விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.3
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1825437
1824909
2025-06-02T12:07:09Z
Booradleyp1
1964
/* மேலாண்மை பொன்னுச்சாமி */
1825437
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
swhcsx11ou5wunldly5ne5v8po39ap5
1825440
1825437
2025-06-02T12:10:14Z
Booradleyp1
1964
/* தொ. பரமசிவன் */
1825440
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
qrofwfgig0o15zjcd0q48lfijupb690
1825847
1825440
2025-06-03T11:23:10Z
Info-farmer
232
/* தொ. பரமசிவன் */ #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--~~~~ #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--~~~~
1825847
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
dx3oe086z3145ayc7o4bed7jojzvbbw
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1825710
1824892
2025-06-03T07:18:09Z
Info-farmer
232
புதிது = "நான் இந்துவல்ல நீங்கள்", மொத்தம் = 448 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1825710
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|0}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|433}}
</div>
gyr3y64w2lavxlcg7fq5jdwmasej93l
1825714
1825710
2025-06-03T07:20:51Z
Info-farmer
232
- துப்புரவு
1825714
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|433}}
</div>
jqhny1no2v6tr74ww18do4z8hc8mywk
1825820
1825714
2025-06-03T10:57:28Z
Info-farmer
232
புதிது = "இதுதான் பார்ப்பனியம்", மொத்தம் = 449 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1825820
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|434}}
</div>
ffhcnwy047nw25a7bghtjf7gu3s7ynn
ஆசிரியர்:தொ. பரமசிவன்
102
459123
1825716
1820840
2025-06-03T07:23:14Z
Info-farmer
232
# {{export|நான் இந்துவல்ல நீங்கள்}} '''[[நான் இந்துவல்ல நீங்கள்]]'''
1825716
wikitext
text/x-wiki
{{author
| firstname = தொ. பரமசிவன்
| lastname =
| last_initial = ப
| birthyear = 1950
| deathyear = 2020
| description = பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்
| image =
|wikipedia = தொ. பரமசிவன்
}}
==படைப்புகள்==
# {{export|அழகர் கோயில்}} '''[[அழகர் கோயில்]]''', 1989
# {{export|தெய்வங்களும் சமூக மரபுகளும்}} '''[[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]''', 1995
# {{export|அறியப்படாத தமிழகம்}} '''[[அறியப்படாத தமிழகம்]]''', 2009
# {{export|மானுட வாசிப்பு}} '''[[மானுட வாசிப்பு]]''', 2010
# {{export|சமயங்களின் அரசியல்}}, '''[[சமயங்களின் அரசியல்]]''', சூன் 2012
# {{export|பரண்}} '''[[பரண்]]''', 2013
# {{export|பரண்}} '''[[செவ்வி]]''', 2013
# {{export|உரைகல்}} '''[[உரைகல்]]''', 2014
# {{export|நாள் மலர்கள், தொ. பரமசிவன்}} '''[[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]''', 2014
# {{export|தெய்வம் என்பதோர்}} '''[[தெய்வம் என்பதோர்]]''', 2016
# {{export|விடுபூக்கள்}} '''[[விடுபூக்கள்]]''', 2016
# {{export|சமயம் ஓர் உரையாடல்}}, '''[[சமயம் ஓர் உரையாடல்]]''', 2018
# {{export|பண்பாட்டு அசைவுகள்}} '''[[பண்பாட்டு அசைவுகள்]]''', 2018
# {{export|இதுவே சனநாயகம்}} '''[[இதுவே சனநாயகம்]]''', 2019
# {{export|பாளையங்கோட்டை}} '''[[பாளையங்கோட்டை]]''', சனவரி 2019
# {{export|மஞ்சள் மகிமை}} '''[[மஞ்சள் மகிமை]]''', 2019
# {{export|மரபும் புதுமையும்}}, '''[[மரபும் புதுமையும்]]''', திசம்பர் 2019
# {{export|தொ. பரமசிவன் நேர்காணல்கள்}}, '''[[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]''', சனவரி 2019
# {{export|நீராட்டும் ஆறாட்டும்}} '''[[நீராட்டும் ஆறாட்டும்]]''', 2021
# {{export|இந்து தேசியம்}} '''[[இந்து தேசியம்]]''', 2018
# {{export|நான் இந்துவல்ல நீங்கள்}} '''[[நான் இந்துவல்ல நீங்கள்]]'''
== அட்டவணைகள் ==
# [[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
{{PD-TamilGov/ta}}
{{authority control}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
jc92qgi66f4h8wuivxmx9uzasf98jng
1825842
1825716
2025-06-03T11:19:12Z
Info-farmer
232
# {{export|இதுதான் பார்ப்பனியம்}} '''[[இதுதான் பார்ப்பனியம்]]''', 2014
1825842
wikitext
text/x-wiki
{{author
| firstname = தொ. பரமசிவன்
| lastname =
| last_initial = ப
| birthyear = 1950
| deathyear = 2020
| description = பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்
| image =
|wikipedia = தொ. பரமசிவன்
}}
==படைப்புகள்==
# {{export|அழகர் கோயில்}} '''[[அழகர் கோயில்]]''', 1989
# {{export|தெய்வங்களும் சமூக மரபுகளும்}} '''[[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]''', 1995
# {{export|அறியப்படாத தமிழகம்}} '''[[அறியப்படாத தமிழகம்]]''', 2009
# {{export|மானுட வாசிப்பு}} '''[[மானுட வாசிப்பு]]''', 2010
# {{export|சமயங்களின் அரசியல்}}, '''[[சமயங்களின் அரசியல்]]''', சூன் 2012
# {{export|பரண்}} '''[[பரண்]]''', 2013
# {{export|பரண்}} '''[[செவ்வி]]''', 2013
# {{export|உரைகல்}} '''[[உரைகல்]]''', 2014
# {{export|நாள் மலர்கள், தொ. பரமசிவன்}} '''[[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]''', 2014
# {{export|தெய்வம் என்பதோர்}} '''[[தெய்வம் என்பதோர்]]''', 2016
# {{export|விடுபூக்கள்}} '''[[விடுபூக்கள்]]''', 2016
# {{export|சமயம் ஓர் உரையாடல்}}, '''[[சமயம் ஓர் உரையாடல்]]''', 2018
# {{export|பண்பாட்டு அசைவுகள்}} '''[[பண்பாட்டு அசைவுகள்]]''', 2018
# {{export|இதுவே சனநாயகம்}} '''[[இதுவே சனநாயகம்]]''', 2019
# {{export|பாளையங்கோட்டை}} '''[[பாளையங்கோட்டை]]''', சனவரி 2019
# {{export|மஞ்சள் மகிமை}} '''[[மஞ்சள் மகிமை]]''', 2019
# {{export|மரபும் புதுமையும்}}, '''[[மரபும் புதுமையும்]]''', திசம்பர் 2019
# {{export|தொ. பரமசிவன் நேர்காணல்கள்}}, '''[[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]''', சனவரி 2019
# {{export|நீராட்டும் ஆறாட்டும்}} '''[[நீராட்டும் ஆறாட்டும்]]''', 2021
# {{export|இந்து தேசியம்}} '''[[இந்து தேசியம்]]''', 2018
# {{export|நான் இந்துவல்ல நீங்கள்}} '''[[நான் இந்துவல்ல நீங்கள்]]'''
# {{export|இதுதான் பார்ப்பனியம்}} '''[[இதுதான் பார்ப்பனியம்]]''', 2014
== எழுத்தாவணமாக மாற்ற வேண்டிய அட்டவணைகள் ==
{{PD-TamilGov/ta}}
{{authority control}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
f41pe664l89pzjzsatu997353l1pr0z
1825843
1825842
2025-06-03T11:19:45Z
Info-farmer
232
# {{export|இதுதான் பார்ப்பனியம்}} '''[[இதுதான் பார்ப்பனியம்]]''', 2014
1825843
wikitext
text/x-wiki
{{author
| firstname = தொ. பரமசிவன்
| lastname =
| last_initial = ப
| birthyear = 1950
| deathyear = 2020
| description = பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்
| image =
|wikipedia = தொ. பரமசிவன்
}}
==படைப்புகள்==
# {{export|அழகர் கோயில்}} '''[[அழகர் கோயில்]]''', 1989
# {{export|தெய்வங்களும் சமூக மரபுகளும்}} '''[[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]''', 1995
# {{export|அறியப்படாத தமிழகம்}} '''[[அறியப்படாத தமிழகம்]]''', 2009
# {{export|மானுட வாசிப்பு}} '''[[மானுட வாசிப்பு]]''', 2010
# {{export|சமயங்களின் அரசியல்}}, '''[[சமயங்களின் அரசியல்]]''', சூன் 2012
# {{export|பரண்}} '''[[பரண்]]''', 2013
# {{export|பரண்}} '''[[செவ்வி]]''', 2013
# {{export|உரைகல்}} '''[[உரைகல்]]''', 2014
# {{export|நாள் மலர்கள், தொ. பரமசிவன்}} '''[[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]''', 2014
# {{export|இதுதான் பார்ப்பனியம்}} '''[[இதுதான் பார்ப்பனியம்]]''', 2014
# {{export|தெய்வம் என்பதோர்}} '''[[தெய்வம் என்பதோர்]]''', 2016
# {{export|விடுபூக்கள்}} '''[[விடுபூக்கள்]]''', 2016
# {{export|சமயம் ஓர் உரையாடல்}}, '''[[சமயம் ஓர் உரையாடல்]]''', 2018
# {{export|பண்பாட்டு அசைவுகள்}} '''[[பண்பாட்டு அசைவுகள்]]''', 2018
# {{export|இதுவே சனநாயகம்}} '''[[இதுவே சனநாயகம்]]''', 2019
# {{export|பாளையங்கோட்டை}} '''[[பாளையங்கோட்டை]]''', சனவரி 2019
# {{export|மஞ்சள் மகிமை}} '''[[மஞ்சள் மகிமை]]''', 2019
# {{export|மரபும் புதுமையும்}}, '''[[மரபும் புதுமையும்]]''', திசம்பர் 2019
# {{export|தொ. பரமசிவன் நேர்காணல்கள்}}, '''[[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]''', சனவரி 2019
# {{export|நீராட்டும் ஆறாட்டும்}} '''[[நீராட்டும் ஆறாட்டும்]]''', 2021
# {{export|இந்து தேசியம்}} '''[[இந்து தேசியம்]]''', 2018
# {{export|நான் இந்துவல்ல நீங்கள்}} '''[[நான் இந்துவல்ல நீங்கள்]]'''
== எழுத்தாவணமாக மாற்ற வேண்டிய அட்டவணைகள் ==
{{PD-TamilGov/ta}}
{{authority control}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
r4y5a3mhdn425u4vhwfe9ykhobfpc0h
அட்டவணை:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf
252
459398
1825504
1822675
2025-06-02T15:38:35Z
Balajijagadesh
1137
1825504
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தென்னாட்டுப் போர்க்களங்கள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கா. அப்பாதுரை|கா. அப்பாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=வரலாறு
|Publisher=அலமேலு நிலையம்
|Address=சென்னை
|Year=மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1971
|Source=pdf
|Image=1
|Number of pages=516
|File size=116
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
2to16="roman"
17="1"
516="—" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{Rvh|{{{pagenum}}} |வடதிசைத் தொடர்புகள்|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
m1g0u6jh6gf2m2h98hthbpmn9h8t2vs
பக்கம்:மின்சாரப் பூ.pdf/1
250
466534
1825509
1824155
2025-06-02T15:42:58Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{nop}}[[File:மின்சாரப் பூ.pdf|center|240px]]{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
rt7mnbmkxbxwgtnlfk6nb7ak6hl3130
பயனர்:Booradleyp1
2
471764
1825465
1822114
2025-06-02T13:19:10Z
Booradleyp1
1964
/* பெட்டி, பார்டர் */
1825465
wikitext
text/x-wiki
வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை.
*[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]]
== உதவிக் குறிப்புகளுக்கு ==
[[/test]]
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Dialogue indented]]
*[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள்
*[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]]
==உதவிப் பக்கங்கள்==
*[[:en:Help:Tables]]
*[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை]
*[[உதவி:Page breaks]]
* [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம்
* [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற
* [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]]
*[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள்
=== அட்டவணை ===
*[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”|
*[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki>
*[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>
===மேற்கோள் ===
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki>
*[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம்
*[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம்
*[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு
===பொருளடக்கம் ===
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]
*[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]]
*[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]]
#[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline
#[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot
==கிளையமைப்பு ==
*[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு
*[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு
*[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு
=== அட்டவணை ===
*[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை
*[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை
*[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல்
*[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges
=== பெட்டி, பார்டர் ===
*[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு
*[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி
*[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]]
#[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு
#[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர்
#{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு
#[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க
#[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி
#[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி
#[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி
#[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண்
===பிற ===
*[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]]
*[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு
*[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை
*[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு
*[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல்
*[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]]
*[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு
*[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம்
*[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல்
== கவனிப்புக்கு ==
*[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy]
**[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்]
*[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed]
**[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar]
*[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D]
**[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்]
*[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி]
*[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா]
== திட்டங்கள்==
[[/books]]
c08p09djhmva5zjplwr1d40ec52ubl9
பக்கம்:மின்சாரப் பூ.pdf/3
250
472918
1825516
1824413
2025-06-02T15:48:47Z
மொஹமது கராம்
14681
1825516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::முதற் பதிப்பு : டிசம்பர் {{larger|2004}}
::இரண்டாம் பதிப்பு : ஏப்ரல் {{larger|2009}}
::மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் {{larger|2010}}
::நான்காம் பதிப்பு : நவம்பர் {{larger|2010}}
::<b>ஐந்தாம் பதிப்பு : மே {{larger|2013}}</b>
::ஆறாம் பதிப்பு : ஜூன் {{larger|2014}}
::<b>©உரிமை : ஆசிரியருக்கு</b>
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208 = 216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||Rs. {{larger|<b>70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
30jrsqomwjby00tqt49q8m27rvm65pv
1825518
1825516
2025-06-02T15:49:14Z
மொஹமது கராம்
14681
1825518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::முதற் பதிப்பு : டிசம்பர் {{larger|2004}}
::இரண்டாம் பதிப்பு : ஏப்ரல் {{larger|2009}}
::மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் {{larger|2010}}
::நான்காம் பதிப்பு : நவம்பர் {{larger|2010}}
::<b>ஐந்தாம் பதிப்பு : மே {{larger|2013}}</b>
::ஆறாம் பதிப்பு : ஜூன் {{larger|2014}}
::<b>©உரிமை : ஆசிரியருக்கு</b>
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||Rs. {{larger|<b>70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
ha3xz2qg49suw6coa6a28712fhzzp6p
1825519
1825518
2025-06-02T15:49:44Z
மொஹமது கராம்
14681
1825519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::முதற் பதிப்பு : டிசம்பர் {{larger|2004}}
::இரண்டாம் பதிப்பு : ஏப்ரல் {{larger|2009}}
::மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் {{larger|2010}}
::நான்காம் பதிப்பு : நவம்பர் {{larger|2010}}
::<b>ஐந்தாம் பதிப்பு : மே {{larger|2013}}</b>
::ஆறாம் பதிப்பு : ஜூன் {{larger|2014}}
::<b>©உரிமை : ஆசிரியருக்கு</b>
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
3xtlpxx1wy53prhrdonmjvbdjc2sxgo
1825542
1825519
2025-06-02T16:18:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1825542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு|| ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு|| ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு|| ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு|| ||நவம்பர் {{larger|2010}}
|-
|ஐந்தாம் பதிப்பு|| ||மே {{larger|2013}}
|-
|ஆறாம் பதிப்பு|| ||ஜூன் {{larger|2014}}
|-
|©உரிமை|| || ஆசிரியருக்கு
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
46eadgstbwyybv1hfeo3bnoain10bze
1825545
1825542
2025-06-02T16:22:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1825545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு|| ||:டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு|| |:|ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு|| ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு|| ||நவம்பர் {{larger|2010}}
|-
|ஐந்தாம் பதிப்பு|| ||மே {{larger|2013}}
|-
|ஆறாம் பதிப்பு|| ||ஜூன் {{larger|2014}}
|-
|©உரிமை|| || ஆசிரியருக்கு
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
j40p3i9r0rgxh2to0590klt0ajvss9w
1825546
1825545
2025-06-02T16:22:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1825546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு|| ||:டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு|| ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு|| ||நவம்பர் {{larger|2010}}
|-
|ஐந்தாம் பதிப்பு|| ||மே {{larger|2013}}
|-
|ஆறாம் பதிப்பு|| ||ஜூன் {{larger|2014}}
|-
|©உரிமை|| || ஆசிரியருக்கு
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
537lkxtiyr9jzjmlbburhdb65jc5ncw
1825547
1825546
2025-06-02T16:23:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1825547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு||: ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு|| ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு|| ||நவம்பர் {{larger|2010}}
|-
|ஐந்தாம் பதிப்பு|| ||மே {{larger|2013}}
|-
|ஆறாம் பதிப்பு|| ||ஜூன் {{larger|2014}}
|-
|©உரிமை|| || ஆசிரியருக்கு
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title|| ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author|| ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language|| ||Tamil
|-
|•Subject|| ||Short Stories
|-
|•Edition|| ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages|| ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication|| ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price|| ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
g3qu76s4s1vny2fd09rehk6agqmxvqf
1825549
1825547
2025-06-02T16:24:40Z
ஹர்ஷியா பேகம்
15001
1825549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு||: ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு||: ||நவம்பர் {{larger|2010}}
|-
|<b>ஐந்தாம் பதிப்பு||: ||மே {{larger|2013}}</b>
|-
|ஆறாம் பதிப்பு||: ||ஜூன் {{larger|2014}}
|-
|<b>©உரிமை||: || ஆசிரியருக்கு</b>
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title||: ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author||: ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language||: ||Tamil
|-
|•Subject||: ||Short Stories
|-
|•Edition||: ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages||: ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication||: ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price||: ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
gphy5py8wgya4nbgixkfwh38j90db4w
1825550
1825549
2025-06-02T16:25:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1825550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு||: ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு||: ||நவம்பர் {{larger|2010}}
|-
|<b>ஐந்தாம் பதிப்பு</b>||: ||<b>மே {{larger|2013</b>}}
|-
|ஆறாம் பதிப்பு||: ||ஜூன் {{larger|2014}}
|-
|<b>©உரிமை</b>||: || <b>ஆசிரியருக்கு</b>
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title||: ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author||: ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language||: ||Tamil
|-
|•Subject||: ||Short Stories
|-
|•Edition||: ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages||: ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication||: ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price||: ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
bl85zm97ugc73utvdnbjpbelnzvdc1i
1825829
1825550
2025-06-03T11:05:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு||: ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு||: ||நவம்பர் {{larger|2010}}
|-
|<b>ஐந்தாம் பதிப்பு</b>||: ||<b>மே {{larger|2013</b>}}
|-
|ஆறாம் பதிப்பு||: ||ஜூன் {{larger|2014}}
|-
|<b>©உரிமை</b>||: || <b>ஆசிரியருக்கு</b>
|}
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title||: ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author||: ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language||: ||Tamil
|-
|•Subject||: ||Short Stories
|-
|•Edition||: ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages||: ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication||: ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price||: ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
r4z3hi6m3o6yjchdtltm89712oybwfr
1825832
1825829
2025-06-03T11:06:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு||: ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு||: ||நவம்பர் {{larger|2010}}
|-
|<b>ஐந்தாம் பதிப்பு</b>||: ||<b>மே {{larger|2013</b>}}
|-
|ஆறாம் பதிப்பு||: ||ஜூன் {{larger|2014}}
|-
|}
<b>©உரிமை : ஆசிரியருக்கு</b>
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title||: ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author||: ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language||: ||Tamil
|-
|•Subject||: ||Short Stories
|-
|•Edition||: ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages||: ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication||: ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price||: ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
51ym67coz242cizzhoygasa7ewx8lqe
1825833
1825832
2025-06-03T11:06:20Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|முதற் பதிப்பு||: ||டிசம்பர் {{larger|2004}}
|-
|இரண்டாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2009}}
|-
|மூன்றாம் பதிப்பு||: ||ஏப்ரல் {{larger|2010}}
|-
|நான்காம் பதிப்பு||: ||நவம்பர் {{larger|2010}}
|-
|<b>ஐந்தாம் பதிப்பு</b>||: ||<b>மே {{larger|2013</b>}}
|-
|ஆறாம் பதிப்பு||: ||ஜூன் {{larger|2014}}
|-
|}
::<b>©உரிமை : ஆசிரியருக்கு</b>
{{dhr|2em}}
::{{larger|கங்கை வெளியீடு}}
::<b>விலை : ரூ. {{larger|70–00}}</b>
{{dhr|2em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|•Title||: ||{{larger|<b>MINSARAPOO</b>}}
|-
|•Author||: ||{{larger|Melanmai Ponnusamy}}
|-
|•Language||: ||Tamil
|-
|•Subject||: ||Short Stories
|-
|•Edition||: ||Sixth-Edition : June {{larger|2014}}
|-
|•Pages||: ||viii + {{larger|208}} = {{larger|216}}
|-
|{{ts|vtt}}|•Publication||: ||{{larger|<b>GANGAI PUTHAKA NILAYAM</b>}}<br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai - 600017.<br>Ph: 24342810 / 24310769
|-
|•Price||: ||{{larger|<b>Rs. 70-00</b>}}
|}
{{dhr|3em}}
::Laser typeset at Sri Sai SathyaSai Graphics, Chennai - 17.<br>Printed at : Sri Saravanan Offset Printers, Chennai - 81.
{{nop}}<noinclude></noinclude>
q34l8rvlb4ue8fit8lh2s049o428pyp
அட்டவணை:விரல் 2003.pdf
252
475636
1825461
1752623
2025-06-02T13:12:34Z
Booradleyp1
1964
1825461
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=விரல் 2003
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - திசம்பர் 2003
|Source=pdf
|Image=1
|Number of pages=187
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
10=உள்ளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:விரல் 2003.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
eqqa1vq2trcqfejwncrgk6u9pn7ygnu
1825462
1825461
2025-06-02T13:13:08Z
Booradleyp1
1964
1825462
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[விரல்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - திசம்பர் 2003
|Source=pdf
|Image=1
|Number of pages=187
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
10=உள்ளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:விரல் 2003.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
qabd3wnmc1z5gwergsu9ujqcs4f3416
பயனர்:Booradleyp1/books
2
481457
1825438
1824887
2025-06-02T12:07:38Z
Booradleyp1
1964
/* மேலாண்மை பொன்னுச்சாமி */
1825438
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
=== மெய்ப்பு பார்க்க வேண்டியவை===
[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]-இன்பவாணி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]-மோகன்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]
mi5jg2tzll66qchxfvbb4ufzjw4zgxp
1825439
1825438
2025-06-02T12:08:47Z
Booradleyp1
1964
/* தொ. பரமசிவன் */
1825439
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]-இன்பவாணி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]-மோகன்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]
ikovvybz9l9xzxko6egevzpaer6izgt
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/57
250
533568
1825822
1825071
2025-06-03T10:59:30Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1825822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||57}}{{rule}}</b></noinclude>எண்கள், கணக்கை எழுதிச் செய்வதற்கு ஏற்றதாக இல்லாதபடியால், அந்த எண்களுக்குப் பதிலாக அரபு எண்களினால் எழுதுவது நன்றாக இருக்கும். இது பற்றிப் புள்ளி (சுன்னம்) 0 சேர்த்து எழுத முயற்சி செய்யப்படுகிறது.’ ஆனால், இம் முயற்சிக்கு ஆதரவு ஏற்படவில்லை என்று அவ்வறிக்கை கூறுகிறது.
கணித தீபிகையிலிருந்து தமிழ் எண்களினால் அமைந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை மாதிரிக்காகக் கீழே தருகிறேன். அவை விரைவாக எழுதுவதற்கு எளிதாக இல்லாமல் எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பது இக் கணக்குகளைக் கண்டு அறியலாம்.
கணித தீபிகை. பக்கம் 28, கூட்டல் கணக்கு.
476, 5723, 87, 54632. இவைகளைக் கூட்டிச் சொல்லு.
{{block_center|<poem>
476
5723
87
54632
———
60918
———
</poem>}}
1057, 369, 845932, 56. இவைகளைக் கூட்டத் தொகை யென்ன?
{{block_center|<poem>
1057
369
845932
56
———
847414
———
</poem>}}
கணித தீபிகை, பக்கம் 32. கழிததல் கணக்கு.
{|
|+
|-
| || 5327496 ||{{gap}}—இல்
|-
| || 2136598 || கழி
|-
| || ————— ||
|-
| நீக்கு || 3190898 ||
|-
| || ————— ||
|-
| || ||
|-
| || 1235476 || —இல்
|-
| || 1059654 || கழி
|-
| || ————— ||
|-
| நீக்கு || 175822 ||
|-
| || ————— ||
|}
கணித தீபிகை. பக்கம் 37. பெருக்கல் கணக்கு.{{nop}}<noinclude></noinclude>
qftr2i0h6rnzv834u2pxxkb4dzikakq
1825823
1825822
2025-06-03T11:01:06Z
Info-farmer
232
———
1825823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||57}}{{rule}}</b></noinclude>எண்கள், கணக்கை எழுதிச் செய்வதற்கு ஏற்றதாக இல்லாதபடியால், அந்த எண்களுக்குப் பதிலாக அரபு எண்களினால் எழுதுவது நன்றாக இருக்கும். இது பற்றிப் புள்ளி (சுன்னம்) 0 சேர்த்து எழுத முயற்சி செய்யப்படுகிறது.’ ஆனால், இம் முயற்சிக்கு ஆதரவு ஏற்படவில்லை என்று அவ்வறிக்கை கூறுகிறது.
கணித தீபிகையிலிருந்து தமிழ் எண்களினால் அமைந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை மாதிரிக்காகக் கீழே தருகிறேன். அவை விரைவாக எழுதுவதற்கு எளிதாக இல்லாமல் எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பது இக் கணக்குகளைக் கண்டு அறியலாம்.
கணித தீபிகை. பக்கம் 28, கூட்டல் கணக்கு.
476, 5723, 87, 54632. இவைகளைக் கூட்டிச் சொல்லு.
{{block_center|<poem>
476
5723
87
54632
———
60918
———
</poem>}}
1057, 369, 845932, 56. இவைகளைக் கூட்டத் தொகை யென்ன?
{{block_center|<poem>
1057
369
845932
56
———
847414
———
</poem>}}
கணித தீபிகை, பக்கம் 32. கழிததல் கணக்கு.
{|
|+
|-
| || 5327496 ||–இல்
|-
| || 2136598 || கழி
|-
| || ————— ||
|-
| நீக்கு || 3190898 ||
|-
| || ————— ||
|-
| || ||
|-
| || 1235476 || –இல்
|-
| || 1059654 || கழி
|-
| || ————— ||
|-
| நீக்கு || 175822 ||
|-
| || ————— ||
|}
கணித தீபிகை. பக்கம் 37. பெருக்கல் கணக்கு.{{nop}}<noinclude></noinclude>
2rg4a85bcc3y97pbxevzek0d6t2utwy
1825825
1825823
2025-06-03T11:01:59Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது
1825825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||57}}{{rule}}</b></noinclude>எண்கள், கணக்கை எழுதிச் செய்வதற்கு ஏற்றதாக இல்லாதபடியால், அந்த எண்களுக்குப் பதிலாக அரபு எண்களினால் எழுதுவது நன்றாக இருக்கும். இது பற்றிப் புள்ளி (சுன்னம்) 0 சேர்த்து எழுத முயற்சி செய்யப்படுகிறது.’ ஆனால், இம் முயற்சிக்கு ஆதரவு ஏற்படவில்லை என்று அவ்வறிக்கை கூறுகிறது.
கணித தீபிகையிலிருந்து தமிழ் எண்களினால் அமைந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை மாதிரிக்காகக் கீழே தருகிறேன். அவை விரைவாக எழுதுவதற்கு எளிதாக இல்லாமல் எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பது இக் கணக்குகளைக் கண்டு அறியலாம்.
கணித தீபிகை. பக்கம் 28, கூட்டல் கணக்கு.
476, 5723, 87, 54632. இவைகளைக் கூட்டிச் சொல்லு.
{{block_center|<poem>
476
5723
87
54632
———
60918
———
</poem>}}
1057, 369, 845932, 56. இவைகளைக் கூட்டத் தொகை யென்ன?
{{block_center|<poem>
1057
369
845932
56
———
847414
———
</poem>}}
கணித தீபிகை, பக்கம் 32. கழிததல் கணக்கு.
{|
|+
|-
| || 5327496 ||–இல்
|-
| || 2136598 || கழி
|-
| || ————— ||
|-
| நீக்கு || 3190898 ||
|-
| || ————— ||
|-
| || ||
|-
| || 1235476 || –இல்
|-
| || 1059654 || கழி
|-
| || ————— ||
|-
| நீக்கு || 175822 ||
|-
| || ————— ||
|}
கணித தீபிகை. பக்கம் 37. பெருக்கல் கணக்கு.{{nop}}<noinclude></noinclude>
q22vnp6v6hoogy4lab01xiu9sceim57
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/58
250
533570
1825828
1817463
2025-06-03T11:04:43Z
Info-farmer
232
</poem>}}
1825828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>
{{rule|5em|align=left}}
47235 – ஐ
3472 – ஆல் பெருக்கு
94470
330645
·
188940
141705
163999920
87254763
―
ஐ
2753 – ஆல் பெருக்கு.
261764289
436273815
610783341
174509526
240212362539
கணித தீபிகை. பக்கம் 43. (வகுத்தல்). 4796-ஐ 27 பேருக்குக் கொடு :
27) 4796 (177
27
209
189
206
189
17
87654 - ஐ 53 பேருக்குக் கொடு :
53) 87654 (1653
53
346
318
285
265
204
159
45
</poem>}}<noinclude></noinclude>
h6u4ctphgu3tqxb65vu7snyqnju7crp
1825830
1825828
2025-06-03T11:05:17Z
Info-farmer
232
</poem>
1825830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>
{{rule|5em|align=left}}
<poem>
47235 – ஐ
3472 – ஆல் பெருக்கு
94470
330645
·
188940
141705
163999920
87254763
―
ஐ
2753 – ஆல் பெருக்கு.
261764289
436273815
610783341
174509526
240212362539
கணித தீபிகை. பக்கம் 43. (வகுத்தல்). 4796-ஐ 27 பேருக்குக் கொடு :
27) 4796 (177
27
209
189
206
189
17
87654 - ஐ 53 பேருக்குக் கொடு :
53) 87654 (1653
53
346
318
285
265
204
159
45
</poem>}}<noinclude></noinclude>
sssafmghexzcdqexrv5ie0myezg9ctb
1825834
1825830
2025-06-03T11:06:46Z
Info-farmer
232
{{block_center|<poem>
1825834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>
{{block_center|<poem>
47235 – ஐ
3472 – ஆல் பெருக்கு
94470
330645
·
188940
141705
163999920
87254763
―
ஐ
2753 – ஆல் பெருக்கு.
261764289
436273815
610783341
174509526
240212362539
கணித தீபிகை. பக்கம் 43. (வகுத்தல்). 4796-ஐ 27 பேருக்குக் கொடு :
27) 4796 (177
27
209
189
206
189
17
87654 - ஐ 53 பேருக்குக் கொடு :
53) 87654 (1653
53
346
318
285
265
204
159
45
</poem>}}<noinclude></noinclude>
lnhd8h84u7jhqlzbt6z8rrdgq46kx3x
1825841
1825834
2025-06-03T11:15:59Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது
1825841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>
{{block_center|<poem>
47235 – ஐ
3472 – ஆல் பெருக்கு
———
94470
330645
188940
141705
—————
163999920
—————
87254763 – ஐ
2753 – ஆல் பெருக்கு.
—————
261764289
436273815
610783341
174509526
240212362539
——————
கணித தீபிகை. பக்கம் 43. (வகுத்தல்).
4796-ஐ 27 பேருக்குக் கொடு :
27) 4796 (177
27
——
209
189
——
206
189
——
17
——
87654 - ஐ 53 பேருக்குக் கொடு :
53) 87654 (1653
53
346
318
285
265
204
159
45
</poem>}}<noinclude></noinclude>
cxr95uqoo9ly0sl4twdbbw2ab5o0i79
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/64
250
533582
1825849
1819349
2025-06-03T11:25:32Z
Info-farmer
232
{{anchor|footnote}}
1825849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|64||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>{{left_margin|3em|<poem><b>
வரைத்திடும் இலக்க மாற
வளைதிரைக் குட்சிறிது கல்லணி வகுக்கின்ற
வன்கணக் கினிது பகர
மருவுசொக் கட்டானும் விளையாட மறைவாக
வைத்துசது ரங்க மாடக்
கூறாக வெட்டெழுத் தாணியெழு தும்படிக்
குங்கவிதை பகர வதிலோர்
கூரெழுத் தாணிசது ரங்கமுது குப்புறம்
குதிரையடி வெண்பா வரக்
கூறுபுல வோர்சபையில் அட்டாவதான முல
கோர்புகழ வேநடத்த.”</b></poem>}}
என்று விளக்குகிறார்.
சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே சில அவதானிகள் இருந்தனர். அஷ்டாவதானம் சபாபதி முதலியார், அஷ்டாவதானம் நாகலிங்கம் பிள்ளை, அஷ்டாவதானம் பெருமாட் கவிராயர், அஷ்டாவதானி வைரக்கண் வேலாயுதப் புலவர், அஷ்டாவதானம் இராமசாமிப் பிள்ளை. சோடசாவதானம் சுப்பராய செட்டியார், சோடசாவதானி முத்தழகய்யங்கார், சதாவதானம் இராமசாமிச் செட்டியார், சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் முதலியவர்கள் சென்ற நூற்றாண்டில் இருந்த அவதானிகள் ஆவர்.
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
{{anchor|footnote1}}1. அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்பவர் சிறந்த புலவர். இவர் பிறவிக் குருடர். பார்வை இல்லாத இவர் எழுத்தைக் கற்றது வியப்புள்ளது. இவருடைய முதுகில், எழுத்தின் வரிவடிவத்தை ஒருவர் விரலினால் எழுதிக்காட்டி அவருக்கு எழுத்தின் வரிவடித்தையும் ஒலி வடிவத்தையும் கற்பித்தாராம்! இவ்வாறு எழுத்துக்களைக் கற்ற இவர் பிற்காலத்தில் சிறந்த புலவராக விளங்கிப் பல நூல்களை இயற்றினார்.<noinclude></noinclude>
l4k8tgd2he6hadbzspv3o0we1zahbsu
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/67
250
533588
1825860
1819357
2025-06-03T11:31:33Z
Info-farmer
232
{{dhr|10em}}
1825860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||67}}{{rule}}</b></noinclude>புத்தகங்களை வெளியிடுவோர் பலர் ஏற்பட்டபடியால், பாடப்புத்தகம் வெளியிடும் பொறுப்பை இந்த இலாக்கா விட்டுவிட்டு, பாடப்புத்தகக் கமிட்டியை{{sup|[[#footnote3|<b>3</b>]]}} ஏற்படுத்திக்கொண்டது. இந்தக் கமிட்டியார் தகுதியுள்ள பாடப் புத்தகங்களைப் பாடசாலைகளுக்குச் சிபாரிசு செய்தனர்.
{{dhr|10em}}
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
1. Department of Public Instruction.
2. The Public Instruction Press.
3. The Madras standing committee for Text Books.<noinclude></noinclude>
idwbfenw3twp8vih9zd5395exfwg7w0
1825865
1825860
2025-06-03T11:33:36Z
Info-farmer
232
{{anchor|footnote}}
1825865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||67}}{{rule}}</b></noinclude>புத்தகங்களை வெளியிடுவோர் பலர் ஏற்பட்டபடியால், பாடப்புத்தகம் வெளியிடும் பொறுப்பை இந்த இலாக்கா விட்டுவிட்டு, பாடப்புத்தகக் கமிட்டியை{{sup|[[#footnote3|<b>3</b>]]}} ஏற்படுத்திக்கொண்டது. இந்தக் கமிட்டியார் தகுதியுள்ள பாடப் புத்தகங்களைப் பாடசாலைகளுக்குச் சிபாரிசு செய்தனர்.
{{dhr|10em}}
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
{{anchor|footnote1}}1. Department of Public Instruction.
{{anchor|footnote2}}2. The Public Instruction Press.
{{anchor|footnote3}}3. The Madras standing committee for Text Books.<noinclude></noinclude>
21nhamisn880519o37wc4x6k901k9m0
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/70
250
533594
1825863
1819360
2025-06-03T11:32:32Z
Info-farmer
232
{{dhr|10em}}
1825863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|70||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>பெரிதும் வளர்த்தவர்களும் அவர்களே. அவர்களே. அச்சியந்திரங்கள் அதிகமாகப் பரவிய காரணத்தினால், 19-ஆம் நூற்றாண்டில் வசன நடை நூல்கள் அதிகமாக வெளிவந்தன.
கிறிஸ்து மதத்தைப் பரவச் செய்வது நோக்கமாகக் கிறிஸ்துவர் இவற்றையெல்லாம் செய்தார்கள். இந்தத் தொண்டுகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வாய்ப்பாக இருந்தன. ஆகவே இதுவும் அவர்கள் செய்த தமிழ்த் தெண்டாகும்.
{{dhr|10em}}
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
1. Society for Promoting Christian Knowledge.
2. Madras Religious Tract society.
3. Jaffna Tract society.
4. Nagarcoil Religious Tract society.
5. South Travancore Tract Society.
6. Tanjore Tract society.<noinclude></noinclude>
55pcvyi6rk1akx3nfv2wip9v5eam5pw
1825867
1825863
2025-06-03T11:35:39Z
Info-farmer
232
{{anchor|footnote}}
1825867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|70||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>பெரிதும் வளர்த்தவர்களும் அவர்களே. அவர்களே. அச்சியந்திரங்கள் அதிகமாகப் பரவிய காரணத்தினால், 19-ஆம் நூற்றாண்டில் வசன நடை நூல்கள் அதிகமாக வெளிவந்தன.
கிறிஸ்து மதத்தைப் பரவச் செய்வது நோக்கமாகக் கிறிஸ்துவர் இவற்றையெல்லாம் செய்தார்கள். இந்தத் தொண்டுகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வாய்ப்பாக இருந்தன. ஆகவே இதுவும் அவர்கள் செய்த தமிழ்த் தெண்டாகும்.
{{dhr|10em}}
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
{{anchor|footnote1}}1. Society for Promoting Christian Knowledge.
{{anchor|footnote2}}2. Madras Religious Tract society.
{{anchor|footnote3}}3. Jaffna Tract society.
{{anchor|footnote4}}4. Nagarcoil Religious Tract society.
{{anchor|footnote5}}5. South Travancore Tract Society.
{{anchor|footnote6}}6. Tanjore Tract society.<noinclude></noinclude>
djlknu75r441900678y5k984eo575dc
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/107
250
533668
1825872
1819459
2025-06-03T11:40:49Z
Info-farmer
232
{{dhr|10em}}
1825872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||107}}{{rule}}</b></noinclude>சிறப்பை அறியாதவன், - அவற்றை யெல்லாம் யாருக்கோ சொற்ப விலைக்கு விற்றுவிட்டான் என்பதைப் பிறகு அறிந்தேன்.
சென்ற 19-ஆம் நூற்றாண்டில், எந்தெந்த நூல்கள் எந்தெந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பதை இப்போது அறிய முடியவில்லை. சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நூல்கள் இப்போது பெரும்பாலும் மறைந்துவிட்டன. யாரிடத்தில் எந்தெந்த நூல்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தொகுக்க இயலவில்லை. இஃது ஒர் ஆராய்ச்சியாய் விட்டது. இவ்வாராய்ச்சி பொறுமையோடும் ஊக்கத்தோடும் செய்ய வேண்டிய கடினமான ஆராய்ச்சியாகும்.
{{dhr|10em}}
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
{{anchor|footnote1}}1. பாணம் ― இராமபாணம் என்னும் பூச்சி<noinclude></noinclude>
gotq8pr1ofk58b2a69qgrfya55jsdqp
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/115
250
533684
1825874
1819385
2025-06-03T11:43:09Z
Info-farmer
232
+ anchor வார்ப்புருகள் இடப்பட்டன.
1825874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||115}}{{rule}}</b></noinclude>
{{c|<b>அடிக்குறிப்புகள்</b>}}
{{anchor|footnote1}} 1. Its Prose - Style is yet in a forming state, and will well repay the labour of accurate scholars in moulding properly. Many Natives, who write poetry readily, cannot write a page of correct prose.
- Preface. winslow's Tamil - English Dictionary. 1862.
{{anchor|footnote2}} 2. Nearly the whole of Tamil Literature, including works on medicine, Arithmetic, grammar and even Dictionaries, is in poetry but the exception of the commentar- ies on poetical works. Prose composition may almost be said to owe its origin to European influence.
- Preface. Classified catalogue of Tamil Printed Books. by John Murdoch. Madras - 1865.
{{anchor|footnote3}} 3. *Grammars, Dictionaries, Biographies, Prefaces, Inscriptions, treatises on Medicine, Astrology, Astronomy, Metaphysical and moral questions were invariably written in metre, so that there was practically no purpose. The only branch of literature where we see the prose style much employed has been that of the learned commentaries on ancient works. Prose holds good in Tamil literature too. Tamil poetry has been in existence from the very beginning of the Christian era; wheras Tamil prose puts in its appearance only from the time of Constantius Beschi at least (1740 A.D.).
The absence of paper and printing also accounts for the dearth of Prose writ- ings. To write long prose works on palmyra leaves would be very tedious and it is no wonder that our forefathers did not think it worth while to waste their time in writing stories or tales in prose. The difficulty of the writing materials neces- sitated them to seek after compression of expression; and this they founal in poetry. This same difficulty accounts for the brevity and terseness of Commen- taries on the poetical works. Adiyarkku Nallar, after writing an elaborate annota- tion on the first two lines of the Padhigam of Silappatikaram says, “Lest the Commentary should get too long, I refrain from annotating the whole book in this elaborate fashion.” If our ancient authors had the same Conveniences that we have now, surely, we would now be in possession of elaborate Commentaries and a good number of Prose works.
My object in writing this work of fiction is to supply the want of prose works in Tamil a want which is admitted and lamented by all.
{{Right|- S. Vedanayagam Pillai. Preface to the<br>
first Edition, 1885.}}
{{anchor|footnote4}} 4. Rev. N. Samuel
{{anchor|footnote5}} 5. The Madras School Book Society.<noinclude></noinclude>
kf7k5zrtrlsp63ztnygkyp6lpt075i2
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/155
250
533764
1825889
1821397
2025-06-03T11:52:13Z
Info-farmer
232
|}
1825889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Logasarann" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||155}}{{rule}}</b></noinclude>{|
|+
|-
| 1891 || அல் ஹிதயத் அல் காஸிமீயாத் (அரபுத் தமிழ் எழுத்தில்) || அரபுமொழி இலக்கணம். தமிழில். முகமது காசிம் இபின் ஸித்திக் லப்பை கண்டி.
|-
| 1891 || துர்பாத் அல் நஹவ் (அரபுத் தமிழ் எழுத்து) || அரபுமொழி இலக்கணச் சுருக்கம். முகமது காசிம் இபின் ஸித்திக் லப்பை, கண்டி
|-
| 1891 || உஸூல் அல் கிரா அத் அல் அரபீயத். (அரபுத் தமிழ் முதல் வாசகம்) தமிழ் விளக்கத்துடன் 2 பாகம். || முகமது காஸிம் இபின் சித்திக் லப்பை. கண்டி, (அரபுத் தமிழ் எழுத்தில்)
|-
| 1891 || மிஃப்டாஹ் அல் ரஹ்மான் (அரபுத் தமிழ் எழுத்தில்) || முகம்மது சாகிபு இபின் ஹபீப் முகம்மது. சென்னை.
|-
| 1891 || உம் தத் அல் ஸிபியான். (அரபுத் தமிழ் எழுத்தில்) || முகமது தமீம் இபின் முகமது. சென்னை.
|-
| 1891 || நபியுல்லா பேரில் பதிகமும் யானைக் காதலும் || முஃயீ அல்தீன் கற்புடையார் இபின் சின்ன இப்ராஹிம், யாழ்ப்பாணம்.
|-
| 1892 || தீன் நெறி விளக்கம் வசன காவியம் || மஹ்தூம் முகமது இபின் மஹ்தும் பிள்ளை, கண் அஹ்மது. சென்னை.
|-
| 1892 || கம்ஸீனா பரீளாமாலை. || பொருமாள் துறை வைத்தியம், அ.முகமது கண்ணு. கொளும்பு.
|-
| 1892 || ஞான தீபம் (திங்கள் இதழ்) || முகமது காசிம் இபின் சித்திக் லப்பை, கொளும்பு.
|-
| 1892 || துஃபத் அல் அஹ்பாப் (அரபுத் தமிழ் எழுத்தில்) || தமீன் இபின் சுல்தான் சென்னை.
|}<noinclude></noinclude>
kjtbz2p96gg9wkcx3gowe6yqvsvwo3t
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/156
250
533766
1825891
1821399
2025-06-03T11:53:01Z
Info-farmer
232
|}
1825891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Logasarann" /><b>{{rh|156||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-16}}{{rule}}</b></noinclude>{|
|+
|-
| 1893 || நீதி வினோதக் கதை.|| பாபு ராஜபுரம் முகமது நிஜாம் முஹ்யீ அல்தீன் இபின் முகம்மது எழுதியது. உத்மான் லப்பை அச்சிட்டது. கொளும்பு.
|-
| 1893 || துர்ரத் அல்-மா-பப்கிர் (அரபுத் தமிழ் எழுத்து) || அஹ்மத் இபின் முகம்மது ஹசன் கொழும்பு.
|-
| 1893 || யூனானி வைத்தியதாது விர்த்தி போதினி. || முகமது அப்துல்லா. சென்னை.
|-
| 1893 || ஆஷூறாக் காரணக் கும்மிச் சிந்து. || பெருமாள் துறை வைத்தியம் அ. முகம்மது கண்ணு. கொழும்பு.
|-
| 1893 || துஃபத் அல் கிராம், (அரபுத் தமிழ் எழுத்தில்) || தாஹ் இபின் அப்துல் காதில் அல் காஹிரி, பம்பாய்.
|-
| 1894 || பத்து குல் மிசிர். || முகமது லப்பை ஆலிம் சாகிபு. கண்டி.
|-
| 1894 || பத்து குல் மிசிர்- பஹனசா. வசன காவியம். || அரபு மொழியிலிருந்து, முகம்மது லப்பை ஆலிம் சாகிபு மொழிபெயர்த்தது. கண்ணகமது மக்தூம் முகம் மது அச்சிட்டது. சென்னை.
|-
| 1894 || வேதபுராணம். || காயற்பட்டினம் பெரிய நூஹ் லப்பை இயற்றியது. கண்ணகம்மது மக்தூம் பதிப்பித்தது. சென்னை.
|-
| 1895 || அப்துறகுமானபிச் சதகம். || பாலக்காடு பவானி புலவர், (சையித் புகாரி) பாடியது, சென்னை.
|}<noinclude></noinclude>
ktprppke6ehkwwb98sxdknt1m0c9mb9
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/247
250
533948
1825877
1820044
2025-06-03T11:46:56Z
Info-farmer
232
{{dhr|3em}}
1825877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>19, 20 – ஆம் நூற்றாண்டுப் புலவர்கள்</b>}}}}
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர் பலர் பெரும்புலவராக 20-ஆம் ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் நூல்களை எழுதியது, பெரும்பாலும் 20- ஆம் நூற்றாண்டு ஆதலால் அவர்களின் வரலாற்றை இங்குச் சேர்க்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நூலியற்றிய புலவர்களில் சிலர் பெயரைக் கீழே தருகிறேன்.
டாக்டர் உ.வே. சாமிநாதையர், தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) தேசத் தொண்டர் வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936), கனகசுந்தரம் பிள்ளை (1863-1922), செல்வ கேசவராய முதலியார் (1864 1921), திருப்பாதிரிப் புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (1973-1942), செந்தில் நாயக அடிகள் (1884-1942), துடிசை கிழார் சிதம்பரனார் (?-1954), முத்து சாமிக்கோனார் (1854-1944), வெ. ப. சுப்பிரமணிய முதலியார் (1857-1946), முத்மிழ்ப் பேராசிரியர் விபுலானந்த அடிகள் (1892 1947), மறைமலையடிகள் (?-1950) செய்குத் தம்பிப் பாவலர் (?-1950) தி. பொ. பழனியப்பப் பிள்ளை (1893-1951) கா. ர. கோவிந்தராச முதலியார் (1874- 1952) திரு. வி. கலியாணசுந்தர முதலியார் (1883-1953), பா. வே. மாணிக்க நாயகர் (1871-1931), பூரணலிங்கம் பிள்ளை. (1866-1947), பண்டித மணி கதிரேசச் செட்டியார் (1881-1953), கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை (1876-1954), டி. கே. சிதம்பரநாத முதலியார் (1882-1954), பாண்டித் துரைத் தேவர் (1867-1911), கா. நமச்சிவாய முதலியார் (1876-1937), பண்டித சுவரிராய பிள்ளை (1859-1923), ஆ. மாதவையர் (1870-1925), ஸர். பொன்னம்பலம் இராமநாதன் (1851-1930), அ. சிங்காரவேலு முதலியார் (1855-1931), சாணாங்குப்பம் இராமநாத பிள்ளை (1877-1938), தி. இலக்குமணப்பிள்ளை (1864-1950), மா. அ. கனகசபை முதலியார்<noinclude></noinclude>
pab4taz6gaj2qog7h3v1cpt5tcunto0
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/248
250
533950
1825880
1820045
2025-06-03T11:47:53Z
Info-farmer
232
{{dhr|3em}}
1825880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|248||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16}}</b>{{rule}}</noinclude>(1888-1951), மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916), கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் (1874 - 1918), அப்துல் சாதிறு ராவுத்தர் (1877-?), முத்து ராமலிங்க சேதுபதி (1889–1928) கே. எஸ். சீனிவாசப்பிள்ளை (?- 1929), தஞ்சை உலகநாத பிள்ளை (?-?), மாணிக்கவாசக சரணாலய சுவாமிகள் (1885-1944), து. அ. கோபி நாத ராயர் (1872-1919), வரதநஞ்சைய பிள்ளை (1877-1956), மற்றும் பலர், இவர்கள் பெயர் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
e99rda08wu8c7fi5w2877k51wckbpor
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/331
250
534034
1825499
1818898
2025-06-02T15:34:32Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு||331}}{{rule}}</b></noinclude>{|
|+
|-
| 1875 || நல்லதங்காள் நாடகம் || வையாபுரிப் பிள்ளை இயற்றியது
|-
| 1875 || மார்க்கண்ட நாடக || வரதாஜ ஐயர்.
|-
| || அலங்காரம். ||
|-
| 1875 || மார்க்கண்டேயர் || சுப்ப ராமய்யர்.
|-
| || விலாசம். ||
|-
| 1875 || வள்ளியம்மை நாடகம். || முத்து வீரக்கவிராயர்.
|-
| 1876 || குசேல விலாசம். || சேஷகிரி ஐயங்கார்.
|-
| 1876 || பரத சாஸ்திரம் - || சந்திரசேகர பண்டிதர்
|-
| || உரையுடன் || பதிப்பு.
|-
| 1876 || சகுந்தல விலாசம். || இராசநல்லூர் இராமச்
|-
| || || சந்திரகவிராயர் இயற்றியது.
|-
| 1876 || சிவராத்திரி நாடகம். || வேலாயுதகவி.
|-
| 1876 || நள நாடகம். || கிருஷ்ணசாமிப் பிள்ளை.
|-
| 1876 || பாரத விலாசம்: ||{{gap}}----
|-
| || அர்ச்சுனன் தபசு. ||
|-
| 1876 || வெனிஸ் வணிகன் || வேணுகோபாலசாரியார்.
|-
| || (ஷேக்ஸ்பியர் நாடகம்) ||
|-
| 1876 || பிரகலாத விலாசம். || அரங்கநாத கவி.
|-
| 1876 || மார்க்கண்டேயநாடகம். || கோபாலகிருஷ்ணஐயர்.
|-
| 1877 || பிரதாப சந்திர விலாசம். || இராமசாமி ராசு.
|-
| 1877 || தமயந்தி நாடகம். || தஞ்சை கிருஷ்ணப்பிள்ளை.
|-
| 1878 || சிந்திராங்கி விலாசம். || அப்பாவுப் பிள்ளை.
|-
| 1878 || அப்பாசு நாடகம். || முகம்மது இப்ராஹம்.
|-
| || பாரத விலாசம்: நச்சுப் ||{{gap}}----
|-
| || பொய்கை. ||
|}<noinclude></noinclude>
l8dwzw7j10huuvnzh7536sutqmmz38p
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/43
250
534907
1825712
1821085
2025-06-03T07:18:38Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||43}}{{rule}}</b></noinclude>
{{dialogue indented
|காபாலி:
|சாந்தி! சாந்தி! ஐம்புலன்களை அடக்கி, பிரமசரிய விரதங் காத்து, தலைமயிரைப் பிடுங்கி எடுத்து, அழுக்கடைந்த உடம்பில் அழுக்குக் கந்தைகளை உடுத்து, உண்பதற்குத் தனியாக ஒரு நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு உயிரை வாட்டித் துன்புறுத்துகிற அவர்கள் பெயரை நிந்தனையாகச் சொல்லுவதும் மகாபாபம். அப்பாஷண்டிகளின் பெயரைக் கூறிய என்னுடைய நாக்கு குற்றப்பட்டுவிட்டது. ஆகையால், கள்ளினால் கழுவிச் சுத்தப்படுத்தவேண்டும்.
|
தேவ:
|அப்படியானால், இன்னொரு கள்ளுக்கடைக்குப் போகலாம்; வாரும்.
|
காபாலி:
|அப்படியே செய்வோம். வா, போகலாம். (போகிறார்கள்.) ஆகா! காஞ்சிமா நகரத்தின் அழகே அழகு. கோயில் கோபுரங்களின் மேல் படிந்துள்ள மேகங்களினால் உண்டாகும் இடிமுழக்கம், முரசுகள் ஒலிக்கிற முழக்கத்தோடு மாறுபட்டொலிக்கிறது! மாலைகளும் பூச் செண்டுகளும் நிறைந்த பூக் கடைகள் இளவேனிற் காலத்தைக் காட்டுவது போல் இருக்கின்றன! மங்கையரின் சிலம்பொலி காம தேவனுடைய வெற்றி முழக்கத்தின் ஆரவாரம் போல் இருக்கிறது!
|
தேவ:
|ஐயா! காஞ்சிமாநகரம் வாருணி தேவியைப் போல இனிமையாகக் காணப்படுகிறது!
|
காபாலி:
|ஆமாம்! ஆமாம்! அதோ, அந்தக் கள்ளுக்கடையைப் பார்! அது யாகசாலையைப்போன்று எவ்வளவு அழகாகக் காணப்படுகிறது! கடையின் பெயரைத் தாங்கி நிற்கும் கம்பம், யாகசாலையில் உள்ள யூபஸ்தம்பம் போல் காணப்படுகிறது. மதுபானம் சோமபானம் போலக் காணப்படுகிறது. கள்குடிப்போர், யாகசாலையில் உள்ள பிராமணர் போலக் காணப்படுகிறார்கள். கள் கலயங்கள், சோமபானத்தை வைக்கும் பாத்திரங்கள் போல் இருக்கின்றன. அங்கு விற்கப்படும் சுவையுள்ள மச்சமாமிசங்கள், யாகத்தில்
}}<noinclude></noinclude>
eausx2nswb6ls30m75w5cul09kymqnc
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/44
250
534909
1825717
1821086
2025-06-03T07:24:30Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|44||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>
{{dialogue indented
|
|இடப்படும் ஆகுதிகள் போலக் காணப்படுகின்றன. குடிகாரர்களின் வெறிப்பேச்சு, யஜுர் வேதத்தின் யஜுஸைப் போல் இருக்கிறது. அவர்கள் பாடும் பாட்டுகள் சாம கானத்தை ஒத்திருக்கின்றன. கள்ளை முகந்து எடுக்கும் அகப்பை, யாகத்தீயில் நெய் சொரியும் கரண்டி (தர்வி) போல இருக்கிறது. குடிவேட்கையே யாகாக்கினி போலும், கள்ளுக் கடைக்காரன், யாகத்தை நடத்தும் யஜமானன் போலக் காணப்படுகிறான்.
|
தேவ:
|ஆமாம்! அங்குச் சென்று நாம் இலவசமாகப் பெறுகிற மதுபானம், யாகத்தில் உருத்திரனுக்கு அளிக்கும் ஆகுதியை ஒத்திருக்கிறது!
|
காபாலி:
|ஓகோ! குடிகாரர் ஆடும் கூத்து எவ்வளவு அழகு! கொட்டு முழக்கத்திற்கு ஒத்தாற் போல ஆடியும் அபிநயித்தும் பேசியும் முகஜாடை காட்டியும் ஆடுவது, எவ்வளவு நேர்த்தி! மேலாடையை ஒரு கையினால் உயரத்தூக்கிப் பிடித்து, அவிழ்ந்து விழுகிற அறையாடையை மற்றொருகையில் பிடிக்கும் போது, தாளம் தவறி விடுகிறது. கழுத்தில் அணிந்துள்ள மாலைகள் கசங்கிவிட்டன.
|
தேவ:
|ஐயா, நீர் ஒரு நல்ல ரசிகர்!
|
காபாலி:
|கிண்ணங்களில் பெய்யப்படும் வாருணிதேவி,{{sup|[[#footnote6|<b>6</b>]]}} மங்கை யொருத்தி தன் ஆடை அணிகளைக் கழற்றி வைத்து விட்டதை ஒக்கும்; ஊடல் தீர்ந்த தலைவன் தலைவியரை ஒக்கும்; வாலிப வயதின் வளமையை ஒக்கும்; வாழ்க்கையின் விளையாட்டையொக்கும்.
|
|அன்பே, தேவசோமா! முன்னொரு காலத்திலே, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணினால் காமன் உடலை எரித்துச் சாம்பலாக்கினார் என்று கூறுவது பொய்க்கதையே. அந்தக் காமனுடைய உடம்பு, அனலினால் வெண்ணெய் போல் உருகி நமது உள்ளத்தில் பாய்ந்து காமமாக வெளிப்படுகிறது.
}}<noinclude></noinclude>
m5n90dxdtwt5gzbli14c9fkinsopv36
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/45
250
534911
1825721
1821087
2025-06-03T07:34:19Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||45}}{{rule}}</b></noinclude>
{{dialogue indented
|தேவ:
|ஆமாம் ஐயா. நீர் சொல்லுவது முழுவதும் சரியே. உலகத்துக்கு நல்லதையே செய்கிற சிவபெருமான், உலகத்தை ஒரு போதும் அழிக்க மாட்டார்.
{{c|<b>(ஒருவரை யொருவர் கன்னத்தில் தட்டிக் கொள்கிறார்கள்.)</b>}}
|
காபாலி:
|அம்மணீ! பிக்ஷாந்தேஹி!
|
(உள்ளிருந்து<br>
ஒரு குரல்:|இதோ இதை வாங்கிக் கொள், ஐயா.)
|
காபாலி:
|இதோ பெற்றுக் கொள்கிறேன். தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் எங்கே?
|
தேவ:
|அதைக் காணவில்லையே!
|
காபாலி:
|(யோசித்து) அந்தக் கள்ளுக்கடையில் அதை மறந்து வைத்துவிட்டோம் போலிருக்கிறது. நல்லது. அங்கே போய்ப் பார்ப்போம்.
|
தேவ:
|அன்போடு அளிக்கும் பிச்சையை வாங்காமலிருப்பது முறையல்லவே. இப்போது என்ன செய்வது?{{sup|[[#footnote7|<b>7</b>]]}}
|
காபாலி:
|‘ஆபத்தர்ம’ப்படி செய். இந்த மாட்டுக் கொம்பில் வாங்கிக் கொள்.
|
தேவ:
|அப்படியே செய்கிறேன்.
{{c|(பிச்சையை மாட்டுக் கொம்பில் பெற்றுக் கொள்கிறாள். பிறகு, இருவரும் சென்று கபால பாத்திரத்தைச் தேடுகிறார்கள்.)}}
|காபாலி:
|இங்கேயும் அதைக் காணோமே. எங்கு போய் விட்டது! (ஆத்திரத்துடன்) ஓ! மகேஸ்வரர்களே, மகேஸ்வரர்களே! என்னுடைய கபால பாத்திரத்தைக் கண்டீர்களா? மகேஸ்வரர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இல்லை. நாங்கள் பார்க்கவில்லை என்றா சொல்லுகிறார்கள்? அந்தோ! நான் கெட்டேன். என்னுடைய தூய்மையான காபாலிக விரதம் அழிந்து விட்டது. கபாலபாத்திரம் இல்லாமல், நான் எப்படி காபாலிகன் ஆவேன்? நான் உண்ணவும் குடிக்கவும்
}}<noinclude></noinclude>
7fip18qf39bkyk2j7wmx132p7xpvd36
1825722
1825721
2025-06-03T07:36:23Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Iswaryalenin" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||45}}{{rule}}</b></noinclude>
{{dialogue indented
|தேவ:
|ஆமாம் ஐயா. நீர் சொல்லுவது முழுவதும் சரியே. உலகத்துக்கு நல்லதையே செய்கிற சிவபெருமான், உலகத்தை ஒரு போதும் அழிக்க மாட்டார்.
{{c|<b>(ஒருவரை யொருவர் கன்னத்தில் தட்டிக் கொள்கிறார்கள்.)</b>}}
|
காபாலி:
|அம்மணீ! பிக்ஷாந்தேஹி!
|
(உள்ளிருந்து<br>
ஒரு குரல்:|இதோ இதை வாங்கிக் கொள், ஐயா.)
|
காபாலி:
|இதோ பெற்றுக் கொள்கிறேன். தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் எங்கே?
|
தேவ:
|அதைக் காணவில்லையே!
|
காபாலி:
|(யோசித்து) அந்தக் கள்ளுக்கடையில் அதை மறந்து வைத்துவிட்டோம் போலிருக்கிறது. நல்லது. அங்கே போய்ப் பார்ப்போம்.
|
தேவ:
|அன்போடு அளிக்கும் பிச்சையை வாங்காமலிருப்பது முறையல்லவே. இப்போது என்ன செய்வது?{{sup|[[#footnote7|<b>7</b>]]}}
|
காபாலி:
|‘ஆபத்தர்ம’ப்படி செய். இந்த மாட்டுக் கொம்பில் வாங்கிக் கொள்.
|
தேவ:
|அப்படியே செய்கிறேன்.
{{c|(பிச்சையை மாட்டுக் கொம்பில் பெற்றுக் கொள்கிறாள். பிறகு, இருவரும் சென்று கபால பாத்திரத்தைச் தேடுகிறார்கள்.)}}
|காபாலி:
|இங்கேயும் அதைக் காணோமே. எங்கு போய் விட்டது! (ஆத்திரத்துடன்) ஓ! மகேஸ்வரர்களே, மகேஸ்வரர்களே! என்னுடைய கபால பாத்திரத்தைக் கண்டீர்களா? மகேஸ்வரர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இல்லை. நாங்கள் பார்க்கவில்லை என்றா சொல்லுகிறார்கள்? அந்தோ! நான் கெட்டேன். என்னுடைய தூய்மையான காபாலிக விரதம் அழிந்து விட்டது. கபாலபாத்திரம் இல்லாமல், நான் எப்படி காபாலிகன் ஆவேன்? நான் உண்ணவும் குடிக்கவும்
}}<noinclude></noinclude>
q3ljoxuwujsgdr34h6mn6gl9lgdrlau
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/95
250
535335
1825796
1822935
2025-06-03T10:26:50Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}{{center|{{x-larger|<b>இரண்டாம் அங்கத்தின் விளக்கம்</b>}}}}
{{c|<b>முதற்களம்</b>}}
பாண்டியன் ஜீவகனும் அமைச்சன் குடிலனும் மனோன்மணியின் திருமணத்தைப்பற்றி ஆலோசனை செய்கின்றனர். சேரநாட்டு மன்னன் புருஷோத்தமனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்குமாறு கூறியவர் சுந்தரமுனிவரே என்பதைத் தெரிவித்து அதனை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று அரசன் கூறுகிறான். திருமணத்தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டவன்போலக் குடிலன் நடித்து, இதுபற்றித் தானும் பல நாட்களாகக் கருதியதுண்டு என்றும், கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இதுபற்றிப் பேச முடியாமற் போயிற்றென்றும், மனோன்மணியை உருவும் திருவும் அறிவும் ஆண்மையும் படைத்த புருஷோத்தமனுக்கே மணம் செய்விப்பது தகுதி என்றும், அறியாதவர் பலவாறு பேசினாலும் உடனே தூது அனுப்புவது தகுதி என்றும் அரசனிடம் கூறுகிறான்.
‘அறியாதவர் பலவாறு பேசுவர்’ என்பதன் கருத்து என்னவென்று அரசன் கேட்கக் குடிலன், ‘மணமகன் வீட்டாரே மணமகளைத் தேடி வருவது உலக வழக்கம்; மணமகள் இல்லத்தார் முதன் முதலில் மணமகன் இல்லத்தைத் தேடிப் போவது வழக்கம் அல்ல. ஆனால், அவசர காரியத்துக்குச் சாத்திரம் சம்பிரதாயம் பார்க்க வேண்டிய தில்லை’ என்று கூறுகிறான். ‘உலக வழக்கம் அப்படியானால் நாம் தூது அனுப்பவேண்டியதில்லை. மனோன்மணியை மணஞ் செய்ய விரும்பாத அரசர்கள் உண்டோ’ என்று அரசன் கூற, அதற்கு அமைச்சன் கூறுகிறான்: ‘குமாரி மானோன்மணியை விரும்பாத அரசர்கள் யாருளர்? சோழன், கலிங்கன், கன்னடன், காந்தாரன், மச்சன், கோசலன், விதர்ப்பன், மராடன், மகதன் முதலாய அரசர்கள் மனோன்மணியை மணம்புரிய ஆவல் கொண்டு தவஞ்செய்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு குறை உண்டு. ஆனால், அவன் கருத்தை அறியாமல் நாம் எப்படித் தூது அனுப்புவது என்பதுபற்றித் தான் சிந்திக்கிறேன்.’
இவ்வாறு அமைச்சன் கூறியதைக் கேட்ட அரசன், புருஷோத்தமன் கருத்தை அறியும் உபாயம் யாது என்று வினவ, குடிலன், அதற்கு<noinclude></noinclude><noinclude></noinclude>
a9ygxwcuzlihb7vqmhz26sbi82kr7vo
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/96
250
535336
1825799
1822936
2025-06-03T10:29:54Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|96||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>உபாயம் உண்டு எனக் கூறி, அதனை விளக்கிச் சொல்கிறான். ‘இப்போது சேரமன்னன் ஆட்சிக்குட்பட்டிருக்கிற நன்செய்நாடு (நாஞ்சில் நாடு) என்று ஒரு நாடு உண்டு. அது முறைப்படி பாண்டியராகிய உமக்கே உரியது. அது நீர்வளம், நிலவளம் பொருந்திய செழிப்பான நாடு. அங்கு வழங்குவது மலையாளமொழி அல்ல; தமிழ் மொழி. அங்கு வழங்கிவருகிற பழக்கவழக்கங்களும் தமிழரின் பழக்கவழக்கங்களே. (இந்த நன்செய் நாட்டின் இயற்கை எழிலையும் வளப்பங்களையும் நூலாசிரியர் இங்குக் குடிலன் வாயிலாக நன்கு சிறப்பிக்கிறார்.) இந்நாடு இப்போது சேரன் ஆட்சியில் இருந்த போதிலும், அதன் உரிமையை நாம் விட்டுவிடவில்லை. அதனைக் கைப்பற்றுவதற்காகத்தானே அதற்கு அருகிலே இந்தத் திருநெல்வேலிக் கோட்டையைக் கட்டினோம்? இப்போது புருஷோத்தமனிடம் தூது அனுப்பி நன்செய் நாட்டைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்போம். நமது புதிய கோட்டையின் வலிமையைக் கருதி அவன் திருப்பிக் கொடுப்பான். அல்லது ஏதேனும் வாதம் தொடங்குவான். அந்தச் சமயத்தில் இரு தரத்தாருக்கும் பொதுவான முறையில் இந்தத் திருமணத்தைப் பேசி முடிப்போம்.’
இவ்வாறு சூழ்ச்சியாகக் குடிலன் பேசியதை அரசன், உண்மை எனக் கருதி ‘இது நல்ல உபாயந்தான். மெத்த மகிழ்ச்சி’ என்று கூறுகிறான். குடிலன், இந்தக் காரியம் கைகூடவேண்டுமானால், தூது போகிறவர் திறமையுள்ளவராயிருக்க வேண்டும். பெருமானடிகளே தகுந்த தூதனைத் தேர்ந்தெடுத்தனுப்புங்கள் என்று கூறுகிறான். அதற்கு அரசன், ‘உமது மகன் பலதேவன் இருக்கிறானே. அவன் முன்னமே சில தடவைகளில் பகையரசர்களிடம் தூது சென்றிருக்கிறான் அல்லவா? அவனையே தூது அனுப்புவோம்’ என்று கூறுகிறான். குடிலன் நினைத்த காரியம் கைகூடிற்று என்று மனத்தினுள் மகிழ்ச்சிகொண்டு அதை வெளியில் காட்டாமல், ‘அடியேனுடைய உடல் பொருள் ஆவி சுற்றம் யாவும் அரசர்பெருமானுக்குரியனவே. பலதேவனைத் தூது அனுப்பலாம். ஆனால், அவன் இளைஞன். இப்பெரிய காரியத்துக்கு அவனைத் தூது அனுப்புவது தகுமோ என்று யோசிக்கிறேன்’ என்று மனமில்லாதவன்போலக் கூறுகிறான்.
வெள்ளையுள்ளம் படைத்த அரசன், ‘பெரிய காரியம் ஆனால் என்ன? சேரனிடம் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் முறையாகச் சொல்லி அனுப்பினால் பலதேவன் நன்றாக எடுத்துக்<noinclude></noinclude>
6kqcxfvrxfljk3z31ypl4vakyfqbyy8
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/97
250
535337
1825801
1822937
2025-06-03T10:35:27Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||97}}{{rule}}</b></noinclude>கூறுவான். இந்தக் கஷ்டங்களை எல்லாம் உணராமல், பித்துக்கொள்ளி நடராஜனைத் தூது அனுப்பும்படி நமது குருநாதர் கூறுகிறார்’ என்று சொன்னான். ‘அரசர் பெருமானே! அவருக்குத் தெரிந்தது அவ்வளவு தான். துறவி குளத்தை வெட்டு என்று சொல்லத் தெரியுமே தவிர அரச தந்திரம் அவர்களுக்குத் தெரியாது. அரசர்களிடம் தூதுசெல்ல நடராஜனுக்கு என்ன தகுதி உண்டு? பெண்களிடம் தூதுசெல்லத் தகுதி யுடைவன் அவன்’ என்றான் குடிலன். காலம் கடத்தாமல் உடனே பலதேவனைத் தூது அனுப்புக என்று அரசன் கூற ‘கட்டளைப்படியே இன்றே அனுப்புகிறேன்’ என்று கூறி விடைபெற்றுச் சென்றான் அமைச்சன்.
தனித்து அமர்ந்திருக்கும் பாண்டியன், ‘கூர்த்த மதியுள்ள குடிலனை நமது அமைச்சனாகப் பெற்றது நமது பாக்கியம்’ என்று தனக்குள்ளே பேசிக் கொள்கிறான். அவ்வமயம் நகரப் பிரபுக்கள் சிலரும் நாராயணனும் அவ்விடம் வருகிறார்கள். அரசன் அவர்களிடத்திலும் தன் அமைச்சனைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான். சற்று முன்புதான் நமது அமைச்சருடன் இராஜீய காரியமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய அறிவே அறிவு என்று அரசன் புகழ்ந்து கூறுகிறான். ‘இதனைக் கேட்ட பிரபு ஒருவர், ‘அதற்கென்ன ஐயம்! குடிலனுடைய அறிவுக்கு எல்லை யுண்டா? தேவகுருவும் அசுரகுருவுங்கூட இவரிடம் வந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். குடிலனுடைய அறிவும் திறமையும் அரசருக்குத் தீமை பயக்கும் என்று நாராயணன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். மற்றொரு பிரபு, ‘அரசர் பெருமானிடத்திலும் அரச குடும்பத்தினிடத்திலும் அமைச்சருக்கு இருக்கிற பக்தி சொல்லி முடியாது. இராமரிடம் அனுமானுக்கு இருந்த பக்தி போன்றது அவருடைய பக்தி’ என்று மெச்சிப் பேசினார். ‘இதுவும் முழுப் பொய். அரசர் இதனையும் உண்மை என நம்புவார்’ என்று தனக்குள் பேசிக் கொண்டான் நாராயணன்.
அவ்வமயம் அங்கிருந்த சேவகர், அரசனை வணங்கித் தன் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றிக்காட்டி, ‘அரசர் பெருமான் நேற்று அடியேனிடம் திருமுகம் கொடுத்து அனுப்பியபோது, திருமணச் செய்தியையறிந்து மகிழ்ச்சியடைந்து அதற்கு அடையாள மாக இந்த முத்துமாலையை அமைச்சர் அடியேனுக்கு வெகுமதியாக அளித்தார்’ என்று கூறினான். இதைக் கேட்டு, ஏதோ பொல்லாங்கு அரசருக்குச் செய்ய எண்ணியிருக்கிறான் என்பது இதனால் நன்கு தெரிகிறது என்று தனத்குள் சொல்லிக்கொள்கிறான் நாராயணன்.<noinclude></noinclude>
67q5w4nyvdj8v100dlgv8tndrk1eo3g
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/98
250
535338
1825805
1822938
2025-06-03T10:39:10Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|98||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
‘பாருங்கள் அமைச்சருடைய இராஜபக்தியை. இராமனுக்குப் பரதன் போலவும், முருகனுக்கு வீரபாகு தேவர் போலவும் அரசர் பெருமானிடம் சுவாமி பக்தியுள்ளவர் குடிலர்’ என்று மற்றொரு பிரபு அபிப்பிராயங் கூறினார். நாராயணன் வெளியே போய், தனது மூக்கில் கரி பூசிக்கொண்டு உள்ளே வருகிறான். அவனது மூக்கைக் கண்டு அரசன் நகைத்து, ‘என்ன நாரண, உனது மூக்குக் கரியாயிருக்கிறது’ என்று கேட்டான். ‘புறங் குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி, மூக்கிற் கரியாருடைத்து’ என்னும் திருக்குறளை நினைவுறுத்துவதற்காக இப்படிச் செய்துகொண்டேன்’ என்று விடைகூறுகிறான் நாராயணன். இதைக் கேட்டு எல்லோரும் நகைக்கிறார்கள். பிறகு பிரபுக்கள் அரசனிடம் விடைபெற்றுச் செல்கிறார்கள்.
அரசன், நாராயணனைப் பார்த்து, 'உனக்கென்ன பைத்தியமா? ஆமாம். நடேசனுடைய தோழன்தானே. அவனைப்போல நீயும் பைத்தியக் காரன்தான்' என்று கூற, நாராயணன், ‘எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகும் மாந்தர் பலர்’' என்று திருக்குற ளினால் விடையளிக்கிறான். ‘திருக்குறள் எதற்கும் இடம் அளிக்கும். அதை விடு’ என்று கூறி அரசன் சேவகனுடன் செல்கிறான்.
நாராயணன் தனியே இருந்து தனக்குள்ளே சிந்திக்கிறான். ‘வெள்ளை யுள்ளம் படைத்த அரசன் குடிலனை முழுதும் நம்பியிருக்கிறான். குடிலனோ சூது வாது அறிந்த சுயநலக்காரன். இவனை எல்லோரும் நல்லவன் என்றே நம்புகிறார்கள். இவனுடைய கள்ள உள்ளத்தை அறிந்தவர்களும் இவன் கள்ளத்தனத்தை வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள். அரசாட்சி, நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும் போன்றது. அரசர் பெருமான் விழிப்பாக இருந்தால் பிழைப்பார்; இல்லையேல் படவேண்டியதைப் பட்டே தீரவேண்டும். அரசருக்கு உதவி செய்து அரச காரியங்களைச் செம்மையாகவும், முறையாகவும், நேர்மையாகவும் செலுத்தவேண்டுவது அமைச்சர் கடமை. அதை விட்டு இந்த அமைச்சன் அரசனைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றக் கள்ளத் தனமாகச் சூழ்ச்சிகளைச் செய்கிறான். அந்தோ ! இவனுடைய சூது வாதுகளை வெளிப்படுத்துவது எப்படி? வெளிப்படையான சான்றுகளைக் காட்டினால்தானே நம்புவார்கள்? சூழ்ச்சிக்காரர்கள் சான்றுகள் தெரியும்படியா காரியம் செய்கிறார்கள்? அரசன் குடிலனுடன் ஏதோ மந்திராலோசனை செய்ததாகக் கூறினான். நடேசன் பெயரையும் குறிப்பிட்டார். அரசருக்கு ஏதோ ஆபத்து வரும்போல் தோன்றுகிறது.’ இவ்வாறு தமக்குள் நாராயணன் எண்ணிக் கொண்டே போகிறான்.<noinclude></noinclude>
1s34mkgil8fnasirgnmyt0coft7casv
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/99
250
535339
1825814
1822939
2025-06-03T10:52:27Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||99}}{{rule}}</b></noinclude>
{{c|<b>இரண்டாம் களம்</b>}}
காலைவேளையின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகொண்டு நடராஜன் நிற்கிறான். அக்காட்சிகளைப் பற்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான். ஒன்றும் புலப்படாமல் இருள் முடிக்கிடந்த இந்த உலகம், சூரியன் ஒளிபரப்பிப் புறப்படுகிற இக் காலைவேளையில், ஓவியன் ஒருவன் கிழிச்சீலையிலே வர்ணங்களைக் கொண்டு ஓவியம் எழுதிக் காட்டுவதுபோலக் காணப்படும் காட்சி அழகானது. சுரைக் கொடி படர்ந்த வீட்டுக் கூரையின் மேலே ஏறி ஒய்யாரமாக நிற்கிற சேவல் சிறகை அடித்துக்கொண்டு கொக்கரக்கோ என்று கூவுவதும், கருநிறக் காகங்கள், சூரியன் தம்மையும் இருள்கூட்டங்கள் என்று கருதித் துரத்து வானோ என்று ஐயங்கொண்டு ‘நாங்கள் காக்கைகள், இருட் கூட்டம் அல்ல’ என்று சொல்லுவது போலக் கா, கா என்று கூவிக் கொண்டு நாற்புறமும் பறந்து செல்லும் காட்சியும், பறவைக் கூட்டங்கள் பலநிறம் அமைந்த தமது சிறகுகளைத் தாளம் போடுவதுபோல அசைத்து இனிய குரல்களினால் பாடுவதும் காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது.
இதோ நீரோடும் இந்த வாய்க்காலில் ஆணும் பெண்ணும் ஆன இரண்டு நாரைகள் அன்புடன் காதல் செலுத்துகின்றன. வாணி ! நற்குணம் வாய்ந்த நங்காய் ! அன்றொரு நாள் நாம் இருவரும் அன்பு செலுத்திய இடமும் இதுதானே ! புத்தம் புதிய குவளைமலரைப் பறித்து அன்று உன்னிடம் கொடுத்தபோது, அதனை நீ உன் கூந்தலில் சூட்டிக் கொள்ளாமல், ஓடுகிற நீரில் விட்டு வேடிக்கை பார்த்தனை. உடனே நான் என்ன எண்ணுவேனோ என அஞ்சி நீ நெஞ்சம் கலங்கினாய். அந்தக் காட்சி இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. வாணி! கவலைப் படாதே. நீ வேண்டுமென்று அப்படிச் செய்யவில்லை என்பதை நான் அறிவேன். உன் உள்ளமும் என் உள்ளமும் ஒன்றுபட்ட பின்னர் உன் கருத்து என்ன என்பதை நான் அறியேனா?’ இவ்வாறு நடராஜன் தனக்குள் எண்ணமிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ கூறிய “வாணி” என்னும் சொல் அவன் காதில் விழுந்தது. அச்சொல் வந்த வழியே திரும்பிப் பார்த்தான். ஒருபுறத்தில் பலதேவனும் அவனுடைய தோழனும் நற்றாய் ஒருத்தியும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். கண்டு, மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறான்.
“நீ என் மகளைக் கெடுத்தாய்; உன்னை நம்பி அவள் கெட்டாள். அவளுடைய வாழ்வு அழிந்தது. வாணியை நீ மணம்செய்யப்<noinclude></noinclude>
544v297zdfbx4s6e8j6ce71zzvayw5q
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/100
250
535340
1825818
1822940
2025-06-03T10:55:33Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|100||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>போகிறாய். அன்று என் மகள் தலையை உன் கையினால் தொட்டு ஆணையிட்டாய். இன்று நீ வாணியை மணம் செய்யப்போவதாகக் கூறுகிறார்கள். என் மகள் சாகக்கிடக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வரமாட்டாயா? இதோ இந்தக் கடிதத்தைப் படித்து என் மகளின் துயரத்தைத் தெரிந்துகொள்” என்று அந்தத் தாய் பேசினாள்.
“அந்தக் கதைகளை எல்லாம் நீ நம்பாதே. அந்தக் கிழவன் பண ஆசைகொண்டு வாணியை எனக்கு மணஞ்செய்துகொடுக்கத் துடிக்கிறான். எனக்கு அலுவல் இருந்தபடியால் வரமுடியவில்லை. இதோ இந்தத் தங்க வளைகளைக் கொண்டுபோய் உன் மகளுக்குக் கொடு. நான் இன்று திருவனந்தபுரம் போகிறேன். இன்னும் இரண்டு நாளில் திரும்பி வருவேன். வந்தவுடன் உன் வீட்டுக்கு வருகிறேன்” என்று பலதேவன் விடை கூறினான். அந்தத் தாய் பொன்வளைகளைப் பெற்றுக்கொண்டு போகிறாள். தோழன் பலதேவனைப் பார்த்து, “இது எத்தனையாவது இடம்? ஐந்தோ ஆறோ? வாணியை மணம்செய்து விலங்கு மாட்டிக்கொண்ட பிறகு இதெல்லாம் போய்விடும்” என்று கூறினான். “வாணியானால் என்ன, மனோன்மணியானால் என்ன! அதெல்லாம் உலகம் மதிப்பதற்காகக் கலியாணம். காரியத்தில் நமது இஷ்டம்போல் நடக்கவேண்டும். வா போகலாம். எனக்காக ஆட்கள் காத்திருப்பார்கள்” என்று கூறிக்கொண்டே பலதேவன் நண்பனை அழைத்துக்கொண்டு போய்விட்டான்.
மறைவாக இருந்த நடராஜன் கோபம் பொங்கத் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்: “இவ்வளவு துஷ்டர்கள் இவ்வுலகத்தில் இருக்கிறார்களா ! பாதகன் ! கயவன் ! நற்குணமுள்ள வாணிக்குத் தகுந்தவனா இவன்? இவன் ஏன் திருவனந்தபுரம் போகிறான்?” இவ்வாறு தனக்குள்ளே சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அவன் நண்பன் நாராயணன் அங்கு வருகிறான். வந்த நாராயணனிடம், பல தேவன் திருவனந்தபுரம் போகிற காரியம் என்னென்று கேட்க, வாணியின் திருமணத்தைப்பற்றித் தூது போகிறதாகக் கூறினான். பிறகு, பலதேவனை மணக்கும்படி அரசன் வாணியை வற்புறுத்திக் கூறினான் என்றும், அதற்கு அவள் ‘செத்தாலும் அவனை மணஞ்செய்ய மாட்டேன்’ என்று கூறியதாகவும் நடராஜனிடம் தெரிவிக்கிறான். “அப்படியா? சற்று முன்பு அவளைப்பற்றி வேறுவிதமாக எண்ணினேன்” என்றான் நடராஜன். நாராயணன், “பெண்மனத்தை எப்படி நம்புவது? ‘செத்தாலும் பலதேவனை மணக்கமாட்டேன்’ என்று கூறினாளே தவிர, உன்னை மணப்பதாக அவள் அரசனிடம் கூறவில்லையே? நீதான் அவளைப்பற்றி உருகுகிறாய்” என்றான்.<noinclude></noinclude>
3026ktu4d54ljphikr2uhipyvwpbgmb
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/143
250
535383
1825826
1823413
2025-06-03T11:03:18Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}{{center|{{x-larger|<b>மூன்றாம் அங்கத்தின் விளக்கம்</b>}}}}
{{c|<b>முதற் களம்</b>}}
அரண்மனை மண்டபத்தில் காலை வேளையில் பாண்டியன் அமைச்சனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான். “அமைச்சரே! தூதுபோன உமது மகன் கல்வியும் அறிவும் உடையவன். அவனுக்கு அபாயம் வரும் என்று ஐயுற வேண்டாம்” என்றான் அரசன். அதற்கு அமைச்சன், “பலதேவனால் காரியம் கெடும் என்று நான் ஐயுறவில்லை. உலக இயற்கை அறியாத சிறுவனானாலும் முயற்சியிலும் அறிவிலும் முதிர்ந்தவன் என்று கூறுகிறார்கள். ஆனால், வஞ்சி நாட்டார் வஞ்சனைக்கு அஞ்சாதவர். ‘மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்சுவர்’ என்னும் பழமொழி அவர்களுக்கே தகும். அதனால்தான் என் மனம் மருள்கிறது. மேலும், சேர வேந்தன் இயற்கையில் கடுஞ்சினம் உடையவன் என்று கூறுகிறார்கள்” என்று கூறினான். “சேரன் சினமுள்ள வனானாலென்ன? தேவர்களும் விரும்புகிற நமது மனோன்மணி, இலக்குமி போன்ற அழகும், அன்பு நிறைந்த மனமும், தெளிவான அறிவும் உள்ளவள் என்று முன்னமே முனிவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவனிடம் திருமணம் பற்றிக் குறிப்பாகக் கூறினால், கரையை யுடைத்து ஓடுகிற வெள்ளம்போல அடங்கா மகிழ்ச்சியுடன் இங்கு ஓடி வருவான். உமக்கு மனக்கவலை வேண்டாம்” என்றான் அரசன்.
அதற்கு அமைச்சன் கூறுகிறான்: “முனிவர்கள் குமாரியின் அழகைக் கூறியிருப்பார்கள் என்று நினைப்பதற்கில்லை. துறவிகள் பெண்களின் அழகைப் பேசமாட்டார்கள். கல்விப் புலமையும் தெளிந்த மனமும் உடையவர்கள்தான் கூற முடியும். இப்போது தூதுவன் மூலமாகப் புருடோத்தமன் குமாரியின் அழகு இயல்பு முதலியவற்றை எல்லாம் அறிந்திருப்பான். அம்மா! பலதேவன் தன்னந் தனியே அரச குமாரியைப்பற்றிப் பெருமையாகப் புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவன் குமாரியின் அவயவங்களின் அழகைப் புகழ்ந்து பேசி, ‘இக் குமாரிக்குப் பணிவிடை செய்ய தேவர்களுக்கும் வாய்க்காது. அவள் அருகில் இருந்து பணிவிடை செய்யப்பெற்றது எனது பாக்கியம். என்றென்றும் இப்படியே பணிவிடை செய்து கொண்டிருந்து உயிர்<noinclude></noinclude><noinclude></noinclude>
ez39is10bze5073scsovgglzj0mpluu
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/144
250
535384
1825836
1823414
2025-06-03T11:08:43Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|144||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>விடுவது அல்லவா நல்லது!’ என்று அவன் பலமுறை சொல்லிக் கொண்டதை நான் கேட்டிருக்கிறேன்.” இதைக்கேட்ட அரசன், “அதற்கென்ன ஐயம், குடிலரே! உண்மையான இராஜபக்தியுள்ள பலதேவன் குமாரியிடம் வாஞ்சையும் பரிவும் காட்டுவது இயல்புதானே’ என்று கூறினான். “அதற் கல்ல நான் சொன்னது. அரசே! மனோன்மணியம்மையின் சிறப்பை யெல்லாம் சேரன் அறிந்திருந்தாலும், அவன் வெறியன் ஆதலால், திருமணத்திற்கு இசைவானோ என்றுதான் என் மனம் ஐயுறுகின்றது. அவன் உறுதியான உள்ளம் உடையவன் அல்லன். மனம் போனபடி யெல்லாம் நடப்பவன் என்று தாங்களும் கேட்டிருக்கிறீர்கள்” என்றான் அமைச்சன்.
அரசன் கூறினான்: “ஆமாம்! அறிவோம். எதைப்புகழ்வது எதை இகழ்வது என்பது அவனுக்குத் தெரியாது. வேத வியாசனே வந்து புகழ்ந்தாலும் அவன் அதனைப் பொருட்படுத்த மாட்டான் ; யாரேனும் புலையன் வந்து புகழ்ந்தால் மகிழ்வான். யாரேனும் வந்து அவன் அடியை வணங்கினால் இறுமாந்திருப்பான். செருப்புப் காலால் யாரேனும் மிதித்தால் அதனை விரும்பி உவப்பான். மலர் சூட்டினால் சினம் அடைவான்; கல்லால் அடித்தால் மகிழ்வான். பெரியார், சிறியார், பேதையர், அறிஞர், உற்றார், அயலார் என்பதைக் கருதமாட்டான். ஆனால், குடிலரே ! இவையெல்லாம் பிரபுத்து வத்துக்கு அடையாளம் அல்லவா?” இதைக்கேட்டு அமைச்சன் கூறினான்: “அடியேனுக்கு அதில் ஐயம் ஒன்று உண்டு. முடிசூடிய அரசர்களிலே கோட்டையின் பலமும், சேனைப் பலமும், நிறைந்த செல்வமும், உறுதியான எண்ணமும், பணியாத வலிமையும் தங்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு உள்ளன? தங்களிடம் இல்லாத ஒரு குணத்தைப் பிரபுத்துவம் என்று யார் கூறுவார்கள்? இது எப்படிப் பொருந்தும்? சேரன் தாய் தந்தையருக்குக் கீழடங்கி வளர்ந்தவன் அல்லன் என்பதைத் தாங்கள் கருதவில்லை போலும்! நல்லது கெட்டது என்பதை அவன் அறியவில்லையானால், நாம் கூறும் நல்லதை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்று தான் என் மனம் நினைக்கிறது.”
“நீர் சொல்லுவது சரி! நமது குருநாதர் சொல்லை மீறக்கூடாது என்பதற்குத்தானே நாம் பலதேவனைத் தூது அனுப்பினோம்? நான் கூறுவதை அவன் விரும்பாவிட்டால் அது அவன் விதி. நமக்கென்ன? மனோன்மணிக்கு மணவாளர்களா கிடையாது?” என்றான் அரசன். “அதற்கென்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதல்ல, அரசே!<noinclude></noinclude>
d12zcxmowhmgmqc5w7k0di5l9qw4aya
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/145
250
535385
1825838
1823415
2025-06-03T11:11:49Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||145}}{{rule}}</b></noinclude>தூது சென்றவனுக்குச் சேரன் என்ன தீங்கு செய்வானோ என்று என் மனம் பதறுகிறது. அப்பொழுதே சொல்ல எண்ணினேன். அரசர் பெருமானின் கட்டளைக்கு எதிர் பேசக்கூடாது என்று சும்மா இருந்தேன்” என்று கூறினான் குடிலன். அரசன், “பதறாதீர், குடிலரே ! நமது தூதுவனுக்கு அவன் இழிவு செய்யத் துணிந்தால், அப்போதல்லவா பார்க்கப் போகிறீர்? அவனுடைய செருக்கும், வலிமையும், செல்வமும் எல்லாம் என்னவாகும்? கொஞ்சத்தில் விடுவேனோ? குடிலரே! தூது சென்ற உமது மகனுக்கு அவன் தினைத்துணைத் தீங்கு செய்தால், நமது குமாரிக்குப் பனைத்துணை தீங்கு செய்ததாகக் கருதிப் பழி வாங்குவேன்” என்று கூறினான்.
இந்தச் சமயத்தில் ஒற்றன் ஒருத்தன் வந்து வணங்கி, திருமுகம் ஒன்றை அரசனிடம் கொடுத்துச் சென்றான். ஒற்றனுடைய முகத் தோற்றத்தைக் கண்ட அமைச்சன், தனக்குள்ளே, நாம் கருதிய காரியம் முழுவதும் முடிந்தது. போர்மூண்டது. அரசனுக்கு இறுதியும், நமக்கு உறுதியும் வாய்க்கும் என்று சொல்லிக் கொண்டான்.
திருமுகத்தைப் படித்துப் பார்த்த அரசன், சினங்கொண்டு தனக்குள் கூறிக் கொண்டான்: துட்டன். நமது தூதனை ஏசினான். திருமணத்தை இகழ்ந்து பேசினான். அவன் அடியை வணங்கினால் விடுவானாம்! போர் செய்ய வருவானாம். முடி பறித்திடுவானாம். துஷ்டப்பயல் என்று கடிந்து பேசி, அமைச்சனைப் பார்த்து, “குடிலரே! நீர் கூறியபடியே ஆயிற்று. இக் கடிதத்தைப் படித்துப் பாரும்” என்று சொல்லித் திருமுகத்தைக் கொடுத்தான். குடிலன் அதனைப் படித்துப் பார்த்து, “என்ன சொல்வது! உண்ண வா என்றால், குத்தவா என்கிறான். அவன் போருக்கு வந்ததைப்பற்றி அஞ்சவில்லை. குமாரியைக் கூறிய குற்றமும் இழிவும் கருதியே என் மனம் அழிகின்றது” என்று கூறினான். அரசன், “பொறு, பொறு, குடிலரே! நம்மைக் குற்றம் கூறிய அவன் குலத்தை வேரோடும் அழித்து விடுகிறேன், பாரும்” என்று சினந்து கூறினான்.
“அரசர்பெருமான் போர்க்களஞ் சென்றால் அச் சிறுவன் பிழைப்பனோ? ஏதோ மயக்கங் கொண்டு போருக்கு வருகிறான். நாம் வெற்றிபெறுவது உறுதி. ஆனாலும், மதுரையிலிருந்து சேனையை அழைப்பது நல்லது. காலந்தான் போதாது” என்றான் அமைச்சன்.
‘மதுரைச் சேனையின் உதவி நமக்குத் தேவையில்லை. ஒரே நாள் போரில் அவன் அஞ்சி ஓடிப்போவான். புலிவேட்டைக்கு இசை<noinclude></noinclude>
2b5x5bx982nvqaq3kejzx8w5s8k4f7q
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/146
250
535386
1825840
1823416
2025-06-03T11:14:24Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|146||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>வான பறையொலி எலிவேட்டைக்குப் பொருந்துமா?” என்று அரசன் கூற, அமைச்சன், “ மேலும், அவன் உடனே புறப்பட்டு வருகிறபடியால், அவனிடம் போதிய சேனை இராது” என்றான்.
“பெரிய சேனையுடன் வந்தால்தான் என்ன? குடிலரே! நீர் போய் போருக்கு வேண்டிய ஆயத்தங்ளைச் செய்யும். நாமும் இதோ வருகிறோம்” என்று சொல்லி அரசன் போய் விட்டான்.
அப்போது, தனியே இருந்த குடிலனிடம் வாயிலண்டை இருந்த சேவகன் வந்து வணங்கி, “தங்களைப் போன்ற சூழ்ச்சிமிக்க அமைச்சர் யார் உண்டு? தாங்கள் கருதிய எல்லாம் நிறைவேறும்” என்று கூறினான். அதைக் கேட்டுக் குடிலன் திடுக்கிட்டான். ஆனாலும், வெளிக்குக் காட்டாமல், “நல்லது. நீ போய்க்கொள்” என்று கூற அவன் போய்விட்டான். குற்றமுள்ள நெஞ்சினனாகிய குடிலனுடைய மனத்திலே சேவகன் கூறிய சொற்கள் கலக்கத்தை உண்டாக்கின.
அவன் தனக்குள்ளே கூறிக்கொள்கிறான்: “அவன் சொல்லியது என்ன? கள்ளப்பயல். என் கருத்தை அவன் அறிந்திருப்பனோ ? அரசனிடம் கூறுவனோ? நமது அந்தரங்க சூழ்ச்சிகள் இவனுக்கு எப்படித் தெரியும் ? ஒருவேளை நாராயணன் சொல்லியிருப்பானா ? அவன் சொல்லி யிருக்கக் காரணம் இல்லை. ஓகோ! அன்று இவனுக் குத்தானே மாலையைப் பரிசாகக் கொடுத்தோம்? அதற்காக வாழ்த்துக் கூறினான் போலும். ‘கள்ளமனம் துள்ளும்’ என்றும், ‘தன் உள்ளம் தன்னையே சுடும்’ என்றும், '‘குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்’ என்றும் உலகோர் கூறும் பழமொழி எவ்வளவு உண்மை! அதன் உண்மையை இப்போது நம்மிடத்திலேயே கண்டோம். அவன் வந்து கூறினபோது என் மனம் விதிர்விதிர்த்துப் படபடத்துப் பட்டபாடு என்னே! சீச்சீ! எவ்வளவு அச்சம்! வஞ்சித்து வாழ்வு பெறுவது எவ்வளவு கொடியது! நஞ்சு போல நெஞ்சு கொதிக்க, இரவும் பகலும் பலப்பல எண்ணங்கள் நச்சரிக்க, அடிக்கடி செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டு பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளும் பேதைமை வேறு உண்டோ! ஓகோ! மனமே! நில் நில், ஓடாதே. என்ன தர்மோபதேசம் செய்கிறாய்! பளபள. என்ன இது? ஏன் என் மனம் இப்படி எண்ணுகிறது! முதலைகள், நாம் கொன்ற பிராணிகளைத் தின்னும்போதல்லவா கண்ணீர்விடும் என்பார்கள்? மனமே, வா. வீண் காலம் போக்காதே. நீதி நியாயங்களைக் கருதுவதற்கு இது காலம் அல்ல” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே குடிலன் சென்றான்.<noinclude></noinclude>
h2ftzc4rniq2nxvg18x5xxzvb119ti9
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/147
250
535387
1825845
1823418
2025-06-03T11:19:52Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||147}}{{rule}}</b></noinclude>
{{c|<b>இரண்டாம் களம்</b>}}
திருநெல்வேலிக் கோட்டைக்கு அப்பால் ஊரின் புறமாகக் காலை வேளையில் நடராஜன் தனியே செல்கிறான். அரண்மனையிலிருந்து சுந்தர முனிவருடைய ஆசிரமத்துக்குச் சுரங்கம் அமைக்கும் வேலையை முடித்துவிட்டான். இன்னும் சிறுபகுதி வேலை ஆசிரமத்தில் செய்ய வேண்டி யிருக்கிறது. நடராஜன் தனக்குத்தானே பேசிக்கொள்கிறான் : “வேலை இன்றிரவு முடிந்துவிடும். வாணியின் முகக்காட்சி என் மனத்தில் இருந்து இந்த வேலையைச் செய்து முடிக்க என்னை ஊக்கப் படுத்துகிறது. அதனால் அல்லவா இந்த வேலை இவ்வளவு விரைவாக இப்போது முடிந்தது! யாரையும் இயக்குவதற்கு இன்ப முள்ள இலட்சியம் வேண்டும். எல்லோருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும். உலகத்திலே குறிக்கோள் இல்லாதவை எவை ? இதோ முளைத்துள்ள இச் சிறு புல்லுக்கும் குறிக்கோள் உண்டு. இது தன் சிறு பூவை உயரத் தூக்கி அலரச் செய்து அதிலுள்ள தேன்துளியை வந்து உண்ணுமாறு தேனீக்களை அழைத்து அவற்றின்மூலமாக மகரந்தப் பொடிகளைக் கருப்பையில் சேர்ப்பித்துக் காய்காய்க்கிறது. காய்ந்த காய்கள் ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால் அவை நன்றாகத் தழைத்து வளரா. ஆகையால், அக் காய்களைத் தூரத்தில் வெவ்வே றிடங்களுக்கு அனுப்புவதற்காக அவற்றின்மேல் சுணைகளையும் முட்களையும் உண்டாக்கி, அருகில் வருகிற ஆடு மாடு பறவை மனிதர் முதலியவர்களின் மேல் ஒட்டிக்கொள்ளச் செய்து அவற்றின் மூலமாக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வளரச் செய்கிறது. இதன் இயற்கை இயல்பையும் குறிக்கோளையும் காண்போர், எதையும் அற்பமென்று கருதாமல், அவற்றில் உள்ள அன்பையும் அழகையும் குறிக்கோளுக்கு ஏற்ற முயற்சியையும் கண்டு, கண்டு, அவற்றுடன் அன்பினால் கலந்து இன்பம் அடைகிறார்கள்.
“இதோ ஓடுகிற வாய்க்காலில்தான் எத்தனை விசித்திரம் உண்டு! கடலை மலையாகவும் மலையைக் கடலாகவும் மாற்றுவதற் கல்லவா இவ் வாய்க்கால் ஓடுகிறது! பரற் கற்களை உருட்டி உராய்ந்து மணலாக்கி வெள்ளத்தில் சேரும் புல் மண்கல் முதலியவைகளையும் அடித்துக் கொண்டு ஓடுகிற ஆறானது, கடல் என்னும் மடுவை அமைக்கிற காலம் என்னும் தச்சனுக்கு உதவியாக அவற்றைக் கொடுத்து, ‘ஐயா, சூரியனின் ஆணையினால் நீராகிய நான் ஆவியாகி மேகமாகச் சென்று மலைகள் குன்றுகளின்மேல் மழையாகப் பெய்து அருவியாக<noinclude></noinclude>
p7di4k1yl7rw2u46b19ntcg1oqsne8r
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/148
250
535388
1825848
1823419
2025-06-03T11:23:52Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|148||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>ஓடிச் சுனைகளில் இழிந்து, நிலத்தின் உட்புறங் களில் நுழைந்து ஓடி, ஊற்றாகப் பாய்ந்து ஆறாக ஓடி மடுவாய்க் கிடந்து மதகில் குதித்து வாய்க்காலில் ஓடிப் பலவாறு பாடுபட்டுச் சேர்த்துக் கொண்டு வந்த கல்லும் மண்ணும் சிறிதேயாயினும் அவற்றையும் ஏற்றுக்கொள்க. இன்னும் போய்க்கொண்டு வருவேன்’ என்று கூறி மீண்டும் மேகமாகி மழையாகப் பெய்து இரவும் பகலும் ஓயாமல் உழைக்கும் உழைப்பாளிகள் யார் உளர்?” இவ்வாறு கூறிக்கொண்டே நடராஜன் வாய்க்காலின் நீரைக் கையினால் தடுக்கிறான். அது வழிந்து ஓடுகிறது. “ஐயோ ! உனக்கு நோகிறதோ ! அழாதே, போ” என்று சொல்லி விடுகிறான். “தண்ணீரே, உன்னைப்போல் உலகத்தில் உழைப்பவர் யாவர் ? நீங்காத அன்பும் ஊக்கமும் உறுதியும் உன்னைப் போலவே எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் !” என்று கூறுகிறான்.
பிறகு, மண்ணில் காணப்பட்ட நாங்கூழ்ப் புழுவை (நாகப் பூச்சியை)க் கண்டு அதற்கும் குறிக்கோள் உண்டு என்பதைக் கூறுகின்றன. “நாங்கூழ்ப் புழுவே, உன்னுடைய உழைப்பு ஓயாத உழைப்பு. எல்லா உழைப்பிலும் உழவர் உழைப்பே மேலானது, உழவருக்குப் பேருதவி செய்கிறவன் நீ. மண்ணைப் பக்குவப்படுத்துவதற்காகவே நீ பிறந்தாய். மண்ணைத் தின்று அதை மெழுகுபோலாக்கிப் பதப்படுத்தி உருட்டி உருட்டி உமிழ்கிறாய். புகழை விரும்பாமல் உழைப்பவரைப்போல நீ மண்ணில் மறைந்து வாழ்கிறாய். நீ மண்ணைப் பக்குவப்படுத்தா விட்டால், இந்தப் பயிர்கள் எப்படி விளையும் ? நீ செய்யும் இப் பேருதவியை எண்ணாமல் எறும்பு முதலிய பூச்சிகள் உன்னைக் கடித்துக் குறும்பு செய்கின்றன. உனக்குள்ள பொறுமையும் உழைப்பும் வேறு யாருக்கு உண்டு?” என்று கூறுகின்றான். அது மண்ணுள் மறைவதைக் கண்டு, “நீ புகழை விரும்பவில்லை. நல்லது போ. உன் வேலையைச் செய். இப்படி இன்பத்தையும் அன்பையும் காணாமலும் இவைகளைப் போற்றாமலும் இருக்கிற மனிதரின் வாழ்நாள் என்னே ! உடம்பையும் மனத்தையும் பெற்றுள்ள மனிதர்கள், சூரியனின் கதிர்களை இழுத்து ஒருமுகப்படுத்தித் தீயையுண்டாக்குகிற சிற்றாடியை (லென்ஸ் என்னும் கண்ணாடியை)ப் போல, அறிவை ஒருமுகப் படுத்திக் காணாத மக்கள், கள்ளர்... அவனை (பலதேவனை) நினைக்காதே. சினத்தீ எழும்புகிறது ! கருமி! அற்பன்! விடுவிடு!” என்று இவ்வாறு அவன் தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, தூசிப் படலம் புகை போல வானத்தில் காணப்பட்டதைக் கண்டான்.<noinclude></noinclude>
q9kdlxildrqlt3gm4uc00dm434jzkqq
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/149
250
535389
1825851
1823420
2025-06-03T11:27:47Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||149}}{{rule}}</b></noinclude>கண்டு வியப்படைந்து கூறுகிறான்: “அது என்ன? புகையா, மேகமா? மேகத்தின் நிறம் இப்படி இராது. பொதிகை மலைமேல் எழும்பி வருகிற சூரிய ஒளியையும் மறைத்துவிடுகிற இந்தப் புழுதிப் புகை என்ன? அதோ தோன்றுவன கொடிச்சீலைகள். இடியோசை போலக் கேட்பது தேர்களின் ஓசை. ஓ! படை வருகிறது. வருகிறவன் யார்? வருகிற திசையைப் பார்த்தால் சேரன்போலத் தெரிகிறது. சீச்சீ! போருக்கல்ல அவன் வருவது! திருமணம் செய்ய வருகிறான். போலும். ஓகோ! இது என்ன பாட்டு போர்ப்பாட்டாக இருக்கிறதே!” இவ்வாறு இவன் சிந்திக்கும்போது சேரனின் படைகள் அணிவகுத்துச் செல்வதைக் கண்டான். சேனைகளுடன் செல்லும் பாணர்கள் வீரச் சுவையுள்ள போர்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். இடையிடையே “ஜே! ஜே !” என்னும் கூச்சல் வானத்தில் பிளந்து செல்கின்றன.
இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் வியப்படைந்த நடராஜன் தனக்குள் கூறுகிறான்: சேனைகளின் ஆரவாரமும், மிடுக்கும், போர்க்களப் பாட்டும், தலையில் சூடியுள்ள வஞ்சிப்பூ மாலையும் போர்க் குறிப்பைக் காட்டுகின்றனவேயல்லாமல், திருமணக் குறிப்பைக் காட்டவில்லையே. என்ன நேரிடுமோ! தரைப்படைகளும், யானைப்படைகளும், தேர்ப்படைகளும் திருநெல்வேலியை நோக்கி வருகின்றன. ஐயோ! மனோன்மணியின் திருமணக் கோலமா இது! இவ்வாறு நடராஜன் எண்ணிக் கொண்டிருக்கும்போது இரண்டு உழவர்கள் அங்கு வந்தார்கள். வந்தவர்கள் நடராஜனைப் பார்த்து, “என்ன சாமி! ஆச்சரியப்பட்டுக் கொண்டு நிற்கிறீர்கள்!” என்று கேட்டனர்.
“படைவந்ததைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான் நடராஜன்.
“பார்த்தோம்! போருக்கு அழைத்தால், யார் வரமாட்டார்கள்?” என்றான் ஒரு உழவன்.
“திருமணத்துக்காக அல்லவோ தூது போயிற்று?” என்று கேட்டான் நடராஜன்.
“மணப்பேச்சு பிணப்பேச்சாயிற்று. குடிலன் தொட்டால் பொன்னும் கரியாகுமே” என்றான் மற்றொரு உழவன்.
“என்ன செய்தி?” என்று கேட்டான் நடராஜன்.
அதற்கு முதல் உழவன், “அது எங்களுக்குத் தெரியாது. குடிலன் கொடியவன். பாண்டியனுடைய நாட்டைப் பிடுங்கிக் கொள்ளவும்,<noinclude></noinclude>
maudsded9d03yet4r1ml0ffikkxrx3x
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/150
250
535390
1825856
1823421
2025-06-03T11:30:48Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|150||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>மனோன்மணியைத் தன் மகனுக்கு மணம் செய்விக்கவும் சூழ்ச்சி செய்கிறான். இப்படிச் சூழ்ச்சி செய்து சேர மன்னனைப் படையெடுத்து வரச் செய்தான்” என்று கூறினான்.
“சீச்சீ! சேரன் வஞ்சனைக்கு இசையமாட்டான். நீ சொல்வது பொய்” என்றான் நடராஜன்.
அதுகேட்ட உழவன் கூறுகிறான்: “பொய் அல்ல சாமி! மெய். உள்ளது. கேளுங்கள் சொல்லுகிறேன். என் மைத்துனன் தன் தாய் செத்ததற்குத் திதி கேட்கப் புரோகிதர் சேஷையரிடம் போனான்” என்றுரைத்து, இரண்டாவது உழவனைப் பார்த்து, “அன்று ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான் சாத்தன் உன்னிடம் சண்டையிட்டான்” என்று சொல்லி, மீண்டும் நடராஜனிடம் கூறுகிறான்: “புரோகிதருடைய மாமனார் ஆமைப் பலகையில் உட்கார்ந்துகொண்டு, மருமகன் சேஷையரிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.” குரலைத் தாழ்த்தி மெல்ல, “அவர்கள் பலப்பல இரகசியங்கள் பேசிக்கொண்டார்கள்” என்றான்.
“இங்கு யார் இருக்கிறார்கள், பயப்படாமல் சொல்” என்றான் நடராஜன்.
இரண்டாவது உழவன், “புரோகிதரின் மாமனார் மந்திரி வீட்டு ஜோசியர்” என்று ஆரம்பித்தான். முதல் உழவன் அவனைத் தடுத்து, “பொறு பொறு, நான் சொல்கிறேன். என் மைத்துனன் சாஸ்திரி வீட்டுக்குப் போனான். அப்போ, புரோகிதரின் மாமனார் சொன்னாராம்: “மாப்பிள்ளை! நேற்று மந்திரியின் ஆத்துக்காரி கேட்டாள். பல தேவனின் ஜாதகத்தில் ராஜயோகம் இருக்கிறது என்று சொன்னீர்களே! அந்தயோகம் எப்போது வரும் என்று கேட்டாள். சீக்கிரம் வரும் என்றேன். பிறகு மனோன்மணியின் திருமணத்தைப் பற்றிக் கேட்டாள். அது நடக்காது என்று சொன்னேன். அவள் மேலுக்கு வருத்தம் அடைந்ததுபோலக் காணப்பட்டாலும் மனத்தில் மகிழ்ச்சியடைந்தாள் என்று தெரிந்தது. பெரிய மனுஷாளின் எண்ணங்கள் அவர்கள் முகத்திலிருந்தே வெளியாகின்றன’ என்று சொல்லிச் சிரித்தாராம். பிறகு என் மைத்துனன் திவசத்துக்கு நாள் தெரிந்துகொண்டு வந்தான். இவைகளை என்னிடம் சொன்னான். சாக்கி வேண்டுமானால் காக்கைச் சுப்பனைக் கேட்கலாம்” என்று கூறினான்.<noinclude></noinclude>
jae1ep0yrq9ooxkrd4nu82lyq74zne5
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/151
250
535391
1825864
1823422
2025-06-03T11:33:04Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||151}}{{rule}}</b></noinclude>
பிறகு, இரண்டாவது உழவன் கூறினான்: “தூதுக்குழுவுடன் போன இரும்படி இராமன், போகிற வழியில் என் தங்கை வீட்டுக்கு வந்தான். அப்போது நான் அங்கு இருந்தேன். அரண்மனைச் செய்தி என்ன என்று கேட்டேன். அரசர் தத்தெடுக்கப் போகிறார் என்றான். யாரை எப்போது என்று கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய்விட்டான்.
முதல் உழவன், “இந்த இரும்படி இராமன், பலதேவனுக்கு நண்பன்” என்றான்.
இரண்டாவது உழவன், “குடிலன் ஆள்வதைவிட சேரன் ஆள்வது மேலானது” என்றான்.
“அது நமக்கு இழிவு. மேலும் மனோன்மணி அம்மைக்குத் துன்பம் உண்டானால் அதை யாரும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்றான் முதல் உழவன்.
இரண்டாம் உழவன், “தந்தை செய்த வினை அவன் மக்களைச் சேரும் என்பார்கள். வாணியின் வயிற்றெரிச்சல் பாண்டியனை விடுமா” என்றான்.
முதல் உழவன், “விதி என்று சொல்லிக் கடமை செய்யாமல் விடுவது மடமை. போர் வந்தால் நாட்டுக்காகப் போர்செய்வதே கடமை” என்றான்.
“அரசன் சரியாக இருந்தால் நீ சொல்வது சரி, சாமி. நீங்களே சொல்லுங்கள். வாணியைத் தங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது...” என்று நடராஜனைக் கேட்டான். நடராஜன், “தெரியும், தெரியும். நீங்கள் போங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான்.
பிறகு தனக்குள் கூறிக்கொண்டான்: “பாமர மக்கள் தங்கள் மனம் போனபடி பேசுகிறார்கள். சூழ்ச்சியாக யூகிப்பதும், அனுமானிக்கும் அளவும், முன்பின் காட்டிக் காரண காரியங்களைப் பொருத்திக் கூறுவதும் கேட்க மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் சொல்வது முழுவதும் தவறல்ல. அரசியல் இரகசியம் அங்காடி அம்பலம் என்னும் பழமொழி சரியாகத்தான் இருக்கிறது. மண் குடத்தில் இருக்கிற நீர் கசிந்து கசிந்து வெளிப்படுவதுபோல, அரசர் அமைச்சர் முதலியவர்களின் மனத்தில் உள்ள இரகசியங்கள் அவர்களின் கண் முகம் நடை மொழி முதலியவற்றின் மூலமாக வெளிப்<noinclude></noinclude>
6129idsjtnihte5svkiverxw51yfapu
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/152
250
535392
1825866
1823423
2025-06-03T11:35:11Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|152||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>படுகின்றன. பக்கத்தில் உள்ளவர் அவற்றை அறிந்து அவைகளுடன் தமது கருத்தையும் கலந்து வெளியே தூற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் கூறியவையெல்லாம் குடிலனுடைய குணங்களுடன் பொருத்தமாக இருக்கின்றன. இந்தச் செய்தியையும் படைவந்த செய்தியையும் முனிவருக்குக் கூறுவோம்” என்று எண்ணிக்கொண்டு போகிறான்.
{{c|<b>மூன்றாம் களம்</b>}}
அரண்மனையிலே கன்னிமாடத்திலே நிலா முற்றத்தில் குமாரி மனோன்மணி உலவுகிறாள். நடு இரவு. வாணியும் அருகில் இருக்கிறாள். அறையில் படுத்திருக்கும் செவிலி, “ஏனம்மா, நடு இரவில் எழுந்து உலவுகிறாய்? கண்விழித்தால் உடம்பு சூடுகொள்ளும். படுத்து உறங்கு” என்றாள். “எனக்கு உடம்பு வியர்க்கிறது; இங்கேயே இருக்கிறேன். நீ தூங்கு” என்று மனோன்மணி சொல்லி, “வாணி! உனக்கும் தூக்கம் பிடிக்கவில்லையோ” என்று கேட்டாள்.
“கண்விழித்து எனக்குப் பழக்கம்” என்றாள் வாணி.
“அன்றிற் பறவைகள் ஏன் இப்படி இறைகின்றன! முனிவர் அறையில் ஓசை கேட்கிறது, நாள்தோறும் நிலத்தைத் தோண்டுகிறது போல சந்தடி கேட்கிறது. இன்று ஊரிலும் சந்தடியாக இருந்தது. என்ன காரணம்?” என்று மனோன்மணி கேட்டாள்.
வாணி, சேரன் படையெடுத்து வந்த செய்தியைச் சொல்லாமல், உரையாடலை வேறுபக்கமாகத் திருப்புகிறாள்.
“தாங்கள் கண்டது கனவுதானா?” என்று கேட்டாள்.
“நான் கண்டது கனவும் அல்ல, நனவும் அல்ல” என்றாள் மனோன்மணி.
“அவரைக் கண்ணால் கண்டதில்லையோ?”
“இல்லை. ஆனால் கண்ணிலேதான் இருக்கிறார். நீ ஓவியம் எழுதவல்ல சித்திரலேகையாக இருந்தால் அவரைப் போலப் படம் எழுதிக் காட்டுவாய்.”
“இது புதுமை.”<noinclude></noinclude>
narqvsj9covh25iaee32eeifbqizkcy
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/153
250
535393
1825869
1823424
2025-06-03T11:37:56Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||153}}{{rule}}</b></noinclude>
“அது இருக்கட்டும். வாணி! உன் பாட்டைக் கேட்டு நெடு நாளாயிற்று. இப்போது ஒரு பாட்டுப் பாடு” என்றாள் மனோன்மணி.
“என் பாட்டைத்தான் எல்லோரும் தெரிந்திருக்கிறார்களே! உங்கள் பாடுதான் ஒருவருக்கும் தெரியாது.
“வாணி! இப்போது இதுபற்றிப் பேசவேண்டாம். இதை யெல்லாம் மறக்க நீ ஒரு பாட்டுப் பாடு” என்று மனோன்மணி விரும்பினாள். நீ வாணி அதற்கிணங்கி வீணை வாசித்துக்கொண்டு சிவகாமி சரிதத்தைப் பாடுகிறாள், அவள் பாடிய சிவகாமியின் கதை இது:-
காடெங்கும் திசைதெரியாமல் அலைந்து திரிந்து அலுத்துப் போன ஒரு வாலிபன், காட்டில் ஒரு முனிவனைக் கண்டு வணங்கிக் கூறினான்: “அடிகளே! வழிதெரியாமல் அலைகிற அடியேனுக்கு ஒரு வழி கூறவேண்டும். அளவைக் குறிக்காமலே நிழலை அளப்பது போல, இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தேன். காடோ வளர்ந்து கொண்டே போகிறது. இரவும் வந்துவிட்டது. இனி நடக்க இயலாது. நான் தங்க ஒரு இடம் காட்டியருளவேண்டும்” என்று கேட்டான். வாலிபனின் வேண்டுகோளைக் கேட்ட முனிவர் கூறினார்: “வீடு என்றும் மடம் என்றும் எனக்குக் கிடையாது. ஏகாந்தப் பெருவெளிதான் என்னுடைய வீடு. ஆசையெல்லாம் துறந்த வீரர்கள்தாம் என் வீட்டையடைய முடியும். இங்கே, பாயும் பூவணையும் கிடையாது. பாலுணவு கிடைக்காது. இளைஞனே! நீ விரும்பினால் என்னுடன் வா. இல்லையானால் நீ விரும்பிய இடம் போய்க்கொள்.“ இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், ஏதோ ஒரு நினைவு தூண்ட, முனிவரை வணங்கி அந்த முனிவரின் பின்னாலே நடந்தான்.
கரிய திரைச்சீலைகள் திசை தெரியாமல் மூடிக்கொண்டது போல இரவு வந்தது. வானத்திலே விண்மீன்கள் வெளிப்பட்டு ஒன்றோடொன்று ஏதோ இரகசியம் பேசிப் புன்முறுவல் பூப்பது போலத் தோன்றின. இணைபிரிந்த அன்றில் பறவைகள் ஏங்கிக் கூவின. வௌவால்கள் பறந்தன. மின்மினிப் பூச்சிகள் மினுமினுத்து வெளிச்சந் தந்தன. அந்த இருண்ட காட்டிலே பாம்பின் தலையில் உள்ள மாணிக்க மணியும், யானைகளின் வெண்மையான தந்தங்களும், புலிகளின் அனல் போன்ற விழிகளும் ஒளிகொடுத்தன. ஊசி சென்ற வழியே நூல் செல்வதுபோல, முனிவரைப் பின்தொடர்ந்து வாலிபன் நடந்தான். முனிவர் புதர்களில் நுழைந்தும் மலையேறியும் குகையில் இழிந்தும்<noinclude></noinclude>
iyfbh370t736v7hajzh1p8mx6pmqme7
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/154
250
535394
1825871
1823425
2025-06-03T11:40:23Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|154||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>ஆற்றைக் கடந்தும் நடந்தார். வாலிபனும் பின்தொடர்ந்து சென்றான். கடைசியில் அவர் ஒரு வெளியான இடத்திற்கு வந்தார். அங்கு நெருப்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. முனிவர் அருகிலிருந்த விறகுகளை எடுத்து நெருப்பில் போட்டார். இளைஞனைப் பார்த்து, “வழிநடந்த இளைப்பும் பசியின் களைப்பும் அகல நெருப்பருகில் இருந்து இக் காய்கனி கிழங்குகளை அருந்து” என்று கூறி, பழங்களையும் கிழங்குகளையும் அருகில் வைத்தார். தன் நாக்கினால் ஒரு விரல்அளவு தாண்டமாட்டாதவர்கள் மலைகளையும் கடல்களையும் தாண்டி அலைகிறார்கள். என்னே மனிதரின் அறிவு!” என்று கூறி நகைத்தார்.
ஆனால், இளைஞனோ மௌனமாக நின்றான். “உனக்குக் கூச்சமேன்? நெடுந்தூரம் அலைந்து வருந்தி பசித்திருக்கிறாய். நெருப்பினருகில் சென்று குளிர்காய்ந்து உணவை அருந்து. உன் சோர்வு நீங்கும்” என்றார். வாலிபன் பதுமை போல அசையாமல் நின்றான். முனிவர் இரண்டு மூன்றுமுறை கூறினார். அவன் அசையவில்லை. அப்போது, நெருப்பு கொழுந்துவிட்டெரிந்து வெளிச்சம் தந்தது. முனிவர் அவ்வாலிபன் முகத்தை அவ் வெளிச்சத்தின் உதவியால் ஊன்றிப் பார்த்தார். அவன் கண்களில் நீர் வழிய, தலைகுனித்து நின்றான். முனிவர் கேட்டார்: “வீட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இப்படி வந்துவிட்டாயா? உனக்கு என்ன கவலை? உன் மனத்திலிருப்பதைச் சொல்லு. பெரும்பொருளை இழந்தனையா? நண்பர் இகழ்ந்தனரா? நீ காதலித்த பெண் உன்னைக் கைவிட்டனளா? உண்மையைக் கூறு. ஐயோ! இவ்வுலகத்துச் சுகங்கள் எல்லாம் இதோ இந்தத் தீயில் எழுந்து அடங்குகிற நிழல் போன்றவை. நண்பர்களும் உறவினரும் நாடி வருவது, நெய்க்குடத்தை மொய்க்க வரும் எறும்புபோன்றது. காதல் என்பது முயற்கொம்பு. பெண்கள் கபட எண்ணம் உடையவர்.” இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், கனவிலிருந்து விழித்து எழுபவன் போல விழித்து, வெட்கத்துடன் முகம் வெளுத்து நின்றான். பிறகு அவ்வாலிபன் தான் அணிந்த வேஷத்தைக் கலைத்தான். வாலிபசந்நியாசியின் வேஷம் மாறி, அழகான மங்கையொருத்தியின் வடிவமாக மாறினான்.
பெண்ணாக மாறிய அம் மங்கை, முனிவரின் பாதங்களில் தலை வைத்து வணங்கிக் கூறுகிறாள் : “காவிரிப்பூம்பட்டினத்திலே ஒரு தாய் வயிற்றில் இரண்டு பெண்களும் ஒரு மகனும் ஆக மூவர் பிறந்தார்கள். இரண்டு பெண்களில் ஒருத்திக்கு மக்கட்பேறு இல்லை. மற்றொருத்<noinclude></noinclude>
879glr2v9a5kw5sad26a43o71ntccl0
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/155
250
535395
1825873
1823426
2025-06-03T11:43:03Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||155}}{{rule}}</b></noinclude>திக்குப் பாவியாகிய நான் மகளாகப் பிறந்தேன். அந்த ஆண்மகனுக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளையும் நானும் சிறு வயதில் ஒன்றாக வளர்ந்தோம். அவர் அழகர். அன்புள்ளவர். அவர் பெயரை என் நா கூறாது.” இதைக் கேட்ட முனிவரின் உடல் சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர் அதை மறைப்பதற்கு நெருப்பில் விறகு இடுபவர்போலத் திரும்பினார்.
மங்கை மேலும் கூறினாள்: “பிள்ளைப்பேறற்ற என் சிறிய தாய் பெருஞ்செல்வம் படைத்தவள். அவள் அச் செல்வம் முழுவதையும் எனக்குக் கொடுத்தாள். பாவி, நான் அச் செல்வத்தினால் மதி மயங்கினேன். அவரை நான் அசட்டை செய்தேன். பொருளுக்காகப் பொய்க்காதல் பேசி என்னை மணக்கப் பலர் வந்தார்கள். என் காதலரைத் தவிர நான் அவர்களை விரும்பினேன் இல்லை. ஆனால், செல்வச் செருக்கால், குறும்புத் தனத்தால் செருக்குக் கொண்டேன். அவர் தமது கருத்தைக் குறிப்பாக உணர்த்தியும் நான் வாளா இருந்தேன். கடைசியில் அவர் என்னைவிட்டு அகன்றார். அவரைத் தேடினேன், காணப்படவில்லை. பலநாள் தேடினேன். கிடைக்க வில்லை. நெடுநாள் தேடியும் அவர் இருந்த இடம் தெரியவில்லை. கடைசியாக அவரைக் கண்டுபிடிப்பது, இல்லையேல் உயிரை மாய்ப்பது என்று தீர்மானஞ் செய்து ஆண் வேடந்தாங்கி அலைந்து திரிந்தேன். எங்கேயும் தேடினேன். பல இடங்களில் அலைந்தேன். காணாமல் அலுப்படைந்தேன். இதுவரையிலும் அவரைக் கண்டேன் இல்லை. முனிவர் பெருமானே! என் காதலரின் சாயல் உம்மிடம் இருப்பதைக் காண்கிறேன். ஆகையால் தான் என் கதையை உம்மிடம் கூறினேன். இனி நான் உயிர்வாழ்ந்து பயனில்லை. இதோ இந்தத் தீயே எனக்குக் கதி” என்று சொல்லி மூண் டெழுகின்ற தீயில் பாய்ந்தாள். மின்னல்போல முனிவர் பாய்ந்து அவளைப் பிடித்துத் தடுத்தார். “சிவகாமி! நான்தான் உன்னுடைய சிதம்பரன்!” என்று கூறினார். அவர் நா குளறிற்று. சிவகாமியும் சிதம்பரரும் ஒன்றாயினர். பார்வதியும், சரசுவதியும், இலக்குமியும் வந்து அவர்களை வாழ்த்தினார்கள். அருந்ததியும் வந்து ஆசி கூறினாள்.”
இந்தச் சிவகாமி சரிதத்தை வாணி இசைப்பாட்டாகப் பாடினாள். கேட்ட மனோன்மணி வாணியைப் பாராட்டினாள். பிறகு, “வாணி! உன் காதலன் எங்கிருக்கிறார்?” என்று வினவினாள்.
“என் மனத்தில் இருக்கிறார்.”<noinclude></noinclude>
eig41twdjju73jtk3yiw5i67uzda2i3
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/156
250
535396
1825876
1823427
2025-06-03T11:45:59Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|156||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
“வெளியில் எங்கே இருக்கிறார் ?”
“அறியேன் முனிவருடைய ஆசிரமத்தில் இருப்பதாக நாராணர் கூறினார்.”
“ஏன் ? என்ன நடந்தது ? நிகழ்ந்ததைக் கூறு.”
வாணி சொன்னாள் : “ஒருநாள் அவரும் நானும் நகருக்கப்பால் ஒரு வாய்க்காலண்டை போனோம். அங்கே கூழாங்கற்களிடையே சலசலவென்று பாய்ந்தோடும் நீரையும் அந்நீரில் வெண்ணிலாவின் பால்போன்ற ஒளியையும் பார்த்துக் கொண்டு நெடுநேரம் இருந்தோம். அப்போது அவர் அங்கு மலர்ந்திருத்த குவளைப்பூ ஒன்றைப் பறித்து என்னிடம் அன்பாகக் கொடுத்தார். அதனை வாங்கி, அறிவிலியாகிய நான், கண்ணில் ஒற்றினேன் இல்லை; முகர்ந்து மணம் கண்டேன் இல்லை; தலையில் சூடினேன் இல்லை. ஓடும் நீரில் அதைவிட்டு வேடிக்கை பார்த்துச் சிரித்தேன். அவர் புன்முறுவலுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள்ளாக என் தாயார் அங்குவந்து சுடுசொல் கூறினார். நான் வாளாநின்றேன். அவர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார். அதுமுதல் அவரைக் காணவில்லை. இனி காண்பேனோ என்னமோ? ஒருமுறை பார்த்து என் கருத்தைக் கூறினால் அல்லாமல் மனம் சாந்தியடையாது.”
மனோன்மணி, “வாணி! இருவர் மனமும் ஒன்றானால் வாய் பேசாமல் கருத்தை உணர்வார்கள். அதில் ஒன்றும் ஐயம் இல்லை” என்றாள். இவ்வாறு பேசும்போது, மனோன்மணியின் உடல் நடுங்கிற்று. “எனக்கு இப்படி உடம்பு உடம்பு அடிக்கடி அடிக்கடி நடுங்குகிறது. ஏனோ தெரியவில்லை !” என்றாள்.“குளிர்காற்றில் இருப்பது கூடாது. உள்ளே வா அம்மா! இதோ மழையும் வருகிறது.”
“அதென்ன, ஊர்ப்பக்கமாக வெளிச்சம் தெரிகிறது? கூச்சலும் கேட்கிறது? போர்க்குறி காணப்படுகிறது ... ... வாணி! அதென்ன, சொல்” என்றாள் மனோன்மணி.
“சொல்லுகிறேன், உள்ளே வா”என்று வாணி கூற, இருவரும் உள்ளே சென்றனர்.<noinclude></noinclude>
chj8jrgz4agiasuohhhjxtcr9ufkr2v
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/157
250
535397
1825879
1823428
2025-06-03T11:47:44Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||157}}{{rule}}</b></noinclude>
{{c|<b>நான்காம் களம்</b>}}
சுந்தரமுனிவர் ஆசிரமத்தில் காலைப்பொழுதில் அவருடைய சீடர்களாகிய நிஷ்டாபரரும் கருணாகரரும் உரையாடுகின்றனர். நிஷ்டாபரர் கூறுகிறார்: “கருணாகரரே! வேத வேதாந்தங்களை யெல்லாம் படித்தறிந்த நீர், போர் வந்தது பற்றிக் கவலைகொண்டு இரவெல்லாம் தூக்கமில்லாமல் கண் விழித்தது ஏன் ? போர் உலகத்து இயற்கைதானே? போரில் தானா மக்கள் சாகிறார்கள்? போரில்லாமலே நாள்தோறும் எண்ணிறந்த உயிர்கள் சாகின்றன. எறும்பு முதலாக எல்லா உயிர்களும் சாவதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? இதோ இச் சிலந்தி அதனை எட்டுக் கால்களினாலும் கட்டிப் பிணைத்துக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஈ கதறி அழுகிற குரலை யார் கேட்கிறார்கள்? உலகத்தை யெல்லாம் ஒன்றாக நோக்கும்போது, உடம்பும் அதனைச் சேர்ந்த ஒரு உறுப்புதானே ? ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ள இந்தப் பூமி, சூரிய மண்டலத்தின் ஒரு சிறுதுளி. வானத்தில் காணப்படுகிற விண்மீன்கள் ஒவ்வொன்றும் சூரியனைவிட எவ்வளவு பெரியவை! இந்தச் சூரியனும் விண் மீன்களும் எல்லாம் சேர்ந்து ஒரு பிரமாண்டம் என்று கூறுவர். இதுபோல ஆயிரத்தெட்டு பிரமாண்டங்கள் உள்ளன என்பர். ஆயிரத்தெட்டு என்றால், கணக்காக ஆயிரத்தெட்டு என்பதல்ல, கணக்கற்றவை என்பது பொருள். இந்த ஆயிரத்தெட்டு பிரமாண்டங்களும், திருமாலுடைய திருமாலுடைய கொப்பூழில் தோன்றிய செந்தாமரைப் பூவின் பல இதழ்களில் ஒரு இதழிலே பிரமனாகிய சிலந்தி அமைந்த சிறு கூடு. ஏன்? அந்தத் திருமாலும் பெருங்கடலிலே சிறுதுரும்பு என்பர். திருமால் கிடக்கும் கடலும், மெய்ப்பொருளாகிய கடவுளுடன் ஒப்பிடும்போது சிறு கானல் நீர்போன்றது. இவைகளுடன் ஒப்பிடும்போது உயிர்களாகிய நாம் எதற்குச் சமம்?...
“நீர் யார் ? நான் யார்? ஊரேது? பேரேது? போரேது? மாயையாகிய பெருங்கடலில் தோன்றிய குமிழிகள் போன்ற இப் பற்பல பிரமாண்டங்கள் அடிக்கடி வெடித்து அடங்குகின்றன. அதனைத் தடுப்பவர் யார்? இயற்றும் இத்தொழிலில் அகப்பட்ட நாம் இயந்திரக் கல்லில் அகப்பட்ட பயறுபோல் உள்ளோம். யார் என்ன செய்ய முடியும்? இந்த மாயை உம்மையும் பிடித்தால் நீர் கற்ற கல்வியும் ஞானமும் குருட்டரசனுக்குக் கொளுத்திவைத்த விளக்குப்போலவும் இருட்டறையில் பொருளைக் காணவிரும்பும் கண்போலவும் பயனற்றதாகும். உலகத்தை ஊன்றிப் பார்க்குந்தோறும் துயரந்தான் அதிகப்படும்.<noinclude></noinclude>
4i0xigr34gmux97atx3vz3yzd25xtgt
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/158
250
535398
1825881
1823430
2025-06-03T11:49:51Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|158||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>ஆகவே ‘சட்டி சுட்டது கைவிட்டது’ என்பது போல இவ்வுலகத் துன்பங்களை மறப்பதற்கன்றோ துறவு பூண்பது? உலகத்தை மறந்தால் உள்ளமும் மறையும். மனம் மறைந்தால் உள்முகமான மெய்ஞ்ஞானம் தோன்றும். அந்தஇடத்தில் ‘நான்’ என்பதும் உலகம் என்பதும் இல்லை. எல்லையற்ற அறிவாய் அழியாத பேரின்பமே கிட்டும். இவ்வாறு நான் உலக இயல்பைக் கடந்துநிற்கும் நிலையைக் கூறுவது, ‘குருடனுக்குப் பாலின் நிறம் கொக்கு’ என்று கூறிய கதை போலாகும். நீரே உமக்குள் பொறுமையாக இருந்து தெளிய வேண்டும்.
இவ்வாறு வேதாந்தக் கருத்தை நிஷ்டாபரர் கூறியதைக் கேட்டுக் கருணாகரர் கூறுகிறார்: “எனக்கு இகமும் வேண்டாம் பரமும் வேண்டாம், சுவாமி! என்னால் ஆன சிறு தொண்டு செய்ய விரும்புகிறேன். உலகம் பொய் என்றீர். அதனை நமக்கு முதன்முதல் உணர்த்தியவர் நம் குருநாதர் அன்றோ? அவர் அதனை உணர்த்துவதற்கு முன்பு எப்படியிருந்தோம்? உலக இயல்பில் கட்டுண்டு பொய்யிலும் வழுவிலும் சிக்குண்டு அல்லற்பட்டிருந்தபோது, கருணாநிதியாகிய சுந்தரத்தேசிகர் ‘அடகெடுவாய்! இதுவல்ல நன்னெறி’ என்று கூறி நல்வழி காட்டாமற் போனால் நமக்கு என்ன தெரியும்? மனம் என்னும் அளவில்லாத பெருவெளிக்குப் பூட்டு ஏது, தாழ் ஏது? பஞ்சேந்திரயம் ஐந்துமட்டுந்தானா மனத்தைக் கெடுப்பது? ஆயிரம் ஆயிரம் வழிகளில் புகுந்து அரைநொடியில் மனத்தை நரகமாக மாற்றிவிடும் தீய நினைவுகள். குருநாதன் அருளுடன் காட்டிய வழியினாலல்லவா உய்ந்தோம்? அவர் திருவருள் இல்லையானால் நமது அஞ்ஞானம் நமக்கு எப்படித் தெரியும்?
“அண்டங்கள் எல்லாம் ஒன்றோடொன்று மோதாமல் காப்பது கடவுளின் கருணையல்லவா ? நீர் கூறிய சிலந்தியைப் பாரும். தன் சிறிய வலையில் வந்து சிக்கிய ஈயைத் தன் குஞ்சுகளுக்கு உண்ணக் கொடுத்து அன்பு காட்டுகிறது. அது அன்பென்னும் நூலைப் படிக்கத் தொடங்கும் அரிவரி பாடம் அல்லவா? உலகில் காணப்படுகிற துயரங்களைக் கண்டு இரங்கினால் அது மனமாசு நீக்கிப் பொன்னாகச் செய்யும் நெருப்புப் போலாகும். பவழமல்லி முதலிய வெண்மையான பூக்கள் எல்லாம் இருளில் பூச்சிகள் மலர் இருப்பதை அறிந்து கொள்வதற்கே வெண்மை நிறமாகப் பூக்கின்றன என்று நேற்று இரவு நடராஜர் சொல்லுவதற்கு முன்பு நாம் நினைத்தோம் இல்லை. ஈக்களைக் கவர்வதற்கு இருளில் வெண்ணிறம் அன்றே பொருந்தும்? ஈக்கள்<noinclude></noinclude>
t40hl46pitd4nc6bmocb1viwx75p94u
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/159
250
535399
1825888
1823431
2025-06-03T11:51:53Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||159}}{{rule}}</b></noinclude>வந்தால்தானே பூக்கள் கரு தரித்துக் காயாகும்? இக் காரண காரியங்களை அறிவதற்கு நமது சிற்றறிவு போதாது.
“பாரும்; மனோன்மணி தன் ஊழ்வினை காரணமாகத் தன் கண்ணால் காணாத, காதால் கேட்டிராத ஒருவனை எண்ணி மயங்கினாள். அதனால் துன்புறுகிறாள். அவள் கருதிய அந்த ஆள், புருடோத்தமன் என்று குருநாதர் கூறினார். அது எல்லா விதத்திலும் பொருத்தமாக இருக்கிறது. போருக்கு வந்த புருடோத்தமனும் குமாரி மனோன்மணியும் ஒருவரையொருவர் கண்டால் போர் இல்லையாகும். இதை விடுத்து, நமது குருநாதர் சிரமப்பட்டுச் சுருங்கை தோண்டி அமைக்கிறார் என்று என் சிற்றறிவினால் நான் முதலில் நினைத்தேன். பிறகு, ஒரு காரணத்துக்காகதான் இப்படிச் செய்கிறார் என்று தெரிந்தேன். துன்பங்களைக் கண்டு உளம் கரைந்து ‘தெய்வத்திருவருள் இவரைக் காக்க’ என்று இரங்கி வேண்டினால் அதுவே முத்தியும் மோக்ஷமும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, சுந்தர முனிவரும் நடராஜனும் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சீடர்கள் இருவரும் எழுந்து நின்று வணங்கினார்கள்.
சுந்தரமுனிவர் நடராஜனைப் பார்த்துக் கூறுகிறார்: “உமது அருளினால் சுருங்கை இன்று முடிந்தது. நீர் இல்லாவிட்டால் இந்த வேலை இவ்வளவு விரைவாக முடிந்திராது. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!”
நடராஜன்: “நன்றாயிருக்கிறது தங்கள் முகமன் பேச்சு. இதென்ன வேடிக்கை! தங்கள் ஏவல்படி செய்வது அல்லாமல் என்னால் ஆவது என்னயிருக்கிறது” என்றான். முனிவர், கருணாகரரைப் பார்த்து, “ நீர் உறங்கி எத்தனை நாளாயிற்று! ஏன் உறங்கவில்லை? எத்தனைநாள் வருந்தி உழைத்தீர்!” என்று கேட்டார். கருணாகரர், “அடியேனுக்கு அலுப்பு என்ன? இங்கு வந்தபோது நிஷ்டாபரர் நிட்டையிலிருந்து கண் விழித்தார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். இதோ விடியற் காலமாய் விட்டது” என்றார். “உங்கள் பேச்சை நாம் அறிவோம். ஓயாத பேச்சு, என்றும் முடியாத பேச்சு, உங்களுக்குச் சமயச் சச்சரவு வேண்டாம். அவரவர்கள் நிலையிலேயே அவரவர்கள் இருக்கலாம்” என்று கூறினார். பிறகு எல்லோரும் சென்றனர்.<noinclude></noinclude>
qsek3p9glh5bb909s7soss4m3gy9xs9
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/357
250
535597
1825493
1825321
2025-06-02T15:23:19Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||357}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>Refused to. wander from the gate of horn,
To stars, scrolls, crystals, infants, demons, proof.
Foiled of diviner lore
The Mage resumed his wisdom as a mortal;{{float_right|316}}
And since no Mage can own his science fails,
But where that solves not, still solution finds,
So he resought the King,
Grave-browed as one whose brain holds Truth new -captured {{float_right|320}}
Saying, ‘O King, the shape thy dreams have glassed
Is of the Colchian Mother of the Medes;
When, on her dragon car,
From faithless Jason rose subline Medea,{{float_right|324}}
Refuge at Athens she with Aegeus found;
To him espoused she bore one hero - son,
Medus, the Sire of Medes;
And if that form no earthly shape resembles{{float_right|328}}
What marvel? for her beauty witched the world,
Ev’n in an age when woman lured the gods;
Retaining yet dread powers
(For memories die not) of her ancient magic,{{float_right|332}}
Her spirit lingers in these Orient airs,
And guards the children of her latest love,
Thus, hovering over thee,
She warms they heart to love in her - those children.{{float_right|336}}
As in her presence thou didst feel thy soul
Lodged in a temple, so the Queen commands.
That thou restore the fanes
And deck the altars where her Medus worshipped;{{float_right|340}}
And in the spirit - breath which balmed the morn
Is symbolized the incense on our shrines,
Which, as thou renderest here,
Shall waft thee after death to the Immortals.{{float_right|344}}</poem>}}<noinclude></noinclude>
jujooffe3yeevdujd6xtmumsmcx98er
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/358
250
535598
1825495
1825323
2025-06-02T15:26:55Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|358||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>Seek, then, no talisman against the dream,
Obey its mandates, and return its love;
So shall thy reign be blest,
And in Zariades revive a Medus.{{float_right|348}}
‘Friend,’ sighed the King, ‘albeit I needs must own
All dreams mean temples, where a Mage explains,
Yet when a young man dreams
Of decking altars, ’tis not for Medea,{{float_right|352}}
He said and turned to lose himself in groves,
Shunning the sun. In wrath against the stars
The Mage resought his tower.
And that same day went back the Scythian envoys.{{float_right|356}}
But from the night which closed upon that day,
The image of the dream began to fade,
Fainter and paler seen,
With saddened face and outlines veiled in vapour;{{float_right|360}}
At last it vanished as a lingering star
Fades on Cithaeron from Maenad’s eyes,
Mid cymbal, fife, and horn,
When sunrise flashes on the Car of Panthers.{{float_right|364}}
As the dream fled, broke war upon the land;
The “Scythian hosts had crossed the Tanais.
And, where the dreamer dreamed,
An angry King surveyed his Asian armies.{{float_right|368}}
Who first in fault, the Scythian or the Mede,
Who first broke compact, or transgressed a bound,
Historic scrolls dispute
As Scyth or Mede interprets dreams in story.{{float_right|372}}
Enough for war when two brave nations touch,
With rancour simmering in the hearts of kings:
War is the child of cloud
Oftentimes stillest just before the thunder.{{float_right|376}}</poem>}}<noinclude></noinclude>
k2ho1fvifr3jsyz1r8bpqg0gxmlck8a
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/359
250
535599
1825498
1825325
2025-06-02T15:30:29Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||359}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>The armies met in that vast plain whereon
The Chaldee, meting out the earth, became
The scholar of the stars,-
A tombless plain, yet has it buried empires.{{float_right|380}}
At first the Scythian horsemen, right to left,
Broke wings by native Medes outstretched for flight,
But in the central host
Stood Persia's sons, the mountain race of Cyrus;{{float_right|384}}
And in their midst, erect in golden car
With looks of scorn, Zariades the King;
And at his trumpet voice
Steed felt as man that now began the battle.{{float_right|388}}
Up, sons of Persia, Median women fly;
And leave the field to us whom gods made men:
The Scythian chases well
Yon timorous deer; how let him front the lions.{{float_right|392}}
He spoke, and light - touched by his charioteer
Rushed his white steeds down the quick - parted lines;
The parted lines quick - closed,
Following that car as after lightning follow{{float_right|396}}
The hail and whirlwind of collected storm:
The Scyths had scattered their own force in chase,
As torrents split in rills
The giant waves whose gathered might were deluge;{{float_right|400}}
And, as the Scythian strength is in the charge
Of its fierce riders, so that charge, misspent,
Left weak the ignobler ranks,
Fighting on foot; alert in raid or skirmish,{{float_right|404}}
And skilled in weapons striking foes from far,
But all untaught to front with levelled spears,
And rampart-line of shields,
The serried onslaught of converging battle:{{float_right|408}}</poem>}}<noinclude></noinclude>
l5ync35kz84wgat461uwyaifzzqtxro
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/360
250
535600
1825500
1825326
2025-06-02T15:34:54Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|360||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>Wavering, recoiling, turning oft, they fled;
Omartes was not with them to uphold;
Foremost himself had rode
Heading the charge by which the Medes were scattered;{{float_right|412}}
And when, believing victory won, he turned
His bloody reins back to the central war,
Behold, - a clud of dust,
And thro’ the cloud the ruins of an army!{{float_right|416}}
At sunset, sole king on that plain, reigned Death.
Far off, the dust-cloud rolled; far off, behind
A dust-cloud followed fast;
The hunted and the hunter, Flight and Havoc{{float_right|420}}
‘With the scant remnant of his mighty host
(Many who ‘scaped the foe forsook their chief
For plains more safe than walls.)
The Scythian King repassed his brazen portals,{{float_right|424}}
In haste he sent to gather fresh recruits
Among the fiercest tribes his fathers ruled,
They whom a woman led
When to her feet they tossed the head of Cyrus.{{float_right|428}}
And the tribes answered - ‘Let the Scythian King
Return repentant to old Scythian ways,
And la.ugh with us at foes.
Wains know no sieges - Freedom moves her cities{{float_right|432}}
Soon came the Victor with his Persian guards,
And all the rallied vengeance of his Medes;
One night, sprang up dread camps
With lurid watch-lights circling doomed ramparts,{{float_right|436}}
As hunters round the wild beasts in their lair
Marked for the javelin, wind a belt of fire.
Omartes scanned his walls
And said, ‘Ten years Troy baffled Agamemnon.{{float_right|440}}</poem>}}<noinclude></noinclude>
sb0hch9tued3hlhay01yglgdj3d2u32
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/361
250
535601
1825506
1825329
2025-06-02T15:42:00Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||361}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>Yet pile up walls, out-topping Babylon,
Manned foot by foot with sleepless sentinels,
And to and fro will pass,
Free as the air thro keyholes, Love and Treason.{{float_right|444}}
Be elsewhere told the horrors of that siege,
The desperate sally, slaughter, and repulse;
Repelled in turn the foe,
With Titan ladders scaling cloud - capt bulwarks,{{float_right|448}}
Hurled back and buried under rocks heaved down
By wrathful hands from scatheless battlements.
With words of holy charm,
Soothing despair and leaving resignation,{{float_right|452}}
Mild thro’ the city moved Argiope,
Pale with a sorrow too divine for fear;
And when, at morn and eve,
She bowed her meek head to her father's blessing,{{float_right|456}}
Omartes felt as if the righteous gods
Could doom no altars at whose foot she prayed.
Only, when all alone,
Stole from her lips a murmur like complaint,{{float_right|460}}
Shaped in these words, ‘Wert thou, then, but a dream?
Or shall I see thee in the Happy Fields ?
Now came with stony eye
The livid vanquisher of cities. Famine;{{float_right|464}}
And moved to pity now, the Persian sent
Heralds with proffered peace on terms that seem
Gentle to Asian kings,
And unendurable to Europe’s Freemen;{{float_right|468}}
I from thy city will withdraw ray hosts,
And leave thy people to their chiefs and laws,
Taking from all thy realm
Nought save the river, which I make my border,{{float_right|472}}</poem>}}<noinclude></noinclude>
5b3fvbbds3urz74vxpyhpq5kqnjhvcb
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/362
250
535602
1825515
1825331
2025-06-02T15:45:44Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|362||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>If but, in homage to my sovereign throne,
Thou pay this petty tribute once a year;
Six grains of Scythian soil,
One urn of water spared from Scythian fountains.{{float_right|476}}
And the Scyth answered - ‘Let the Mede demand
That which is mine to give, or gold or life;
The water and the soil
Are, every grain and every drop, my country’s:{{float_right|480}}
And no man hath a country where a King,
Pays tribute to another for his crown.
And at this stern reply,
The Persian doomed to fire and sword the city.{{float_right|484}}
Omartes stood within his palace hall,
And by his side Teleutias, the high priest.
‘And rightly,’ said the King,
‘Did thy prophetic mind rebuke vain - glory.{{float_right|488}}
‘Lend me thy mantle now; I feel the wind
Pierce through the crannies of the thick-ribbed stone.
‘No wind lasts long,’ replied,
With soothing voice, the hierarch. Calm and tempest{{float_right|492}}
‘Follow each other in the outward world,
And joy and sorrow in the heart of man:
Wherefore take comfort now,
The earth and water of the Scyth are grateful,{{float_right|496}}
‘And as thou hast, inviolate to the Scyth,
His country saved, that country yet to thee
Stretches out chainless arms,
And for these walls gives plains that mock besiegers,{{float_right|500}}
Traversed by no invader save the storm,
Nor girt by watchfires nearer than the stars.
Beneath these regal halls,
Know that there lies a road which leads to safety.{{float_right|504}}</poem>}}<noinclude></noinclude>
no0gdtsbjdnzgko1pel4rqlyx4ytkjl
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/363
250
535603
1825517
1825332
2025-06-02T15:49:12Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||363}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>‘For, not unpresicent of the present ills
When rose thy towers, the neighbours of the cloud,
I, like the mole, beneath,
Worked path secure against cloud riving thunder.{{float_right|508}}
‘Employing Aethiops skilled not in our tongue,
Held day and night in the dark pass they hewed:
And the work done, sent home:
So the dumb earthworm shares alone the secret.{{float_right|512}}
‘Lo, upon one side ends the unguessed road
There, - its door panelled in yon far recess,
Where, on great days of state,
Oft has thy throne been set beneath the purple;{{float_right|516}}
‘The outward issue opes beyond the camp,
Mid funeral earth mounds, skirting widths of plain,
Where graze the fleetest steeds,
And rove the bravest riders Scythia nurtures,{{float_right|520}}
They whom thou ne’er could’st lure to walls of stone,
Nor rouse to war, save for their own free soil.
These gained, defy the foe;
Let him pursue and space itself engulphs him.{{float_right|524}}
Omartes answered - ‘With the towers I built
Must I, O Kind adviser, stand or fall.
Kings are not merely men
Epochs their lives, their actions the world’s story.{{float_right|528}}
I sought to wean my people from the wild,
To centre scattered valours, wasted thoughts,
Into one mind, a State;
Failing in this, my life as king has perished:{{float_right|532}}
And as mere man I should disdain to live.
Deemest thou now I could go back content
A Scytb among the scyths ?
I am no eaglet - I have borne the aegis.{{float_right|536}}</poem>}}<noinclude></noinclude>
gkw4e2i2kpxspua2dmrdjswhrke5xzo
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/364
250
535604
1825664
1825333
2025-06-03T05:57:47Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|364||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>‘But life, as life, suffices youth for joy.
Young plants win sunbeams, shift them as we may.
So to the Nomad tribes
Lead thou their Queen. - O sa”ve, ye gods, my daughter!’ {{float_right|540}}
The king’s proud head bowed o’er the hierarch’s breast.
‘Not unto me confide that precious charge,’
Replied the sweet voiced seer ;
Thou hast a choice of flight, I none. Thou choosest{{float_right|544}}
‘To stand or fall, as stand or fall thy towers;
Priests may not choose; they stand or fall by shrines.
Thus stand we both, or fall,
Thou by the throne, and I beside the altar.{{float_right|548}}
But to thy child, ev’n in this funeral hour,
Give the sole lawful guardian failing thee;
Let her free will elect
From thy brave warriors him her heart most leans to;{{float_right|552}}
‘And pass with him along the secret way.
To lengthen yet the line of Scythian Kings,
Meanwhile, since needs must be
We trust to others this long-guarded secret.{{float_right|556}}
Choose one to whom I may impart the clue
Of the dark labyrinth; for a guide it needs;
Be he in war well tried,
And of high mark among the Nomad riders;{{float_right|560}}
Such as may say unto the antique tribes
With voice of one reared up among themselves,
From walls of stone I bring
Your King’s child to your tents; let Scythia guard her{{float_right|564}}
‘Well do thy counsels please me,’ said the King.
‘I will convene to such penurious feast,
As stint permits, the chiefs
Worthiest to be the sires of warlike monarchs:{{float_right|568}}</poem>}}<noinclude></noinclude>
8ulchik1tzkab9gx8l0r4t75l2y5d3k
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/365
250
535605
1825666
1825336
2025-06-03T06:02:13Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||365}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>‘And, following ancient custom with the Scyths,
He unto whom my daughther, with free choice,
The wine - cup brimming gives,
Shall take my blessing and go hence her husband.{{float_right|572}}
‘But since, for guide and leader of the few
That for such service are most keen and apt,
The man in war most tried,
And with the Nomads most esteemed, is Seuthes,{{float_right|576}}
Him to thy skilled instructions and full trust
Will I send straight. Meanwhile go seek my child,
And, as to her all thought
Of her own safety in mine hour of peril{{float_right|580}}
Will in itself be hateful, use the force
That dwells on sacred lips with blandest art;
Say that her presence here
Palsies mine arm and dulls my brain with terror;{{float_right|584}}
That mine own safety I consult in hers,
And let her hopeful think, that, tho’ we part,
The same road opes for both;
And if walls fail me, hers will be my refuge.{{float_right|588}}
Omartes spoke, and of his stalwart chiefs
‘Selecting all the bravest yet unwived,
He bade them to his board
The following night, on matters of grave import;{{float_right|592}}
To Seuthes then the secret he disclosed,
And Seuthes sought the hiefarch, conned the elite.
And third the darksome maze
To either issue, sepulchre and palace;{{float_right|596}}
And thus instructed, treasu’re, town, and king
Thus in his hands for bargain with the foe
The treason schemed of yore,
Foiled when the Mede rejected Scythian nuptials,{{float_right|600}}</poem>}}<noinclude></noinclude>
fch654kh586z33by2cfz6cbgbxgtrop
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/366
250
535606
1825667
1825337
2025-06-03T06:10:03Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|366||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>Yet oft revolved as some pale hope deferred,
Seen indistinct in rearward depths of time
Flashed as, when looked for least,
Thro’ the rent cloud of battle flashes triumph.{{float_right|604}}
And. reasoning with himself, ‘the Mede’, he said
‘Recks not who sits upon the Scythian throne,
So that the ruler pay
Grains of waste soil and drops of useless water:{{float_right|608}}
And if I render up an easy prey
The senseless king refusing terms so mild,
For such great service done
And for my rank among the Scythian riders,{{float_right|612}}
‘The Mede would deem no man so fit as I
To fill the throne; whose heir he scorned as wife,
And yield him dust and drops,
Holding the fealmS.and treasures of Omartes.’{{float_right|616}}
So, when the next day’s sun began to slope,
The traitor stood before Zariades,
Gaining the hostile camp
From the mute grave.mound of his Scythian fathers.{{float_right|620}}
Plain as his simplest soldier’s was the tent
Wherein the lord of half the Orient sate,
Alone in anxious thought,
Intent on new device to quicken conquest.{{float_right|624}}
But for the single sapphire in his helm,
And near his hand the regal silver urn,
Filled with the sparkling lymph,
Which, whatsoe’er the distance, pure Choaspes{{float_right|628}}
Sends to the lips of Achaemenian kings,
The Asian ruler might to Spartan eyes
Have seemed the hardy type
Of Europe’s manhood crowned in Lacedaemon.{{float_right|632}}</poem>}}<noinclude></noinclude>
9u9kkf0v54e1f1ld542rkj5yfhmykp8
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/367
250
535607
1825669
1825338
2025-06-03T06:16:32Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||367}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>The traitor, sure of welcome, told his tale,
Proffered the treason and implied the terms.
Then spoke Zariades;
‘Know that all kings regard as foe in common{{float_right|636}}
‘The man who is a traitor to his king.
’Tis true that I thy treason must accept.
I owe it to my hosts
To scorn no means destroying their destroyer,{{float_right|640}}
‘But I will place no traitor on a throne.
Yet, since thy treason saves me many lives,
I for their sake spare thine:
And since thy deed degrades thee from the freeman,{{float_right|644}}
‘I add to life what slaves most covet - gold
They service done, seek lands where gold is king;
And, tho’ thyself a slave,
Buy freemen vile eno’ to call thee master.{{float_right|648}}
‘But if thy promise fail, thy word ensnare,
Thy guidance blunder, by they side stalks death.
Death does not scare the man
Who, like thyself, has looked on it in battle;{{float_right|652}}
‘But death in battle has a warrior’s gravel;
A traitor dead - the vultures and the dogs.
Then to close guard the King
Consigned the Scyth, who for the first time trembled;{{float_right|656}}
And called in haste, and armed his Sacred Band,
The Persian flower of all his Orient hosts;
And soon in that .dark pass
Marched war, led under rampired walls by treason.{{float_right|660}}
Safe thro’, the fatal maze the Persians reached
Stairs winding upward into palace halls,
With stealthy hand the guide,
Pressed on the spring of the concealed portal,{{float_right|664}}</poem>}}<noinclude></noinclude>
ahory13iq5gj19thgcrkg4c2of441g8
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/368
250
535608
1825673
1825340
2025-06-03T06:24:17Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|368||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>And slowly opening, peered within: the space
Stood void; for so it had been planned, that none
Might, when the hour arrived
Obstruct the spot at which escape should vanish:{{float_right|668}}
But farther on, voices were heard confused,
And lights shone faintly thro’ the chinks of doors,
Where one less spacious hall
Led, also void, to that of fated banquet.{{float_right|672}}
Curious, and yielding to his own bold heart,
As line on line came, steel-clad, from the wall,
Flooding funereal floors,
The young King whispered, ‘Here await my signal,’{{float_right|676}}
And stole along the intervening space,
At whose far end, curtains of Lydian woof,
Between vast columns drawn,
Left a slight crevice where their folds disparted;{{float_right|680}}
He looked within, unseen; all eyes were turned
Towards a pale front, just- risen o’er the guests,
In which the Persian knew
His brother King; it was not pale in battle.{{float_right|684}}
And thus Omartes spoke: ‘Captains and sons
Of the same mother, Scythia, to this feast,
Which in such straits of want
Needs strong excuse, not idly are ye summoned.{{float_right|688}}
Wishing the line of kings from which I spring
Yet to extend, perchance, to happier times,
And save mine only child
From death, or, worse than death, the Median bondage, {{float_right|692}}
‘I would this night betroth her as a bride
To him amongst you whom herself shall choose;
And the benignant gods
Have, thro’ the wisdom of their sacred augur,{{float_right|696}}</poem>}}<noinclude></noinclude>
jkb5gqfjq9w6kifcyav23leo497les7
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/369
250
535609
1825675
1825341
2025-06-03T06:32:41Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||369}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>‘Shown me the means which may elude the foe,
And lead the two that in themselves unite
The valour and the sway
Of Scythia where her plains defy besiegers.{{float_right|700}}
If the gods bless the escape they thus permit,
Braved first, as fitting, by a child of kings,
Then the same means will free
Flight for all those who give to siege its terror;{{float_right|704}}
Women and infants, wounded men and old,
If few by few, yet night by night, sent forth,
Will leave no pang in death
To those reserved to join the souls of heroes.{{float_right|708}}
As, in the hush of eve, a sudden wind
Thrills thro’ a grove and bows the crest of pines,
So crept a murmured hum
Thro’ the grave banquet, and plumed heads bent downward:{{float_right|712}}
Till hushed each whisper, and upraised each eye,
As from a door behind the royal dais
Into the conclave came
The priest Teleutias leading the King’s daughter.{{float_right|716}}
‘Lift up thy veil, my child, Argiope,’
Omartes said. ‘And look around the board,
And from yon beakers fill
The cup I kiss as in thy hand I place it.{{float_right|720}}
‘And whosoever from that hand receives
The cup, shaH. be thy husband and my son.’
The virgin raised her veil;
Shone on the hall the starlight of her beauty.{{float_right|724}}
But to no face amid the breathless guests
Turned downcast lids from which the tears dropped slow:
Passive she took the cup,
With passive step led by the whispering augur{{float_right|728}}</poem>}}<noinclude></noinclude>
s1knmkhugike71qg577wfixt63hyybf
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/370
250
535610
1825677
1825342
2025-06-03T06:38:47Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|370||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>Where, blazing lustre back upon the lamps,
Stood golden beakers under purple pall.
‘Courage, ‘said low the priest,
‘So may the gods, for thy sake, save thy father !’{{float_right|732}}
She shivered as he spoke, but, lips firm - prest
Imprisoning all the anguish at her heart,
She filled the fatal cup,
Raised her sad eyes, and vaguely gazed around her.{{float_right|736}}
Sudden those eyes took light and joy and soul,
Sudden from neck to temples flushed the rose,
And with quick, gliding steps,
And the strange looks of one who walks in slumber,{{float_right|740}}
She passed along the floors, and stooped above
A form, that, as she neared, with arms outstretched,
On bended knees sunk down
And took the wine - cup with a hand that trembled:{{float_right|744}}
A form of youth - and nobly beautiful
As Dorian models for lonian gods.
‘Again!’ it murmured low,
‘O dream, at last! at last! how I have missed theel’{{float_right|748}}
And she replied, ‘The gods are merciful,
Keeping me true to thee when I despaired.
But now from every guest
Burst the quick cry of anger and of terror;{{float_right|752}}
For rose the kneeler, rose that sovereign front
Dire to the lives of men as Mars, the star;
Zariades the Mede!
Rang from each lip: flashed from, each sheath the sabre: {{float_right|756}}
Thrice stamped the Persian’s foot: to the first sound
Ten thousand bucklers echoed back a clang;
The next, and the huge walls
Shook with the war-shout of ten thousand voices;{{float_right|760}}</poem>}}<noinclude></noinclude>
d74ccc61eatr5uw6rrb6225l18c93lm
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/371
250
535611
1825682
1825345
2025-06-03T06:45:18Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||371}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>The third, and as between divided cloud
Flames fierce with deathful pest an angry sun,
The folds, flung rudely back,
Disclosed behind one glare of serried armour.{{float_right|764}}
On either side, the Persian or the Scyth,
The single lord of life and death to both,
Stayed, by a look, vain strife;
And passing onward amid swords uplifted,{{float_right|768}}
A girl’s slight form beside him his sole guard,
He paused before the footstool of the King,
And in such tones as soothe
The wrath of injured fathers, said submissive -{{float_right|772}}
I have been guilty to the gods and thee
Of man’s most sinful sin, - ingratitude;
That which I pined for most
Seen as a dream, my waking life rejected;{{float_right|776}}
Now On my knees that blessing I implore.
Give me thy daughter; but a son receive,
And blend them both in one
As the mild guardian of the Scythian River.’{{float_right|780}}</poem>}}<noinclude></noinclude>
pcwo9kpcwsz1soub6rh4cn7dxjznnwl
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/372
250
535612
1825686
1825347
2025-06-03T06:53:32Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}{{center|{{x-larger|<b>A BALLAD</b>}}}}
{{c|<b>By
OLIVER GOLDSMITH</b>}}
{{left_margin|3em|<poem>“Turn, gentle hermit of the dale,
And guide my lonely way,
To where yon taper cheers the vale.
With hospitable ray.
“For here, forlorn and lost tread,
With fainting steps and slow;
Where .wilds immeasurably spread,
Seem lengthening as I go”.
“Forbear, my son,” the hermit cries,
“To tempt the dangerous gloom;
For yonder faithless phantom flies
To lure thee to thy doom.
“Here to the houselesss child of want,
My door is open still;
And tho’ my portion is but scant,
I give it with good will.
“Then turn to-night, and freely share
Whate’er my cell bestows;
My rushy couch, and frugal fare,
My blessing and repose.
“No flocks that range the valley free,
To slaughter I condemn:
Taught by that power that pities me,
I learn to pity them.</poem>}}<noinclude></noinclude><noinclude></noinclude>
5fza5i5emy8tlwdf1kwcsivddb56sxh
1825688
1825686
2025-06-03T06:53:53Z
Iswaryalenin
9500
1825688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}{{center|{{x-larger|<b>A BALLAD</b>}}}}
{{c|<b>By<br>
OLIVER GOLDSMITH</b>}}
{{left_margin|3em|<poem>“Turn, gentle hermit of the dale,
And guide my lonely way,
To where yon taper cheers the vale.
With hospitable ray.
“For here, forlorn and lost tread,
With fainting steps and slow;
Where .wilds immeasurably spread,
Seem lengthening as I go”.
“Forbear, my son,” the hermit cries,
“To tempt the dangerous gloom;
For yonder faithless phantom flies
To lure thee to thy doom.
“Here to the houselesss child of want,
My door is open still;
And tho’ my portion is but scant,
I give it with good will.
“Then turn to-night, and freely share
Whate’er my cell bestows;
My rushy couch, and frugal fare,
My blessing and repose.
“No flocks that range the valley free,
To slaughter I condemn:
Taught by that power that pities me,
I learn to pity them.</poem>}}<noinclude></noinclude><noinclude></noinclude>
ofc512gcxk75hkp6vsu54o3i4ztraxa
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/373
250
535613
1825692
1825350
2025-06-03T06:56:56Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||373}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>“But from the mountain’s grassy side
A guiltless feast I. bring;
A scrip with herbs and fruits supply’d,
And water from the prisng.
“Then, pilgrim, turn, thy cares forego;
All earth-born cares are wrong:
Man wants but little here below,
Nor wants that little long.”
Soft as the dew from heav’n descends,
His gentle accents fell;
The modest stranger lowly bends,
And follows to the cell.
Far in a wilderness obscure
The lonely mansion lay,
A refuge to the neighbouring poor
And strangers led astray.
No Stores beneath its humble thatch
Requir’d a master’s care;
The wicket opening with a latch,
Receiv’d the harmless pair.
And now when busy crowds retire
To take their evening rest,
The hermit trimm’d his little fire,
And cheer’d his pensive guest;
And spread his vegetable store,
And gayly prest, and smil’d,
And skill’d in legendary lore.
The lingering hours bcguil’d.
Around in sympathetic mirth
Its tricks the kitten tries,
The cricket chirrups in the hearth;
The crackling faggot flies.</poem>}}<noinclude></noinclude>
ly1mmhiqt378dpvxbxf4nxc73x4l6t3
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/374
250
535614
1825696
1825352
2025-06-03T07:01:31Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|374||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>But nothing could a charm impart
To sooth the stranger’s woe;
For grief was heavy at his heart,
And tears began to flow.
His rising cares the hermit spy’d,
With answering care opprest:
“And whence, unhappy youth,” he cry’d,
“The sorrows of thy breast?
“From better habitations spurn’d,
Reluctant dost thou rove;
Or grieve for friendship unreturn’d,
Or unregarded love?
“Alas! the joys that fortune brings
Are triflingi and decay;
And those who prize the paltry things,
More trifling still than they.
“And what is friendship but a name,
A charm that lulls to sleep;
A shade that follows wealth or fame,
But leaves the wretch to weep?
“And love is still an emptier sound,
The modern fair one’s jest,
On earth unseen, or only found
To warm the turtle’s nest.
“For shame, fond youth, thy sorrows hush,
And spurn the sex,” he said:
But, while he spoke, a rising blush
His love-lorn guest betray’d.
Surpriz’d he sees new beauties rise
Swift mantling to the view,
Like colours o’er the morning skies,
As bright, as transient too.</poem>}}<noinclude></noinclude>
ptbz72isfo9xibjpdp7n7xt3942as7u
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/375
250
535615
1825702
1825355
2025-06-03T07:07:48Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||375}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem>The bashful look, the rising breast,
Alternate spread alarms,
The lovely stranger stands confest
A maid in all her charms.
And “ah, forgive a stranger rude,
A wretch forlorn,” she cry ’d,
“Whose feet unhallowed thus intrude
Where heaven and you reside.
“But let a maid thy pity share.
Whom love has raught to stray;
Who seeks for rest, but finds despair
Companion of her way.
“My father liv’d beside the Tyne,
A wealthy lord was he;
And all his wealth was Vark’d as mine,
He had but only me.
“To win me from his tender arms.
Unnumber’d suitors came;
Who prais’d me for imputed charms,
And felt or feign’d flame.
“Each hour a mercenary crowd
With richest proffers strove,
Amongst the rest young Edwin bow’d,
But never talk’d of love.</poem>}}
{{center|{{***|3|1em|char=✽}}}}<noinclude></noinclude>
blwqkiormm9quk0i9fw5z7zh0sqj0uj
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1825711
1824893
2025-06-03T07:18:33Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
", மொத்தம் = 448 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1825711
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
k2k6oa2kc2ji7oqmpvqn0lfx0iat2uf
1825821
1825711
2025-06-03T10:57:52Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
", மொத்தம் = 449 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1825821
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
0x8dp4hi6wh3i74v66i1xzp4gwhiu24
அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf
252
601539
1825703
1822312
2025-06-03T07:11:07Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1825703
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நான் இந்துவல்ல நீங்கள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தொ. பரமசிவன்|தொ. பரமசிவன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணி பதிப்பகம்
|Address=பாளையங்கோட்டை
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தொ. பரமசிவன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
kvb5tuaqomgksb9y4m2sfdfgk82tq95
1825708
1825703
2025-06-03T07:14:18Z
Info-farmer
232
added [[Category:சமூக நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1825708
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நான் இந்துவல்ல நீங்கள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தொ. பரமசிவன்|தொ. பரமசிவன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணி பதிப்பகம்
|Address=பாளையங்கோட்டை
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தொ. பரமசிவன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
[[பகுப்பு:சமூக நூல்கள்]]
raarpc6svjn0q4koshlp57akkpdxk74
அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf
252
601542
1825802
1824554
2025-06-03T10:37:11Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1825802
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இதுதான் பார்ப்பனியம்]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணி பதிப்பகம்
|Address=பாளையங்கோட்டை
|Year=நான்காம் பதிப்பு - சூலை 2014
|Source=pdf
|Image=1
|Number of pages=38
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5=இதுதான் பார்ப்பனியம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தொ. பரமசிவன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
rio89cf9i5gufohck6095tvzrwp1lg3
1825808
1825802
2025-06-03T10:45:46Z
Info-farmer
232
added [[Category:சமூக நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1825808
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இதுதான் பார்ப்பனியம்]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணி பதிப்பகம்
|Address=பாளையங்கோட்டை
|Year=நான்காம் பதிப்பு - சூலை 2014
|Source=pdf
|Image=1
|Number of pages=38
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5=இதுதான் பார்ப்பனியம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தொ. பரமசிவன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:சமூக நூல்கள்]]
2yudc773f79ihflzr49vw7mgy335dq6
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/124
250
605198
1825626
1782887
2025-06-03T00:53:53Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||காதல் போயின்...|123}}</noinclude>திண்ணையில் உட்கார்ந்திருந்தான் செல்வராஜ். பக்கத்தில் எட்டு வயதுப் பெண் குழந்தை. வாழ்வின் கால்களால் உதைபட்டவனைப்போல, குன்றிப்போயிருந்தான் அவன்.
“எப்ப வந்தீக...?”
“இப்பத்தான்.”
“உள்ளே வாங்க. உள்ளே வந்து உக்காரச் சொல்லுங்க.”
புயலாக உள்ளே ஓடினாள். அடுத்த நிமிஷத்தில் எல்லோருக்கும் காபி கொடுத்தாள். சந்தானம் திகைத்துப்போனான்.
அவன் பார்த்தறியாத சுறுசுறுப்பில் லட்சுமி, அவன் பார்த்தறியாத மலர்ச்சியில் லட்சுமி. ஒரு நாள்கூட அனுபவித்தறியாத ஒளி, மனைவியின் கண்ணில்.
திகைப்பு மாறாமல், மனைவியையே பார்த்தான். பார்த்துக் கொண்டிருக்கிற அளவுக்கு, ஒரு இடத்திலா நிற்கிறாள்? வசந்த காலத்துச் சிட்டுக் குருவியைப்போலப் பறந்து பறந்து, மின்னலாய் தோன்றித் தோன்றியல்லவா மறைந்துகொண்டிருக்கிறாள்!
திகைப்பை மறைத்துக்கொண்டு, செல்வராஜிடம் ஆரம்பித்தான் சந்தானம்.
{{rh|||–செம்மலர். 1986.}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
dlybn6awsbzo9s17q3eq9x710pd1pi5
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/125
250
605292
1825628
1782987
2025-06-03T01:04:33Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>13. கறுப்பு</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ட்டுக்குள் நுழைந்த பெரியசாமி, செருப்பைச் சுழற்றிப் போட்டுவிட்டு, சட்டையைக்கூடக் கழற்றிக் கொள்ளாமல் ஈஸிச் சேரில் விழுந்தார்.
தேகத்தின் ஒவ்வொரு எலும்புத் துணுக்குகளும் வலித்தது. ஐம்பதைத் தாண்டிவிட்ட உடம்பு, இந்த அலைச்சலைத் தாங்க முடியாமல் சோர்ந்துபோய்த் துவண்டது.
மனசும் அதற்கும் மேலாக கிழடு தட்டிப்போய்த் துவண்டது. உடம்பின் சோகத்தையெல்லாம் திரட்டி, வாய் வழியாகப் பெருமூச்சுவிட்டார்.
“உஸ்ஸு...” என்ற பேரிரைச்சலாக இருந்தது. கண்கள் இருண்டு வந்தது. மூடினால் எரிந்தது.
‘ஐயாயிரம் புரட்டுவதற்கு எத்தனை புரள வேண்டியிருக்கு?’
‘ஊர் ஊரா புரண்டெழுந்தாலும் பணம் பெயர்ற மாதிரி தெரியலியே... ஊர்லே ஏதோ கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் சம்பாதிச்சு வைச்சிருக்கிற செகண்ட்ரிகிரேடு வாத்யார்– நமக்கே இந்தப் பாடுன்னா... மத்த ஏழை எளியவங்க பாடு எம்புட்டு கஷ்டமாயிருக்கும்?’
அலுத்துப்போன சிந்தனை, இந்த ரீதியில் ஓடி,
தன்னைத்தானே சமாளித்துக்கொண்டது.
“அப்பா...”
பயந்த, மெல்லிசான குரல் கேட்டு, கண்ணைத் திறந்தார் பெரியசாமி. மகள்... அலைச்சலுக்கும், அலுப்புக்கும் காரணகர்த்தா.
“என்னம்மா...”
“ஏன், காலைக்கூட கழுவலியா?”
“கொஞ்சம் டயர்டா இருந்தது.”
“இந்தாங்கப்பா...காபி.”
“வைச்சிரு. கால் கையை அலம்பிட்டு வர்றேன்.”
நாசி விடைத்துக்கொள்ள, மீண்டுமொருமுறை பெருமூச்சு.{{nop}}<noinclude></noinclude>
h119ljqbr43g29a0mdu5qy3kc2n3rq7
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/126
250
605382
1825630
1783084
2025-06-03T01:13:59Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||125}}</noinclude>அப்பாவைப் பார்க்க ராஜிக்கு பாவமாக இருந்தது. வயதான காலத்தில் இவருக்குத்தான் எவ்வளவு அலைச்சல்? இதைத் தாங்கக் கூடிய வயசா, உடம்பா?
எனக்குப் பதிலாக ஒரு நொண்டிப் பையனைப் பெற்றிருந்தால் கூட...இவ்வளவு கஷ்டமில்லையே... ‘சாண் பிள்ளையென்றாலும்... ஆண்பிள்ளை’ என்று தெம்பாக இருக்குமே...
எத்தனை அழகு இருந்தென்ன... பெண்தானே! பெண் என்றாலே பெற்றவர்களுக்குச் சுமைதானே! கழுத்தில் தாலி ஏறுவதற்குள் குடும்பத்தின் ஜீவனே இறங்கிப்போய்விடும் போலிருக்கிறதே!
ராஜி, காபி தம்ளர் மீது ஒரு அட்டையை வைத்து மூடிவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தாள். மீறிவரும் நெருப்புக்கு, கட்டையை உள்ளே தள்ளினாள்.
எரியும் ஜ்வாலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுள் நினைவு ஜ்வாலைகள்...
...அன்று பெண் பார்க்கும் படலம். தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும்போது கண்கள் நீரைக் கொட்டியது. தாயில்லாத வெறுமை, அன்றுதான் முழு பலத்துடன் நெஞ்சைத் தாக்கிக் கிழித்தது.
தானே பலகாரம் செய்து... தானே வீட்டைச் சுத்தம் செய்து... தானே அலங்கரித்து... ஒரு பெண்ணுக்குரிய நாணத்தைக்கூட அணியக்கூட முடியாமல்... தாயில்லாச் சோக மனசை முழுசாக உணரச் செய்து, அவஸ்தைப்படுத்தியது.
“அம்மா...”– அப்பாவின் குரலைக் கேட்டாள். தட்டுத்தடுமாறிய மனசைத் திடப்படுத்திக்கொண்டு வந்தாள். தரையில் கண்கள் நிலைக்க... பல கண்கள் உடலைத் துளைக்கிற உணர்வு...
அந்த உணர்வே மனசைத் தூண்டித் தவிக்க வைக்க, மெல்ல இமை நிமிர்த்தி...விழிகளை ஓரப்படுத்தி...மாப்பிள்ளையைப் பார்த்தாள்.
நல்ல கறுப்பு. இருட்டுப்போல அடர்ந்த கறுப்பு. வாலிபத்துடிப்பான தோற்றம். முகத்தில் ஒரு குழப்பம்...தயக்கம்...இருப்புக் கொள்ளாத லஜ்ஜை... தெரிகிறது...
எப்படிப்பட்டவராக இருப்பார்...? தனது மனசை– வாழ்வை புரிந்து கொள்வாரா? அங்கீகரித்துக்கொள்வாரா... அணைத்து அனுசரித்துப் போவாரா? அன்பு – பரிவு...காட்டுவாரா?{{nop}}<noinclude></noinclude>
t2hbbuzm04e1l1a35zapu1rj6gztd40
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/127
250
605457
1825633
1783168
2025-06-03T01:23:57Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|126|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“மாப்பிள்ளை விருந்து போட்ட லட்சணம் தெரியாதாக்கும்?” என்று நாக்கால் மனசைக் கிழித்து புண்ணாக்குவாரோ?
“உங்க அப்பன் பொழைப்பு தெரியாதாக்கும்” என்று நெஞ்சை உடைத்து, சுக்கு நூறாக்கி வன்மம் காட்டுவாரோ?...
நினைக்கும்போதே நெஞ்சு அதிர்ந்து, நடுங்கி...குளிர்ந்து...
ஏதேதோ கேள்விகள்...விசாரிப்புகள்...
“போம்மா.”
அப்பாவின் சத்தம், மனசுக்குத் தெம்பாக இருந்தது. துவண்டு தள்ளாடி ‘விழுந்து விடுவோமோ’ என்று பயப்பட வைத்த கால்கள், ஸ்திரப்பட்டன. உள்ளே போய்விட்டாள்.
பேச்சு சப்தம் கேட்டது.
எல்லோரையும் தவிக்க வைத்து விட்டுப் போகும்போது அம்மா... பத்துப் பவுன். நகையையும் விட்டுவிட்டுப் போனாள். சாகும்வரை அப்பாவின் பாரத்தையெல்லாம், தன் மனசில் தாங்கியே வாழ்ந்து வந்த அம்மா... செத்த பிறகுகூட நகையின் மூலமாக அப்பாவின் பாரத்தை ஏந்திக்கொண்டாள்.
“மேற்கொண்டு என்ன தர முடியும், உங்களாலே?”– இது ‘அவரின்’ அப்பா குரல்.
“என்ன எதிர்பார்க்கிறீங்க...?”– இது அப்பாவின் குரல்.
சற்று மௌனம். பேச்சு எங்கெங்கோ திசை திரும்புகிறது. மறுபடியும் விஷயத்துக்கு வருகிறது. தத்தம் நெஞ்சுள் முட்டி மோதும் ஆசைகளையும்– பயத்தையும் மறைத்துக்கொண்டு விஷயத்தைப் பேசுகிற சாங்கோபாங்கம்.
இறுதியில் முடிவாயிற்று.
கல்யாணச் செலவுக்கு இரண்டாயிரமும், தொழில் துவங்க மூவாயிரமும் தருவது என்று முடிவாயிற்று.
இரண்டாயிரத்தைத் தயார் செய்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு மூவாயிரம்தான்... இப்போது பிரச்னை. இதற்காக அலைந்து அலைந்து... அறிந்த தெரிந்த பெரியவர்களிட மெல்லாம் அணுகிப் பேசி... சோர்ந்து... அலுத்து...
பாவம், அப்பா!
{{nop}}<noinclude></noinclude>
6ahcxfsjk8symtn73uh9om3xr2z74u1
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/128
250
605530
1825713
1783250
2025-06-03T07:19:16Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||கறுப்பு|127}}</noinclude>அப்பாவைப் பார்க்கப் பார்க்க, தன் பிறப்பின்மீதே ஆத்திரப்பட்டாள்...
“மேற்கொண்டு என்ன தர்றீங்க?”
எத்தனை சட்டம் போட்டாலும்..: நாகரீகம் வளர்ந்த இந்தக் காலத்திலும் ‘இந்தக்’ குரல் எத்தனை தைரியமாக ஒலிக்கிறது. எப்படி முடிகிறது? சட்டத்துக்கும் மேலாக உயிர்வாழ... இந்தக் குரலுக்கு சமூகத்தில் வலுவான வேர்கள் ஓடியிருக்கிறதா... அது எப்போ அறுபடும்? அறுபடுமா...? பெண் குலத்துக்குச் சாபமாக– சாஸ்வதமாகத் தொடருமா...?
நெருப்பின் அனல் கையில் வீச... உணர்வுக்கு வந்தாள். நெருப்பு இப்போது மனசில் எரிகிறது.
விறகை உள்ளே தள்ளி... மூடியைத் திறந்து... சாதத்தை சரிபார்த்தாள்.
“அம்மா... ராஜி.”
“என்னப்பா?”
“ரெண்டு காபி போடும்மா...”
யாரோ வந்திருக்கிறார். பரபரத்தாள்.
காபியுடன் வெளியே வந்தபோது, அப்பாவுடன் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார்.
யார் இவர்? எங்கோ பார்த்தது போலிருக்கிறதே... மனசுக்குள் ஒரு தீவிர தேடல்...
ஆங்...ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
‘அன்று’ இவர், ‘அவருடன்’ வந்திருந்தார். ‘அவரு’க்குத் தாய் மாமா. பேசாமலிருந்தாலும், இவர்தான் ‘அவர்’ அப்பாவுக்கு ‘மூளை’ என்பது, அடிக்கடி கிசுகிசுப்பதும், காதைக் கடித்துக் கொள்வது மாயிருந்ததிலிருந்து தெரிந்தது.
என்னத்துக்காய் வந்திருப்பார்...? மனசு அதிர்ந்தது. விரைவில் குழப்பம் நீங்கிப்போயிற்று. பணத்துக்காக வந்திருக்கிறார்.
“அதனாலென்ன, தர்ரேன். சாப்பிட்டுட்டு வாங்கிட்டுப்போங்க...”
“சாப்பாட்டுக்கென்ன இப்போ. அங்க இனிமேதான் கல்யாண வேலைகளைத் துவக்கணும். நாள் நெருங்கிடுச்சு. எல்லாம் நாமெதானே செய்யணும்.”{{nop}}<noinclude></noinclude>
o2zmt7razqux8ydu4t5rv26qy2i3d3o
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/129
250
605592
1825718
1783315
2025-06-03T07:26:34Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|128|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“சரிங்க... இப்ப ரெண்டாயிரம் ரெடியாயிருக்கு. கொண்டு போங்க, வேலையைத் துவக்குங்க. அதுக்குள்ளே நா மூவாயிரத்தை ரெடி பண்ணிடுறேன்.”
“அதுக்கென்ன... நாமெ ஒன்னுக்குள்ளே ஒன்னாகப் போறோம். இந்தளவுக்குக்கூட அட்ஜஸ்ட் பண்ணிப் போகலேன்னா... மத்தவங்களுக்கும் நமக்கும் என்னங்க வித்தியாசம்...?”
இவர் ரொம்ப சாமர்த்தியமாகவே பேசுகிறார். எவ்வளவு இனிப்பாகப் பேசுகிறார்!
வாங்கிவிட்டுப் போனார்.
வேலைகள், சிறகு முளைத்துப் பறந்தன. ‘என்றோ, எப்போதோ’ என்று தூரத்தில் நின்ற நாள், ‘இதோ இன்று’ என்று நெருங்கிவிட்டது.
அழைப்பிதழைப் பார்க்கிறபோதெல்லாம், தன் மகளின் வாழ்வு மலரப் போகிறது... எப்படியெல்லாம் மணம் வீசப்போகிறது... என்று கனவுகளைக் காணக்கூட மனசு தைரியப்படவில்லை. அந்த மூவாயிரத்துக்கு என்ன செய்றது? இந்தக் கேள்விதான் நெஞ்சைக் குடைந்து தவிக்க வைக்கிறது. நினைக்க நினைக்க மனசுக்குள் ஏதேதோ கற்பனைகள். விபரீத நினைப்புகள்...
இப்படியாகுமோ என்கிற அச்சம், குலையை நடுங்க
வைக்கிறது.
இவருடைய பழைய மாணவர்கள் நிறைய உதவிகள் செய்கின்றனர். வேலைகளையெல்லாம் தன்மேல் தாங்கி நிறைவேற்றுகின்றனர்.
இவர்களுக்குத்தான் ஆசிரியர்கள்மீது எவ்வளவு பாசம்...! அந்தப் பாசம் இவர்களை இவ்வளவு செயல்படுத்துகிறதென்றால்... அது எத்தனை நிஜமாக– தூய்மையாக இருக்க வேண்டும்...!
அவர்கள், இவருக்கு நிறைய பலம் தந்தார்கள். மனசும்கூட தெம்பும் நம்பிக்கையும் துளிர்த்து, சற்று நிமிர்ந்தது.
சிந்தனைகூட, நம்பிக்கையின் வலிமையுடன் ஓடியது.
‘சரி... மூவாயிரம் தொழில் துவங்கத்தானே! கல்யாணம் ஆனாலும், எப்படியும் ரெண்டு மாசமாச்சும் விருந்து நடக்காதா... அதுக்குப் பிறகுதானே தொழில்? அதுக்குள்ளே ஏற்பாடு செய்துட முடியாதா,என்ன...’ {{nop}}<noinclude></noinclude>
4ctb10lm07j7lhif7r8hd53r7o1enwh
பக்கம்:இதுதான் பார்ப்பனியம்.pdf/26
250
606702
1825723
1823609
2025-06-03T07:37:01Z
Info-farmer
232
+\n
1825723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இதுதான் பார்ப்பனியம் ✽ 28||}}</noinclude>முடியாமல் தள்ளவும் முடியாமல் தத்தளித்தது.
1925-ல் காஞ்சிபுரத்தில் காங்கிரசு அரசியல் மாநாடு கூடியது. மாநாட்டின் தலைவர் திரு.வி.க. வழக்கம்போல் பெரியார் இந்த மாநாட்டிலும் எல்லா அரசியல் அரங்குகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அற்பமான சில விதிமுறைகளைக் காட்டி பெரியாரின் தீர்மானத்தைத் தலைவர் திரு.வி.க. தள்ளுபடி செய்தார். திரு.வி.க.வை முன் நிறுத்திய காங்கிரசு பார்ப்பன ஆதிக்கச் சக்திகளைப் பெரியார் சரியாகவே புரிந்து கொண்டார். அந்த மாநாட்டிலேயே, ‘காங்கிரசை ஒழிப்பதுதான் இனி என் வேலை’, என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு வெளியேறினார். அப்போதும்கூடக் காந்தியைப் பெரியார் எதிர்க்கவில்லை. 1928-இல் காந்தி தமிழ் நாட்டிற்கு வருகை தந்தார். அப்போது அவர் வெளிப்படையாகப் பார்ப்பனர்களையும் சனாதன தர்மத்தையும் ஆதரித்துப் பேசினார். இப்பேச்சு பெரியாரை மிகுந்த ஏமாற்றமடையச் செய்தது. இந்த காலக்கட்டத்தில் பெரியாரோடு நெருங்கிப் பழகியவர் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்க மூலவரான சிங்காரவேலர் ஆவர். எஸ்.இராமநாதனோடு பெரியார் 1931-32- இல் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றினார். அன்றைய இரும்புத் திரை நாடான இரஷ்யாவுக்கும் சென்று வந்தார். ஆனால் பெரியார் இரசியா செல்வதற்கு முன்பே பொதுவுடைமை அறிக்கை, பொதுவுடைமை நூல்கள் முதலியவற்றை தனது குடி அரசு இதழில் மொழி பெயர்த்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1929-ஆம் ஆண்டிலேயே சமதர்மம், நாத்திகக் கருத்துக்களையும் பெரியார் கொண்டிருந்தார். (ஆதாரம், நமது குறிக்கோள்) இரசியப் பயணத்திற்குப் பின் அவரது பொது உடைமைக் கருத்துக்களை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அறிக்கையைத் (Communist manifesto) தமிழில் வெளியிட்டவர் பெரியாரே. 1933-இல் காங்கிரசு சோசலிஸ்ட்டுகளான (பிற்காலத்தில் லோகநாயகர் எனப் புகழப்பட்ட) ஜெயப்பிரகாஷ் நாராயணனும், (பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தியும் ஈரோட்டுக்கு வந்து பெரியாரைச் சந்தித்து மீண்டும் காங்கிரசுக்கு வருமாறு அழைக்கின்றார். காங்கிரசு கட்சியைக் காந்தியத்திலிருந்து மீட்டு சோசுலிஸ்டுகள் கைப்பற்றி விடலாம் என்பதே அவர்களது திட்டம். ‘அது இயலாத செயல்’ என்று கூறிப் பெரியார் அவர்களின் அழைப்புக்கு இணங்க மறுத்து விட்டார். பெரியாரின் முடிவே சரியானது என்று காலம் காட்டியது. பெரியார் சொன்னது போலவே நாடு விடுதலை அடைந்ததும் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசில் (AITUC) கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் பெருகி இருந்ததைக்<noinclude></noinclude>
4b5e71cjm56bl3aja9afkea5gwifmia
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/52
250
615448
1825654
1816446
2025-06-03T05:28:48Z
Booradleyp1
1964
1825654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|16|அக்பர்}}</noinclude>விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை.
புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன.
புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன.
அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது.
இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது.{{float_right|ப.ந.}}
{{larger|<b>அக்பர் (கி.பி. 1542-1605)</b>}} இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர்களுள் மிகச் சிறந்தவர். சலாலுதீன் முகம்மது அக்பர் என்பது அவரது முழுப் பெயர். அக்பர் என்ற சொல்லுக்குப் பெருமை மிக்கவர் என்பது பொருள். தமது பெரு முயற்சியால் அவர் ஒரு பேரரசை நிறுவி, அதனை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது விரிந்த மனப்பான்மையைக் கண்டு, இராச புத்திரர்கள் சீரிய ஒத்துழைப்பைத் தந்தனர். இந்துக்களின் உள்ளங்களை அப்பேரரசர் மிகவும் கவர்ந்தார். அவரது ஆட்சிமுறை தனிச்சிறப்புடையதாகும்.
{{larger|<b>தோற்றமும் இளமைப் பருவமும்:</b>}} சூர்வமிச அரசர் செர்சாவால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பெற்ற அவர் தந்தை உமாயூன் நாடோடியாகத் திரிந்து சிந்துவை வந்தடைந்தார். அங்கும் அதன் ஆளுநர் சாஉசெயினால் வெறுக்கப்பட்டார். இத்தகைய துன்பநிலையில் உழன்று கொண்டிருந்த போது உமாயூனின் மனைவி அமீதா பானுபேகம் சிந்து மாநிலத்தில் தார்பார்க்கர் மாவட்டத்தில் அமரக்கோட்டை என்னுமிடத்தில் கி.பி. 1542-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 15-ஆம் நாள் இராணா வீரசால் என்பவரின் அரண்மனையில் அக்பரைப் பெற்றெடுத்தார். தம் குடும்பத்தையும் குழந்தையையும் காந்தகாரில் இருக்கும்படி செய்து உமாயூன் பாரசீகத்திற்குச் சென்றார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அக்பர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. அவர் வேட்டையாடுவதிலும் போர்ப் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரிடம் நெஞ்சுரமும் உடல் வலிமையும் ஒருங்கே காணப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 52
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 150
|oTop = 280
|oLeft = 270
|Location = center
|Description =
}}
{{center|அக்பர்}}
தந்தை உமாயூன் இறந்தபோது கி.பி. 1556-இல் பஞ்சாபில் குர்தாசுபூருக்கு 24 கி.மீ. மேற்கிலுள்ள கலனார் என்னுமிடத்தில் பைராம்கான் என்பவர் 13 வயது அக்பருக்கு முடிசூட்டினார். அவர் இளைஞராக இருந்த காரணத்தினால் பைராம்கான் அவருக்குக் காப்பாளராக இருந்து ஆட்சியை நடத்தினார்.
பீகாரை ஆண்ட ஆதில்சா என்ற ஆப்கானியத் தலைவனின் அமைச்சரும் படைத்தலைவருமான ஏமு, மொகலாய ஆளுநர் தார்டிபெக் (Tardibeg) என்பவரிடமிருந்து ஆக்ராவையும் தில்லியையும் கைப்-<noinclude></noinclude>
a9eo21foy2e7y6yfwoj1pe30hmg43bs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/53
250
615521
1825657
1817494
2025-06-03T05:43:05Z
Booradleyp1
1964
1825657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|17|அக்பர்}}</noinclude>பற்றினார். வட இந்தியாவில் இந்து அரசை நிறுவத் திட்டமிட்டு ஏமு, அக்பரை எதிர்த்தார். அவரை அக்பரும் பைராம்கானும் பானிப்பட்டு என்னுமிடத்தில் கி.பி. 1556-ஆம் ஆண்டில் நடந்த போரில் கொன்றனர். அதுவே இரண்டாம் பானிப்பட்டுப் போராகும். தில்லியையும் ஆக்ராவையும் மொகலாயர்கள் கைப்பற்றினர். ஆப்கானியர்களுடைய ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்தது. அவர்களுக்குப் போட்டியாக மொகலாயர்களின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது. இரண்டாம் பானிப்பட்டுப் போர் முடிந்த நான்கு ஆண்டுகளுக்குள் பைராம்கான், குவாலியர், அசுமீர், (Ajmer) சான்பூர் (Jaunpur) ஆகிய பகுதிகளை மொகலாய அரசுடன் சேர்த்தார். அக்பர் தமக்குப் பதினெட்டு வயது முடியும்வரை காப்பாளர் பைராம்கானின் ஆதரவில் ஆட்சியை நடத்தினார். பிறகு கி.பி. 1560-இல் பைராம்கானைப் பதவியிலிருந்து நீக்கி, மெக்காவுக்குப் போக ஏற்பாடு செய்தார். பயண ஏற்பாடுகளை முல்லா பீர்முகம்மது என்பவரிடம் ஒப்படைத்தார். போகும்வழியில் கி.பி. 1561-இல் பைராம்கான், முபாரக்கான் என்பவனால் கொல்லப்பட்டார். கி.பி. 1560-க்குப் பின்னர்ப் பிறர் குறுக்கீடின்றி அக்பர் தாமே நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
{{larger|<b>மொகலாயப் பேரரசின் வளர்ச்சி:</b>}} அக்பர் வட இந்தியா முழுவதையும் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டு வரவேண்டுமென்று எண்ணினார். அதன் பயனாகப் பல போர்கள் செய்ய நேரிட்டன. முதலில் பாசுபகதூர் (Bas Bahadur) ஆட்சி செய்துவந்த மாளவத்தை மொகலாயப் படைத்தலைவர் ஆதம்கான் கி.பி. 1561 இல் கைப்பற்றினார். அக்பர் அவரையே ஆளுநராக நியமித்தார். ஆனால் அக்பருடைய ஆதரவை இழந்ததால் ஆதம்கான் கொல்லப்பட்டார். இராசபுத்திர அரசி துர்க்காவதி, தம் மகன் வீரநாராயணனின் காப்பாளராக இருந்து கோண்டுவானாவை ஆட்சி செய்து கொண்டிருந்தார். மொகலாயப் படைத்தலைவன் ஆசப்கான் (Asaf khan) அவருடன் போர் செய்து அவரைத் தோற்கடித்தான். அரசி அதன்பின் தற்கொலை செய்து கொண்டார். வீரநாராயணன் இறுதி மூச்சுவரை போர் செய்து இறந்தார். அக்பர் கோண்டுவானாவை கி.பி. 1564இல் தம் அரசுடன் சேர்த்துக்கொண்டார்.
{{larger|<b>அக்பரும் இராசபுத்திரர்களும்:</b>}} அக்பரின் அருங்குணத்தையும், பண்பையும் உணர்ந்த சில இராசபுத்திர அரசர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி அவருக்குக் கீழ்ப்படிந்தனர். ஆம்பர் இராச்சியத்தை ஆண்ட இராசபுத்திர அரசர் இராசா பார்மால் எதிர்ப்பில்லாமல் கி.பி. 1562-இல் அக்பருக்குக் கீழ்ப்படிந்தார். தம் மகள் சோத்பாய் என்பவளை அக்பருக்குத் திருமணம் செய்வித்தார். அவள்தான் சகாங்கீரின் தாயார். அக்பர் இராசபுத்திர அரசர்களுடன் போர் செய்யவும் நேரிட்டது. மேவாரின் தலைநகர் சித்தூரிலிருந்து ஆட்சி செய்த இராணா உதயசிங்கின் மீது அக்பர் போர் தொடுத்தார். அக்பரின் வலிமையை அறிந்த உதயசிங் தப்பியோடினார். அதே சமயத்தில் செய்மல், பட்டா என்ற வீரர்கள் மக்கள் ஆதரவுடன் சித்தூரை எதிரிகள் கைப்பற்றாவண்ணம் பாதுகாத்தபோது, அக்பர் அவர்களைக் கொன்றார். அவர்களுக்கு உதவிய மக்களையும் கொன்று குவித்தார். இராசபுத்திரர்களைக் கொன்றதும், சித்தூரை வீழ்ச்சியடையச் செய்ததும் இராசபுத்திர வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும். சித்தூர் கி.பி. 1568-இல் மொகலாயர் வயமாயிற்று. உதயசிங்கின் மகன் பிரதாப்சிங் ஆரவல்லிக் குன்றுகளில் இருந்து கொண்டே அக்பருடன் இடைவிடாது போர் புரிந்து கொண்டிருந்தார். மான்சிங், ஆசப்கான் ஆகிய மொகலாயத் தளபதிகள் பிரதாப் சிங்கை அல்தி கணவாய் என்னுமிடத்தில் கி.பி. 1576-இல் தோற்கடித்தனர். மறுபடியும் பிரதாப்சிங் தப்பியோடினார். அவருக்குப்பின் அமர்சிங் தொடர்ந்து எதிர்த்தார். சிறிது சிறிதாக மேவார் கைப்பற்றப்பட்டது.
அடுத்து, அக்பர் இரணதாம்பூரைச் சில மாத முற்றுகைக்குப்பின் கி.பி. 1569-இல் இராசா சூர்சன் ஆராவிடமிருந்து கைப்பற்றினார். அதே ஆண்டு கலிஞ்சரை ஆண்ட இராசா இராம்சந்த் (Ram Chand) என்பவர் அக்பரிடம் சரணடைந்தார். பிகானீர், செய்சல்மர் இராச்சிய அரசர்கள் கி.பி. 1570-இல் அக்பரிடம் சேர்ந்து கொண்டனர். தம் பெண் மக்களை அக்பருக்குத் திருமணம் செய்வித்து அவர் அன்பையும் பெற்றனர்.
ஆதிக்கவெறி கொண்ட தலைவர்கள் குசராத்தில் குழப்பத்தை உண்டாக்கினார்கள். குசராத்தின் அரசன் மூன்றாம் முசபர்சா இதனை அடக்க முடியாத நிலையில் இருந்ததையறிந்த அக்பர், கடும் எதிர்ப்பு இல்லாமல் ஆமதாபாத்தைக் கைப்பற்றினார். குசராத்து கி.பி. 1573-இல் மொகலாயப் பேரரசுடன் சேர்ந்தது.
வங்காளத்தை ஆண்ட தாவுத் (Dawood) என்ற அரசர் எல்லைப்புறத்தில் மொகலாயருக்குச் சொந்தமான சமானி பகுதியைக் கைப்பற்றினார். அக்பர் தாவுத்துடன் துக்ரா, இராசமகால் என்னுமிடங்களில் போர் செய்து அவரைக் கொன்றார். வங்காளம் கி.பி. 1576–இல் அக்பருடைய ஆட்சியின்கீழ் வந்தது. ஒரிசாவையும் கி.பி. 1592–இல் இரண்டு முற்றுகைகளுக்குப்பின் மொகலாய தளபதி இராசா மான்-<noinclude>{{rh|வா.க. 1 _ 2||}}</noinclude>
od5hpzndx375k6dpvgb1dtd4dd2gyen
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/55
250
615524
1825661
1816822
2025-06-03T05:48:59Z
Booradleyp1
1964
1825661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|19|அக்பர்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 55
|bSize = 480
|cWidth = 290
|cHeight = 442
|oTop = 50
|oLeft = 87
|Location = center
|Description =
}}
{{center|அக்பர் பேரரசு}}
அக்பரின் திவான் இராசா தோடர்மால் நிலவரித் திட்டத்தை அமைத்தார். அது செர்சாவின் (Sher Shah) திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. நிலங்கள் அளக்கப்பட்டுத் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டன. நிலங்களின் தரத்திற்கும் விளைச்சலுக்கும் ஏற்றவாறு வரி விதிக்கப்பட்டது. விளைச்சலுள் மூன்றில் ஒரு பங்கு தானியமாகவோ பணமாகவோ வரியாக வசூலிக்கப்பட்டது. விளையாத காலங்களில் வரி குறைக்கப்பட்டது. அத்திட்டம் அரசாங்கத்திற்கும் குடியானவனுக்கும் நேரடித்<noinclude></noinclude>
1c44his2gyfne1va4daovjszuw631t0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/56
250
615525
1825663
1817816
2025-06-03T05:54:25Z
Booradleyp1
1964
1825663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும்.
{{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.
{{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார்.
{{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது.
{{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார்.
{{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர்.
அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983.
<b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972.
{{nop}}<noinclude></noinclude>
7w7im0s9el8d8l3spvyrlnjb4vw6mhl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/59
250
615535
1825670
1817817
2025-06-03T06:19:19Z
Booradleyp1
1964
1825670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்னதான்|23|அக்னதான்}}</noinclude>ஏற்றுமதியில் அக்மார்க்குத் தர வரையறை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, 1942–43-ஆம் ஆண்டுகளில் 0.29 கோடி உரூபாயிலிருந்து, 1978-79 -ஆம் ஆண்டுகளில் 377.38 கோடி உரூபாய் மதிப்பிற்கு ஏற்றம் பெற்றுள்ளது.
வேளாண்மைப் பொருள்களின் தரமும் அளவும் பற்றிய சட்டத்தின் வழிமுறைகளைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேளாண்மைக்கான தேசியக் குழு, தனது அறிக்கையில் கீழ்க்கண்ட கருத்துகளைப் பரிந்துரைத்துள்ளது. தரமும் அளவு வரையறையும் விற்பனைக்கு வரும் அனைத்து விளைபொருள்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கால்நடையிலிருந்து கிடைக்கும் பொருள்கள், காட்டில் விளையும் பொருள்கள், சிறிய அளவினாலான பிற விளைபொருள்கள் ஆகிய யாவும் மேற்கூறிய கட்டாயத் தர வரையறைக் கோட்பாட்டின்கீழ்ச் சேர்க்கப்பட வேண்டும். இப்போது வெவ்வேறு நிறுவனங்கள் தர வரையறை அலுவலில் ஈடுபட்டுள்ளதை மாற்றித் தர வரையறைக் கோட்பாட்டினை முடிவு செய்வது முதல், அதை நிறைவேற்றும் வரையுள்ள அனைத்துச் செயல்களையும் ‘தர வரையறை ஆய்வு இணையகத்திடம்’ ஒப்படைக்கவேண்டும். தர வரையறையைச் செயல்படுத்தும் பணியாளர் தகுந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தர வரையறை ஆய்வு இயக்ககத்தின் அல்லது மாநில விற்பனைத் துறைகளின் பணியாளராகவும் இருத்தல் வேண்டும். ஏற்றுமதிப் பொருள்களின் மீது தரம், அளவு வரையறைக் கோட்பாட்டினைச் செயல்படுத்தும் உரிமை, மாநிலங்களிடமும் தர வரையறை ஆய்வு இயக்ககத்திடமும் இருக்கவேண்டும். மாநிலத்திற்குள்ளும் இதனைச் செயல்படுத்தும் உரிமை மாநில விற்பனைத் துறையிடம் இருக்கவேண்டும்.{{float_right|சு.ரா.சு.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Sbelar. V.M., and Dhankar. G.H.,</b> “Quality Control of Agricultural Commodities in India and some Foreign Countries”.
A Review of Agricultural Marketing XXV (2) July, 1982.
{{larger|<b>அக்னதான்</b>}} எகிப்திய அரசர்களுள் ஒருவன். எகிப்து நாட்டு அரசன் மூன்றாம் அமென்கோதெப்பு (Amenhotep III) என்பவனுக்குப் பின் கி.மு. 1375-இல் அவன் மகன் நான்காம் அமென்கோதெப்பு அரசு கட்டில் ஏறினான். அவனுக்கு அக்னதான் (Akhenaton) என்றும் ஒரு பெயர் உண்டு. இறைவன் ஒருவனே எனக் கூறி, ஒரு கடவுள் வணக்கத்தைப் புகுத்தி, சமயத்துறையில் புரட்சிகரமான மாறுதலைச் செய்தவன் இவன்.
அதான் (Aton) என்னும் கடவுளைப் பத்தியுடன் வணங்கும் பழக்கம் அரசன் அமென்கோதெப்பு ஆட்சியிலும் இருந்தது. அதான் என்பது சூரியனின் பெயர்களுள் ஒன்று, சூரியன்தான் கடவுள் என்று அரசன் வரம்பில்லா நம்பிக்கை கொண்டிருந்தான். சூரியன் தன் கதிர்கள் மூலமாக அருள் ஒளியை பூமியில் வீசுவதால்தான், இங்கு வாழும் ஒவ்வொரு பொருளும் உயிருடன் இருக்க முடிகிறது என்று எடுத்துக் கூறி, அரசன் சூரியனுக்கு ஒரு சின்னத்தை அமைத்தான். அச்சூரிய சின்னத்தில் உள்ள கதிர்கள் ஒவ்வொன்றும் ஒரு கையுடன் முடிவடையும்படி சித்திரித்து, அதனைக் கடவுளின் காக்கும் கரம் என்று கூறினான்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 59
|bSize = 480
|cWidth = 206
|cHeight = 326
|oTop = 191
|oLeft = 230
|Location = center
|Description =
}}
{{center|இலுக்சார் ஆமோன் கோயிலில் உள்ள அக்னதான் சிலை}}
அரசன் சமயத் துறையில் சீர்திருத்தம் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டினான். அமென்கோதெப்பு என்னும் தன் பெயரை அக்னதான் என்று மாற்றிக்<noinclude></noinclude>
muylyor5rub8x4rrhabnltculmk570o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/60
250
615578
1825672
1817170
2025-06-03T06:22:26Z
Booradleyp1
1964
1825672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகக் கட்டுமானம்|24|அகக் கட்டுமானம்}}</noinclude>கொண்டான். தனது இல்லத்தின் பெயரையும் மாற்றினான். நாட்டின் தலைநகருக்கும் அக்னதான் என்று பெயரிட்டான். இறைவன் அதானைச் சிறப்பிக்கும் வகையில் நூபியா (Nubia), சிரியா போன்ற மாநிலங்களில் புதிய தலைநகரங்களைத் தோற்றுவித்தான், பழைய பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டதைக் காட்டுவதற்கும், இயற்கையில் நாட்டம் இருப்பதைப் புலப்படுத்துவதற்கும் ஒரு சிற்பக்கலைக் கூடத்தை அரசாங்கக் கைவினைஞர்கள் தோற்றுவித்தார்கள், எகிப்து நாட்டு வரலாற்றில் இவன் காலத்தில்தான் கலை இயற்கையோடு இயைந்து காணப்பட்டது; புதிய சமய இலக்கியமும் தோன்றியது.
அதான் ஒரு அமைதியான கடவுள் என்று அரசன் கூறினான். இறைவனாகிய அதான் ஒருவன் தான் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அருளை வாரி வழங்குகிறான் என்று போதித்தான். அதானுக்கு வணக்கும் செய்வதைச் சிறப்பான முறையில் செம்மைப்படுத்தியதோடு மற்றெந்தக் கடவுளையும் வழிபடுதல் கூடாது என்றும் ஆணை பிறப்பித்தான். இதை நிறைவேற்றுதற்பொருட்டு, சமய குருமார்களை அரசன் துன்புறுத்தினான். அவர்களின் உணர்வுகள் முடக்கப்பட்டன. அரசன் வலிமையுள்ளவனாக இருந்ததால் அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. எகிப்து நாட்டின் மிகப் பெரிய கடவுளான அமான் (Amon) என்ற பெயர் ஒவ்வொரு நினைவுச் சின்னத்திலிருந்தும் அழிக்கப்பட்டது. அக்கடவுள் பெயருடன் இணைந்திருந்த தன் தந்தையின் பெயரையும் அழித்தான். அக்னதான் ஓர் உண்மை மனிதனாகவும், உயர்ந்த நோக்கங்களைக் கடைப்பிடிப்பவனாகவும், தீர்க்கதரிசியாகவும் விளங்கினான். இவன் மறைவுக்குப் பின் (கி.மு. 1360) இவன் மருமகன் துதன்காமென் (Tutankhamen) அரசனானான். இவன் அக்னதானுடைய சமயச் சீர்திருத்தங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தான். அமான் கடவுளின் வழிபாட்டை மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டுவந்தான்.{{float_right|அ.கே.}}
{{larger|<b>அகக் கட்டுமானம்</b>}} என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், முன்னேற்றப் பாதையில் திறமையுடன் செயல்படத் தேவையான பொருளாதார அடிப்படை உள்ளமைப்புகளைக் குறிப்பது. இது “பொது மூலதன இருப்பு” (Stock of Public Capital Goods) என்றும் சொல்லப்படும். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆக்கத்தை (Production) அல்லது ஆக்கத் திறனை (Productivity) மிகுதிப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை அகக்கட்டுமானம் (Infrastructure) எனலாம்.
உற்பத்தி (ஆக்கம்) செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லவும், உற்பத்தியான பொருள்களைப் பல்வேறு இடங்களிலுள்ள அங்காடிகளுக்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து வசதிகள் இன்றியமையாதன. தொழிலகங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வணிகக் கழகங்கள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையங்கள் ஆகியன பொருளாதாரத்தின் அடிப்படைத் தேவைகள். இவை போலவே பொது மக்களின் நம்பிக்கையும் மதிப்புறுதியும் பெற்ற செலாவணி, வங்கிகள், மாற்றகங்கள் (Exchanges), நிதி நிறுவனங்கள் ஆகியனவும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத் தேவைகளாக உள்ளன. பொது மின்சாரம், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவையும் தேவையான அடிப்படைப் பொருளாதார மூலதனமாகக் கருதப்படுகின்றன. அடிப்படைச் சமுதாய மூலதனங்களான (Social Overhead Capital) அடிப்படைக் கல்வி, அறிவியல் வளர்ச்சி, சுகாதார, மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள், பாதுகாப்பு வசதிகள், நெருக்கடி நிலை உதவிகள், நிலையான அரசியலமைப்பு, தனி மனித உரிமை ஆகியவையும் அகக் கட்டுமானங்களில் அடங்குகின்றன.
அகக் கட்டுமானச் செலவுகள் ஆழ்ந்த நோக்கத்துடன் பொதுப்பணிகளுக்காகச் செய்யப்படுவதால், இவற்றின் பயன் நேரடியாக உடனுக்குடன் கிடைப்பதில்லை. எனவே, இவற்றுக்குத் தனியார் துறையிலிருந்து ஊக்கமும், முதலீடும் எளிதில் கிடைக்கும் வாய்ப்பில்லை. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் அகக் கட்டுமானம், தனியார் துறையின் மூலமும், பொதுத் துறையின் வாயிலாகவும் பெருக்கமடைந்துள்ளது. இந்நாடுகள் முற்காலத் தொட்டே தொடர்ந்து முன்னேற்றமடைந்து வந்த காரணத்தினால் பொருளாதாரச் சமூக அடிப்படை வளங்களைப் பெருக்கி வந்துள்ளன. இவை புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவும், தனியார் துறை, பொதுத்துறை ஆகியவற்றின் வாயிலாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிய நாடுகளில் அகக் கட்டுமானம் தானாகவே வளர்ச்சியடையும் வாய்ப்பில்லை. இதன் அளவும், இதற்கான மூலதன அளவும் மிகையான அளவிற்குப் பெருகிவிட்ட தால் தனியார் ஈடுபாடு இதில் முற்றிலும் இல்லாமல் போகிறது. மேலும், இவற்றுக்கான செலவும், மிக்க அளவில் பெருகிவிட்டது. ஆகவே, பொதுத் துறையில் அரசு பொறுப்பேற்று, மையத்திட்டமிடல் முறையில் (Centralised Planning), இவற்றை உருவாக்கித் தரும்படியான நிலை உள்ளது. செலவு-<noinclude></noinclude>
qbr12igjaq6thrdy5zuifsz5ygz8zxo
பக்கம்:நான் இந்துவல்ல நீங்கள்.pdf/2
250
616593
1825680
1822071
2025-06-03T06:44:39Z
Info-farmer
232
{{larger|<b></b>}}
1825680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<b>
::ஒளியச்சு: டெய்சி ஜோசப்
::விலை : ரூ 10
{{dhr|3em}}
{{larger|<b>::மணி பதிப்பகம்</b>}},
::29-A, யாதவர் கிழக்கு தெரு,
::பாளையங்கோட்டை.
{{dhr|3em}}
::விற்பனை உரிமை
::{{larger|<b>நெல்லை புக் சென்டர்</b>}},
::68/2, சிவன் தெற்கு ரத வீதி,
::பாளையங்கோட்டை - 627 002</b>
{{dhr|3em}}{{nop}}<noinclude></noinclude>
g85pxhjwzvlqodv7g3n2zev2y3w835q
1825681
1825680
2025-06-03T06:45:14Z
Info-farmer
232
::
1825681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<b>
::ஒளியச்சு: டெய்சி ஜோசப்
::விலை : ரூ 10
{{dhr|3em}}
::{{larger|<b>மணி பதிப்பகம்</b>}},
::29-A, யாதவர் கிழக்கு தெரு,
::பாளையங்கோட்டை.
{{dhr|3em}}
::விற்பனை உரிமை
::{{larger|<b>நெல்லை புக் சென்டர்</b>}},
::68/2, சிவன் தெற்கு ரத வீதி,
::பாளையங்கோட்டை - 627 002</b>
{{dhr|3em}}{{nop}}<noinclude></noinclude>
3in2bb5e0lca407ndjstxmj1uhkgj4f
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25
0
616976
1825653
1825245
2025-06-03T05:24:54Z
Meykandan
544
/* பாடல்: 21-25 */
1825653
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 01-25 ==
{{dhr}}
==பாடல்: 01-05==
=== (காசறு) ===
: <b> காசறு துறவின் மிக்க கடவளர் சிந்தை போல || <FONT COLOR="FF 63 47 ">் காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல </FONT></b>
: <b> மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி || <FONT COLOR="FF 63 47 "> மாசு அறு விசும்பின் வெய்யோன் வட திசை அயணம் முன்னி </FONT></b>
: <b> யாசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப் || <FONT COLOR="FF 63 47 "> ஆசு அற நடக்கும் நாளுள் ஐங்கணைக் கிழவன் வைகி </FONT></b>
: <b> பாசறை பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான். (851) || <FONT COLOR="FF 63 47 "> பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான். (௧) </FONT></b>
=== (தோடணி) ===
: <b> தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பி || <FONT COLOR="FF 63 47 "> தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின் </FONT></b>
: <b> னாடவர் போல வண்டு மடைந்தன வளியிற் கொல்கி || <FONT COLOR="FF 63 47 "> ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி </FONT></b>
: <b> யூடிய மகளிர்போல வொசிந்தன வூட றீர்க்குஞ் || <FONT COLOR="FF 63 47 "> ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும் </FONT></b>
: <b> சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி. (852) || <FONT COLOR="FF 63 47 "> சேடரின் சென்று புல்லி சிறு புறம் தழீஇய தும்பி. (௨) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (நான) ===
: <b> நான மண்ணிய நன்மண மங்கையர் || <FONT COLOR="FF 63 47 "> நானம் மண்ணிய நல் மன மங்கையர் </FONT></b>
: <b> மேனி போன்றினி தாய்விரை நாறிய || <FONT COLOR="FF 63 47 "> மேனி போன்று இனிதாய் விரை நாறிய </FONT></b>
: <b> கானங் காழகி லேகமழ் கண்ணிய || <FONT COLOR="FF 63 47 "> கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய </FONT></b>
: <b> வேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே. (853) || <FONT COLOR="FF 63 47 "> வேனிலாற்கு விருந்து எதிர்கொண்டதே. (௩) </FONT></b>
=== (கொம்பரின்) ===
: <b> கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பர் இன் குயில் கூய் குடை வாவியுள் </FONT></b>
: <b> டும்பி வண்டொடு தூவழி யாழ்செய || <FONT COLOR="FF 63 47 "> தும்பி வண்டொடு தூவழி யாழ் செய </FONT></b>
: <b> வெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந் || <FONT COLOR="FF 63 47 "> வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து </FONT></b>
: <b> தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே. (854) || <FONT COLOR="FF 63 47 "> உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே. (௪) </FONT></b>
=== (நாகநாண்) ===
: <b> நாக நாண்மலர் நாறு கடிநக || <FONT COLOR="FF 63 47 "> நாகம் நாள் மலர் நாறு கடி நகர் </FONT></b>
: <b> ரேக வின்பத்தி ராச புரத்தவர் || <FONT COLOR="FF 63 47 "> ஏக இன்பத்து இராச புரத்தவர் </FONT></b>
: <b> மாக நந்து மணங்கமழ் யாற்றயற் || <FONT COLOR="FF 63 47 "> மாக நந்து மணம் கமழ் யாற்று அயல் </FONT></b>
: <b> போக மேவினர் பூமரக் காவினே. (855) || <FONT COLOR="FF 63 47 "> போக மேவினர் பூ மரக்காவினே. (௫) </FONT></b>
==பாடல்: 06-10==
=== (முழவங்) ===
: <b> முழவங் கண்டுயி லாத முதுநகர் || <FONT COLOR="FF 63 47 "> முழவம் கண் துயிலாத முது நகர் </FONT></b>
: <b> விழவு நீர்விளை யாட்டு விருப்பினாற் || <FONT COLOR="FF 63 47 "> விழு நீர் விளையாட்டு விருப்பினால் </FONT></b>
: <b> றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக் || <FONT COLOR="FF 63 47 "> தொழுவில் தோன்றிய தோம் அறு கேவலம் </FONT></b>
: <b> கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே. (856) || <FONT COLOR="FF 63 47 "> கிழவன் முது எயில் போல் கிளர்வு உற்றதே. (௬) </FONT></b>
=== (வள்ளநீர) ===
: <b> வள்ள நீரர மங்கைய ரங்கையா || <FONT COLOR= "FF 63 47"> வள்ள நீர் அர மங்கையர் அங்கையால் </FONT></b>
: <b> லுள்ளங் கூரத் திமிர்ந்துகு்த் திட்டசாந் || <FONT COLOR="FF 63 47"> உள்ளம் கூர திமிர்ந்து உகுத்திட்ட சாந்து </FONT></b>
: <b> தள்ள லாயடி யானை யிழுக்கின || <FONT COLOR="FF 63 47 "> அள்ளலாய் அடி யானை இழுக்கின </FONT></b>
: <b> வெள்ள நீர்வளை வெள்ள முரன்றவே. (857) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே. (௭) </FONT></b>
=== (நீந்து) ===
: <b> நீந்து நித்தில வூர்தி நிழன்மருப் || <FONT COLOR="FF 63 47 "> நீந்து நித்திலம் ஊர்தி நிழல் மருப்பு </FONT></b>
: <b> பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற் || <FONT COLOR="FF 63 47 "> ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில் </FONT></b>
: <b> போந்து காய்பொற் சிவிகைநற் போதகங் || <FONT COLOR="FF 63 47 "> போந்து காய் பொன் சிவிகை நல் போதகம் </FONT></b>
: <b> கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம். (858) || <FONT COLOR="FF 63 47 "> கூந்தல் மாலை குமரி பிடி குழாம். (௮) </FONT></b>
===(ஏறுவா)===
: <b> ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக் || <FONT COLOR="FF 63 47 "> ஏறுவார் ஒலி ஏற்றுமினோ என </FONT></b>
: <b> கூறு வாரொலி தோடு குலைந்துவீழ்ந் || <FONT COLOR="FF 63 47 "> கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து </FONT></b>
: <b> தாறி னார்ப்பொலி வஞ்சிலம் பின்னொலி || <FONT COLOR="FF 63 47 "> ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி </FONT></b>
: <b> மாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே. (859) || <FONT COLOR="FF 63 47 "> மாறு கொண்டது ஒர் மா கடல் ஒத்தவே. (௯) </FONT></b>
=== (பொன்செய்) ===
: <b> பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டலம் || <FONT COLOR= "FF 63 47"> பொன் செய் வேய் தலை பூ மரு மண்டலம் </FONT></b>
: <b> மி்ன்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளி || <FONT COLOR="FF 63 47 "> மின் செய் வெள் குடை பிச்சம் மிடைந்து ஒளி </FONT></b>
: <b> யென்செய் கோவென் றிரிந்த திழைநிலா || <FONT COLOR="FF 63 47 "> என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா </FONT></b>
: <b> மன்செய் மாணகர் வட்டம்விட் டிட்டதே. (860) || <FONT COLOR="FF 63 47 "> மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே. (௧௦) </FONT></b>
==பாடல்: 11-15==
=== (திருந்து) ===
: <b> திருந்து சாமரை வீசுவ தெண்கடல் || <FONT COLOR="FF 63 47"> திருந்து சாமரை வீசுவ தெள் கடல் </FONT></b>
: <b> முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகை || <FONT COLOR="FF 63 47 "> முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை </FONT></b>
: <b> புரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள் || <FONT COLOR="FF 63 47 "> புரிந்த தாமங்கள் ஆக அப் பூம் துகள் </FONT></b>
: <b> விரிந்து வானின் விதானித்த தொத்ததே. (861) || <FONT COLOR="FF 63 47 "> விரித்து வானின் விதானித்தது ஒத்ததே. (௧௧) </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரள் || <FONT COLOR="FF 63 47 "> சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள் </FONT></b>
: <b> மாலை யூர்திகள் வைய மிவற்றிடைச் || <FONT COLOR="FF 63 47 "> மாலை ஊர்திகள் வையம் இவற்று இடை </FONT></b>
: <b> சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வன || <FONT COLOR="FF 63 47 "> சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன </FONT></b>
: <b> நீல மேக நிரைத்தன போன்றவே. (862) || <FONT COLOR="FF 63 47 "> நீல மேகம் நிரைத்தன போன்றவே. (௧௨) </FONT></b>
=== (வழங்கு) ===
: <b> வழங்கு வங்கக் கலிங்கக் கடகமு || <FONT COLOR="FF 63 47 "> வழங்கு வங்கம் கலிங்கம் கடகமு </FONT></b>
: <b> மழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையுந் || <FONT COLOR="FF 63 47 "> அழுங்கு மாந்தர்க்கு அணி கலன் பேழையும் </FONT></b>
: <b> தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக் || <FONT COLOR="FF 63 47 "> தழங்கு வெம் மது தண்டும் தலைத்தலை </FONT></b>
: <b> குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே. (863) || <FONT COLOR="FF 63 47 "> குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே. (௧௩) </FONT></b>
=== (வாச) ===
: <b> வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும் || <FONT COLOR="FF 63 47 "> வாச எண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும் </FONT></b>
: <b> பூசு சுண்ணமு முண்ணு மடிசிலுங் || <FONT COLOR="FF 63 47 "> பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும் </FONT></b>
: <b> காசில் போகக் கலப்பையுங் கொண்டவண் || <FONT COLOR="FF 63 47 "> காசு இல் போக கலம் பையும் கொண்டு அவண்</FONT></b>
: <b> மாசின் மாசனம் வாயின் மடுத்தவே. (864) || <FONT COLOR="FF 63 47 "> மாசு இல் மா சனம் வாயில் மடுத்தவே. (௧௪) </FONT></b>
=== (பாடலோசை) ===
: <b> பாட லோசையும் பண்ணொலி யோசையு || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மாட லோசையு மார்ப்பொலி யோசையு || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மோடை யானை யுரற்றொலி யோசையு || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மூடு போயுயர் வானுல குற்றவே. (865) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
==பாடல்: 16-20==
=== (பூக்கணீர்) ===
: <b> பூக்க ணீர்விளை யாடிய பொன்னுல || <FONT COLOR="FF 63 47 "> பூக்கள் நீர் விளையாடிய பொன்னுலகு </FONT></b>
: <b> கோக்க நீள்விசும் பூடறுத் தொய்யென || <FONT COLOR="FF 63 47 "> ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய் என </FONT></b>
: <b> வீக்க மாநகர் வீழ்ந்தது போன்றவண் || <FONT COLOR="FF 63 47 "> வீக்கம் மா நகர் வீழ்ந்தது போன்று அவண் </FONT></b>
: <b> மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே. (866) || <FONT COLOR="FF 63 47 "> மாக்கள் மா கடல் வெள்ளம் மடுத்ததே. (௧௬) </FONT></b>
===(மீன்னுவாட்) ===
: <b> மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலைத் || <FONT COLOR="FF 63 47 "> மின்னு வாள் தடம் கண்ணியர் வெம் முலை </FONT></b>
: <b> துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத் || <FONT COLOR="FF 63 47 "> துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து </FONT></b>
: <b> தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழி || <FONT COLOR="FF 63 47 "> அன்ன ஆட்டத்து அணி மலர் பூம் பொழில் </FONT></b>
: <b> லென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார். (867) || <FONT COLOR="FF 63 47 "> என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார். (௧௭) </FONT></b>
=== (அள்ளுடைக்) ===
: <b> அள்ளு டைக்குவ ளைக்கய நீடிய || <FONT COLOR="FF 63 47 "> அள்ளுடை குவளை கயம் நீடிய </FONT></b>
: <b> கள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும் || <FONT COLOR="FF 63 47 "> கள் உடை கழுநீர் புனல் பட்டமும் </FONT></b>
: <b> புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையு || <FONT COLOR="FF 63 47 "> புள் உடை கனியின் பொலி சோலையும் </FONT></b>
: <b> முள்ளு டைப்பொலி விற்றொரு பாலெல்லாம். (868) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளுடை பொலிவிற்று ஒரு பால் எல்லாம். (௧௮) </FONT></b>
=== செம்புறக்கனி) ===
: <b> செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரி || <FONT COLOR="FF 63 47 "> செம் புறம் கனி வாழையும் தேன் சொரி </FONT></b>
: <b> கொம்பு றப்பழுத் திட்டன கோழரை || <FONT COLOR="FF 63 47 "> கொம்புற பழுத்து இட்டன கோழ் அரை </FONT></b>
: <b> வம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப் || <FONT COLOR="FF 63 47 "> வம்புற கனி மாத்தொடு வார் சுளை </FONT></b>
: <b> பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம். (869) || <FONT COLOR="FF 63 47 "> பைம்புறம் பலவிற்று ஒரு பால் எலாம். (௧௯) </FONT></b>
=== (கள்ள) ===
: <b> கள்ள வானர முங்கன்னி யூகமுந் || <FONT COLOR="FF 63 47 "> கள்ளம் வானரமும் கன்னி ஊகமும் </FONT></b>
: <b> துள்ளு மானொடு வேழத் தொகுதியும் || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் மானொடு வேழம் தொகுதியும் </FONT></b>
: <b> வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண் </FONT></b>
: <b> ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே. (870) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே. (௨௦) </FONT></b>
==பாடல்: 21-25==
=== (கோக்கணங்) ===
: <b> கோக்க ணங்கொதித் தேந்திய வேலென || <FONT COLOR="FF 63 47 "> கோ கணம் கொதித்து ஏந்திய வேல் என </FONT></b>
: <b> நோக்க ணங்கனை யார்நுகர் வேய்தலின் || <FONT COLOR="FF 63 47 "> நோக்கு அணங்கு அனையார் நுகர்வு ஏய்தலின் </FONT></b>
: <b> றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப் || <FONT COLOR="FF 63 47 "> தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை </FONT></b>
: <b> பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே. (871) || <FONT COLOR="FF 63 47 "> பூ கணம் பொழில் பட்டது போன்றதே. (௨௧) </FONT></b>
=== (கூறப்பட்டவர்) ===
: <b> கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக || <FONT COLOR="FF 63 47 "> கூறப்பட்ட அக் கொய் மலர் காவகம் </FONT></b>
: <b> மூறித் தேன்றுளித் தொண்மது வார்மணம் || <FONT COLOR="FF 63 47 "> ஊறி தேன் துளித்து ஒள் மது வார் மணம் </FONT></b>
: <b> நாறி நாண்மலர் வெண்மணற் றாய்நிழற் || <FONT COLOR="FF 63 47 "> நாறி நாள் மலர் வெள் மணல் தாய் நிழல் </FONT></b>
: <b> றேறித் தெண்கயம் புக்கது போன்றதே. (872) || <FONT COLOR="FF 63 47 "> தேறி தெள் கயம் புக்கது போன்றதே. (௨௨) </FONT></b>
=== (காவிற்) ===
: <b> காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை || <FONT COLOR="FF 63 47 "> காவில் கண்டத் திரை வளைத்து ஆயிடை </FONT></b>
: <b> மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம் </FONT></b>
: <b> பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந் || <FONT COLOR="FF 63 47 "> பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து </FONT></b>
: <b> தாவி யந்துகி லாரமர்ந் தார்களே. (873) || <FONT COLOR="FF 63 47 "> ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே. (௨௩) </FONT></b>
=== (பௌவநீர்) ===
: <b> பௌவ நீர்ப்பவ ளக்கொடி போ்பவள் || <FONT COLOR="FF 63 47 "> பௌவம் நீர் பவளம் கொடி போல்பவள் </FONT></b>
: <b> மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி || <FONT COLOR="FF 63 47 "> மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி </FONT></b>
: <b> கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோ || <FONT COLOR="FF 63 47 "> கொவ்வை அம் கனி வாய் குணமாலையோடு </FONT></b>
: <b> டெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள். (874) || <FONT COLOR="FF 63 47 "> எவ்வம் தீர்ந்து இருந்தா்ள இது கூறினாள். (௨௪) </FONT></b>
=== (தூமஞ்) ===
: <b> தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற் || <FONT COLOR="FF 63 47 "> தூமம் சூடிய தூய் துகில் ஏந்து அல்குல் </FONT></b>
: <b> றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள் </FONT></b>
: <b> நாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள் || <FONT COLOR="FF 63 47 "> நாமம் சூடிய நல் நுதல் நீட்டினாள் </FONT></b>
: <b> காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே. (875) || <FONT COLOR="FF 63 47 "> காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே. (௨௫) </FONT></b>
===பார்க்க:===
====பார்க்க:====
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
dzm63h4fz4i7f0alkbh5fubk5onddh1
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50
0
616977
1825658
1825259
2025-06-03T05:43:41Z
Meykandan
544
/* நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 */
1825658
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 ===
{{dhr}}
==பாடல்: 26-30==
=== (சுண்ணமென்) ===
: <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== (பைம்பொ) ===
: <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== (சுண்ணந்) ===
: <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<big>(வேறு)</big>
=== (மல்லிகை) ===
: <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== (இட்டிடையா) ===
: <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<big>(வேறு)</big>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<big>(வேறு)</big>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
3pocxve6xbeq31tq11vc4km54g0063e
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/28
250
617015
1825578
1823810
2025-06-02T17:16:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>சமுத்திரமாய் விரிந்து கிடக்கும் அந்த நிலத்தை வடிவேலு எத்தனை நாட்களாய்ப் பார்த்திருக்கிறார்?..எத்தனை மாதங்களாய் முயற்சித்திருக்கிறார்? எத்தனை வருஷங்களாய், அதை வாங்கி வசப்படுத்தி விடும் லட்சியத்தை மனதுள் வளர்த்து வந்துள்ளார்?,..அடேயப்பா!...
நாலாவது பெண்பிள்ளை எல்லம்மாவுக்கு பிறகு ஐந்தாவது குழந்தை—நான்காவது ஆண் குழந்தை—பிறந்த சில நாட்களிலேயே, இந்த லட்சியம் சூல் கொள்ள ஆரம்பித்து விட்டதே!
இருக்கிற வீடு பெரிய வீழுதான்...இப்போதைக்கு போதுமானதுதான். ஆனால் நான்கு மகன்களும் வளர்ந்து, கிளை பிரியும் காலத்தில் ஆளுக்கொரு குடும்பமாக வாழ...நாலு வீடுகள் வேண்டுமே! அதுவும் ‘வடக்குப் பண்ணை வடிவேலு’வின் அந்தஸ்துக்கேற்ற நான்கு வீடுகள் வேண்டுமே! அதற்கு பொருத்தமான—விரிவான–நிலம் தேவையே!
வருடாவருடம் நஞ்சையும் புஞ்சையும் வாங்கத்தான் செய்கிறார், ஆனால் அதைவிட இது, முக்கியமல்லவா? காசை வீசியெறிந்தால் அவருக்கு கிடைக்காத வீட்டடி நிலமாக ஆனால் அவரது குறி, இந்த எதிர் வீட்டடி நிலத்தின்மேல் விழுந்திருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, வடிவேலுவின் பாட்டனாருக்குப் பாட்டனாரின் வீடாம், அது! ஏதோ ஒரு பஞ்சத்தில் நாலு மரக்கால் குதிரை வாலி தான்யத்துக்காக, அந்தக் காலத்தில் கைமாறிப் போன பூர்வீக ஆஸ்தியாம் அந்தப் பூர்வீகப் பாசமும், வடிவேலுவின் நெஞ்சில் ஏதோ ஒரு பசையாக ஒட்டிக்கொண்டிருந்தது.
இப்போது, ‘அந்த வீட்டடி நிலம்’ பொன்னையா கையிலிருக்கிறது. அவரோ மத்தியதர விவசாயி, ஒரு சொந்த பம்செட் கிணறு, அதைச் சுற்றி ஐந்து ஏக்கர் நாற்பது சென்ட் புஞ்சையும் வேறு இரண்டு பம்ப்செட் கிணறுகளில் பாதி பாதி பங்கும், அதற்கான ஆறு ஏக்கர் நிலமும் உள்ள பசையான புள்ளி.
மண்ணோடு வாழ்க்கையை பிணைத்தே ஜீவிக்கும் கிராம மனிதர்கள், ஒரு நிலத்தை துண்டு நிலமாயிருந்தாலும் சரி—<noinclude>{{rh|||27}}</noinclude>
n85y928av6t0zeuz5opkh75k1dxsr82
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/29
250
617023
1825674
1823834
2025-06-03T06:27:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>அதை விலை சொல்லி விற்பது விபச்சாரத்தைவிட மிக கேவலமாக—அபச்சாரமாக நினைப்பார்கள். அது வீழ்ச்சியைக் குறிக்கும் அவக்கேடு எனக் கருதுபவர்கள். சாதாரண ஏழை விவசாயிகூட நிலத்தை இழப்பதென்றால்... மனதறிந்து மனைவியை அடகு வைப்பதுபோல அவமானப்படுவான் அப்படியிருக்க...பசையுள்ள பொன்னையாவிடம் நிலத்தை வாங்குவது லேசான காரியமா? வறட்சிக் காலத்தில் மூன்று போக விளைச்சல் எடுப்பது போலல்லவா! சாத்தியமாகக் கூடிய விஷயமா, என்ன!
நம்பிக்கை வறட்சியினால் மனம் குமைந்து தவித்தார் வடிவேலு. என்னென்னவோ பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்து பார்த்தும். தோல்விச்சேற்றிலியே வழுக்கி வழுக்கி விழுந்தார்.
தன்னுடைய கையாட்களை கிளப்பிவிட்டு...சில சமயம் பொன்னையாவின் வைக்கோற் படப்பில் தீயை வைத்து சாம்பலாக்குவார், இன்னும் சில நேரத்தில் காய்த்து குலுங்கும் மிளகாய்த் தோட்டத்திற்குள் புகுந்து...செடிகளை வேருடன் பிடுங்கி பிடுங்கிப் போட, ‘கள்ளு’ பக்தர்களை அனுப்பி வைப்பார்.
பொன்னையாவிடம் நன்றாகப் பழகி, அவர்களது விரோதிகளைப் பற்றி ‘கன்னாபின்னா’ வென்று பேசி கலகத்தை மூட்டி விடுவார். போலீஸ் கேசாக்குவார். விரோதிகள் போர்வையில் அழிவுப் படலத்தை நடத்துவார்.
இந்த சதிப்பணிகளை எப்படியோ அறிந்துகொண்ட பொன்னையா ஒருநாள் வீடேறி வந்து—நாக்கில் வராத அசிங்கத்தினால் திட்டிவிட்டு “ச்சீ...நீயும் மனுஷந்தானா? ஒருத்தனுக்குப் பொறிந்தீயா...இல்லே சாதி கெட்டு தப்பிப் பொறந்தியா? சே!” என்று காறி, எச்சிலாக வார்த்தைகளைத் துப்பிவிட்டுப் போய்விட்டார். அத்தோடு அந்த இரண்டு குடும்பத்துக்கும் ஆகாமல் போய்விட்டது.
{{nop}}<noinclude>{{rh|28||}}</noinclude>
fhdvr7gytx8dt062vurrnyl9ioliry1
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/30
250
617027
1825679
1823851
2025-06-03T06:41:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>கடந்து சென்ற ஆறு ஆண்டுகள், பகை உஷ்ணத்தையும், கொஞ்சங் கொஞ்சமாகக் கரைத்துக்கொண்டு சென்றுவிட்டன. மறுபடியும் நம்பிக்கை ஜீவன் பெற்று, துளிர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
“அப்பா...சாப்ட வருவீகளாம்...” எல்லம்மாவின் குரல் வேலுவடிவின்-உள் மனச் சலனத்தை ஸ்தம்பிக்க வைத்தது. நிமிர்ந்து மகளைப் பார்த்தார். அவர் முகத்தில் படிந்திருந்த விசன ரேகைகள்...எங்கோ ஓடிப் பதுங்கிக் கொண்டன. எழுந்து சட்டையைக் சுழற்றி...கால் கையை கழுவிவிட்டு சாப்பிடும் அறைக்குப் போனார். மகன்கள் சாப்பிட்டுப் போய் விட்டிருந்தனர். மனைவி தான் எதிர் கொண்டழைத்தான்.
“என்ன போன காரியம் என்ன ஆச்சு?”
“எல்லாம் முடிஞ்சது. நாளைக் கழிச்சு வேலைக்கு வர்றாங்க” எல்லம்மா உணவைப் பரிமாறினாள். சோற்றில் பருப்புக் குழம்பைவிட்டு நெய்யை வார்த்த எல்லம்மா...
“அப்பா... பென்னையா மாமா உங்களைத் தேடி வந்துட்டுப் போனாரு...” என்று தகவல் கூறினாள்.
“பொன்னையாவா? என்னவாம்?”
ஆனந்த அதிர்ச்சி அவர் குரலில் துல்லியமாக ஒலித்தது. “என்னமோ...அம்மாகிட்டேதா ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு போனாரு...”
“என்ன பாருவதி...என்னவாம்?” மனைவியிடம் அவசரமாகக் கேட்டார். நிதானம் தவறிய ஒரு இனம் விளங்காத பரபரப்பு, அவரது நெஞ்சை அலைக்கழித்தது. வலையில் ஒரு வகையான பிராணி சிக்கப் போகிறது என்றால்...வேட்டைக்காரன் உள்ளம் துள்ளத்தானே செய்யும்?
“வேறொன்னுமில்லே...” என்ற முன்னுரையுடன் ஆரம்பித்த பார்வதி...மெல்ல விஷயத்தை கூற ஆரம்பித்தான்.
{{nop}}<noinclude>{{rh|||29}}</noinclude>
ezruba02wo5niz1t80goyhw4qe27q8m
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/31
250
617034
1825684
1823871
2025-06-03T06:48:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>“போன நாலு வருஷமா...மாறி மாறி சடங்கு, கல்யாணம் எழவுன்னு வந்து கையிருப்புக் காசெல்லாம் கரைஞ்சிடுச்சாம் அவருக்கு. இந்த ரெண்டு வருஷமா அவருக்கு மழையில்லியா? அவர் கெணறும் உச்சிமேட்லே இருக்கா?”
“ஆமா...” அவர் தலை ஆர்வத்துடன் ஆடியது. முகத்தில் ஒரு குரூர ஒளி!
“தண்ணியில்லே. எங்கெங்கு முடியுமோ அங்கெயெல்லாம் கடன் உடனை வாங்கி கெணத்தை வெட்டியிருக்கிறாரு. இதுலே பங்குக் கிணறுக வேறே. இது போக...பம்ப்ஷெட் வேறே ஒரு ஏதோ தீ பிடிச்சிருச்சாம்...கடன் வாங்க வேறெவழியில்லே...”
பொறுமையிழந்துவிட்ட வடிவேலுக்கு கோபம் ‘சுள்’ளென்று வந்துவிட்டது. “ஓம்புத்திபடியே பேசாதே...கழுதை! விஷயம் என்னன்னு சுருக்கா சொல்லேன்...? முதி”
“சொல்லிக்கிட்டுத் தான் வாறேன்லே? அதுக்குள்ளே என்னவாம்?” என்று பதற்றப்படாமல் சீறிய பார்வதி, தொடர்ந்தாள்;
உங்ககிட்டே கேக்கவரணும்னு மனசுக்குள்ளே ஆசையாம். பெறகும்... ‘அப்போ நாக்குலே நரம்புல்லாமே பேசிட்டுப் போனோமே, இப்ப எந்த மூஞ்சியோட போய் கடன் கேக்கிறது’ன்னு மனவாதனையாம்! அதனாலே ..ஏங்கிட்டு சொல்லிட்டுப் போயிருக்காரு..”
‘என்ன சொல்லியிருக்காரு?’
நாலாயிர ரூபா தரணுமாம்...அடுத்த வருஷ வெள்ளாமையிலே அட்டியில்லாமெ வட்டியோட தந்துடுவாரம்...
‘என்னமாய் வாழ்ந்த மனுஷன், ரெண்டு வருஷ வறட்சி... இவரோட இடுப்பையே ஒடிச்சிடுச்சே...! இவர் பாடே இப்புடின்னா...பாவம், ஒழைச்சுக்கஞ்சி குடிக்கிறாங்களே...அவங்க எல்லாம்...ச்சூச்சூச்சூம்...சவப் பொழைப்புதான்...’
{{nop}}<noinclude>{{rh|30||}}</noinclude>
ia7ctf78d1kxom0z4qs58pylhl7vvf1
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/32
250
617041
1825694
1823887
2025-06-03T06:57:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>சம்பந்தமில்லாமல் கருணை வடிக்கும் அவரது பேச்சு பார்வதிக்கும் சந்தேகத்தை கிளப்பிவிட்டது. இரக்கப்படுகிறாரா, ஏளனப்படுத்துகிறாரா, சந்தோஷப்படறாரா....இந்த குள்ளநரி மனசை புரிஞ்சுக்க முடியலியே..
நாற்பது வருஷங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் இணைந்து பிணைந்து பழகி பரிச்சயமான பார்வதிக்கே...இப்படி மர்மமாக இருந்தது.
திடுமென கூறினார்; ‘இங்கே ஒன்னும் வட்டிக்குப் பணம் கெடையாதுன்னு ‘கட்டன்ரைட்டாக சொல்லிப்போடு. அவர் குரலில் கண்டிப்பும், நிர்த்தாட்சண்பமும் நிர்வாணமாக ஒலித்தன. ஏதோ நினைத்துக் கொண்டவராக ‘நாளைக்கே சொல்லிப்போடு ஆமாமம்...’ என்று உத்தரவு போட்டார். அவர் சொல்லும் போதே... அவர் மனத்துக்குள் புதிய திட்டம் ஒன்றுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்வதி பூடகமாக புரிந்து கொண்டாள்...
இரண்டு நாட்கள் சுறுசுறுப்பாக ஓடின. வடிவேலு வேகமாக நுண்ணியமாக இயங்கினார். அவரது மூளை சாணக்கியத்தனமான சாமர்த்தியத்துடன் சிந்தித்தது.
முனியனைவிட்டு ரெங்கசாமி கூட்டிவரச் சொன்னார். ரெங்கசாமி...ஊரிலேயே பொதுவான ஆசாமி போல தோன்றுவார் ஆனால் சரியான நரி, லாபம் வரும் திக்கைப் புரிந்து கொண்டு ஏதாவது ஒரு கோஷ்டியில் ரகசியமாக இணைந்து கொள்வார். இணைவும் லாபமும் ரகசியம். ‘பொதுவாள்’ என்ற பெயர் மட்டும் பரசியம் இப்படியோர் ‘கேரக்டர்’ அவர். வாழ்க்கைபின் நடப்பைப் புரிந்து அதற்கேற்ப தண்னை தயாரித்துக்கொண்ட சாமர்த்தியசாலி.
ஈஸீச்சேரில் சாய்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த வடிவேலு, ரெங்கசாமியின் தலையைப் பார்த்ததும், ‘வாரும் வாருமாய்யா...என்ன ஆளைப்பாக்குறது...காத்திகைப் பிறையைப் போலப் போச்சுது’ என்று வெகுபலமாக வரவேற்றார். முகமெல்லாம் ஆனந்த ஜொலிப்பு!
{{nop}}<noinclude>{{rh|||31}}</noinclude>
pbchksdt8rytzck28eno969cgrjxyb6
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/33
250
617081
1825738
1823968
2025-06-03T08:25:23Z
Mohanraj20
15516
1825738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>'எதற்காக வரச்சொன்னாரோ.. 'என்ற காரணமற்ற மர்மமான பயம் மனதை வதைத்தாலும், வெளிப்பார்வைக்கு சர்வசாதாரணமாக சிரித்துக் கொண்ட ரெங்கசாமி பவ்யமாக சொன்னார்!
‘அதெல்லாமில்லே மாமா. நீங்கதான் பெரிய பார்ட்டி. உங்களை பாக்குறதுதான் குருதெக் கொம்பாயுருக்கு’
'சரியான ஆளய்யா... நீர், ஒம்மோட பேசிக் ஜெயிக்க முடியுமா? என்று கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டே சரணாகதி. அடைத்தார் வடிவேலு.
எல்லம்மாவைக் கூட்பிட்டு காப்பி போடச் சொன்னார். வரவேற்பு, உபச்சாரம் எல்லாம் பலமாயிருந்தது. அது ரெங்கசாமிக்கு பயத்தை ஏனோ வளர்த்தது.
பேச்சு, குருட்டு ஈயைப்போல எங்கெங்கோ அர்த்தமின்றி சுற்றித்திரிந்த பிறகு... மெல்ல விஷயத்துக்கு வந்துநின்றது.
'ஒம்மை எதுக்குவரச் சொன்னேன்னா...? என்று ஆரம்பித்தார். வடிவேலு ஜாக்கிறதை உணர்ச்சியுடன் தலையை அசைத்தார் ரெங்கசாமி.
'...எனக்கு வயசாகிக்கிட்டுப் போகுது, நம்ம பயகளுக்கு ஒரு வழியெ அதுக்குள்ள ஏற்படுத்திட்டுப் போயிடனும்னு நெனைக்கிறேன். நம்ம ஓலை எப்போ கிழியும்னு, நமக்குத் தெரியுமா, என்ன? அதுதான்... நாலு பயகளுக்கும் போதுங்கிறமாதிரி இன்னும் ரெண்டு வீடெகட்டிப் போடலாம்னு ஆசை... என்ன சொல்றீர்?'
‘பேஷா.. கண்டிப்பா செய்யனும்....’
'ஆமாமம். அதுதான்... ஒம் பார்வையிலே ஏதாச்சும் வீட்டடி நிலம் இருந்தா சொல்லும்... வாங்கிப்போடுவோம்...ஒமக்குரிய கமிஷனை தாராளமாகவே தாரேன்.... என்ன சொல்றீரு?'<noinclude></noinclude>
jrocnqr7cexztykxbbw9vv3xj0yx7ug
1825812
1825738
2025-06-03T10:50:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>‘எதற்காக வரச்சொன்னாரோ..’ என்ற காரணமற்ற மர்மமான பயம் மனதை வதைத்தாலும், வெளிப்பார்வைக்கு சர்வசாதாரணமாக சிரித்துக் கொண்ட ரெங்கசாமி பவ்யமாக சொன்னார்!
‘அதெல்லாமில்லே மாமா. நீங்கதான் பெரிய பார்ட்டி. உங்களை பாக்குறதுதான் குருதெக் கொம்பாயுருக்கு’
‘சரியான ஆளய்யா...நீர், ஒம்மோட பேசிக் ஜெயிக்க முடியுமா? என்று கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டே சரணாகதி. அடைத்தார் வடிவேலு.’
எல்லம்மாவைக் கூட்பிட்டு காப்பி போடச் சொன்னார். வரவேற்பு, உபச்சாரம் எல்லாம் பலமாயிருந்தது. அது ரெங்கசாமிக்கு பயத்தை ஏனோ வளர்த்தது.
பேச்சு, குருட்டு ஈயைப்போல எங்கெங்கோ அர்த்தமின்றி சுற்றித்திரிந்த பிறகு... மெல்ல விஷயத்துக்கு வந்துநின்றது.
‘ஒம்மை எதுக்குவரச் சொன்னேன்னா...? என்று ஆரம்பித்தார். வடிவேலு ஜாக்கிறதை உணர்ச்சியுடன் தலையை அசைத்தார் ரெங்கசாமி.’
‘....எனக்கு வயசாகிக்கிட்டுப் போகுது, நம்ம பயகளுக்கு ஒரு வழியெ அதுக்குள்ள ஏற்படுத்திட்டுப் போயிடனும்னு நெனைக்கிறேன். நம்ம ஓலை எப்போ கிழியும்னு, நமக்குத் தெரியுமா, என்ன? அதுதான்... நாலு பயகளுக்கும் போதுங்கிற மாதிரி இன்னும் ரெண்டு வீடெ கட்டிப் போடலாம்னு ஆசை....என்ன சொல்றீர்?’
‘பேஷா...கண்டிப்பா செய்யனும்....’
‘ஆமாமம். அதுதான்....ஒம் பார்வையிலே ஏதாச்சும் வீட்டடி நிலம் இருந்தா சொல்லும்....வாங்கிப்போடுவோம்... ஒமக்குரிய கமிஷனை தாராளமாகவே தாரேன்....என்ன சொல்றீரு?’
{{nop}}<noinclude></noinclude>
7avqzcacaubrrt2zevcj10x2vv6hkoj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/161
250
617153
1825445
1824324
2025-06-02T12:43:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலி|137|இத்தாலி}}</noinclude>நூற்றாண்டில் இசுபானிய ஆட்சி நலிந்தபோது, ஆசுத்திரியர் இத்தாலியின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்தலாயிற்று.
பிரெஞ்சுப் புரட்சி (கி.பி. {{larger|1789}}), இத்தாலியைப் பெருமளவிற்குத் தாக்கியது. பிரெஞ்சுக் குடியரசு நிலைநாட்டப்பட்டதையடுத்து இத்தாலிய மக்களும் தேசிய ஒருமைப்பாட்டைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலாயினர். நெப்போலியன் போனபார்ட்டு கி.பி. {{larger|1796}}-இல் தம் படைகளை இத்தாலியில் நடத்திச் சென்றபோது, தங்களை விடுவிக்க வந்த வித்தகர் என்று அவரை இத்தாலிய மக்கள் வரவேற்றனர்.
நெப்போலியன் கி.பி.{{larger|1815}}-ஆம் ஆண்டில் தோற்றபோது, மீண்டும் இத்தாலி ஆசுத்திரியாவின் ஆதிக்கத்திற்குட்படுத்தப்பட்டது. சார்டீனியா அரசு, போப்பின் ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகள் போன்றவை நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளை அயலார் ஆண்டனர்.
எனினும், இத்தாலி ஒன்றுபட வேண்டும் என்ற குறிக்கோள் உயிர்த் துடிப்புடன் விளங்கியது. ஆயினும் இத்தாலியை ஒன்றுபடுத்த ஈடுபட்டவர்களடையே கருத்து ஒற்றுமை தோன்றவில்லை. ஒரு சிலர் போப்பாண்டவரின் தலைமையில் இத்தாலியை ஒன்றுபடுத்த வேண்டுமெனக்கூறினர். மற்றும் சிலர் சார்டீனியாவை ஆண்ட சவாய் அரசக்குடும்பத்தின் தலைமையில் இத்தாலியை ஒன்றுபடுத்த வேண்டும் எனக் கூறி அதன் பொருட்டு முயற்சி செய்தனர். சார்டீனியாவின் மன்னர் இரண்டாம் விக்டர் இமானுவேலுவின் தலைமையில் இத்தாலியை ஒற்றுமைப்படுத்திய பெருமை கவூரைச்சாரும். சார்டீனிய அரசரின் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றிய கவூர் வலிமைவாய்ந்த படையை உருவாக்கினார். கிரிமியப் போரில் (கி.பி. {{larger|1854}}), பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் படை உதவி செய்து சார்டீனியாவின் பெருமையை ஐரோப்பிய அரசுகள் அறியும் வண்ணம் செய்தார். கவூர் கி.பி. {{larger|1858}}-இல் பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியனுடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஆசுத்திரியர்களை இத்தாலியிலிருந்து விரட்டியடிக்கப் பிரெஞ்சுப்படை உதவியைப் பெற்றார்.
இத்தாலியப் படைகளும் பிரெஞ்சுப் படைகளும் கூட்டாக, கி.பி. {{larger|1859}}-இல் ஆசுத்திரியாவை மெசண்டா, சல்பெரினோ என்னுமிடங்களில் நடைபெற்ற போர்களில் எதிர்த்து வெற்றிபெற்றன. இதனால், இத்தாலியில் ஆசுத்திரியாலின் ஆதிக்கம் பெருமளவு ஒழிந்தது. வெனிசியாவைத் தவிர ஏனைய வட இத்தாலியப் பகுதிகள் கி.பி. {{larger|1860}}-ஆம் ஆண்டளவில்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 161
|bSize = 468
|cWidth = 171
|cHeight = 231
|oTop = 69
|oLeft = 251
|Location = center
|Description =
}}
{{c|கரிபால்டு}}
சார்டீனியா அரசின் பகுதிகளாயின, நடுப்பகுதியில் இருந்த பல அரசுகள் சார்டீனியாவுடன் இணைந்தன. அதேயாண்டில் கரிபால்டி என்னும் இத்தாலியப் படைத்தலைவர், தென் அமெரிக்காவிலிருந்து ஆயிரம் பேர் கொண்ட செம்படையினருடன் சிசிலியில் கரையிறங்கி, நேபில்சு அரசின் படைகளைத் தோற்கடித்துத் தென் இத்தாலியில் நுழைந்து அதனையும் வெற்றிகண்டார். உரோமாபுரியும் வெனிசுந் தவீர இத்தாலியின் அனைத்துப் பகுதிகளும் இணைந்தன. விக்டர் இமானுவல் கி.பி. {{larger|1861}}-ஆம் ஆண்டில் இத்தாலியின் அரசராக அறிவிக்கப்பட்டார்.
<b>இத்தாலியில் முடியாட்சி:</b> அடுத்த பத்தாண்டுகளில் இத்தாலிய ஐக்கியத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேறின. வெனிசு கி.பி. {{larger|1866}}-ஆம் ஆண்டு இத்தாலியுடன் இணைக்கப்பட்டது. போப்பாண்டவரிடமிருந்து கி.பி. {{larger|1870}}-இல் உரோமாபுரி கைப்பற்றப்பட்டது. அதுவே இத்தாலியின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. போப்பாண்டவர் வத்திகனை மட்டுமே தம்வசம் கொண்டிருக்க நேர்ந்தது. இந்நகரம் {{larger|1929}}இல் தனித்ததொரு சுதந்தர நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.{{nop}}<noinclude>
யா. க. 3-18</noinclude>
2p380w6e6yhcuw4xeagxyylqwjd2cdj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/162
250
617157
1825447
1824330
2025-06-02T12:51:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலி|138|இத்தாலி}}</noinclude>இத்தாலியில் ஏற்பட்ட புதிய முடியரசினால், காலங்காலமாக வந்த இத்தாலியின் சிக்கல்களைத் தீர்க்க முடியவில்லை. இரும்பு, நிலக்கரி போன்ற மூலப்பொருள்கள் கிடைக்காமையால், அங்குத் தொழில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நாட்டில் பெருகிவளர்ந்த மக்கள்தொகைக்குப் போதுமான உணவுப் பொருள்களும் கிடைக்கவில்லை. நீண்ட காலம் அந்நாடு அயல்நாட்டவரின் ஆட்சியில் இருந்தமையால் மக்களுக்குத் தன்னாட்சி செய்யும் திறமையும் வளர்ந்திருக்கவில்லை. எனினும், புதிய அரசாங்கம் அந்நாட்டை {{larger|19}}-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாடாக்குவதில் விரைந்து செயற்பட்டு வெற்றியுற்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டன. இத்தாலியக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு வணிகக் கப்பல்கள் உலகெங்கும் சென்று வரலாயின. அதன் பொருளாதாரமும் தன்னிலையில் இருந்தது. நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைக்க ஆயிரக்கணக்கானவர்கள் பிறநாடுகளுக்குச் சென்று குடியேறினர். இத்தாலிய அரசு மேலும் பலவற்றைச் செய்து முடிக்கவிழைந்தது. ஐரோப்பாவிலிருந்த ஏனைய அரசுகளைப் போல் இத்தாலியும் பேரரசாகக் கருதப்படவேண்டும் என்று அந்நாட்டவர் பெரிதும் விழைந்தனர். அவர் கட்கும் ஆப்பிரிக்காவில் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றும் ஆசை பிறந்தது. தன் நாட்டில் பெருகி வளர்ந்த மக்கள் தொகையை வட ஆப்பிரிக்காவில் எரிட்ரியா, கோமாலிலாந்து போன்ற பகுதிகளில் குடியேற்றிக் கட்டுப்படுத்தலாம் என்று இத்தாலியர் விரும்பினர். அம்முயற்சியினால் மிகுதியான பொருட்செலவும் படைவீரர்கள் அழிவுமே ஏற்பட்டன. இத்தாலியப் படை வீரர்கள் கி.பி. {{larger|1896}}-ஆம் ஆண்டில் அடுவாப் (Aduwa) போரில் படுதோல்வியுற்றனர்.
இரண்டாம் விக்டர் இமானுவேலுக்குப் பிறகு கி.பி. {{larger|1878}}-ஆம் ஆண்டில் பட்டமெய்திய அம்பாட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொலையுண்டார். அவரையடுத்து அவர் மகன் மூன்றாம் விக்டர் இமானுவல் பட்டத்திற்கு வந்தார். கியோவன்னி கியோலிட்டி என்பாரின் அரசியல் தலைமையால் நாட்டின் நிலைமை சீர்பட்டு வரலாயிற்று. அவர் இத்தாலியில் மக்களாட்சி அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார். எனினும் {{larger|1911}}-ஆம் ஆண்டில் வட ஆப்பிரிக்காவில் திரிப்போலி (Tripoli)யைக் கைப்பற்ற, இத்தாலி துருக்கியுடன் போரிட்டது. இப்போரே பால்கன் போர்களுக்கு வழிவகுத்தது என்றும், பின்னர் முதல் உலகப் பெரும்போரில் முடிவுற்றது என்றும் கருதுவர்.
முதல் உலகப் போரின் தொடக்கத்தில் இத்தாலி மூவரசுகள் கூட்டணியில் சேர்ந்திருந்தபோதிலும் போரில் பங்கு பெறாமல் நடுநிலை வகித்தது. ஆனால், {{larger|1915}}-ஆம் ஆண்டில் நேசநாடுகளுடன் அது பியூமி, திரியசுடே (Trieste) திரெண்ட்டு (Trent) போன்ற பகுதிகளையும் இன்று யூகோசுலேவியா அமைந்துள்ள கடற்கரைப் பகுதியையும் பெறும் நோக்கத்துடன் போரில் சேர்ந்தது. இத்தாலியர்கள் முதலில் படுதோல்விகளை அடைந்தனர். இருப்பினும் {{larger|1918}}-இல் விக்டர் வெனிசு என்னுமிடத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, ஆசுத்திரியா-அங்கேரியைச் சரணடையச் செய்தது.
<b>இத்தாலியில் பாசிசம்:</b> முதல் உலகப் பெரும் போருக்குப் பின்னர்க் கூடிய பாரிசு அமைதி மாநாடு இத்தாலிக்கு திரெண்ட்டு (Trent), திரியசுடே (Trieste), பயூமி, இசுட்ரியா, யூகோசுலேவியா கடற்கரையை அடுத்துள்ள சில தீவுகள் ஆகியவற்றை வழங்கியது. எனினும், இத்தாலியில் குழப்பமான சூழ்நிலையே நிலவியது. தொழில்வளர்ச்சி குன்றியதால் தொழிலாளர்களிடையே அரசியல் கொந்தளிப்பு மூண்டது. அரசாங்கத்தால் இந்நிலையை அடக்க இயலவில்லை. விலைவாசி ஏற்றத்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் நாட்டை ஆட்சி செய்வது முடியாததாயிற்று, புரட்சி ஏற்படுவது உறுதியாயிற்று.
இந்நிலையில் இத்தாலியில் பெனிட்டோ முசோலினி (Mussolini) என்பார் தலையெடுத்தார். அவருடைய கருஞ்சட்டை வீரர்கள் பாசிசக் கட்சியைச் சார்ந்தவர்கள். கருஞ்சட்டை வீரர்கள் {{larger|1922}}-அக்டோபரில் உரோமாபுரியை நோக்கிப் பயணம் செய்தனர். அரசர் முசோலினியைத் தலைமையமைச்சராக்கினார்கள். அது வல்லாட்சிக்கு வழி வகுத்தது. பாசிசக் கட்சியும். பாசிசப் படை வீரர்களும் நாட்டைக் கட்டுப்படுத்தலாயினர்.
பாசிச ஆட்சியில் எதிர்க்கட்சி ஒழிக்கப்பட்டது. பத்திரிகைச் சுதந்தரம் பறிபோயிற்று. பள்ளிகளில் பாசிசக் கொள்கைகளே மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டன. தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ்க் கொணரப்பெற்றுக் கூட்டுறவு முறையிலான அரசாங்கம் நிலை நாட்டப்பட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு, சதுப்பு நிலங்களை வடித்து மலேரியாக் காய்ச்சலை ஒழித்தல், சுற்றுலாப் பயணத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தல் போன்றவை முசோலினியின் அரும் பெருஞ்சாதனைகளாகும்.
முசோலினியின் அயல்நாட்டுக் கொள்கையும்<noinclude></noinclude>
osxzwqwqkyftmgwswmd0x1h6uv2eo0n
பக்கம்:மின்சாரப் பூ.pdf/2
250
617171
1825510
1824374
2025-06-02T15:43:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|4em}}
{{c|{{Xxx-larger|<b>மின்சாரப்பூ}}<br>{{larger|(சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்)}}
{{dhr|12em}}
{{x-larger|மேலாண்மை பொன்னுச்சாமி}}<br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்
{{dhr|12em}}
{{Css image crop
|Image = மின்சாரப்_பூ.pdf
|Page = 2
|bSize = 423
|cWidth = 173
|cHeight = 95
|oTop = 383
|oLeft = 117
|Location = center
|Description =
}}
{{larger|கங்கை புத்தக நிலையம்}}
<br>23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை — 600 017.</b>}}{{nop}}
{{dhr|4em}}<noinclude></noinclude>
f2il5pgfxqcjuhz4s4ike37r0u63zlh
1825511
1825510
2025-06-02T15:43:33Z
மொஹமது கராம்
14681
1825511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|4em}}
{{c|{{Xxxx-larger|<b>மின்சாரப்பூ}}<br>{{larger|(சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்)}}
{{dhr|12em}}
{{x-larger|மேலாண்மை பொன்னுச்சாமி}}<br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்
{{dhr|12em}}
{{Css image crop
|Image = மின்சாரப்_பூ.pdf
|Page = 2
|bSize = 423
|cWidth = 173
|cHeight = 95
|oTop = 383
|oLeft = 117
|Location = center
|Description =
}}
{{larger|கங்கை புத்தக நிலையம்}}
<br>23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை — 600 017.</b>}}{{nop}}
{{dhr|4em}}<noinclude></noinclude>
mqq65q55ydjbzz6bs0a2h92oafx84cg
1825512
1825511
2025-06-02T15:44:00Z
மொஹமது கராம்
14681
1825512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|4em}}
{{c|{{Xxxx-larger|<b>மின்சாரப்பூ}}<br>{{larger|(சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்)}}
{{dhr|12em}}
{{x-larger|மேலாண்மை பொன்னுச்சாமி}}<br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்
{{dhr|12em}}
{{Css image crop
|Image = மின்சாரப்_பூ.pdf
|Page = 2
|bSize = 423
|cWidth = 173
|cHeight = 95
|oTop = 383
|oLeft = 117
|Location = center
|Description =
}}
{{larger|கங்கை புத்தக நிலையம்}}
<br>23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை — 600 017.</b>}}{{nop}}<noinclude></noinclude>
41uebgdsiyjra31iznuzc45z8pje2g0
1825513
1825512
2025-06-02T15:44:21Z
மொஹமது கராம்
14681
1825513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|4em}}
{{c|{{Xxxx-larger|<b>மின்சாரப்பூ}}<br>{{larger|(சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்)}}
{{dhr|12em}}
{{x-larger|மேலாண்மை பொன்னுச்சாமி}}<br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்
{{dhr|12em}}
{{Css image crop
|Image = மின்சாரப்_பூ.pdf
|Page = 2
|bSize = 423
|cWidth = 173
|cHeight = 95
|oTop = 383
|oLeft = 117
|Location = center
|Description =
}}
{{larger|கங்கை புத்தக நிலையம்}}
<br>23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை — 600 017</b>}}{{nop}}<noinclude></noinclude>
mj0di7kev5yhti024u1smx7mvplhodv
1825536
1825513
2025-06-02T16:03:35Z
மொஹமது கராம்
14681
1825536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Xxxx-larger|<b>மின்சாரப்பூ}}<br>{{larger|(சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்)}}
{{dhr|12em}}
{{x-larger|மேலாண்மை பொன்னுச்சாமி}}<br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்
{{dhr|12em}}
{{Css image crop
|Image = மின்சாரப்_பூ.pdf
|Page = 2
|bSize = 423
|cWidth = 173
|cHeight = 95
|oTop = 383
|oLeft = 117
|Location = center
|Description =
}}
{{larger|கங்கை புத்தக நிலையம்}}
<br>23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை — 600 017</b>}}{{nop}}<noinclude></noinclude>
buckhy7jyfpdflvj54bu9284ii7mzwi
பக்கம்:மின்சாரப் பூ.pdf/4
250
617196
1825520
1825285
2025-06-02T15:51:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|5em}}
<b>{{larger|{{float_right|சமர்ப்பணம்}}}}</b>
{{dhr|3em}}
அம்மா இல்லை. அப்பா இல்லை. சுற்றம் இல்லை. பொறுப்பேற்று, முன் கையெடுத்து நல்லது செய்கிற உறவில்லை. உறவு வளர்க்கிற அன்பில்லை. அன்பான ஆதரவில்லை.
‘திருமணம் வேண்டாம்’ என்கிற பிடிவாதத்தில் நான். சிறுவனாக தம்பி கரிகாலன். கால் ஊனமான வயோதிக ஆச்சி. கஞ்சி காய்ச்ச ஆளில்லை.
இந்நிலையில்... அக்கறையெடுத்து, முன்வந்து, என்னை எனக்குப் புரிய வைத்து, சம்மதிக்க வைத்து, பெண்பார்த்து, முழுப் பொறுப்பேற்று, எல்லா வேலைகளுக்கும் ஓடி ஓடி உழைத்து, என்னையும் ஒரு குடும்பத் தலைவனாக சுடரேற்றி வைத்த... தூரத்து உறவுப் பெரியப்பா செயலாலும் பாசத்தாலும் சொந்த அப்பா... <b>அமரர் அ. செல்லையா நாடார் அவர்கள் நினைவுகளுக்கு...</b>{{nop}}<noinclude></noinclude>
thpp1sohyrlp6garikb7i2kvgqm3kbj
1825521
1825520
2025-06-02T15:52:02Z
மொஹமது கராம்
14681
1825521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|7em}}
<b>{{larger|{{float_right|சமர்ப்பணம்}}}}</b>
{{dhr|5em}}
அம்மா இல்லை. அப்பா இல்லை. சுற்றம் இல்லை. பொறுப்பேற்று, முன் கையெடுத்து நல்லது செய்கிற உறவில்லை. உறவு வளர்க்கிற அன்பில்லை. அன்பான ஆதரவில்லை.
‘திருமணம் வேண்டாம்’ என்கிற பிடிவாதத்தில் நான். சிறுவனாக தம்பி கரிகாலன். கால் ஊனமான வயோதிக ஆச்சி. கஞ்சி காய்ச்ச ஆளில்லை.
இந்நிலையில்... அக்கறையெடுத்து, முன்வந்து, என்னை எனக்குப் புரிய வைத்து, சம்மதிக்க வைத்து, பெண்பார்த்து, முழுப் பொறுப்பேற்று, எல்லா வேலைகளுக்கும் ஓடி ஓடி உழைத்து, என்னையும் ஒரு குடும்பத் தலைவனாக சுடரேற்றி வைத்த... தூரத்து உறவுப் பெரியப்பா செயலாலும் பாசத்தாலும் சொந்த அப்பா... <b>அமரர் அ. செல்லையா நாடார் அவர்கள் நினைவுகளுக்கு...</b>{{nop}}<noinclude></noinclude>
20irlzm9ukqo3gp0916wsvc89uaayxa
1825522
1825521
2025-06-02T15:52:22Z
மொஹமது கராம்
14681
1825522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|7em}}
<b>{{larger|{{float_right|சமர்ப்பணம்}}}}</b>
{{dhr|8em}}
அம்மா இல்லை. அப்பா இல்லை. சுற்றம் இல்லை. பொறுப்பேற்று, முன் கையெடுத்து நல்லது செய்கிற உறவில்லை. உறவு வளர்க்கிற அன்பில்லை. அன்பான ஆதரவில்லை.
‘திருமணம் வேண்டாம்’ என்கிற பிடிவாதத்தில் நான். சிறுவனாக தம்பி கரிகாலன். கால் ஊனமான வயோதிக ஆச்சி. கஞ்சி காய்ச்ச ஆளில்லை.
இந்நிலையில்... அக்கறையெடுத்து, முன்வந்து, என்னை எனக்குப் புரிய வைத்து, சம்மதிக்க வைத்து, பெண்பார்த்து, முழுப் பொறுப்பேற்று, எல்லா வேலைகளுக்கும் ஓடி ஓடி உழைத்து, என்னையும் ஒரு குடும்பத் தலைவனாக சுடரேற்றி வைத்த... தூரத்து உறவுப் பெரியப்பா செயலாலும் பாசத்தாலும் சொந்த அப்பா... <b>அமரர் அ. செல்லையா நாடார் அவர்கள் நினைவுகளுக்கு...</b>{{nop}}<noinclude></noinclude>
fu8ggloj2o8tc9evic9xmqlvpkuh6c3
1825525
1825522
2025-06-02T15:54:38Z
மொஹமது கராம்
14681
1825525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|7em}}
<b>{{X-larger|{{float_right|சமர்ப்பணம்}}}}</b>
{{dhr|8em}}
அம்மா இல்லை. அப்பா இல்லை. சுற்றம் இல்லை. பொறுப்பேற்று, முன் கையெடுத்து நல்லது செய்கிற உறவில்லை. உறவு வளர்க்கிற அன்பில்லை. அன்பான ஆதரவில்லை.
‘திருமணம் வேண்டாம்’ என்கிற பிடிவாதத்தில் நான். சிறுவனாக தம்பி கரிகாலன். கால் ஊனமான வயோதிக ஆச்சி. கஞ்சி காய்ச்ச ஆளில்லை.
இந்நிலையில்... அக்கறையெடுத்து, முன்வந்து, என்னை எனக்குப் புரிய வைத்து, சம்மதிக்க வைத்து, பெண்பார்த்து, முழுப் பொறுப்பேற்று, எல்லா வேலைகளுக்கும் ஓடி ஓடி உழைத்து, என்னையும் ஒரு குடும்பத் தலைவனாக சுடரேற்றி வைத்த... தூரத்து உறவுப் பெரியப்பா செயலாலும் பாசத்தாலும் சொந்த அப்பா... <b>அமரர் அ. செல்லையா நாடார் அவர்கள் நினைவுகளுக்கு...</b>{{nop}}<noinclude></noinclude>
bctigeydew9n2al8pm69lidatdvsezx
1825535
1825525
2025-06-02T16:03:06Z
மொஹமது கராம்
14681
1825535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<b>{{X-larger|{{float_right|சமர்ப்பணம்}}}}</b>
{{dhr|8em}}
அம்மா இல்லை. அப்பா இல்லை. சுற்றம் இல்லை. பொறுப்பேற்று, முன் கையெடுத்து நல்லது செய்கிற உறவில்லை. உறவு வளர்க்கிற அன்பில்லை. அன்பான ஆதரவில்லை.
‘திருமணம் வேண்டாம்’ என்கிற பிடிவாதத்தில் நான். சிறுவனாக தம்பி கரிகாலன். கால் ஊனமான வயோதிக ஆச்சி. கஞ்சி காய்ச்ச ஆளில்லை.
இந்நிலையில்... அக்கறையெடுத்து, முன்வந்து, என்னை எனக்குப் புரிய வைத்து, சம்மதிக்க வைத்து, பெண்பார்த்து, முழுப் பொறுப்பேற்று, எல்லா வேலைகளுக்கும் ஓடி ஓடி உழைத்து, என்னையும் ஒரு குடும்பத் தலைவனாக சுடரேற்றி வைத்த... தூரத்து உறவுப் பெரியப்பா செயலாலும் பாசத்தாலும் சொந்த அப்பா... <b>அமரர் அ. செல்லையா நாடார் அவர்கள் நினைவுகளுக்கு...</b>{{nop}}<noinclude></noinclude>
9m9zc9qfonkk02i204o8zwwvahi4kcr
பக்கம்:மின்சாரப் பூ.pdf/5
250
617200
1825523
1825287
2025-06-02T15:54:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>{{float_right|முன்னுரை}}</b>}}
{{dhr|5em}}
முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பது தான் இந்தத் தொகுப்பின் தனித்துவம்.
பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
‘மின்சாரப்பூ’ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். ‘அன்பெழுத்து’வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
‘நீரில்லாமீன்’ கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.{{nop}}<noinclude></noinclude>
kvknz6xmtvq86uh7vn9hiq5eqfw85ja
1825524
1825523
2025-06-02T15:54:16Z
மொஹமது கராம்
14681
1825524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>{{float_right|முன்னுரை}}</b>}}
{{dhr|7em}}
முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பது தான் இந்தத் தொகுப்பின் தனித்துவம்.
பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
‘மின்சாரப்பூ’ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். ‘அன்பெழுத்து’வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
‘நீரில்லாமீன்’ கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.{{nop}}<noinclude></noinclude>
j8e8bldrdetmp63xu0cqx30pjqk2d2g
1825526
1825524
2025-06-02T15:54:54Z
மொஹமது கராம்
14681
1825526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{X-larger|<b>{{float_right|முன்னுரை}}</b>}}
{{dhr|9em}}
முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பது தான் இந்தத் தொகுப்பின் தனித்துவம்.
பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
‘மின்சாரப்பூ’ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். ‘அன்பெழுத்து’வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
‘நீரில்லாமீன்’ கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.{{nop}}<noinclude></noinclude>
olpp5iefl2cn5xzzrg9n273xkngxxn5
1825527
1825526
2025-06-02T15:55:08Z
மொஹமது கராம்
14681
1825527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|4em}}
{{X-larger|<b>{{float_right|முன்னுரை}}</b>}}
{{dhr|9em}}
முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பது தான் இந்தத் தொகுப்பின் தனித்துவம்.
பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
‘மின்சாரப்பூ’ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். ‘அன்பெழுத்து’வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
‘நீரில்லாமீன்’ கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.{{nop}}<noinclude></noinclude>
adfdywa1u2xhxf5edqk5jhpc03qperg
1825534
1825527
2025-06-02T16:02:51Z
மொஹமது கராம்
14681
1825534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{X-larger|<b>{{float_right|முன்னுரை}}</b>}}
{{dhr|9em}}
முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பது தான் இந்தத் தொகுப்பின் தனித்துவம்.
பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
‘மின்சாரப்பூ’ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். ‘அன்பெழுத்து’வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
‘நீரில்லாமீன்’ கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.{{nop}}<noinclude></noinclude>
olpp5iefl2cn5xzzrg9n273xkngxxn5
பக்கம்:மின்சாரப் பூ.pdf/6
250
617206
1825528
1825290
2025-06-02T15:58:23Z
மொஹமது கராம்
14681
1825528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|v||}}</noinclude>இக்கதைகளை பிரசுரித்து அன்பு காட்டிய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாக வெளியிட முன் வந்த புகழ்மிக்க ‘கங்கை புத்தக நிலையம்’ உரிமையாளருக்கும், அட்டை ஓவியம் வழங்கிய ஓவியர் ஷியாம் அவர்களுக்கும்,
தொகுப்புக்கான கதைகளை பாதுகாத்து வைத்து, சேகரித்து, கத்தரித்து ஒழுங்குபடுத்தித் தந்த என் மூத்த மகள் வைகறைச் செல்விக்கும், என் இலக்கிய வாழ்வுக்கு ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
வாசித்து முடித்து விட்டு... மௌனத்தில் புதைந்து விட வேண்டாம். வாசித்ததால் நிகழ்ந்த உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதி, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்; அதே போல் விமர்சனச் சொற்களும் என்னை நெறிப்படுத்தும்.
இரண்டுமே இலக்கியத்துக்கும், தமிழுக்கும் நல்லது.
{{c|நன்றி!}}
{{rh|<br><br>மேலாண்மறைநாடு<br>626127<br>விருதுநகர் மாவட்டம்<br>04562/271233||என்றும் உங்கள்<br><b>மேலாண்மை பொன்னுச்சாமி.</b>}}{{nop}}<noinclude></noinclude>
6nm1fsn3znl1anaxqznvqlpds4myuts
1825529
1825528
2025-06-02T15:58:38Z
மொஹமது கராம்
14681
1825529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|v||}}</noinclude>இக்கதைகளை பிரசுரித்து அன்பு காட்டிய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாக வெளியிட முன் வந்த புகழ்மிக்க ‘கங்கை புத்தக நிலையம்’ உரிமையாளருக்கும், அட்டை ஓவியம் வழங்கிய ஓவியர் ஷியாம் அவர்களுக்கும்,
தொகுப்புக்கான கதைகளை பாதுகாத்து வைத்து, சேகரித்து, கத்தரித்து ஒழுங்குபடுத்தித் தந்த என் மூத்த மகள் வைகறைச் செல்விக்கும், என் இலக்கிய வாழ்வுக்கு ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
வாசித்து முடித்து விட்டு... மௌனத்தில் புதைந்து விட வேண்டாம். வாசித்ததால் நிகழ்ந்த உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதி, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்; அதே போல் விமர்சனச் சொற்களும் என்னை நெறிப்படுத்தும்.
இரண்டுமே இலக்கியத்துக்கும், தமிழுக்கும் நல்லது.
{{c|நன்றி!}}
{{rh|<br><br><br>மேலாண்மறைநாடு<br>626127<br>விருதுநகர் மாவட்டம்<br>04562/271233||என்றும் உங்கள்<br><b>மேலாண்மை பொன்னுச்சாமி.</b>}}{{nop}}<noinclude></noinclude>
c56yvwbhw1098xx0xm02gd2pqsxxcqf
1825530
1825529
2025-06-02T15:59:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|v||}}</noinclude>இக்கதைகளை பிரசுரித்து அன்பு காட்டிய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாக வெளியிட முன் வந்த புகழ்மிக்க ‘கங்கை புத்தக நிலையம்’ உரிமையாளருக்கும், அட்டை ஓவியம் வழங்கிய ஓவியர் ஷியாம் அவர்களுக்கும்,
தொகுப்புக்கான கதைகளை பாதுகாத்து வைத்து, சேகரித்து, கத்தரித்து ஒழுங்குபடுத்தித் தந்த என் மூத்த மகள் வைகறைச் செல்விக்கும், என் இலக்கிய வாழ்வுக்கு ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
வாசித்து முடித்து விட்டு... மௌனத்தில் புதைந்து விட வேண்டாம். வாசித்ததால் நிகழ்ந்த உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதி, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்; அதே போல் விமர்சனச் சொற்களும் என்னை நெறிப்படுத்தும்.
இரண்டுமே இலக்கியத்துக்கும், தமிழுக்கும் நல்லது.
{{c|நன்றி!}}
{{rh|<br><br><br>மேலாண்மறைநாடு<br>626127<br>விருதுநகர் மாவட்டம்<br>04562/271233||என்றும் உங்கள்<br><b>மேலாண்மை பொன்னுச்சாமி.</b>}}{{nop}}<noinclude></noinclude>
gx0yk074r80ss9u24f91wx52qq0rovx
1825531
1825530
2025-06-02T15:59:26Z
மொஹமது கராம்
14681
1825531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|v||}}</noinclude>இக்கதைகளை பிரசுரித்து அன்பு காட்டிய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாக வெளியிட முன் வந்த புகழ்மிக்க ‘கங்கை புத்தக நிலையம்’ உரிமையாளருக்கும், அட்டை ஓவியம் வழங்கிய ஓவியர் ஷியாம் அவர்களுக்கும்,
தொகுப்புக்கான கதைகளை பாதுகாத்து வைத்து, சேகரித்து, கத்தரித்து ஒழுங்குபடுத்தித் தந்த என் மூத்த மகள் வைகறைச் செல்விக்கும், என் இலக்கிய வாழ்வுக்கு ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
வாசித்து முடித்து விட்டு... மௌனத்தில் புதைந்து விட வேண்டாம். வாசித்ததால் நிகழ்ந்த உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதி, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்; அதே போல் விமர்சனச் சொற்களும் என்னை நெறிப்படுத்தும்.
இரண்டுமே இலக்கியத்துக்கும், தமிழுக்கும் நல்லது.
{{c|நன்றி!}}
{{rh|<br><br><br>மேலாண்மறைநாடு<br>626127<br>விருதுநகர் மாவட்டம்<br>04562/271233||என்றும் உங்கள்<br><b>மேலாண்மை பொன்னுச்சாமி.</b>}}{{nop}}<noinclude></noinclude>
6kuyv9g069bp7c2yjijvynws6ruktqj
பக்கம்:விரல் 2003.pdf/1
250
617290
1825448
1824934
2025-06-02T12:53:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
[[File:விரல் 2003.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
d1v2bsmrbah4rl6nw23q8tyzc77s92q
பக்கம்:விரல் 2003.pdf/2
250
617292
1825449
1824940
2025-06-02T12:54:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|2em}}
{{center|<b>{{Xxx-larger|விரல்}}</b>
{{dhr|10em}}
{{x-larger|<b>மேலாண்மை பொன்னுச்சாமி
{{dhr|15em}}
{{Css image crop
|Image = விரல்_2003.pdf
|Page = 2
|bSize = 384
|cWidth = 269
|cHeight = 129
|oTop = 374
|oLeft = 59
|Location = center
|Description =
}}
23, தீனதயாளு தெரு,<br> தி.நகர், சென்னை-17.</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
ldn8x66epr2k9kzjh2l7482m3nsr93u
பக்கம்:விரல் 2003.pdf/4
250
617295
1825453
1824946
2025-06-02T13:03:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
:::{{larger|<b>சமர்ப்பணம்}}</b>
{{dhr|3em}}
::செம்மலர் ஆசிரியரும், தமிழ்நாடு
::முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனும்
::ஆலமரத்தை நிறுவி வளர்த்தவரும், நாவல்,
::விமர்சனத் துறையில் அழுந்தக் கால்
::வைத்தவரும், கிராமத்துப் பாமரத்தனத்துடன்
::எழுதத் துவங்கிய என் கதைகளை விருட்சம்
::சுமக்கும் விதையென முன்னுணர்ந்து காத்து,
::வளர்த்து என்னை எனக்கும் உலகுக்கும்
::அறிமுகப்படுத்தியவரும், என் போன்ற
::எத்தனையோ படைப்பாளிகளுக்கு ஆதர்சத்
::தலைவராகவும் பாசமிகு தோழராகவும்
::விளங்கிய என் இனிய தோழர்
::''கே. முத்தையா'' அவர்களுக்கு...{{nop}}<noinclude></noinclude>
gxec9iaul1faz2bhp9gb6euzoyuu7oe
பக்கம்:விரல் 2003.pdf/3
250
617298
1825452
1824950
2025-06-02T12:58:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
:{|
|முதற் பதிப்பு ||: || மே, 1995
|-
|இரண்டாம் பதிப்பு ||: || (கங்கை) டிசம்பர், 2003
|-
|© உரிமை ||: || ஆசிரியர்
|-
|}
{{dhr|4em}}
:{|
|விலை ||: || ரூ.45.00
|-
|}
{{dhr|5em}}
:{|
|{{ts|vtt}}|☐ Title ||{{ts|vtt}}| || VIRAL
|-
|{{ts|vtt}}|☐ Author ||{{ts|vtt}}| || MELANMAI PONNUSAMY
|-
|{{ts|vtt}}|☐ Edition ||{{ts|vtt}}| || Second Edition, December, 2003
|-
|{{ts|vtt}}|☐ Pages ||{{ts|vtt}}| || 184
|-
|{{ts|vtt}}|☐ Published By ||{{ts|vtt}}| || Gangai Puthaga Nilayam<br> T.Nagar, Chennai-17.
|-
|{{ts|vtt}}|☐ Price ||{{ts|vtt}}| || Rs. 45.00
|-
|}
{{dhr|5em}}
{{rule}}
Laser Typeset by: Sivaa Graphics, Ph: 56152070
Printed at: Nathan & Company, Chennai – 42.
{{nop}}<noinclude></noinclude>
rv2pybpzd9x7mzc6glkv90lue4d6j2h
பக்கம்:விரல் 2003.pdf/5
250
617299
1825454
1824957
2025-06-02T13:05:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>முன்னுரை</b>}}}}
{{larger|<b>கி</b>}}ராமங்களின் உற்பத்தி முறையும், சாகுபடி விதமும் நவீனமாகியிருக்கிறது. உழைப்பை மட்டுமே சார்ந்து நின்ற உற்பத்தி முறைமை.. இப்போது உழவு, நவீன விதைகள், ரசாயன உரம், ஊடுருவிப் பாய்கிற பூச்சி மருந்துகள் என்று பணச் செலவுகள் செய்து விளைச்சல் காணுகிற புதிய முறைமையாக மாறியிருக்கிறது.
இந்த மாறுதல், விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த கூலி மக்களுக்குமான உறவுகளையும் நிறமாற்றம் செய்திருக்கிறது. கிராமங்களுக்கேயுரித்தான மனித நேயம் மிகுந்த அந்நியோன்யம், கொடுக்கல்வாங்கல் எல்லாமே நிறமாற்றம் பெற்றிருக்கிறது.
விவசாய வீட்டுப் பிள்ளைகள் விவசாயத்தை நேசிப்பது என்கிற இயல்பான தன்மைகளும் இயல்பு மாறுகின்றன.
இந்த மாறுதல்கள் கலாசாரத்திலும் நிகழ்கிறது. தெம்மாங்குப் பாட்டுகள், தாத்தா பாட்டிக் கதைகள், வியர்வைக் கலையான வீரம் செறிந்த கிராமீயக் கலைகள் யாவும் மங்கி வருகின்றன. தூரம் தூரமாகின்றன.{{nop}}<noinclude></noinclude>
gxe94dacb3hkftiyotlsrisg0uggtck
பக்கம்:விரல் 2003.pdf/6
250
617300
1825455
1824961
2025-06-02T13:06:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh||5|}}</b></noinclude>எங்கள் சின்னஞ்சிறு குக்கிராமத்தில்கூட ஆகாய வழியில் வலை வீசிக்கொண்டு நிற்கின்ற 31 ஆன்டனாக்கள். காதுகுத்து- கல்யாணம்-பூப்புனித நீராட்டு போன்ற குடும்ப விழாக்களில்கூட டெக்— டி.வி. சினிமாக்களின் ஆக்ரமிப்பு, காட்டு வெளியில் மேய்கிற ஆடுகளைப் பார்த்துக் கொண்டு வெயிலில் நிற்கிற ஆட்டுகாரனின் உதடுகளில்கூட சினிமாப் பாட்டின் சிணுங்கல்கள்...
இதெல்லாம்... கிராமங்களின் புதிய பூச்சுகள். புதிய நிறங்கள். புதிய தோற்றங்கள்.
இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றங்களா...? முன்னோக்கிய வளர்ச்சியா? அல்லது வளர் சிதைவுகளா? என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
உறவுகளிலும், கலாசாரத்திலும், மனிதப் பண்பாட்டுச் சாயல்களிலும் ஏற்பட்டிருக்கிற இந்தப் புதிய சலனங்களை என் கதைகள் பதிவு செய்கின்றன.
வாழ்க்கை நிகழ்வுகளால் மனிதப் பண்புகள் மாறுவதும், மானுட ஒற்றுமையான செயல்களால் வாழ்க்கையின் முகமே மாறுவதுமாக... வரலாறு முன்னோக்கி நகர்கிறது.
இந்த நகர்வின் உள் வேதனைகளையும், ரணங்களையும், திசைகளையும் என் கதைகள் உணர்த்துகின்றன.
வானம் பார்த்த பூமியான கரிசல் பகுதி மக்களின் அருமைகளையும், பெருமிதத்துக்குரிய உயர் பண்புகளையும் மட்டுமே என் கதைகள் சொல்வதில்லை. அதற்கும் ஆழத்தில் அதிர்கிற சிறுமை<noinclude></noinclude>
5ndizuy0z2m5v4m8mjpkuoawm7ynmik
1825456
1825455
2025-06-02T13:07:21Z
Booradleyp1
1964
1825456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh||5|}}</b></noinclude>எங்கள் சின்னஞ்சிறு குக்கிராமத்தில்கூட ஆகாய வழியில் வலை வீசிக்கொண்டு நிற்கின்ற 31 ஆன்டனாக்கள். காதுகுத்து- கல்யாணம்-பூப்புனித நீராட்டு போன்ற குடும்ப விழாக்களில்கூட டெக்— டி.வி. சினிமாக்களின் ஆக்ரமிப்பு, காட்டு வெளியில் மேய்கிற ஆடுகளைப் பார்த்துக் கொண்டு வெயிலில் நிற்கிற ஆட்டுகாரனின் உதடுகளில்கூட சினிமாப் பாட்டின் சிணுங்கல்கள்...
இதெல்லாம்... கிராமங்களின் புதிய பூச்சுகள். புதிய நிறங்கள். புதிய தோற்றங்கள்.
இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றங்களா...? முன்னோக்கிய வளர்ச்சியா? அல்லது வளர் சிதைவுகளா? என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
உறவுகளிலும், கலாசாரத்திலும், மனிதப் பண்பாட்டுச் சாயல்களிலும் ஏற்பட்டிருக்கிற இந்தப் புதிய சலனங்களை என் கதைகள் பதிவு செய்கின்றன.
வாழ்க்கை நிகழ்வுகளால் மனிதப் பண்புகள் மாறுவதும், மானுட ஒற்றுமையான செயல்களால் வாழ்க்கையின் முகமே மாறுவதுமாக... வரலாறு முன்னோக்கி நகர்கிறது.
இந்த நகர்வின் உள் வேதனைகளையும், ரணங்களையும், திசைகளையும் என் கதைகள் உணர்த்துகின்றன.
வானம் பார்த்த பூமியான கரிசல் பகுதி மக்களின் அருமைகளையும், பெருமிதத்துக்குரிய உயர் பண்புகளையும் மட்டுமே என் கதைகள் சொல்வதில்லை. அதற்கும் ஆழத்தில் அதிர்கிற சிறுமை-<noinclude></noinclude>
l5ejjeowhs5sc61pabk1in1w4ycqgin
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/53
250
617301
1825676
1825408
2025-06-03T06:33:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| அக்கரை தேசம் ||— || கொல்லம் 780 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/103
|-
| அக்களநெறிச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| அக்களநென்மடிச் சருப்பேதிமங்கலம் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 304
|-
| அக்களூர் பாக்கம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1195-96) || S.I.I. Vol. xxiii No. 385
|-
| அக்கை சாலை || — || — || S.I.I. Vol. viii No. 460
|-
| அகநாடு || இராஜ ராஜகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 3
|-
| அகிலநாயகச் சருப்பேதி மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xii No. 224
|-
| அகிலநாயகச் சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xii No. 224
|-
| அங்குத்தநல்லூர் || ஸ்ரீபலதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I.Vol. xiv No. 202
|-
| அஞ்சுகுடி || — || கி.பி. 17-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/42
|-
| அஞ்ஞூற்றுவ மங்கலம் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 438
|-
| அடியப்பியச்சதுர்வேதி மங்கலம் || இராஜ ராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 992) || S.I.I. Vol xvii. No. 617
|-
| அண்டக்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. iv No. 92
|-
| அண்ட நாடு || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xxii No. 462
|}<noinclude></noinclude>
26raw1p6gbdcbpga6s07mnwms3s6nbr
பக்கம்:விரல் 2003.pdf/7
250
617302
1825458
1824965
2025-06-02T13:08:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh||6|}}</b></noinclude>களையும், கசப்பூட்டும் துயரங்களையும், சிதைவுகளையும் சேர்த்தே பதிவு செய்கின்றன.
வாழ்வின் சமகாலப் புதிய முகங்கள் என் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம்... ஏன் முன்னுரையில் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.
முற்போக்காளர்கள் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இப்போது சொல்லப்படுகிறது. ‘ரொம்ப அதிநவீன வாதிகளை’ப் போல தம்மைப் பகட்டிக் கொள்கிற சமகால உருவவியல் வாதிகளால் மட்டுமே அந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அது என்ன குற்றச்சாட்டு?
“முற்போக்காளர்களின் யதார்த்தம், மொண்ணையான யதார்த்தம். வாழ்வின் மேலோட்டமான சம்பவங்களை மொண்ணையான யதார்த்த பாணியில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”
இதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
இது... கொஞ்சம்கூட உண்மைக் கலப்பற்ற— அப்பட்டமான—அவதூறு.
வாழ்வின் மேலோட்டமான சம்பவங்களையல்ல... புறவாழ்வின் மிகப் புதிய சலனங்களையும்-மனித உறவுகளின், உணர்வுகளின் நிறமாற்றங்களையும் முற்போக்காளர்கள் பதிவு செய்வு செய்து வருகிறார்கள் என்பதே நிஜம்.
அது மட்டுமல்ல... அவற்றையும் கூர்மழுங்கிப் போன ‘மொண்ணையான’ யதார்த்தமாகச் சொல்வதில்லை. ஆழ்ந்துணர்ந்த மன உலக வெளிப்பாடு-<noinclude></noinclude>
sz4i0tcwvimvly7p8ij1x5lkkrujfvh
பக்கம்:விரல் 2003.pdf/8
250
617303
1825459
1824976
2025-06-02T13:09:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh||7|}}</b></noinclude>களாக— ஆகவே கலைத் தரமிக்க வகையில்— சொல்கிறார்கள். வாழ்வின் நிகழ்வுகள் மன உலகயதார்த்தமாக உணர்வுலகில் கலந்து சங்கமித்து ததும்பிய வெளிப்பாடுகள்தான்... முற்போக்காளர்களின் படைப்புகள் அதனால்தான்... அவர்கள் படைப்புகள் யதார்த்த வடிவத்திற்கே புதிய பரிமாணம் தந்து கொண்டிருக்கின்றன.
சமூக அக்கறையில் எந்த அளவுக்கு ஆழமும் அழுத்தமும் அசலாகவும் முற்போக்காளர்கள் இருக்கிறார்களோ... அதே அளவுக்கு இலக்கிய அக்கறையும் கொண்டிருப்பார்கள். உள்ளடக்க அக்கறையின் அளவுக்கு வடிவ அக்கறையும் இருக்கும்.
‘இலக்கியம் மக்களுக்காக’ என்பதில் அழுத்தமானவர்கள், முற்போக்காளர்கள். இலக்கிய உள்ளடக்கம் மக்களின் உணர்வுகளாக இடம் மாற்றம் பெற்றாக வேண்டும். அதற்கு வடிவம் மிகமிக முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்ந்திருப்பவர்கள்.
ஆகவே... ‘மொண்ணை’ யான யதார்த்தத்தை மனசின் ஆழத்திலிருந்து வெறுப்பவர்கள், முற்போக்காளர்கள். யதார்த்த வடிவத்திலேயே புதிய புதிய சோதனைகள் செய்து வெற்றி கண்டு யதார்த்த வடிவத்தையே சிருஷ்டிப்புத் தன்மைமிக்க வளரும் யதார்த்தமாக்கி... அதைப் போற்றி பாதுகாப்பவர்கள்.
இது... பொய்யல்ல... நிஜம்.
இந்த நிஜம்தான்... இலக்கிய உலகில் முற்போக்காளர்கள் மென்மேலும் செல்வாக்கு பெற்று வருகிற உண்மைக்கான காரணம்.{{nop}}<noinclude></noinclude>
3odt3wqx7h4uegmboyjnvee5kbo4fo7
பக்கம்:விரல் 2003.pdf/9
250
617304
1825460
1824998
2025-06-02T13:10:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh||8|}}</b></noinclude>இது... இன்றைய நிஜம் மட்டுமல்ல... எல்லாக் காலத்து உண்மையும் இதுதான்.
வாழும் காலத்திலேயே விரிந்து பரந்த செல்வாக்கு பெற்றிருந்த புதுமைப்பித்தன் ‘காஞ்சனையின் கனவு,’ ‘கடவுளும் கந்தசாமிபிள்ளையும்,’ ‘கயிற்றரவு’ போன்ற பல கதைகளில் யதார்த்த தளத்தில் ஆழமாகக் காலூன்றி நின்றுகொண்டே வடிவப் பரிசோதனைகள் செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இதில் இடம் பெற்றுள்ள கதைகளில் ‘விரல்’ எனக்கு மிகவும் பிடித்த கதை. உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் எனக்குப் பிடித்தமான கதை. அதே போல... புஞ்சை, பலிபீடம் கதைகளும் பிடித்த
மானவை.
இக் கதைகளை தொகுப்பாக சிறந்த முறையில் அழகான வடிவத்தில் நூலாக வெளியிடுகிற புகழ்மிக்க ‘வானதி பதிப்பக’ உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுக்கு எனது இதய நன்றிகள்.
இதோ... உங்கள் கையில் எனது நூல். எனது படைப்புகள். வாசித்து முடித்தவுடன் மவுனத்தில் ஆழ்ந்துவிடாமல்... ஒரு கடிதம் போடுங்கள். படைப்பு பற்றிய உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு மையூற்றும்; விமர்சனங்கள் என் பேனாவை இன்னும் தீட்டிக் கூர்மையாக்கும். இரண்டுமே என்னை வளர்க்கும்.
::நன்றி!
{{rh|16.1.1995<br>மேலாண் மறைநாடு<br>626127<br>
காமராசர் மாவட்டம்||என்றும் உங்கள்<br> மேலாண்மை <b>பொன்னுச்சாமி</b>}}<noinclude></noinclude>
s47e3vjzbctkg7lp0sdydq5qocmf092
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/54
250
617306
1825678
1825383
2025-06-03T06:40:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| அண்டாவூர் நாடு || — || — || S.I.I. Vol. v No. 258
|-
| அண்ணல் வாசல் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு ஒன்று || புது எண். 622
|-
|colspan=3|(இப்பொழுது அண்ணவாசல் என வழங்கப்படுகிறது) || புது எண். 470
|-
| அண்ணாநாடு || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. viii No. 96
|-
| அதம்பார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 13 (கிபி. 997-98) || S.I.I. Vol. viii No. 339
|-
| அதளையூர் நாடு || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xxiii No. 158
|-
| அதிகுணகற்பகநல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 185
|-
| அதிகை || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164
|-
| அதிராஜ மங்கலம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 67
|-
| அதிராஜ ராஜமண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii Pt. i No. 22
|-
| அதியரைய மங்கலம் || நிருபதொங்க பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 71
|-
| அதியனூர் || — || கொல்லம் 252 (கி.பி. 1076) || கன். கல் தொகுதி 5 தொ. எ. 1969/12
|-
| அதுல பராக்கிரமபுரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xvii No. 503
|-
| அந்தரபுரம் || — || கொல்லம் 811 (கி.பி. 1635) || கன். கல். தொகுதி 5 தொ.எ. 1969/2
|-
|colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது)
|-
| அந்தியூர் || — || சாலிவாகன சகாப்தம் 1200 || தெ.இ.கோ.சா. 1173
|-
| அந்துவநல்லூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 139
|-
|colspan=4|(இக்கல்வெட்டுக் கிடைக்கும் ஊராகிய அந்தநல்லூர் என்பதே இவ்வூராக இருக்கலாம்)
|-
| அநபாய நல்லூர் || — || — || S.I.I. Vol. V No. 632
|}{{nop}}<noinclude></noinclude>
l7jhq2njtj6vvto9rutm5h7t0rz1blo
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/34
250
617307
1825740
1825013
2025-06-03T08:29:44Z
Mohanraj20
15516
1825740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>வடிவேலு நிறுத்தவும், ரெங்கசாமி 'கபகபா'வென சிரித்தார். சிரிப்பிற்கிடையே வார்த்தைகளைர் சிதறினார்.
‘தோளுலே போட்டுகிட்டு காடெல்லாம் குட்டியைத் தேடுனானாம் இடையன் அது மாதிரியில்லே இருக்கு ஒங்க கதை! எதுத்தாப்புலே கெடக்குது வீட்டடி நிலம்... நீங்க எங்கேயோ தேடச் சொல்றீகளே'
'அது எனக்கு தெரியுதையா? பொன்னையா வுடமாட்டாரே.
‘அதெல்லாம் பழைய கதை. இப்ப அவருபாவம். ஆடிக்காத்து துரும்பாதிரியுருரு. இந்த வறட்சித்தீயிலே...ஜீவனத்துப்
போய்க்கெடக்காரு....’
அப்ப... சரிதான்....முடிஞ்சா நைசாக் கேட்டுப்பாருமே'
‘முடிஞ்சா கேக்குறதென்ன, கேக்குறது? முடிச்சே காட்டுறேன் போதுமா....?’
ரெங்கசாமி அடித்துப் பேசினார். வடிவேலு, தயங்கியவாறே அனுமதித்தார். முடிந்தால் சரிதான்' என்னும் பெருமூச்சும்விட்டுக் கொண்டார். ரெங்கசாமி லாபம் கிடைக்கிற மகிழ்ச்சியின் மிதப்பில் வெளியேறினார்.
வடிவேலுவின் உதடுகளில் தந்திரப்புன்னகை அரும்பிமலர்ந்தது. கோழிக்குஞ்சை தின்று முடித்த பருந்தின் கண்ணைப்போல அவரது கண்கள், குரூர நிறைவில் ஜொலித்தன.
இருக்காதா பின்னே! நீண்டகால வெறியைத் தணிக்கவறட்சியே ஆயுதமாக பயன்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
r5b444ttstkdpd4uwyb02dejf7qfh3a
1825816
1825740
2025-06-03T10:55:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>வடிவேலு நிறுத்தவும், ரெங்கசாமி ‘கபகபா’வென சிரித்தார். சிரிப்பிற்கிடையே வார்த்தைகளைர் சிதறினார்.
‘தோளுலே போட்டுகிட்டு காடெல்லாம் குட்டியைத் தேடுனானாம் இடையன் அது மாதிரியில்லே இருக்கு ஒங்க கதை! எதுத்தாப்புலே கெடக்குது வீட்டடி நிலம்....நீங்க எங்கேயோ தேடச் சொல்றீகளே’
‘அது எனக்கு தெரியுதையா? பொன்னையா வுடமாட்டாரே.’
‘அதெல்லாம் பழைய கதை. இப்ப அவருபாவம். ஆடிக் காத்து துரும்பாதிரியுறாரு. இந்த வறட்சித்தீயிலே....ஜீவனத்துப் போய்க்கெடக்காரு....
அப்ப...சரிதான்....முடிஞ்சா நைசாக் கேட்டுப்பாருமே’
‘முடிஞ்சா கேக்குறதென்ன, கேக்குறது? முடிச்சே காட்டுறேன் போதுமா....?’
‘ரெங்கசாமி அடித்துப் பேசினார். வடிவேலு, தயங்கியவாறே அனுமதித்தார். முடிந்தால் சரிதான்’ என்னும் பெருமூச்சும் விட்டுக் கொண்டார். ரெங்கசாமி லாபம் கிடைக்கிற மகிழ்ச்சியின் மிதப்பில் வெளியேறினார்.
வடிவேலுவின் உதடுகளில் தந்திரப்புன்னகை அரும்பி மலர்ந்தது. கோழிக்குஞ்சை தின்று முடித்த பருந்தின் கண்ணைப்போல அவரது கண்கள், குரூர நிறைவில் ஜொலித்தன.
இருக்காதா பின்னே! நீண்டகால வெறியைத் தணிக்க வறட்சியே ஆயுதமாக பயன்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
dzwmtxtkjd98s3pqulnq7tontd67iek
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/35
250
617309
1825741
1825025
2025-06-03T08:31:24Z
Mohanraj20
15516
1825741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{rule|15em|align=left}}{{X-larger|<b>துக்க ஆசை</b>}}
{{dhr|5em}}
ராஜாத்தி மண்டையை போட்டுவிட்டாள். அவளுடையமகன் ராசாங்கம் பாலூற்ற நீண்டநேரமாக தவித்துக்கொண்டிருந்த ஜீவதீபம் பொசுக்கென அணைந்து போயிற்று.
அந்த நார் உறிந்த கட்டிலில் கிழிந்த நாராகக் கிடந்த ராஜாத்தியை சுற்றி சூழ்ந்திருந்த மாதர் கூட்டம், இதற்கெனதயாராக காத்திருந்ததைப் போல ஓ'வென குரலெடுத்துப் ஒப்பாரி வைத்தனர்.
‘அடியாத்தா... வாயிலே மண்ணையள்ளிப் போட்டுட்டீயே...”
“என்னைப் பெத்த எங்காத்தா... ஏமாத்திட்டுப் போயிட்டீயே...”
“பேரப்பிள்ளைகளை பேணிப்பேணி வளர்த்தீயே — எங்களைப் பேதலிக்க வைச்சுட்டு ஓடிட்டீயே...”
குரலெடுத்து பெண்கள் அழுதனர். அந்த சப்த அலைஓசைநயமின்றி அவலக் கூச்சலாக அலறியது. நிகழ்ந்துவிட்ட மரணத்தை பிரகடனப்படுத்துவதைப்போல.
அடர்ந்த புகையாகச் சூழ்ந்து நெருங்கிய அந்த அழுகைக்குரலலை ராசாங்கத்தை அழுவதற்கு நிர்ப்பந்தித்தது. அவனது தொண்டை கமறியது. ஆனால் அழுகை வரவில்லை.
{{nop}}<noinclude>{{rh|34||}}</noinclude>
4r0ci75y5tf88qeu4vvs1i70txjtbbs
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/36
250
617310
1825743
1825031
2025-06-03T08:35:07Z
Mohanraj20
15516
1825743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>'பெத்துச்சீராட்டி பேணி வளர்த்தவன் செத்துக் கிடக்கிறப்போ பெருந்தூணா நின்னோங்கிற பேச்சு வந்துடுமே' எனஎண்ணிய ராசாங்கம் வேஷத்துக்காகவாது அழவிரும்பினான். ஆனால் அழவில்லை. முகத்தில் சோகத்தின் ரேகைகள்கூட பதியமறுத்தன.
ஏதோ மூன்றாம் மனுஷியைப் பார்ப்பதுபோல பற்கள்வெளித்தெரிய கிடந்த அம்மாவின் சுருக்கங்கள் நிறைந்தமுகத்தைப் பார்த்தான். பாம்படம் போடுவதற்காக வளர்ந்து, நனைந்த சணல் கயிறாக துவண்டு கிடந்த காது நுனிகளை கவனித்தான்.
இதே காதில் கனத்த பாம்படம் ஊஞ்சலாட, வலிவுகுன்றாத உடம்போடு தெம்பாக அலைந்த நாலைந்து வருடத்துக்கு முந்தைய அம்மாவை நினைத்துப் பார்த்தான். வெறுப்பில் ஊறியநினைவுகள் நெஞ்சில் ஊர்த்தன.
அந்த பாம்படத்தின் மீது அவள் எத்தனை பாசம் வைத்திருந்தாள். வெறித்தனமான பாசம், மரணத்தின் இறுதிஎல்லைவரை ஏன் மரண தினத்தன்றுகூட இந்த பாம்படம்தான் தனது கெளரவத்தையும் உணவையும் காப்பாற்றும் என்று மலைப்பாறை உறுதியான நம்பிக்கை வைத்திருந்தாள்.
'இந்த பாம்படம் இல்லையானால்.... கடைசிக் காலத்தில் கஞ்சியூத்த நாதியற்றுப் போவோம். ஒரு ஈ காக்கைகூட எட்டிப்பார்க்காது. செத்த பிணத்தையும் சீந்த நாதியிருக்காது' என்றதிடமான கணிப்புதான் அவளை அந்த தங்க ஜடத்தின் மீதுஅத்தனை பாசம் கொள்ளவைத்தது.
போன மூன்றாம் வருஷம், இந்த பிரதேசம் பூராவும் வறட்சித் தீயில் கருகிக்கொண்டிருந்த சமயம், தனது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் எந்த வேலையும் கடனும் கிடைக்காமல் பட்டினிக் குளிரில் விறைத்துக் கிடந்த நேரம்.
“அம்மா அந்த பாம்படத்தைக்குடேன். அடகு வைச்சு... ஒரு மாதச் சாப்பாட்டுக்காவது வழிபாத்துக்கிடுதேன்” என்று கெஞ்சினான். ஆனால் ராசாத்தி ஒரேயடியாக மறுத்து விட்டான்.<noinclude>{{rh|||35}}</noinclude>
eice5b2qjh0mczep2lkb113w79bg76l
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/37
250
617311
1825745
1825034
2025-06-03T08:36:35Z
Mohanraj20
15516
1825745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>"ஒன்னை ஒம்பதாக்குற உத்தமி வவுத்திலே பெறந்த நீ.... ஒன்னுக்கும் வழியத்துப்போய் நிக்கறே. ஒனக்கு வாய்ச்சவளோ... அடியாத்தே.... ஓம்பதை ஒரு நொடிக்குள்ளே ஒன்னுமில்லாமே ஊதிக்காட்டுறவள். உங்களுக்கு எவ்வளவு போட்டாலும் அடைபடாதப்பா... என்று ஒரு மூச்சு திட்டினாள். திட்டு மழைக்குப் பிறகு கொஞ்சமாவது கருணைக்கசிவு நடக்குமென்ற நப்பாசையில் கோபத்தை அடக்கி மௌனமாயிருந்தான். அவளது அங்கலாய்ப்பு, அனுமான் வாலாக நீண்டது.
“....உள்ளது உரியதெல்லாம் வித்து உங்களுக்கே போட்டாச்சு. மிஞ்சி நிக்குது இது ஒன்னுதான். 'சாவுமுதலு'க்கு கிடக்கிற இந்த பாம்படத்தையும் பிடுங்கிக்கிட்டு காதறுத்த சூர்பனகையா வுட்டுடணும்னு துடியா துடிச்சு நிக்கறே. வெறும் மூளியாக நிக்கணுமாக்கும்! அதென்ன தலையிலே கிழிச்ச எழுத்தா, எனக்கு?
“இதையும் ஓங்கிட்டே குடுத்துட்டா அவ்வளவுதான். அத்தோட தொலைஞ்சேன். யாரு என்னை ஏறெடுத்துப் பார்ப்பா? தாகத்துக்கு தண்ணி கேட்டால்... மேகத்துக்கு ஆளனுப்புவே.... வெந்த சோறு போடப்பான்னு கேட்டா... வெளையாத நெல்லைக் காட்டுவே... உயிரை விட்டுக் கிடந்தாலும் உருட்டிப் பார்க்க மாட்டே 'தாயா இவள்? யாரோ தெரியலியே'ன்னு வாயலுங்காமெ சொல்லுவே....
“போடா போ... புள்ளையாம் தாயாம்... எல்லாம் பொய்”
நீண்ட நெடிய அந்த அங்கலாய்ப்புக்குப் பிறகு, முற்றுப்புள்ளி இத்தனை இருட்டுக் கற்பனையாக வந்து விழும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
ராசாங்கத்துக்கு சண்டாளமாகக் கோபம் வந்தது. புள்ளை குட்டியோட நா பட்டினி கிடக்க... நீ காதுலே நகையைபோட்டு ஆட்டாணுமாக்கும்” என்று கத்தலாமா என்று நெஞ்சுதுடித்தது.
{{nop}}<noinclude>{{rh|36||}}</noinclude>
os8r6127odhlzyu7wjk3l53wjfs3xa1
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/39
250
617315
1825747
1825044
2025-06-03T08:39:56Z
Mohanraj20
15516
1825747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>நனைந்த சணல் துண்டாக துவண்டு கிடந்த செவிகளின் அடிப்பாகத்தையும் பார்த்தான்.
நெஞ்சுக்குள் இனம்புரியாத அசூயையும் கோபமும் பரவியது. வெளியே வந்தான். அதற்குள் சாவு விஷயம் தெரு
பூராவும் படர்ந்துவிட்டது போலும்! வெளியே ஒன்றிரண்டு பெரிய மனிதர்கள் வந்து நின்றனர்.
துக்கம் விசாரித்தனர். அவர்கள் முகத்திலும் அப்படியொருதுக்க சாயல் வெளிப்படவில்லை.
“என்ன ஒடம்புக்கு சுகமில்லாமெ படுத்திருந்தாளா?”
“ஆம் மாமா...சும்மா சளிக் காய்ச்சல்னு படுத்தாள். நாலுநாள்தான் கிடந்தாள்...... மழைக் காலமாயிருக்கிறதுனாலே பொசுக்குன்னு சுருட்டிடுச்சி”
"சரி....யார் யாருக்கு தந்தி கொடுக்கணுமோ... அந்த வேலைகளைக் கவனிக்கக்கூடாது...?”
“கவனிக்கணும் “ராசாங்கம் அசிரத்தையாக முனங்கினான்
ஆட்கள் வர ஆரம்பித்தனர். கூரை நிழல்களிலும், அவரைப் பந்தலுக்கடியிலுமாக கும்பல் கும்பலாக உட்கார்ந்து, மாகாண அரசியல். ஊர் விஷயம்... பிற குடும்ப ரகசியங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
“ஊர்லே எத்தனை அரசியல் கட்சிகள் இருந்து என்னசெய்ய? இத்த ஊருக்கு ஒரு ரோடுகூட இல்லாமெ தீவுபோலகிடக்கு” என்று ஒரு பெரியவர் ஆவேசமாகக் கத்தினார்.
ராசரங்கம் எதிலும் பட்டுக் கொள்ளாமல் மேல் துண்டை. தலையில் போட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்தான். ஒரு பையனை விட்டு கடையில் வெற்றிலைக் கட்டும் பாக்கும் வாங்கிவரச் சொல்லி ஒரு பெட்டியில், நாட்டாண்மை முன்பு வைத்தான். அவர் 'வெத்திலைச் செலவை' செய்தார்.
{{nop}}<noinclude>{{rh|38||}}</noinclude>
d8ah4zke1sajutvrldc2qmsnozecnwv
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/55
250
617316
1825698
1825388
2025-06-03T07:05:25Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3
|-
| அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732
|-
| அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141
|-
| அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176
|-
| அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241
|-
| அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426
|-
| அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226
|-
| அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205
|-
| அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31
|-
| அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318
|-
| அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258
|-
| அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99
|-
| அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250
|-
| அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537
|-
| அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537
|-
| அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181
|-
| அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236
|}<noinclude></noinclude>
soyxinxd4x2s3gbpkn1pcioo4q4ywur
1825850
1825698
2025-06-03T11:27:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3
|-
| அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732
|-
| அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141
|-
| அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176
|-
| அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241
|-
| அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426
|-
| அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226
|-
| அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205
|-
| அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31
|-
| அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318
|-
| அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258
|-
| அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99
|-
| அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250
|-
| அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537
|-
| அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537
|-
| அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181
|-
| அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236
|}<noinclude></noinclude>
4vwb7ae8983b9m302kb7iuqafv01xgn
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/41
250
617319
1825750
1825056
2025-06-03T08:42:20Z
Mohanraj20
15516
1825750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>குறதுக்காக... வளர்த்து பெரிசாக்குறதுக்காக அவ பட்டபாடு... ஒழைச்ச ஒழைப்பு... அனுபவிச்ச துன்ப துயரம்... அட்ட... நீங்க அவளை கோயில் கட்டி கும்பிடலாமே"
கிழவி போய்விட்டாள். அவள் எரிந்து விட்டுப்போன ஊசிகள் மனதுக்குள் குத்தி... ரணகாயத்தில் சீழ்வடியச் செய்தன. இதய மூலைகளில் புழுதி மண்டி முடங்கிக் கிடந்த பழையநினைவுகள், தூசி பறக்க வெளிக் கிளம்பின.
தான் ஏழு வயதாகவும், தங்கை கைக்குழந்தையாகவும் இருந்த சமயத்தில், பொட்டிழந்த வெறுமையிடன், பொருளாதார சூன்யத்துடன் வாழ்க்கையை எதிர்த்து நின்ற அந்த வைராக்கியத்தின் வடிவம் அவனது நினைவுக் குளத்தில் மெல்லிய அலைகளாக விரிந்தன.
சிறுவயதில் ஆடு மேய்த்து, எவனிடமாவது அடிபட்டு தேம்பியழுது வந்த தனது தலையை அன்புடன் தடவி, தவிப்புடன் கண்ணீர் சிந்தி, ஆறுதலாக அணைத்துக் கொள்ளும் அந்தத் தாய்மையின் பாசதரிசனம்!
'தீபாவளி' 'பொங்கல் போன்ற நல்ல நாட்களில் ஊரெல்லாம் தோசை பலகாரம் வடை நர்த்தனமாட, வெறுமையில் வெந்து, ஏங்கித்ததும்பும் தன்னையும், தன் தங்கையையும் சந்தோசப்படுத்துவதற்காக (போலியாகத்தான்) அவன் சொல்லும் ஆசை மொழிகள்...
“பொறுங்க... இன்னும் ரெண்டு நாள்லே தோசை சுட்டுத்தர்ரேன்'ன்னு சொல்ற பலகார வார்த்தைகள்... இப்படி புள்ளைகளிடமே பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே என்கிற மனஉறுத்தலும், வறுமையின் அவலமும் முகத்தைக் கறுப்பாக்கி, கண்களை கண்ணீர் குளமாக்கி விடுகின்ற கோரத்தை நினைத்துப் பார்க்கிறபோது....
அவனது இருதயம் நனைந்து கசிந்தது.
அப்படி யெல்லாம் வறுமைக் காலத்தில் வாழ்க்கையை சவாலாக்கிக் கொண்டு, தனது உதிரப் பெருக்கில் உதயமான<noinclude>{{rh|40||}}</noinclude>
p1agrxvpp4gtt7debqui1ge12eev2z3
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/56
250
617320
1825693
1825389
2025-06-03T06:57:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| அரக்கன்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. i No. 4
|-
| அரசூர் || — || — || S.I.I. Vol. xii No. 118
|-
| அரபதசேகர மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439
|-
| அரவார் மங்கலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 432
|-
| அரிகண்ட புரம் || — || சகாப்தம் 1445 (கி.பி. 1524) || S.I.I. Vol. xvii No. 684A
|-
| அரிகேசரி நல்லூர் || இராஜேந்திர சோழதேவன் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439
|-
| அரிகேசரி நல்லூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 52
|-
| அரிகேசரி நல்லூர் || குல சேகர தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி 1270-71) || S.I.I. Vol. xxiii No. 428
|-
| அரிகேசரி மங்கலம் || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726
|-
| அரிசாத்தனூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 38
|-
| அரிதேவன் நல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68
|-
| அரிந்தவன் சாத்தமங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி 1125-26) || S.I.I. Vol. xxiii No. 275
|-
| அரிமுக்கபுரம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiii No. 205
|-
| அரியலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 310
|-
| அரியாவூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 97
|-
| அரிவியூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 31
|-
| அருகந்தூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 9
|-
| அருணாசலயீசுவர பேட்டை || — || கி.பி. 1778 || செ. மா. க. 1967/170
|-
|colspan=4|(சென்னையையடுத்த தண்டையார்பேட்டை இவ்வாறு வழங்கப்பட்டது)
|}{{nop}}<noinclude>
க—4</noinclude>
bl71rs5g4dg9xsmzccjewqxu0dy2fpm
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/42
250
617322
1825752
1825067
2025-06-03T08:43:25Z
Mohanraj20
15516
1825752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>சோலைமுத்து நாடார் ஊரில் பெரும்புள்ளி. செழிப்பான விவசாயம். ஆனாலும் வட்டியே தொழிலாகக் கொண்டவர். அதுவும் 'லேசுமாசான வட்டில்ல.
சாதாரணமாக அவரைப்பற்றிக் கூறுவர்; "அவன் கொடுக்கிறதுக்கென்னய்யா... 'நாத்துக்குப் பத்து' ஆசாமியாச்சே!"
அப்பேற்பட்ட பகாசுர வட்டிப் பேர்வழி! அவரது கொடுமைகளையும் கஞ்சத்தனத்தையும், வஞ்சகத்தையும் எண்ணி எண்ணி ஏழைகள் குமுறுவார்கள்; புலம்புவார்கள். ஆனால் சோலைமூத்து நாடாரின் முகத்தைப் பார்த்தால் முகமெல்லாம் சிரிப்பாய் மலர்ந்துவிடும்; மனதுக்குள் நெருப்பு கொழுந்து விடும்.
ஏனெனில் 'இழவு, காடேத்து' போன்ற அவசர செலவுக்கு அவர் முன்புதான் போய் நிற்க வேண்டியதிருக்கும்.
ஆனால் ஒரு தடவை ராசாங்கம் கொடுக்கல் வாங்கலில்... இந்த கொடிய "நூற்றுக்குப் பத்து” வட்டியை சகித்துக்கொள்ள முடியாமல், முகத்துக்கு நேராகவே நெருப்பை காட்டிவிட்டான். அதிலிருந்து இருவருக்குயிடையில் பேச்சு வார்த்தையே நின்று போயிற்று. பகை நிரத்தரமாயிற்று.
ஒரு பையன் அவிழ்ந்து தொங்கும் டவுசரை ஒரு கையால்பிடித்துக் கொண்டு நெருங்கினாள்.
"சின்னையா... நாட்டாமைத் தாத்தா கூப்பிடுறாரு"
ராசாங்கம் நிமிர்ந்தான். அவரைப் பந்தலின் அடியில்வெற்றிலைப் பெட்டி முன்பு உட்கார்ந்திருந்த நாட்டாண்மை கண்களாலேயே அழைத்தார். எழுந்தான்.
“என்ன சின்னையா...?"
"உக்காரு..." என்றவர் நிதானமாகக் கேட்டார்.
"சரி.... தேருகட்டித்தானே தூக்கணும்?''<noinclude>{{rh|42||}}</noinclude>
2f1w6cua4f0fhv2vafb3g27vhu15b5d
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/57
250
617324
1825699
1825391
2025-06-03T07:05:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊரப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12
|-
| அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516
|-
| அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247
|-
| அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355
|-
| அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223
|-
| அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68
|-
| அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17
|-
| அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160
|-
| அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42
|-
| அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1
|-
| colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது)
|-
| அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330
|-
| அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2
|-
| அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688
|-
| colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது)
|-
| அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141
|}<noinclude></noinclude>
kau6xa2huirtzmh8tbybjqc9eidir2g
1825853
1825699
2025-06-03T11:29:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊரப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12
|-
| அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516
|-
| அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247
|-
| அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355
|-
| அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223
|-
| அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68
|-
| அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17
|-
| அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160
|-
| அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42
|-
| அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1
|-
| colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது)
|-
| அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330
|-
| அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2
|-
| அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688
|-
| colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது)
|-
| அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141
|}<noinclude></noinclude>
3ahnywcqmp8dtnwewzfxtry2qkzok0t
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/43
250
617325
1825754
1825080
2025-06-03T08:45:35Z
Mohanraj20
15516
1825754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>".........” மௌனத்துடன் தலை கவிழ்ந்தான்.
"அதானே நம்ம ஜாதி வழமை! நிலைமை எப்படியிருந்தாலும் வழமைகளை மீற முடியாதே.”
நாட்டாண்மையின் முகத்தைப் பார்த்தான். ஏலாமையும், திகிலும் கண்களில் நிழலிருட்டாக கவிழ்ந்தது. இழவு, கல்யாணங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சடங்குகள்யாவும் ஏழ்மைக் கெதிரான ஆயுதபாணியாக அணி வகுத்துநிற்பது போன்றதோர் நினைவு, அவன் நெஞ்சில் அலைபுரண்டது. மனதைக் கலக்கியது.
அதிர்ச்சியில் நிலை மறந்து, மலைத்துப்போன ராசாங்கத்தை உசுப்பினார், நாட்டாண்மை.
“என்ன ராசு...பணத்துக்கு வழியைப் பாரு...."
மனதுக்குள் சீதம் (குளிர்) பாய்ந்தது. புதிய அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போனவனைப் போல ஒரேயடியாக வெலவெலத்துப் போனான். நெஞ்சில் ஒருவித நடுக்கம். உதடுகள் உலர்ந்தன:
"எம்புட்டு செலவாகும்?”
"எப்படியும் நூறு ரூபாயாச்சும் வேணும், மயானச் செலவுக்கு”
"ஐயய்யோ..." அவனது மனத் திகில் வெளிப்பட்டது.
"ஏன் ஒரேயடியாக மலைச்சுப் போனே? சோலைமுத்து நாடார் கிட்டே போய் விஷயத்தைச் சொல்லிக்கேளு. இல்லேன்னு சொல்ல மாட்டாரு. அந்த மனுஷனுக்கு குறி, வட்டி தானே”
அலட்சியமாக வழிகாட்டினார் நாட்டாண்மை. தேன் கொட்டியதுபோல் இருந்தது ராசாங்கத்துக்கு.
'சோலைமுத்து நாடார் கிட்டேயா போய்க் கேக்குறது? சண்டைக்கார மனுஷனாச்சே. தரமாட்டாரே, பணத்துக்கு என்ன<noinclude>{{rh|||43}}</noinclude>
o7ej2vqv01z3y2sunvh1kepgcmd2f6k
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/44
250
617326
1825753
1825092
2025-06-03T08:45:31Z
Mohanraj20
15516
1825753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>"ஹே கார் வருது.... வருது கார்..."
குழந்தைகளின் கூச்சல்... கும்மாளம் வானத்தைப் பிய்த்தது. மைக்காரர் அசடு வழிய திகைப்புடன் தவித்தார்.... கூச்சல்மைக்கில் எதிரொலிக்கிறது.
“அமைதி, அமைதி... நமது மதிப்பிற்கும் பாசத்துக்கும் உரிய அண்ணன் கோவை வந்து விட்டார்....... அமைதி..... அமைதி”
'மைக்' கின் சப்தமான வேண்டுகோள்... குழந்தைகளின் குதூகலக் கூப்பாட்டில் மூழ்கி பயனற்றுப் போயிற்று.
கார் வந்து நின்றது. முன்னணி ஊழியர்கள் மொய்த்தனர். குழந்தைகள் குதூகலமாக ஓடிச்சென்று வண்டியைத் தொட்டுப் பார்த்தனர். சுற்றிச் சுற்றி வந்தனர்.
காரிலிருந்து இறங்கிய 'கோவை'யிடம் உடன் பிறப்புகளின் அன்புக் கெஞ்சல்கள்....
“அண்ணே... இன்னும் டோர் சிலிப் வரலேண்ணே...”
“தலைமைக்கழக போஸ்டர் இன்னும் ரெண்டு வேணும்”
“பூத் பணம் எப்ப வரும்?”
எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சிரித்துவிட்டு மழுப்பலான பதில்களுடன், வணங்கியவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு, பந்தாவாக மேடையேறினார்.
வெண்ணிற டெரிக்காட்டன் நீலமாக சிரித்தது. தோளில் தொங்கிய துண்டு முதுகைச் சுற்றி.... மறுகையில் சுருண்டு கிடக்க கம்பீரமாக அமர்ந்தார்.
அவருடன் வந்த வேட்பாளர் வெங்கடாசலம்.... வேட்டி, சட்டை துண்டு எல்லாம் கதராக இருந்தார். கறுப்பான உடம்பாக இருந்தாலும்... முகத்தில் பண்ணையார்த்தனம் இருந்தது.
{{nop}}<noinclude>{{rh|46||}}</noinclude>
ffav1b5gb4xzpvtmcej3kth5mbs34ed
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/58
250
617329
1825870
1825393
2025-06-03T11:38:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| அவளி வளநல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. vol. viii No. 201
|-
| colspan=4|(இன்று அவளிவநல்லூர் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ளது)
|-
| அவியநூர் நாடு || விக்கிரம சோழ தேவன் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303
|-
| அவினூர் || பரமேச்சுரப் போத்தரையர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 331
|-
| அழகநழகச் சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 759 (கி.பி 1583) || கன். தொகுதி. v தொ. எ. 1969/74
|-
| அழகிய சோழச்சருப்பேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798
|-
| அழகிய சோழ நல்லூர் || சகலகலை மார்த்தாண்ட வர்மர் || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். தொகுதி 2 தொ. எ. 1968/164
|-
| அழகிய சோழ புரம் || — || — || S.I.I. Vol. ii PT iv No. 94
|-
| அழகிய பாண்டிய புரம் || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். தொகுதி 5 தொ. எ. 1969/37
|-
| colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது.)
|-
| அழநாடு || கோப்பரகேசரி பந்மன் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. iii PT. iii No 109
|-
| அழிசிரை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xxiii No. 446
|-
| அழிம்பில் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || புது எண். 369
|-
| அள்ளூர் || — || சகாப்தம் 1494 || தெ. இ. கோ. சா. 1182
|-
| அள்ளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921) || S.I.I. Vol. xvii No. 522
|-
| அளகாபுரி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432
|-
| அளகூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 143
|-
| அளற்று நாடு || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46
|}{{nop}}<noinclude></noinclude>
42fnxmnhmuanlh73lj0vtktqvc0yn2u
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/45
250
617336
1825755
1825151
2025-06-03T08:46:30Z
Mohanraj20
15516
1825755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>போடுகிற கும்பிடுகள் இயல்பில்லாத பணிவாக-செயற்கை யாக இருந்தன.
அவரும் மேடையில் ஏறி, எல்லாருக்கும் பொதுவாக ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார்.
"நமது கழகத்தின் முன்னணிப் பேச்சாளர். நமது, அன்பு உடன்பிறப்பு, அருமை அண்ணன்... கோ.வையாபுரி அவர்கள் உங்கள் முன் பேசுவார்..."
என்று முழங்கிவிட்டு மைக்கை விட்டார் ஒருவர். புகழ்ச்சியை சகித்துக் கொள்ளாத புன்சிரிப்புடன் காலை செல்லமாக ஆட்டிக் கொண்டிருந்த கோவை எழுந்தார். ஷர்ட்டை ஏனோபிடித்து இழுத்து சரிப்படுத்தி... துண்டை ஒழுங்கு படுத்தி, செரு மலுடன் மைக்கைப் பிடித்தார்...
பேசி முடித்த அண்ணன்களை விளித்து, கூட்டணி 'ஐயா'க் களை மரியாதையுடன் அழைத்து, தேர்தலில் பம்பரமாக சுழன்ற உடன்பிறப்புகளை அழைத்து, நீளநீள அடுக்கு வார்த்தைகளில் 'அவர்களே' போட்டு பேச ஆரம்பிக்க... ஆரம்பமே நீண்டநேரத்தை சாப்பிட்டது. கூட்டத்தையும் பிரமிக்க வைத்தது.
“நள்ளிரவுக்குக் பின் இன்னும் ஆறு கூட்டங்கள் இருப்பதாலும், அங்கெல்லாம் மக்கள் காத்துக் கிடப்பதாலும். உங்கள் முள் நீண்ட நேரம் உரையாற்ற முடியாத இக்காட்டான நிலைகாண, மனதுக்கு - நெஞ்சுக்கு- இதயத்துக்கு வருத்தமாக இருப்பதாலும் சுருக்கமாக ஒன்றிரண்டு கருத்துக்களை உங்கள் மத்தியில் வைத்துவிட்டு போக இருப்பதாலும், 'எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறிய தற்கொப்ப, கேட்கிற உரைகளில் உண்மை எது — பொய்யெது என்று பார்க்கும் தெளிவு படைத்த தமிழ் மக்களாக நீங்கள் இருப்பதாலும்...”
இப்படி நிறைய 'லும்'கள். முடியாமல் தொடரும் மூளியான வாக்கியுங்கள்.
{{nop}}<noinclude>{{rh|||47}}</noinclude>
kpx8fst90h4ji6sjqr6g056lac26bln
பக்கம்:விரல் 2003.pdf/10
250
617340
1825464
1825185
2025-06-02T13:16:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|1. விரல்]] | {{DJVU page link| 10 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|2. வேறு வேறு]] | {{DJVU page link| 26 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|3. புஞ்சை]] | {{DJVU page link| 42 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|4. இந்தியா]] | {{DJVU page link| 53 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|5. கோடை மழை]] | {{DJVU page link| 60 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|6. பலி பீடம்]] | {{DJVU page link| 73 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|7. ஈரம்]] | {{DJVU page link| 89 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|8. ஜீரணம்]] | {{DJVU page link| 103 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|9. கிடங்கு]] | {{DJVU page link| 117 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|10. கட்டிப் புரளு!]] | {{DJVU page link| 127 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|11. +1 உலகம்]] | {{DJVU page link| 144 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|12. கறிவேப்பிலை]] | {{DJVU page link| 153 | 1}}}}
{{Dtpl|symbol= |dotend= | | [[விரல் /001|13. ஊர்ச்சோறு]] | {{DJVU page link| 171 | 1}}}}
}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
m5a3asdpegkj9k6qyvasq8lydawjaq1
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/59
250
617342
1825878
1825422
2025-06-03T11:47:10Z
Booradleyp1
1964
1825878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| அறந்தாங்கி || — || சகாப்தம் 1441 || புது எண். 844
|-
| அறிஞ்சிசைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644
|-
| அறியில் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி 2. தொ. எ. 1968/151
|-
| colspan=4|(இதே ஊர் தொ. எ. 1968/154 கல்வெட்டில் அறிசில் எனக் குறிக்கப்பட்டுள்ளது)
|-
| அன்பில் || — || — || S.I.I. Vol. viii No. 185
|-
| colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் உள்ளது)
|-
| அனபாயபுரம் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202-03) || S.I.I. Vol. xxiii No. 484
|-
| அனுக்காவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 104
|-
| அனுத்தொகைமங்கலம் || — || சகாப்தம் 1453 || S.I.I. Vol. xxiii No. 396
|-
| அனுமகேதனநல்லூர் || — || சுமார் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/81
|-
| ஆச்சாபுரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355
|-
| ஆடையூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67
|-
| ஆடையூர் || அதிராஜேந்திரதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 884
|-
| ஆடையூர்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67
|-
| ஆன்மாநாடு || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 205
|-
| ஆணனூர் || — || — || S.I.I. Vol. v No. 375
|-
| ஆத்திப்பட்டு || — || — || S.I.I. Vol. viii No. 355
|-
| ஆதமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 43 || S.I.I. Vol. viii No. 219
|}<noinclude></noinclude>
40blnsrw0ttor3pjg6ynwguet04ftrt
பக்கம்:விரல் 2003.pdf/11
250
617343
1825470
1825198
2025-06-02T13:33:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 1 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||விரல்|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
{{larger|<b>வெ</b>}}ள்ளைய நாயக்கர் ஈரத்துணியாய் துவண்டு விட்டார். கிழிந்த கந்தல் துணியாக, கிறுக்குப் பிடித்தவரைப் போல காற்றில் அலைந்து கொண்டிருந்தார். ரொம்பக் கிழடு தட்டிவிட்டது. வயசு அறுபதுக்கும் மேலே. சாவு வரமாட்டேங்குதே என்று ஏங்கித் தவிக்கிற அளவுக்கு நரகாவஸ்தையாகிப் போன முதுமை.
கட்டிலில் ‘சட்டடியாய்’ படுத்து விட்டார்.
மல்லாக்கப் படுத்துக் கொண்டு, பானைபோல உப்பிப்போயிருந்த தன் வயிற்றையே உற்றுப் பார்த்தார்.
‘அப்பவும்... ஆம்பளைக்குக் கர்ப்பமாகுமா’ என்ற சந்தேக நினைப்பே வரவில்லை அவருக்கு. ‘இத்தனை வயசுக்குப் பிறகு, கிழட்டுக்கழுதைக்குக் கர்ப்பம் தரித்துவிட்டதே’ என்ற வெட்கக்கேடுதான் அவரைப் போட்டுக் குழப்பி வாட்டி வதைத்தது. வெளியே தலைகாட்ட முடியாத கேவலக்கூத்து. பிடுங்கித் தின்கின்ற அவமான அவஸ்தை.
இன்றைக்கு என்னடாவென்றால்... கர்ப்பவயிறு தாறுமாறாக உப்பிக்கொண்டே. போகிறது, காற்றடிக்கிற கார் டியூப் மாதிரி. விம்மி விம்மி உப்புகிற—ரோமம் படர்ந்த—வயிற்றைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் ‘திக்,<noinclude></noinclude>
9mv4vrfygr8zfw73atek4ksd0fgpolw
பக்கம்:விரல் 2003.pdf/12
250
617344
1825589
1825205
2025-06-03T00:09:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 11}}</b>{{rule}}</noinclude>திக்’ கென்கிறது. பயத்தில் மூச்சுப் பிரிய மறுக்கிறது. மனத்திணறல். கண்களில் வந்து அப்பியிருக்கிற பீதி.
வெடித்துவிடுமோ என்ற நினைப்பு, திடுதிப்பென்று! ‘வகுறு வெடிச்சுச் செத்த நாயக்கர்’ என்று ஏழேழு தலைமுறைக்கும் நையாண்டி பண்ணிச் சிரிக்கிற கேலிக்கூத்தாகி விடுமோ என்ற பயம்.
பக்கத்தில் யாரோ நடந்து வருகிற உணர்வு. அழுத்தமாய் தடம் பதித்து வன்ம உணர்வோடு நெருங்குகிற பாதங்கள். கடைக்கண்ணால் மெல்லப் பார்த்தார். ஓங்கு தாங்கான ஆண் திரேகம். உடம்பு பூராவும் ரோம அடர்த்தி. வைரம் பாய்ந்த ஆண் உடற்கட்டு. கழுத்துக்கு மேல் மட்டும் பெண் முகம். வெறி கொண்டலைகிற பேய்க்கண்கள். பெண் முகம் முழுக்க வன்மவெறி. விரிந்து கிடக்கிற ஈரக்கூந்தல். ஈரச் சொட்டடிக்கிற கூந்தல் நுனி.
ரோமம் அடர்ந்த ஆண் கையில் நீளமான வீச்சரிவாள், பளபளவென்று.
வெள்ளைய நாயக்கருக்குள் குலை நடுக்கம். வயிற்றை வெட்டி வகிர்கிற குரூரம் நிகழப் போகுதோ என்ற பதற்றம். மனசுக்குள் வியர்வை. தேகம் பூராவும் புல்லரித்தோடிப் பரவுகிற மரண பயம்.
பழிவெறி கொண்ட அந்தப் பெண் முகத்தின் பேய்க்கண்கள். தலைக்குமேல் நிதானமாக ஓங்குகிற அரிவாள்.
‘ஐயய்யோ... என்னைக் காப்பாத்த ஒரு நாதியில்லையா?’ அலற நினைத்தார். வாய்வரவில்லை. நெஞ்சுக்குள் உயிர்ப்பறவையின் தவிப்பு.
அதற்குள்—{{nop}}<noinclude></noinclude>
9sarvwqceeodhm6ebq61geobfiz4kcj
1825611
1825589
2025-06-03T00:33:03Z
Booradleyp1
1964
1825611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 11}}</b>{{rule}}</noinclude>திக்’ கென்கிறது. பயத்தில் மூச்சுப் பிரிய மறுக்கிறது. மனத்திணறல். கண்களில் வந்து அப்பியிருக்கிற பீதி.
வெடித்துவிடுமோ என்ற நினைப்பு, திடுதிப்பென்று! ‘வகுறு வெடிச்சுச் செத்த நாயக்கர்’ என்று ஏழேழு தலைமுறைக்கும் நையாண்டி பண்ணிச் சிரிக்கிற கேலிக்கூத்தாகி விடுமோ என்ற பயம்.
பக்கத்தில் யாரோ நடந்து வருகிற உணர்வு. அழுத்தமாய் தடம் பதித்து வன்ம உணர்வோடு நெருங்குகிற பாதங்கள். கடைக்கண்ணால் மெல்லப் பார்த்தார். ஓங்கு தாங்கான ஆண் திரேகம். உடம்பு பூராவும் ரோம அடர்த்தி. வைரம் பாய்ந்த ஆண் உடற்கட்டு. கழுத்துக்கு மேல் மட்டும் பெண் முகம். வெறி கொண்டலைகிற பேய்க்கண்கள். பெண் முகம் முழுக்க வன்மவெறி. விரிந்து கிடக்கிற ஈரக்கூந்தல். ஈரச் சொட்டடிக்கிற கூந்தல் நுனி.
ரோமம் அடர்ந்த ஆண் கையில் நீளமான வீச்சரிவாள், பளபளவென்று.
வெள்ளைய நாயக்கருக்குள் குலை நடுக்கம். வயிற்றை வெட்டி வகிர்கிற குரூரம் நிகழப் போகுதோ என்ற பதற்றம். மனசுக்குள் வியர்வை. தேகம் பூராவும் புல்லரித்தோடிப் பரவுகிற மரண பயம்.
பழிவெறி கொண்ட அந்தப் பெண் முகத்தின் பேய்க்கண்கள். தலைக்குமேல் நிதானமாக ஓங்குகிற அரிவாள்.
‘ஐயய்யோ... என்னைக் காப்பாத்த ஒரு நாதியில்லையா?’ அலற நினைத்தார். வாய்வரவில்லை. நெஞ்சுக்குள் உயிர்ப்பறவையின் தவிப்பு.
அதற்குள்—{{nop}}<noinclude></noinclude>
3urtl6u407j5xghnfsnswn0woqzo7rn
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/46
250
617345
1825756
1825208
2025-06-03T08:47:42Z
Mohanraj20
15516
1825756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>தாயிருக்கட்டும். நல்ல சமர்த்தான பையங்க... செவண்டி ஃபைவ் பரசெண்ட் நமக்குக் கிடைக்கும்..."
"அப்படியா!'" வேட்பாளர்குரலைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. மகிழ்ச்சி கலந்த வியப்பா! பயம் கலந்த அவநம்பிக்கையா! எது தொனிக்கிறது என்பது விளங்கவில்லை...
“இங்க 'இலை'க்காரங்க ரொம்ப இருக்கிறதாச் சொன்னாங்களே”
"இருக்கத்தான் செய்றாங்க — 'புடிடா'ன்னா புயலா ஓடிப்போயிடுவானுக, பொடிப்பயலுக..."
என்ற கோவை கடைசி வார்த்தையை அனுபவித்து சொல்வது போலிருந்து.
“அருவாக் கட்சிக்காரங்க தீவிரமா செயல்படுறாங்களாமே?”
லட்சத்துக்குமேல் பணத்தை பணயம் வைக்கிற பதைப்பு, அவர் சந்தேகங்களில் ஒளிந்து கொண்டு தலை நீட்டியது.
கோவை அலட்சியமாகப் பேசினார்.
“ஊருக்கு நாலுபேரு... அவுங்களாலே என்ன செய்துட முடியும்?”
கோவையின் மனசுக்குள் வன்மம் கனன்றது. வெங்கடாசலத்தை இருட்டில் ரகசியமாக பார்த்தார். ‘பாவி... படுபாவி...’ என்று நெஞ்சம் கூச்சலிட்டது.
பாவித்தனம் நெஞ்சில் அலை அலையாக புரண்டது. நெருப்பலைகள்.
அதை அன்று அனுபவித்த நாட்கள் எத்தனை கொடூரமாக இருந்தது; மனம் எப்படி வதைபட்டு புலம்பக்கூட வழியின்றி<noinclude>{{rh|||49}}</noinclude>
nqw1qu63of2hci7k62sfxhp5l1dgpif
பக்கம்:விரல் 2003.pdf/13
250
617346
1825590
1825258
2025-06-03T00:12:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|12 விரல்||}}</b>{{rule}}</noinclude>சதக்கென்று விழுகிற வெட்டு, நாலாபக்கமும் சள்ளென்று தெறிக்கிற ரத்தம். பிளந்த வயிற்றிலிருந்து பொதுக்கென்று சரிகிற ஈரக்குடல்.
‘செத்தேனே’ என்ற பீதியில் நனைந்த அவல நினைப்பில் சரிந்த குடலை அள்ள வலது கையால் துழாவ... அது நாலாபக்கமும் வழிந்தோடும் நீராக மாயம் காட்ட
{{larger|<b>{{rh||2|}}</b>}}
‘ஆஹ்... ஹ்.... ஹ்... ஹய்யய்யோ... ஹ்...’ என்ற குழப்பமான கதறலோடு பதறிப்போய் கண்விழித்தார், வெள்ளைய நாயக்கர். சட்டென்று பதைப்போடு வயிறைப் பார்த்தார். நல்லவேளை! சேதாரமில்லாமல் ஒட்டிக் கிடந்தது. வெடித்து விடுவதைப் போல நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. பயத்தில். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இன்னும் விலகாத மனப் படபடப்பு. தேகமெல்லாம் நடுக்கச் சிலிர்ப்பு.
“ச்சே! எம்புட்டுப் பயங்கரமான கனா. நெனைச்சாலே குலை பதறிக்கிட்டு வருதே!” வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்ட வெள்ளைய நாயக்கர், கண்ட கனாவை மறுபடியும் நினைத்துப் பார்க்க முயன்றார். தெளிவாகத் தெரியவில்லை. ஞாபகத்தில் பிடிபடாமல் நழுவிக் கொண்டோடிய மங்கலாகத் தெரிந்த ஒரே காட்சி! விரிந்த ஈரக் கூந்தலோடு பழிவெறி கொண்ட ஒரு பெண்முகம்.
சுற்றுமுற்றும் பார்த்தார். கனத்த இருட்டு. சுவர்க்கோழியின் ரீங்கரிப்பு ‘ஙய்ய்ய்’ யென்று.{{nop}}<noinclude></noinclude>
qirqjqcejo9uyd2sj3cnizt87bcqivc
1825596
1825590
2025-06-03T00:17:59Z
Booradleyp1
1964
1825596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|12 விரல்||}}</b>{{rule}}</noinclude>சதக்கென்று விழுகிற வெட்டு, நாலாபக்கமும் சள்ளென்று தெறிக்கிற ரத்தம். பிளந்த வயிற்றிலிருந்து பொதுக்கென்று சரிகிற ஈரக்குடல்.
‘செத்தேனே’ என்ற பீதியில் நனைந்த அவல நினைப்பில் சரிந்த குடலை அள்ள வலது கையால் துழாவ... அது நாலாபக்கமும் வழிந்தோடும் நீராக மாயம் காட்ட
{{c|{{larger|<b>2</b>}}}}
‘ஆஹ்... ஹ்.... ஹ்... ஹய்யய்யோ... ஹ்...’ என்ற குழப்பமான கதறலோடு பதறிப்போய் கண்விழித்தார், வெள்ளைய நாயக்கர். சட்டென்று பதைப்போடு வயிறைப் பார்த்தார். நல்லவேளை! சேதாரமில்லாமல் ஒட்டிக் கிடந்தது. வெடித்து விடுவதைப் போல நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. பயத்தில். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இன்னும் விலகாத மனப் படபடப்பு. தேகமெல்லாம் நடுக்கச் சிலிர்ப்பு.
“ச்சே! எம்புட்டுப் பயங்கரமான கனா. நெனைச்சாலே குலை பதறிக்கிட்டு வருதே!” வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்ட வெள்ளைய நாயக்கர், கண்ட கனாவை மறுபடியும் நினைத்துப் பார்க்க முயன்றார். தெளிவாகத் தெரியவில்லை. ஞாபகத்தில் பிடிபடாமல் நழுவிக் கொண்டோடிய மங்கலாகத் தெரிந்த ஒரே காட்சி! விரிந்த ஈரக் கூந்தலோடு பழிவெறி கொண்ட ஒரு பெண்முகம்.
சுற்றுமுற்றும் பார்த்தார். கனத்த இருட்டு. சுவர்க்கோழியின் ரீங்கரிப்பு ‘ஙய்ய்ய்’ யென்று.{{nop}}<noinclude></noinclude>
4kpnmv9l362cvpavi6dxvjnuib1i478
1825598
1825596
2025-06-03T00:19:33Z
Booradleyp1
1964
1825598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|12 விரல்||}}</b>{{rule}}</noinclude>சதக்கென்று விழுகிற வெட்டு, நாலாபக்கமும் சள்ளென்று தெறிக்கிற ரத்தம். பிளந்த வயிற்றிலிருந்து பொதுக்கென்று சரிகிற ஈரக்குடல்.
‘செத்தேனே’ என்ற பீதியில் நனைந்த அவல நினைப்பில் சரிந்த குடலை அள்ள வலது கையால் துழாவ... அது நாலாபக்கமும் வழிந்தோடும் நீராக மாயம் காட்ட
{{c|{{x-larger|<b>2</b>}}}}
‘ஆஹ்... ஹ்.... ஹ்... ஹய்யய்யோ... ஹ்...’ என்ற குழப்பமான கதறலோடு பதறிப்போய் கண்விழித்தார், வெள்ளைய நாயக்கர். சட்டென்று பதைப்போடு வயிறைப் பார்த்தார். நல்லவேளை! சேதாரமில்லாமல் ஒட்டிக் கிடந்தது. வெடித்து விடுவதைப் போல நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. பயத்தில். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இன்னும் விலகாத மனப் படபடப்பு. தேகமெல்லாம் நடுக்கச் சிலிர்ப்பு.
“ச்சே! எம்புட்டுப் பயங்கரமான கனா. நெனைச்சாலே குலை பதறிக்கிட்டு வருதே!” வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்ட வெள்ளைய நாயக்கர், கண்ட கனாவை மறுபடியும் நினைத்துப் பார்க்க முயன்றார். தெளிவாகத் தெரியவில்லை. ஞாபகத்தில் பிடிபடாமல் நழுவிக் கொண்டோடிய மங்கலாகத் தெரிந்த ஒரே காட்சி! விரிந்த ஈரக் கூந்தலோடு பழிவெறி கொண்ட ஒரு பெண்முகம்.
சுற்றுமுற்றும் பார்த்தார். கனத்த இருட்டு. சுவர்க்கோழியின் ரீங்கரிப்பு ‘ஙய்ய்ய்’ யென்று.{{nop}}<noinclude></noinclude>
8h7rfr8hlf7od374y7uhjad5mhyoke5
1825612
1825598
2025-06-03T00:33:39Z
Booradleyp1
1964
1825612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|12 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>சதக்கென்று விழுகிற வெட்டு, நாலாபக்கமும் சள்ளென்று தெறிக்கிற ரத்தம். பிளந்த வயிற்றிலிருந்து பொதுக்கென்று சரிகிற ஈரக்குடல்.
‘செத்தேனே’ என்ற பீதியில் நனைந்த அவல நினைப்பில் சரிந்த குடலை அள்ள வலது கையால் துழாவ... அது நாலாபக்கமும் வழிந்தோடும் நீராக மாயம் காட்ட
{{c|{{x-larger|<b>2</b>}}}}
‘ஆஹ்... ஹ்.... ஹ்... ஹய்யய்யோ... ஹ்...’ என்ற குழப்பமான கதறலோடு பதறிப்போய் கண்விழித்தார், வெள்ளைய நாயக்கர். சட்டென்று பதைப்போடு வயிறைப் பார்த்தார். நல்லவேளை! சேதாரமில்லாமல் ஒட்டிக் கிடந்தது. வெடித்து விடுவதைப் போல நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. பயத்தில். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இன்னும் விலகாத மனப் படபடப்பு. தேகமெல்லாம் நடுக்கச் சிலிர்ப்பு.
“ச்சே! எம்புட்டுப் பயங்கரமான கனா. நெனைச்சாலே குலை பதறிக்கிட்டு வருதே!” வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்ட வெள்ளைய நாயக்கர், கண்ட கனாவை மறுபடியும் நினைத்துப் பார்க்க முயன்றார். தெளிவாகத் தெரியவில்லை. ஞாபகத்தில் பிடிபடாமல் நழுவிக் கொண்டோடிய மங்கலாகத் தெரிந்த ஒரே காட்சி! விரிந்த ஈரக் கூந்தலோடு பழிவெறி கொண்ட ஒரு பெண்முகம்.
சுற்றுமுற்றும் பார்த்தார். கனத்த இருட்டு. சுவர்க்கோழியின் ரீங்கரிப்பு ‘ஙய்ய்ய்’ யென்று.{{nop}}<noinclude></noinclude>
9zxet46yabfs6vb40btepvosi0fdak7
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/40
250
617347
1825748
1825232
2025-06-03T08:41:00Z
Mohanraj20
15516
1825748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>ஒவ்வொருவராக அவனிடம் வந்து துக்கம் விசாரித்தனர். அவன் அவைகளை உள்ளூர வெறுப்புடன் வாங்கிக் கொண்டான். ஏதோ மனம் ஒட்டாத பதிலாக உதறினான்.
அவன் போட விரும்பிய சோக வேஷம், வரமறுத்தது.
வேலைகள் இவனை எதிர்பாரமல் சிறகுகட்டிப் பறந்தன. குழி தோண்ட ஆளனுப்பப்பட்டனர். நான்கு வாரி (தேக்குக்கம்பு) களை எடுத்து வந்து வீட்டின்முன் ஊன்றி, அகத்தி குச்சிகளால் பீன்னி, தென்னங்கிடுகுகளை போட்டு ஒரு பந்தல் போட்டனர். பந்தலில் அடியில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டினர். நாவிதனும், ஏகாலியும் வந்து நின்றனர்.
ஒரு கிழவி அழுது முடித்து விட்டு வெளியே வந்தவள் ராசாங்கத்தினருகிலும் வில்லிலிருந்து விடுபட்ட அம்பாக பாய்ந்தாள்.
"அடப்பாதகத்தி... ஒன்னை விட்டுட்டுப் போயிட்டாளே... பாவஜன்மங்க எங்களை யெல்லாம் போட்டுட்டு, குருட்டுப் பயதெய்வம்... புண்ணியவதியை பூப்போல எடுத்துபோயிடுச்சே...” என்று ஒரு மூச்சு புலம்பி அழுதாள். அதற்குப் பதிலாக அவனும் குமுறி அழ வேண்டும். அதுதான் மரபு.
ஆனால் அழவில்லை. பிரக்ஞை யற்றவனைப் போல அந்தக் கிழவியை நிகைப்புடன் வெறித்தரன். இவனது துக்கமற்றநிலையை மனதுக்குள் கண்டித்துக்கொண்ட கிழவி, அதை மறை முகமாக சுட்டிக்காட்டுவதுபோல மேலும் பேசினாள்:
"உங்க அப்பா சாகும்போது ஒனக்கு வயது ஏழுதானிருக்கும். ஓந்தங்கச்சி கைப்புள்ளையாயிருந்தாள். அப்போ, இந்தகண் விழிக்காத பச்சை மண்ணுகளை வைச்சுக்கிட்டு அவபட்டபாடு கொஞ்சமா! காட்லே ஒழைச்சு உயிரைக் குடுத்துட்டு வீட்டுக்கு வந்து சோளத்துக்கு காத்திருந்து வாங்கி இடுச்சி, சோறுகாச்சி உங்களுக்கு ஊத்துவாளே...
"பட்டினியிலே தன் வயிறு காஞ்சாலும், புள்ளை முகம்வாடாமெ வளத்து சிறகு முளைக்க வைச்சாளே... உங்களை வளக்<noinclude>{{rh|||39}}</noinclude>
be4v27e4qd7pn4x0ec5nhwvzy408r2k
பக்கம்:விரல் 2003.pdf/14
250
617350
1825591
1825271
2025-06-03T00:12:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 13}}</b>{{rule}}</noinclude>உள்மனசின் மூலைகளிலும் ‘ஙய்ய்ய்’ யென்கிற இரைச்சல். மனசாட்சியில் சுயகுரல். ‘என்ன இது...? தெனந்தெனம் இப்படி கெட்ட கெட்ட கனாவா வருது? செத்துச் செத்துப் பெழைச்ச பெழைப்பாய்ப் போச்சே... இந்த நரகத்துலே கெடந்து சீரழியுறதை விட, ஒரேயடியா செத்துத் தொலைஞ்சிட்டா... நிம்மதியாய்ப் போயிடுமே’
மனஉளைச்சல். நச்சரிப்பான சுயபரிதாப நினைவுகள். காரணம் புரியாத மனப்புழுக்கம்.
மனசின் ஆழத்துக்குள் புதையுண்டு மக்கிப்போன ஞாபக நெடிகள். பழைய ஞாபகங்களின் உயிர்ப்பு. உளைச்சல். இவரது வக்ர மனசின் குரூரத்துக்கும், குரோதத்துக்கும் இரையாகி மடிந்த உயிர்களின் உக்ரப் பாய்ச்சல்கள்.
{{larger|<b>{{rh||3|}}</b>}}
<b>கி</b>ராமத்தின் விளிம்பைத் தழுவிக் கொண்டு வளைந்து கிடக்கிற ஓடை. நீர்ப்பிறப்பே கிடையாது. மூஞ்சி சிதைந்த பாறைக்காடு, ஓடை முழுக்க துருத்திக் கொண்டு நிற்கும் அடர்த்தியான வேலிமரக் காடு. அதைக் கடந்து...
ரெண்டு புஞ்சை தாண்டினால்... சேரி. பத்து நாற்பது கூரைக்குடிசைகள். கட்டை மண் சுவர்கள். வாலையாட்டிக் கொண்டு ‘உர்ர், உர்ர்’ ரென்று உலாவும் பன்றிகள். கொடிகட்டி காயப் போட்டிருக்கிற மாட்டுச் சவ்வுகளின் வீச்சம்.
வெள்ளைய நாயக்கர் மட்டுமல்ல, மொத்த ஊர் ஜனமே இதைச் ‘சேரி’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ‘தெற்குத் தெரு’ என்பதுவும் கௌரவமாகிவிடுமே என்று<noinclude></noinclude>
97d333ijwpxsukgoftbysyw30ptvcmb
1825597
1825591
2025-06-03T00:19:02Z
Booradleyp1
1964
1825597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 13}}</b>{{rule}}</noinclude>உள்மனசின் மூலைகளிலும் ‘ஙய்ய்ய்’ யென்கிற இரைச்சல். மனசாட்சியில் சுயகுரல். ‘என்ன இது...? தெனந்தெனம் இப்படி கெட்ட கெட்ட கனாவா வருது? செத்துச் செத்துப் பெழைச்ச பெழைப்பாய்ப் போச்சே... இந்த நரகத்துலே கெடந்து சீரழியுறதை விட, ஒரேயடியா செத்துத் தொலைஞ்சிட்டா... நிம்மதியாய்ப் போயிடுமே’
மனஉளைச்சல். நச்சரிப்பான சுயபரிதாப நினைவுகள். காரணம் புரியாத மனப்புழுக்கம்.
மனசின் ஆழத்துக்குள் புதையுண்டு மக்கிப்போன ஞாபக நெடிகள். பழைய ஞாபகங்களின் உயிர்ப்பு. உளைச்சல். இவரது வக்ர மனசின் குரூரத்துக்கும், குரோதத்துக்கும் இரையாகி மடிந்த உயிர்களின் உக்ரப் பாய்ச்சல்கள்.
{{c|{{larger|<b>3</b>}}}}
<b>கி</b>ராமத்தின் விளிம்பைத் தழுவிக் கொண்டு வளைந்து கிடக்கிற ஓடை. நீர்ப்பிறப்பே கிடையாது. மூஞ்சி சிதைந்த பாறைக்காடு, ஓடை முழுக்க துருத்திக் கொண்டு நிற்கும் அடர்த்தியான வேலிமரக் காடு. அதைக் கடந்து...
ரெண்டு புஞ்சை தாண்டினால்... சேரி. பத்து நாற்பது கூரைக்குடிசைகள். கட்டை மண் சுவர்கள். வாலையாட்டிக் கொண்டு ‘உர்ர், உர்ர்’ ரென்று உலாவும் பன்றிகள். கொடிகட்டி காயப் போட்டிருக்கிற மாட்டுச் சவ்வுகளின் வீச்சம்.
வெள்ளைய நாயக்கர் மட்டுமல்ல, மொத்த ஊர் ஜனமே இதைச் ‘சேரி’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ‘தெற்குத் தெரு’ என்பதுவும் கௌரவமாகிவிடுமே என்று<noinclude></noinclude>
g7oedzecfok2x7lkup6e8yikmn2fxwy
1825599
1825597
2025-06-03T00:19:57Z
Booradleyp1
1964
1825599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 13}}</b>{{rule}}</noinclude>உள்மனசின் மூலைகளிலும் ‘ஙய்ய்ய்’ யென்கிற இரைச்சல். மனசாட்சியில் சுயகுரல். ‘என்ன இது...? தெனந்தெனம் இப்படி கெட்ட கெட்ட கனாவா வருது? செத்துச் செத்துப் பெழைச்ச பெழைப்பாய்ப் போச்சே... இந்த நரகத்துலே கெடந்து சீரழியுறதை விட, ஒரேயடியா செத்துத் தொலைஞ்சிட்டா... நிம்மதியாய்ப் போயிடுமே’
மனஉளைச்சல். நச்சரிப்பான சுயபரிதாப நினைவுகள். காரணம் புரியாத மனப்புழுக்கம்.
மனசின் ஆழத்துக்குள் புதையுண்டு மக்கிப்போன ஞாபக நெடிகள். பழைய ஞாபகங்களின் உயிர்ப்பு. உளைச்சல். இவரது வக்ர மனசின் குரூரத்துக்கும், குரோதத்துக்கும் இரையாகி மடிந்த உயிர்களின் உக்ரப் பாய்ச்சல்கள்.
{{c|{{x-larger|<b>3</b>}}}}
<b>கி</b>ராமத்தின் விளிம்பைத் தழுவிக் கொண்டு வளைந்து கிடக்கிற ஓடை. நீர்ப்பிறப்பே கிடையாது. மூஞ்சி சிதைந்த பாறைக்காடு, ஓடை முழுக்க துருத்திக் கொண்டு நிற்கும் அடர்த்தியான வேலிமரக் காடு. அதைக் கடந்து...
ரெண்டு புஞ்சை தாண்டினால்... சேரி. பத்து நாற்பது கூரைக்குடிசைகள். கட்டை மண் சுவர்கள். வாலையாட்டிக் கொண்டு ‘உர்ர், உர்ர்’ ரென்று உலாவும் பன்றிகள். கொடிகட்டி காயப் போட்டிருக்கிற மாட்டுச் சவ்வுகளின் வீச்சம்.
வெள்ளைய நாயக்கர் மட்டுமல்ல, மொத்த ஊர் ஜனமே இதைச் ‘சேரி’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ‘தெற்குத் தெரு’ என்பதுவும் கௌரவமாகிவிடுமே என்று<noinclude></noinclude>
18gsdhjntdnqwa1g9tni3adbru1m6g2
1825613
1825599
2025-06-03T00:36:29Z
Booradleyp1
1964
1825613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 13}}</b>{{rule}}</noinclude>உள்மனசின் மூலைகளிலும் ‘ஙய்ய்ய்’ யென்கிற இரைச்சல். மனசாட்சியில் சுயகுரல். ‘என்ன இது...? தெனந்தெனம் இப்படி கெட்ட கெட்ட கனாவா வருது? செத்துச் செத்துப் பெழைச்ச பெழைப்பாய்ப் போச்சே... இந்த நரகத்துலே கெடந்து சீரழியுறதை விட, ஒரேயடியா செத்துத் தொலைஞ்சிட்டா... நிம்மதியாய்ப் போயிடுமே’
மனஉளைச்சல். நச்சரிப்பான சுயபரிதாப நினைவுகள். காரணம் புரியாத மனப்புழுக்கம்.
மனசின் ஆழத்துக்குள் புதையுண்டு மக்கிப்போன ஞாபக நெடிகள். பழைய ஞாபகங்களின் உயிர்ப்பு. உளைச்சல். இவரது வக்ர மனசின் குரூரத்துக்கும், குரோதத்துக்கும் இரையாகி மடிந்த உயிர்களின் உக்ரப் பாய்ச்சல்கள்.
{{c|{{x-larger|<b>3</b>}}}}
<b>கி</b>ராமத்தின் விளிம்பைத் தழுவிக் கொண்டு வளைந்து கிடக்கிற ஓடை. நீர்ப்பிறப்பே கிடையாது. மூஞ்சி சிதைந்த பாறைக்காடு, ஓடை முழுக்க துருத்திக் கொண்டு நிற்கும் அடர்த்தியான வேலிமரக் காடு. அதைக் கடந்து...
ரெண்டு புஞ்சை தாண்டினால்... சேரி. பத்து நாற்பது கூரைக்குடிசைகள். கட்டை மண் சுவர்கள். வாலையாட்டிக் கொண்டு ‘உர்ர், உர்ர்’ ரென்று உலாவும் பன்றிகள். கொடிகட்டி காயப் போட்டிருக்கிற மாட்டுச் சவ்வுகளின் வீச்சம்.
வெள்ளைய நாயக்கர் மட்டுமல்ல, மொத்த ஊர் ஜனமே இதைச் ‘சேரி’ என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ‘தெற்குத் தெரு’ என்பதுவும் கௌரவமாகிவிடுமே என்று<noinclude></noinclude>
4ehsp8ymhdjx22txc0p10pzwpqnaehp
பக்கம்:விரல் 2003.pdf/15
250
617351
1825592
1825283
2025-06-03T00:13:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|14 விரல்||}}</b>{{rule}}</noinclude>நினைப்பார்கள். வாய் கூசாமல் ‘சக்கிலியக்குடி’ என்று மூஞ்சியில் அடித்த மாதிரிச் சொல்வார்கள்.
சக்கிலியக்குடி ஜனம் என்றாலே ஊர் ஜனத்துக்கு இளப்பம் தான். மனுச மக்களைப்போல சமதையாக நினைக்க மாட்டார்கள். பன்றிகளை நடத்துகிற மாதிரித்தான். அண்டவிட மாட்டார்கள். தூரமாய் தள்ளிவைத்தே பேச்சு, காரியம் எல்லாம்.
வெள்ளைய நாயக்கர் இதில் பல படிகள் உசத்தி. அவருக்கு இளப்பம் மட்டுமல்ல, எரிச்சல் வரும். கிட்டத்தில் நெருங்க விடமாட்டார். பகையாளிகளைக் கண்ட மாதிரி இவருக்குள் ஒரு குலை நடுக்கம். ரொம்பப் பயப்படுவார். அந்தப் பயம்தான், வெறுப்பாக—குரோதமாக—வெளிமுகம் காட்டும்.
அதுக்கும் காரணம் இருக்கிறது.
சேரியை ஒட்டித்தான் அவரது புஞ்சை. சக்கிலியக் குடியின் தலைமாட்டில் புஞ்சை. நற்சதுக்கமாய் நாலு குறுக்கம். கிணறு, பம்ப் ஷெட் மோட்டார், சரளைக் கற்குவியல். தோட்டத்தில் எல்லாக் காலத்திலும் வேறு வேறு வெள்ளாமைகள்.
சக்கிலியக்குடி ஜனங்கள் அண்டிப் பழகவிட்டால், புஞ்சையில் அழிமானம் உண்டாகும் என்ற பயம், வெள்ளைய நாயக்கருக்கு. பயத்திலேயே அவர்களைப் பயமுறுத்தி வைப்பார். குரூரமான காரியங்களை நிறையச் செய்து அச்சுறுத்துவார்.
புஞ்சைப் பொழிகளில் விஷம் குழப்பிய கடலைப் புண்ணாக்கைப் போட்டு வைப்பார். புண்ணாக்கு வாசத்தில் ஈர்க்கப்படுகிற பன்றிகள் அதைத் தின்று விட்டு மல்லாந்து விடும்.
{{nop}}<noinclude></noinclude>
pd9obrionoiuhle5b5mpgkasig3i8mj
1825614
1825592
2025-06-03T00:37:04Z
Booradleyp1
1964
1825614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|14 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>நினைப்பார்கள். வாய் கூசாமல் ‘சக்கிலியக்குடி’ என்று மூஞ்சியில் அடித்த மாதிரிச் சொல்வார்கள்.
சக்கிலியக்குடி ஜனம் என்றாலே ஊர் ஜனத்துக்கு இளப்பம் தான். மனுச மக்களைப்போல சமதையாக நினைக்க மாட்டார்கள். பன்றிகளை நடத்துகிற மாதிரித்தான். அண்டவிட மாட்டார்கள். தூரமாய் தள்ளிவைத்தே பேச்சு, காரியம் எல்லாம்.
வெள்ளைய நாயக்கர் இதில் பல படிகள் உசத்தி. அவருக்கு இளப்பம் மட்டுமல்ல, எரிச்சல் வரும். கிட்டத்தில் நெருங்க விடமாட்டார். பகையாளிகளைக் கண்ட மாதிரி இவருக்குள் ஒரு குலை நடுக்கம். ரொம்பப் பயப்படுவார். அந்தப் பயம்தான், வெறுப்பாக—குரோதமாக—வெளிமுகம் காட்டும்.
அதுக்கும் காரணம் இருக்கிறது.
சேரியை ஒட்டித்தான் அவரது புஞ்சை. சக்கிலியக் குடியின் தலைமாட்டில் புஞ்சை. நற்சதுக்கமாய் நாலு குறுக்கம். கிணறு, பம்ப் ஷெட் மோட்டார், சரளைக் கற்குவியல். தோட்டத்தில் எல்லாக் காலத்திலும் வேறு வேறு வெள்ளாமைகள்.
சக்கிலியக்குடி ஜனங்கள் அண்டிப் பழகவிட்டால், புஞ்சையில் அழிமானம் உண்டாகும் என்ற பயம், வெள்ளைய நாயக்கருக்கு. பயத்திலேயே அவர்களைப் பயமுறுத்தி வைப்பார். குரூரமான காரியங்களை நிறையச் செய்து அச்சுறுத்துவார்.
புஞ்சைப் பொழிகளில் விஷம் குழப்பிய கடலைப் புண்ணாக்கைப் போட்டு வைப்பார். புண்ணாக்கு வாசத்தில் ஈர்க்கப்படுகிற பன்றிகள் அதைத் தின்று விட்டு மல்லாந்து விடும்.
{{nop}}<noinclude></noinclude>
4hq59kxz95f5ydzt1po296x7o4xbjwi
பக்கம்:விரல் 2003.pdf/16
250
617352
1825593
1825294
2025-06-03T00:15:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 15}}</b>{{rule}}</noinclude>பன்றிகள் அவர்களுக்கு ஜீவனப்பிராணி. பணம் பெற்ற பன்றிகள் செத்துக் கிடக்கிற பாதரவைப் பார்த்து அந்த ஜனங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத அழுகைகள், கதறிய கதறல்கள், கொதித்த மனசிலிருந்து பீறிட்ட சாபங்கள், வேறு என்ன செய்துவிட முடியும்?
பொழி ஓரங்களில் ஊன்றப்பட்டு, காய்ந்த முள்வேலியில் படர்ந்த கொடிகளில் வெளியே தொங்குகிற பீர்க்கை, சுரைக்காய்கள், பார்க்கிற யாருக்கும் எச்சில் ஊறவைக்கும். ஒரு சில சிறுமிகள் குழம்புக்கு ஆசைப்பட்டு பிடுங்கி விடுவார்கள்.
அம்புட்டுத்தான். வெள்ளைய நாயக்கருக்கு மிளகாயை அரைத்து அப்பிய மாதிரி பற்றிக் கொண்டு வரும். விசாரித்து அந்தச் சிறுமிகளைத் தேடிக் கண்டு பிடித்து சகட்டுமேனிக்கு அடித்துப் போடுவார். தாட்சண்யமில்லாமல் பின்னி எடுத்து விடுவார். வாய் கூசாமல் மானக்கேடாகக் கேட்பார்.
“உங்க ஆத்தா எனக்கு முந்தி விரிச்சா ஒன்னைப் பெத்தா? என்ன தைர்யத்துலே காய்கனிமேலே கைவைச்சே? சின்னச் சாதி நாயே.”
அடிபட்ட பிள்ளைகள் பயத்தில் பாவாடையை நனைத்துவிடும். அழுகையில் துடித்தழும். சகிக்க மாட்டாமல் சில தகப்பன்மார்களும் பணிவு குறையாமல் கொதிப்பார்கள். “மாட்டை அடிச்ச மாதிரி பச்சை மண்ணை அடிச்சிருக்கீகளே... சாமி, இது ஞாயமா?”
“களவாண்ட சிறுக்கிக்கு முத்தமா குடுப்பாக?”{{nop}}<noinclude></noinclude>
3w0hzgjj3tprfk28epg3qvtsf9b46zq
1825615
1825593
2025-06-03T00:37:42Z
Booradleyp1
1964
1825615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 15}}</b>{{rule}}</noinclude>பன்றிகள் அவர்களுக்கு ஜீவனப்பிராணி. பணம் பெற்ற பன்றிகள் செத்துக் கிடக்கிற பாதரவைப் பார்த்து அந்த ஜனங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத அழுகைகள், கதறிய கதறல்கள், கொதித்த மனசிலிருந்து பீறிட்ட சாபங்கள், வேறு என்ன செய்துவிட முடியும்?
பொழி ஓரங்களில் ஊன்றப்பட்டு, காய்ந்த முள்வேலியில் படர்ந்த கொடிகளில் வெளியே தொங்குகிற பீர்க்கை, சுரைக்காய்கள், பார்க்கிற யாருக்கும் எச்சில் ஊறவைக்கும். ஒரு சில சிறுமிகள் குழம்புக்கு ஆசைப்பட்டு பிடுங்கி விடுவார்கள்.
அம்புட்டுத்தான். வெள்ளைய நாயக்கருக்கு மிளகாயை அரைத்து அப்பிய மாதிரி பற்றிக் கொண்டு வரும். விசாரித்து அந்தச் சிறுமிகளைத் தேடிக் கண்டு பிடித்து சகட்டுமேனிக்கு அடித்துப் போடுவார். தாட்சண்யமில்லாமல் பின்னி எடுத்து விடுவார். வாய் கூசாமல் மானக்கேடாகக் கேட்பார்.
“உங்க ஆத்தா எனக்கு முந்தி விரிச்சா ஒன்னைப் பெத்தா? என்ன தைர்யத்துலே காய்கனிமேலே கைவைச்சே? சின்னச் சாதி நாயே.”
அடிபட்ட பிள்ளைகள் பயத்தில் பாவாடையை நனைத்துவிடும். அழுகையில் துடித்தழும். சகிக்க மாட்டாமல் சில தகப்பன்மார்களும் பணிவு குறையாமல் கொதிப்பார்கள். “மாட்டை அடிச்ச மாதிரி பச்சை மண்ணை அடிச்சிருக்கீகளே... சாமி, இது ஞாயமா?”
“களவாண்ட சிறுக்கிக்கு முத்தமா குடுப்பாக?”{{nop}}<noinclude></noinclude>
1oc80l72pttd35ydetrfwu66lx61y7n
பக்கம்:விரல் 2003.pdf/17
250
617353
1825595
1825310
2025-06-03T00:17:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|16 விரல்||}}</b>{{rule}}</noinclude>“சின்னஞ்சிறுசுக தெரிஞ்சும் தெரியாம செய்ஞ்ச தப்புக்கு, எல்லாந் தெரிஞ்ச பெரியாள் நீங்க... இம்புட்டுப் பெரிய வார்த்தை பேசலாமா... சாமி?”
“ஏலேய் சக்கிலியப் பயலே... செய்றதையும் செய்ஞ்சுட்டு பேச்சுமா பேசுறே? ஊரு சரியில்லே... அதான் இந்தக் குதி குதிக்கீக? படுவா ராஸ்கல்.. இப்படிக் களவாண்டு திங்கணுமோ? நாக்கு கேக்குதோ? ஒம் பொண்டாட்டியை ‘கூட்டிவிட்டு’ வாங்கித் திங்கலாம்லே?”
இப்படித்தான் வெள்ளைய நாயக்கர் மூர்க்கமாக நடந்து கொள்வார். நா கூசாமல் நரகல் வார்த்தைகளை வீசுவார். அந்த ஊமை மக்களின் தன்மானத்தை தாட்சண்யமில்லாமல் கிழித்துப் போட்டு, காலால் மிதிப்பார்.
அவ்வப்போது உறுத்துகிற மனசாட்சிக்கு நியாயப்படுத்தி முணுமுணுத்துக் கொள்வார். “இந்தக் கழுதைகளை இப்படி அரட்டி மிரட்டி ‘வைக்கிற இடத்திலே’ வைச்சாத்தான்... வசங்கியிருப்பாக. மிஞ்சவுட்டுட்டா... தோள்லே ஏறி காதைக் கடிக்க ஆரம்பிச்சுடுவாக.”
{{c|{{larger|<b>4</b>}}}}
{{larger|<b>இ</b>}}ளவட்டமாக இருந்த நாளில் இவர் இம்புட்டு சாதி வித்தியாசம் பாராட்டவில்லை. தெரு ஜனத்தோடு ரொம்பச் சரசம். கூனைத்தோல் தைக்க, செருப்பு தைக்க, களத்து வேலைக்கு ஆள் சொல்ல, என்று வருகிற நேரங்களில் மட்டுமல்ல... எல்லா நேரங்களிலும் அங்கேயே கிடையாய் கிடப்பார்.
வாலிபமுறுக்கு. கறித்திமிர். வயசுக் கோளாறு. தெருப்பெண்டுகளோடு இளித்து இளித்துப் பேசுவார்.<noinclude></noinclude>
hd99haqcqzijvhjrjeyg6oq8n94l0fi
1825600
1825595
2025-06-03T00:20:26Z
Booradleyp1
1964
1825600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|16 விரல்||}}</b>{{rule}}</noinclude>“சின்னஞ்சிறுசுக தெரிஞ்சும் தெரியாம செய்ஞ்ச தப்புக்கு, எல்லாந் தெரிஞ்ச பெரியாள் நீங்க... இம்புட்டுப் பெரிய வார்த்தை பேசலாமா... சாமி?”
“ஏலேய் சக்கிலியப் பயலே... செய்றதையும் செய்ஞ்சுட்டு பேச்சுமா பேசுறே? ஊரு சரியில்லே... அதான் இந்தக் குதி குதிக்கீக? படுவா ராஸ்கல்.. இப்படிக் களவாண்டு திங்கணுமோ? நாக்கு கேக்குதோ? ஒம் பொண்டாட்டியை ‘கூட்டிவிட்டு’ வாங்கித் திங்கலாம்லே?”
இப்படித்தான் வெள்ளைய நாயக்கர் மூர்க்கமாக நடந்து கொள்வார். நா கூசாமல் நரகல் வார்த்தைகளை வீசுவார். அந்த ஊமை மக்களின் தன்மானத்தை தாட்சண்யமில்லாமல் கிழித்துப் போட்டு, காலால் மிதிப்பார்.
அவ்வப்போது உறுத்துகிற மனசாட்சிக்கு நியாயப்படுத்தி முணுமுணுத்துக் கொள்வார். “இந்தக் கழுதைகளை இப்படி அரட்டி மிரட்டி ‘வைக்கிற இடத்திலே’ வைச்சாத்தான்... வசங்கியிருப்பாக. மிஞ்சவுட்டுட்டா... தோள்லே ஏறி காதைக் கடிக்க ஆரம்பிச்சுடுவாக.”
{{c|{{x-larger|<b>4</b>}}}}
{{larger|<b>இ</b>}}ளவட்டமாக இருந்த நாளில் இவர் இம்புட்டு சாதி வித்தியாசம் பாராட்டவில்லை. தெரு ஜனத்தோடு ரொம்பச் சரசம். கூனைத்தோல் தைக்க, செருப்பு தைக்க, களத்து வேலைக்கு ஆள் சொல்ல, என்று வருகிற நேரங்களில் மட்டுமல்ல... எல்லா நேரங்களிலும் அங்கேயே கிடையாய் கிடப்பார்.
வாலிபமுறுக்கு. கறித்திமிர். வயசுக் கோளாறு. தெருப்பெண்டுகளோடு இளித்து இளித்துப் பேசுவார்.<noinclude></noinclude>
6imjoknngrp5td2vfv3rtqqs0k281qp
1825616
1825600
2025-06-03T00:39:01Z
Booradleyp1
1964
1825616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|16 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>“சின்னஞ்சிறுசுக தெரிஞ்சும் தெரியாம செய்ஞ்ச தப்புக்கு, எல்லாந் தெரிஞ்ச பெரியாள் நீங்க... இம்புட்டுப் பெரிய வார்த்தை பேசலாமா... சாமி?”
“ஏலேய் சக்கிலியப் பயலே... செய்றதையும் செய்ஞ்சுட்டு பேச்சுமா பேசுறே? ஊரு சரியில்லே... அதான் இந்தக் குதி குதிக்கீக? படுவா ராஸ்கல்.. இப்படிக் களவாண்டு திங்கணுமோ? நாக்கு கேக்குதோ? ஒம் பொண்டாட்டியை ‘கூட்டிவிட்டு’ வாங்கித் திங்கலாம்லே?”
இப்படித்தான் வெள்ளைய நாயக்கர் மூர்க்கமாக நடந்து கொள்வார். நா கூசாமல் நரகல் வார்த்தைகளை வீசுவார். அந்த ஊமை மக்களின் தன்மானத்தை தாட்சண்யமில்லாமல் கிழித்துப் போட்டு, காலால் மிதிப்பார்.
அவ்வப்போது உறுத்துகிற மனசாட்சிக்கு நியாயப்படுத்தி முணுமுணுத்துக் கொள்வார். “இந்தக் கழுதைகளை இப்படி அரட்டி மிரட்டி ‘வைக்கிற இடத்திலே’ வைச்சாத்தான்... வசங்கியிருப்பாக. மிஞ்சவுட்டுட்டா... தோள்லே ஏறி காதைக் கடிக்க ஆரம்பிச்சுடுவாக.”
{{c|{{x-larger|<b>4</b>}}}}
{{larger|<b>இ</b>}}ளவட்டமாக இருந்த நாளில் இவர் இம்புட்டு சாதி வித்தியாசம் பாராட்டவில்லை. தெரு ஜனத்தோடு ரொம்பச் சரசம். கூனைத்தோல் தைக்க, செருப்பு தைக்க, களத்து வேலைக்கு ஆள் சொல்ல, என்று வருகிற நேரங்களில் மட்டுமல்ல... எல்லா நேரங்களிலும் அங்கேயே கிடையாய் கிடப்பார்.
வாலிபமுறுக்கு. கறித்திமிர். வயசுக் கோளாறு. தெருப்பெண்டுகளோடு இளித்து இளித்துப் பேசுவார்.<noinclude></noinclude>
cc6enpctda8q06an0ykrw0mw0vuvav5
பக்கம்:விரல் 2003.pdf/18
250
617354
1825601
1825319
2025-06-03T00:21:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 17}}</b>{{rule}}</noinclude>குழைந்து குழைந்து பழகுவார். இசகுபிசகாக நடந்து கொள்வார்.
செக்கை கண்டதா, சிவலிங்கம் என்று கண்டதா... தெரு நாய்? அவரும் அப்படித்தான். வயசு வரைமுறையே கிடையாது. நடுவயசைத் தாண்டிய பெண்டுகளோடு கூடச் சகவாசம். அந்தத் தெருவில் இவர் ஜாடையில் ஒன்றிரண்டு பிள்ளைகள் உண்டு என்று ஊருக்குள் ஒரு பேச்சு,
இப்படியான சமயத்தில் தான்—
வருசநாட்டிலிருந்து வாழ்க்கைப்பட்டு வந்து இருந்தது ஒரு சிட்டு. ரொம்ப இளசு. தெருவுக்குப் பொருந்தாத அழகு. வீச்சரிவாள் மாதிரி கச்சிதமான திரேகக்கட்டு. மஞ்சள் கிழங்கு நிறம். சீலைக் கட்டும், சிங்காரிப்பும் நாகரீகப் பாங்காக...
மனிதர் கிறுகிறுத்துப் போனார். ஆணியடித்த பார்வையாக பார்த்தார். நஞ்சடித்த கெண்டையாக சுற்றிச் சுற்றி வட்டமடித்தார். கிழடுகட்டைகளை கைக்குள் போட்டுக் கொண்டு தூதுவிட்டுப் பார்த்தார். கதையாகிற மாதிரித் தெரியவில்லை.
மோகத்தீ திகுதிகுவென்று தகித்து அவரைத் தாறுமாறாக்கியது.
ஒரு நாள் நடுச்சாமத்தில்—
வீட்டுக்குள் நுழைந்து விட்டார், புருஷன் ஊரில் இல்லை என்ற தைர்யத்தில் இருந்திருக்கிறான். காரியம் கை மீறிப் போயிற்று.
அன்றைக்கு, அவருக்கு மூச்சுமுட்டச் ‘சாப்பாடு’ வீட்டுக்குள்ளேயே போட்டு புருஷனும் பெண்டாட்டியும்<noinclude>
<b>வி.–2</b></noinclude>
948xwbbkadf80p2ynf88sapfgc71yyl
1825602
1825601
2025-06-03T00:22:27Z
Booradleyp1
1964
1825602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 17}}</b>{{rule}}</noinclude>குழைந்து குழைந்து பழகுவார். இசகுபிசகாக நடந்து கொள்வார்.
செக்கை கண்டதா, சிவலிங்கம் என்று கண்டதா... தெரு நாய்? அவரும் அப்படித்தான். வயசு வரைமுறையே கிடையாது. நடுவயசைத் தாண்டிய பெண்டுகளோடு கூடச் சகவாசம். அந்தத் தெருவில் இவர் ஜாடையில் ஒன்றிரண்டு பிள்ளைகள் உண்டு என்று ஊருக்குள் ஒரு பேச்சு,
இப்படியான சமயத்தில் தான்—
வருசநாட்டிலிருந்து வாழ்க்கைப்பட்டு வந்து இருந்தது ஒரு சிட்டு. ரொம்ப இளசு. தெருவுக்குப் பொருந்தாத அழகு. வீச்சரிவாள் மாதிரி கச்சிதமான திரேகக்கட்டு. மஞ்சள் கிழங்கு நிறம். சீலைக் கட்டும், சிங்காரிப்பும் நாகரீகப் பாங்காக...
மனிதர் கிறுகிறுத்துப் போனார். ஆணியடித்த பார்வையாக பார்த்தார். நஞ்சடித்த கெண்டையாக சுற்றிச் சுற்றி வட்டமடித்தார். கிழடுகட்டைகளை கைக்குள் போட்டுக் கொண்டு தூதுவிட்டுப் பார்த்தார். கதையாகிற மாதிரித் தெரியவில்லை.
மோகத்தீ திகுதிகுவென்று தகித்து அவரைத் தாறுமாறாக்கியது.
ஒரு நாள் நடுச்சாமத்தில்—
வீட்டுக்குள் நுழைந்து விட்டார், புருஷன் ஊரில் இல்லை என்ற தைர்யத்தில் இருந்திருக்கிறான். காரியம் கை மீறிப் போயிற்று.
அன்றைக்கு, அவருக்கு மூச்சுமுட்டச் ‘சாப்பாடு’ வீட்டுக்குள்ளேயே போட்டு புருஷனும் பெண்டாட்டியும்<noinclude>
<b>வி.–2</b></noinclude>
fu2ag6hsrqmdt6ex3bpp0yw9pobr6hv
1825617
1825602
2025-06-03T00:39:42Z
Booradleyp1
1964
1825617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 17}}</b>{{rule}}</noinclude>குழைந்து குழைந்து பழகுவார். இசகுபிசகாக நடந்து கொள்வார்.
செக்கை கண்டதா, சிவலிங்கம் என்று கண்டதா... தெரு நாய்? அவரும் அப்படித்தான். வயசு வரைமுறையே கிடையாது. நடுவயசைத் தாண்டிய பெண்டுகளோடு கூடச் சகவாசம். அந்தத் தெருவில் இவர் ஜாடையில் ஒன்றிரண்டு பிள்ளைகள் உண்டு என்று ஊருக்குள் ஒரு பேச்சு,
இப்படியான சமயத்தில் தான்—
வருசநாட்டிலிருந்து வாழ்க்கைப்பட்டு வந்து இருந்தது ஒரு சிட்டு. ரொம்ப இளசு. தெருவுக்குப் பொருந்தாத அழகு. வீச்சரிவாள் மாதிரி கச்சிதமான திரேகக்கட்டு. மஞ்சள் கிழங்கு நிறம். சீலைக் கட்டும், சிங்காரிப்பும் நாகரீகப் பாங்காக...
மனிதர் கிறுகிறுத்துப் போனார். ஆணியடித்த பார்வையாக பார்த்தார். நஞ்சடித்த கெண்டையாக சுற்றிச் சுற்றி வட்டமடித்தார். கிழடுகட்டைகளை கைக்குள் போட்டுக் கொண்டு தூதுவிட்டுப் பார்த்தார். கதையாகிற மாதிரித் தெரியவில்லை.
மோகத்தீ திகுதிகுவென்று தகித்து அவரைத் தாறுமாறாக்கியது.
ஒரு நாள் நடுச்சாமத்தில்—
வீட்டுக்குள் நுழைந்து விட்டார், புருஷன் ஊரில் இல்லை என்ற தைர்யத்தில் இருந்திருக்கிறான். காரியம் கை மீறிப் போயிற்று.
அன்றைக்கு, அவருக்கு மூச்சுமுட்டச் ‘சாப்பாடு’ வீட்டுக்குள்ளேயே போட்டு புருஷனும் பெண்டாட்டியும்<noinclude>
<b>வி.–2</b></noinclude>
6k0d3gw134emlquvy4pyiuu31vn5yhk
பக்கம்:விரல் 2003.pdf/19
250
617355
1825603
1825328
2025-06-03T00:24:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|18 விரல்||}}</b>{{rule}}</noinclude>சேர்த்து ‘மிதி, மிதி’ என்று மிதித்து, கந்தர் கோளமாய் கிழித்துப் போட்டு விட்டனர்.
இவரால் வாய்விட்டுக் கத்தவும் வழியில்லை. ஊமை கண்ட கனா.
வருசநாட்டுக்காரி அத்தோடு விடவில்லை. விடிந்தவுடன் ஊர் நாட்டாண்மையிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு வந்து விட்டாள். வெள்ளைய நாயக்கரின் மானம் அன்றைக்குக் கன்னங்கரேலென்று கறுத்துப் போயிற்று.
‘சாமி, சாமி’ என்று சொல்லிக் கொண்டு, அவ்வப்போது ரெண்டும் மூன்றுமாக ரூபாய் கறந்து கொண்டு, காலைச் சுற்றிக் கொண்டு, அந்தரங்கமாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்த கிழடு கட்டைகளெல்லாம் பஞ்சாயத்தில் இவருக்கு எதிராக சாட்சி சொல்ல...
மனிதர் ஆழமாய் அதிர்ந்து போய்விட்டார்.
அந்த அதிர்வே ஓர் அனுபவத் தழும்பாக... அத்தோடு சமூகக் கசடும் அவருள் ஒரு குணமாகப் படிய... அவரைச் சாதிவெறி கவ்விக்கொண்டது.
காலைப் பிடிக்கிற இதுகளை நம்பிவிடக் கூடாது. அசந்தால்... கழுத்தை பிடித்து விடுவார்கள் என்கிற பயமே... அவருள் நிரந்தர உணர்வாக—
பயம் என்பதே ஒரு புதர்தானே! அதில் வக்ர நாகங்களும், வெறுப்பு விஷ ஜந்துகளும்தானே அடையும்!
{{center|{{x-larger|<b>5</b>}}}}
{{larger|<b>வெ</b>}}ள்ளைய நாயக்கருக்கு வயசு அம்பது இருக்கும். பெண் பிள்ளைகளையெல்லாம் கட்டிக் கொடுத்து<noinclude></noinclude>
m9ghobjt6iw0245fugbhnphktbxcwc7
1825618
1825603
2025-06-03T00:40:11Z
Booradleyp1
1964
1825618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|18 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>சேர்த்து ‘மிதி, மிதி’ என்று மிதித்து, கந்தர் கோளமாய் கிழித்துப் போட்டு விட்டனர்.
இவரால் வாய்விட்டுக் கத்தவும் வழியில்லை. ஊமை கண்ட கனா.
வருசநாட்டுக்காரி அத்தோடு விடவில்லை. விடிந்தவுடன் ஊர் நாட்டாண்மையிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு வந்து விட்டாள். வெள்ளைய நாயக்கரின் மானம் அன்றைக்குக் கன்னங்கரேலென்று கறுத்துப் போயிற்று.
‘சாமி, சாமி’ என்று சொல்லிக் கொண்டு, அவ்வப்போது ரெண்டும் மூன்றுமாக ரூபாய் கறந்து கொண்டு, காலைச் சுற்றிக் கொண்டு, அந்தரங்கமாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்த கிழடு கட்டைகளெல்லாம் பஞ்சாயத்தில் இவருக்கு எதிராக சாட்சி சொல்ல...
மனிதர் ஆழமாய் அதிர்ந்து போய்விட்டார்.
அந்த அதிர்வே ஓர் அனுபவத் தழும்பாக... அத்தோடு சமூகக் கசடும் அவருள் ஒரு குணமாகப் படிய... அவரைச் சாதிவெறி கவ்விக்கொண்டது.
காலைப் பிடிக்கிற இதுகளை நம்பிவிடக் கூடாது. அசந்தால்... கழுத்தை பிடித்து விடுவார்கள் என்கிற பயமே... அவருள் நிரந்தர உணர்வாக—
பயம் என்பதே ஒரு புதர்தானே! அதில் வக்ர நாகங்களும், வெறுப்பு விஷ ஜந்துகளும்தானே அடையும்!
{{center|{{x-larger|<b>5</b>}}}}
{{larger|<b>வெ</b>}}ள்ளைய நாயக்கருக்கு வயசு அம்பது இருக்கும். பெண் பிள்ளைகளையெல்லாம் கட்டிக் கொடுத்து<noinclude></noinclude>
b8wux6g2ca6d23vgz0abympevuqudli
பக்கம்:விரல் 2003.pdf/20
250
617356
1825604
1825335
2025-06-03T00:25:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 19}}</b>{{rule}}</noinclude>விட்டார். மகனுக்கும் கல்யாணம் ‘மூய்த்து’ வைத்து விட்டார். அப்போது—
ஊருக்குள் கரண்டு வந்த புதுசு. வரிசை வரிசையாக மின்கம்பங்கள். ஆகாய வலைப் பின்னல்களாக குறுக்கு நெடுக்காக ஓடும் ஓயர்கள்.
கமலை, கூனை, உருளை எல்லாம் மூலை சேர்ந்து விட்டன. புஞ்சைக்கு பம்ப் ஷெட் மோட்டார். அந்த இரும்பு ஜென்மம் கிணற்றுத் தண்ணீரை அள்ளி ஊற்றுகிற மாய மந்திரத்தில் ஜனங்கள் அசந்து போய் நின்றார்.
அள்ளி ஊற்றுகிற நீரும் சாதாரண வேகமா? தலையந்துபோகிற ஸ்பீடு. உருக்கி வார்த்த வெள்ளிக் கற்றையாய்....
அதில் குளிப்பது என்றால்... ஊர் ஜனத்துக்கு ஒரே குஷி. இமயமலையை எட்டிப் பிடித்த சந்தோஷம். ஆனந்தப் பரவசம்.
“மோட்டார்லே தலையை குடுத்து குளிச்சிட்டா... அந்தச் சொகமே தனிதானப்பா. ச்சே! என்ன வேகம்! சப்சப்புன்னு அறையுதே.. குத்தால மெல்லாம் பிச்சை வாங்கணும்.”
ஊர் ஜனத்தின் இந்த உல்லாசப் பேச்சுகளை சக்கிலியக்குடி ஜனம் ஆச்சர்யமாகக் கேட்பார்கள். மிட்டாய்க் கடையைப் பார்க்கும் ஏழைப் பையன்கள் மாதிரி ஏங்கித் தவித்துக் கேட்பார்கள். வேறு என்ன செய்ய?
மேல்சாதிக்காரர்களின் பம்ப்ஷெட் மோட்டாரில் போய் சக்கிலியன் குளித்துவிட முடியுமா? தொட்டிக்குள் இறங்கி நீர்க்கற்றையில் தலையைக் கொடுத்துவிட முடியுமா? தொலியை உரித்து உப்பு தடவி விடமாட்டார்களா.. என்ன!{{nop}}<noinclude></noinclude>
0f5h6zw86dzplgmcxck31z58najymox
1825619
1825604
2025-06-03T00:43:06Z
Booradleyp1
1964
1825619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 19}}</b>{{rule}}</noinclude>விட்டார். மகனுக்கும் கல்யாணம் ‘மூய்த்து’ வைத்து விட்டார். அப்போது—
ஊருக்குள் கரண்டு வந்த புதுசு. வரிசை வரிசையாக மின்கம்பங்கள். ஆகாய வலைப் பின்னல்களாக குறுக்கு நெடுக்காக ஓடும் ஓயர்கள்.
கமலை, கூனை, உருளை எல்லாம் மூலை சேர்ந்து விட்டன. புஞ்சைக்கு பம்ப் ஷெட் மோட்டார். அந்த இரும்பு ஜென்மம் கிணற்றுத் தண்ணீரை அள்ளி ஊற்றுகிற மாய மந்திரத்தில் ஜனங்கள் அசந்து போய் நின்றார்.
அள்ளி ஊற்றுகிற நீரும் சாதாரண வேகமா? தலையந்துபோகிற ஸ்பீடு. உருக்கி வார்த்த வெள்ளிக் கற்றையாய்....
அதில் குளிப்பது என்றால்... ஊர் ஜனத்துக்கு ஒரே குஷி. இமயமலையை எட்டிப் பிடித்த சந்தோஷம். ஆனந்தப் பரவசம்.
“மோட்டார்லே தலையை குடுத்து குளிச்சிட்டா... அந்தச் சொகமே தனிதானப்பா. ச்சே! என்ன வேகம்! சப்சப்புன்னு அறையுதே.. குத்தால மெல்லாம் பிச்சை வாங்கணும்.”
ஊர் ஜனத்தின் இந்த உல்லாசப் பேச்சுகளை சக்கிலியக்குடி ஜனம் ஆச்சர்யமாகக் கேட்பார்கள். மிட்டாய்க் கடையைப் பார்க்கும் ஏழைப் பையன்கள் மாதிரி ஏங்கித் தவித்துக் கேட்பார்கள். வேறு என்ன செய்ய?
மேல்சாதிக்காரர்களின் பம்ப்ஷெட் மோட்டாரில் போய் சக்கிலியன் குளித்துவிட முடியுமா? தொட்டிக்குள் இறங்கி நீர்க்கற்றையில் தலையைக் கொடுத்துவிட முடியுமா? தொலியை உரித்து உப்பு தடவி விடமாட்டார்களா.. என்ன!{{nop}}<noinclude></noinclude>
4mn5ftyg58zngdsz6g1gf0xch3tp75h
பக்கம்:விரல் 2003.pdf/21
250
617357
1825605
1825343
2025-06-03T00:26:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|20 விரல்||}}</b>{{rule}}</noinclude>அப்பத்தான்... ஒரு நாள்—
வெள்ளைய நாயக்கரின் பம்ப்ஷெட் மோட்டார் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வாய்க்கால் ததும்ப ஓடிய தண்ணீர், மிளகாய்த் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தது.
மிளகாய்ச் செடி அந்த வருஷம் திகிடு முகிடான வளர்ச்சி. இடுப்பு உயரத்துக்குச் செடிகள், கொம்பும் கொழையுமாக. பச்சைப் பசேரென்று கடலாய் அடர்ந்த செடிகள்... வெள்ளி மூக்குத்திகளை அள்ளிச் சிதறின மாதிரி பூக்கள். நிறைமாசக் கர்ப்பிணியாக காயும் பூவுமாகத் ததும்பி நின்ற வெள்ளாமை.
மகன்தான் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான், தூரத்தில், நடுவில் சோளப்பயிர், கரும்புத் தோட்டம் மாதிரி. மகன் நிற்கிற இடத்திலிருந்து பார்த்தால் பம்ப் ஷெட் தெரியாது.
வெள்ளாமைகளைப் பார்த்துக் கொண்டே பொழியில் நடந்து வந்தார், வெள்ளைய நாயக்கர்.
கன்னிப் பெண்ணாக திமிறிக் கொண்டு வளர்ந்திருந்தது சோளப்பயிர். அகலத் தோகைகளில் காற்றின் மெல்லிய உரசல். சலங்கை சிணுங்குகிற சங்கீதச் சப்தம். பால்பிடிக்கிற பருவம். சோளப் பாலின் மிருதுவான லாகிரி வாசம்.
வாய்க்கால் தண்ணீருக்குள் அவர் நடக்கிற போது... ‘சளப், சளப்’ பென்று ஒரு சுகமான சப்தம். தற்செயலாக அவரது பார்வை பம்ப்ஷெட்டை ஏறிட்டுப் பார்த்தது. தொட்டியில் யாரோ குளிக்கிற மாதிரி தோற்றம். நாலாபக்கமும் சிதறிக் தெறிக்கிற நீர்த்திவலைகள்.{{nop}}<noinclude></noinclude>
pzi2fybfu4v38vnctvua1i0bf78x0ph
1825620
1825605
2025-06-03T00:43:50Z
Booradleyp1
1964
1825620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|20 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>அப்பத்தான்... ஒரு நாள்—
வெள்ளைய நாயக்கரின் பம்ப்ஷெட் மோட்டார் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வாய்க்கால் ததும்ப ஓடிய தண்ணீர், மிளகாய்த் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தது.
மிளகாய்ச் செடி அந்த வருஷம் திகிடு முகிடான வளர்ச்சி. இடுப்பு உயரத்துக்குச் செடிகள், கொம்பும் கொழையுமாக. பச்சைப் பசேரென்று கடலாய் அடர்ந்த செடிகள்... வெள்ளி மூக்குத்திகளை அள்ளிச் சிதறின மாதிரி பூக்கள். நிறைமாசக் கர்ப்பிணியாக காயும் பூவுமாகத் ததும்பி நின்ற வெள்ளாமை.
மகன்தான் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான், தூரத்தில், நடுவில் சோளப்பயிர், கரும்புத் தோட்டம் மாதிரி. மகன் நிற்கிற இடத்திலிருந்து பார்த்தால் பம்ப் ஷெட் தெரியாது.
வெள்ளாமைகளைப் பார்த்துக் கொண்டே பொழியில் நடந்து வந்தார், வெள்ளைய நாயக்கர்.
கன்னிப் பெண்ணாக திமிறிக் கொண்டு வளர்ந்திருந்தது சோளப்பயிர். அகலத் தோகைகளில் காற்றின் மெல்லிய உரசல். சலங்கை சிணுங்குகிற சங்கீதச் சப்தம். பால்பிடிக்கிற பருவம். சோளப் பாலின் மிருதுவான லாகிரி வாசம்.
வாய்க்கால் தண்ணீருக்குள் அவர் நடக்கிற போது... ‘சளப், சளப்’ பென்று ஒரு சுகமான சப்தம். தற்செயலாக அவரது பார்வை பம்ப்ஷெட்டை ஏறிட்டுப் பார்த்தது. தொட்டியில் யாரோ குளிக்கிற மாதிரி தோற்றம். நாலாபக்கமும் சிதறிக் தெறிக்கிற நீர்த்திவலைகள்.{{nop}}<noinclude></noinclude>
42xm5eoafvtz4s9vnlyt3fchzc4zrk4
பக்கம்:மின்சாரப் பூ.pdf/9
250
617358
1825532
1825379
2025-06-02T16:02:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|viii||}}</noinclude>{{dhr|3em}}
::{{larger|<b>உள்ளடக்கம்</b>}}
{{dhr|5em}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/001|பூ நெஞ்சத் தீ]] | {{DJVU page link| 1 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/002|நீரில்லாமீன்]] | {{DJVU page link| 14 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/003|நாளைய மேற்கு]] | {{DJVU page link| 27 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/004|அன்பெழுத்து]] | {{DJVU page link| 43 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/005|சூரியத் தேர்]] | {{DJVU page link| 56 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/006|காலப் பார்வை]] | {{DJVU page link| 71 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/007|இளஞ்சிறகுகள்]] | {{DJVU page link| 84 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/008|மனச்சலவை]] | {{DJVU page link| 99 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/009|சிதைவுலகம்]] | {{DJVU page link| 102 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/010|மின்சாரப்பூ<br>(சற்றே பெரிய சிறுகதை)]] | {{DJVU page link| 113 | +9}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
23a9n3up0rw2wbicyifwa1vqhzy37lp
1825533
1825532
2025-06-02T16:02:24Z
மொஹமது கராம்
14681
1825533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|viii||}}</noinclude>{{dhr|3em}}
::{{larger|<b>உள்ளடக்கம்</b>}}
{{dhr|5em}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/001|பூ நெஞ்சத் தீ]] | {{DJVU page link| 1 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/002|நீரில்லாமீன்]] | {{DJVU page link| 14 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/003|நாளைய மேற்கு]] | {{DJVU page link| 27 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/004|அன்பெழுத்து]] | {{DJVU page link| 43 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/005|சூரியத் தேர்]] | {{DJVU page link| 56 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/006|காலப் பார்வை]] | {{DJVU page link| 71 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/007|இளஞ்சிறகுகள்]] | {{DJVU page link| 84 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/008|மனச்சலவை]] | {{DJVU page link| 99 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/009|சிதைவுலகம்]] | {{DJVU page link| 102 | +9}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[மின்சாரப் பூ/010|மின்சாரப்பூ<br>(சற்றே பெரிய சிறுகதை)]] | {{DJVU page link| 113 | +9}}}}
}}{{nop}}<noinclude></noinclude>
3fgvtk4oxvkgqqy06m2zlyshhvomu8n
பக்கம்:விரல் 2003.pdf/22
250
617359
1825606
1825354
2025-06-03T00:27:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 21}}</b>{{rule}}</noinclude>பார்த்தால்...ஒரு பெண் பெண் போலத் தெரிகிறது. இன்னாரென்று பிடிபடவில்லை. வயதாகிவிட்டது. கண் பற்றவில்லை. சாயங்காலச் சூரியன் வேறு கண்ணைக் குத்திக் கூசவைக்கிறது. நெற்றிக்குக் கீழே கண்ணுக்குக் குடையாக உள்ளங்கையை வைத்து... உற்றுப்பார்த்தால்—
குளிப்பது ஒரு பெண்தான். நிறைமாசக் கர்ப்பிணி. ஈரச் சேலை படிந்த உப்பிய வயிறு. சக்கிலியக்குடிப் பெண் போல ஒரு தோற்றம்.
அவருக்குள் குப்பென்று பற்றிக் கொண்ட ஒரு தீ கண்மூக்கு தெரியாத கோபவெறி.
ஓர் ஈங்குஞ்சைக்கூட அண்டவிடாமல் அதட்டி வைத்திருக்கிறார். வேலி போட்டிருக்கிறார். சின்னஞ் சிறுசுகளைக்கூட நெருங்கவிடாமல் அடி பின்னியெடுத்திருக்கிறார். பன்றிகளைக் கொன்றிருக்கிறார்.
இத்தனையையும் மீறிக் கொண்டு ஒரு பொட்டச்சி நுழைந்து விட்டாளா? அவளுக்கு அம்புட்டுத் திமிரா? பயமற்றுப் போயிற்றா? ஒரு சக்கிலிச்சி வந்து குளிக்கிற அளவுக்கு—தன் கிணறு இளப்பமாகி விட்டதா?
அவருக்குள் ஒரு தகிப்பு. தாங்க முடியாத ஆத்திரத்தில் மட்டியைக் கடித்தார். வேரோடு ஒரு சோளத்தட்டையை விருட்டென்று பிடுங்கினார். மளமளவென்று நெருங்கினார். அவரை முந்திக் கொண்டு அவரது கோபவெறி...
இவரை அவள் கவனிக்கவில்லை.
சக்கிலியருக்கு எட்டாக்கனியான மோட்டார் குளிப்பு. கர்ப்பிணிக்குரிய ஆசைவெறியில் வந்து விட்டவள். நியாயமான ஆசை. குற்றமில்லாத ஆசை.{{nop}}<noinclude></noinclude>
pumclahd8c3kmqycpvab64tjffax1t7
1825621
1825606
2025-06-03T00:44:21Z
Booradleyp1
1964
1825621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 21}}</b>{{rule}}</noinclude>பார்த்தால்...ஒரு பெண் பெண் போலத் தெரிகிறது. இன்னாரென்று பிடிபடவில்லை. வயதாகிவிட்டது. கண் பற்றவில்லை. சாயங்காலச் சூரியன் வேறு கண்ணைக் குத்திக் கூசவைக்கிறது. நெற்றிக்குக் கீழே கண்ணுக்குக் குடையாக உள்ளங்கையை வைத்து... உற்றுப்பார்த்தால்—
குளிப்பது ஒரு பெண்தான். நிறைமாசக் கர்ப்பிணி. ஈரச் சேலை படிந்த உப்பிய வயிறு. சக்கிலியக்குடிப் பெண் போல ஒரு தோற்றம்.
அவருக்குள் குப்பென்று பற்றிக் கொண்ட ஒரு தீ கண்மூக்கு தெரியாத கோபவெறி.
ஓர் ஈங்குஞ்சைக்கூட அண்டவிடாமல் அதட்டி வைத்திருக்கிறார். வேலி போட்டிருக்கிறார். சின்னஞ் சிறுசுகளைக்கூட நெருங்கவிடாமல் அடி பின்னியெடுத்திருக்கிறார். பன்றிகளைக் கொன்றிருக்கிறார்.
இத்தனையையும் மீறிக் கொண்டு ஒரு பொட்டச்சி நுழைந்து விட்டாளா? அவளுக்கு அம்புட்டுத் திமிரா? பயமற்றுப் போயிற்றா? ஒரு சக்கிலிச்சி வந்து குளிக்கிற அளவுக்கு—தன் கிணறு இளப்பமாகி விட்டதா?
அவருக்குள் ஒரு தகிப்பு. தாங்க முடியாத ஆத்திரத்தில் மட்டியைக் கடித்தார். வேரோடு ஒரு சோளத்தட்டையை விருட்டென்று பிடுங்கினார். மளமளவென்று நெருங்கினார். அவரை முந்திக் கொண்டு அவரது கோபவெறி...
இவரை அவள் கவனிக்கவில்லை.
சக்கிலியருக்கு எட்டாக்கனியான மோட்டார் குளிப்பு. கர்ப்பிணிக்குரிய ஆசைவெறியில் வந்து விட்டவள். நியாயமான ஆசை. குற்றமில்லாத ஆசை.{{nop}}<noinclude></noinclude>
2w6wgktbsc2kzbwvx33nb1nuhpqk5a2
பக்கம்:விரல் 2003.pdf/23
250
617360
1825607
1825359
2025-06-03T00:28:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|22 விரல்||}}</b>{{rule}}</noinclude>ஆசைத்தீரக் குளித்தாள். காணாததைக் கண்டு விட்ட பரவசத்தில் மூழ்கித் திளைத்துக் குளிக்கிற குளிப்பு. மனசும் சேர்ந்து குளிக்கிற குளிப்பு. ஆசைப் புருஷனோடு பின்னிக்கிடக்கிற சுகமயக்கத்தில் லயித்துப் போய்- ‘தன்னை மறந்து அனுபவித்து' குளித்துக் கொண்டிருந்தாள்.
கிட்டத்தில் போய்ப் பார்த்தார். அவருள் பற்றிய தீ.. கற்றைகற்றையாய் ஜூவாலை நீட்டியது. அவரது சாதிவெறி, சொந்த வன்மமாயிற்று.
வருசநாட்டுக்காரியின் மகள். இருட்டு வீட்டுக்குள் தன்னைப்போட்டு மிதிமிதியென்று துவைத்தெடுத்தவளின் ரத்தத் தொடர்ச்சி.
அடிவாங்கிய அந்த வலி, கேவலப்பட்ட அந்த அவமானம், சாதிவெறி எல்லாம் கூடிக்கலந்து அவருள் ஒரு பிசாசாக இறங்க—
சாட்டை போன்ற பச்சைச் சோளத் தட்டையால் ஓங்கிய கை மாறாமல் அடித்தார். சுளீரென்று விழுந்த ஈரத்தட்டையடியின் உக்கிரம்.
பின்னிக்கிடந்த மயக்க சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்த அந்தக் கர்ப்பிணிப் பெண், இந்த அடியின் சுழற்சியில் மனசின் ஆணிவேர் வரை அதிர்ந்து போனாள். அவளைத் தூக்கிச் சுழற்றிப் போட்ட மாதிரி தோன்றியது. நடுங்கிப்போய் நிமிர்ந்து பார்த்தால்—
பிசாசாக இவர். மாறிமாறி சோளத் தட்டையைச் சுழற்றினார். பளிச்பளிச்சென்று மின்னலாய் வெட்டிய அடிகள், தட்டை பிய்ந்து நார்நாராகச் சிதைகிற வரைக்கும்!
அவள் கத்தவில்லை. கதறவில்லை. வாங்கிய அடியையெல்லாம் தின்று செத்தவள் மாதிரி, பயத்தில் அப்படியே<noinclude></noinclude>
jfkfwunjbm4dk8yxo5p2976w1wi74jo
1825622
1825607
2025-06-03T00:44:54Z
Booradleyp1
1964
1825622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|22 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>ஆசைத்தீரக் குளித்தாள். காணாததைக் கண்டு விட்ட பரவசத்தில் மூழ்கித் திளைத்துக் குளிக்கிற குளிப்பு. மனசும் சேர்ந்து குளிக்கிற குளிப்பு. ஆசைப் புருஷனோடு பின்னிக்கிடக்கிற சுகமயக்கத்தில் லயித்துப் போய்- ‘தன்னை மறந்து அனுபவித்து' குளித்துக் கொண்டிருந்தாள்.
கிட்டத்தில் போய்ப் பார்த்தார். அவருள் பற்றிய தீ.. கற்றைகற்றையாய் ஜூவாலை நீட்டியது. அவரது சாதிவெறி, சொந்த வன்மமாயிற்று.
வருசநாட்டுக்காரியின் மகள். இருட்டு வீட்டுக்குள் தன்னைப்போட்டு மிதிமிதியென்று துவைத்தெடுத்தவளின் ரத்தத் தொடர்ச்சி.
அடிவாங்கிய அந்த வலி, கேவலப்பட்ட அந்த அவமானம், சாதிவெறி எல்லாம் கூடிக்கலந்து அவருள் ஒரு பிசாசாக இறங்க—
சாட்டை போன்ற பச்சைச் சோளத் தட்டையால் ஓங்கிய கை மாறாமல் அடித்தார். சுளீரென்று விழுந்த ஈரத்தட்டையடியின் உக்கிரம்.
பின்னிக்கிடந்த மயக்க சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்த அந்தக் கர்ப்பிணிப் பெண், இந்த அடியின் சுழற்சியில் மனசின் ஆணிவேர் வரை அதிர்ந்து போனாள். அவளைத் தூக்கிச் சுழற்றிப் போட்ட மாதிரி தோன்றியது. நடுங்கிப்போய் நிமிர்ந்து பார்த்தால்—
பிசாசாக இவர். மாறிமாறி சோளத் தட்டையைச் சுழற்றினார். பளிச்பளிச்சென்று மின்னலாய் வெட்டிய அடிகள், தட்டை பிய்ந்து நார்நாராகச் சிதைகிற வரைக்கும்!
அவள் கத்தவில்லை. கதறவில்லை. வாங்கிய அடியையெல்லாம் தின்று செத்தவள் மாதிரி, பயத்தில் அப்படியே<noinclude></noinclude>
77yeoat2bfazhmheu9bcplrgjccv1vj
பக்கம்:விரல் 2003.pdf/24
250
617361
1825608
1825368
2025-06-03T00:29:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 23}}</b>{{rule}}</noinclude>உறைந்து போய் இவரைப் பார்த்தாள். மிரட்சியான பார்வை. வெலவெலத்துப் போன பார்வை. பேயடித்த மாதிரியோர் உயிரற்ற பார்வை!
நடக்கமாட்டாமல் நடந்துபோய் குடிசையில் விழுந்தாள். ராத்திரியே அவளுக்குக் காய்ச்சல். குக்கிராமம். சக்கிலியக்குடி ஜனம். ஏழ்மையோடு பின்னிய அறியாமை. நடந்ததை யாரிடமும் சொல்ல அவளுக்கு மதியில்லை.
‘பச்சைத்தண்ணீரில் குளித்ததால்தான் காய்ச்சலாக்கும்’ என்று நினைத்து கசாயம் போட்டுக் கொடுத்தனர். கைப்பக்குவம் செய்தனர்.
மறுநாள் குளிர்காய்ச்சல். உணர்வு தப்பிய புலம்பல். பயந்து பயந்து அலறிய காட்டுக்கத்தல்.
‘பேய் பிடித்துவிட்டதோ... காற்று கறுப்பு அடித்து விட்டதோ’ என்ற நினைப்பில் திருநீறு பூசினர். சாமியாடியை வரவழைத்தனர். மந்திரித்தனர்.
மூன்றாவது நாள். செத்தே போனாள்!
{{center|{{x-larger|<b>6</b>}}}}
‘{{larger|<b>நி</b>}}றைமாச கர்ப்பிணியின் சாவு’ என்பது சக்கிலியக் குடியை மட்டுமல்ல... சாதி கடந்த மனித நேயத்தில் மொத்த ஊரையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. “ஐயய்யோ பாதரவே” என்று சகல சனமும் அங்கலாய்த்தனர்.
வேலை ஜோலியையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காமல்... சகல சாதி ஜனமும் சேரிக்குள் வந்து விட்டனர். “ஐயோ கொடுமையே, இப்படியுமா ஒரு சாவு வரணும்” என்று ஆளாளுக்குப் புலம்பினர். கூடிக்கூடி<noinclude></noinclude>
dsf47keqz70nnr8kcp9vhzlx0s0u3da
1825623
1825608
2025-06-03T00:45:39Z
Booradleyp1
1964
1825623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 23}}</b>{{rule}}</noinclude>உறைந்து போய் இவரைப் பார்த்தாள். மிரட்சியான பார்வை. வெலவெலத்துப் போன பார்வை. பேயடித்த மாதிரியோர் உயிரற்ற பார்வை!
நடக்கமாட்டாமல் நடந்துபோய் குடிசையில் விழுந்தாள். ராத்திரியே அவளுக்குக் காய்ச்சல். குக்கிராமம். சக்கிலியக்குடி ஜனம். ஏழ்மையோடு பின்னிய அறியாமை. நடந்ததை யாரிடமும் சொல்ல அவளுக்கு மதியில்லை.
‘பச்சைத்தண்ணீரில் குளித்ததால்தான் காய்ச்சலாக்கும்’ என்று நினைத்து கசாயம் போட்டுக் கொடுத்தனர். கைப்பக்குவம் செய்தனர்.
மறுநாள் குளிர்காய்ச்சல். உணர்வு தப்பிய புலம்பல். பயந்து பயந்து அலறிய காட்டுக்கத்தல்.
‘பேய் பிடித்துவிட்டதோ... காற்று கறுப்பு அடித்து விட்டதோ’ என்ற நினைப்பில் திருநீறு பூசினர். சாமியாடியை வரவழைத்தனர். மந்திரித்தனர்.
மூன்றாவது நாள். செத்தே போனாள்!
{{center|{{x-larger|<b>6</b>}}}}
‘{{larger|<b>நி</b>}}றைமாச கர்ப்பிணியின் சாவு’ என்பது சக்கிலியக் குடியை மட்டுமல்ல... சாதி கடந்த மனித நேயத்தில் மொத்த ஊரையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. “ஐயய்யோ பாதரவே” என்று சகல சனமும் அங்கலாய்த்தனர்.
வேலை ஜோலியையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காமல்... சகல சாதி ஜனமும் சேரிக்குள் வந்து விட்டனர். “ஐயோ கொடுமையே, இப்படியுமா ஒரு சாவு வரணும்” என்று ஆளாளுக்குப் புலம்பினர். கூடிக்கூடி<noinclude></noinclude>
e56rzw1zwbt6o94bc853hqoj5gw1wu2
பக்கம்:விரல் 2003.pdf/25
250
617362
1825610
1825372
2025-06-03T00:31:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|24 விரல்||}}</b>{{rule}}</noinclude>மனம் புழுங்கினர். அடிவயிறு பிசைய கண்கலங்கித் திகைத்தனர்.
சாவின் குரூரம் சாதியைப் பொய்யாக்கி, மானுடத்தை சத்தியமாக்கி விட்ட அதிசயம்...
சடபுடவென்று காரியம் செய்து புதைக்கவோ— எரிக்கவோ முடியாது. நிறைமாசக் கர்ப்பிணி. வயிற்றில் முழுக் குழந்தை. அப்படியே புதைத்தால் ஊருக்கு ஆகாது. ஊரே நாசக் காடாகிவிடும் என்றொரு ஐதீகம்.
வயிற்றில் கிடக்கும் குழந்தையை எடுத்து தனித் தனியாகத்தான் புதைக்க வேண்டும். பேய்பூத நம்பிக்கை நிறைந்த கிராமம். செத்துப்போன பிரேதத்தின் வயிற்றைக் கீறிக் கிழித்து, குழந்தையை எடுக்கிற தைர்யம் யாருக்கு வரும்?
என்ன செய்ய? எல்லா ஜனமும் கண்ணீரும் கம்பலையுமாய் பதைத்தனர். ஊர் ஜனம் பூராவும் வழி தொகை தெரியாமல் திகைத்துப் புலம்ப... சுற்று பட்டி பத்து ஊருக்கும் ஆட்கள் பறந்தனர், ‘அப்படி தைர்யமான ஆள் கிடைப்பானா' என்று.
கடைசியில் ஒருத்தன் அகப்பட்டான். அவன் வந்து சேரச் சாயங்காலமாகி விட்டது. அவனும் மூக்குமுட்ட சாராயம் குடித்து விட்டு... அந்த போதைத் தைர்யத்தில்தான் ‘தன்னை மறந்து’ அந்த ‘அறுப்புக் காரியத்தை’ முடித்தான்.
மயானக்கரை வேலைகள் முடிந்து... எல்லா சாதி ஜனமும் வீடு திரும்ப பொழுது இருட்டி விட்டது. யாருக்கும் பசி ஞாபகமில்லை. எதுவும் பேசத் தோன்றவில்லை. கற்றைச் சோகம். துயரமிக்க மன இறுக்கம். ‘இப்படியொரு சாவா’ என்ற அதிர்விலிருந்து மீள முடியாத வருத்தம். கலக்கம்.{{nop}}<noinclude></noinclude>
784st61nxa5nk0dxwe9yn3pv149clqv
1825624
1825610
2025-06-03T00:46:20Z
Booradleyp1
1964
1825624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|24 ❖ விரல்||}}</b>{{rule}}</noinclude>மனம் புழுங்கினர். அடிவயிறு பிசைய கண்கலங்கித் திகைத்தனர்.
சாவின் குரூரம் சாதியைப் பொய்யாக்கி, மானுடத்தை சத்தியமாக்கி விட்ட அதிசயம்...
சடபுடவென்று காரியம் செய்து புதைக்கவோ— எரிக்கவோ முடியாது. நிறைமாசக் கர்ப்பிணி. வயிற்றில் முழுக் குழந்தை. அப்படியே புதைத்தால் ஊருக்கு ஆகாது. ஊரே நாசக் காடாகிவிடும் என்றொரு ஐதீகம்.
வயிற்றில் கிடக்கும் குழந்தையை எடுத்து தனித் தனியாகத்தான் புதைக்க வேண்டும். பேய்பூத நம்பிக்கை நிறைந்த கிராமம். செத்துப்போன பிரேதத்தின் வயிற்றைக் கீறிக் கிழித்து, குழந்தையை எடுக்கிற தைர்யம் யாருக்கு வரும்?
என்ன செய்ய? எல்லா ஜனமும் கண்ணீரும் கம்பலையுமாய் பதைத்தனர். ஊர் ஜனம் பூராவும் வழி தொகை தெரியாமல் திகைத்துப் புலம்ப... சுற்று பட்டி பத்து ஊருக்கும் ஆட்கள் பறந்தனர், ‘அப்படி தைர்யமான ஆள் கிடைப்பானா' என்று.
கடைசியில் ஒருத்தன் அகப்பட்டான். அவன் வந்து சேரச் சாயங்காலமாகி விட்டது. அவனும் மூக்குமுட்ட சாராயம் குடித்து விட்டு... அந்த போதைத் தைர்யத்தில்தான் ‘தன்னை மறந்து’ அந்த ‘அறுப்புக் காரியத்தை’ முடித்தான்.
மயானக்கரை வேலைகள் முடிந்து... எல்லா சாதி ஜனமும் வீடு திரும்ப பொழுது இருட்டி விட்டது. யாருக்கும் பசி ஞாபகமில்லை. எதுவும் பேசத் தோன்றவில்லை. கற்றைச் சோகம். துயரமிக்க மன இறுக்கம். ‘இப்படியொரு சாவா’ என்ற அதிர்விலிருந்து மீள முடியாத வருத்தம். கலக்கம்.{{nop}}<noinclude></noinclude>
n1s7q6om378itsdlcl4dbpvzyvb30y0
பக்கம்:மின்சாரப் பூ.pdf/10
250
617363
1825537
1825404
2025-06-02T16:04:54Z
மொஹமது கராம்
14681
1825537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{Xx-larger|<b>{{float_right|பூ நெஞ்சத் தீ}}</b>}}
{{dhr|3em}}
<b>{{larger|அ}}</b>ள்ளிப் புரட்டிக்கொண்டு போகிற வெள்ளத்துக்குள் விஜயம். வெள்ள மூர்க்கவேகத்தில் மூச்சுத்திணறுகிற உணர்ச்சி. விலகிக் கொண்டோடுகிற ஈரச்சீலை. திரேகம் முழுவதும் புரட்டியெடுக்கப்படுகிற உணர்ச்சித்திணறல்.
விட்டு விலகத் துடிக்கிற மன ஆவல். மூழ்கித் திளைக்க ஆசைப்படுகிற திரேகம். விஜயம் இழுபட்டுத் தவிக்கிறாளா? தவித்துப் பரவசம் ருசிக்கிறாளா? தகிக்கிற ஆண்மகனின் காமச் சுவாசச் சூடு.
“ச்சேய்... என்னை வுட்ரு... ஏய்க், என்னை வுட்ரு... என்னை விடு... என்னை வுட்ரு... வுட்ருடா...”
திமிற நினைத்து, திமிற முயன்று... விடுபட முடியாமல் கிடப்பதில் ஒரு சுகம். ரகசிய ஆவல். திரேக ருசி. மனக்கூச்சம்.
“<b>{{larger|ம்}}</b>மா... எம்மா... எம்மா...” - மகளின் பயந்து நனைந்த குரலின் அதிர்வில் விழித்தாள் விஜயம். சுற்றிலும் கனத்த இருட்டு, கண்ணை வந்து அப்பியது. மகளின் குரலில் பதற்றம்.
உறக்கச்சடவோடு மகளைத் தொட்டுத் தடவினாள்.
“என்னடி...?”{{nop}}<noinclude>
{{c|<b>ரூ.{{larger|5,000}} பரிசு பெற்ற பவளவிழா முத்திரைச் சிறுகதை.</b><br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்}}</noinclude>
qyz7jso7mwfcitx20qnhu0sqrdnex65
1825538
1825537
2025-06-02T16:05:17Z
மொஹமது கராம்
14681
1825538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{Xx-larger|<b>{{float_right|பூ நெஞ்சத் தீ}}</b>}}
{{dhr|8em}}
<b>{{larger|அ}}</b>ள்ளிப் புரட்டிக்கொண்டு போகிற வெள்ளத்துக்குள் விஜயம். வெள்ள மூர்க்கவேகத்தில் மூச்சுத்திணறுகிற உணர்ச்சி. விலகிக் கொண்டோடுகிற ஈரச்சீலை. திரேகம் முழுவதும் புரட்டியெடுக்கப்படுகிற உணர்ச்சித்திணறல்.
விட்டு விலகத் துடிக்கிற மன ஆவல். மூழ்கித் திளைக்க ஆசைப்படுகிற திரேகம். விஜயம் இழுபட்டுத் தவிக்கிறாளா? தவித்துப் பரவசம் ருசிக்கிறாளா? தகிக்கிற ஆண்மகனின் காமச் சுவாசச் சூடு.
“ச்சேய்... என்னை வுட்ரு... ஏய்க், என்னை வுட்ரு... என்னை விடு... என்னை வுட்ரு... வுட்ருடா...”
திமிற நினைத்து, திமிற முயன்று... விடுபட முடியாமல் கிடப்பதில் ஒரு சுகம். ரகசிய ஆவல். திரேக ருசி. மனக்கூச்சம்.
“<b>{{larger|ம்}}</b>மா... எம்மா... எம்மா...” - மகளின் பயந்து நனைந்த குரலின் அதிர்வில் விழித்தாள் விஜயம். சுற்றிலும் கனத்த இருட்டு, கண்ணை வந்து அப்பியது. மகளின் குரலில் பதற்றம்.
உறக்கச்சடவோடு மகளைத் தொட்டுத் தடவினாள்.
“என்னடி...?”{{nop}}<noinclude>
{{c|<b>ரூ.{{larger|5,000}} பரிசு பெற்ற பவளவிழா முத்திரைச் சிறுகதை.</b><br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்}}</noinclude>
r0nq6arqmntdagjblrjm5mxf25xhp3m
1825539
1825538
2025-06-02T16:10:38Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{Xx-larger|<b>{{float_right|பூ நெஞ்சத் தீ}}</b>}}
{{dhr|8em}}
<b>{{larger|அ}}</b>ள்ளிப் புரட்டிக்கொண்டு போகிற வெள்ளத்துக்குள் விஜயம். வெள்ள மூர்க்கவேகத்தில் மூச்சுத்திணறுகிற உணர்ச்சி. விலகிக் கொண்டோடுகிற ஈரச்சீலை. திரேகம் முழுவதும் புரட்டியெடுக்கப்படுகிற உணர்ச்சித்திணறல்.
விட்டு விலகத் துடிக்கிற மன ஆவல். மூழ்கித் திளைக்க ஆசைப்படுகிற திரேகம். விஜயம். இழுபட்டுத் தவிக்கிறாளா? தவித்துப் பரவசம் ருசிக்கிறாளா? தகிக்கிற ஆண்மகனின் காமச் சுவாசச் சூடு.
“ச்சேய்... என்னை வுட்ரு... ஏய்க், என்னை வுட்ரு... என்னை விடு... என்னை வுட்ரு... வுட்ருடா...”
திமிற நினைத்து, திமிற முயன்று... விடுபட முடியாமல் கிடப்பதில் ஒரு சுகம். ரகசிய ஆவல். திரேக ருசி. மனக்கூச்சம்.
{{larger|<b>“ம்}}</b>மா... எம்மா... எம்மா...” - மகளின் பயந்து நனைந்த குரலின் அதிர்வில் விழித்தாள் விஜயம். சுற்றிலும் கனத்த இருட்டு, கண்ணை வந்து அப்பியது. மகளின் குரலில் பதற்றம்.
உறக்கச்சடவோடு மகளைத் தொட்டுத் தடவினாள்.
“என்னடி...?”{{nop}}<noinclude>{{c|<b>ரூ.{{larger|5,000}} பரிசு பெற்ற பவளவிழா முத்திரைச் சிறுகதை.</b><br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்}}</noinclude>
i7qm4ancg6eepbh6xp7e0f0bcvx15q5
1825540
1825539
2025-06-02T16:11:10Z
மொஹமது கராம்
14681
1825540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{Xx-larger|<b>{{float_right|பூ நெஞ்சத் தீ}}</b>}}
{{dhr|8em}}
<b>{{larger|அ}}</b>ள்ளிப் புரட்டிக்கொண்டு போகிற வெள்ளத்துக்குள் விஜயம். வெள்ள மூர்க்கவேகத்தில் மூச்சுத்திணறுகிற உணர்ச்சி. விலகிக் கொண்டோடுகிற ஈரச்சீலை. திரேகம் முழுவதும் புரட்டியெடுக்கப்படுகிற உணர்ச்சித்திணறல்.
விட்டு விலகத் துடிக்கிற மன ஆவல். மூழ்கித் திளைக்க ஆசைப்படுகிற திரேகம். விஜயம். இழுபட்டுத் தவிக்கிறாளா? தவித்துப் பரவசம் ருசிக்கிறாளா? தகிக்கிற ஆண்மகனின் காமச் சுவாசச் சூடு.
“ச்சேய்... என்னை வுட்ரு... ஏய்க், என்னை வுட்ரு... என்னை விடு... என்னை வுட்ரு... வுட்ருடா...”
திமிற நினைத்து, திமிற முயன்று... விடுபட முடியாமல் கிடப்பதில் ஒரு சுகம். ரகசிய ஆவல். திரேக ருசி. மனக்கூச்சம்.
{{larger|<b>“ம்}}</b>மா... எம்மா... எம்மா...” - மகளின் பயந்து நனைந்த குரலின் அதிர்வில் விழித்தாள் விஜயம். சுற்றிலும் கனத்த இருட்டு, கண்ணை வந்து அப்பியது. மகளின் குரலில் பதற்றம்.
உறக்கச்சடவோடு மகளைத் தொட்டுத் தடவினாள்.
“என்னடி...?”{{nop}}<noinclude>{{c|<b>ரூ. {{larger|5,000}} பரிசு பெற்ற பவளவிழா முத்திரைச் சிறுகதை.</b><br>மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்}}</noinclude>
6tcg90ydultrdz31k9u0lcl7rbikwj3
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/60
250
617364
1825890
1825406
2025-06-03T11:52:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| ஆதநூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633
|-
| ஆதநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண். 351
|-
| colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை திருமய்யம் வட்டத்தில் உள்ளது.)
|-
| ஆதனூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 945
|-
| ஆதனூர்க்கோட்டை || — || — || புது எண். 925
|-
| colspan=4|(இன்று ஆதனக்கோட்டை என்ற பெயரில் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ளது)
|-
| ஆதவத்தூர் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xiii No. 183
|-
| ஆதிச்சம்புதுவூர் || — || கொல்லம் 798 (கி.பி. 1622) || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/24
|-
| colspan=4|(ஆதிச்சன் புதூர் என்று வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தேவாளை வட்டத்திலுள்ளது)
|-
| ஆதிராஜமங்கல்லியபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 40 || S.I.I. Vol. viii No. 302
|-
| ஆநாங்கூர்க்குன்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989
|-
| ஆநாங்கூர் நாடு || இராஜராஜ சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316
|-
| ஆம்பலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || தெ. இ. கோ. சா. 1181
|-
| ஆமூர்க்கோட்டம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 64 || S.I.I. Vol. xiii. No. 96
|-
| ஆமூர்நாடு || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244
|-
| ஆய்க்குடி || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726
|-
| ஆர்க்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 301
|-
| ஆர்வலக் கூற்றம் || — || — || S.I.I. Vol.iii PT. iii No. 205
|-
| ஆரக்கராமூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244
|-
| ஆரணி || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182
|}{{nop}}<noinclude></noinclude>
q8smuj5ijiedwv4x8j3g5w114mcvzvj
பக்கம்:மின்சாரப் பூ.pdf/11
250
617365
1825541
1825410
2025-06-02T16:16:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|2||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>தன்னைப் பற்றி உலுக்குகிற மகள்.
“ஏம்மா... என்னத்துக்கும்மா பொலம்புறே...?”
“ஒறக்கத்துலேயா பொலம்புனேன்?”
“ஆமாம்மா... கனாகினா கண்டியாம்மா?”
“கனா மாதிரித்தான் தெரியுது... என்னமோ ஒரு பேய் வந்து கழுத்தை நெரிச்ச மாதிரி இருந்துச்சு...”
“வுட்ரு... வுட்ருன்னு... பொலம்புனம்மா...”
“சரி... சரி... நீ ஒறங்குடா சரசு... என்ன கெரகசாரமோ தெரியலே... பேய்க்கனாவா வந்து அமுக்குது...”
ஏழு வயசு சரசுவின் கால், அவளது வயிற்றின் குறுக்காகக் கிடக்கிறது. சரசுவின் பிஞ்சுக் கை அவள் முதுகில் கிடந்து, ஆறுதல் படுத்துகிறது. “பயப்படாதேம்மா... நா இருக்கேம்மா...” என்று தைரியம் சொல்லிக் கொண்டே நெஞ்சுக்குள் முகம் புதைத்து உறங்க முனைகிற சரசு. துவண்டு சரிகிற முகத்தில் மகள் உறங்கிப்போனது... உணர முடிகிறது.
விஜயத்துக்குள் வியர்த்தது. குற்ற உணர்ச்சியின் கூர் முட்கள் குத்தியெடுத்தன. பேய்க்கனாவா வந்துச்சு? காமப்பேயில்லே வந்து அமுக்குச்சு? வெள்ளமா? வெள்ள மூர்க்கமாக அள்ளிக் கொண்ட ஆண் கரமா?
விஜயத்துக்குள் குப்பென்று பொங்கிக் குமுறிக் கொண்டுவந்த அழுகை... பறிகொடுத்த வாழ்க்கையின் கனம், மனசைப் பிசைந்தது. விதிக் கொடுமையை நினைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அழுகிற விஜயத்தை பாசமாக விசாரிக்கிற மகள் உறங்கிவிட்டாள். சுற்றிலும் கனத்த இருட்டு மட்டுமே மிச்சமாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude>
kbavcgnk98gmj9jqndo683hh9be9zte
பக்கம்:மின்சாரப் பூ.pdf/12
250
617366
1825543
1825415
2025-06-02T16:20:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||3}}
{{rule}}</noinclude>கேட்பாரற்றுப் போன வனத்தில் செம்போத்துப் பறவையின் ஏக்கக்கூவலாக... நாதியற்றுப் போன அவளது அழுகையும் சோகமும்.
{{larger|<b>பை</b>}}க்கட்டை எடுத்துக்கொண்டு புறப்படுகிற சரசு. நீலநிறப் பாவாடையும் வெள்ளைச்சட்டையுமாக... கால் முளைத்த பூச்செண்டாக சரசு. எண்ணெய் தேய்த்து இழுத்துப் பின்னிய இரட்டைச் சடையில், வெள்ளை ரிப்பன் பறக்காத வண்ணத்துப் பூச்சியாகத் தலையில் செருகப்பட்டிருக்கிற ஹேர் கிளிப். விஜயத்தின் மனம் சிறகசைத்தது. ரசித்தது.
“போய்ட்டு வாரீயா கண்ணு....?”
கொஞ்சலான மென்மைக் குரலில் விஜயம். அள்ளி வைத்துக் கொள்வதைப் போல வைத்தகண் எடுக்காமல் பார்த்தாள்.
“ஆட்டும்மா....”
“யார்கூடயாச்சும் சண்டைகிண்டை போடாதே கண்ணு...”
“சரிம்மா...”
“அம்மா கூலிவேலைக்குப் போய்ட்டுச் சாயங்காலம் வருவேன். நீ மதியத்துக்குப் பள்ளிக்கோடத்துலே சாப்புட்டுக்கிடுதீயா?”
“ம்...”
முற்றத்தில் திரிந்த கோழி விடைகளுக்கு அஞ்சாறு தானியத்தை அள்ளிப்போட்டாள். டயர் மிதியடியில் காலைச் செருகினாள். தூக்குச்சட்டிச் சோறும் களைசுரண்டியுமாகத் தெருவில் இறங்கினாள் விஜயம்.{{nop}}<noinclude></noinclude>
6rlafyw2jt8ryuedn3uzbmmmhfx4mkx
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/61
250
617367
1825893
1825417
2025-06-03T11:57:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1825893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| ஆரவாயீ மொழிஊர் || — || கொல்லம் 849 கி.பி. 1673 || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/32
|-
| ஆராந்த மங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 80
|-
| ஆரியூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண். 505
|-
| colspan=4|(இன்றும் ஆரியூர் என்றே வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது)
|-
| ஆரை || — || கொல்லம் 1065 கி.பி. 1890 || கன். தொகுதி. 5. தொ. எ. 1959/29
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழி என்ற ஊரே இது என எண்ணலாம் போல் தோன்றுகிறது)
|-
| ஆல்பாக்கம் || — || — || S.I.I. Vol. vi No.456
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டத்தின் காஞ்சீபுரம் வட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கமே இது)
|-
| ஆலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vi No. 440
|-
| ஆலங்குளம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 409
|-
| ஆலச்சுக்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 148
|-
| ஆலத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 360
|-
| ஆலத்தூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241
|-
| ஆலந்தூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No.287
|-
| ஆலையூர் || அதிராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 3 || தெ. இ. கோ. சா. 1178
|-
| ஆவணம் || — || சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704
|}<noinclude></noinclude>
dymofby3hbns7s3dsoeoxcmabij2wsj
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/11
250
617368
1825579
1825418
2025-06-02T23:56:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>1</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''மானுடப் பிரவாகம்'''}}
}}
{{dhr|2em}}
‘{{larger|<b>ரா</b>}}சாத்தி மகன் பாண்டி செத்துப் போனான்’ என்ற அதிர்ச்சி, தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டென்று பரவியது. சாமிநாதன் செவியில் அந்தச் செய்தி நெருப்பாகவே இறங்கி மனசைச் சுட்டது. சர்வாங்கமும் குலுங்கிப் போனான்.
நெஞ்சைக் கவ்விய துக்கம், தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு நின்றது. ‘நெசந்தானா?’ என்று நம்ப முடியாமல் மனசு திகைத்துக் கிடந்தது.
நேற்றுக் கூட குடுகுடுவென்று ஓடி வந்து விரலைப் பிடித்துக் கொண்டு, “மாமா,மாமா” என்றானே! அந்த ஏழுவயசுச் சிறுவனைப் பார்த்து “என்னடா” என்று அன்புகனியச் சிரித்தானே...
“தங்கச்சி ஒனக்குப் பகை. தங்கச்சி மகன் ஒனக்கு ஒறவா?” என்று கடைத் தெருவில் யாரோ கேலி செய்தார்களே...
“மருமகனைக் கையிலே பிடிச்சிக்கிட்டாத் தானே... நாளைக்கு மகளை ஓசியா தள்ளி விடலாம். சாமிநாதன் காரியக்காரன்தானப்பா.”
{{nop}}<noinclude></noinclude>
qcfajvu3zwlki5mhfi1nur61zdh9tlh
பக்கம்:மின்சாரப் பூ.pdf/13
250
617369
1825548
1825420
2025-06-02T16:23:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|4||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>நல்லவேளை... டயப்படி வந்துவிட்டாள். நாலு கூலியாள்களும் அப்பத்தான் வந்திருந்தனர். சதுர சதுரமான பாத்திக்கட்டுகள்... மினுமினுப்பான கரிசல்மண். மக்காச்சோளப்பயிர். கோழிக்குஞ்சுகளைப் போல லட்சணமாக, சிறுசாக இருந்தன. அருகம்புல்லும் கோரைப் புல்லும் களைமோதிக் கிடந்தன.
களைவெட்டுக்கு நிலம் பருவமாக இருந்தது. ‘பொதுக் பொதுக்’கென்று மிருது. சுரண்டிக்குச் சுலபமாக இருந்தது. இழுத்து வெட்டினாள்.
ஓட்டமாக ஓடிவந்த ஒரு சிறுமி. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இளைத்தாள். “யக்கா... வெஜயாக்கா...!”
நிமிர்ந்த விஜயம்...
“பள்ளிக்கோடத்துலேயே உங்க சரசுவுக்கு ஜன்னி வந்து, வெட்டி வெட்டி, இழுக்குது. நீங்க வெரசா வருவீகளாம்...”
ஈரல்குலையைப் பிடுங்கி வெளியே போட்ட மாதிரியிருந்தது விஜயத்துக்கு. பகீரென்றிருந்தது. ஆணி வேர் வரை அதிர்ந்து போன பதற்றம்.
என்ன செய்ய.. ஏது செய்ய...? கையும் ஓடாமல், காலும் ஆடாமல் வெலவெலத்துப் போன விஜயம். பொங்கி வந்து அலைக்கழித்த அழுகை.
“ஐயய்யோ... பாதரவே, எம் பச்சை மண்ணுக்கா இந்தச் சீக்கு?”
“போம்மா... விஜயம், போம்மா...! போய் ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் ஏதாச்சும் வைத்தியம் பாரும்மா...”{{nop}}<noinclude></noinclude>
nzjv19p2q2k4h7u7lc2bimae7vkklo6
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/12
250
617370
1825580
1825421
2025-06-02T23:57:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12|{{rule}}|மானுடப் பிரவாகம்}}</noinclude>அந்தப் பெரியவர்களின் கிண்டலான பலத்த சிரிப்புக்கு அர்த்தம் விளங்காமல், மாமா முகத்தைத் திகைப்பாய்ப் பார்த்தான், பாண்டி.
“என்னடா வேணும் பாண்டி?”
“துட்டு மாமா....துட்டு!”
“துட்டு எதுக்குடா...? வடை வேணுமா?”
“ம்...”
அந்தப் பிஞ்சு முகத்தில் கும்மாளமிடுகிற களிப்பு. சின்ன உதடுகளில் மின்னுகிற சிரிப்பு.
உளுந்த வடையைக் கையில் வாங்கியவுடன் உலகத்தையே ஜெயித்து விட்ட பெருமை, அந்தச் சிறுவனுக்கு. முகமெல்லாம் பூஞ்சிரிப்பாக விரிய, கால் முளைத்த பூச்செண்டாக ஓடினானே..! நேற்றுதானே...
அந்தப் பயலா செத்துப் போனான் ? இதென்னடா... பேய்க் கூத்தாயிருக்கு... அந்தப் பூவைக் கிள்ளிக் கொண்டு போகச் சாவுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சு? இந்தச் சாவு வாயிலே மண்ணு விழ!
சாமிநாதன் மனசெல்லாம், மழையில் நனைந்த காகிதமாக நைந்து போய்... சோகத்தில் பொதும்பிப் போயிருந்தது.
அந்தப் பிஞ்சு முகத்தைக் கடைசியாக ஒரு தடவை பார்த்துவிட மனசு ஆவேசப்பட்டது. பரபரத்தது. ஓடத் துடிதுடித்தது. துண்டைத் தூக்கித் தோளில் போட்டுப் புறப்பட்டவன்... அப்படியே திகைத்துப் போனான்.
{{nop}}<noinclude></noinclude>
gfgm97hnfxdaz0y6p94scdhtps07zgp
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/13
250
617371
1825581
1825423
2025-06-02T23:59:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||13}}</noinclude>‘அதுக்காக... அந்தப் பயலோட வீட்டு வாசப்படி மிதிக்கவா?’ மனசில் சுரீரிடுகிற உணர்வுகள். வெக்கையடிக்கிற அனலாக நினைவுகள். ரோஷமாய் எழுகிற அக்கினி.
அப்படியே சோர்வுடன் திண்ணையில் உட்கார்ந்துவிட்டான். மட்டியைக் கடித்துக் கொண்டான். மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டான். முறுக்கிக் கொண்ட மனசுக்குள் விறைத்துக் கொண்ட உணர்வுகள்.
போலீஸ் ஸ்டேஷனில் பயத்தில் வியர்க்கிற மனசோடு நின்ற காட்சிகள்; கண்ணில் தட்டுப்பட்ட காக்கிச் சட்டைகளுக்கெல்லாம் பயந்து குழைந்த அவலம்.
“ஏண்டா, டேய்... நீயெல்லாம் கல்லெடுத்துப் பாய்றதுன்னா...நாங்க நாற்காலிக்கு அலங்காரமாக இருக்கவா இங்கே இருக்கோம்?” என்று அதட்டலாக நெருங்கிய சப்–இன்ஸ்பெக்டர், ஓங்கிய கை மாறாமல் சப்பென்று அறைந்த அடியில் பொறி கலங்கி நின்ற பயங்கரக் கோலம்...
அந்தக் கேஸ் கோர்ட்வரைக்கும் போனால் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற அச்சத்தில்... ஸ்டேஷனிலேயே தீர்த்துக் கொள்ள யார் யாரிடமோ கெஞ்ச வேண்டிய அசிங்கம்...
ஆசை ஆசையாய் வளர்த்த பணம் பெற்ற பசுமாட்டை, அடிமாட்டுக்கு விற்றது போல விற்று யார்யாருக்கோ லஞ்சமாய்க் கொடுத்துச் சீரழிந்த கொடுமை...
இதனாலெல்லாம் அடைந்த கேவலம்... இந்தத் தலைமுறைக்கே தாங்குமே. ஊரெல்லாம் கைகொட்டிச் சிரிக்கிற சிரிப்பாணியாய்... அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டியதாகியிருந்ததே...
{{nop}}<noinclude></noinclude>
3ic2pm9ijpfnfibbz9f9hr1dudyhgwx
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/14
250
617373
1825582
1825426
2025-06-02T23:59:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|14||மானுடப் பிரவாகம்}}</noinclude>இத்தனைக்கும் காரணமான தங்கச்சி புருஷன் மூக்கையா.
ச்சே! இம்புட்டு நடந்த பிறகும்... அந்த அற்பப்பயல் வீட்டிலே போய்க் கால் வைக்கவா? சோறு திங்கிற மானஸ்தன் எவனாவது, அவன் வீட்டிற்குப் போவானா?
மனசில் கொந்தளித்துக் கொதிக்கிற நினைவுகள். உள் காயத்தின் ரணங்களை நினைவுபடுத்துகிற வேதனை. அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டான்.
உள்ளே சின்ன முகம் காட்டுகிற பாண்டி; பூஞ்சிரிப்போடு எச்சில் வடிக்கிற பாண்டி; கால் முளைத்த பூச்செண்டாக ஓடுகிற பாண்டி.
வெறியோடு இழுத்த இழுப்பில் பீடியின் முகம் கங்காய் மின்னி வெடிக்க, மனசுக்குள் போலீஸ் ஸ்டேஷன். எஸ்.ஐ. அடித்த அடிகள், செத்துப் போன அம்மா அய்யாவையெல்லாம் இழுத்து நாறிப் போன வார்த்தைகளால் திட்டிய வசவுகள்.
அப்போது–
நாலைந்து பேர்கள் திமுதிமுவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். ஆள் ஆளுக்குச் சத்தம் கொடுத்துக் கொண்டு, கண்டன வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டு...
“என்ன சாமிநாதா, ஒனக்குப் புத்தியேயில்லியே. கிளம்பு, முதல்லே அங்கே போவோம்.”
“எங்க மாமா?”
{{nop}}<noinclude></noinclude>
4lumno67xghf6tuc24vepaca2mje3oq
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/15
250
617374
1825583
1825427
2025-06-03T00:01:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||15}}</noinclude>“ஊரே திரண்டு ஒந்தங்கச்சி வீட்டிலே கூடிக்கிடக்கு, வாயிலே வயித்துலே அடிச்சிக்கிட்டுப்புலம்பிக் கிடக்கு. கூடப் பொறந்த அண்ணன் நீ. இப்படி குத்துக்கல்லா இருந்தா... எப்படி?”
“அங்கே எனக்கொன்னும் சோலி இல்லியே, மாமா”
“அறிவு கெட்டதனமா பேசாதே. உறவு முறைகளுக்குள்ளே சண்டை சத்தம் வரத்தான் செய்யும். அதுக்காக, பகையைப் பத்திரப்படுத்தக் கூடாதப்பா... நல்லதுலே கூடிப் போகாட்டாலும்... இழவுலே கட்டாயமா கூடிப் போகணும்.”
“இது கூடிப் போற பகையில்லே மாமா. நா அனுபவிச்ச அவமானம் எனக்குத்தான் தெரியும். அவுகவுகளுக்கு வந்தால்தான் தெரியும், காய்ச்சலும் தலைவலியும்!”
“அதெல்லாம் வாஸ்தவம்தானப்பா. இதெல்லாம் நினைச்சுக்கிட்டிருக்கிறதுக்கு இது நேரமில்லே. சாமிநாதா, ஒரே நாள் ராத்திரியிலே வாயாலே வயித்தாலே போய், செத்துக் கிடக்கிற அந்தச் சின்னப் பயலுக்கு நீ தாய்மாமன். நீதான் கோடித்துணி போட்டு, மயானம் வரைக்கும் ஒம் மருமகனைத் தூக்கிக்கிட்டு வரணும். சம்பிரதாயம் தெரியாதா, ஒனக்கு? புறப்படு”
“தாய்மாமன் இருந்தால்தானே, மாமா? செத்துட்டான்னு வைச்சுக்கோங்க...”
“ஏலேய் சாமிநாதா, நீ மாமா சொல்றதைக் கேக்க போறீயா, இல்லியா.”
{{nop}}<noinclude></noinclude>
jzy1uw2ixcd7z4ijeoh1kmn7xy99zhm
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/16
250
617375
1825584
1825429
2025-06-03T00:02:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|16||மானுடப் பிரவாகம்}}</noinclude>“மாமா, நீங்க இதை விட்டுட்டு வேறு பேச்சைப் பேசுங்க, கேக்கறேன்.”
ஒரே பிடி சாதனையாய் மறுத்து விட்டான். வாய்க்கு வந்தபடி திட்டிப் பார்த்தார் பெரியவர். மற்றவர்களும் அற்பப்பயலே, என்றெல்லாம் திட்டிப் பார்த்தனர். இவன் அசையவேயில்லை.
எப்படி அசைவான்?
அசைகிற மாதிரியான பகையா? மானத்தையும் பொருளையும் சேதப்படுத்தி, ஊரார் முன்னிலையில் நிர்வாணப்படுத்திய அந்த அவமானத் தீயை அவ்வளவு சுலபமாகவா மறந்துவிட முடியும்? தலைமுறை உள்ளளவுக்கும் மறக்க முடியாத கேவலமாயிற்றே...!
{{larger|<b>சா</b>}}மிநாதனின் பெரியப்பா இறந்த இழவுக்குத் தங்கச்சி புருஷன் மூக்கையா, வேட்டியும் பாலியஸ்டர் சட்டையும் எடுத்துப் போட்டிருந்தான். மூக்கையா வழியில் ஒரு பெரியவர் இறந்த இழவுக்கு மூக்கையா ‘செம்பு’ எடுத்திருந்தான்.
அவனுக்குச் சாமிநாதன் வேட்டி சட்டை எடுத்துப் போடணும்.
அருங்கோடை. கைக்கும் மெய்க்கும் காசில்லாத நேரம். கண்ணு முழி பிதுங்குகிற காலம். அதற்காகச் செய்ய வேண்டிய ‘வளமுறை’யைச் செய்யாமல் இருக்க முடியுமா?
{{nop}}<noinclude></noinclude>
qh3pfvo1jk60wh0wt3ogohgf24oy6kn
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/17
250
617376
1825585
1825431
2025-06-03T00:02:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||17}}</noinclude>எப்படியோ உருட்டிப் புரட்டி, கிடைத்த பணத்தில் வேட்டியும் துண்டும்தான் எடுத்துப்போட முடிந்தது. சட்டை எடுத்துப் போடவில்லை என்பதில் மூக்கையாவுக்கு மனச்சடவு. கோபம்.
“சபையிலே கரியைப் பூசிட்டானே, இவனெல்லாம் மச்சானா?” என்று சாடை மாடையாய்ப் பேசினான். இவனுக்கு ஆத்திரமாய் வந்தாலும் சகித்துக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான். இயலாமையைக் குத்திக்காட்டுகிற அவமானம்.
உறவில் சின்ன விரிசல். தங்கச்சி கூடப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். மூக்கையன் அதற்கும்மேல்.
அப்போதுதான்...அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
துட்டுச்சிக்கல் காரணமாய்ப் புஞ்சைப் பொழியில் நின்ற நான்கு வேலி மரங்களை விலை பேசி விறகுக்கு விற்றிருந்தான் சாமிநாதன். பெரிய மரங்கள் அந்த வேலி மரங்கள். சாமிநாதன் தன் புஞ்சைக்கும் மூக்கையா புஞ்சைக்கும் நடுவில் ஓடிய ஓடையில் நின்றான்.
விறகுக்கு வாங்கியவன் என்ன நினைத்தானோ... சாமிநாதனையே மரத்தை வெட்டித் தரும்படி கூறிவிட்டான். வெட்டுக் கூலியாக ரூபாய் முப்பது கொடுத்து விட்டான்.
அரிவாள் கோடாரியோடு புஞ்சைக்குப் போய்... சாமிநாதன் வேலையைத் தொடங்கினான். துறட்டியால், மேல் முட்களையெல்லாம் இழுத்து ஒதுக்கி விட்டு, கட்டை விறகை வெட்டத் துவங்கிய போது,
{{nop}}<noinclude></noinclude>
lz4hlevpnde03okrjld86r2c0jh4ktn
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/18
250
617378
1825586
1825433
2025-06-03T00:03:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|18||மானுடப் பிரவாகம்}}</noinclude>“எந்தப் பய மகன்டா விறகை வெட்டுறது?” என்ற குரல், இவனது மனசில் செருப்படியாக விழுந்தது. திரும்பிப் பார்த்தால்... மூக்கையா.
“என்ன மாப்புள்ளே, வாய் நீளுது?”
“மாப்புள்ளே... எம் புஞ்சை விறகை எதுக்காக வெட்டணும்?”
“இது ஓம் புஞ்சைக்குப் பாத்தியப்பட்டதில்லே. எம் புஞ்சை பொழியிலேதான் மரம் நிக்குது.”
“உழுது உழுது பொழியை நகட்டிக்கிட்டே வந்ததுமில்லாம்... மரத்தையும் வெட்டவா வரணும்? இதைப் பார்த்துகிட்டுச் சும்மாயிருக்க... நா ஒன்னும் பொட்டப்பய இல்லே.”
“ஊர்லே பெரியாளுக இருக்காக, கூட்டிக் காட்டுவோம். அவுக சொல்றதைக் கேட்டுக்கிடுவோம்.”
“பெரியாளுக... கிழிப்பாக! இந்த ஊர்லே நியாயம் பேசுற பெரிய மனுசன் எவன் இருக்கான்? மரத்தை வெட்டக் கூடாதுன்னா... வெட்டக் கூடாது”
“மீறி வெட்டினா...?”
“ஒருத்தனுக்குப் பெறந்த உத்தமன்னா... வெட்டக் கூடாது.”
“மாப்புள்ளே வெவகாரம் பேசுறப்போ... வார்த்தை சுத்தமா பேசணும். சிந்துனா... அள்ள முடியாது.”
“எனக்குப் புத்திமதி சொல்ல ஒரு பயலும் வர வேண்டாம்.”
{{nop}}<noinclude></noinclude>
nyhja2vo9egojvj2timsocqeyp7aqtc
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/19
250
617379
1825587
1825434
2025-06-03T00:04:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||19}}</noinclude>“பய பரட்டைன்னு பேசினா... மண்டை சிதறிப்போகும். ஜாக்கிரதை!”
அரிவாளை ஓங்கிய இவனின் கையைப் பிடித்தான் மூக்கையா. வார்த்தைகள் தடித்தன.
சாமிநாதன் நெருப்பாகி விட்டான். கை கலந்து விட்டார்கள். மல்லுக்கட்டிப் புரண்டார்கள். விலக்கிவிட யாருமில்லை. கீழே கிடந்த சாமிநாதனின் மேலே உட்கார்ந்து மூக்கையா அரிவாளை
ஓங்க–
சாமிநாதனுக்கு உயிர்ப் பறவை சிறகடிக்க–
அவன் கைக்கு ஒரு பெரிய கல் கிடைக்க ஓங்கியடித்து விட்டான்.
மூக்கையனின் வலது நெற்றியில் ரத்தம் சள்ளென்று முகம் காட்டி வழிந்தது. அவன் போட்ட அலறலில் காடுகளில் வேலை பார்த்த ஆட்கள் ஓடி வர, இருவரையும் பிய்த்து விலக்கி விட்டனர்.
மூக்கையா ரத்தம் வழிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டான்.
எல்லாம்...நூத்தியறுபது ரூபாய்க்கு விற்ற வேலி மரத்தால் வந்த வினை. உணர்ச்சியின் பாதையில் வார்த்தைகளைச் சிதறி வந்த சண்டை. ஒரு பசு மாட்டையே விற்று, காக்கிக் சட்டைகளின் வாயில் போட்டதுடன் முடிந்தது.
{{nop}}<noinclude></noinclude>
2p6rdyxhs1gmmey6yelep1u0866ufd4
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/20
250
617380
1825588
1825435
2025-06-03T00:05:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|20||மானுடப் பிரவாகம்}}</noinclude>அதையெல்லாம் இப்போது நினைத்தால் கூட.... மனசின் ஆழத்திலும் கசந்து கிடக்கிறது. அவமானத் தீ எரிகிறது...
{{larger|<b>ச்</b>}}சே! இதுக்குப் பிறகும் அந்த வீட்டு வாசப் படியை நா மிதிக்கவா? வெக்கக்கேடு! அப்படிப்பட்ட மானங்கெட்ட சொந்தம் என்னத்துக்கு?
வீட்டுக்குள் விருட்டென்று நுழைகிறாள் மனைவி பார்வதி. அலை குலைய வருகிற அவள் கையில் ரெண்டு மீட்டர் மல் கோடித்துணி.
“என்ன பார்வதி, இது?”
“நீங்க போங்க. போகணும்.”
“அதெல்லாம் நடக்காது.”
“...இங்க பாருங்க, பெரியாளுக செய்ஞ்ச அக்ரமத்துக்கு, அந்தச் சின்னப் புள்ளை என்ன செய்யும்? சொல்லுங்க. அவுகதான் உங்களுக்குப் பகை. இந்த புள்ளை என்னைக்காச்சும் ஒதுங்கி நின்னதா? மாமா, மாமான்னு ஓயாமெ ஓடி வருமே. அத்தை, அத்தைன்னு என்னை வாய் நிறையக் கூப்புடுமே, இனிமே அந்தச் சத்தத்தை எங்க போய்க்கேக்கப் போறேன்...அய்யய்யோ!”
–என்றவள் தாங்க முடியாமல் கதறியழுது விட்டாள். பேச வாய் வராமல் தலையில் ‘மடேர் மடே’ரென்று அடித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்து விட்டாள். அவள் அழுத அழுகையில், இவனும் கலங்கி விட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
3zzhv0304dtkrcs3rqbq69tt791tdm1
பக்கம்:மின்சாரப் பூ.pdf/14
250
617382
1825441
2025-06-02T12:17:05Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுரண்டியை எறிந்துவிட்டு அழுகையும் கதறலுமாக, ஓட்டமாக ஓடிவந்தாள். ஒரே உயிர்த் துணை. செத்துப் போன புருஷனின் ரத்த நிழலாக மிச்சமிருக்கும் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||5}}
{{rule}}</noinclude>சுரண்டியை எறிந்துவிட்டு அழுகையும் கதறலுமாக, ஓட்டமாக ஓடிவந்தாள். ஒரே உயிர்த் துணை. செத்துப் போன புருஷனின் ரத்த நிழலாக மிச்சமிருக்கும் உயிர்த் தொடர்ச்சி. தனது உயிரையும் உருவையும் ஒன்றிணைத்த பூச்செண்டு. மிச்சமுள்ள எதிர்கால வாழ்வுக்கான ஒரே ஆதரவு. பற்றுக்கோல். வாழ்ந்த வாழ்வின் அடையாளம்.
பள்ளியிலிருந்து வீடு கொண்டுவரப் பட்டிருந்தாள் சரசு. கூடியிருந்த தெருக்காரர்கள் பரபரப்பும் பதற்றமுமாக, தெரிந்த கை வைத்தியம் செய்து கொண்டிருந்தனர். சுட வைத்த வேப்பெண்ணெய் கொடுத்து... மூத்திர நீரில் கரைத்த அரைப்பு மூக்கில் பிழிந்து, அமிர்தாஞ்சனம் தடவி... நெல்உமி ஒத்தடம் தந்து...
கிராமத்துமண்ணில் ஆணிவேர் பதிந்திருந்த மனித நேய உ உயிர்ப்பயிர்.
பதைப்பும் பதற்றமுமாக ஓடிவந்த விஜயம். கூட்டத்தைப் பிய்த்துக் கொண்டு உள்நுழைந்தாள். அகட்டிக் கிடந்த கால். மல்லாக்கக் கிடந்த சிற்றுடம்பு. ஒருபக்கம் சாய்ந்து கிடக்கும் சின்னமுகம். விழித்தவிழி நிலைத்திருக்க... வெட்டி வெட்டி இழுக்கிற உடம்பு. சுண்டிச் சுண்டி இழுக்கிற சின்ன உதடுகள்.
பார்த்தவுடன் விஜயத்தின் கரிக்குடலே தீப்பற்றிய மாதிரியிருந்தது. அடிவயிற்றின் சூன்யத்தில் சுழன்றடித்த அதிர்வுச் சூறாவளி.
“ஐயய்யோ... எம்மவளே...” என்று ஓங்காரமாகக் கத்தினாள். “நா என்ன செய்வேன்? எம்புள்ளையையும் புடுங்கி, என்னை ஒத்தைச் சிறுக்கியா ஆக்கி... கூத்துக்கட்டு தானே... கூத்துவன்...”{{nop}}<noinclude></noinclude>
iwxclms0vxgwtedzqg4gw7abguuc9sj
1825553
1825441
2025-06-02T16:31:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||5}}
{{rule}}</noinclude>சுரண்டியை எறிந்துவிட்டு அழுகையும் கதறலுமாக, ஓட்டமாக ஓடிவந்தாள். ஒரே உயிர்த் துணை. செத்துப்போன புருஷனின் ரத்த நிழலாக மிச்சமிருக்கும் உயிர்த்தொடர்ச்சி. தனது உயிரையும் உருவையும் ஒன்றிணைத்த பூச்செண்டு. மிச்சமுள்ள எதிர்கால வாழ்வுக்கான ஒரே ஆதரவு. பற்றுக்கோல். வாழ்ந்த வாழ்வின் அடையாளம்.
பள்ளியிலிருந்து வீடு கொண்டுவரப் பட்டிருந்தாள் சரசு. கூடியிருந்த தெருக்காரர்கள் பரபரப்பும் பதற்றமுமாக, தெரிந்த கை வைத்தியம் செய்து கொண்டிருந்தனர். சுடவைத்த வேப்பெண்ணெய் கொடுத்து... மூத்திர நீரில் கரைத்த அரைப்பு மூக்கில் பிழிந்து, அமிர்தாஞ்சனம் தடவி... நெல்உமி ஒத்தடம் தந்து...
கிராமத்துமண்ணில் ஆணிவேர் பதிந்திருந்த மனித நேய உயிர்ப்பயிர்.
பதைப்பும் பதற்றமுமாக ஓடிவந்த விஜயம். கூட்டத்தைப் பிய்த்துக் கொண்டு உள்நுழைந்தாள். அகட்டிக் கிடந்த கால். மல்லாக்கக் கிடந்த சிற்றுடம்பு. ஒருபக்கம் சாய்ந்து கிடக்கும் சின்னமுகம். விழித்தவிழி நிலைத்திருக்க... வெட்டி வெட்டி இழுக்கிற உடம்பு. சுண்டிச் சுண்டி இழுக்கிற சின்ன உதடுகள்.
பார்த்தவுடன் விஜயத்தின் கரிக்குடலே தீப்பற்றிய மாதிரியிருந்தது. அடிவயிற்றின் சூன்யத்தில் சுழன்றடித்த அதிர்வுச் சூறாவளி.
“ஐயய்யோ... எம்மவளே...” என்று ஓங்காரமாகக் கத்தினாள். “நா என்ன செய்வேன்? எம்புள்ளையையும் புடுங்கி, என்னை ஒத்தைச் சிறுக்கியா ஆக்கி... கூத்துக்கட்டுதானே... கூத்துவன்...”{{nop}}<noinclude></noinclude>
pkk16uqbta9f2e1azrwmfpg4jqthf03
பக்கம்:மின்சாரப் பூ.pdf/15
250
617383
1825442
2025-06-02T12:29:33Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உண்டியல்... சட்டி பொட்டிகளில் போட்டு வைத்திருந்த ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்ட விஜயம், பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெறி கொண்டு வெளிப் பாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|6||மின்சாரப்பூ}}</noinclude>உண்டியல்... சட்டி பொட்டிகளில் போட்டு வைத்திருந்த ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்ட விஜயம், பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெறி கொண்டு வெளிப் பாய்ந்த விஜயம். தாய்ப்பாச வெறி. தன்னுயிரைத் தானே பற்றிக்கொள்கிற உக்கிரம்.
நல்லவேளை... மினிபஸ் வந்தது. ஏறிக்கொண்டாள்.
திருவேங்கடம் ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் காட்டினாள். துரிதகதியில் செயல்பட்ட டாக்டர், அடுத்தடுத்து ரெண்டு ஊசி போட்டார்.
பதற்றமும் புலம்பலுமாக நின்று தவிக்கிற விஜயம். விரக்தியின் விளிம்பில் துடிக்கிற கொடுமை... உயிர் துடிக்கச் சிதறுகிற கண்ணீர்.
“எம்புள்ளே பொழைப்பாளா சார்? எனக்கு ஆதரவா இருப்பாளா சார்?”
“ஏம்மா பதர்றீக? உங்க புள்ளைக்கு ஒண்ணும் செய் யாது. சரியாப் போச்சும்மா...”
டாக்டரின் மென்மையான குரல்... அவர் உதடுகளில் இயல்பாகப் பூத்திருந்த சிறு நகை... விஜயத்துக்குள் ஆறுதல் தருகிறது. தைரியம் தருகிறது. ஆண்டவனின் விரல்களாக மனசுக்குள் வருடுகிற இதமாக, டாக்டரின் புன்னகைக் கண்.
வெட்டி இழுத்த இழுப்பு நின்றுவிட்டது. விழித்திருந்த ஜீவனற்ற கண்கள் உயிர் பெற்று, இமை மூடின. அடித்துப் போட்ட மாதிரி கிறங்கிக் கிடந்த சரசு...
“ஏம்மா... மலச்சிக்கல் உண்டா?”
“இல்லே சார்... விடியக்காலம் கூட நல்லா ‘வெளியே’ போச்சு...?”{{nop}}<noinclude></noinclude>
8vr3un4xz23nd7xke73cz71cwfe0rbk
1825443
1825442
2025-06-02T12:30:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1825443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|6||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>உண்டியல்... சட்டி பொட்டிகளில் போட்டு வைத்திருந்த ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்ட விஜயம், பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெறி கொண்டு வெளிப் பாய்ந்த விஜயம். தாய்ப்பாச வெறி. தன்னுயிரைத் தானே பற்றிக்கொள்கிற உக்கிரம்.
நல்லவேளை... மினிபஸ் வந்தது. ஏறிக்கொண்டாள்.
திருவேங்கடம் ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் காட்டினாள். துரிதகதியில் செயல்பட்ட டாக்டர், அடுத்தடுத்து ரெண்டு ஊசி போட்டார்.
பதற்றமும் புலம்பலுமாக நின்று தவிக்கிற விஜயம். விரக்தியின் விளிம்பில் துடிக்கிற கொடுமை... உயிர் துடிக்கச் சிதறுகிற கண்ணீர்.
“எம்புள்ளே பொழைப்பாளா சார்? எனக்கு ஆதரவா இருப்பாளா சார்?”
“ஏம்மா பதர்றீக? உங்க புள்ளைக்கு ஒண்ணும் செய் யாது. சரியாப் போச்சும்மா...”
டாக்டரின் மென்மையான குரல்... அவர் உதடுகளில் இயல்பாகப் பூத்திருந்த சிறு நகை... விஜயத்துக்குள் ஆறுதல் தருகிறது. தைரியம் தருகிறது. ஆண்டவனின் விரல்களாக மனசுக்குள் வருடுகிற இதமாக, டாக்டரின் புன்னகைக் கண்.
வெட்டி இழுத்த இழுப்பு நின்றுவிட்டது. விழித்திருந்த ஜீவனற்ற கண்கள் உயிர் பெற்று, இமை மூடின. அடித்துப் போட்ட மாதிரி கிறங்கிக் கிடந்த சரசு...
“ஏம்மா... மலச்சிக்கல் உண்டா?”
“இல்லே சார்... விடியக்காலம் கூட நல்லா ‘வெளியே’ போச்சு...?”{{nop}}<noinclude></noinclude>
mijtmhqkio1vmkgv8z7lssweedktm04
1825554
1825443
2025-06-02T16:33:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|6||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>உண்டியல்... சட்டி பொட்டிகளில் போட்டு வைத்திருந்த ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்ட விஜயம், பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெறி கொண்டு வெளிப்பாய்ந்த விஜயம். தாய்ப்பாச வெறி. தன்னுயிரைத் தானே பற்றிக்கொள்கிற உக்கிரம்.
நல்லவேளை... மினிபஸ் வந்தது. ஏறிக்கொண்டாள்.
திருவேங்கடம் ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் காட்டினாள். துரிதகதியில் செயல்பட்ட டாக்டர், அடுத்தடுத்து ரெண்டு ஊசி போட்டார்.
பதற்றமும் புலம்பலுமாக நின்று தவிக்கிற விஜயம். விரக்தியின் விளிம்பில் துடிக்கிற கொடுமை... உயிர் துடிக்கச் சிதறுகிற கண்ணீர்.
“எம்புள்ளே பொழைப்பாளா சார்? எனக்கு ஆதரவா இருப்பாளா சார்?”
“ஏம்மா பதர்றீக? உங்க புள்ளைக்கு ஒண்ணும் செய்யாது. சரியாப் போச்சும்மா...”
டாக்டரின் மென்மையான குரல்... அவர் உதடுகளில் இயல்பாகப் பூத்திருந்த சிறு நகை... விஜயத்துக்குள் ஆறுதல் தருகிறது. தைரியம் தருகிறது. ஆண்டவனின் விரல்களாக மனசுக்குள் வருடுகிற இதமாக, டாக்டரின் புன்னகைக் கண்.
வெட்டி இழுத்த இழுப்பு நின்றுவிட்டது. விழித்திருந்த ஜீவனற்ற கண்கள் உயிர் பெற்று, இமை மூடின. அடித்துப் போட்ட மாதிரி கிறங்கிக் கிடந்த சரசு...
“ஏம்மா... மலச்சிக்கல் உண்டா?”
“இல்லே சார்... விடியக்காலம் கூட நல்லா ‘வெளியே’ போச்சு...?”{{nop}}<noinclude></noinclude>
nf5rhz2k65r6xjhjw7m4nrxtaith8go
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/65
250
617384
1825444
2025-06-02T12:30:51Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இரவிவன்மபுரம் || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/11 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| இரவிவன்மபுரம் || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/11
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் ‘இரவிபுரம்’ என்ற ஊரே இது.)
|-
| இராசகேசரிசருப்பேதி மங்கலம் || இராசகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 66
|-
| இராசசுந்தரிசதுர்வேதி மங்கலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202) || S.I.I. Vol. xvii No. 630
|-
| இராசசூரிய நல்லூர் || அதிவீரராமன் ஆய ஸ்ரீவல்லப தேவன் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765
|-
| இராசமாத்தாண்டபுரம் || கோ இராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 543
|-
| இராசராசநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 74
|-
| இராசராசபுரம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. v No. 256
|-
| இராசராசவள நாடு || — || — || S.I.I. Vol. vi No. 68
|-
| இராசிமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| இராசேந்திர சோழபுரம் || — || — || புது எண் 1047
|-
| இராஜேந்திர சோழவள நாடு || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. No. viii No. 267
|-
| இராதாபுரம் || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223
|-
| இராம தேவ மங்கலம் || — || — || S.I.I. Vol xii No. 149
|-
| இராயபுரம் || — || கி.பி. 1818 || செ. மா. க. 1967/234
|-
| colspan=4|(வடசென்னைப் பகுதியிலுள்ளது)
|}<noinclude></noinclude>
f21md2ezwd17oach1cdp0x27rh92koa
பக்கம்:மின்சாரப் பூ.pdf/16
250
617385
1825446
2025-06-02T12:48:10Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்தார். தீவிர நுட்பப் பரிசோதனை. அவர் பார்வையின் கூர்மை. விழிச்சலனத்தில் ஒரு குழப்பரேகை. “சளியுமில்லே... மாந்தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||7}}
{{rule}}</noinclude>ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்தார். தீவிர நுட்பப் பரிசோதனை. அவர் பார்வையின் கூர்மை. விழிச்சலனத்தில் ஒரு குழப்பரேகை.
“சளியுமில்லே... மாந்தமுமில்லே... அப்பவும் ஜன்னிக் கோளாறு. ம்...ம்...ம்... ப்ரெய்ன்லே ப்ராபளமா?”
அவரின் முணுமுணுப்பும் யோசிப்பும் இவளுக்குள் கலக்கியது. அடிவயிற்றில் ஒரு பிசைவு. திகிலிலும் பீதியிலும் வதைபடுகிற உள் மனசு.
“இப்பச் சரியாப் போச்சும்மா... இந்த மாத்திரைகளைக் குடுங்க. நல்லா...த் தூங்கும்.. தூங்கட்டும்மா: ஒரு வாரம் கழிச்சு ஒரு எக்ஸ்ரேயும் ரத்தடெஸ்ட்டும் பண்ணணும்மா...”
“ரொம்பச் செலவாகுமா...?”
“ஆமாம்மா... எப்படியும் நாலாயிரம் ரூவாயாகும். எக்ஸ்ரே எடுக்கணும்னா, பாளையங்கோட்டை போகணும். இல்லேன்னா... மதுரை போகணும். உங்களுக்கு வேற யாரு இருக்காக?”
“யாருமில்லே... நாதியத்தவ. இந்த உசுருதான் ஒரே தொணை...”
டாக்டர் பயமுறுத்தாமல் சொன்னார். அச்சுறுத்தலான விஷயத்தை இங்கிதமாகச் சொன்னார். தைரியத்தை வேரறுக்காத பக்குவத்தில் சொன்னார். விஜயத்துக்குள் அழுகை அழுகையாக வந்தது.
ஆகாயத்துக்கும் பூமிக்குமான ஓங்கு தாங்கான ராட்சஸன். அசுர நிதானமாக நடந்து வருகிற பூதாகாரம். அதன் பாதங்களின் பயங்கரம். அதன் விரலிடுக்கில் சிக்கி, நசுக்குண்டு பிதுங்குகிற சரசு, சரசுவின் சதைத் தெறிப்பு.{{nop}}<noinclude></noinclude>
9ixm5u6fd8wo742u5ixapchtyipxcn5
1825556
1825446
2025-06-02T16:35:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||7}}
{{rule}}</noinclude>ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்தார். தீவிர நுட்பப் பரிசோதனை. அவர் பார்வையின் கூர்மை. விழிச்சலனத்தில் ஒரு குழப்பரேகை.
“சளியுமில்லே... மாந்தமுமில்லே... அப்பவும் ஜன்னிக் கோளாறு. ம்...ம்...ம்.. ப்ரெய்ன்லே ப்ராபளமா?”
அவரின் முணுமுணுப்பும் யோசிப்பும் இவளுக்குள் கலக்கியது. அடிவயிற்றில் ஒரு பிசைவு. திகிலிலும் பீதியிலும் வதைபடுகிற உள் மனசு.
“இப்பச் சரியாப் போச்சும்மா... இந்த மாத்திரைகளைக் குடுங்க. நல்லா...த் தூங்கும்.. தூங்கட்டும்மா; ஒரு வாரம் கழிச்சு ஒரு எக்ஸ்ரேயும் ரத்தடெஸ்ட்டும் பண்ணணும்மா...”
“ரொம்பச் செலவாகுமா...?”
“ஆமாம்மா... எப்படியும் நாலாயிரம் ரூவாயாகும். எக்ஸ்ரே எடுக்கணும்னா, பாளையங்கோட்டை போகணும். இல்லேன்னா... மதுரை போகணும். உங்களுக்கு வேற யாரு இருக்காக?”
“யாருமில்லே... நாதியத்தவ. இந்த உசுருதான் ஒரே தொணை...”
டாக்டர் பயமுறுத்தாமல் சொன்னார். அச்சுறுத்தலான விஷயத்தை இங்கிதமாகச் சொன்னார். தைரியத்தை வேரறுக்காத பக்குவத்தில் சொன்னார். விஜயத்துக்குள் அழுகை அழுகையாக வந்தது.
ஆகாயத்துக்கும் பூமிக்குமான ஓங்கு தாங்கான ராட்சஸன். அசுர நிதானமாக நடந்து வருகிற பூதாகாரம். அதன் பாதங்களின் பயங்கரம். அதன் விரலிடுக்கில் சிக்கி, நசுக்குண்டு பிதுங்குகிற சரசு, சரசுவின் சதைத் தெறிப்பு.{{nop}}<noinclude></noinclude>
4bacxj6dghdzfnovt0k6lp1nh7hj39p
பக்கம்:மின்சாரப் பூ.pdf/17
250
617386
1825450
2025-06-02T12:55:22Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விஜயத்துக்குள் திகிலும் பயமுமாக வாட்டி வதைத்தன. இனம்புரியாத மர்ம ராட்சஸம் தம் தலையெழுத்தாக ரூபங் கொண்டு அச்சுறுத்துகின்றன. சாவின் நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|8||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>விஜயத்துக்குள் திகிலும் பயமுமாக வாட்டி வதைத்தன. இனம்புரியாத மர்ம ராட்சஸம் தம் தலையெழுத்தாக ரூபங் கொண்டு அச்சுறுத்துகின்றன. சாவின் நிழல் துர்வாசமாக வீடு முழுக்க நிரம்பியிருந்தது. பறிகொடுத்து அதிர்ந்தவள், மிச்சத்தையும் மொத்தமாகப் பறிகொடுக்க இருக்கிற பயங்கரத்தை உணர்ந்து... மிரண்டு... அரண்டு...
விஜயம் நனைந்த காகிதமாக நைந்து கிடந்தாள்.
‘கூலிவேலை பாத்து அடுப்பைப் பத்தவைக்குற ஏழைப்பட்ட பொட்டச்சி. நாதியத்த வெறுஞ்சிறுக்கி. எனக்கு இருக்குற ஒரே ஆதரவு சரசு. இவளுக்கும் இப்படியொரு சீக்கா? இம்புட்டுப் பெரிய தொகைக்கு நா எங்க போவேன்? யார்கிட்டே கேப்பேன்? யாரு தருவாக? நாலாயிரம். ஐயாயிரம்னா... கொஞ்சமா? கடனா வாங்குனாலும் அடைக்க முடியுமா? நடக்குற காரியமா? ஏலாத சிறுக்கிக்கு இம்புட்டுப் பெரிய பாரமா?’
விஜயம் தனிமையின் சூனியத்தை உணர்ந்தாள். அனாதமையும் ஏழ்மையும் எத்தனை கொடுமையானது என்பதை நினைத்து நினைத்து அழுதாள். “விஜயம் மகளுக்கு மூளையிலே கட்டி...” என்று ஊரெல்லாம் பேச்சு பேச்சாகக் கிடக்கிற கேவலம்.
விதிக் கொடுமையை எண்ணி எண்ணி அழுதாள். சரசுவைப் பார்த்துப் பார்த்து உள்ளுக்குள் உடைந்தாள். நொறுங்கிச் சிதறினாள். யார் யாரிடமோ கடனுக்கும் கைமாற்றுக்கும் கண்ணீரோடு போய் நின்றாள்.
மேலத்தெரு மீனாட்சியாச்சி வந்திருந்தாள். நோய் நொடியைப் பற்றி விசாரித்தாள், அசலான பாசத்தோடு. விதிக்கொடுமை பற்றி அங்கலாய்த்தாள்.{{nop}}<noinclude></noinclude>
cjpmb9n1mjfbls09kw4yk9y37zvvohf
1825557
1825450
2025-06-02T16:37:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|8||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>விஜயத்துக்குள் திகிலும் பயமுமாக வாட்டி வதைத்தன. இனம்புரியாத மர்ம ராட்சஸம் தம் தலையெழுத்தாக ரூபங்கொண்டு அச்சுறுத்துகின்றன. சாவின் நிழல் துர்வாசமாக வீடு முழுக்க நிரம்பியிருந்தது. பறிகொடுத்து அதிர்ந்தவள், மிச்சத்தையும் மொத்தமாகப் பறிகொடுக்க இருக்கிற பயங்கரத்தை உணர்ந்து... மிரண்டு... அரண்டு...
விஜயம் நனைந்த காகிதமாக நைந்து கிடந்தாள்.
‘கூலிவேலை பாத்து அடுப்பைப் பத்தவைக்குற ஏழைப்பட்ட பொட்டச்சி. நாதியத்த வெறுஞ்சிறுக்கி. எனக்கு இருக்குற ஒரே ஆதரவு சரசு. இவளுக்கும் இப்படியொரு சீக்கா? இம்புட்டுப் பெரிய தொகைக்கு நா எங்க போவேன்? யார்கிட்டே கேப்பேன்? யாரு தருவாக? நாலாயிரம். ஐயாயிரம்னா... கொஞ்சமா? கடனா வாங்குனாலும் அடைக்க முடியுமா? நடக்குற காரியமா? ஏலாத சிறுக்கிக்கு இம்புட்டுப் பெரிய பாரமா?’
விஜயம் தனிமையின் சூனியத்தை உணர்ந்தாள். அனாதமையும் ஏழ்மையும் எத்தனை கொடுமையானது என்பதை நினைத்து நினைத்து அழுதாள். “விஜயம் மகளுக்கு மூளையிலே கட்டி...” என்று ஊரெல்லாம் பேச்சு பேச்சாகக் கிடக்கிற கேவலம்.
விதிக் கொடுமையை எண்ணி எண்ணி அழுதாள். சரசுவைப் பார்த்துப் பார்த்து உள்ளுக்குள் உடைந்தாள். நொறுங்கிச் சிதறினாள். யார் யாரிடமோ கடனுக்கும் கைமாற்றுக்கும் கண்ணீரோடு போய் நின்றாள்.
மேலத்தெரு மீனாட்சியாச்சி வந்திருந்தாள். நோய் நொடியைப் பற்றி விசாரித்தாள், அசலான பாசத்தோடு. விதிக்கொடுமை பற்றி அங்கலாய்த்தாள்.{{nop}}<noinclude></noinclude>
qvvr0xi8hcq7paum2461mvjuvchxqhb
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/66
250
617387
1825451
2025-06-02T12:56:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| இராயூர் || விக்கிரம சோழதேவர் || யாண்டு 3 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 491
|-
| இராஜ ராஜச் சதுர்வேதி மங்கலம் || சுந்தர சோழபாண்டியத்தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 134
|-
| இராஜராஜப் பாண்டிநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 295
|-
| இராஜராஜப் பாண்டி வளநாடு || சுந்தர சோழ பாண்டியத் தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 134
|-
| இராஜராஜ மண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1019-20) || S.I.I. Vol. xxiii No. 74
|-
| இராஜராஜ வளநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989
|-
| இராஜேந்திர சோழநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 39 || S.I.I. Vol. vii No. 831
|-
| colspan=4|(தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கிடங்கில்—இப்பெயருடன் வழங்கப்பட்டது)
|-
| இருக்கந்துறை || பாண்டியர் ஸ்ரீவல்லபதேவர் || ஆட்சி ஆண்டு 8 (கி.பி. 1140) || கன். கல். தொகுதி 2 தொ. எ 1968/193
|-
| இருங்கொனப்பாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 150
|-
| இருப்பைக்குடி || கோ வரகுண மாறன் || — || S.I.I. Vol. xiv No. 16A
|-
| இரும்பாழி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 30 || புது எண் 123
|-
| colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர்
வட்டத்திலுள்ளது)
|-
| இரும்பேடு || — || (கி.பி. 942-3) || S.I.I. Vol. xxiii No. 238
|-
| இருமுடிசோழச்சேரி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 40 (கிபி 1113-14) || S.I.I. Vol. xvii No. 203
|-
| இரைக்குடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 645
|-
| இரையாமங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448
|-
| இல்லநூர் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 7 || புது எண் 447
|}{{nop}}<noinclude></noinclude>
qrfv399xr05rbu1xsl82ncor6j160iv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/166
250
617388
1825457
2025-06-02T13:08:15Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருட்டு, ஈரவை மன்ற அமைப்புடைய ஒரு பாராளுமன்றத்தையும் அரசரால் அமர்த்தப்பட்டு அவருக்கே பொறுப்போடிருக்கக்கூடிய ஒரு முற்றுரிமை அமைச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இத்தாலிய அரசியலமைப்பு|142|இத்தாலிய அரசியலமைப்பு}}</noinclude>பொருட்டு, ஈரவை மன்ற அமைப்புடைய ஒரு பாராளுமன்றத்தையும் அரசரால் அமர்த்தப்பட்டு அவருக்கே பொறுப்போடிருக்கக்கூடிய ஒரு முற்றுரிமை அமைச்சரவையையும் (Cabinet) அமைத்தார். இந்த அமைப்பே அடுத்த ஒரு {{larger|100}} ஆண்டுக்காலத்திற்கு இத்தாலிக்கு ஓர் அடிப்படைச் சட்டமாக இருந்தது. நாளாவட்டத்தில் அரசருடைய அதிகாரம் குறைந்து, அமைச்சர்கள் அவருக்குப் பொறுப்போடில்லாமல் பாராளுமன்றத்துக்கே பொறுப்போடிருக்கும் முறை தோன்றிற்று. பாசிசக் கட்சித்தலைவர் முசோலினி {{larger|1922}}-ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியபின்னரும் இவ்வரசியலமைப்பு பெயரளவுக்கு நடைமுறையிலிருந்து வந்தது. அச்சு நாடுகளில் (Axis powers) ஒன்றான இத்தாலி இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்று, அதனுடைய பாசிச அரசாங்கமும் வீழவே, {{larger|1946}}-ஆம் ஆண்டு சூன் மாதம் ஒரு குடி ஒப்பத்தின் மூலம் (Referendum) இத்தாலிய மக்கள் முடியாட்சியை (Monarchy) நீக்கிவிட்டு, இத்தாலியை ஒரு குடியரசு (Republic) நாடாக்கினர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசியலமைப்புச் சபை (Constituent Assembly) கூடி ஒரு புதிய அரசியலமைப்பை வரைய, இவ்வரசியலமைப்புச் சட்டம், {{larger|1948}}-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
இவ்வரசியலமைப்பை எவரும் எளிதில் மாற்ற இயலாதபடி தடுத்தற்கும், ஒரு சருவாதிகார ஆட்சி தோன்றாதபடி தடுத்தற்கும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசாங்கம் இயங்குகிறதா என்று கண் காணித்தற்கும் ஓர் அரசியலமைப்பு நீதிமன்றம் (Constitutional Court) இருக்கிறது. குடியரசு வடிவத்திலுள்ள அரசாங்சத்தை எவராலும் மாற்ற இயலாது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இத்தாலி ஒரு குடியாட்சிக் குடியரசு நாடு (Democratic Republic) ஆகும். மக்களின் உழைப்பே அதற்கு ஆதாரமாகும். நாட்டின் இறைமை அல்லது தலைமை அதிகாரம் (Sovereignty)இத்தாலிய மக்களிடம் உள்ளது. அரசியலமைப்பில் குடிமக்களுடைய மீறப்படாத (ஆதார) உரிமைகள் (Inviolable Rights) கூறப்படுகின்றன. அவையாவன, சட்டத்தின் முன் யாவருக்கும் சமத்துவ நிலை; தனியார் திறன்களையும் வளர்ச்சியையும் தடுக்கின்ற சமூக, பொருளாதாரத் தடைகளை நீக்குதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம்; மக்களுடைய கடிதப்போக்குவரத்துக்குப் பாதுகாப்பு; மக்களுக்கு உள், அயல்நாடுகளில் பயணம் செய்ய உரிமை; சட்டத்துக்குட்பட்ட நோக்கங்களுக்காகக் கூட்டம் அல்லது கழகம் அமைக்கும் உரிமை; பொது ஒழுக்க நிலையை அழிக்காத பேச்சுளிமை; சமய உரிமை; போப்போடு {{larger|1929}}-ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலேட்டரன் உடன்படிக்கையின்படி (Lateran Treaty) இத்தாலிய அரசும் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையும் தத்தமக்குரிய எல்லைகளின் (Spheres) முழு அதிகாரத்தோடிருத்தல் முதவியவையாம்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இத்தாலி பல கட்சி அமைப்பையுடைய ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். அதன் தலைமை அதிகாரம் பாராளுமன்றத்தில் இருக்கிறது. பாராளுமன்றத்தின் சார்பாளர் மன்றத்திற்கு (Chamber of Deputies) {{larger|630}} உறுப்பினர்களும் செனட்டு மன்றத்திற்கு (Senate) {{larger|322}} உறுப்பினர்களும் நாட்டில் வயது வந்தோர் யாவராலும் {{larger|5}} ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு மன்றங்களுக்கும் சமமான சட்டமியற்றும் அதிகாரங்கள் இருப்பது இவ்வரசியலமைப்பின் ஒரு சிறப்பியல்பு ஆகும். இவை தமது அமர்வுக் காலம் முடிவதற்கு முன்னரே குடியரசுத் தலைவரால் கலைக்கப்படுதல் கூடும். குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், மற்ற அமைச்சர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டுதற்குப் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றத்தின் வாக்கெடுப்புக்கு உட்பட்டது. சாதாரணச் சட்ட முன்வரைவுகளை (Bills) அரசாங்கமும் தனி உறுப்பினரும், தேசிய தொழில் பொருளியல் குழுக்களும், உள்நாட்டுக் குழுக்களும் (Regional Councils) கொண்டு வந்து தாக்கல் செய்யலாம். நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவை ஒரே ஒருமுறைதான் குடியரசுத் தலைவர் தன் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்பலாம். குடியரசுத் தலைவர் {{larger|7}} ஆண்டுக் காலத்துக்கு, இரு பாராளுமன்ற சபை உறுப்பினர்களாலும், ஒவ்வொரு உள்நாட்டுப் பிரிவிலிருந்து அனுப்பப்படும் {{larger|3}} உறுப்பினர்களாலும், {{larger|2/3}} பெரும்பான்மை ஆதரவாளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆய்வு செய்து நீக்கப்படலாம். அவர் விடுக்கும் ஒவ்வொரு ஆணையும் அரசாங்கத்தின் (அதாவது அமைச்சரின்) எதிர்க்கையெழுத்துக்கு உரியது. தலைமை அமைச்சரையும் அவருடைய பரிந்துரையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் குடியரசுத்தலைவர் அமர்த்துகிறார். தலைமை அமைச்சர் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். அமைச்சர்களெல்லாரும் அரசாங்கத்தின் பொதுக் கொள்கையைப் பொறுத்தவரை கூட்டுப் பொறுப்பும் (Collective Responsibility) தத்தம் ஆட்சித் துறைகளின் திறமைக்குத் தனிப்பொறுப்பும் (Individual Responsibility) உடையலர்கள்.
அரபியலமைப்பு நீதிமன்தத்தில் (Constitutional<noinclude></noinclude>
bwbnt2klide2tpf0hmgguu7gyuk6827
பக்கம்:தாய்மதி 1994.pdf/91
250
617389
1825463
2025-06-02T13:15:31Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வரும், வரும். சீக்கிரம் நல்லநிலைக்கு வந்துருவான்” {{larger|<b>பொ</b>}}ழுது மேற்கே சாய்ந்து விட்டது. உரக்கடைக்குப் போனார். சம்முகவடிவு போட்ட கூப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|90||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“வரும், வரும். சீக்கிரம் நல்லநிலைக்கு வந்துருவான்”
{{larger|<b>பொ</b>}}ழுது மேற்கே சாய்ந்து விட்டது. உரக்கடைக்குப் போனார். சம்முகவடிவு போட்ட கூப்பாட்டில் பணம் எடுத்துவர வில்லை. தயங்கினார்.
“என்ன பாக்குறீக?”
“பூச்சி மருந்து வேணும்”
“வாங்கிட்டுப் போங்க”
“அவசரத்துலே ரூவா எடுத்துட்டு வரல்லே”
“அதுக்கென்ன? உங்களை நம்பலேன்னா... உலகத்துலே யாரை நம்புறது?”
அவருக்குள் ஒரு சந்தோஷம். வாழ்ந்த வாழ்க்கை வீணாகிப் போய் விடவில்லை என்கிற திருப்தி. தன் மதிப்பை தானே உணர்கிற கணத்தின் பெருமிதம்.
தாழை முத்து நாடார் ரொம்ப நேர்மையானவர் என்பது ஊரறிந்த விஷயம். சொன்ன சொல் மாற மாட்டார்.
இவரது உறுதிமிக்க நேர்மையால் நஷ்டம் வந்ததுண்டு.
ஊரில் சிலர் அதைச் சொல்லி கேலி பண்ணுவார்கள். “இந்தக் காலத்துலே இவரை மாதிரியிருந்தாபொழைக்க முடியாது. நேர்மைக்குக் கீரிடமா கிடைக்கப் போவுது?
எவனும் தலையிலே மொளகாய் அரைச்சுட்டுப் போயிருவான்.”
பூச்சி மருந்தோடு பருத்திப் புஞ்சைக்குப் போனார். சாயங்காலச் சூரியன் நிறம் மாறியிருந்தது. மார்கழி மாதம். பனியில் நனைந்த வெயில். சுகமாக இருந்தது.
{{nop}}<noinclude></noinclude>
audjtzxppvr85zoec1jvz610fnwp64b
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/67
250
617390
1825466
2025-06-02T13:20:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| இலச்சிகுடி || இராஜராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 997-98) || S.I.I. Vol. xxiii No. 2
|-
| இலம்பலக்குடி || — || சகாப்தம் 1426 || புது. எண் 838
|-
| இலுப்பைக்குடி || குவகேசர தேவர் || ஆட்சியாண்டு 42 (கி.பி. 1309-10) || S.I.I. Vol. xxiii No.136
|-
| இலும்பையூர் || கோராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol v No. 542
|-
| இலைக்கடம்பூர் || — || — || S.I.I. Vol. viii No. 213
|-
| இளங்கயனாடு || — || — || புது எண் 1047
|-
| இளங்கோக்குடி || இராசேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1019-20) || S.I.I. Vol. xxiii No. 74
|-
| இளங்கோ நாடு || — || சகாப்தம் 1441 || புது எண் 844
|-
| இள நலத்தூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151
|-
| இளமங்கலம் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 66
|-
| இளமண்ணியம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509
|-
| இளவிருப்பை || — || — || S.I.I. Vol. xiv No. 71
|-
| இளவெண்பைக்கலத்திருக்கை || கோமாறஞ் சடையன் || — || S.I.I. Vol. xiv No. 16
|-
| இளையனூர் || — || — || S.I.I. Vol. vi No. 282
|-
| இளையனூர் நாடு || — || — || S.I.I. Vol. vi No. 282
|-
| இளையாங்குடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xxiii No. 363
|-
| இளையாத்தக்குடி || — || சகாப்தம் 1433 || S.I.I. Vol. viii No. 182
|-
| இளையூர் நாடு || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 139
|}<noinclude></noinclude>
b88fjekzp6erv23tx5wzgm3m2y9sxn2
பக்கம்:தாய்மதி 1994.pdf/92
250
617391
1825467
2025-06-02T13:20:44Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>ம</b>}}ருந்தடித்துவிட்டு, ஸ்பிரேயரைக் கழுவி முதுகில் போட்டு விட்டு, ஊருக்குள் நுழைகிறபோது, கருகருவென்று மயங்குகிற நேரமாகி விட்டது. வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|உயர்ந்தவன்?||91}}</noinclude>{{larger|<b>ம</b>}}ருந்தடித்துவிட்டு, ஸ்பிரேயரைக் கழுவி முதுகில் போட்டு விட்டு, ஊருக்குள் நுழைகிறபோது, கருகருவென்று மயங்குகிற நேரமாகி விட்டது.
வீட்டிற்குப் போனார். சம்முக வடிவு ஒரு பதற்றத்தோடு தவித்துக் கொண்டிருந்தாள். இவரைக்கண்டதும் ஆவலாய் ஓடி வந்தாள்.
“என்ன வடிவு, என்ன ஆச்சு?”
அவள் முகத்தில் உணர்ச்சித் தத்தளிப்பு.
“போஸ்டாபீசு ராசமணித் தம்பி, இதைக் குடுத்துட்டுப் போச்சு. எனக்குக் கையும் ஓடலே காலும் ஓடலே.”
வாங்கினார். நீலநிற உள்நாட்டுக் கவர்.
அவருக்குள்—
‘குபுகுபு’வென்று ஊற்றெடுத்துப் பீறிடுகிற சுனைக் கனி நினைவுகள்.
அவர் கைகளில் ஒரு நடுக்கம். கண்களுக்குள் நீரின் ஈர உறுத்தல். மனதுக்குள் ஒரு படபடப்பு. திக் திக்.
{{larger|<b>இ</b>}}ரண்டு நாள் ஆயிற்று. நேற்றுத் தான் சுனைக்கனி வந்திருந்தான். கிராமத்தின் புழுதியையெல்லாம் கிளப்பிக் கொண்டு சிமெண்ட் நிற வாடகைக் காரில் ஆரவாரமாய் வந்து இறங்கினான்.
கிராமயே ஆச்சரியத்தில் திணறியது. வியந்தது. தொலைந்து போனவன், ஒரு புதையலாகத் திரும்பியிருக்கிறான்.
ஆள் மாற்றி ஆளாய் வந்து, பார்த்து, சந்தோஷமாய் விசாரித்து விட்டுப் போகிறார்கள். வீடு பரபரப்பாய் இருந்தது.
{{nop}}<noinclude></noinclude>
9l561bt0qtygjpardhenng8tf1ppxii
பக்கம்:மின்சாரப் பூ.pdf/18
250
617392
1825468
2025-06-02T13:22:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“சீமான்களுக்கு வரவேண்டிய சீக்கு. சீப்பட்ட ஏழை களுக்கு வந்திருக்கு. நீ என்ன செய்வே? பாவம்... கவலைப் படாதே விஜயம்... ஓடைஞ்சிராதே... தெம்பாயிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||9}}
{{rule}}</noinclude>“சீமான்களுக்கு வரவேண்டிய சீக்கு. சீப்பட்ட ஏழை களுக்கு வந்திருக்கு. நீ என்ன செய்வே? பாவம்... கவலைப் படாதே விஜயம்... ஓடைஞ்சிராதே... தெம்பாயிரு. அடைஞ்சபொழுது விடியாமப் போகாது...”
“என்னத்தை விடியப்போகுது...? எல்லாம் எந் தலையெழுத்து...”
“அடியே... ரூவா இல்லாமப் போனாலும், நமக்குன்னு ஒரு ரூட்டு இல்லாமப் போகாதுடி. ‘நோய்க்கும் பாரு. சாமிக்கும் பாரு’னு பெரியாளுக சொல்லுவாக. ஓங் குல தெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனாருக்கு ஒரு நேர்த்திக் கடன் போட்டுருடி... கோவில்பட்டியிலே ஒரு ஹோமி யோபதி டாக்டரு இருக்காராம். கொறைஞ்ச செலவுலே நல்லா வைத்தியம் பண்றாராம். பெரிய பெரிய சீக்கெல்லாம் தீத்துருக்காராம். அவருகிட்டே போய் சரசுவைக் காட்டு. ‘சாமி’ விட்டபடி நடக்கட்டும்’னு நம்பிக்கையோட இரும்மா. நம்பிக்கை வந்துட்டா, மல்லுக்கட்டுற மன தைரியம் வந்துரும்...”
மீனாட்சியாச்சியின் பேச்சு விஜயத்துக்கு ஆறுதலாக இருந்தது. மனப்புண்ணின் மீது வருடிய மயிலிறகின் மென்மையான சொற்கள். இங்கிதமான ஈரவார்த்தைகள். காரியத்துக்காகாது. கேட்டுக் கேட்டுப் பழகிப்போன அன்புச் சொற்கள்.
எல்லோருடைய அனுதாபத்தையும் வாங்கிக் கொண்ட வளைப் போலவே, இதையும் வாங்கிக் கொண்டாள். ருசித்துவிட்டு மறந்து விட்டாள். நாளும் பொழுதும் சோர்வாக நகர்ந்தன.{{nop}}<noinclude></noinclude>
9pdzfxg2fny2bxb0qr58bht38f0jk8d
1825559
1825468
2025-06-02T16:39:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||9}}
{{rule}}</noinclude>“சீமான்களுக்கு வரவேண்டிய சீக்கு. சீப்பட்ட ஏழைகளுக்கு வந்திருக்கு. நீ என்ன செய்வே? பாவம்... கவலைப்படாதே விஜயம்... ஓடைஞ்சிராதே... தெம்பாயிரு. அடைஞ்சபொழுது விடியாமப் போகாது...”
“என்னத்தை விடியப்போகுது...? எல்லாம் எந்தலையெழுத்து...”
“அடியே... ரூவா இல்லாமப் போனாலும், நமக்குன்னு ஒரு ரூட்டு இல்லாமப் போகாதுடி. ‘நோய்க்கும் பாரு... சாமிக்கும் பாரு’னு பெரியாளுக சொல்லுவாக. ஓங் குலதெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனாருக்கு ஒரு நேர்த்திக்கடன் போட்டுருடி... கோவில்பட்டியிலே ஒரு ஹோமியோபதி டாக்டரு இருக்காராம். கொறைஞ்ச செலவுலே நல்லா வைத்தியம் பண்றாராம். பெரிய பெரிய சீக்கெல்லாம் தீத்துருக்காராம். அவருகிட்டே போய் சரசுவைக் காட்டு. ‘சாமி’ விட்டபடி நடக்கட்டும்’னு நம்பிக்கையோட இரும்மா. நம்பிக்கை வந்துட்டா, மல்லுக்கட்டுற மன தைரியம் வந்துரும்...”
மீனாட்சியாச்சியின் பேச்சு விஜயத்துக்கு ஆறுதலாக இருந்தது. மனப்புண்ணின் மீது வருடிய மயிலிறகின் மென்மையான சொற்கள். இங்கிதமான ஈரவார்த்தைகள். காரியத்துக்காகாது. கேட்டுக் கேட்டுப் பழகிப்போன அன்புச் சொற்கள்.
எல்லோருடைய அனுதாபத்தையும் வாங்கிக் கொண்டவளைப் போலவே, இதையும் வாங்கிக் கொண்டாள். ருசித்துவிட்டு மறந்து விட்டாள். நாளும் பொழுதும் சோர்வாக நகர்ந்தன.{{nop}}<noinclude></noinclude>
5l9n0getekre8ikx4pnzka5xknbfla1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/167
250
617393
1825469
2025-06-02T13:27:49Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Court) {{larger|15}} நீதிபதிகள் {{larger|9}} ஆண்டுக் காலத்துக்கு அலுவல் செய்கின்றனர். இந்த நீதிமன்றத்துக்கு அரசாங்கச் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இத்தாலியக் குடியரசுக் கட்சி|143|இத்தாலியக் ... சமுதாயக்கட்சி}}</noinclude>Court) {{larger|15}} நீதிபதிகள் {{larger|9}} ஆண்டுக் காலத்துக்கு அலுவல் செய்கின்றனர். இந்த நீதிமன்றத்துக்கு அரசாங்கச் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒத்தவையா என்று ஆராயவும், நடுவண, உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே அதிகார எல்லை பற்றித்தோன்றும் வழக்குகளை ஆராயவும், பாராளுமன்றம் கொண்டுவரும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவும், குடியொப்பத்துக்கு விடப்படவேண்டிய கேள்விகளைத் தீர்மானிக்கவும் அதிகாரங்கள் இருக்கின்றன. இத்தாலி நாட்டில் தேர்தல்கள் பாராளுமன்றத்துக்கும் உள்நாட்டுக் குழுக்களுக்கும் உள்ளூர்மன்றங்களுக்கும் (Communes) நடைபெறுகின்றன. அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு எல்லாக் குடிமக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டிருக்கிறபடியால், இத்தாலி நாட்டில் கிறித்தவக் குடியாட்சி கட்சிக் (DC), இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி (PCI), இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி (PST), இத்தாலியச் சமூகக் குடியாட்சிக் கட்சி (Social Democratic Party), இத்தாலியத் தாராளக்கட்சி (PLI), இத்தாலியக் குடியரசுக்கட்சி (PRI) முதலிய அரசியற் கட்சிகள் தோன்றியுள்ளன. அரசாங்கமும் பல கட்சிகளின் உறுப்பினரையுடைய கூட்டு அரசாங்கமாகவே பெரும்பாலும் இருக்கிறது.
<b>இத்தாலியக் குடியரசுக் கட்சி</b> என்னும் அரசியல் கட்சி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இத்தாலியில் தோன்றிய பல அரசியல் கட்சிகளுள் ஒன்று ஆகும். இரண்டாம் உலகப்போரில் இத்தாலிய பாசிசச் சருவாதிகார அரசாங்கம், நாசிசச் செருமனியோடு சேர்ந்து போரிட்டு நேசநாடுகளால் தோல்வியடைய, அதனால் போரிலிருந்து விலகி, பாசிச அரசாங்கத்தை நீக்கிவிட்டு, ஒரு குடியரசாகத் (Republic) தன்னை நிறுவிற்று. பின்னர் முற்போக்குக் குடியாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு ஓர் அரசியலமைப்புச் சட்டம் அந்நாட்டிற்கு {{larger|1946}}-ஆம் ஆண்டில் வரையப்பட்டது; இவ்வரசியலமைப்பு {{larger|1948}}-ஆம் ஆண்டு முதல் நாளிலிருந்து செயற்பட்டு வருகிறது. இவ்வரசியலமைப்பில் குடிமக்களுக்குத் தங்களை அரசியல் கட்சிகளாக அமைத்துக்கொள்ளுகின்ற அரசியலுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் பயனாகப் பல அரசியற் கட்சிகள் இத்தாலியில் தோன்றின. இத்தாலியக் குடியரசுக் கட்சி (PRI என்னும் Italian Republican Party) என்பது, உண்மையில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் இத்தாலிய விடுதலைக்கும் இணைப்புக்கும் (Unification) பாடுபட்ட ஓர் இயக்கத்தினின்றும் தோன்றிய அரசியற் கட்சி ஆகும். இடதுசாரிக் குடியாட்சிக் கட்சியினருடைய அரசியல் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் இக்கட்சியினர் ஏற்றுக்கொள்ளுகின்றனர். இக்கட்சி தோன்றிய ஆண்டு கி.பி. {{larger|1895}} ஆகும். இதில் தீவிரவாதக் கொள்கையாளரே செல்வாக்குடனிருந்தனர். அரசியலமைப்பு குடியரசாக (Republic) இருத்தல் வேண்டுமென்பது இவர்களுடைய நோக்கங்களுள் ஒன்று. மேலும், இக்கட்சி சமயக் குருமார் ஆதிக்கத்தை எதிர்த்தும் சமூகச் சீர்திருத்தங்களை ஆதரித்தும் வருகிறது. முசோலினியின் பாசிச ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்த இந்தக் சுட்சி, {{larger|1943}}-ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றிற்று. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இத்தாலியர்கள் மன்னராட்சிக்கு எதிராக வாக்களித்தால்தான், புதிதாக அமைக்கப்படும் அரசாங்கங்களில் தாம் பங்கு கொள்ள இயலுமென்றும், அவ்வாறு முடியாட்சி நீக்கப்படாவிட்டால் தாம் பங்கு கொள்ள இயலாதென்றும் இது உறுதியாகக் கூறிவிட்டது. இதனுடைய உறுதிப்பாட்டின் விளைவாக {{larger|1946}}-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓர் அரசியலமைப்புக் குடியொப்பத்தில் (Constitutional Referendum) பெரும்பாலான இத்தாலிய வாக்காளர்கள், முடியாட்சியை நீக்கிக் குடியரசை நிறுவுதற்கு ஒப்புதல் அளித்தனர். போருக்குப் பிந்திய காலத்தில் இந்தக் கட்சிக்குப் பெருமளவு ஆதரவாளர் நாட்டில் இல்லை என்றாலும். இது இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி, இத்தாலியப் பொதுவுடைமைக்கட்சி, கிறித்தவக் குடியாட்சிக் கட்சி ஆகியவற்றினின்றும் தனித்தியங்கி, இத்தாலிய அரசியல் அரங்கில் நடு இடத்தில் இருந்தமையால், இதனுடைய ஆதரவு பல கூட்டணி அரசாங்கங்களுக்குத் தேவைப்பட்ட காரணத்தால், இது பல கூட்டணி அரசாங்கங்களில் இடம் பெற்றது. இவ்வாறு இது {{larger|1947}}-ஆம் ஆண்டிலிருந்து {{larger|1953}}-ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த நான்கு கட்சி ‘நடுத்தன்மை’ அரசாங்கங்களில் (Four Party ‘Centre’ Governments) பங்கு பெற்றது. இது {{larger|1953}}-ஆம் ஆண்டில் அரசாங்கத்திலிருந்து விலகிற்று, பின்னர், {{larger|1963}}-ஆம் ஆண்டில் வலுவான, நடுத்தன்மையுள்ள (அதாவது தீவிரமான வலது, இடது நிலைக்குச் செல்லாத) கட்சியாகக் கிறித்தவக் குடியாட்சிக் கட்சி வந்து இத்தாலியச் சமூகச் சமநிலைக் கட்சிகளோடும் இத்தாலியக் குடியரசுக் கட்சியோடும் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வந்தபோது, இத்தாலியக் குடியரசுக் கட்சி மீண்டும் அவற்றோடிணைந்து கூட்டு அரசாங்கம் உருவாவதற்கு உதவி செய்தது. இக்கட்சி சேர்ந்ததனால் அரசாங்கம் இடதுசாரி இயல்புடைய, நடுத்தன்மை உடைய கூட்டு அரசாங்கமாக (Centre Left Coalition) ஆயிற்று.
<b>இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி</b> என்ற இத்தாலிய அரசியற்கட்சி (Italian Democratic Socialist Party, PSDI), இக்கால<noinclude></noinclude>
aw8xycc47yi4w95f4ne9yl6yrywcnd1
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/68
250
617394
1825471
2025-06-02T13:45:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| இருசிங்கமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || — || புது எண் 491
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ள ‘ராங்கியம்’ என்னும் ஊரே அவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ணப்படுகிறது)
|-
| இறுஞ்சிறை வளநாடு || — || — || S.I.I. Vol. viii No. 399
|-
| இறையான்குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 922-23) || S.I.I. Vol. xxiii No. 24
|-
| இறையானரையூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 234
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள இளவசனூரே அது என்று எண்ணலாம்)
|-
| இறையானூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No.838
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனத்தையடுத்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அதே பெயருடன் உள்ளது)
|-
| இன் நம்பர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 100
|-
| இன்னம்பர் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166
|-
| ஈங்கையூர் || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5
|-
| ஈசாநமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 585
|-
| ஈதூர்க் கோட்டம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| ஈரோடு || — || கலியுக சகாப்தம் 9501 || S.I.I. Vol. iv No. 414
|-
| colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது)
|-
| உக்கல் || ஸ்ரீ விஜயகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol vii No. 1045
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்யார் வட்டத்தில் அதே பெயருடன் உள்ளது)
|-
| உகிரையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 362
|}{{nop}}<noinclude></noinclude>
suls466rkzpkp46iy75g3vgztmj9749
1825482
1825471
2025-06-02T14:48:07Z
மொஹமது கராம்
14681
1825482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| இருசிங்கமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || — || புது எண் 491
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ள ‘ராங்கியம்’ என்னும் ஊரே அவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ணப்படுகிறது)
|-
| இறுஞ்சிறை வளநாடு || — || — || S.I.I. Vol. viii No. 399
|-
| இறையான்குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 922-23) || S.I.I. Vol. xxiii No. 24
|-
| இறையானரையூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 234
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள இளவசனூரே அது என்று எண்ணலாம்)
|-
| இறையானூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No.838
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனத்தையடுத்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அதே பெயருடன் உள்ளது)
|-
| இன் நம்பர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 100
|-
| இன்னம்பர் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166
|-
| ஈங்கையூர் || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5
|-
| ஈசாநமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 585
|-
| ஈதூர்க் கோட்டம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| ஈரோடு || — || கலியுக சகாப்தம் 9501 || S.I.I. Vol. iv No. 414
|-
| colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது)
|-
| உக்கல் || ஸ்ரீ விஜயகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. vii No. 1045
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்யார் வட்டத்தில் அதே பெயருடன் உள்ளது)
|-
| உகிரையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 362
|}{{nop}}<noinclude></noinclude>
g4thvsp4squ01dyb4dz2pv3morm0oox
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/168
250
617395
1825472
2025-06-02T13:54:48Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இத்தாலிய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக இத்தாலியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் விளைவாகத் தோன்றிய பல அரசியற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இத்தாலியக்...சமுதாயக்கட்சி||இத்தாலியக்...சமுதாயக்கட்சி}}</noinclude>இத்தாலிய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக இத்தாலியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் விளைவாகத் தோன்றிய பல அரசியற்கட்சிகளுள் ஒன்று ஆகும். இத்தாலியை ஒரு குடியரசுநாடாக நிறுவிய அதனுடைய {{larger|1946}}-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில், எல்லா இத்தாலியக் குடிமக்களுக்கும் அரசியல் கட்சிகளை அமைத்தற்கும், அரசியற் கட்சிகளை அமைத்துத் தேசியக் கொள்கையைக் குடியாட்சி முறையில் உருவாக்கி அரசியலில் பங்கு கொள்ளுதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தாராள இயல்பையுடைய இக்கால இத்தாலிய அரசியலமைப்புச் சட்டம், இரண்டாம். உலகப்போரில் இத்தாலியைச் சேர்த்துவிட்ட பாசிசத் தலைவர் முசோலினி நடத்திய சருவாதிகார ஆட்சிக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்படி (Proportional Representation) நாட்டின் பாராளுமன்றத்துக்கும் உட்பிரிவுகளுக்கும் (Communes) சிறுநகரங்களுக்கும் (Regions) தேர்தல்கள் நடைபெறுவதற்கு வழிசெய்துள்ளபடியால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் பல பெரிய, சிறிய அரசியற்கட்சிகள் தோன்றுதற்கு வாய்ப்பேற்பட்டது. ஆளும் கட்சிக்கு எதிராகப் பல அரசியற்கட்சிகளிருந்து செயற்படுதலுக்கு வாய்ப்பு இருத்தல்தான் குடியாட்சியின் சிறப்பான இயல்பு ஆகும். இவ்வாறு தோன்றிய இத்தாலிய அரசியற் கட்சிகளுள் சில பின்வருவன: {{larger|(1)}} கிறித்தவக் குடியாட்சிக்கட்சி (Italian Christian Democratic Party, DC), {{larger|(2)}} இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி(PCI), {{larger|(3)}} இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி (PSI), {{larger|(4)}} இத்தாலியச் சமூகக்குடியாட்சிக் கட்சி (Social Democratic Party), {{larger|(5)}} இத்தாலியத் தாராளக்கட்சி (PLI). {{larger|(6)}} இத்தாலியக் குடியரசுக் கட்சி (PRI). இவற்றுள் கிறித்தவக் குடியாட்சிக் கட்சிக்குக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவு இருக்கிறது. இதனுடைய நோக்கம் எல்லா இத்தாலியக் கத்தோலிக்கரையும் ஒரே அரசியல் குழுவில் இணைத்தலே ஆகும்; இதனைப்பழைமையாளர்களும் முற்போக்காளர்களும் ஆதரிக்கின்றனர்; எனவே இக்கட்சியில் ஒருமித்த கொள்கை உருவாதல் சிறிது கடினமாக இருக்கிறது. அடுத்த நிலையிலுள்ளது சோவியத்து ஒன்றியத்துக்கு வெளியே ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய பொதுவுடைமைக் கட்சியாகிய இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி (PCI), இத்தாலியச் சமநிலைச் சமுதாயக்கட்சி (PSI) என்பது, பன்னாட்டுச் சமநிலைச் சமுதாய அமைப்பினின்று {{larger|1967}}-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, இத்தாலியச் சமூகக் குடியரசுக் கட்சியோடு இணைத்தது; இதன் தலைவர் பெட்ரோ நென்னி என்பவர் ஆவர். இருகட்சிகளும் {{larger|1969}}-ஆம் ஆண்டில் மீண்டும் பிரிந்தன. இத்தாலியத் தாராளக்கட்சியும் (PLI) இத்தாலியக் குடியரசுக் கட்சியும் சிறிது செல்வாக்குடன் இருக்கின்றன, சமூகச் சமநிலை இயக்கம், கத்தோலிக்க இயக்கம் என இரு இயக்கங்கள் {{larger|1870}}, {{larger|1890}}-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றின. பன்னாட்டுத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு {{larger|1872}}-ஆம் ஆண்டில் தோன்றிற்று. இதற்குக் குடியரசு ஆதரவாளர், அரசு வேண்டாதவர் (Anarchists), சமூக உடைமை ஆதரவாளர், நகரியத் தொழிலாளர்கள், இளம் சிந்தனையாளர், வேளாண் தொழிலாளர் ஆகியோர் ஆதரவு தரவில்லை. மிலான் நகரத்தில் இத்தாலியத் தொழிலாளர் கட்சி தோன்றிற்று; சமூகச் சமநிலைக் கொள்கைகளை ஏற்ற தொழிற்சங்கங்கள் {{larger|1906}}-ஆம் ஆண்டில் இணைந்தன; இவை போர் முறையையும் குடியேற்ற நாட்டுக்கொள்கையையும் (Policy of Colonisation) எதிர்த்தன. முதலாம் உலகப் போரில் இத்தாலி நேச நாடுகள் பக்கம் (Allied States) சேர்ந்தது; போரின் இறுதியில் இத்தாலிக்கு திரெண்ட்டு (Trent) முதலிய சில இடங்களே கிடைத்தன. அது எதிர்பார்த்த தால்மேசியக் (Dalmatia) கடற்கரைப் பகுதி கிடைக்கவில்லை; இதனால் இத்தாலிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது; அமைதி உடன்படிக்கைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது; நாணயமதிப்புக் குறைவும் பணப்பெருக்கமும் சமூகச் சமநிலைக் கோட்பாடு வேரூன்றுதற்கு ஏற்ற சூழ்நிலையை (Socialism) உண்டாக்கின. ஆனால் நடுத்தர வகுப்பினர் புரட்சியை அஞ்சி வெறுத்தனர். நிட்டி (Nitti), சியோலிட்டி (Giolitti) முதலியோருடைய ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நடத்திய கிளர்ச்சியைக் குடியானவரும் தொழிலதிபரும் (Industrialists) அஞ்சினர்; தொழிலாளர் ஆலைகளையும் நில உழைப்பாளர் நிலங்களையும் கைப்பற்றினர். இச்சூழ்நிலையில் முசோலினியின் தலைமையில் பாசிசக்கட்சி செயற்பட்டுத் தொழிற்சங்கங்களையும் சமூகச்சமநிலை இயக்கத்தையும் ஒடுக்கிற்று. பின் அது {{larger|1922}}-ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் ஆட்சியைக்கைப்பற்றி, சமூகச் சமநிலைக் கட்சியை ஒடுக்கவே, இதன் இருபிரிவுகளான இத்தாலியச் சமூகச் சமநிலைக் கட்சியும் (PSI) சமூகச் சமநிலை ஒன்றியம் {PSU) என்ற அமைப்பும் நாட்டைவிட்டு வெளியேறி, {{larger|1930}}-ஆம் ஆண்டில் ஒன்றாக இணைந்தன. இரண்டாம் உலகப்போரில் {{larger|(1935-1945)}} பாசிசம் வீழ, மீண்டும் இத்தாலியில் சமூகச் சமநிலைக்கட்சி தோன்றிற்று கிறித்தவக் குடியாட்சிக் கட்சியின் தலைவர் திகாசு பெரி என்பவர் அரசாங்கத்தை அமைத்துப் புதிய அரசியலமைப்பை வரைந்தார். சமூகக் குடியாட்சித் தொழிற்சங்கங்களும் (Social Democratic Trade<noinclude></noinclude>
l6jl1p12hooldslekthrz1s2075ucs3
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/69
250
617396
1825473
2025-06-02T14:06:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| உண்ணியூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல் 5. தொ. எ. 1969/84
|-
| உத்தமசித்தச் சேரி || ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol v No. 633
|-
| உத்தம சீலிச்சருப் பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol xxiii No.297
|-
| உத்தம சோழ ஈஸ்வரம் || கோவிராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iv No. 137
|-
| உத்தம சோழ வளநாடு || வீர ராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 887
|-
| உத்தம பாண்டிய நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| உத்தர மேலூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. xii No. 96
|-
| உத்துங்கதுங்க வளநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol v No. 662
|-
| உதைய மாத்தாண்ட நல்லூர் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/66
|-
| உப்பிலிய புரம் || — || சகாப்தம் 1665 || தொ. இ. கோ. சா. 1196
|-
| colspan=4|(இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டத்தில் இருக்கிறது)
|-
| உப்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| உம்பர் வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546
|-
| உம்பள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448
|-
| உம்பளிக்கை || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223
|-
| உய்யக் கொண்டார் வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol viii No. 68
|}<noinclude></noinclude>
efqbdg35fctmfyvjs63c3pnw0vsmmet
1825481
1825473
2025-06-02T14:47:36Z
மொஹமது கராம்
14681
1825481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| உண்ணியூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல் 5. தொ. எ. 1969/84
|-
| உத்தமசித்தச் சேரி || ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633
|-
| உத்தம சீலிச்சருப் பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xxiii No.297
|-
| உத்தம சோழ ஈஸ்வரம் || கோவிராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iv No. 137
|-
| உத்தம சோழ வளநாடு || வீர ராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 887
|-
| உத்தம பாண்டிய நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| உத்தர மேலூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. xii No. 96
|-
| உத்துங்கதுங்க வளநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 662
|-
| உதைய மாத்தாண்ட நல்லூர் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/66
|-
| உப்பிலிய புரம் || — || சகாப்தம் 1665 || தொ. இ. கோ. சா. 1196
|-
| colspan=4|(இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டத்தில் இருக்கிறது)
|-
| உப்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| உம்பர் வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546
|-
| உம்பள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448
|-
| உம்பளிக்கை || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223
|-
| உய்யக் கொண்டார் வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68
|}<noinclude></noinclude>
pi8qol3j1wsnt3m2zxqu70ybqncgi2q
பக்கம்:தாய்மதி 1994.pdf/93
250
617397
1825474
2025-06-02T14:18:52Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுனைக்கனி ரொம்ப மாறிப் போயிருக்கிறாள். முகத்தில் ஒரு பளபளப்பான மிருது. கொத்து மீசை விரல்களில் மோதிரம். எல்லா ஆரவாரமும் அடங்கிற்று. இன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|92||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>சுனைக்கனி ரொம்ப மாறிப் போயிருக்கிறாள். முகத்தில் ஒரு பளபளப்பான மிருது. கொத்து மீசை விரல்களில் மோதிரம்.
எல்லா ஆரவாரமும் அடங்கிற்று. இன்றுதான் கொஞ்சம் ஆசுவாசம். தனித்துப் பேசச் ச்ந்தர்ப்பம் ஆயிற்று.
“ஏலேய் கனி, இங்க வாடா”
தாழைமுத்து நாடார் மகனைப் பார்த்தார். மனசில் குழைவு, பார்வையில் கனிவாய்...
வந்து திண்ணையில் உட்கார்ந்தான். அய்யாவைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான். “என்ன அய்யா?”
“ம்... போன எடங்கள்லே ரொம்பச் சங்கடப் பட்டுட்டீயோ?”
“ஆமா. மொதல்லே ரெண்டு கடைகள்லே சம்பளத்துக்கு இருந்தேன். ரொம்பக் கஷ்டந்தான். குளிக்கக்கூட நேரமிருக்காது. சாப்புடறதே பெரும்பாடு.”
“இப்ப...”
“மெட்ராஸ் மண்ணடியிலே சொந்தமா ஒரு பல சரக்குக் கடை. மூணு பையங்க சம்பளத்துக்கு இருக்காங்க”
“ம்”
“வீட்டடி மனை ஒண்ணு வாங்கிப் போட்டிருக்கேன். ஒரு ஸ்கூட்டர் வாங்கியிருக்கேன். இப்ப ஒரு வேன் வாங்கறதுக்கு அட்வான்ஸ் போட்டுட்டு வந்துருக்கேன்.”
நாடார் கண்கள் இடுங்கின. ஆழ்மனதில் ஒரு சந்தேகூ நமைச்சல். குரலை ரொம்ப மிருதுவாக்கினார்.
{{nop}}<noinclude></noinclude>
a84ec5d211pxa0b7yh2x8gs2zqzxv0i
1825475
1825474
2025-06-02T14:19:40Z
Inbavani Anandan
14763
1825475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|92||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>சுனைக்கனி ரொம்ப மாறிப் போயிருக்கிறாள். முகத்தில் ஒரு பளபளப்பான மிருது. கொத்து மீசை விரல்களில் மோதிரம்.
எல்லா ஆரவாரமும் அடங்கிற்று. இன்றுதான் கொஞ்சம் ஆசுவாசம். தனித்துப் பேசச் ச்ந்தர்ப்பம் ஆயிற்று.
“ஏலேய் கனி, இங்க வாடா”
தாழைமுத்து நாடார் மகனைப் பார்த்தார். மனசில் குழைவு, பார்வையில் கனிவாய்...
வந்து திண்ணையில் உட்கார்ந்தான். அய்யாவைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான். “என்ன அய்யா?”
“ம்... போன எடங்கள்லே ரொம்பச் சங்கடப் பட்டுட்டீயோ?”
“ஆமா. மொதல்லே ரெண்டு கடைகள்லே சம்பளத்துக்கு இருந்தேன். ரொம்பக் கஷ்டந்தான். குளிக்கக்கூட நேரமிருக்காது. சாப்புடறதே பெரும்பாடு.”
“இப்ப...”
“மெட்ராஸ் மண்ணடியிலே சொந்தமா ஒரு பல சரக்குக் கடை. மூணு பையங்க சம்பளத்துக்கு இருக்காங்க”
“ம்”
“வீட்டடி மனை ஒண்ணு வாங்கிப் போட்டிருக்கேன். ஒரு ஸ்கூட்டர் வாங்கியிருக்கேன். இப்ப ஒரு வேன் வாங்கறதுக்கு அட்வான்ஸ் போட்டுட்டு வந்துருக்கேன்.”
நாடார் கண்கள் இடுங்கின. ஆழ்மனதில் ஒரு சந்தேக நமைச்சல். குரலை ரொம்ப மிருதுவாக்கினார்.
{{nop}}<noinclude></noinclude>
jrb6n7zxx0s1r7fleu1wa9ie95q7s5d
பக்கம்:தாய்மதி 1994.pdf/94
250
617398
1825476
2025-06-02T14:26:39Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“கொஞ்ச நாள்தானே ஆகுது? அதுக்குள்ளே.... இம்புட்டும் எப்படி?” “எப்படீன்னா...?’ கேள்வியாக எதிரொலித்தான். ஒரு வினோதமான சிரிப்பு உதட்டில். ஏளனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|உயர்ந்தவன்?||93}}</noinclude>“கொஞ்ச நாள்தானே ஆகுது? அதுக்குள்ளே.... இம்புட்டும் எப்படி?”
“எப்படீன்னா...?’ கேள்வியாக எதிரொலித்தான். ஒரு வினோதமான சிரிப்பு உதட்டில். ஏளனமும் கசப்புமாய் ஒரு கலவைச் சிரிப்பு.
“...இல்லை... நேர்மையான முறையிலேதானான்னு கேக்கேன்டா”
லேசாகக் குனிந்த நிலையில் மறுபடியும் அதே புதிர்ச் சிரிப்பு. ஒரு வினாடி யோசித்துவிட்டு, நிமிர்ந்து அய்யாவைப் பார்த்தான்.
“ஏவாரத்துலேதான் இந்தச் சம்பாத்தியம்”
சுனைக்கனி ஒரு புதிராகத் தோன்றுகிறான். புதிராகப் பேசுகிறான். ‘நேர்மையான முறையில் தான்’ என்று சட்டென்று ஏன் சொல்லமாட்டேன் என்கிறான்!
அவருள் ஒரு குறுகுறுப்பு. பூராண் ஊர்கிற மாதிரியான திகிலான குறுகுறுப்பு.
அவர் மனம் அவர் முகத்தில் வந்து நிற்க. அதை அவனும் உணர்ந்தான். அய்யாவைப் பரிதாபத்துடன் பார்த்தான்.
“அய்யா... ரிஷிமூலம் பாத்தா கும்புடத் தோணாது. நதி மூலம் பாத்தா தண்ணி குடிக்க மனசு வராது. அது மாதிரித்தான் ஏவாரத்துலேயும். லாபமூலம் பாத்தா
முன்னேற முடியாதுய்யா”
“என்னடா... சொல்றே?”
“மனுசனா வாழ்றது வேற. ஏவாரியா முன்னேறுறது வேற. நேர்மை தர்மங்கிறதெல்லாம் பாடுபடுற மனுசங்ககிட்டே இருக்கும். ஏவாரத்துக்குச் சரிப்பட்டு வராதுன்னு சொல்றேன்”
{{nop}}<noinclude></noinclude>
76fr1le2j0yj4aymjjub08k27av89xh
பக்கம்:தாய்மதி 1994.pdf/95
250
617399
1825477
2025-06-02T14:33:49Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மகன் சொல்லுக்குள் புதைந்து கிடக்கிற பயங்கரம். அவன் உதடுகளில் உறைந்து நிற்கிற கசந்த சிரிப்பு. அவனுக்கே விருப்பமில்லாத முறையில் அவன் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|94||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>மகன் சொல்லுக்குள் புதைந்து கிடக்கிற பயங்கரம். அவன் உதடுகளில் உறைந்து நிற்கிற கசந்த சிரிப்பு. அவனுக்கே விருப்பமில்லாத முறையில் அவன் பாதையா?
இந்தச் சம்பாத்திய முயற்சியில்... அருமைமிகுந்த தன்னையே அவன் தொலைத்து விட்டானா? அவன் மனச்சாட்சியின் முன் அவனே குற்றவாளியாக உணர்கிறானா? ஈரமான மகன் தொலைந்து, லாபமான ஏவாரி வந்தான், டும் டும்... என்கிற நரிக்கதைதானா?
நேர்மையான தாழைமுத்து நாடாருக்குள், ஆழத்தில் ஒரு நமைச்சல். ஏதேதோ நினைவுகள்.
சாதனையாளனாக பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மகன். தூரம் தூரமாய் நகர்ந்து போவதாய் ஒரு பிரமை.
இதுவரைக்கும் தொலைந்து போயிருந்தது கூட நிஜமில்லை. இப்போதுதான் சுனைக்கனி நிஜமாகவே தொலைந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். அவருள்
இருள் மூட்டமாய் ஒரு துயரம். இது அமாவாசை இருட்டில்லை. சாஸ்வத இருட்டு.
இது எதைப்பற்றியும் உணராமல், மகன் வந்த சந்தோஷத்தில் 'தோசைக்குப் போட, கோழியடிக்க என்று புரபரத்துக் கொண்டிருந்தாள் சம்முகவடிவுலௌகீக வாழ்க்கையைப் போல.
{{float_right|☐}}
{{dhr|5em}}
{{rule}}
{{float_right|1993, பிப்ரவரி — குங்குமம்}}
{{nop}}<noinclude></noinclude>
80bw48hy5zmfj0hap9pphzyfn6lerg9
1825478
1825477
2025-06-02T14:34:16Z
Inbavani Anandan
14763
1825478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|94||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>மகன் சொல்லுக்குள் புதைந்து கிடக்கிற பயங்கரம். அவன் உதடுகளில் உறைந்து நிற்கிற கசந்த சிரிப்பு. அவனுக்கே விருப்பமில்லாத முறையில் அவன் பாதையா?
இந்தச் சம்பாத்திய முயற்சியில்... அருமைமிகுந்த தன்னையே அவன் தொலைத்து விட்டானா? அவன் மனச்சாட்சியின் முன் அவனே குற்றவாளியாக உணர்கிறானா? ஈரமான மகன் தொலைந்து, லாபமான ஏவாரி வந்தான், டும் டும்... என்கிற நரிக்கதைதானா?
நேர்மையான தாழைமுத்து நாடாருக்குள், ஆழத்தில் ஒரு நமைச்சல். ஏதேதோ நினைவுகள்.
சாதனையாளனாக பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மகன். தூரம் தூரமாய் நகர்ந்து போவதாய் ஒரு பிரமை.
இதுவரைக்கும் தொலைந்து போயிருந்தது கூட நிஜமில்லை. இப்போதுதான் சுனைக்கனி நிஜமாகவே தொலைந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். அவருள்
இருள் மூட்டமாய் ஒரு துயரம். இது அமாவாசை இருட்டில்லை. சாஸ்வத இருட்டு.
இது எதைப்பற்றியும் உணராமல், மகன் வந்த சந்தோஷத்தில் 'தோசைக்குப் போட, கோழியடிக்க என்று புரபரத்துக் கொண்டிருந்தாள் சம்முகவடிவுலௌகீக வாழ்க்கையைப் போல.
{{float_right|☐}}
{{dhr10em}}
{{rule}}
{{float_right|1993, பிப்ரவரி — குங்குமம்}}
{{nop}}<noinclude></noinclude>
i1kgfv6gyae0a6vxkhfyohr04gnmohg
1825479
1825478
2025-06-02T14:36:25Z
Inbavani Anandan
14763
1825479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|94||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>மகன் சொல்லுக்குள் புதைந்து கிடக்கிற பயங்கரம். அவன் உதடுகளில் உறைந்து நிற்கிற கசந்த சிரிப்பு. அவனுக்கே விருப்பமில்லாத முறையில் அவன் பாதையா?
இந்தச் சம்பாத்திய முயற்சியில்... அருமைமிகுந்த தன்னையே அவன் தொலைத்து விட்டானா? அவன் மனச்சாட்சியின் முன் அவனே குற்றவாளியாக உணர்கிறானா? ஈரமான மகன் தொலைந்து, லாபமான ஏவாரி வந்தான், டும் டும்... என்கிற நரிக்கதைதானா?
நேர்மையான தாழைமுத்து நாடாருக்குள், ஆழத்தில் ஒரு நமைச்சல். ஏதேதோ நினைவுகள்.
சாதனையாளனாக பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மகன். தூரம் தூரமாய் நகர்ந்து போவதாய் ஒரு பிரமை.
இதுவரைக்கும் தொலைந்து போயிருந்தது கூட நிஜமில்லை. இப்போதுதான் சுனைக்கனி நிஜமாகவே தொலைந்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். அவருள்
இருள் மூட்டமாய் ஒரு துயரம். இது அமாவாசை இருட்டில்லை. சாஸ்வத இருட்டு.
இது எதைப்பற்றியும் உணராமல், மகன் வந்த சந்தோஷத்தில் 'தோசைக்குப் போட, கோழியடிக்க’ என்று புரபரத்துக் கொண்டிருந்தாள் சம்முகவடிவுலௌகீக வாழ்க்கையைப் போல.
{{float_right|☐}}
{{dhr|10em}}
{{rule}}
{{float_right|1993, பிப்ரவரி — குங்குமம்}}
{{nop}}<noinclude></noinclude>
t21jko5s8mqy8jklnznkdebfd9vbc9i
பக்கம்:தாய்மதி 1994.pdf/96
250
617400
1825480
2025-06-02T14:43:30Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <b>{{center|{{Xx-larger|7. பௌர்ணமி}}}}</b> {{larger|<b>றெ</b>}}க்கை முளைத்த மாதிரியிருந்தது சிந்தாமணிக்கு. சந்தோஷமென்றால் சந்தோஷம்... அம்புட்டுச் சந்தோஷம். உள் நரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}}
<b>{{center|{{Xx-larger|7. பௌர்ணமி}}}}</b>
{{larger|<b>றெ</b>}}க்கை முளைத்த மாதிரியிருந்தது சிந்தாமணிக்கு. சந்தோஷமென்றால் சந்தோஷம்... அம்புட்டுச் சந்தோஷம். உள் நரம்புகளுக்குள் ஓடிப் பரவுகிற பரவசம். உள்மனச் சிலிர்ப்பு. ஒவ்வொரு அணுவிலும் மனத்துள்ளல்.
சிரமப்பட்டு மறைத்தாலும் மீறிக்கொண்டு, முகத்தில் மனசின்மலர்ச்சி. அதன் ஒளி.
சிந்தாமணிக்கு வயது முப்பத்தைந்துக்கும் மேலே. மூன்று பிள்ளைகள். மூத்தவள் ராஜி. ஏழாங்கிளாஸ்.
சிந்தாமணிக்கு சிறகடிப்பு. இப்பத்தான் கல்யாணம் ஆனவளைப்போல குதூகலத்துடிப்பு. மனசுக்குள் குமரிப் பருவக் கொத்தளிப்பு. கும்மாளம்.
எல்லாம்... புருஷனை நினைத்துத்தான். குமரேசனை நினைக்க நினைக்க ஒரே கொண்டாட்டம். அவனிடம் அத்தனை மாற்றம். தலைகீழ் மாற்றம்.
‘நாற்பது வயசில் நாய்க் குணம்’ என்பார்கள். நாய்க் குண வயசில்தான் அவனிடம் மனிதக்குணம் வந்திருக்கிறது. சூரியக்குணம் — பகலில் இயங்குகிற அக்கறை குணம். லௌகீக குணம்!
முந்தியெல்லாம் குமரேசன் இப்படி இருக்கவில்லை. வேறு மாதிரியாயிருந்தான். ‘ஒரு மாதிரி’யாய்...
{{nop}}<noinclude></noinclude>
jo0569bxq62ozohmqlbvpitmbrqd0sh
பக்கம்:தாய்மதி 1994.pdf/97
250
617401
1825483
2025-06-02T14:49:05Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>கா</b>}}டுகரைக்குப் போக மாட்டான். போனாலும், அங்கேயும் புத்தகம் தான் படிப்பான். ஒரு வேலை ஜோலி பார்க்க மாட்டான். பொறுப்பே கிடையாது. சூரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|96||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{larger|<b>கா</b>}}டுகரைக்குப் போக மாட்டான். போனாலும், அங்கேயும் புத்தகம் தான் படிப்பான். ஒரு வேலை ஜோலி பார்க்க மாட்டான். பொறுப்பே கிடையாது.
சூரியனைக் கேலி செய்கிற மாதிரி சும்மாவே இருப்பான். அக்கறை கிடையாது. ஆர்வம் கிடையாது.
விருந்தாளி மாதிரிதான் அவனும்! காலநேரம் பார்த்து கரெக்டாக சாப்பிடுவான் காலநேரம் தெரியாமவ் வாசிப்பான். கண் பூத்துப்போனால் தெருக்காட்டுக்கு போய்விடுவான்.
டீக்கடையில் உட்கார்ந்து பேசினால், அப்படிப் பேசுவான். பசிதான் ஆளை எழுப்ப முடியும்.
‘இப்படி ஆக்கங்கெட்ட ஆம்பளைக்கு வந்து வாக்கப்பட்டுச் சீரழியுறோமே’ என்று சிந்தாமணி புலம்பாத மாதமில்லை; வருத்தப்படாத வருஷமில்லை.
...மதியக்கரண்டு. பருத்திக்கு தண்ணீர் பாய்ச்ச கூலியாள் போயிருக்கும். சொந்தப் புஞ்சையில் நடக்கிற வேலை பற்றிய சுரணையேயில்லாமல். ஊர் மடத்தில் அவன் சத்தம் ஓங்கிக் கேட்கும்.
பக்கத்தில் தான் வீடு. சிந்தாமணிக்கு வபிறு எரியும். குலை கொதிக்கும்.
“புஞ்சைவேல நடக்கையிலே பொறுப்பில்லாத இந்த ஆளு இப்படி இருக்கே...” என்று புலம்பி தகிப்பாள்.
“போடி... உங்கப்பனை இழுத்துட்டு வாடி” கோபத்தில் மகளை விரட்டுவாள்.
வந்து நிற்பான். குற்ற உணர்வில்லாமல் வெகு இயல்பாய் இருப்பான். “காபி போட்டுட்டீயா?”
வெறுப்பும் கொதிப்புமாய் அனலாய்ச் சினந்து பார்ப்பாள். அவன் அலுங்கவே மாட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
1ubq4fze9i1dju0y3u616vv8iyhlcm3
1825484
1825483
2025-06-02T14:50:58Z
Inbavani Anandan
14763
1825484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|96||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{larger|<b>கா</b>}}டுகரைக்குப் போக மாட்டான். போனாலும், அங்கேயும் புத்தகம் தான் படிப்பான். ஒரு வேலை ஜோலி பார்க்க மாட்டான். பொறுப்பே கிடையாது.
சூரியனைக் கேலி செய்கிற மாதிரி சும்மாவே இருப்பான். அக்கறை கிடையாது. ஆர்வம் கிடையாது.
விருந்தாளி மாதிரிதான் அவனும்! காலநேரம் பார்த்து கரெக்டாக சாப்பிடுவான் காலநேரம் தெரியாமவ் வாசிப்பான். கண் பூத்துப்போனால் தெருக்காட்டுக்கு போய்விடுவான்.
டீக்கடையில் உட்கார்ந்து பேசினால், அப்படிப் பேசுவான். பசிதான் ஆளை எழுப்ப முடியும்.
‘இப்படி ஆக்கங்கெட்ட ஆம்பளைக்கு வந்து வாக்கப்பட்டுச் சீரழியுறோமே’ என்று சிந்தாமணி புலம்பாத மாதமில்லை; வருத்தப்படாத வருஷமில்லை.
...மதியக்கரண்டு. பருத்திக்கு தண்ணீர் பாய்ச்ச கூலியாள் போயிருக்கும். சொந்தப் புஞ்சையில் நடக்கிற வேலை பற்றிய சுரணையேயில்லாமல், ஊர் மடத்தில் அவன் சத்தம் ஓங்கிக் கேட்கும்.
பக்கத்தில் தான் வீடு. சிந்தாமணிக்கு வபிறு எரியும். குலை கொதிக்கும்.
“புஞ்சைவேல நடக்கையிலே பொறுப்பில்லாத இந்த ஆளு இப்படி இருக்கே...” என்று புலம்பி தகிப்பாள்.
“போடி... உங்கப்பனை இழுத்துட்டு வாடி” கோபத்தில் மகளை விரட்டுவாள்.
வந்து நிற்பான். குற்ற உணர்வில்லாமல் வெகு இயல்பாய் இருப்பான். “காபி போட்டுட்டீயா?”
வெறுப்பும் கொதிப்புமாய் அனலாய்ச் சினந்து பார்ப்பாள். அவன் அலுங்கவே மாட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
9lskz657rad41w9kwflnyrjw8rraghv
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/70
250
617402
1825485
2025-06-02T14:57:09Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| உய்யக் கொண்டான் சோழபுரம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 7
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தில் சோழபுரம் என்று வழங்கப்படுகிறது.)
|-
| உய்யக் கொண்டான் பட்டிநம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1198) || S.I.I. Vol. xvii No. 461
|-
| உரோடகம் || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881
|-
| உலகமாதேவிப்பட்டினம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404
|-
| colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்திலுள்ள ‘தேவிபட்டணம்’ என்ற ஊரே இது என்னலாம்)
|-
| உலகுய்ய வந்த சோழ நல்லூர் || — || சகாப்தம் 1394 || S.I.I. Vol. vii No. 815
|-
| உலோகமாதேவிபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No 1000
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டம் இனியனூரையடுத்த ‘உலகாபுரம்’ என்ற ஊரே இது)
|-
| உலக்கையூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| உழக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| உழையூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 399
|-
| உறத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 679
|-
| உறந்தைப்பதி || — || — || S.I.I. Vol. iv No. 167
|-
| உறியூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. v No. 138
|-
| உறுமூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xxii No. 49
|-
| உறையூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xxii No. 6
|-
| colspan=4|(திருச்சி வட்டத்திலுள்ள இன்றைய உறையூரே)
|-
| உறையூர் கூற்றம் || இராஜேந்திர சோழ தேவன் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644
|}{{nop}}<noinclude></noinclude>
oecedkwn2oxzuife89xq73jdkai4t9w
பக்கம்:தாய்மதி 1994.pdf/98
250
617403
1825486
2025-06-02T14:57:46Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இப்படித் திரிஞ்சா எப்படி?” “என்ன செய்யச் சொல்றே... நீ?” “புஞ்சைக்கு போகலாம்லே? தண்ணி பாய்ச்சுறவனுக்கு காப்பியைக் கொண்டுபோய்க் குடுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பௌர்ணமி||97}}</noinclude>“இப்படித் திரிஞ்சா எப்படி?”
“என்ன செய்யச் சொல்றே... நீ?”
“புஞ்சைக்கு போகலாம்லே? தண்ணி பாய்ச்சுறவனுக்கு காப்பியைக் கொண்டுபோய்க் குடுத்துட்டு. அங்க உண்டான ஜோலியை பார்க்கலாம்லே?”
“நானா”
“நீங்கதான். ஏன், நீங்க புஞ்சையிலே வேலை பாக்கக் கூடாதா? கிரீடம் எறங்கிடுமா? நீங்க என்ன பெரிய சீமானா?”
புண்பட்டவனைப் போல அவன் முகம் குறாவிப் போகும். கண்ணில் ஒரு வேதனை துடிக்கும், அறுபட்ட பல்லி வாலாக!
“மொதல்லே... எனக்கு காப்பியைக் குடு.”
குடித்து முடித்தவுடன் சின்னவனைப் பார்ப்பான். “ஏலேய், புஞ்சையிலே போய் நீ காபியைக் குடுத்துரு”
உத்தரவு போட்டுவிட்டு, சீமைராசா மாதிரி புறப்பட்டு விடுவான். திணுங்காமல் அவன் போகிற லட்சணத்தைப் பார்க்கப் பார்க்க, இவளுள் கிடந்து மனசு
தகிக்கும்.
‘இப்படியும் ஒரு மனுசரு இருப்பாரா? நாலு பேரைப் போல பாடுபடணும்... நாலு காசு சம்பாதிக்கணுங்கிற அக்கறையில்லாம ஒரு ஆம்பளை இருப்பாகளா? சும்மாவே இருக்கிற இருப்பும் ஒரு இருப்பா? சூரியனுக்கடியில் குருவி கூட சும்மாயிருக்காதே... தெருக்காட்டிலே ஆம்பளை சுத்தினா வீடு விளங்குமா?’
கொதிபானைச் சோறாக அவள் நினைவு... தள தளத்துக் கொதிக்கிற நினைவு... ததும்பிப் பொங்கி, புலம்பலாக வழிகிற நினைவு.
{{nop}}<noinclude></noinclude>
s684leg7pjre6x44e2dqsfs7x7emg2f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/170
250
617404
1825487
2025-06-02T15:09:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் வழி அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத்தில் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும், சமவெளிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசாம்|134|அசாமிய மொழி}}</noinclude>போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் வழி அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத்தில் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும், சமவெளிப் பகுதிகளில் இந்து சமயத்தினரும், இசுலாமிய சமயத்தினரும் வாழ்கின்றனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை விவரப்படி அசாமில் இந்துக்கள் 71 விழுக்காடும், இசுலாமியர் 24 விழுக்காடும் இருந்தனர். மலைவாழ்மக்களிடையே கிறித்தவ சமயத்தினர் எண்ணிக்கை 51 விழுக்காடாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் 27 விழுக்காடு கிறித்தவர்கள் இருந்தனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி அங்குக் கிறித்தவ சமயத்தினர் 98.09 விழுக்காடாக உள்ளனர்.
இங்குள்ள இந்துக்கள் வைணவ, சைவ, சக்தி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வைணவ வழிபாட்டு முறை பெரிதளவு இங்குப் பரவுவதற்குக் காரணமாய் இருந்தவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரதேவர் என்னும் அடியாராவார். மகாபாரதக் கதைகள், கண்ணன் வழிபாடு, பாகவத நூல் போன்றவை இந்துக்களிடையே பெரிதும் இடம் பெற்றுள்ளன. பட்டிதொட்டிதோறும் உள்ள மக்கள் கண்ணன் பெயரைப் போற்றும் மரபினர். சங்கர தேவர் வைணவ வழிபாட்டு முறையை நாமதர்மமாக அறிமுகப்படுத்தி மக்கள் மன்றங்களை அமைத்துள்ளார். சைவ வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் சிறப்பாக உள்ளது. பண்டைக்கால அசாமிய இந்துக்களில் பலர் சைவ சமயத்தினர். தேசுபூரில் உள்ள மகா பைரவர் ஆலயம் மற்றும் உமாநாதர் ஆலயம் சிறப்பானவை. சக்தி அல்லது தேவி வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் உள்ளது. இங்குள்ள காமாக்யா ஆலயம் சிறப்பான சக்தி பீடமாகும். தாந்தரீக முறையில் தேவியை வழிபடும் முறையும் அசாமில் தொன்றியதே.
அசாமில் ஆலயங்களும் தான் என்ற வழிபாட்டு மன்றங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. சிவன், துர்க்கை, திருமால் போன்ற தெய்வங்களுக்கு இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிவ ஆலயங்கள். அசோ (Hajo) என்ற ஊரில் பெயர்பெற்ற பௌத்த ஆலயம் உள்ளது. பூடான் நாட்டிலிருந்தும் பௌத்தர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
பிகு அல்லது பைகாச விழா அசாமில் மிகச் சிறப்பான விழா, இது அசாமியப் புத்தாண்டு விழா. இது இளவேனிற் காலத்தில் சித்திரை மாதத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கோமாதா-கோலட்சுமி என்ற முறையில் ஆவினத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. மற்றும், தியல் திருவிழா-கண்ணனைப் பற்றிய விழா, அம்பு பசிநோன்பு, சிவராத்திரி போன்றவையும் சிறப்பான விழாக்களாகும். சிவசாகரில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் போற்றத்தக்கதாகும்.
அசாம் நீர்வளம், நிலவளம், வனவளம், கனிவளம் மிக்க மாநிலம். அங்குள்ள மலைச்சாரல் பகுதியில், 756 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை 26.3 கோடி கிராம் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. அதன் மதிப்பு ஏறத்தாழ 400 கோடி உருபாய் ஆகும். இங்கு மழை மிகுதியாகப் பெய்கிறது. இதனால், இம்மாநிலத்தில் அடர்ந்த பசுமை இலைக் காடுகள் மிகுதி, மரம் அறுக்கும் தொழிலுக்கு இவை அடித்தளமாகும். இங்குள்ள மூங்கில் காடுகள் செழிப்பானவை. அவை காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. உலகிலேயே பல வண்ணங்களோடு கூடிய சிறியதும் பெரியதுமான துமான மலர்கள் மலிந்துள்ளன. நெல் விளைச்சலும்ப் பிரம்மபுத்திர வடிகால் நிலத்தில் சணலும் மிகுதியாக விளைகின்றன. ஆண்டுதோறும் இம்மாநிலம் பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இங்குப் பருத்தி, பழவகை, எண்ணெய் விதைகள், கரும்பு, கோதுமை, தேயிலை போன்றவை பயிராகின்றன. கனிவளத்திற்கும் இம்மாநிலம் பெயர் பெற்றது. நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், பெட்ரோல், எரிவாயு போன்றவை இங்குக் கிடைக்கின்றன. ஓலை முடைதல், கம்பள ஆடை நெய்தல் போன்ற குடிசைத் தொழில்களுடன் உரச் சாலை, காகிதம், பெட்ரோல், மரப்பலகை வெட்டுதல், சர்க்கரை, தேயிலை உற்பத்தி ஆலைத் தொழில்களும் உள்ளன.{{float_right|இரா.சீ.}}
{{larger|<b>அசாமிய மொழி:</b>}} இந்திய தேசிய மொழிகளில் அசாமிய மொழியும் ஒன்றாகும். இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் வாழும் 1,99,00,000 மக்களால் (1981 கணக்குப்படி) பேசப்படுவது இம்மொழி. இவர்கனில் பெரும் பகுதியினர் இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மட்டுமன்றி இம்மாநிலத்தில் வாழும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வேற்று மொழியினரும் இம்மொழி பேசுவோராக உள்ளனர்.
அசாம் என்ற சொல் அண்மைக் காலச் சொல்லாகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் படையெடுத்துத் தங்கள் ஆட்சியை நிறுவிய அகோம் அல்லது சான் (Shans) மக்களைக் குறிக்கவே இச்சொல்லை இம்மக்கள் பயன்படுத்தினர். “அழிக்க முடியாதவர்கள்” அல்லது “ஒப்பு உயர்வு இல்லாதவர்கள் (அ+சமா)” எனப் பொருள்படும் இச்சொல், தங்களை வென்ற மக்களைக் குறிக்குஞ் சொல்லாகத்<noinclude></noinclude>
aexda8mqqzt4wfbh3kc8hxic5puu1pv
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/71
250
617405
1825488
2025-06-02T15:15:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| ஊமத்தூரு || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223
|-
| ஊருடையான் பள்ளி || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509
|-
| ஊரூர் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967/116
|-
| ஊற்றுக்காடு || இராஜ கேசரி வந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 269
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் வட்டம்—ஊத்துக்காடு இவ்வூர்)
|-
| ஊற்றுக் காட்டுக்கோட்டம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xii No. 119
|-
| ஊற்றுக்காடு நாடு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| எட்டி சிறு வேலூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. v No. 82
|-
| எடுத்த பாத நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 649
|-
| எதிர்வில்லி சோழபுரம் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல் தொகுதி 5. தொ. எ 1969/66
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையே எதிர்வில்லி சோழபுரம் எனப்பட்டது)
|-
| எதிரிலி சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 632
|-
| எயில் நாடு || ஸ்ரீஇராஜ நாராயண சம்புவராயர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 353
|-
| எயினனூர் || இராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 (கி.பி. 990-91) || S.I.I. Vol. xvii No. 471
|-
| எயினூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| எயிற் கோட்டம் || — || — || S.I.I. Vol. vi No. 456
|}<noinclude></noinclude>
ocs8xa3m57n4bkr4dyau4df44aeokkf
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/44
250
617406
1825489
2025-06-02T15:17:32Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|28 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>{{left_margin|3em|<poem>"வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎ நிலைஇய இரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழ–
சீர்சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!"
{{r|(மதுரைக்காஞ்சி 75-7, 87-8)}}</poem>}}
என்று மாங்குடி மருதனாரும் தம் காலத்திலும் பழங்காலப்
புகழ்ச் செய்திகளாக இவற்றை விரித்துரைத்துள்ளனர்.
'உயர் நெல்லின் ஊர்' என்ற மதுரைக் காஞ்சியுரை
நெல்லின் பெயரையுடைய ஓர் ஊரைக்குறிக்கிறது. கடலில்
கலம் செலுத்திச் சென்று கொண்ட ஊராதலால், அது கடல்
கடந்த ஒரு நாட்டின் ஊர் என்பதும் தெளிவு. இத்தகைய ஊர்
நெடியோன் வெற்றிச் சின்னங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூரே
யாகும். சாலி என்பது நெல்லின் மறு யெயர். அத்தீவின்
பழம் பெயர்களாயே சாவகம், பொன்னாடு, ஜவநாடு,
யவநாடு ஆகியவற்றில் யவநாடு என்பதன் பொருளும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையதே. ஏனெனில் 'யவ' என்பது
வாற்கோதுமையின் மறுபெயர் ஆகும்.
சாலியூர் இன்றளவும் 'சாரி' என்றே வழங்துகிறது.
சோழர் 12-ம் நூற்றாண்டில் கடாரத்தில் அடைந்த வெற்றிகளிலும் சாலியூர் வெற்றி குறிக்கப்பட்டுள்ளது. சோழர்
காலத்தில் கடாரம் என்பது சீர் விசயம் என்ற கடற் பேரரசாய், மலாயாவையும் பல தீவுகளையும் உட்கொண்டிருந்தது.
அதன் தலைநகரான சீர் விசய நகர் சுமத்ராத் தீவிலுள்ள இன்றைய 'பாலம்பாங்' நகரமேயாகும். சாலியூர் இந்தச் சீர்
விசய நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. பாண்டியன்
படையெடுப்பின்போது சாலியூரே தலை நகராய் இருந்ததென்றும் பாண்டியன் வெற்றி குறித்த புதிய பேரரசத் தலைநகரே சீர் விசய நகரென்றும் நாம் கொள்ள இடமுண்டு.
னென்றால் சோழர்படை யெடுப்பின்போது அங்கே ஆண்ட
பேரரசன் சீர்மாற சீர்வியயோத்துங்கனே. அவன் குடிப்
பெயரான 'சீர்மாற' என்பது 'மாறன்' அல்லது பாண்டியன்
மரபை நினைவூட்டுகிறது. அவர்கள் கொடியும் மரபுப்
பெயருக்கிசைய மீனக் கொடியாகவே யிருந்தது.
மன்னர் குடிப் பெயரில் மட்டுமின்றி, மக்கட் பெயர்
ஊர்ப்பெயர் ஆகியவற்றிலும் மொழியிலும், வாழ்விலும்
நாம் சோழர் படையெடுப்புக்கு முற்பட்ட சாவக நாட்டில்<noinclude></noinclude>
5a2wyspq539ipv6wi7tlqd6z0pka49l
பக்கம்:தாய்மதி 1994.pdf/99
250
617407
1825490
2025-06-02T15:18:37Z
Inbavani Anandan
14763
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருக்கிறதே ஒண்ணே முக்கால் குறுக்கம் புஞ்சைதான். இறவைத் தோட்டம் உப்புத்தண்ணீர்க் கிணறு. இந்தக் குண்டுச்சட்டிக்குள் தான் குடும்பத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|98||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இருக்கிறதே ஒண்ணே முக்கால் குறுக்கம் புஞ்சைதான். இறவைத் தோட்டம் உப்புத்தண்ணீர்க் கிணறு.
இந்தக் குண்டுச்சட்டிக்குள் தான் குடும்பத்தின் குட்டோட்டம், நெட்டோட்டம் எல்லாம். இதில் விளைவதை வைத்துத்தான் அஞ்சு ஜீவன்கள் மூச்சு வாங்க வேண்டும்.
இந்த ஆளுக்கு இந்தக் கவலையெல்லாம் கிடையாது. பெரீய்ய பண்ணையார் நினைப்பு. கைவிரலில் அழுக்குப் படாமல் திரிகிற கித்தாப்பு.
உழவுக்கு மாடு கூப்பிட, பாத்திகட்ட ‘ஆள் பார்க்க என்று எல்லா வேலைகளும் இவள் தலையில்தான். தாலியறுத்த பொட்டச்சி மாதிரி தெருத்தெருவாய் அலைந்து காலொடியணும்.
புஞ்சைக்கு வேலைக்கு வருகிறவர்கள். வைத்துக் கொண்டு சும்மா வேலை பார்ப்பதில்லை. கிண்டிக் கிளறுவார்கள். புண்ணில் சீண்டி பார்ப்பார்கள்.
“அண்ணாச்சி புஞ்சைக்கு வரமாட்டாரா?”
அப்புராணிப் பாவனையில் கேள்வி கேட்பார்கள். ஏளனமும் பரிகாசமும் உட்கார்ந்திருக்கும். அவமானமாய் உணர்வாள் சிந்தாமணி. வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.
“வருவாரு...”
“இன்னிக்கு வரல்லே?”
“ஊருக்குப் போயிருக்காரு”
“அண்ணாச்சி கவலையத்த ராசா. மகராசி நீங்க எல்லா வேலைகளையும் செஞ்சிடுறீக. அவரு சீமைராசா கணக்கா ஊரு சுத்தறாரு.”
பாராட்ட, கேலியா? தொனியை நிதானிக்க முடியாமல் துடிப்பாள். மனசுக்குள் கொத்திப் பிடுங்கும்.
{{nop}}<noinclude></noinclude>
0gtk7vccgq6qsn0omi23451clevcjtz
1825491
1825490
2025-06-02T15:20:32Z
Inbavani Anandan
14763
1825491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|98||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இருக்கிறதே ஒண்ணே முக்கால் குறுக்கம் புஞ்சைதான். இறவைத் தோட்டம் உப்புத்தண்ணீர்க் கிணறு.
இந்தக் குண்டுச்சட்டிக்குள் தான் குடும்பத்தின் குட்டோட்டம், நெட்டோட்டம் எல்லாம். இதில் விளைவதை வைத்துத்தான் அஞ்சு ஜீவன்கள் மூச்சு வாங்க வேண்டும்.
இந்த ஆளுக்கு இந்தக் கவலையெல்லாம் கிடையாது. பெரீய்ய பண்ணையார் நினைப்பு. கைவிரலில் அழுக்குப் படாமல் திரிகிற கித்தாப்பு.
உழவுக்கு மாடு கூப்பிட, பாத்திகட்ட ‘ஆள் பார்க்க என்று எல்லா வேலைகளும் இவள் தலையில்தான். தாலியறுத்த பொட்டச்சி மாதிரி தெருத்தெருவாய் அலைந்து காலொடியணும்.
புஞ்சைக்கு வேலைக்கு வருகிறவர்கள். வாயை வைத்துக் கொண்டு சும்மா வேலை பார்ப்பதில்லை. கிண்டிக் கிளறுவார்கள். புண்ணில் சீண்டி பார்ப்பார்கள்.
“அண்ணாச்சி புஞ்சைக்கு வரமாட்டாரா?”
அப்புராணிப் பாவனையில் கேள்வி கேட்பார்கள். ஏளனமும் பரிகாசமும் உட்கார்ந்திருக்கும். அவமானமாய் உணர்வாள் சிந்தாமணி. வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.
“வருவாரு...”
“இன்னிக்கு வரல்லே?”
“ஊருக்குப் போயிருக்காரு”
“அண்ணாச்சி கவலையத்த ராசா. மகராசி நீங்க எல்லா வேலைகளையும் செஞ்சிடுறீக. அவரு சீமைராசா கணக்கா ஊரு சுத்தறாரு.”
பாராட்ட, கேலியா? தொனியை நிதானிக்க முடியாமல் துடிப்பாள். மனசுக்குள் கொத்திப் பிடுங்கும்.
{{nop}}<noinclude></noinclude>
1n35mzqq67t2ien397izun95lcivklt
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/45
250
617408
1825492
2025-06-02T15:21:01Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|29 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>பல தமிழகத் தொடர்புகளைப் பொதுவாகவும், பாண்டி
நாட்டுத் தொடர்புகளை சிறப்பாகவும் காண்கிறோம். மதுரை
பண்டைத் தலைநகரின் பெயராகவும், ஒரு தீவின் பெயராகவும், ஒரு கடலிடுக்கின் பெயராகவும் நிலவுகின்றது. மலாயா
என்ற நாட்டுப் பெயர் இன்றும் மலையம் என்ற பொதிகை
மலையை நினைவூட்டுவதாகும். இவையன்றிப் பாண்டியன்,
மதியன், புகார், மலையன் கோ, செம்பூட்சேஎய், குறிஞ்சி,
செங்கரை ஆகிய தமிழ்ப் பெயர்களும் அங்கே நிலவுவதாக
மகாவித்வான் இரா. இராகவய்யங்காரின் தமிழ் வரலாறு
எடுத்துக் காட்டுகிறது. சாவகத்தில் சங்க காலத்தில் தமிழ்ப்
பேசப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. அத்துடன் சோழர்
படையெடுப்புக்கு முன்னும் பீன்னும் அங்கே பல தமிழ்க் கல்வெட்டுக்களும், பட்டயங்களும், பண்டைத் தமிழக எழுத்துக்களிலேயே வரையப்பட்ட சமஸ்கிருதக் கல் வெட்டுக்களும்
கிடைக்கின்றன.
{{larger|<b>முந்நீர் விழா</b>}}
சயநாடு அல்லது சாவகத்தை வென்ற பெரும் புகழாளன்
என்ற முறையிலேயே நெடியோன் சயமா கீர்த்தி என்றழைக்கப்பட்டான். கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவரான
இறையனார் அகப்பொருளுரையின் ஆசிரியர் 'சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்' என்று கூறுவதால் இது
நெடியோன் பெயரே என்பது தெரியவரும். சய நாடு, ஜவநாடு என்ற நாட்டுப் பெயர்கள் அமைந்த சாவக நாட்டுக்
கல் வெட்டுக்கள் பல உண்டு. ஜய நகரம், சுந்தர பாண்டியன்
என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது.
'ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம் ராஜாபிஷேக'
என்பது அதன் வாசகம் ஆகும். 'பாண்டிய' என்ற பெயருக்கேற்ப இந்தக் கல் வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன், முந்நீர் விழவின் நெடியோன் என்ற பெயர்கள் கடற்பேரரசன் என்ற முறையில்
கடல் கடந்த நாட்டில் அவன் நடத்திய கடல் விழாவைக்
குறிக்கின்றன. அதில் அவன் பாறையில் தன் அடிகளைப்
பொறித்து அதன்மீது கடல் அலைகள் வந்து அலம்பும்படி
செய்ததாக அறிகிறோம். இதுவே இன்றுவரை அந் நாட்டவரிடையே அரசர் முடிசூட்டு விழா மரபாக இருந்து வருகிறது.
மன்னர் இவ்வழக்கத்தைத் தலைமுறை தலைமுறையாக மேற்
கொண்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் பல காட்டு-<noinclude></noinclude>
ra7r5ablm2ub9nxj6lddcmtalfjw9or
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/46
250
617409
1825494
2025-06-02T15:25:26Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|30 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>கின்றன. சீர் அருடன் ஆற்றின் நடுவே இங்ஙனம் அடி
பொறிப்பதற்குரிய ஒருபெரும் பாறை யிருக்கிறது. இதில்
பூர்ண வர்மன் என்ற பெரியோன் அடி வைத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னன் பெயருடன் 'நெடியோன்' என்று பொருள்படும் தொடரும் உள்ளது.
‘தருமா நகர்த் தலைவனும் உலகை ஆள்பவனுமாகிய
நெடியோன் ஸ்ரீமான் பூர்ண வர்மனின் (விஷ்ணுவின் அடிகளை
ஒத்த) இணையடிகள்."
{{left_margin|3em|<poem>"விக்ராந்தஸ்யா வனிபதே சரீமத: பூர்ண வர்மண:
தருமா நகரேந்துஸ்ய விஷ்ணோரிவ பதத்வயம்"</poem>}}
என்பதே இந்தக் கல்வெட்டு
(இந்தியப் பழமை ஏடு III 355-58.)
இதில் தருமா நகர் என்பது கொற்கையே என்று சமஸ்கிருத ஆதாரம் காட்டி முடிவு கொள்கிறார், இரா. இராகவய்யங்கார் அவர்கள். வேறு சிலர் அதைக் கன்னியாகுமரி
அடுத்த ஓர் இடம் என்று கூறுவதாகவும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார். இருவகையிலும் இங்கே காட்டப்
பட்ட கல்வெட்டிலும் வேறு பல கல் வெட்டுக்களிலும்
குறிக்கப்பட்ட பூர்ண வர்மன்
முந்நீர் விழாவின் நெடியோன்
தானோ என்று கருத இடமுண்டு. அவை நெடியோன் கல்வெட்டுக்களானால் அவை ஏன் தமிழில் எழுதப்படவில்லை,
சமஸ்கிருதத்தில் எவ்வாறு எழுதப்பட்டது என்று அறிய
முடியவில்லை. ஏனென்றால் இவ்வளவு பழமையான காலத்தில்
சமஸ்கிருத மொழி (கல்வெட்டுக் காட்டும் தொல்பழஞ்
சமஸ்கிருதம்கூட) உருவாகியிருக்க வழியில்லை.
{{larger|<b>நெடியோன் புகழ் மரபு</b>}}
நெடியோன் சங்க காலத்திலே பழம் புகழுடையவனாகப்
பல பாடல்களில் (கலி; முல்லை:4; சிலப்பதிகாரம் அழற்படு
காதை 56-61) சிறப்பிக்கப்படுகிறான். பிற்கால இலக்கியங்
களிலும் இவன் பெயர் நீடித்து நிலவி வந்துள்ளது.
தமிழகத்தில் மிகப் பழமையான அரசன் என்று கூறுவதன்றி, இன்று இவன் காலத்தையோ பழமையெல்லையையோ
நாம் கணித்து வரையறுத்துக் கூற முடியவில்லை. பாரதப்
போரை ஒட்டிப் பெருஞ் சோற்றுதியனுக்குக் கி.மு. 1000
எனக் குத்து மதிப்பாகக் கூறுவது போலவே, பல ஆசிரியர்கள் தொல்காப்பியத்துக்கும், நெடியோனுக்கும் கி.மு.500<noinclude></noinclude>
i0ko4sqcx70jizqifkcqudjzd5xy96j
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/47
250
617410
1825496
2025-06-02T15:27:33Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|31 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>என்ற கால மதிப்புத் தருகின்றனர். ஆனால் கடைச் சங்கப்
புலவருள் மாமூலனார் முதலிய பலர் அசோகனுக்கு
முற்பட்டவர் என்று கருத இடமுண்டு. தவிர பாரதப்
போர்க் காலம், தொல்காப்பியர் காலம் ஆகிய இரண்டிலுமே
எது முந்தியது, எது பிந்தியது என்று கூறுவது முடியாது.
இன்றைய புராண இதிகாச அடிப்படையிலேயே பாரதப்
போர் முந்தியதென்று ஆராய்ச்சியாளர் மதிப்பிட்டுள்ளனர்.
எப்படியும் தொல்காப்பியர், நெடியோன் காலங்கள்
கி. மு. 500க்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டிருத்தல்
சாலும். ஏனெனில் இலங்கை வேறு, தற்போதைய தமிழகம்
வேறு என்ற நிலை பெரிதும் இடைச்சங்க காலத்தில் ஏற்பட்ட
நிலையேயாகும். இது பாரதத்துக்கு மட்டுமின்றி, இராமாயண
காலத்துக்கும் முற்பட்ட நிலைமை என்று குறிப்பிடத் தேவை
யில்லை.
நெடியோன்
காலத்துக்குரிய, அதாவது பிற்காலச்
சோழர் படை யெடுப்புக்கு முந்திய தமிழ்க் கல்வெட்டுக்களும்
தமிழக வாணிக, குடியிருப்புச் சின்னங்களும் சுமத்ரா, மலாயா
நாடுகளில் மட்டுமன்றி சீயம், இந்து சீனா ஆகியவற்றிலும்,
கிழக்கிந்தியத் தீவுகளிலும் பரந்து காணப்படுகின்றன. இந்து
சீனாவில் பல நூற்றாண்டுகளாகச் 'சம்பா' என்ற தமிழ்
பேரரசே நிலவி வந்ததாக அறிகிறோம். சீனத்திலும், சப்பா
னிலும்கூடப் பண்டைத் தமிழ்த் தொடர்புகளைக் காணலாம்
என்று பழமையாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
{{larger|'''கடலக மேலையுலக, தொலைக் கீழையுலகத் தொடர்புகள்'''}}
தவிர கி.மு.2000க்கு முன்னிருந்தே எகிப்து, பாலஸ்தீன்,
பாபிலோன் ஆகிய மேலை நாடுகள் கிழக்கே சீனத்துடன் நிலப்
போக்கு வரவுகளும், கடற் போக்கு வரவுகளும், வாணிகத்
தொடர்பும் உடையவையாய் இருந்தன. சீனத்தின் பட்டும்,
மாணிக்கமும் மேலை நாடுகளிலும், எகிப்தின் பவளங்கள்,
வெள்ளீயம், துணி வகைகள் ஆகியவை சீனத்திலும் பரிமாறப்பட்டன. கி.மு. 1500 க்குப் பின் நிலப் போக்கு வரவு திடுமென நின்று விட்டது. ஆரியர் போன்ற பண்படா நாடோடி
இனங்களின் இடப் பெயர்வால் ஏற்பட்ட விளைவு இது என்று
தோன்றுகிறது. இதனால் கடல் வாணிகமும் கடல் போக்கு
வரவுகளும் மிகுதியாயின. தமிழகமும் மலாயாவும் இக்கடல்
வாணிகத்தில் நடு இடம் வகித்ததினால் பெரும் பயன் அடைந்தன. மலாயாக் கடற் கரையைச் சுற்றிச் செல்வதற்குப் பதில்
கரைக்குக் கரை கடந்தும், தமிழகக் கடற் கரையைச் சுற்றுவதற்குப் பதில் கீழ்க்கரைத் துறைமுகங்களிலிருந்து மேல்<noinclude></noinclude>
m8n4mk46b4xb25m4o8bsoijqttqmnqa
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/48
250
617411
1825497
2025-06-02T15:30:06Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|32 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>கரைத் துறைமுகங்களுக்குக் கடந்தும் வந்ததால், மலாயா
தமிழகம் ஆகிய இரு நாடுகளிலும் உள்நாட்டு வாணிக வழிகளுடன் இது இணைந்தது.
தொடக்கத்தில் தமிழரே கீழ்க் கோடிக்கும், மேல் கோடிக்கும் இடையே வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால்
மேற்கே பினீஷியரும் அராபியரும் படிப்படியாகத் தமிழ்
வணிகருடன் அதைப்பங்கிட்டுப் போட்டி வளர்த்தனர். அது
போல மேற்கே தொடக்கத்தில் மலாய் மக்களும் பின் சீனரும்
பங்கு கொண்டனர். இந்தப் பழங்கால அகல் உலக வாணிகத்தில் தமிழகம் போக்கு வரவு வழியின் மையமாக இருந்தது
போலவே, அதன் சரக்குகளும் பேரிடம் வகித்தன. தமிழத்தின்
பண்டைப் பெருஞ் செல்வத்துக்கு இதுவே காரணம்.
கி.மு.3000-லிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிக் காலமாகிய கி.பி.500வரை தமிழகமே கடல் வாணிகத்தில் இடை
டாத நீண்ட வாழ்வுடையதா யிருந்தது. ஏனெனில் தமிழகத்துடன் மேல் திசையில் முதலில் எகிப்தும் பாலஸ்தீனமும்,
அவர்கள் நாகரிகம் வீழ்ச்சியடைந்த பின் கிரேக்க உரோமரும்,
கிரேக்க உரோமர் வீழ்ச்சிக்குப் பின் அராபியரும் தொடர்பு
கொண்டனர். கீழ்திசையில் இதுபோலவே முதலில் மலாய்
இனத்தவரும் அவர்கள் கைதளர்ந்த பின் சீனரும் தமிழருடன்
வாணிகத் தொடர்பில் பங்கு கொண்டனர்.
இக் காலங்களிலே அகல் உலகுடன் தமிழகம் கொண்ட
அரசியல் கலை நாகரிகத் தொடர்புகள் மிகப் பலவாயிருந்திருத்தல் வேண்டும். இவற்றின் பெரும்பகுதியை நாம் அறிய
முடியவில்லை. ஆனால்
அறியத்தக்க அளவிலும் பொதுவாகக்
கீழ்திசையையும் சிறப்பாகத் தமிழினத்தையும் புறக்கணிக்கும் வெள்ளை யறிஞர் போக்கு உண்மை துருவிக் காண்பதில்
தடை கற்களாய் உள்ளன. எடுத்துக் காட்டாக, கி. மு. 2000
ஆண்டளவிலேயே எகிப்தியர் 'பண்ட்' என்ற நாட்டையும்
அதிலுள்ள 'ஓவிர்' என்ற துறைமுகத்தையும், அதனருகே
கிடைக்கும் தங்கம், தேக்கு, மணப் பொருள்கள் ஆகியவற்றை
யும் பற்றிக் கூறுகின்றனர். அந்த நாட்டையே தங்கள் மூலத்தாயகமென்றும குறிக்கின்றனர். பண்ட் என்பது பாண்டிநாடு
என்பதும், 'ஓவிர்' என்பது 'உவர்' என்ற தென்பாண்டி
நாட்டுத் துறைமுகம் என்பதும் மேலீடாகவே தெள்ளத்தெளிவாக விளங்கும் செய்திகள் ஆகும். கோலார் தங்கவயல் சங்க
காலத்திலும் சிந்துவெளி நாகரிக காலத்திலும் தொழிற்
பட்டிருந்த செய்தி இதனை வலியுறுத்தும். ஆனால் 'வெண்ணாட்றிஞர்' அதை அபிஸினியாவிலோ, தென் ஆப்பிரிக்காவிலோ
தம் கற்பனைக் கோல்கொண்டு கிளறித் தேடுகின்றனர்.
{{nop}}<noinclude></noinclude>
7tjzuq4hhdr3iatxqzxfudcqvrirmup
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/49
250
617412
1825501
2025-06-02T15:35:40Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|33 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பேர்களும் இது
போலவே நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட உலகெங்கும்
காணப்படுகின்றன.
உரோமப் பேரரசர் காலங்களில் மேலை நாடுகளில் தமிழகம் வாங்கிய சரக்குகளைவிட அங்கே அனுப்பிய சரக்குகளே
மிகுதியாயிருந்ததால் மேலை உலகின் தங்கம் முழுவதும் தமிழகத்திலேயே வந்து குவிந்தன. உண்மையில் கம்பட்டசாலைகளில் அடிக்கப்பட்ட பொன் காசுகள் தமிழகத்துக் கென்றே
அடிக்கப்பட்டன. உரோம் அழிந்து ஆயிரக் கணக்கான
ஆண்டுகள் கழித்தும் அக்காசுகள் தமிழகத்தில் செலாவாணியில் நீடிக்குமளவு அவை தமிழகத்தில் செறிவுற்றிருந்தன. இவை போக, இன்றளவும், ஒருவேளை இனியும், எடுக்கப்படும்
புதையல் பொற்காசுகள் அளவற்றவை
சங்க காலத் தமிழகத்தின் நகரங்களில், நாகரிக உலகின்
எல்லா நாட்டவர்களும் வந்தும் தங்கியும் சென்றும் இருந்தனர். புதுச்சேரியில் உரோமக் குடியிருப்பு ஒன்று அண்மையில் அகழ்ந்து காணப்பட்டுள்ளது. முசிறியில் உரோமக்
குடியிருப்புடன் உரோமப் படைத்தளமும், உரோமப்
பேரரசர் அகஸ்டஸ் காலக் கோயிலும் இருந்ததாக மேலை
நாட்டாசிரியர் குறிக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் உள்ள பன்மொழி மாந்தர்பற்றிப் பட்டினப்
பாலை பகர்கின்றது.
{{larger|'''கடல்கடந்த கீழை உலகத் தொடர்புகள்: அரசியல் தூதர் தொடர்புகள்'''}}
கி. மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழருக்கும் இலங்கைக்கும் அரசியல், சமுதாய, மணத் தொடர்புகள் இருந்தன. கி.மு.2-ம் நூற்றாண்டிலும் 1- ம் நூற்றாண்டின் இறுதியிலும்
தமிழ்மரபினர் இலங்கையில் அரசாண்டனர். கி.மு.26லும்
20லும் பாண்டிய அரசன் உரோமப் பேரரசர் அகஸ்டஸிடம்
அரசியல் வாணிகத் தொடர்பும் படைத் துறைத் தொடர்பும்
கோரி இரு தடவை தூதர் அனுப்பியிருந்ததாக ஸ்டிராபோ
என்ற பண்டை உரோம ஆசிரியர் குறிக்கிறார். கி. மு. 2-ம்
நூற்றாண்டில் ஹான் பேரரசர் காலத்திலிருந்து முந்நூறு
ஆண்டுகள் தமிழகத்திலிருந்து சீனப் பேரரசருக்கு இது
போன்ற தூதுகள் சென்றதாகப் 'பான்கூ' என்ற கடைச்
சங்க காலத்துச் சீன ஆசிரியர் குறித்துள்ளார்.<noinclude>{{rh|தெ-3||}}</noinclude>
mdb21317qrtop7se4akd9aang2bnjxn
1825502
1825501
2025-06-02T15:36:03Z
Balajijagadesh
1137
Adding trailing {{nop}} to break paragraph at the page boundary.
1825502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|33 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பேர்களும் இது
போலவே நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட உலகெங்கும்
காணப்படுகின்றன.
உரோமப் பேரரசர் காலங்களில் மேலை நாடுகளில் தமிழகம் வாங்கிய சரக்குகளைவிட அங்கே அனுப்பிய சரக்குகளே
மிகுதியாயிருந்ததால் மேலை உலகின் தங்கம் முழுவதும் தமிழகத்திலேயே வந்து குவிந்தன. உண்மையில் கம்பட்டசாலைகளில் அடிக்கப்பட்ட பொன் காசுகள் தமிழகத்துக் கென்றே
அடிக்கப்பட்டன. உரோம் அழிந்து ஆயிரக் கணக்கான
ஆண்டுகள் கழித்தும் அக்காசுகள் தமிழகத்தில் செலாவாணியில் நீடிக்குமளவு அவை தமிழகத்தில் செறிவுற்றிருந்தன. இவை போக, இன்றளவும், ஒருவேளை இனியும், எடுக்கப்படும்
புதையல் பொற்காசுகள் அளவற்றவை
சங்க காலத் தமிழகத்தின் நகரங்களில், நாகரிக உலகின்
எல்லா நாட்டவர்களும் வந்தும் தங்கியும் சென்றும் இருந்தனர். புதுச்சேரியில் உரோமக் குடியிருப்பு ஒன்று அண்மையில் அகழ்ந்து காணப்பட்டுள்ளது. முசிறியில் உரோமக்
குடியிருப்புடன் உரோமப் படைத்தளமும், உரோமப்
பேரரசர் அகஸ்டஸ் காலக் கோயிலும் இருந்ததாக மேலை
நாட்டாசிரியர் குறிக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் உள்ள பன்மொழி மாந்தர்பற்றிப் பட்டினப்
பாலை பகர்கின்றது.
{{larger|'''கடல்கடந்த கீழை உலகத் தொடர்புகள்: அரசியல் தூதர் தொடர்புகள்'''}}
கி. மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழருக்கும் இலங்கைக்கும் அரசியல், சமுதாய, மணத் தொடர்புகள் இருந்தன. கி.மு.2-ம் நூற்றாண்டிலும் 1- ம் நூற்றாண்டின் இறுதியிலும்
தமிழ்மரபினர் இலங்கையில் அரசாண்டனர். கி.மு.26லும்
20லும் பாண்டிய அரசன் உரோமப் பேரரசர் அகஸ்டஸிடம்
அரசியல் வாணிகத் தொடர்பும் படைத் துறைத் தொடர்பும்
கோரி இரு தடவை தூதர் அனுப்பியிருந்ததாக ஸ்டிராபோ
என்ற பண்டை உரோம ஆசிரியர் குறிக்கிறார். கி. மு. 2-ம்
நூற்றாண்டில் ஹான் பேரரசர் காலத்திலிருந்து முந்நூறு
ஆண்டுகள் தமிழகத்திலிருந்து சீனப் பேரரசருக்கு இது
போன்ற தூதுகள் சென்றதாகப் 'பான்கூ' என்ற கடைச்
சங்க காலத்துச் சீன ஆசிரியர் குறித்துள்ளார்.
{{nop}}<noinclude>{{rh|தெ-3||}}</noinclude>
0wz69r5j2i432tds9e3or9ca3dzxsul
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/50
250
617413
1825503
2025-06-02T15:37:46Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|34 |அகல் உலகத் தொடர்பு|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>சீனப் பேரரசர் ஹுவான்-தி காலத்தில் கி.பி.159லும்
161லும் தமிழகத்தின் ஒரு பேரரசனிடமிருந்து அரசியல்
வாணிகத் தூதுக்குழுக்கள் சென்றதாகச் சீனர் குறித்துள்ளனர். தந்தம்,காண்டாமா (காண்டா மிருகம்) ஆமை ஓடுகள் ஆகியவற்றை அவர்கள் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. தமிழர் அந் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவுடன்
தொடர்பு கொண்டிருந்தனர் . என்பதையும் இதே செய்தி
காட்டுகிறது. ஏனெனில் இன்றும் காண்டாமா அந் நாட்டுக்குரிய விலங்கு ஆகும். காம்போச நாடும், சம்பா நாடும்
சீனத்துக்கு அனுப்பிய பொருள்களில் தமிழகத்தின் வைடூரியங்களும், துணி மணி மணப் பொருள்களும், யானையும்
இடம் பெற்றனவாம்.
சம்பாவின் பண்டை எழுத்தும், சப்பானின் பண்டைய
'கடகம்' எழுத்து முறையும் பண்டைத் தமிழ் எழுத்தையே
தழுவியவை என்று மேனாட்டறிஞர் கருதுகின்றனர்.
தமிழரின் இவ் அகலுலகத் தொடர்பைக் குறிக்காத
வரலாற்றாசிரியர் இல்லை என்னலாம். ஆனால் தமிழக வரலாற்றில் இவற்றின் படிப்பினையையும், தொல்காப்பியம் சங்க
இலக்கியம் ஆகியவற்றின் படிப்பினையையும் வரலாற்றாசிரியர்
மறந்து விடுகின்றனர். சங்க இலக்கியங்கள் வரலாற்று மரபுகளைப்போல் ஆராய்வதற்குரியன அல்லது புதிய ஆராய்ச்சியின் நுனித் தும்புகளாகக் கருதுவதற்குரியன ஆகும்.
அவ்வாறு கருதுவதற்கு மாறாக, அவற்றைப் புராண மரபுகளைவிடப் போலி எனப் புறக்கணிக்க இது இடந்தந்துள்ளது.
புராண மரபுகளிலும் தமிழ்த் தொடர்பு நீக்கி
அயல் தொடர்புக்கே ஆர்வ நாட்டம் காட்டும்படி இது
தூண்டியுள்ளது.
தமிழர் - மேலை உலகத் தொடர்பு, தமிழர் - கீழை உலகத் தொடர்பு ஆகியவற்றைவிட, தமிழர் - வட உலகத்
தொடர்பையே இந்த அயல் மரபு நாட்டம் பெரிதும் பாதிக்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
o41oednmtg7z495o1xfnoso4h1loj0j
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/51
250
617414
1825505
2025-06-02T15:40:29Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>4. வடதிசைத் தொடர்புகள்</b>}}}}
தமிழகத்தின் மிகப்பழமை வாய்ந்த தொடர்புகள்
கிழக்கு, மேற்குத் தொடர்புகளே. அவையே உயிர்த்தொடர்புகளாகவும் வளமான தொடர்புகளாகவும் அமைந்துள்ளன.
இது இயல்பே. ஏனெனில், பண்டை நாகரிக உலகம் கிழக்கு
மேற்காகவே நெடுந்தொலை பரவியிருந்தது. அதன் தெற்கு-
வடக்கு அகலம் கிழக்கு மேற்கு நீளத்தை நோக்க இன்றுகூட
மிகுதியன்று. இதற்கு இயற்கையான நில இயல் காரணங்களும் வரலாற்றுக் காரணங்களும் உண்டு.
முதலாவதாக, உலகின் வடகோடியும், தென் கோடியும்,
இன்றளவும் உயிரின வாழ்வுக்கே, புல்பூண்டுகளுக்கே இடம்
தராதவை. தவிர மனித நாகரிகம் மலையில் பிறந்ததாயினும்,
அங்கே சிறு வாழ்வே வாழ்ந்தது. ஆற்றோரங்களில் ஓரளவு
தழைத்ததாயினும், அவ்வழி உலகில் பரவவில்லை. கடலோரமாகவே, கடல் கடந்தே, அது உலகில் பரவமுடிந்தது. இவ்வகையில் தென் ஆசியர, நடுநிலக் கடல் சூழ்ந்த நிலம், நடு
அமெரிக்கா ஆகியவற்றின் வாய்ப்புப் பெரிது. ஏனெனில்
உலகின் வடபாதி கடலற்ற முழு நிலப்பரப்பு. தென்
பாதியோ நிலமற்ற கடல் பரப்பு, அல்லது தொடர்பற்றுத்
துண்டுபட்டுக் கிடக்கும் நிலத்தொகுதி, இவற்றுக்கு மாறாக
நடு உலகு, சிறப்பாக, உலக நடுவரைக்குச் சற்று லடக்கிலுள்ள நடு உலக வளையம் கடலுடன் நிலமும், நிலத்துடன்
கடலும் கலந்து உறவாடும் திருநலம் உடையது.
தமிழகம் நாகரிக உலகின் நடுமையம், நாகரிக உலகின்
உயிர் மையமும் அதுவே; உலகின் கடல்வழி உயிர்ப் பாதை
கள் அனைத்தின் நடு இணைப்பாகவும் அது அமைந்துள்ளது.
மனித இன நாகரிகக் கொடியும் அதனின்றே பல திசைகளிலும் கிளைத்துச் செல்வது காண்கிறோம். ஆனால் இந்த நாகரிக
ஒளி உலகில் பரவுவதற்கும் பரவி வளர்ந்து நீடிப்பதற்கும்
தடையாய் அமைந்த திசை வடதிசையே. பண்டை மேலை
நாகரிகங்களில் பெரும்பாலானவையும், கீழை நாகரிகங்களில்<noinclude></noinclude>
h5jg018101k2m7idxcvbiteassxo0qw
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/72
250
617415
1825507
2025-06-02T15:42:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| எயிற்றூர் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiii No. 285
|-
| எருக்காட்டிச் சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 171
|-
| எருமற் பிரமமங்கலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. v No. 984
|-
| எருமைப்பட்டி || — || சகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397
|-
| எலிவாரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 91
|-
| எழினூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. iii No. 145
|-
| எழுநூற்றுவ சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197
|-
| எறங்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 66
|-
| எறிச்சிகுளம் || — || கொல்லம் 835 (கி.பி. 1659) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1968/98
|-
| எறிபடை நல்லூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 (கி.பி. 1234-35) || S.I.I. Vol. xxiii No. 416
|-
| எறிபத்திகண்ட நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 67
|-
| எறிவீரப்பட்டினம் || — || — || S.I.I. Vol. xxiii No. 414
|-
| எறும்பூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 150
|-
| எறும்பியூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 50
|-
| colspan=4|(திருச்சி வட்டத்திலுள்ள திருவெறும்பூருக்கும் - இப்பெயருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்வுக்குரியது)
|-
| ஏடூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166
|-
| ஏமநல்லூர் || பரகேசரிவன்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 7
|-
| ஏமப்பேறூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 94
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திரூக்கோயிலூர் வட்டம் ஏமப்பேரூர் தான் இது)
|-
| ஐஞ்சூர்முல்லை பாடி || — || — || S.I.I. Vol. vi No. 326
|}{{nop}}<noinclude>
க—5</noinclude>
6oywuvc95lauopub44z7hw964y6a9yl
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/52
250
617416
1825508
2025-06-02T15:42:36Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|36 |வடதிசைத் தொடர்புகள்|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>பலவும் இவ்வடதிசை வாடைக்கு இலக்காகியே அழிவெய்தி
யுள்ளன. கீழ் கோடியில் சீனமும், மேல் கோடியில் தற்கால
மேலை ஐரோப்பாவும் தமிழகமும் மட்டுமே அவ்வாடைக்கு
முற்றிலும் ஆட்படாமல் உயிர்வளர்ச்சி பெறுகின்றன.
தமிழக வடதிசைத் தொடர்புகளும், தமிழக-உலகத்
தொடர்புகளும் சரிவர உணரப்படாமலும் சரிவரப் பயன்
படுத்தப் பெறாமலும்
தடை செய்து வருவதும் இவ்வாடையே.
தமிழக-உலகத் தொடர்புகளில் மேலையுலகத் தொடர்புக்கே நமக்கு இதுவரை பழமையான சான்றுகள் மிகுதி
யாகக் கிட்டியுள்ளன. ஆனால் மேல் திசையில் எந்த நாகரிகமும் தொடர்ச்சியான நீடித்த வாழ்வுடையதாயில்லை. நாகரிகங்கள் அத் திசையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி
அழிந்து, புதுப்புது நாகரிகங்கள் எழுந்து வளர்ந்துவந்துள்ளன. ஆகவே தமிழகத்தின் மேலைத் தொடர்புகள்
ஒரு தலைமுறைத் தொடர்பாயிராமல், பல மேல் திசைத்
தலைமுறைகளின் தொடர்பாக இருந்துவருகிறது. ஆனால்
கீழ்திசைத் தொடர்புகள் மேல் திசையுடன் ஒத்த பழமை
யுடையவை மட்டுமல்ல. அவற்றைவிடப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியுமுடையவை. அவற்
றுள் பல சீன சப்பானிய, தென் கிழக்காசிய நாகரிகங்கள்-
தமிழகத்துடனொத்த நீடித்த ஒரே தலைமுறைத் தொடர்பாய்,
தமிழகத்தின் உயிர்த்துணை நாகரிகங்களாக நிலவுகின்றன.
தமிழகத்துடன் அவை மூவாயிரமாண்டு தொடர்ந்த
உறவுடையன.
{{larger|'''வடதிசை, தென்திசை வண்ணங்கள்'''}}
வடதிசையில். கங்கை இமய எல்லைகள் பற்றியவரை, தமிழகத் தொடர்பு பழமையில் குறைந்ததன்று. குறைந்த அளவில் நெடியோன் காலமுதல், ஒருவேளை அதற்கும் முற்பட்டே
தமிழக வாழ்வும், நாகரிக ஒளியும் அவ்வெல்லை வரை
படர்ந்து, பல சமயம் அது கடந்தும் பரவியதுண்டு, அத்துடன்
இது பண்டை மேலை உலகத் தொடர்புபோல இடையிடையே
அறுபட்டு விடாமல், கிட்டத்தட்டச் சீனத் தொடர்பு
போலவே இடையறாது நீடித்துள்ளது. ஆயினும் சீனம், சிறப்பாகத் தென்சீனம் - வடதிசை வாடை க்குப் பெரிதும் ஒதுங்கி
வாழ்ந்ததனால், மூவாயிரம் ஆண்டுகளாக ஒரே மொழி, இலக்கியம், கலை, நாகரிகத் தொடர்ச்சியுடையதாய் இருக்க
முடிகிறது. ஆனால் சீன, சப்பானிய உலகுகளுக்குப் புத்த<noinclude></noinclude>
htmvqbeov23zkadvnktt9dvs8aeqba6
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/53
250
617417
1825514
2025-06-02T15:44:30Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|37 |வடதிசைத் தொடர்புகள்|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>நெறி அளித்த சிந்து கங்கைச் சம வெளியிலே அந்தப் புத்தர்
கால மொழியோ, இலக்கியமோ, சமய வாழ்வோகூட
நீடித்து நிலவவில்லை. மொழி இலக்கியத் துறையில் புத்தர்
கால முதல் இன்றுவரை பாளி பாகத நாகரிகம், சமஸ்கிருத
நாகரிகம், அப்பிரும்ச மொழி வாழ்வு, தத்காலத் தாய்மொழி
வாழ்வு என்ற நான்கு தலை முறைகள் ஆகியுள்ளன. இவற்றிடையேகூட ஒன்றுபட்ட வாழ்வு இல்லாது, இடத்துக்கிட
வேறுபாடும், ஓரிடத்துக்குள்ளேயே வகுப்புக்கு வகுப்பு வேறுபாடும் மிகுதி. தமிழகத்தின் தனிப்பெரு வாழ்வைக்கூட
இவை அவ்வப்போது தாக்க நேர்கின்றது.
தமிழக வடதிசைத் தொடர்புகள் தெற்கினின்றும் வட
திசை செல்லும்போதெல்லாம் நாகரிக ஒளித் தொடர்பாகவும், வடக்கினின்று தெற்கே வரும்போதெல்லாம் நாகரிகச்
சீர்குலைவுத் தொடர்பாகவுமே இருந்து வந்திருக்கின்றன,
இது தமழகத்தின் குற்றமன்று. சிந்து கங்கை சமவெளியின்
குற்றமுமன்று. ஏனெனில் மிகப் பழமையான அடிப்படைத்
தொடர்பில், இரண்டும் தெற்கினின்று பரவிய ஒரே பேரின்
நாகரிகமேயாகும். குற்றம், சிந்து கங்கைச் சமவெளி வட
ஆசியப் பரப்புடன் நிலத் தொடர்பு பட்டு, வாடையின்
நடுநேர் வழியில் கிடப்பதேயாகும். இதனால் புத்தர் காலக்
கங்கை வெளியுடன் தமிழகத்துக்கு இருந்த நற்றொடர்புகள்
புத்தருக்குப் பிற்பட்ட காலத்தில் சீர் குலைந்தும், இஸ்லாமிய
காலங்களில் இன்னும் இடர்ப்பட்டும், அதன்பின் முற்றிலும்
இடக்குற்றும் வந்துள்ளன.
இந்திய மாநிலத்திலே வடக்கு நின்றும் தெற்கு, மேற்கினின்றும் கிழக்கு நோக்கிய வெற்றிகள் குறைவு. தெற்கினின்றும் வடக்கு, கிழக்கினின்றும் மேற்கு நோக்கிய வெற்றிகளே தொகையில் பல. அத்துடன் முந்தியவை அயல் தொடர்புக்களாகவும், அழிவுத் தொடர்புகளாகவுமே உள்ளன.
பிந்தியவையோ மாநில வாழ்வுக்கு ஒற்றுமையும் ஆக்கமும் பீடும் தரும் தேசியத் தொடர்புகளாக உள்ளன.
ஆயினும் இந்திய மாநில வரலாறு எழுதியவர்கள் பெரும்
பாலும் அயலினத்தவர் அல்லது அயலின் நோக்குடையவர்கள். அத்துடன் அவர்கள் உலக நாகரிக அலைகளைத்
தவறாகப் புரிந்துகொண்டவர்கள். இக் காரணங்களால் அவர்கள் அழிவுத் தொடர்புகளையே நுணுகி நுணுகி விரித்து
ஆராய்ந்துள்ளளர். ஆக்கத் தொடர்புகளைப் புறக்கணித்தும்
இருட்டடித்துமே வந்துள்ளனர்.
நெடியோனுக்குப் பின் கங்கையிலும், இமயத்திலும் தம்
ஆட்சி அல்லது புகழ்த்தடம் பொறிக்க முயன்ற தமிழரசர்<noinclude></noinclude>
6cm98cni7u4f0hf6iyinhpg72uhicns
பக்கம்:உயிர்க்காற்று.pdf/101
250
617418
1825544
2025-06-02T16:21:13Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|101}}{{rule}}</b></noinclude>அவன் இந்த ஆரவாரக் கூப்பாடுகளிலெல்லாம் கலந்துகொள்ள மாட்டான். மயில்களைத் துரத்தமாட்டான். சத்தமில்லாமல் அவர்களோடு சேர்ந்து நிற்பான். ரொம்பச் சாந்தம். அமைதி. ஆனால், ரசனைத் தீவிரம். மயில்களையே பார்ப்பான். வைத்த கண் எடுக்காமல் பார்ப்பான். அதன் நடைகளை - அசைவுகளை - தோகை விரிப்புகளை மயில்களுக்குள் நிகழும் செல்ல விளையாட்டுக்களையெல்லாம் இமை தட்டாமல் பார்ப்பான். மனசு கரைந்து போய், மௌனமாய் ரசிப்பான்.
சிந்தாத - சிதறாத - அவனது ரசிப்பின் உக்கிரம், ஆண்மயிலின் அடிமனசில் வருடும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவனையே ஒரு பிரியத்துடன் கூர்ந்து பார்க்கும். அவனுக்காகவே அது அடிக்கடி தோகை விரித்தாடும்.
பச்சைப் புல்லுக்குள் கிடக்கும் மயில்த் தோகைகளைப் பொறுக்கிச் சேர்ப்பார்கள். கையில் குத்து குத்தாக மயில்த் தோகைகள். அந்தக் குண்டுக் கன்னப் பையன் கையிலும் நீளமான தோகை ரெண்டு. சின்னது நிறைய்ய.
இந்தப் பையன்கள் பத்துப் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்து வருவான்கள். வந்து போகிற அத்தனை நாட்களும் மயிலுக்குச் சந்தோஷம்தான். பூரிப்பும் பெருமிதமும் தான். இரை பொறுக்கக்கூட மனசு வராது. தனது பிறப்பின் அர்த்தமே பூர்ணப்பட்டுவிட்ட மாதிரி... உள்ளுக்குள் ஒரு நிறைவு. ஒரு மயக்கக் குழைவு. ததும்பல் கிறக்கம்.
அந்தப் பையன்கள் வருவதை நிறுத்தியபிறகும் கூட... ஏழெட்டு நாளைக்கு அதே எண்ணமாயிருக்கும்.{{nop}}<noinclude></noinclude>
tsv3z8bauajcb5icf1fjwdn2qc7r5b0
பக்கம்:உயிர்க்காற்று.pdf/102
250
617419
1825551
2025-06-02T16:29:39Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|102|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தினசரி இந்த உள்ளூர்ப் பையன்கள் வருவான்கள். அதுகளைக் கண்டாலே மயிலுக்குப் பிடிக்காது. ஆடுகாலிக் கழுதைகள். வெறுப்பும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வரும்.
கன்னங்கரேலென்று வருவான்கள், குரங்குச் சனியன்கள். டவுஷரை அர்ணாக்கயிறில் சொருகி யிருப்பான்கள். தினம் பார்த்துப் பழகிய மயில்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டான்கள். அவன்களைப் பொறுத்தவரை வீட்டுக் கோழியைப் போலவே இந்த மயிலும் ஓர் அசிங்கம் தான். காரண காரியம் இல்லாமலேயே கல்லை எடுத்து எறிந்து மயிலை விரட்டுவான்கள். கதிகலங்க வைத்து பதற வைப்பதில் அந்தக் குரங்குகளுக்கு ஒரு குஷி. மயில் முட்டைகளை தேடிப் பொறுக்கி எடுத்துவிடுவான்கள். பொறித்துத் தின்று தீர்த்துவிடுவான்கள். சேட்டைக்காரச் சனியன்கள்.
இந்தத் தோப்புலகத்துக்குள் ஊர் உலகமும் வந்து போகும். காய்ந்த குச்சிகளை பொறுக்கிக் கட்டிக் கொண்டு போக ஒன்றிரண்டு பெண்கள் வருவார்கள். ஊர்ப் பொரணிகளைப் பேசித் திரிவார்கள். அல்லது உள்ச்சோக ரணங்களைச் சொல்லி ஆற்றிவிட்டுப் போவார்கள்.
மதிய நேரங்களில் செம்மறியாடுகள் மேய்ச்சலுக்கு வரும். ஆட்டுக்காரனும் கம்போடு வருவான். பேச்சுத் துணைக்கு ஆளில்லாத வெறுமையில், ஆட்டுக்காரன் ஆடுகளைப் பெயர் சொல்லி வைவான்.
கம்பைச் சாய்வாக, ஊன்றி, இடது கட்கத்தை அதன் மேல் போட்டு, உடம்பின் மொத்தப் பாரத்தையும் அதன் மீது கிடத்திக் கொண்டு கிருஷ்ண பகவான் மாதிரி நிற்பான்.<noinclude></noinclude>
iuk1e5md5m27j84j0hpzeqcck5pb2rd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/171
250
617420
1825552
2025-06-02T16:30:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தோன்றிப் பின்னர்த் தங்கள் நாட்டையே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. இம்மொழி இந்தோ–ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இந்தோ-ஆரிய மொழிகள், இந்தோ–..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசாமிய மொழி|135|அசாமிய மொழி}}</noinclude>தோன்றிப் பின்னர்த் தங்கள் நாட்டையே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
இம்மொழி இந்தோ–ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இந்தோ-ஆரிய மொழிகள், இந்தோ–இரானிய மொழிகளின் பின்னர்த் தோன்றிய விரிவாகும். இந்தோ இரானிய மொழிகள், இந்தோ–ஐரோப்பிய மொழிகளுள்
{| width=100% align=center style="border-collapse:collapse;"
| || ||colspan=2 align=center|மகதி பிராகிருதம் ||colspan=2 align=center|
|-
| || ||{{cs|r|height:1.2em}}| || || ||
|-
|{{cs|r|height:1.2em}}| ||{{cs|t|height:1.2em}}| ||{{cs|tr}}| ||{{cs|t|height:1.2em}}| || {{cs|tr}}| ||
|-
|colspan=2 align=center| மேற்கு || colspan=2 align=center| நடு || colspan=2 align=center| கிழக்கு
|-
|{{cs|r|height:1.2em}}| || || {{cs|r|height:1.2em}}| || ||
|-
|colspan=2 align=center| போசபூரி || colspan=2 align=center| மைதிலி ||
|-
| || || || || {{cs|r|height:2.0em}}| ||
|-
| || ||{{cs|r|height:1.2em}}| ||{{cs|t|height:1.2em}}| ||{{cs|tr}}| ||{{cs|t|height:1.2em}}| || {{cs|tr}}| ||
|-
| || || colspan=2 align=center| ஒரியா || colspan=2 align=center| வங்காளி || colspan=2 align=center| அசாமி ||
|}
ஒரு பிரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தோ ஆரிய மொழிகளுள் பல பிரிவுகள் உள்ளன என்பதும் அவற்றுள் கிழக்குப் பிரிவு ஒன்று என்பதும், அப்பிரிவுக்கு மூலமாக உள்ள மகதி பிராகிருதம் என்பதிலிருந்து தோன்றியனவே ஒரியா, வங்காள, அசாமிய மொழிகள் என்பதும் ஒப்புமொழியியல் காட்டும் உண்மைகள். இம்மூன்று மொழிகளும் மகதி பிராகிருதம் அல்லது மகதி அபப்பிராம்சா (Apabhramsa) கிளையிலிருந்து தோன்றியவை. இவற்றுள்ளும் மூன்று பிரிவுகளைக் காணலாம். இவற்றுள் கிழக்குப் பிரிவிலிருந்து தோன்றியவையே இம்மூன்று மொழிகளும். இம்மூன்றுள்ளும் அசாமி, வங்காளி ஆகியவற்றிடையே நெருங்கிய தொடர்புண்டு. பண்டைய வங்காளி மொழிக்கும் அசாமிய மொழிக்குமிடையே மிகுதியான வேறுபாடுகள் கிடையா. இவை இரண்டும் ஒரே மொழியாகவே கருதப்பட்டு வந்தன. இவை தனித் தனி மொழியாக வளர்ந்தன என்று கூறுவாரும் உளர். இவற்றோடு தொடர்புடைய வங்காள மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அண்மைக் காலம் வரை தனித்து வழங்கிய மற்றொரு மொழி வங்காள மொழியின் செல்வாக்கில் மறைந்து விட்டது என்றும் கூறுவர்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இது தனியொரு மொழியாக வளரத் தலைப்பட்டது. கி.பி. 643-இல் இப்பகுதிக்கு வந்த யுவான் சுவாங்கு (Hiuen Tsang) என்ற சீனப் பயணி இம்மொழியைப் பற்றிக் குறிப்பிடும் போது “நடு இந்தியாவில் பேசப்படும் மொழிகளிலிருந்து இப்பகுதி மொழி சிறிது மாறுபட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இது மகதி அபப்பிராம்சாவிலிருந்து தோன்றியது என எண்ண இடம் உண்டு. வடக்கு வங்காளத்தில் பேசப்பட்ட மொழியும் உண்டாயின என்ற கருத்தும் உண்டு.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதலே தனியொரு மொழியாக வளரத் தலைப்பட்ட இம்மொழியின் காலப்பகுதியையும் பழங்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். எனினும் பழங்காலம் இக்காலம் எனப்பிரிப்பது நல்லது.
கி.பி. 13-16-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி பழங்காளப் பகுதியாகக் கருதப்படுகிறது. இதனையும் வைணவ காலத்திற்கு முந்திய பகுதி என்றும் வைணவ காலப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.
முன்பகுதியில்தான் அசாமிய மொழியின் முதல் எழுத்துச் சான்று உருவாயிற்று. ஏமா சரசுவதி என்னும் கவிஞர் இயற்றிய பிரகலாத சரிதம் (Prahalada Carida) என்னும் சிறிய கவிதையே இம்மொழியின் முதல் இலக்கியம். பின்னர் வந்த அரிகர விப்ரா, கவிரத்தின சரசுவதி, உருத்திரா கந்தலி, மாதவ கந்தலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்க கவிஞர்கள், இவர்களுள் மாதவ கந்தலி முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இராமாயணம் முழுவதையும் அசாமிய மொழியில் மொழிபெயர்த்துத் தந்தவர் இவரே. இக்காலத்தில்தான் பாரதத்தின் பல பகுதிகள் இம்மொழியில் எழுதப்பட்டன.
வைணவ காலத்தில் குறிப்பிடத்தக்கவர் சங்கர தேவா. இவர் கவிஞராக மட்டுமன்றி, வைணவச் சீர் இருத்தவாதியாகவும் விளங்கியவர். இவர் பல வைணவ நூல்கள் இயற்றியுள்ளார். இவரைப் போன்றே இவர்தம் சீடர் பலரும் பலவேறு<noinclude></noinclude>
fv1te6d0vmpe09lvmhbv1shi0nzz49b
பக்கம்:உயிர்க்காற்று.pdf/103
250
617421
1825555
2025-06-02T16:34:17Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|103}}{{rule}}</b></noinclude>தனிமைச் சூன்யத் தகிப்பு தாளாமல் சத்தம் போட்டு பாட்டுப் படிப்பான். கெட்ட வார்த்தைப் பாட்டுகள். ஆபாசப் பாட்டு.
“ஏலேய்... பாட்டா படிக்கே? காடுகரைகள்லே பொம்பளைப் புள்ளைக இருக்கப் போறாக” என்று யாராவது எச்சரித்துவிட்டுப் போனால்... வெட்கத்தில் தலை குனிந்து கொள்வான், கொஞ்ச நேரம். கொஞ்ச நேரம்தான். அப்புறம்... பாட்டு தூள் பறக்கும்.
பொழுதடைந்து கருகருவென்று மயங்குகிற நேரம். ஆளரவம் அற்றுப் போன நேரம். சிலசமயம்... எவனாச்சும் ஒரு விடலைப் பையன் வருவான். பதறிப் பதறிப் பம்முவான். நாலா பக்கமும் கிலியோடு பார்ப்பான்.
வேறொரு திசையிலிருந்து ஒரு பெண் வருவாள். கள்ளத்தனத்திற்குரிய பயம் அவள் கண்களில் அப்பியிருக்கும். நாலு வார்த்தைகள்கூட ஆற அமரப் பேச மாட்டார்கள். பதற்றமும் பரபரப்பும் மோக மோதலுமாய் படுத்துவிட்டு, அவசர அவசரமாய்ப் பிரிந்து ஓடுவார்கள்.
‘என்னத்துக்கு இதுகள் இப்படிப் பயந்து சாகுதுகள்’ என்று ஆண் மயிலுக்குப் புரியவே புரியாது. பயப்பட வேண்டிய குற்றமா இது? அதற்கு ஒரே புதிராகத் தோன்றும்.
பெண் மயிலோடு தான் ஆற அமர சல்லாபிப்பது, பயமில்லாத மன நிதானத்தில் விளையாடி முழுச்சுகம் பெறுவது எல்லாம் ஞாபகத்தில் முகம் காட்டும்.
இப்படி தோப்புக்குள் உலகம் வந்து போகும். தோப்பே ஓர் உலகமாயிருக்கும். வாழ்வின் ஜீவ அலைகள்<noinclude></noinclude>
f81zoicwn29suuhnl81wus0al0ggjo0
பக்கம்:உயிர்க்காற்று.pdf/104
250
617422
1825558
2025-06-02T16:38:42Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|104|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தோப்புக்குள்ளும் மதுர வெள்ளமாய் வந்து தழுவிச் செல்லும்.
...மின்கம்ப உச்சியில் நின்ற ஆண்மயில் றெக்கைகளை விம்மிப் புடைக்க வைத்து நெட்டி முறித்துக் கொண்டது. தன் ஜோடி ஞாபகம் வந்துவிட்டது. வெயிலும் சுள்ளென்று உரைக்க ஆரம்பிக்க, கீழே பார்த்தது. ஈரக் குழைவான சகதியாக தரை. திட்டுத் திட்டாக நீர்ப்பெருக்கு. இரை பொறுக்கணும் என்ற ஆசை வேறு.
றெக்கையடித்துப் பாய்ந்தது. உயிருள்ள அம்பாக கீழ் நோக்கி வந்தது. விரித்த றெக்கைகளோடு தரையிரங்கி, சின்ன ஓட்டமாய் ஒடி, பாலன்ஸாகி... நின்றது. மெது நடையிலேயே நடந்து... கண்ணில் தென்பட்ட பூச்சிப் புழுக்களைக் கொத்தி விழுங்கிக் கொண்டே... தோப்பை நெருங்கியது.
தோப்புக்குள்ளியிருந்து வருகிற கதறல்கள். எல்லா மயில்களின் கூட்டுக் கலவையான கூவல்கள். பீதியும் கிலியுமான “க்யாய்...க்...யா... க்யா...”க்கள்.
என்னாச்சு? ஆண் மயிலுக்குள் ஒரு திடுக்கிடல். “என்னமோ... பயங்கரம்” என்று பதற்ற பரபரப்பில் ஓட்டமாய் ஓடிவந்து... தோப்புக்குள் நுழைந்தால் -
இதன் அடிவயிற்றிலும் இனம் புரியாத பய பதைப்பு. அதிர்வான குழப்பம்.
பத்துப் பேருக்கு மேலிருக்கும். எல்லாரும் சைக்கிள்களை நிழலில் வைத்துப் பூட்டியிருக்கிறார்கள். பீடிகளைச் சுண்டி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். சைக்கிள்களின் ஹாண்டில்பாரில் தூக்குச் சட்டிகள். மதியச்-<noinclude></noinclude>
jspibfat77n7olx3wmvz9j5xruk5icn
பக்கம்:மின்சாரப் பூ.pdf/7
250
617423
1825560
2025-06-02T16:41:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ ஆசிரியரின் பிற நூல்கள் {| |- |1. || மானுடம் வெல்லும் .. || சிறுகதைத் தொகுப்பு |- |} 2. சிபிகள் 3. பூக்காத மாலை (அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. || மானுடம் வெல்லும் .. || சிறுகதைத் தொகுப்பு
|-
|}
2. சிபிகள்
3. பூக்காத மாலை
(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
f2yrr7ojtib5tmngp1h3vwdskri033x
1825561
1825560
2025-06-02T16:42:53Z
மொஹமது கராம்
14681
1825561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. || மானுடம் வெல்லும் .. || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || ❠
|}
2.
3. பூக்காத மாலை
(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
7l93pglhp811jjhyb5q3jwp55u412s5
1825563
1825561
2025-06-02T16:44:20Z
மொஹமது கராம்
14681
1825563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. || மானுடம் வெல்லும் .. || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || ❠
|-
|3. || பூக்காத மாலை<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது) || ❠
|}
2.
3.
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
mojzse84xz4p1zsm9bmd4nsgn76qu69
1825564
1825563
2025-06-02T16:44:51Z
மொஹமது கராம்
14681
1825564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. || மானுடம் வெல்லும் .. || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || ❠
|-
|3. ||<br>பூக்காத மாலை<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது) || ❠
|}
2.
3.
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
hh759xtkshx5iybpfp45zch795izgva
1825565
1825564
2025-06-02T16:45:21Z
மொஹமது கராம்
14681
1825565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. || மானுடம் வெல்லும் .. || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || ❠
|-
|3. ||பூக்காத மாலை || (அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது) || ❠
|}
2.
3.
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
rnnwgms7traqhenlds1qvo70hqi4ild
1825566
1825565
2025-06-02T16:45:47Z
மொஹமது கராம்
14681
1825566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. || மானுடம் வெல்லும் .. || || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || || ❠
|-
|3. ||பூக்காத மாலை || (அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது) || ❠
|}
2.
3.
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
sia84bm4ze9jaxl96dnn41leu97bjwn
1825567
1825566
2025-06-02T16:46:19Z
மொஹமது கராம்
14681
1825567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. ||<br>மானுடம் வெல்லும் .. || || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || || ❠
|-
|3. ||<br>பூக்காத மாலை || (அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது) || ❠
|}
2.
3.
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
025bi9ztwhneixji1fg6oy7aawovh29
1825568
1825567
2025-06-02T16:46:43Z
மொஹமது கராம்
14681
1825568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>________________
ஆசிரியரின் பிற நூல்கள்
{|
|-
|1. ||<br>மானுடம் வெல்லும் .. || || சிறுகதைத் தொகுப்பு
|-
|2. || சிபிகள் || || ❠
|-
|3. ||<br>பூக்காத மாலை ||<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது) || ❠
|}
2.
3.
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)
6. கணக்கு
7. தாய்மதி
8. உயிர்க்காற்று
(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
9. விரல்
10. காகிதம்
11. என்கனா
12. மனப்பூ
(தமிழக அரசு இலக்கிய விருது)
"
""<noinclude></noinclude>
roz4qqgfeqrgl4gmwi88co4bki27fnz
1825707
1825568
2025-06-03T07:13:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1825707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>{{float_right|ஆசிரியரின் பிற நூல்கள்}}</b>}}
{{dhr|5em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|1. மானுடம் வெல்லும் ..|| ||சிறுகதைத் தொகுப்பு
|-
|2. சிபிகள்|| ||❠
|-
|3. பூக்காத மாலை<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)|| ||❠
|-
|4. மானுடப் பிரவாகம்|| ||❠
|-
|5. பூச்சுமை<br>(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)|| ||❠
|-
|6. கணக்கு|| ||❠
|-
|7. தாய்மதி|| ||❠
|-
|8. உயிர்க்காற்று<br>(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)|| ||❠
|-
|9. விரல்|| ||❠
|-
|10. காகிதம்|| ||❠
|-
|11. என்கனா|| ||❠
|-
|12. மனப்பூ<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||❠
|}{{nop}}<noinclude></noinclude>
t2rzvfxx4s1a3b109kzpjzkxm0yrr4o
1825709
1825707
2025-06-03T07:14:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1825709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>{{float_right|ஆசிரியரின் பிற நூல்கள்}}</b>}}
{{dhr|5em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
1.| மானுடம் வெல்லும் ..|| ||சிறுகதைத் தொகுப்பு
|-
|2. சிபிகள்|| ||❠
|-
|3. பூக்காத மாலை<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)|| ||❠
|-
|4. மானுடப் பிரவாகம்|| ||❠
|-
|5. பூச்சுமை<br>(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)|| ||❠
|-
|6. கணக்கு|| ||❠
|-
|7. தாய்மதி|| ||❠
|-
|8. உயிர்க்காற்று<br>(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)|| ||❠
|-
|9. விரல்|| ||❠
|-
|10. காகிதம்|| ||❠
|-
|11. என்கனா|| ||❠
|-
|12. மனப்பூ<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||❠
|}{{nop}}<noinclude></noinclude>
fuiymmsrmqwq3z3lqos7bld8qfzkrvg
1825720
1825709
2025-06-03T07:31:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1825720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>{{float_right|ஆசிரியரின் பிற நூல்கள்}}</b>}}
{{dhr|5em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|1. மானுடம் வெல்லும் ..|| ||சிறுகதைத் தொகுப்பு
|-
|2. சிபிகள்|| ||❠
|-
|3. பூக்காத மாலை<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)|| ||❠
|-
|4. மானுடப் பிரவாகம்|| ||❠
|-
|5. பூச்சுமை<br>(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)|| ||❠
|-
|6. கணக்கு|| ||❠
|-
|7. தாய்மதி|| ||❠
|-
|8. உயிர்க்காற்று<br>(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)|| ||❠
|-
|9. விரல்|| ||❠
|-
|10. காகிதம்|| ||❠
|-
|11. என்கனா|| ||❠
|-
|12. மனப்பூ<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||❠
|}{{nop}}<noinclude></noinclude>
rdqrweyprdyp9h53wqodz83k9oee5dp
1825835
1825720
2025-06-03T11:07:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>{{float_right|ஆசிரியரின் பிற நூல்கள்}}</b>}}
{{dhr|5em}}
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|1. மானுடம் வெல்லும் ..|| ||சிறுகதைத் தொகுப்பு
|-
|2. சிபிகள்|| ||❠
|-
|3. பூக்காத மாலை<br>(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது)|| ||❠
|-
|4. மானுடப் பிரவாகம்|| ||❠
|-
|5. பூச்சுமை<br>(லில்லிதேவசிகாமணி இலக்கிய விருது)|| ||❠
|-
|6. கணக்கு|| ||❠
|-
|7. தாய்மதி|| ||❠
|-
|8. உயிர்க்காற்று<br>(ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)|| ||❠
|-
|9. விரல்|| ||❠
|-
|10. காகிதம்|| ||❠
|-
|11. என்கனா|| ||❠
|-
|12. மனப்பூ<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||❠
|}<noinclude></noinclude>
nxyjohi3crv9uvqar7402yasz4rd7v0
பக்கம்:உயிர்க்காற்று.pdf/105
250
617424
1825562
2025-06-02T16:44:10Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|105}}{{rule}}</b></noinclude>சோறு. கேரியல்களில் பெரிய பெரிய அரிவாள்கள். துரட்டிகள். கோடாரிகள்.
‘என்னத்துக்கு வந்துருக்கான்கள்... இந்தப் பீமன் தடியன்கள்?’ மயிலுக்குள் குழப்பம். பதற்றம். ஏதோ ஒரு பயங்கரத்தை உணர்கிற மனசு. உள்ளூர அதிர்ந்தோடுகிற மின் அதிர்வுகள்.
பேரழிவின் பெருமுழக்கம் போல நாராசமாய் தடதடத்துக் கொண்டு வந்தது, ஒரு கறுப்பு மோட்டார் பைக். அதிலிருந்து இறங்கிய ஒரு பணக்கார ஆசாமி. ஆசாமியின் வெள்ளையும் சொள்ளையுமான டிரஸ்ஸே அவனது பணக்காரத்தனத்தைக் காட்டியது. இடது கையில் தங்கநிற செயினோடு கடிகாரம். விரல் நிறைய மோதிரம்.
“மோலாளி வந்துட்டாரு” என்று பரபரத்த சைக்கிள் காரன்கள்.
“என்னப்பா... எல்லாரும் வந்தாச்சா?”
“ஆமா... மோலாளி.”
“மத்ததெல்லாம் ரெடியா?”
“ரெடிதான். மோலாளி. வேலையை எங்க இருந்து ஆரம்பிக்கணும்?”
“மாரி மூலையிலேயிருந்து வேலையைத்துவக்குங்க. அதானே... சாஸ்திரம்?”
“சரிங்க”
“நீட்டி நிமர்த்தி நேரத்தைக் கழிச்சிராதீக. சட, புடன்னு வேலையை முடிக்கப் பாருங்க”
“ஆட்டும் மோலாளி.”<noinclude></noinclude>
355a2wq7gf1i2wesa4mcd07atol1gyf
பக்கம்:உயிர்க்காற்று.pdf/106
250
617425
1825569
2025-06-02T16:48:30Z
Preethi kumar23
14883
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“செங்கல்ச் சூளையிலே உங்களை நம்பி ஆயிரக் கணக்குலே அட்வான்ஸ் வாங்கிட்டேன். நாலு நாளைக்குள்ளே லாரியிலே லோடு பண்ணி அனுப்பியாகணும், வெறகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /><b>{{rh|106|மேலாண்மை பொன்னுச்சாமி}}{{rule}}</b></noinclude>“செங்கல்ச் சூளையிலே உங்களை நம்பி ஆயிரக் கணக்குலே அட்வான்ஸ் வாங்கிட்டேன். நாலு நாளைக்குள்ளே லாரியிலே லோடு பண்ணி அனுப்பியாகணும், வெறகை”
ஆண் மயிலுக்குள் உயிரே அறுந்து போன மாதிரியிருந்தது. நிலை கொள்ளாத பதற்றம். நிற்கவும் முடியவில்லை. ஓடவும் முடியவில்லை. கழுத்தை உயர்த்தி சாய்த்துக் கொண்டு... பைக்காரனைப் பார்த்தது.
“அடப்பாவி... எங்க தாயையா வெட்டப் போறே? மாரித்தாயான எங்க மரமாதாவையா மாய்க்கப் போறே? வௌங்குவீயாடா... நீ? நாசமாய்ப் போயிருவே.”
......நினைக்க நினைக்க மயிலுக்குள் வருகிற ஆத்திரம் பொங்கிப் பீறிடுகிற ரௌத்ரம். முருகப் பெருமானின் வேலாகப் பாய்ந்தது. கோபமும், ஆவேசமுமாய் றெக்கையடித்துக் கொண்டு பைக்காரன் மீது பாய்ந்து மோதியது. ‘க்யா... க்யா... க்யா...’ என்ற ஆவேசக் கூவலோடு கண்டமேனிக்கு அவன் மூஞ்சியில் கொத்திப் பிடுங்கியது. அவன் அலற அலற... ஆசை தீரக் கொத்தியது. ரத்தக் குதறல்...
எல்லாம் நினைவு மயக்கம்தான். மயிலின் மனமாயம்தான். எல்லா மயில்களும் பீதியும் கிலியுமாக கத்திக் கொண்டிருக்க... இந்த ஆண் மயில் மட்டும் கத்தாமல் பார்ப்பது... முறைப்பதுபோல அவனை உறுத்தியதோ, என்னவோ... பைக்காரன் பேச்சுவாக்கில் குனிந்து ஒரு கல்லையெடுத்து விர்ரென்று எறிந்தான், இதன்மேல்.{{nop}}<noinclude></noinclude>
i7wo6164vze8u9h33ypqavj8v3lh293
1825570
1825569
2025-06-02T16:48:52Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|106|மேலாண்மை பொன்னுச்சாமி}}{{rule}}</b></noinclude>“செங்கல்ச் சூளையிலே உங்களை நம்பி ஆயிரக் கணக்குலே அட்வான்ஸ் வாங்கிட்டேன். நாலு நாளைக்குள்ளே லாரியிலே லோடு பண்ணி அனுப்பியாகணும், வெறகை”
ஆண் மயிலுக்குள் உயிரே அறுந்து போன மாதிரியிருந்தது. நிலை கொள்ளாத பதற்றம். நிற்கவும் முடியவில்லை. ஓடவும் முடியவில்லை. கழுத்தை உயர்த்தி சாய்த்துக் கொண்டு... பைக்காரனைப் பார்த்தது.
“அடப்பாவி... எங்க தாயையா வெட்டப் போறே? மாரித்தாயான எங்க மரமாதாவையா மாய்க்கப் போறே? வௌங்குவீயாடா... நீ? நாசமாய்ப் போயிருவே.”
......நினைக்க நினைக்க மயிலுக்குள் வருகிற ஆத்திரம் பொங்கிப் பீறிடுகிற ரௌத்ரம். முருகப் பெருமானின் வேலாகப் பாய்ந்தது. கோபமும், ஆவேசமுமாய் றெக்கையடித்துக் கொண்டு பைக்காரன் மீது பாய்ந்து மோதியது. ‘க்யா... க்யா... க்யா...’ என்ற ஆவேசக் கூவலோடு கண்டமேனிக்கு அவன் மூஞ்சியில் கொத்திப் பிடுங்கியது. அவன் அலற அலற... ஆசை தீரக் கொத்தியது. ரத்தக் குதறல்...
எல்லாம் நினைவு மயக்கம்தான். மயிலின் மனமாயம்தான். எல்லா மயில்களும் பீதியும் கிலியுமாக கத்திக் கொண்டிருக்க... இந்த ஆண் மயில் மட்டும் கத்தாமல் பார்ப்பது... முறைப்பதுபோல அவனை உறுத்தியதோ, என்னவோ... பைக்காரன் பேச்சுவாக்கில் குனிந்து ஒரு கல்லையெடுத்து விர்ரென்று எறிந்தான், இதன்மேல்.{{nop}}<noinclude></noinclude>
64fbq15o2ljau709rszhn0w8blsh3iq
பக்கம்:உயிர்க்காற்று.pdf/107
250
617426
1825571
2025-06-02T16:54:57Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|107}}{{rule}}</b></noinclude>ஆண் மயில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ‘கேர்... கேர்... கேர்’ரென்று அலறியது. திசைக்கொன்றாக சிதறிப்போய் ஓடின.
நாலைந்து நாட்களாய்-
மரங்கள் வெட்டப்படுகிற கோடரியின் சத்தம், அந்த ஏரியாவை அதிர வைத்தது. அதையும் அமுக்கிற அளவில் மயில்களின் கூட்டுக் கூவல்.
எல்லா மயில்களும் றெக்கைகளால் மாரடித்துக் கொண்டு அழுவதைப் போல வீறிட்டு அலறிற்று. பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்துவந்த வாசஸ்தலம் இடிபட்டுத் தூளாகிற சோகத்தில் “கேர்... கேர்... கேர்...” என்று கத்தித் திரிந்தன, கிறுக்குப் பிடித்த மாதிரி.
ஓர் உலகமாய் - மயில்களின் ஜீவ உலகமாய் - மழைச் சுவாசத்தின் திரேகமாய் திகழ்ந்து வந்த அந்தப் புராதன அழகுத் தோப்பு... நாலைந்து நாட்களில் ஒரு ராட்சஸ விறகுக் கடைமாதிரியாகிவிட்டது. தோப்பு இருந்த இடம் வெட்ட வெளியாகி... எல்லார் கண்களையும் உறுத்துகிற சூன்யமாகிவிட்டது.
மரங்களற்றுப் போய் வெற்றுத் தரிசாகிவிட்ட பூமியில் மழைக்கும் மயிலுக்கும் என்ன ஜோலி?
அந்த வட்டாரத்திலேயே கிறுக்குப் பிடித்த மாதிரி சுற்றித் திரிந்த மயில்கள்... ‘உயிர் பிழைச்சாகணுமே’ என்ற நிர்ப்பந்தத்தை உணர்ந்தன. பஞ்சம் பிழைக்க, அகதிகளைப் போல எல்லா மயில்களும் வாழ்வை நோக்கி வேறிடம் தேடி நகர்ந்தன. அந்த ஆண் மயிலும்தான்.{{nop}}<noinclude></noinclude>
24qf1ihfbtelteejlpj2et74h4wkz99
பக்கம்:உயிர்க்காற்று.pdf/108
250
617427
1825572
2025-06-02T16:59:18Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|108|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>அந்த ஆண் மயில் மனசில் மட்டும் வேறொரு கவலை, கனத்த பாரமாய் உட்கார்ந்து அழுத்தியது.
அடுத்த சித்திரைக்கு வரப்போகிற அந்தக் குண்டுக் கன்னப் பையன். மரங்களையும், மயில்களையும் காணாமல் ஏமாற்றமடையப் போகிற அந்தப் பையனின் சோக முகம்.
அந்த பையனைப் பற்றிய சோகம் இதன் நெஞ்சில் மாயமாகி வருகிற நிழலைத் தேடி நிழலாட மயில்களோடு சேர்ந்து நகர்ந்தன.{{nop}}<noinclude>
{{Right|4-7-96-இல் சென்னை சாகித்ய அகாடமி<br>
கூட்டத்தில் வாசிக்கப்பட்ட இச் சிறுகதை<br>
செம்மலரிலும் பிரசுரமாயிற்று.}}</noinclude>
0tlw92yi7hnpl4i4q59wxr9uo9is4f1
பக்கம்:உயிர்க்காற்று.pdf/109
250
617428
1825573
2025-06-02T17:03:50Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{center|{{x-larger|<b>பார்வை</b>}}}}
{{larger|<b>“ஏ</b>}}ய் இந்தா... காருக்கு நேரமாச்சுலே? கெளம்புற வழியைப் பாருங்க.”
புருஷனை ‘தார்க்குச்சி’ வைத்து விரட்டிக் கொண்டிருந்தாள் வடிவு. அவளது இடுப்பில் கனத்த சாக்குப்பை. வலது கையில் பிளாஸ்டிக் கூடை. ரெண்டிலும் முண்டும் முடிச்சுமாக நிறைய சாமான்கள். பாரம், அவளை ஒருசாயலாக நிற்க வைத்திருந்தது.
நாளைய மறுநாள்... குலதெய்வம் கோவிலில் பொங்கல். ரெண்டாவது புள்ளைக்குக் காது குத்து, முடியெடுப்பு. அதற்காகத்தான் சாமான்கள் வாங்க வந்திருந்தனர்... அம்மனும், சாமியும்.
வேல்க்கனி, வெத்தலை பாக்குக் கடைக்காரனை கடித்துக் குதறிக் கொண்டிருந்தான். “வெருசா... குடு... வெருசா... வெருசா...”
“செமந்துக்கிட்டு எம்புட்டு நேரம் நிக்க? வெருசா வந்து தொலையுங்களேன்? கார்லே கூட்டம் சள்ளை பறியும். நிக்கக்கூட எடம் கெடைக்காது.”
“நீ நடந்துக்கிட்டேயிரு. நா... வந்து பஸ்லே ஒன்னை ஒக்கார வைக்கேன்... போதுமா.”{{nop}}<noinclude></noinclude>
j2utmwcymp2bb9vcp4l3f27sriqlc82
1825574
1825573
2025-06-02T17:04:47Z
Preethi kumar23
14883
1825574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பார்வை</b>}}}}
{{larger|<b>“ஏ</b>}}ய் இந்தா... காருக்கு நேரமாச்சுலே? கெளம்புற வழியைப் பாருங்க.”
புருஷனை ‘தார்க்குச்சி’ வைத்து விரட்டிக் கொண்டிருந்தாள் வடிவு. அவளது இடுப்பில் கனத்த சாக்குப்பை. வலது கையில் பிளாஸ்டிக் கூடை. ரெண்டிலும் முண்டும் முடிச்சுமாக நிறைய சாமான்கள். பாரம், அவளை ஒருசாயலாக நிற்க வைத்திருந்தது.
நாளைய மறுநாள்... குலதெய்வம் கோவிலில் பொங்கல். ரெண்டாவது புள்ளைக்குக் காது குத்து, முடியெடுப்பு. அதற்காகத்தான் சாமான்கள் வாங்க வந்திருந்தனர்... அம்மனும், சாமியும்.
வேல்க்கனி, வெத்தலை பாக்குக் கடைக்காரனை கடித்துக் குதறிக் கொண்டிருந்தான். “வெருசா... குடு... வெருசா... வெருசா...”
“செமந்துக்கிட்டு எம்புட்டு நேரம் நிக்க? வெருசா வந்து தொலையுங்களேன்? கார்லே கூட்டம் சள்ளை பறியும். நிக்கக்கூட எடம் கெடைக்காது.”
“நீ நடந்துக்கிட்டேயிரு. நா... வந்து பஸ்லே ஒன்னை ஒக்கார வைக்கேன்... போதுமா.”{{nop}}<noinclude></noinclude>
1b11cohlygj15awvfqsol5y2r2yfqdx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/172
250
617429
1825575
2025-06-02T17:08:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூல்களை இயற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் சமய நூல்கள் மட்டுமன்றி, நாடகங்கள் போன்ற வேறு இலக்கியவகை நூல்களும் தோன்றியுள்ளமை குறிப்பிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசாமிய மொழி|136|அசாமிய மொழி}}</noinclude>நூல்களை இயற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் சமய நூல்கள் மட்டுமன்றி, நாடகங்கள் போன்ற வேறு இலக்கியவகை நூல்களும் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசாமிய மொழியில் எழுதப்பட்டிருப்பினும் இந்நூல்களில் வடமொழிக் கலப்பும் செல்வாக்கும் அதிகமாகவே உள்ளன என்பர்.
அகோம் மன்னர்களின் கீழ் அரசவைக் கவிஞர்களாக வாழ்ந்த பலர் வடமொழி நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிச் சக்கரவர்த்தி என்ற புலவர். இவர் சில சிங்கா என்ற மன்னனின் (கி.பி. 1714-44) அரசவைப் புலவராக இருந்தவர். சங்கராசுரவதம், கீத கோவிந்தா போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரைப் போன்ற பல்வேறு கவிஞர்கள் வாழ்ந்த காலம் இது. எனினும் இக்காலக் கவிதைகள் செறிவுடைய இலக்கியங்களாக இல்லை என்றே அறிஞர் கருதுகின்றனர்.
கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரையுள்ள காலப் பகுதியே இக்காலம் என்று கருதப்படுகிறது. ஆங்கிலேயர் வரவிற்குப் பின்னர் அசாமிய மொழியில் ஏற்பட்ட பலவேறு மாற்றங்கள் இம்மொழியையும் வளரும் மொழியாக ஆக்கியுள்ளன. பல்வேறு அகராதிகள், இலக்கணங்கள், கவிதை நூல்கள், நாடகங்கள், உரைநடைகள் போன்ற பல துறைகள், இம்மொழி வளர்ந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன. 1836-இல் வங்காள மொழி இப்பகுதியில் பல நிலைகளில் நுழைந்த போதிலும், நாட்டு விடுதலைக்குப் பின்னர் அசாமிய மொழி நன்கு வளரத் தலைப்பட்டது.
1836-இல் இங்குவந்த பிரௌன் (Dr. Wathan Brown), காட்டர் (O.T. Cotter) போன்றவர்களும், பின்னர் வந்த ஆங்கிலேயப் பாதிரிகளான கரே (Carey), மார்சுமன் (Marshman) போன்றவர்களும் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கன. அசாமிய மொழியில் எழுதப்பட்ட வேதாகமம் 1813-இல் முதல் அச்சு நூலாக வெளிவந்தது. பின்னர்ப் பல்வேறு இலக்கண நூல்களும் (A grammar of the Assamese Language (W. Robinson); Grammatical Notice of the Assamese Language) உருவாயின.
இவர்களைப் போன்றே அசாமிய அறிஞர்களுள் சிலரும் இம்மொழி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இவர்களுள் ஆனந்தராம் தெக்கியல் புக்கன் (Anandaram Dhekial Phukan), குணாகிராம் பருவா (Gunahiram Barua, 1837–95), ஏமச்சந்திர பருவா (1835-96) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுல் ஏமச்சந்திர பருவா இக்கால அசாமிய மொழியின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
இக்காலத்தில்தான் அசாமியமொழி புது வேகத்துடன் வளர்ந்தது எனக் கருதலாம். கவிதை, நாடகம், உரைநடை போன்ற துறைகளில் இது நன்கு வளர்ந்துள்ளது.
இலட்சுமிநாத பெசு பருவா (1868-1938) மிகச் சிறந்த கவிஞர்; உரைநடையாளர்; இதழாசிரியர். இவர் எழுதிய படைப்பிலக்கியங்கள் பலவாகும். அசாமியமொழியின் சொற்களஞ்சியம் இவரால் வலுப்பெற்றது. இவர் தேசியப் பாடல்களும் பல புனைந்தார். மக்களிடையே நல்ல விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை இக்கவிஞரைச் சாரும். இவர் இயற்றிய ‘என் திருநாடே’ (Oh my Beautiful Land) என்ற கவிதையே இன்றைய அசாமிய நாட்டின் தேசப்பாட்டாசுக் (State Anthem) கருதப்படுகிறது.
இவரைப் போன்றே பல கவிஞர்கள் அசாம் மொழிக் கவிஞர்களாகக்காலம் கடந்து நிற்கும் கவிதைகளை யாத்துள்ளனர். பத்மநாத கோகெய்ம் பருவா (Padmanath Gohim Barua), சந்திரகுமார் அகர்வாலா, ஆனந்த சந்திர அகர்வாலா (1874–1940), இதேசுவர் பார்பருவா (1876–1939), சந்திரதர் பருவா, இலட்சுமி ராம் பருவா, தயானந்தர் பட்டாச்சாரியா, உமேசு சந்திர சௌத்திரி, பரேந்திர குமார் பட்டாச் சாரியா போன்ற பல கவிஞர்கள் இம்மொழியின் கவிதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கவிதையைப் போன்றே பிற துறைகளும் இம்மொழியில் நன்கு வளர்ந்துள்ளன. நாடகம், புதினம், குறு நாவல், சிறு கவிதைகள் போன்ற பல துறைகள் நன்கு வளர்ந்துள்ளன.
அசாமிய மொழியில் பல்வேறு கிளை மொழிகள் {Dialects) உள்ளன. பொதுவாக இவற்றைக் கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மேற்குப் பிரிவையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பர். கோவல்பாரா மாவட்டத்தில் பேசப்படும் கிளைமொழி காமரூபி (Kamrupi) எனப்படும். கீழக்குக் கிளைமொழியே நிலைமொழியாகக் (Standard) கருதப்படுகிறது. இது சிபசாகர் போன்ற மாவட்டங்களில் பேசப்படுகிறது. எனினும், பண்டை இலக்கியங்கள் மேற்குக் கிளை மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
இம்மொழியில் எட்டு உயிர் ஒலியன்களும் இருபத்தாறு மெய் ஒலியன்களும் உள்ளன. உயிர் ஒலியன்களில் குறில் நெடில் வேற்றுமை இல்லை.
பிற இந்திய மொழிகளைப் போன்றே அசாமிய மொழியிலும் பெயர், வினை, இடை (Particles) என்ற மூன்று வகைச் சொற்களைக் காணலாம். இவற்றுள் இடைச்சொற்கள் மிகக்குறைவாகவே உள்ளன.
பிற மொழிகளைப் போன்றே இம்மொழியிலும் பெயர்ச் சொற்கள் அமைந்துள்ளன. பொதுவாக<noinclude></noinclude>
6gi5i2p0ln11dbrn4vho7va81ms7fbg
பக்கம்:உயிர்க்காற்று.pdf/110
250
617430
1825576
2025-06-02T17:10:10Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|110|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“ஆமா... ஒங்கய்யா வீட்டுக் காராக்கும்?”
வாங்கிய சாமானை அவசர அவசரமாய் டவுசர் பைக்குள் திணித்துக் கொண்டு ஓடி வருகிற அவனைப் பார்த்து முகத்தை நொடிக்கிற வடிவு. சிரித்துக் கொள்கிற வேல்க்கனி. மானாவாரியாக முறுக்கிய மீசை நுனிகளில் வெத்தலைக் காவி. வேட்டியை உயர்த்தி மடித்துக் கட்டியிருந்தான். டவுசரின் அடிப்பட்டை வெளியே தெரிகிறது. தலையில் வட்டச் சுற்றாகக் கட்டியிருந்த கலர்த்துண்டு. உடம்பு முழுக்க ரோம அடர்த்தி.
ஆவணி மாசத்து வெயில். சுள்ளென்று உறைக்கிற மழைக் கோப்பான வெயில். ரோடு முழுக்க ஜனம். உரசி, இடித்துக் கொண்டு நகரும் ஜனம். ‘டர்ர், புர்ர்’ரென்று விரைகிற வாகனங்களின் அதிர்வில் நடுங்குகிற ரோடு.
{{larger|<b>ப</b>}}ஸ் நிலையத்திற்குள், ஏகப்பட்ட நெரிசல். ஆண்களும் பெண்களும் சிறிசுகளுமாக ‘திருவிழாக்’ கூட்டம். நெரிசலாக சொருகிக் கொண்ட பஸ்கள்.
வடிவுக்கு ஏகப்பட்ட பிரமிப்பு. ‘இம்புட்டு ஜனமா...’ என்று நினைத்து நினைத்து மாய்ந்தாள். கலர் டி.வி. பெட்டிகள் ரெண்டு ஓடிக்கொண்டிருந்தன. ஜவுளிக்கடை விளம்பரமும் நகைக் கடை விளம்பரமும் தூள் பறந்தது.
வேல்க்கனி, வருகிற பஸ்களையே கவனித்தான். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் நடக்கிற மல்லுக் கட்டுகள். உக்கிரமான தள்ளு முள்ளுகள். ‘காச் மூச்’ சென்ற காட்டுக் கத்தல்கள்.{{nop}}<noinclude></noinclude>
s9tqw0etrxtfl7erewxgkg1y6s8fi45
பக்கம்:உயிர்க்காற்று.pdf/111
250
617431
1825577
2025-06-02T17:15:22Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|111}}{{rule}}</b></noinclude>ஜன்னல் வழியாக கர்சீப்பைப் போட்டு சீட் பிடிக்கிற சாமர்த்தியம். கர்சீப்பை எடுத்து கீழே போட்டுவிட்டு, ஜம்மென்று உட்கார்ந்து கொள்கிற கிராமத்துப் பெண்கள். “இடிபட்டு மிதிபட்டு ஏறுன நாம, நின்று சாகணும். காத்தாட வெளியே நிக்குறவுக, கைக்குட்டை போட்டு உக்காந்து போகணும். நல்லாயிருக்கே ஞாயம்” என்று வரப்போகிற சண்டைக்கு... இப்போதே கோபம் காட்டிச் சீறுகிற சீற்றம்.
“இதென்ன... இம்புட்டுக் கூட்டமாயிருக்கு... இன்னைக்கு என்னமும் விசேஷமா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. தெனம் தெனம் இதே எழவுக் கூத்துதான்.”
வாய்க்குள் வார்த்தை வார்த்தையாயிருக்க... குபீரென்று பாய்ந்தான் வேல்க்கனி. முன் பக்கம் நெளிந்த பஸ் வந்து விட்டது. வடிவும் பாரத்தை இழுத்துக் கொண்டு ‘தொக், தொக்’ கென்று ஓடினாள்.
புளிச்சிப்பமாக அடைந்து சப்பிப் போய்க்கிடந்த கூட்டம், ‘அப்பாடா’ என்ற பெருமூச்சோடு இறங்குவதற்குள் வந்து அப்பிக்கொண்ட கூட்டம். மனித நெறுநெறுப்பு. தள்ளுமுள்ளு. சண்டை சத்தம். முண்டியடித்து முட்டி மோதுகிற மூர்க்கம். எல்லார் கண்களிலும் ‘சீட்’ வெறி. அலைபாய்வு.
வேல்க்கனியின் பாய்ச்சல். காட்டுக் கூச்சல். தடலாடித்தனம். ஆளுக்கு முந்தி ஏறிவிட்டான். டிரைவர் சீட்டுக்கு இடது புறத்தில் ஓர் ஒற்றைச் சீட்டு. அதில் ஓடிப் போய் உட்கார்ந்துகொண்டு, வடிவைக் கூப்பிட்டான். “இங்க வா... ஒக்காரு.”<noinclude></noinclude>
f4ryefx6i1d75aorbwonxekhzadec8d
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/73
250
617432
1825594
2025-06-03T00:16:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| ஐம்பூண்டி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 55
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் வட்டம் அம்முண்டி என்ற ஊரே அக்காலத்தில் ஐம்பூண்டி எனப்பட்ட என எண்ணலாம்)
|-
| ஒத்தனூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 22 || தெ. இ. கோ. சா. 1154
|-
| ஒல்லியூர்க் கூற்றம் || — || சகாப்தம் 1471 (கி.பி. 1549) || S.I.I. xxiii No. 148
|-
| ஒல்லையூர்க் கூற்றம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 20 || புது எண் 309
|-
| ஒல்லையூர் மங்கவம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 345
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டம் ஒலியமங்கலம் அன்று ஒல்லையூர் மங்கலம் என வழங்கியிருக்கலாம்)
|-
| ஒலையா மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xii No. 210
|-
| ஒழுகறை || — || — || S.I.I. Vol. xii No. 246
|-
| ஒழுகறை || — || சகாப்தம் 1394 || S.I.I. Vol. vii No. 815
|-
| colspan=4|(பாண்டிச்சேரியை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஒழுகரையே இது)
|-
| ஒதல்பாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| ஓமாய நாடு || — || கி.பி. 869-70 || கன். கல் தொகுதி. 4. தொ. எ. 1969/105B
|-
| ஓய்மா நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No. 1000
|-
| ஓரியூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1224-25) || S.I.I. Vol. xvii No.704
|}<noinclude></noinclude>
b360eomzu7julp6ke6om64gcaz7y594
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/74
250
617433
1825609
2025-06-03T00:30:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| ஓறிச்சேரி || — || சகாப்தம் 1200 || தெ. இ. கோ. சா. 1173
|-
| colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் பவானி வட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊர் மக்கென்ஸியின் நாளிலே அந்தியூர் வட்டத்தில் இருந்ததாம்)
|-
| கங்க நல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. viii No. 139
|-
| கங்கனேரிப்பட்டு || — || — || S.I.I. Vol. iii PT. iii No.205
|-
| கங்கை கொண்ட சோழச்சருப்பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301
|-
| கங்கை கொண்ட சோழப் பேரிளமை நாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 43
|-
| கங்கை கொண்ட சோழபுரம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 522
|-
| colspan=4|(திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது)
|-
| கங்கை கொண்ட சோழவள நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324
|-
| கச்சிப்பேடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. iii No. 128
|-
| கச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| கச்சூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 108
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வட்டம்-திருக்கச்சூரே அது)
|-
| கசவம்பாக்கம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I Vol. vii No. 544
|-
| கஞ்சனூர் || — || கலியுகம் 4083 || S.I.I. Vol. iii PT. iii No. 38
|}{{nop}}<noinclude></noinclude>
fhxr410sw0tozcxyaf8c9r8xhfem0vz
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/75
250
617434
1825625
2025-06-03T00:47:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கட்டாணிமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250
|-
| colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் கட்டாரி மங்கலமே அன்று இவ்வாறு வழங்கியிருக்க வேண்டும்)
|-
| கடம்பங்குடி || — || சகாப்தம் 1393 || S.I.I. Vol. vii No. 491
|-
| கடம்பனூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. viii No. 571
|-
| கடலங்குடி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301
|-
| கடலைகுடி || கோஇராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 679
|-
| கடவாய்ச்சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xii No. 154
|-
| கடாக்கையிருக்கைநாடு || — || சாலிவாகனசகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397
|-
| கடியப்பட்டினம் || — || கி.பி. 13-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4. தொ எ. 1969/37
|-
| கடுக்கரை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி. 5. தொ எ. 1969/37
|-
| colspan=4|(இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது)
|-
| கடுவங்குடி || கோஇராஜராஜகேசரி தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. iii P.T. i. No. 2
|-
| கடுவாய்க்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 20
|-
| கடைகாட்டூர் || — || — || S.I.I. Vol. v No. 383
|-
| கண்குருந்தம்பாக்கம் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/83F
|}<noinclude></noinclude>
n8hzl5gdvty2mnv8bwnqqekoolia5c4
1825627
1825625
2025-06-03T00:58:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கட்டாணிமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250
|-
| colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் கட்டாரி மங்கலமே அன்று இவ்வாறு வழங்கியிருக்க வேண்டும்)
|-
| கடம்பங்குடி || — || சகாப்தம் 1393 || S.I.I. Vol. vii No. 491
|-
| கடம்பனூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. viii No. 571
|-
| கடலங்குடி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301
|-
| கடலைகுடி || கோஇராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 679
|-
| கடவாய்ச்சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xii No. 154
|-
| கடாக்கையிருக்கைநாடு || — || சாலிவாகனசகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397
|-
| கடியப்பட்டினம் || — || கி.பி. 13-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4. தொ எ. 1969/37
|-
| கடுக்கரை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி. 5. தொ எ. 1969/37
|-
| colspan=4|(இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது)
|-
| கடுவங்குடி || கோஇராஜராஜகேசரி தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. iii P.T. i. No. 2
|-
| கடுவாய்க்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 20
|-
| கடைகாட்டூர் || — || — || S.I.I. Vol. v No. 383
|-
| கண்குருந்தம்பாக்கம் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/83F
|}<noinclude></noinclude>
f2cmcoa0bplz50bk1wgbnm5iz9fhr2b
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/76
250
617435
1825629
2025-06-03T01:09:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| கண்டல் நல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A
|-
| கண்டற்பாகல் || — || — || S.I.I. Vol. xiii No. 281A
|-
| கண்டராதித்த மங்கலம் || — || — || S.I.I. Vol. vi No. 32
|-
| கண்டிகைமேலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 1194) || S.I.I. Vol. xvii No. 135
|-
| கண்டியூர் || — || — || S.I.I. Vol. v No. 633
|-
| கண்டியதேவன் குப்பம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. vi No. 71
|-
| கண்ணங்காரக்குடி || — || சகாப்தம் 1591 || புது எண் 871
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ளது)
|-
| கண்ணமங்கலம் || — || (கி.பி. 1236-37) || S.I.I. Vol xxiii No. 391
|-
| கண்ணனூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 273
|-
| கண்ணிப்பேரி || — || — || S.I.I. Vol. xxiii No. 399
|-
| கண்ணிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95
|-
| கண்ணுடை நல்லூர் || — || — || S.I.I. Vol. xii No. 137
|-
| கணக்கையூர் || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485
|-
| கணவதி நல்லூர் || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. iii P.T. i. No. 21
|-
| கணிச்சபாக்கம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324
|-
| கந்தாடு || — || — || S.I.I. Vol. viii No. 509
|-
| கந்தாடை || பராந்தகசோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 37
|-
| கநசங்கர் || — || சகாப்தம் 1397 || புது எண் 713
|-
| கப்பலூர் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 41
|}{{nop}}<noinclude></noinclude>
b2kzht7j080cj95xb6ri9ez0x1cdb70
1825632
1825629
2025-06-03T01:22:15Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| கண்டல் நல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A
|-
| கண்டற்பாகல் || — || — || S.I.I. Vol. xiii No. 281A
|-
| கண்டராதித்த மங்கலம் || — || — || S.I.I. Vol. vi No. 32
|-
| கண்டிகைமேலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 1194) || S.I.I. Vol. xvii No. 135
|-
| கண்டியூர் || — || — || S.I.I. Vol. v No. 633
|-
| கண்டியதேவன் குப்பம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. vi No. 71
|-
| கண்ணங்காரக்குடி || — || சகாப்தம் 1591 || புது எண் 871
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ளது)
|-
| கண்ணமங்கலம் || — || (கி.பி. 1236-37) || S.I.I. Vol xxiii No. 391
|-
| கண்ணனூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 273
|-
| கண்ணிப்பேரி || — || — || S.I.I. Vol. xxiii No. 399
|-
| கண்ணிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95
|-
| கண்ணுடை நல்லூர் || — || — || S.I.I. Vol. xii No. 137
|-
| கணக்கையூர் || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485
|-
| கணவதி நல்லூர் || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. iii P.T. i. No. 21
|-
| கணிச்சபாக்கம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324
|-
| கந்தாடு || — || — || S.I.I. Vol. viii No. 509
|-
| கந்தாடை || பராந்தகசோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 37
|-
| கநசங்கர் || — || சகாப்தம் 1397 || புது எண் 713
|-
| கப்பலூர் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 41
|}{{nop}}<noinclude></noinclude>
jdwdy2clh4jp57xcfm4lv7zsy8wxjyz
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/61
250
617436
1825631
2025-06-03T01:21:18Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதோட நெழல்லே ஒண்ணு, ரெண்டு தொளசி உசுரோட இருக்குமோ...?” எனக்குள் ஓர் ஒளி. ஒளியில் உயிர் பெறும் நம்பிக்கை. ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>60 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>அதோட நெழல்லே ஒண்ணு, ரெண்டு தொளசி உசுரோட இருக்குமோ...?”
எனக்குள் ஓர் ஒளி. ஒளியில் உயிர் பெறும் நம்பிக்கை. ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று ஓடி மறைகிற விரக்தி. உற்சாக ஊற்று.
புதிய தெம்போடு நடந்தேன். மகனின் துயரம், சூறாவளியாகச் சுழற்றியடிக்கிற வறட்டிருமலில் வாடிவதங்குகிற சிறு பூ.
ஊரைக் கடந்து, காடுகரைகளைத் தாண்டி, ஓடையில் விழுந்து எழுந்து வெள்ளோடைக்கரை ஏறினேன்.
நிறைய மரம். மரநிழலில் பருத்திமார் படப்பு. நிறைய செடிக்காடு. பாலைவன ஊற்றாக... அதிசயப்பச்சை, புதர்ப் பச்சை. நிச்சயமாகத் துளசி இருக்கத்தான் செய்யும்!
ஆவலாக—உற்சாகத் துள்ளலாகப் பாய்ந்தேன். அம்பெனப் பாய்ந்து வந்த கரிச்சான்... மூஞ்சியில் வந்து உரசுகிற மாதிரி நெருக்கத்தில் வந்து விலகுகிற கரிச்சானின் வீறிடல்.
அதன் நெருக்கமான பறப்பில் வந்த காற்று செவியில் பட, திடுக்கிட்டேன். ஒரு விபரீத வித்தியாசத்தை உணர்ந்தேன்.
‘கரிச்சான் இம்புட்டுப் பக்கத்தில் வருமா...?’ நான் வினோதமாக நினைக்கிறபோதே... மாறி மாறிப் பறந்து வருகிற கரிச்சான், விடாத வீறிடலில் ஒரு ரௌத்ரம். மூஞ்சியிலே வந்து மோதுகிற கரிச்சான். மனசுக்குள் பகீரிடல். பதற்ற அதிர்வு.{{nop}}<noinclude></noinclude>
jx3jaraahs7z6o1sliipttbbzanjyur
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/77
250
617437
1825634
2025-06-03T01:27:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கம்பராயச்சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164
|-
| கமுகஞ் சேந்தன்குடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கயத்தூர் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 1375
|-
| கயற்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| கரம்பைகாடு || — || — || புது எண் 946
|-
| கரவந்தபுரம் || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/179
|-
| கரிஞாங்கோடு || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/19
|-
| கருகாவூர் || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 129
|-
| கருங்குடி நாடு || ஸ்ரீவீரகேரளவந்மர் || கொல்லம் 720 (கி.பி. 1544) || கன். கல். தொகுதி 12. தொ. எ. 1968/159
|-
| கருங்குளம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 76
|-
| colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் - கோட்டைக்கருங்குளமே இவ்வூர் என எண்ணலாம்)
|-
| கருங்காலி || இரஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A
|-
| கருணாகரநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 631
|-
| கருந்திட்டைக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1407
|-
| கருப்பூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 591
|-
| கருமாரச்சேரி || — || கி.பி. 808 || செ. மா. க. 1967-1
|}<noinclude></noinclude>
9akd43kuu87gj0k2cwkc8csqre5sw7w
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/62
250
617438
1825635
2025-06-03T01:40:21Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்னும் ரெண்டு எட்டு முன்வைத்தால்... மூஞ்சி யிலேயே மோதிக் கொத்திவிடும் போலிருந்தது, அதன் கோபப் பாய்ச்சல்கள். விடாத ரௌத்ர வீறிடல்... 'விர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 61</b>}}{{rule}}</noinclude>இன்னும் ரெண்டு எட்டு முன்வைத்தால்... மூஞ்சி யிலேயே மோதிக் கொத்திவிடும் போலிருந்தது, அதன் கோபப் பாய்ச்சல்கள். விடாத ரௌத்ர வீறிடல்... 'விர் விர்'ரென்று பாய்கிற அதன் சீற்றம்.
‘கண்ணைக் கிண்ணைக் கொத்திருமோ?’ பயமாக இருந்தது. அடிவயிற்றில் ஒரு பதற்றம். சத்தமில்லாமல் திரும்பிவிட்டேன்.
{{larger|<b>ரொ</b>}}ம்ப நாளாயிற்று.
‘இப்படியும் நடக்குடா...?’ என்ற ஆச்சரியத்துடன் ஒரு பெரியவரிடம் நடந்ததைச் சொன்னேன்....நான் பயந்ததைத் தணிக்கை செய்துவிட்டு.
“கூட்டுல இருந்து அதோட குஞ்சு, தப்பித் தவறிக் கீழே விழுந்திருக்கும். யாரும் தூக்க வருவாகளோனு பதறும். அப்பேர்ப்பட்ட நேரத்துலே யாரையும் கிட்ட அண்டவிடாது...”
“கரிச்சானா...?”
“அதுமட்டுமல்ல... குட்டி போட்ட நாய், ஈண்ட பன்னி எல்லாமே அப்படித்தான். அது தாய்க்கோபம். கரிச்சான் கோபமில்லே...”
தியாகத்துக்கு உதாரணமான தாய்மைக்குள் இப்படியோர் ரௌத்ர முகமா...? காவல்தெய்வம் ரௌத்ரம் பழகுமா...?
எனக்குள் விலகாத பிரமிப்பு!
{{Right|—ஆனந்தவிகடன் 18-11-2001}}<section end="4"/>{{nop}}<noinclude></noinclude>
lqlfuqsd5f3e12bioluy031wd905tuk
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/63
250
617439
1825636
2025-06-03T01:42:50Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="5"/>{{Right|{{Xx-larger|<b>அழகுமாயம்</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}} {{larger|<b>அ</b>}}ழகுமாயன் கூளப்படப்பில் சாய்ந்து கிடந்த சைக்கிளை உருட்டி முற்றத்தில் நிறுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|3em}}
<section begin="5"/>{{Right|{{Xx-larger|<b>அழகுமாயம்</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}}
{{larger|<b>அ</b>}}ழகுமாயன் கூளப்படப்பில் சாய்ந்து கிடந்த சைக்கிளை உருட்டி முற்றத்தில் நிறுத்தினான். ஸ்டாண்ட் கிளிப் வேலை செய்யவில்லை. தாட்சண்யத்துக்குக் கட்டுப்பட்டு நின்ற சைக்கிள். அழகுமாயன் சைக்கிளை பரிதாபமாகப் பார்த்தான். தூசியும் துப்பட்டையுமாக மூடிக்கிடந்தது. துருவேறியிருந்தது. பழைய துணியால் பருவெட்டாகத் துடைத்தான். துடைத்துப் போகிற துருவா, அது?
‘நம்ம பொழைப்பு மாதிரித்தான் சைக்கிளும்’ என்று பெருமூச்சோடு நினைத்துக்கொள்கிற அழகுமாயன்.
கைக்கும் மெய்க்கும் துட்டு இல்லே. வேலிவெற்கு வெட்டுற ஜோலிகூட கெடைக்கமாட்டேங்குது. ஒழைக்க திடமிருக்கு! வாரீயான்னு கூப்புட ஆள் இல்லே வேலையும் கூலியுமில்லாம கூலிக்காரன் குடும்பம் எம்புட்டு நாளைக்கு தாக்கு பிடிக்கும்? சண்டையும் சச்சரவுமா நாறுது.
யாரைப்பற்றியும் கவலைப்படாமல் காலைப் பொழுது சுறுசுறுவென்று ஏறுகிறது. பொழுது மாதிரித்தான் ஊர்ஜனமும். தண்ணியெடுக்க, சோறு காய்ச்ச, என்று பரபரத்துத் திரிந்தது. நிற்க நேரமில்லை, யாருக்கும்.{{nop}}<noinclude></noinclude>
e954tzg8mqlmpf390rlxnynrh06ctc3
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/64
250
617440
1825637
2025-06-03T01:45:28Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இசக்கி வந்து நின்றாள். அவிழ்ந்த பாவாடையை பிடித்திருந்தாள். பரட்டைத்தலை. உலர்ந்த முகத்தில் ஆவல் பறப்பு. “ய்யா, என்னய்யா... சைக்குளு? வேலைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 63</b>}}{{rule}}</noinclude>இசக்கி வந்து நின்றாள். அவிழ்ந்த பாவாடையை பிடித்திருந்தாள். பரட்டைத்தலை. உலர்ந்த முகத்தில் ஆவல் பறப்பு.
“ய்யா, என்னய்யா... சைக்குளு? வேலைக்கா?”
“இல்லேம்மா...”
பத்ரகாளியாத்தா திரு(வி)ழா வருதுல்லே? கரும்புக் கட்டு எடுக்கணும்லேய்யா?”
“துரும்புக்கே துப்புல்லே, கரும்புக்கட்டுக்கு எங்க போறது?”
“கருப்பட்டி முட்டாய்? காராச்சேவு?”
ஆசை ஆசையாய் பட்டியல் போடுகிற மகளைப் பார்த்த அழகுமாயனுக்குள் கவிகிற இருள் சோகம்.
பதில் சொல்ல வாய் வராத மனத்திணறல். பாசத் துக்கும், கோலத்துக்கும் இடையிலுள்ள தகராறு.
ஆசை ஆசையாய் வாங்கித்தர ஆசைப்படுகிற பாசம். வக்கற்ற கோலம். என்ன செய்ய? ஏது செய்ய? பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல?
வருத்த நிழல் படிந்த குழப்ப முகத்தோடு இசக்கியைப் பார்க்கிற அழகுமாயன். அலைபாய்கிற கண்கள், மனக்கனத்தோடு சேர்கிற தலைக்கனம். கிண்ண்ணென் கிற நெற்றி. நேற்று குடித்த மப்பு. மப்பு எறங்குனாலும் மிச்சமாயிருக்குற மண்டையடி.
“ஏய் இந்தா...ஓஞ் செல்லமகா என்ன சொல்லுதா?”
“கரும்புக்கட்டு வேணுமாம்...”
“வாங்கிக் குடு...” வாசல்படியில் நிற்கிற வள்ளியம்மா.
“இஞ்சிப் பச்சடி கேக்குறா, செல்லமகா எசக்கி. நா தவுட்டுக்கு வழியில்லாம தவிக்கேன்...”{{nop}}<noinclude></noinclude>
6wal5n9lsuo61gm5r5mmygt0ppx1yj6
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/65
250
617441
1825638
2025-06-03T01:47:56Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“குடிகார மனுசரை யாரு வேலைக்குக் கூப்புடுவாக?” “குடிச்சா என்ன? ஒழைக்குறதுலே கொறை வைக்கலியே...?” “குடிச்ச மப்புலே கண்ணுமண்ணு தெரியாம வளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>64 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“குடிகார மனுசரை யாரு வேலைக்குக் கூப்புடுவாக?”
“குடிச்சா என்ன? ஒழைக்குறதுலே கொறை வைக்கலியே...?”
“குடிச்ச மப்புலே கண்ணுமண்ணு தெரியாம வளைச்சுப் புடிச்சு வைவே. ஓங்கிட்டே வாங்கிக் கட்டுனவுக எல்லாம் வேலைக்குக் கூப்புடாம, ஒன்னைக் கழிச்சுக் கட்டுவாக, இல்லே?”
“கட்டுனா கட்டிட்டுப் போவட்டும்.”
“நட்டம் நமக்குத்தானே?”
வள்ளியம்மாவின் அமைதியான கோபம். அவனைக் கிழித்து உப்பு வைக்கிற விமர்சனம். அன்பும் பரிவுமாகக் கிழிப்பதால், அவனுக்குள் கோபம் வரவில்லை. ஆத்திரம் வரவில்லை. தன்னை நோக்கி உணர முடிகிறது. தனது தவறுகளைத் தானே உணர முடிகிறது.
‘வாஸ்தவந்தான். குடிகாரப் பயலைக் கண்டா... பாம்பைப் பாத்த மாதிரி பதறிப்போய் ஒதுங்கிருவாக’ என்று உள்ளுக்குள் உற்றுப் பார்த்து ஒப்புக்கொள்ள முடிகிறது, அழகுமாயனால்.
‘சனியன்தான். விட்டுத் தொலைக்க நெனைச்சாலும் வந்து ஒட்டிக்கிடுதே குடிக்குற பயலைப் பாத்தா,கூடச் சேந்து கூத்தடிக்கத் தோணுதே... மனக்கொரங்கை கட்டிப் போட முடியலே. தெருவுக்கு நாலு ஒயின் ஷாப்பை தெறந்து வைச்சுட்டு, ‘குடிக்காதே’ன்னு சொன்னா... கேக்குதா, கிறுக்கு மனசு?’
அவனைத் திட்டிக் கொண்டானா, ஒயின்ஷாப் திறந்த அரசாங்கத்தைத் திட்டிக் கொண்டானா... என்பதெல்லாம் தெரியவில்லை அவனுக்கு. அன்போடு<noinclude></noinclude>
6r8x5mt2kfygpf07yyh58udq8litkt2
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/66
250
617442
1825639
2025-06-03T01:51:31Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கண்டிக்கிற ஆத்மபங்காளியை குற்றஉணர்வின் குறு குறுப்போடு பார்த்தான். வண்டிப் பெடலைச் சுற்றினான். வீல் சுற்றியது. தலை சுற்றியாடிய நிலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 65</b>}}{{rule}}</noinclude>கண்டிக்கிற ஆத்மபங்காளியை குற்றஉணர்வின் குறு குறுப்போடு பார்த்தான்.
வண்டிப் பெடலைச் சுற்றினான். வீல் சுற்றியது. தலை சுற்றியாடிய நிலையில் சுற்றியது. ரிம் பெண்டாகியிருக்கிறது. பெடலைச் சுற்றச்சுற்ற... ‘கொரட் கொரட்’டென்ற தகரச் சத்தம். செயின் கவரில் பெடல் தடி உரசுகிற சத்தம். மக்கார்டு மறை கழன்றுபோய், கலகலவென்று ஆடுகிறது. சைக்கிள், சைக்கிளாகவேயில்லை.
பிழைப்பு பிழைப்பாக இல்லை; மனுசன் மனுசனாக இல்லை; அரசு அப்பாவாக இல்லை... சைக்கிளும் சைக்கிளாக இல்லை. நல்ல கூத்துதான்!
தெருவில் முத்துக்கருப்பன் மஞ்சள்பை நிறைய சாமானோடு நடந்தான்.
“என்ன மாயண்ணே, திரு ழா வந்துருச்சு. பலகாரம் வாங்கியாச்சா?”
“இல்லேப்பா...கையிலே ஒண்ணுமில்லே. இதென்னது?”
“சீனிமுட்டாசு... பக்கடா... மிக்சரு.... பூந்தி”
“யார் கடையிலே?”
“கரிகாலன் கடையிலே, ‘மாதாங்கோயில்பட்டி சரக்கு நயம்’னு சொன்னாக. வாங்கிட்டுப் போறேன்.”
“லோனா?”
“ம்ஹூம். ரொக்கம். கையிலே காசு. பையிலே சாமான்.”
“நல்ல நாளுக்கு புள்ளைகளுக்கு தீம்பண்டம் வாங்கிட்டே.எம் மகளும் வாங்கச் சொல்லுதாள்”{{nop}}<noinclude></noinclude>
5tbvt5m0n95004u3v0e1wzk1yzrgsbb
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/67
250
617443
1825640
2025-06-03T01:53:56Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வாங்கிர வேண்டியதுதானே?” “வக்கு வசதியில்லியே...” “நெதம் நெதம் குடிக்குதுக்கு மட்டும் வக்கு வந்துரு தாக்கும்?” “நீ வேற... யாராச்சும் ஓசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>66 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“வாங்கிர வேண்டியதுதானே?”
“வக்கு வசதியில்லியே...”
“நெதம் நெதம் குடிக்குதுக்கு மட்டும் வக்கு வந்துரு தாக்கும்?”
“நீ வேற... யாராச்சும் ஓசியா வாங்கி ஊத்துவாக. வண்டி ஓடுது. நோட்டை ஓடைச்சு பாட்டிலா வாங்குதோம்?”
“நெதம் நெதம் ஓசியா? யார்கிட்டே காது குத்துறே?”
“ஆமப்பா... யாராச்சும் ஒரு புண்ணியவான்... ஒரு குவார்ட்டருக்கு ஏற்பாடு பண்ணிருவான். பொய்யா சொல்லுதேன்?”
“எப்புடியோ... போ. தண்ணியைக் கொறைச்சு, புள்ளையைக் காப்பாத்த வழியைப் பாரு...”
முத்துமுத்தான சொற்களைக் கொட்டிவிட்டு நகர்கிறான், முத்துகருப்பன்.
வள்ளியம்மா முகத்தில் கடுப்பு. அவமதிக்கப்பட்ட மனசின் புண்பட்ட வலி. மட்டியைக் கடித்துக்கொண்டு, கண்ணில் அனல் பறக்க அமுத்தலான குரலில் சீறினாள்.
“பாத்தீயா மனுசா? ஒன்னைவிட சின்ன நாயி, ஒனக்கு உபதேசம் பண்ணிட்டுப் போறான். எனக்கு நாண்டுக்கிடணும் போலிருக்கு. ஒனக்கு ரோஷமுமில்லே. சூடு சொரணையுமில்லே. மண்ணாயிட்டே. த்தூ!”
“நல்லதுக்குத்தானே சொல்லிட்டுப் போறான்?”
“அவன் சொல்லணும், நீ கேக்கணும்னு கெரகசாரம்<noinclude></noinclude>
gg739grytpbeqay4gm0sw3rukh9guq7
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/68
250
617444
1825641
2025-06-03T01:56:43Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருக்கு; இது கேவலமில்லே? நீதான், அந்தச் சனியனை விட்டுத் தொலைச்சா... என்ன?” வள்ளியம்மா ஆத்திரமாக விருட்டென்று உள்ளே போனாள். சீண்டப்பட்ட வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 67</b>}}{{rule}}</noinclude>இருக்கு; இது கேவலமில்லே? நீதான், அந்தச் சனியனை விட்டுத் தொலைச்சா... என்ன?”
வள்ளியம்மா ஆத்திரமாக விருட்டென்று உள்ளே போனாள். சீண்டப்பட்ட வெறி. நாலுபேர் நம் குடும்பத்தை ஏளனமாக பேசுகிற மாதிரியாகிவிட்டதே என்கிற அவலத்தை நினைத்த ஆத்திரம். ஆங்காரம்.
“இந்தக் கூறுகெட்ட குடிகாரங்கிட்டே கழுத்தை நீட்டுன நாள்லேயிருந்து... இப்புடி கேவலப்பட்டு, சீப்பட்ட பொழைப்புதான். சேய்!”
வள்ளியம்மாவின் வார்த்தைச் சாட்டைகள் மின்னலாய் சுழன்றன. அவன் மனசை ‘பளீர், பளீரெ’னத் தாக்கியது. அவள் அவளையே திட்டிக்கொள்கிற போது—அவளுக்கு லபித்த விதியை சபித்துக்கொள்கிறபோது—அத்தனையும் தனக்குத்தானே என்ற உணர்வில் குன்றிப்போகிற அழகுமாயன். உயிரின் வேர்வரை இறங்குகிற வலியின் அதிர்வுகள்.
அவனே அவனுக்குள் கசந்தான். தன் முகத்தில் தானே காறித் துப்பிக்கொள்ள நினைத்தான். அவனையே அவன் வெறுத்தான்.
‘ஆஃப், குவார்ட்டர்னு குடிச்சு குடிச்சு... நானே குவார்ட்டர் மனுசனாயிட்டேன். மனுசத்தன்மை யில்லாத மனுசனாயிட்டேன் ... இனிமே இந்தச் சனியன் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாது...’
அவனுள் கசப்பான நினைவுகள். நினைவுகளின் முடிவில் வைரம் பாய்ந்த மன இறுக்கம். அழுத்தமான முடிவு.<noinclude></noinclude>
elenpxi8l78pifxrltu2c9dlafwh1pu
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/69
250
617445
1825642
2025-06-03T01:59:28Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘இனிமே இந்தச் சனியனை தொட்டே பாக்கக் கூடாது. பொண்டாட்டி புள்ளையை புத்தியோட வைச்சுப் பொழைக்கணும். மான மரியாதையோட தலைநிமிர்ந்து இருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>68 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>‘இனிமே இந்தச் சனியனை தொட்டே பாக்கக் கூடாது. பொண்டாட்டி புள்ளையை புத்தியோட வைச்சுப் பொழைக்கணும். மான மரியாதையோட தலைநிமிர்ந்து இருக்கணும். இந்த இழவை இனித் தொட்டுக்கூடப் பாக்கமாட்டேன்...’
சைக்கிளைத் துடைத்து முடித்துவிட்டு உள்ளே போனான். நடக்க முடியவில்லை. உள்ளங்கால் முழுக்க முள்முள்ளாகக் குத்துகிற உணர்ச்சி. ரொம்ப நேரம் குத்துக்கால் வைத்திருந்ததால் வந்த மதமதப்பு, எரிச்சல் பற்றுகிற பாதங்கள்.
“வள்ளி... வள்ளி...”
அவன் குரலின் கனிவு, அவளுக்குள் இறங்கியது.
நீ எதுக்கு அழணும்? எம் புத்திக் கொறைவு. நாந்தான் அழணும்” அழகுமாயனின் குரல் உடைந்திருந்தது.
முந்திச் சேலையால் கண்ணைத் துடைத்தாள். மூக்குச்சளியை சீறி, சுவரில் இழுவினாள். இன்னும் அடங்க மறுத்து, திமிறித் தெறிக்கிற விசும்பல்.
“சரி... எசக்கி ஆசை ஆசையா எரை போட்டு வளர்த்த நாட்டுக் கோழியும் சாவலும் இருக்கு. புடிச்சுட்டுப் போ.”
“போயி...?”
“ப்ராய்லர் கோழியைத் தின்னுதின்னு நாக்குச் செத்துக் கிடக்குறவுக, நாட்டுக்கோழின்னா பிரியமா வாங்குவாக. துட்டாக்கிட்டு வந்து சேரு...”
“வேண்டாம். எசக்கி சின்னப்புள்ளே. அவா ஆசையா வளர்த்த கோழிக...”
{{nop}}<noinclude></noinclude>
4201x5vfgyudk9kr4qt52n7t3pse3e6
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/70
250
617446
1825643
2025-06-03T02:04:50Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இருக்கட்டும், இருக்கட்டும். ரெண்டு கோழி, ரெண்டு சேவல்க இருக்கு. புடிச்சு வித்துட்டு வா. நானூறு ரூவா தேறும். நல்லபடியா திருழாவைக் கொண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 69</b>}}{{rule}}</noinclude>“இருக்கட்டும், இருக்கட்டும். ரெண்டு கோழி, ரெண்டு சேவல்க இருக்கு. புடிச்சு வித்துட்டு வா. நானூறு ரூவா தேறும். நல்லபடியா திருழாவைக் கொண்டாடிரலாம்.”
கோழிக் குஞ்சை விற்று கோவில் கொண்டாட வேண்டிய நிஜத்தில், அவனது இயலாமை புரிகிறது. ‘உப்புக்கல்லுக்குக் கூடப் பெறாத, குடிகார நாய்’ என்ற வசை இருக்கிறது. அடிமனம் உணர்ந்து, வலியில் துடிக்கிறது. குடிச்சுக் குடிச்சு குடும்பத்தையே கேவலப் படுத்திட்டேன்... எதுக்கும் லாயக்கத்த ஆம்பளையாயிட்டேன். பச்சைப்புள்ளே வளர்த்து வைச்ச பொருளை விற்று, நாளை நகர்த்துகிற அளவுக்கு இழிவாகிட்டேன். ச்சேய்...!
அவனுக்குள் அவனே காறித் துப்பிக்கொள்கிற கோப நினைவுகள். வசை எண்ணங்கள். அழகுமாயனுக் குள் அனல் நினைவுகள்.
சாம்பல் கோழி. செவலைக் கோழி. சேவல் ரெண்டும் மயில் கழுத்து நிறம்.
நாலையும் பிடித்தான். ரெக்கையடிக்குதுகள். சின்னச்சின்ன ரோமங்கள் சிதறுகின்றன. தனித்தனியாக காலைக் கட்டினான். ரெக்கைகளைப் பின்னினான்.
ஹாண்டில் பாரின் இடதுபக்கம் ரெண்டு கோழி, வலதுபக்கம் ரெண்டு சேவல் தொங்கவிட்டான். தலைகள் கீழே தொங்கின. அதன் ரத்த நிறக் கொண் டைகள். திறந்து திறந்து கத்துகிற அதன் அலகுகள்.
கிலோ அறுபது ரூபாய் சேவல். எழுபது ரூபாய் கோழி. நாலையும் எடை போட்டால், ‘அந்தா, இந்தா’<noinclude></noinclude>
to3cn4j4dkfricsicnpfiut6tf45j11
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/71
250
617447
1825644
2025-06-03T02:08:20Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று ஏழு கிலோ தேறும். நானூறுக்குக் குறையாது. வள்ளியம்மா சொன்னபடி, நல்லபடியா பத்ரகாளியம்மா திரு(வி)ழாவை முடிச்சிரலாம். இசக்கி ஆசைப் பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>70 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>என்று ஏழு கிலோ தேறும். நானூறுக்குக் குறையாது. வள்ளியம்மா சொன்னபடி, நல்லபடியா பத்ரகாளியம்மா திரு(வி)ழாவை முடிச்சிரலாம். இசக்கி ஆசைப் பட்டப்படி கருப்பட்டி மிட்டாய், காராச்சேவு வாங்கிரலாம். தோசைக்குப் போடலாம். ரெண்டு கறிபுளி வாங்கிக்கிடலாம்...
அவனுக்குள் ரெக்கை விரிக்கிற நினைவுகள், சிறகடித்துக் கூவுகிற ஆசைகள். பொறுப்புள்ள குடும்ப மனிதனாக நினைத்துக் கொள்கிற நினைவின் இனிமை. பெருமிதப் பீறிடல்.
வண்டியை உருட்டினான். கலகல என்கிற மக்கார்டு, கொரட், கொரட்டென்கிற செயின்கவர்.
“வள்ளி...”
“ம்...”
“போய்ட்டு வரட்டா?”
“வெருசா வந்து சேரு.”
“ம்...”
“போற எடத்துலே புத்தியைக் கடன் குடுத்துராதே...”
“ஆட்டும்...”
“எசக்கியை மனசுலே வைச்சு, ரூவாயை பத்திரமா கொண்டா...”
வலையபட்டியைத் தாண்டியது, சைக்கிள். கோழியும் சேவலும் சைக்கிளுடன் சேர்ந்து ‘கேர், கேர்’ என்று கத்தியது.
“என்ன... நாட்டுக்கோழியா? வெலைக்குத் தரவா?”{{nop}}<noinclude></noinclude>
dn86ek32fk7e10ow1465q0j9vri4v0f
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/69
250
617448
1825645
2025-06-03T02:37:16Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||57}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>வேடிக்கை பார்—நல்ல
வேடிக்கை பார்—முத்து
வெள்ளைப் புறாக் காட்டும்
வேடிக்கை பார்.
தேடாச் செல்லம்—அது
தேடாச் செல்வம்—அதன்
சின்னக் காலும் மின்அடகும்
தேடாச் செல்வம்
மேடைப் புறா—மணி
மேடைப் புறா—படம்
விரித்துக் களித்தாடும்
மேடைப் புறா!{{float_right|110}}</b></poem>}}
{{center|{{larger|<b>13. எலிப்பொறி</b>}}}}
{{left_margin|3em|<poem><b>எலிப்பொறியில் போளி—அதை
இழுத்தது பெருச் சாளி
எலிப் பொறியின் கதவு—தான்
சாற்றிக் கொண்டது பிறகு.
ஒளிந்தது பார் உள்ளே—அது
வரப் பார்த்தது வெளியே
வலியக் கோணியில் பிடித்தார்—அதை
மாண்டு போக அடித்தார்.{{float_right|111}}</b></poem>}}
{{center|{{larger|<b>14. வேப்பமரத்திற்குக் குடிக்கூலி</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா
வேப்ப மரத்தில் தன் மூக்கால்
கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன்
குப்பன் அதையே பார்த்தவுடன்
கூட்டைக் கலைக்க வேண்டினான்
குடியைக் கெடுக்கத் தூண்டினான்
வீட்டுக் காரர் சீறினார்
வேண்டாம் என்று கூறினார்.</b></poem>}}<noinclude></noinclude>
s6oixs25k7pactzpwbrhkc1446zncep
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/70
250
617449
1825646
2025-06-03T02:43:01Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|58||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>அரிதாய் முட்டை இட்டது.
அப்புறம் குஞ்சு பொறித்தது
பெரிதாய்க் குஞ்சு பறந்தது
பிறந்த இடத்தை மறந்தது
சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்
சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்
சரியாய் நூறு ரூபாயின்
தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!{{float_right|112}}</b></poem>}}
{{center|{{x-larger|<b>தாலாட்டும் துயிலெழுப்பும்</b>}}
{{larger|<b>1. தாலாட்டு</b>}}
{{x-larger|<b><b>(ஆண்)</b></b>}}}}
{{left_margin|3em|<poem><b>யானைக் கன்றே தூங்கு—நீ
யாதும் பெற்றாய் தூங்கு
தேனே தமிழே தூங்கு—என்
செங்குட்டு வனே தூங்கு
வானவ ரம்பா நீயே—மிக
வளைத்துப் பார்க்கின் றாயே
ஆனஉன் விழியை வைத்தே—உன்
அழகிய இமையால் சாத்து.{{float_right|113}}</b></poem>}}
{{center|{{larger|<b>2. தாலாட்டு</b>}}
{{x-larger|<b><b>(பெண்)</b></b>}}}}
{{left_margin|3em|<poem><b>பட்டுப் பாப்பா தூங்கு—நீ
பாலும் குடித்தாய் தூங்கு
மொட்டில் மணக்கும் முல்லை—என்
முத்தே என்ன தொல்லை
சிட்டாய் ஆடிப் பறந்தாய்—உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்
பிட்டும் தருவேன் தூங்கு—என்
பெண்ணே கண்ணே தூங்கு!{{float_right|114}}</b></poem>}}<noinclude></noinclude>
se3elj8tgmdry38w6xp5adghk0hv049
1825647
1825646
2025-06-03T02:43:53Z
Arularasan. G
2537
1825647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|58||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>அரிதாய் முட்டை இட்டது.
அப்புறம் குஞ்சு பொறித்தது
பெரிதாய்க் குஞ்சு பறந்தது
பிறந்த இடத்தை மறந்தது
சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்
சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்
சரியாய் நூறு ரூபாயின்
தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!{{float_right|112}}</b></poem>}}
{{center|{{x-larger|<b>தாலாட்டும் துயிலெழுப்பும்</b>}}
{{larger|<b>1. தாலாட்டு</b>}}
<b>(ஆண்)</b>}}
{{left_margin|3em|<poem><b>யானைக் கன்றே தூங்கு—நீ
யாதும் பெற்றாய் தூங்கு
தேனே தமிழே தூங்கு—என்
செங்குட்டு வனே தூங்கு
வானவ ரம்பா நீயே—மிக
வளைத்துப் பார்க்கின் றாயே
ஆனஉன் விழியை வைத்தே—உன்
அழகிய இமையால் சாத்து.{{float_right|113}}</b></poem>}}
{{center|{{larger|<b>2. தாலாட்டு</b>}}
<b>(பெண்)</b>}}
{{left_margin|3em|<poem><b>பட்டுப் பாப்பா தூங்கு—நீ
பாலும் குடித்தாய் தூங்கு
மொட்டில் மணக்கும் முல்லை—என்
முத்தே என்ன தொல்லை
சிட்டாய் ஆடிப் பறந்தாய்—உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்
பிட்டும் தருவேன் தூங்கு—என்
பெண்ணே கண்ணே தூங்கு!{{float_right|114}}</b></poem>}}<noinclude></noinclude>
cxnq6hzentff8lhz8owbmhdj3ub7svb
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/78
250
617450
1825648
2025-06-03T04:12:39Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| கருவுகல் வல்லம் || — || — || S.I.I. Vol. PT. iv No. 95
|-
| கருவூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iv No. 387
|-
| colspan=4|(திருச்சி மாவட்டம் கரூர் வட்டம்—கரூரே இவ்வூர்)
|-
| கரைநலூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 68
|-
| கரையூர் || — || சகாப்தம் 1471 (கி.பி. 1549) || S.I.I. Vol. xxiii No. 148
|-
| கல்குறிச்சி || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xvi No. 25
|-
| கல்குளம் || — || கொல்லம் 835 (கி.பி. 1659) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/98
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளமே)
|-
| கல்பகதானிபுரம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 613
|-
| கல்லடுப்பூர் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. i No. 85
|-
| கல்லடைக் குறிச்சி || விக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269-70) || S.I.I. Vol. xxiii No. 90
|-
| கல்லியாண புரங்கொண்ட சோழபட்டினம் || திரிபுவனவீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. xvii No. 58
|-
| கல்லூர் || — || — || S.I.I. Vol. xiv No. 194
|-
| கல்வாசல் நாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638
|-
| கல்வாயில் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || புது எண் 269
|-
| கலசை மங்கலம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண் 610
|-
| கலவை || திருவிக்ரமதேவர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 103
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது)
|-
| கலாரக் கூற்றம் || கோ விஜயநிருபதுங்க விக்கி ரமபருமர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 531
|-
| கலிசெய மங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 440
|}{{nop}}
<noinclude></noinclude>
se4pyo1vqy946to1p54sewe4hzozdme
பக்கம்:விரல் 2003.pdf/26
250
617451
1825649
2025-06-03T04:25:09Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆனால்- ‘இது ஒரு சாவு இல்லை, கொலை’ என்பது வெள்ளைய நாயக்கருக்கு மட்டுமே தெரியும். இவர் அடித்த சோளத் தட்டையடியில் பதறிப் போய்த் தான்—அந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 25}}</b>{{rule}}</noinclude>ஆனால்-
‘இது ஒரு சாவு இல்லை, கொலை’ என்பது வெள்ளைய நாயக்கருக்கு மட்டுமே தெரியும். இவர் அடித்த சோளத் தட்டையடியில் பதறிப் போய்த் தான்—அந்த மன அதிர்வில் தான்—இந்தக் கொலை பாதகம் என்ற சேதி, வேறு ஒரு சுடுகுஞ்சுக்குக் கூடத் தெரியாது.
‘நீ ஒரு கொலைகாரன்’ என்று யாரும் விரல் நீட்டிக் குற்றம் சொல்ல வழியில்லை. விரலை நீட்டவுமில்லை. ஆனால்—
இவருக்குள் ஒரு விரல். கத்தியாக நீண்டு உள்ளுக்குள் உறுத்துகிற விரல். குத்திக் குடைகிற விரல். மிச்ச ஆயுள் பூராவையும் நரகமாக்கி அவஸ்தைப்படுத்துகிற சுயவிரல். ரவ்வும் பகலும் ரணமாக்கி வாட்டி வதைக்கிற விரல்.
பிறகென்ன?
:(முதல் அத்தியாயத்தை மீண்டும் படித்தால் புரியும்!)
<b>{{rh|||இதயம் பேசுகிறது, 20.11.94<br>
வன்முறை எதிர்ப்புச் சிறுகதைப் போட்டியில்<br> முதல் பரிசு ரூ. 5000 பெற்ற கதை.}}</b>
{{nop}}<noinclude></noinclude>
3e6fjyuw4izqn2zojyzl2x5jhjz8zee
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/79
250
617452
1825650
2025-06-03T04:33:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கலிசல் மங்கலம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46
|-
| கலையமங்கலம் || ஸ்ரீதிரிபுவனவீர தேவர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. v No. 632
|-
| கலையன்புத்தூர் || ஸ்ரீவீரநஞ்சன உடையார் || — || S.I.I. Vol. v No. 285
|-
| கவிரப்பொற்கட்டியூர் || — || — || S.I.I. Vol. xii No. 61
|-
| கள்ளிகுடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. ii PT. iv No. 96
|-
| கள்ளியூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 516
|-
| களக்காடு || — || கொல்லம் 708 (கி.பி. 1532) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/51
|-
| களக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1190-1217) || S.I.I. Vol. xxiii No. 97
|-
| களக்குடி நாடு || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல் தொகுதி 2 தொ. எ. 1968/179
|-
| களக்குடி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 308
|-
| களப்பாழ் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 14
|-
| களத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/115
|-
| களத்தூர்க் கோட்டம் || நந்திவர்ம மகாராஜன் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 51
|-
| களத்தூர் நாடு || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 323
|-
| களப்பாள் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 267
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ளது)
|-
| களமுழார் பூண்டி || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. viii No. 96
|-
| colspan=4|(திருவண்ணாமலை வட்டத்திலுள்ள பூண்டி என்ற ஊராக இருக்க வேண்டும்)
|}<noinclude></noinclude>
nm5qhqo6ma43me2b0gon7eqdljzapk1
1825656
1825650
2025-06-03T05:41:52Z
மொஹமது கராம்
14681
1825656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கலிசல் மங்கலம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46
|-
| கலையமங்கலம் || ஸ்ரீதிரிபுவனவீர தேவர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. v No. 632
|-
| கலையன்புத்தூர் || ஸ்ரீவீரநஞ்சன உடையார் || — || S.I.I. Vol. v No. 285
|-
| கவிரப்பொற்கட்டியூர் || — || — || S.I.I. Vol. xii No. 61
|-
| கள்ளிகுடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. ii PT. iv No. 96
|-
| கள்ளியூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 516
|-
| களக்காடு || — || கொல்லம் 708 (கி.பி. 1532) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/51
|-
| களக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1190-1217) || S.I.I. Vol. xxiii No. 97
|-
| களக்குடி நாடு || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல் தொகுதி 2 தொ. எ. 1968/179
|-
| களக்குடி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 308
|-
| களப்பாழ் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 14
|-
| களத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/115
|-
| களத்தூர்க் கோட்டம் || நந்திவர்ம மகாராஜன் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 51
|-
| களத்தூர் நாடு || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 323
|-
| களப்பாள் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. No. 267
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ளது)
|-
| களமுழார் பூண்டி || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. No. 96
|-
| colspan=4|(திருவண்ணாமலை வட்டத்திலுள்ள பூண்டி என்ற ஊராக இருக்க வேண்டும்)
|}<noinclude></noinclude>
dcxg6anm2lx5jgcts218p7yw6loi5kk
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/80
250
617453
1825651
2025-06-03T04:54:10Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| களவனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 60
|-
| களாத்திருக்கை நாடு || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| கற்குடிமலை || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. iv No. 544
|-
| கற்பகமங்கலம் || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/1
|-
| கறவூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| கன்னி || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-142
|-
| காக்களூர் || — || சகலருஷம் 1542 || தெ. இ. கோ. சா. iiii
|-
| காக்களுர்நாடு || நிருபதுங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 64
|-
| காங்கேய நல்லூர் || சம்புவராயர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. i No. 52
|-
| காஞ்சிபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்யொண்டு 48 || S.I.I. Vol. iv No. 134
|-
| காஞ்சி வாயில் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| காஞையிருக்கை சோழ நல்லூர் || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. xxiii No. 469
|-
| காட்டாம் பள்ளி || — || — || S.I.I. Vol. vii No. 828
|-
| காட்டுக்குமுண்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| காட்டுத்தும்பூர் || கோவிசைய சிம்ம விக்கிரம பந்மர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. i No. 53
|-
| காட்டு நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண் 483
|-
| காட்டுப் பாக்கம் || இராஜராஜ சோழ தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316
|-
| காட்டுபாவா பள்ளிவாசல் || — || — || புது எண் 901
|-
| colspan=4|(புதுக்கோட்டை திருமெய்யம் வட்டத்திலுள்ளது)
|}{{nop}}<noinclude></noinclude>
sa8jaso2r1xncm43dj8pbn88f9hcxtb
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/81
250
617454
1825652
2025-06-03T05:15:16Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| காட்டூர் || — || கொல்லம் 849 (கி.பி. 1673) || கன். கல். தொகுதி 5. தொ. எ 1969/32
|-
| காண்ணிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iv No. 368
|-
| காமக்கச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485
|-
| காமதமங்கலம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 88
|-
| காயாக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1024
|-
| காயாறு || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 96
|-
| காரணி || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967-205
|-
| காராணை || ஸ்ரீகோப்பரகேசரி தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 1357
|-
| காராணைக் கோட்டை || குவோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xvii No. 199
|-
| காராள கற்பக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| காரிகுடை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| காரி மங்கலம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 30 || புது எண் 410
|-
| காரைக்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 919-20) || S.I.I. Vol. xvii No. 524
|-
| காரைக்குடி || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No.54
|-
| காரைப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| காரையூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1229) || S.I.I. Vol. xxiii No. 133
|}<noinclude></noinclude>
bh6ttkbhh1847nhpbrorb4xnajp862l
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/47
250
617455
1825655
2025-06-03T05:40:03Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கண்ணீர் வடித்தது. இன்று அதுவே வெறும் நினைவுகளாகிப்போன பின்னர்... அந்த உஷ்ணம் இல்லைதான்! ஆயினும் — அந்த நெருப்பு சிருஷ்டித்த காயத்தின் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>கண்ணீர் வடித்தது. இன்று அதுவே வெறும் நினைவுகளாகிப்போன பின்னர்... அந்த உஷ்ணம் இல்லைதான்! ஆயினும் —
அந்த நெருப்பு சிருஷ்டித்த காயத்தின் வடுக்கள் இன்னும் நெருடுகிறது; அந்த காயத்தின் வலி, இன்னும் நினைவில் இருக்கிறது...
கார் விரைகிறது. சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார் கோவை. சிகரெட்டின் புகை மார்புக்குள் பிரவேசித்து வெளிநடப்பு செய்கிறது. அத்தனை சுகமாக இல்லை.
மனசுக்குள் பழைய நினைவுகளின் வெம்மை குமைந்து கொண்டேயிருக்கிறது. அந்த குமைச்சல், சாமான்யமானதல்ல. பொது நியாயம் சம்பந்தப்பட்டதல்ல... சொந்த வாழ்வை — ரத்த பந்தங்களை சூறையாடிய கொடூரத்தினால் உருவான குமைச்சல்.
வெங்கடாசலம் வெற்றிலையின் முதுகுத் தோலை உரிக்கிறார். பாக்கை பல்லுக்குள் வதைக்கிறார்; வாய் ரத்தம் கொப்பளித்தது. அவர் சுவைத்தார். சலித்துப் போன பிறகு —
புளிச்சென்று காருக்கு வெளியே துப்பி விடுகிறார்.
வாய்த்துணை எதுவுமின்றி தனிமைப்பட்டு சலித்துப்போய் விட்ட டிரைவர் ஏதோ நினைவில் 'டேப்பை தட்டிவிட்டார். உள்ளிருந்து டி. எம். எஸ். கேட்டார்...
"நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்.
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.'
வெங்கடாசலத்தினால் இப்பாடலை ஏனோ சகித்துக் கொள்ளமுடியவில்லை. சற்று உஷ்ணமாகவே கூறினார்: “நிறுத்தித் தொலையப்பா... இதுவேறெ இந்நேரம்... தொல்லை...”
நாலைந்து மாதங்களுக்கு முன்பு வந்த தேர்தலுக்கே இந்தக்கூட்டணி முடிச்சு விழுந்து விட்டது. கோவைக்கு அப்போது மனசுக்கு குமட்டியது. நினைக்கவே அருவருப்பாக இருந்தது.
{{nop}}<noinclude>{{rh|50||}}</noinclude>
jwzx8bzyim9tbwdasi4wlot9md5gcos
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/49
250
617456
1825659
2025-06-03T05:47:34Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைமையின் மழுப்பல்களுடன் உடன்பாடு கொள்ள முடியாமல் கோவை தவித்தான். 'லட்சிய உடன்பாடை' அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சகித்துக்கொள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>தலைமையின் மழுப்பல்களுடன் உடன்பாடு கொள்ள முடியாமல் கோவை தவித்தான். 'லட்சிய உடன்பாடை' அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சகித்துக்கொள்ளவே முடியாத போது... உடன்பாடுக்கு விசுவாசம் எங்கிருந்து வரும்?....
பாராளுமன்றத் தேர்தலில் தனிமைப்பட்டு வீட்டில் முடங்கிக் கொண்டான். தலைமையிலிருந்து தூதுமேல் தூதுக்களாக வந்து அவனை ரொம்ப ஊசலாட வைத்தது; மன நிம்மதியற்று தவித்தான். நிறைய 'தண்ணி' சாப்பிட்டான். போதை வந்தவுடன் நிம்மதியின்மை தலை நீட்டி நெஞ்சை வதைத்தது.
கோவை... பெரிய வசதிக்காரனல்ல... ஆட்சிக்காலத்தில் ஒரு வட்டாரத்தில் தலைவனான... நல்ல மேடைப் பிரசங்கியான இவன் நகரத்தில் ஒரு வீட்டையும், கொஞ்சம் பணத்தையும்... ஒரு பிரிண்டிங் பிரஸையும்தான் சம்பாதித்துக் கொண்டான்.
வட்டாரத் தலைவன்தானே! கட்சியின் பெரிய தூணல்ல. இருப்பினும், அவனது... மேடைப்பிரசங்கத் திறமை அவனுக்கொரு சிறப்பான ஆயுதம். நிறைய ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்திருந்தது. கோ. வையாபுரியை உடன் பிறப்புக்கள் 'கோவை' என்று சுருக்கி, அன்புப்பெருக்கை வெளிப்படுத்தி னார்கள்.
தேர்தல் வெற்றி, இவனது ஊசலாட்டத்தை ரொம்பப் படுத்தியது. லட்சியங்களின் விலையாக கிடைத்த போதிலும், அந்த வெற்றி இவனுக்கு உற்சாகத்தையே கொடுத்தது, அதைவிட பங்காளியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ரொம்பச் சந்தோஷமளித்தது... சட்டமன்றத் தேர்தலின் தேதிகள் அறிவிக்கப்பட்டது.
அப்போதுதான் வெங்கடாசலத்தின் கார் பிரஸ் முன் வந்துநின்றது. ஒரு கதர்ப் பிரமுகர் வந்தார்.
"ஐயா வாங்க... வாங்க... டேய் மாரி. சுடையிலே போய் கோல்டுஸ்பாட் வாங்கிட்டுவா”<noinclude>
{{rh|52||}}</noinclude>
f9yzpax5b6b4lebh4ykrex4r0w19p7j
1825758
1825659
2025-06-03T08:49:40Z
Mohanraj20
15516
1825758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>தலைமையின் மழுப்பல்களுடன் உடன்பாடு கொள்ள முடியாமல் கோவை தவித்தான். 'லட்சிய உடன்பாடை' அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சகித்துக்கொள்ளவே முடியாத போது... உடன்பாடுக்கு விசுவாசம் எங்கிருந்து வரும்?....
பாராளுமன்றத் தேர்தலில் தனிமைப்பட்டு வீட்டில் முடங்கிக் கொண்டான். தலைமையிலிருந்து தூதுமேல் தூதுக்களாக வந்து அவனை ரொம்ப ஊசலாட வைத்தது; மன நிம்மதியற்று தவித்தான். நிறைய 'தண்ணி' சாப்பிட்டான். போதை வந்தவுடன் நிம்மதியின்மை தலை நீட்டி நெஞ்சை வதைத்தது.
கோவை... பெரிய வசதிக்காரனல்ல... ஆட்சிக்காலத்தில் ஒரு வட்டாரத்தில் தலைவனான... நல்ல மேடைப் பிரசங்கியான இவன் நகரத்தில் ஒரு வீட்டையும், கொஞ்சம் பணத்தையும்... ஒரு பிரிண்டிங் பிரஸையும்தான் சம்பாதித்துக் கொண்டான்.
வட்டாரத் தலைவன்தானே! கட்சியின் பெரிய தூணல்ல. இருப்பினும், அவனது... மேடைப்பிரசங்கத் திறமை அவனுக்கொரு சிறப்பான ஆயுதம். நிறைய ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்திருந்தது. கோ. வையாபுரியை உடன் பிறப்புக்கள் 'கோவை' என்று சுருக்கி, அன்புப்பெருக்கை வெளிப்படுத்தி னார்கள்.
தேர்தல் வெற்றி, இவனது ஊசலாட்டத்தை ரொம்பப் படுத்தியது. லட்சியங்களின் விலையாக கிடைத்த போதிலும், அந்த வெற்றி இவனுக்கு உற்சாகத்தையே கொடுத்தது, அதைவிட பங்காளியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ரொம்பச் சந்தோஷமளித்தது... சட்டமன்றத் தேர்தலின் தேதிகள் அறிவிக்கப்பட்டது.
அப்போதுதான் வெங்கடாசலத்தின் கார் பிரஸ் முன் வந்துநின்றது. ஒரு கதர்ப் பிரமுகர் வந்தார்.
"ஐயா வாங்க... வாங்க... டேய் மாரி. சுடையிலே போய் கோல்டுஸ்பாட் வாங்கிட்டுவா”<noinclude>{{rh|52||}}</noinclude>
ftaccgn3hbbwew08f86l7nhhpqlpaxn
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/82
250
617457
1825660
2025-06-03T05:48:20Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| காலூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 504
|-
| காலியூர்க் கோட்டம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96
|-
| காவணிப்பாக்கம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1251) || S.I.I. Vol. xxiii No. 58
|-
| காவளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620
|-
| காவனூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. No. 691
|-
| காவாந்தண்டலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 415
|-
| காவநூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 94
|-
| காவிதிப்பாக்கம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xiii No. 312
|-
| காவிரிப்பாக்கம் || — || சகயாண்டு 810 || S.I.I. Vol. iii PT. i No. 44
|-
| காழியூர் நாடு || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96
|-
| காளப்புறம் || கோஇராஜராஜகேசரி பந்மர் || — || S.I.I. Vol. v No. 660
|-
| கானத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1243) || S.I.I. Vol. xvii No. 537
|-
| கானத்தூர் நாடு || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. No. 458
|-
| கானநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xxiii No. 155
|-
| கானைப் பெருமாநல்லூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 170
|-
| கிள்ளிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கிளிஞலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 284
|-
| கிளிநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No.750
|-
| கிளியூர்நாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 657
|-
| கிளியூர் || இராஜாதி இராஜ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 890
|}{{nop}}<noinclude></noinclude>
0kzenpyphaxkczqyd81h351qxof08ds
1825662
1825660
2025-06-03T05:52:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| காலூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 504
|-
| காலியூர்க் கோட்டம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96
|-
| காவணிப்பாக்கம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1251) || S.I.I. Vol. xxiii No. 58
|-
| காவளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620
|-
| காவனூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. No. 691
|-
| காவாந்தண்டலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 415
|-
| காவநூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 94
|-
| காவிதிப்பாக்கம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xiii No. 312
|-
| காவிரிப்பாக்கம் || — || சகயாண்டு 810 || S.I.I. Vol. iii PT. i No. 44
|-
| காழியூர் நாடு || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96
|-
| காளப்புறம் || கோஇராஜராஜகேசரி பந்மர் || — || S.I.I. Vol. v No. 660
|-
| கானத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1243) || S.I.I. Vol. xvii No. 537
|-
| கானத்தூர் நாடு || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. No. 458
|-
| கானநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xxiii No. 155
|-
| கானைப் பெருமாநல்லூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 170
|-
| கிள்ளிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கிளிஞலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 284
|-
| கிளிநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No.750
|-
| கிளியூர்நாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 657
|-
| கிளியூர் || இராஜாதி இராஜ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 890
|}{{nop}}<noinclude></noinclude>
4lzclrbo64v9ripyj2zehpfaokzpk7i
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/48
250
617458
1825665
2025-06-03T06:02:05Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவர்களால் கொல்லப்பட்டு அனுப்பிய பிணங்களைப் பார்த்துப் புலம்பினோமே! காரண காரியம் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் நிரப்பி, அடித்துத் துவை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>அவர்களால் கொல்லப்பட்டு அனுப்பிய பிணங்களைப் பார்த்துப் புலம்பினோமே! காரண காரியம் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் நிரப்பி, அடித்துத் துவைத்து... சித்திரவதைகளுக்குப் பிறகு வெளிப்படுத்திய நடைப்பிண “மிஸா”க்களைப் பார்த்து மனதுக்குள் ஆவேசப்பட்டு அனல் வார்த்தைகளை சிதறவிட்டோமே!
இந்த அசுர குணத்தை முன்னுணர்ந்து, வெட்கக்கேடான கோழைத்தனத்தை. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திவிட்டு ஓடிப் போனவர்களின் பட்டியலை பத்திபத்தியாக பார்த்து காறிக்துப்பினோமே...
இப்படி ராட்சஸ விலையாட்டு அசுரர்களுடன் அரசியல்உறவா? ஊஹூம்... ச்சே!’
கோவை 'தலைமை'யை நோக்கி விழியுயர்த்தினான்.
"என்ன இது, வெட்கக் கேடான கூட்டு...?"
"இது வெறும் தேர்தல் கூட்டு மட்டுமல்ல, லட்சியஉறவு”
“நமது லட்சியங்கள்... தன்மானம் எங்கேபோய்த் தொலைந்தது?”
“இப்போது நமது லட்சியமே வெற்றி ஒன்றுதான். வேறென்றும் இல்லை”
“வெற்றி ஒன்றுமட்டும்தான் லட்சியமா? இப்படியோர் லட்சியமா? லட்சியங்கள் இல்லாமல் வெற்றி நிச்சயமா?”
“இப்போது நமது லட்சியம் இதுதான்; நம்ம பங்காளி ஒழிந்தாக வேண்டும்”
"பங்காளியை ஒழிக்க, பகையாளியுடன் உடன்பாடா? இந்த விபீஷணத்தளம் எனக்கு உடன்பாடல்ல..."<noinclude>
{{rh|||51}}</noinclude>
62pmrv35y2mkxvmns0x5ve1rl2lvas3
1825757
1825665
2025-06-03T08:49:25Z
Mohanraj20
15516
1825757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>அவர்களால் கொல்லப்பட்டு அனுப்பிய பிணங்களைப் பார்த்துப் புலம்பினோமே! காரண காரியம் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் நிரப்பி, அடித்துத் துவைத்து... சித்திரவதைகளுக்குப் பிறகு வெளிப்படுத்திய நடைப்பிண “மிஸா”க்களைப் பார்த்து மனதுக்குள் ஆவேசப்பட்டு அனல் வார்த்தைகளை சிதறவிட்டோமே!
இந்த அசுர குணத்தை முன்னுணர்ந்து, வெட்கக்கேடான கோழைத்தனத்தை. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திவிட்டு ஓடிப் போனவர்களின் பட்டியலை பத்திபத்தியாக பார்த்து காறிக்துப்பினோமே...
இப்படி ராட்சஸ விலையாட்டு அசுரர்களுடன் அரசியல்உறவா? ஊஹூம்... ச்சே!’
கோவை 'தலைமை'யை நோக்கி விழியுயர்த்தினான்.
"என்ன இது, வெட்கக் கேடான கூட்டு...?"
"இது வெறும் தேர்தல் கூட்டு மட்டுமல்ல, லட்சியஉறவு”
“நமது லட்சியங்கள்... தன்மானம் எங்கேபோய்த் தொலைந்தது?”
“இப்போது நமது லட்சியமே வெற்றி ஒன்றுதான். வேறென்றும் இல்லை”
“வெற்றி ஒன்றுமட்டும்தான் லட்சியமா? இப்படியோர் லட்சியமா? லட்சியங்கள் இல்லாமல் வெற்றி நிச்சயமா?”
“இப்போது நமது லட்சியம் இதுதான்; நம்ம பங்காளி ஒழிந்தாக வேண்டும்”
"பங்காளியை ஒழிக்க, பகையாளியுடன் உடன்பாடா? இந்த விபீஷணத்தளம் எனக்கு உடன்பாடல்ல..."<noinclude>{{rh|||51}}</noinclude>
3tk15q35h34lvkzdilqz1zh14qh8xht
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/83
250
617459
1825668
2025-06-03T06:10:04Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கிடக்கைநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 159
|-
| கிடாரங்கொண்ட சோழபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 404
|-
| கிடாரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 404
|-
| கிடங்கில் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 159
|-
| கிணெட்டூர் || குலோத்துங்க சோழதேவர் || — || S.I.I. Vol. v No. 301
|-
| கிழார் கூற்றம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620
|-
| கீட்சேரி || விக்கிரம சோழ தேவர் || கொல்லம் 310 (கி.பி. 1134) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/161
|-
| கீர்த்தி விசயாலயநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301
|-
| கீரநூர் || வீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 262
|-
| கீரமங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 251
|-
| கீரைக்கள்ளூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151
|-
| கீரை நல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| கீழ்க்களக்கூற்றம் || — || — || S.I.I. Vol. v No. 360
|-
| கீழ்க்குமாரமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 26
|-
| கீழ்ச் செம்பி நாடு || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| கீழ்சூதநாடு || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || புது எண் 473
|-
| கீழ்ப்பூதூர் || கம்பவர்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. No. 102
|-
| கீழ்ப்பேரூர் || ஸ்ரீராமவர்மர் || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/153
|}<noinclude></noinclude>
lqfl8c6qb1w6vj13ui1ks89k8ejzu6p
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/50
250
617460
1825671
2025-06-03T06:20:38Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோவை வரவேற்றன். பிரமுகர் நல்லதனமாக சிரித்தார்..... “கோல்டுஸ்பாட்டெல்லாம் வேண்டாம் கோவை” “வேறென்ன வேணும் ஐயா?” "கோவைதான் வேணும்" திகைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>கோவை வரவேற்றன்.
பிரமுகர் நல்லதனமாக சிரித்தார்.....
“கோல்டுஸ்பாட்டெல்லாம் வேண்டாம் கோவை”
“வேறென்ன வேணும் ஐயா?”
"கோவைதான் வேணும்"
திகைத்து நின்றான், புரியாமல் தவித்தான். கதர்ப் பிரமுகர் சிரிப்பு மாறாமல் கூறினார்:- நம்ம பண்ணையார் வெங்கடாசலம் முதலாளி அவுகதான் இந்தத் தொகுதியிலே ‘நிக்கிறாக’! நீங்கதான் ஜெயிக்க வைச்சுக் காட்டணும்...”
கோவையின் மனதில் நெருப்பலைகள் ஓசையுடன் புரண்டு மோதித் தகித்தன. ஏதேதோ பழைய காட்சிகள்.. பழையநினைவுகள்... பழைய ரத்தக் காயங்கள்... அதன் வடுக்கள்... மரத்துப்போன இருதயம்.
சிரிக்க முயன்றான்; உதடுகள் உலர்த்து போய் ஒத்துழைக்க மறுத்தன.
“நானென்ன ஐயா, சின்ன மனுஷன்... என்னாலே என்ன 'ஆகி'க் கிடக்குது”
“அப்படிச் சொல்லக் கூடாது. பத்து விரல்களும் ஒத்துப்பிடிச்சால் தான் எந்தப் பொருளையும் பத்த முடியும்... விரல்களிலும் நீங்க கட்டை விரலாச்சே...."
“கட்டை விரலைத்தான் நறுக்கியாச்சே...” பழைய அனுபவங்களின் சிறுதுளி ரத்தமாக வார்த்தையில் கசிந்தது.
"நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது. நம்ம தலைவர்களே பழசையெல்லாம் மறந்துட்டு, மேல் மட்டத்திலே முடிவுசெய்ஞ்சு, வெற்றியும் அடைஞ்சாச்சே. நாம மட்டும் அதையே நினைக்கலாமா...? நாங்க எதுக்கு அலையுறோம்...? உங்க தலை<noinclude>{{rh|||53}}</noinclude>
1kw6wmhlvzaiiuyt8cv765yblrdszji
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/51
250
617461
1825683
2025-06-03T06:45:21Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரை முதல்வராக்கத் தானே! நீங்க மட்டும் விலகி நிக்கலாமா? இதையெல்லாம் யோசிச்சுத்தான் நம்ம முதலாளி ஐயா அவுகஎங்கிட்டே காரைக் குடுத்து.... 'கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>வரை முதல்வராக்கத் தானே! நீங்க மட்டும் விலகி நிக்கலாமா? இதையெல்லாம் யோசிச்சுத்தான் நம்ம முதலாளி ஐயா அவுகஎங்கிட்டே காரைக் குடுத்து.... 'கோவையை கையோட அழைச்சிட்டுவா... மத்ததை நா பேசிக்கிறேன்'னுட்டாரு.”
"அதெல்லாம் சரிதான்... இங்க பாருங்க, பிரஸ் கிடக்கிற அலங்கோலத்தை நா இல்லேன்னா இதைக்கவனிக்க ஆளில்லை. எலெக்ஷன் வொர்க்னு இறங்கிட்டா இருபது முப்பது நாளைக்கு இங்க எட்டிப் பாக்க முடியாது. தொழில் என்னாகும்? பொழைக்க வழி என்ன இருக்கு, இந்தத் தொழிலை விட்டா?”
“அதான் நான் சொல்றேனே அதையெல்லாம் முதலாளி ஐயா அவுக்கிட்டே பேசிக்கிடலாம்'னுா. இதுக்கெல்லாம் ஒரு வழி பார்க்காமல், முதலாளி ஐயா அவுகவிட்டுவிடுவாரா?'
'கைப்பிடியாக' கோவையை அழைத்துக் கொண்டு, காரில்போட்டு ‘முதலாளி ஐயாஅவுக’ முன் நிறுத்தினார், கதர்பிரமுகர்.
அந்தப் பெரிய ‘ரெண்டு மெத்தை காரை வீட்டிற்குள்’ பேசி முடிக்கப்பட்டது. தேர்தல் கால தொழில் பாதிப்புக்கு ஈடாக, மொத்தமாக ஒரு கணிசமான தொகை கை மாறியது.
தேர்தல் பணிகளில் பெரும் பகுதியும்.... அதற்கான செல்வுப் பணமும் தாராளமாக அவன் வசமே ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட சர்க்கரைப் பானையில் கைவிட்ட அவன், தேவைக்கு நக்கிக் கொள்ள முடியும். அதற்கொன்றும் தடைகள் இல்லை. அவனும் காற்றடிக்கும். சமய்த்தில் தூற்றிக்கொள்ளாமல் இருந்துவிடவில்லை.
இதெல்லாம் அவன் இதயக்காயத்தின் வலிகளை மாற்றுவதாக இல்லை. மாறாக காயத்தைக் கிளறி விட்டது. சீழும் ரத்த மும் வடியச் செய்தது.
வேட்பாளரைப் புகழ்ந்து பேசும் போதெல்லாம் மனதுக்குள் இன்னொரு கோவை, கோவையை "துரோகி, துரோகி"<noinclude>
{{rh|54||}}</noinclude>
gxiuaaxj9nzezao07vczqvdwpqt4hcy
1825761
1825683
2025-06-03T08:51:21Z
Mohanraj20
15516
1825761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>வரை முதல்வராக்கத் தானே! நீங்க மட்டும் விலகி நிக்கலாமா? இதையெல்லாம் யோசிச்சுத்தான் நம்ம முதலாளி ஐயா அவுகஎங்கிட்டே காரைக் குடுத்து.... 'கோவையை கையோட அழைச்சிட்டுவா... மத்ததை நா பேசிக்கிறேன்'னுட்டாரு.”
"அதெல்லாம் சரிதான்... இங்க பாருங்க, பிரஸ் கிடக்கிற அலங்கோலத்தை நா இல்லேன்னா இதைக்கவனிக்க ஆளில்லை. எலெக்ஷன் வொர்க்னு இறங்கிட்டா இருபது முப்பது நாளைக்கு இங்க எட்டிப் பாக்க முடியாது. தொழில் என்னாகும்? பொழைக்க வழி என்ன இருக்கு, இந்தத் தொழிலை விட்டா?”
“அதான் நான் சொல்றேனே அதையெல்லாம் முதலாளி ஐயா அவுக்கிட்டே பேசிக்கிடலாம்'னுா. இதுக்கெல்லாம் ஒரு வழி பார்க்காமல், முதலாளி ஐயா அவுகவிட்டுவிடுவாரா?'
'கைப்பிடியாக' கோவையை அழைத்துக் கொண்டு, காரில்போட்டு ‘முதலாளி ஐயாஅவுக’ முன் நிறுத்தினார், கதர்பிரமுகர்.
அந்தப் பெரிய ‘ரெண்டு மெத்தை காரை வீட்டிற்குள்’ பேசி முடிக்கப்பட்டது. தேர்தல் கால தொழில் பாதிப்புக்கு ஈடாக, மொத்தமாக ஒரு கணிசமான தொகை கை மாறியது.
தேர்தல் பணிகளில் பெரும் பகுதியும்.... அதற்கான செல்வுப் பணமும் தாராளமாக அவன் வசமே ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட சர்க்கரைப் பானையில் கைவிட்ட அவன், தேவைக்கு நக்கிக் கொள்ள முடியும். அதற்கொன்றும் தடைகள் இல்லை. அவனும் காற்றடிக்கும். சமய்த்தில் தூற்றிக்கொள்ளாமல் இருந்துவிடவில்லை.
இதெல்லாம் அவன் இதயக்காயத்தின் வலிகளை மாற்றுவதாக இல்லை. மாறாக காயத்தைக் கிளறி விட்டது. சீழும் ரத்த மும் வடியச் செய்தது.
வேட்பாளரைப் புகழ்ந்து பேசும் போதெல்லாம் மனதுக்குள் இன்னொரு கோவை, கோவையை "துரோகி, துரோகி"<noinclude>{{rh|54||}}</noinclude>
1v6l4tstnw7mnh8f28jacqq0letechd
நான் இந்துவல்ல நீங்கள்
0
617462
1825685
2025-06-03T06:52:21Z
Info-farmer
232
+ தொடக்கம்
1825685
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = டாக்டர். மா. இராசமாணிக்கனார்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2011
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 0 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]]
[[பகுப்பு:Transclusion completed]]
rcbu4jtwazq20vs7uyli4vlefdohoqa
1825687
1825685
2025-06-03T06:53:39Z
Info-farmer
232
-
1825687
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = டாக்டர். மா. இராசமாணிக்கனார்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2011
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 0 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]]
[[பகுப்பு:Transclusion completed]]
l0msc2p6a791khlbqsqoa6tb48duvob
1825689
1825687
2025-06-03T06:54:08Z
Info-farmer
232
removed [[Category:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]]; added [[Category:தொ. பரமசிவன்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1825689
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = டாக்டர். மா. இராசமாணிக்கனார்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2011
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 0 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
98d3ufxawyzbxzf5y1nr3n6nexf6whm
1825690
1825689
2025-06-03T06:55:09Z
Info-farmer
232
தொ. பரமசிவன்
1825690
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2011
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 0 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
05yijfwc4abobixbrejlqygo4kpwn04
1825695
1825690
2025-06-03T07:00:38Z
Info-farmer
232
- துப்புரவு
1825695
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next
| year =
| notes = வெளியிட்ட ஆண்டு தெரியவில்லை. இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் இல்லை.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
5tq7ti55qvi2m86skl3g4av81cv11r5
1825700
1825695
2025-06-03T07:05:44Z
Info-farmer
232
- துப்புரவு
1825700
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next =
| year =
| notes = வெளியிட்ட ஆண்டு தெரியவில்லை. இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் இல்லை.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
pfqdn3jsvjsgss8mw1q282rt4siifaz
1825701
1825700
2025-06-03T07:06:23Z
Info-farmer
232
added [[Category:சமூகவியல்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1825701
wikitext
text/x-wiki
{{header
| title = நான் இந்துவல்ல நீங்கள்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next =
| year =
| notes = வெளியிட்ட ஆண்டு தெரியவில்லை. இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் இல்லை.
}}{{featured download}}<br><br><br>
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="நான் இந்துவல்ல நீங்கள்.pdf" from="5" to="19" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
lpjhx8vz912zbghyklrhtotl57p5iwc
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/52
250
617463
1825691
2025-06-03T06:56:35Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று திட்டியது. “மானங்கெட்டவனே” என்று உள்கோவை கூச்சலிட்டான்... இந்தக் கூச்சல்,படுக்கைக்குப் போகும் - சமயத்தில் வீட்டின் வெறுமையில் பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>என்று திட்டியது. “மானங்கெட்டவனே” என்று உள்கோவை கூச்சலிட்டான்...
இந்தக் கூச்சல்,படுக்கைக்குப் போகும் - சமயத்தில் வீட்டின் வெறுமையில் பெரிதாக எதிரொலித்து வதைக்கிறது. தூக்கமும் ஒரு கனவாக - ஒரு பொய்யாகப் போய் விடுகிறது. மனக்கோவையின் கூப்பாடு,நிம்மதியை சாப்பிட்டு ஏப்பமிட்டு விடுகிறது
அந்தச் சமயங்களிலெல்லாம் 'தண்ணி' தான் அடைக்கலம் 'அதற்கும் வெங்கடாசலம் ஏற்பாடு செய்துவிடுவார்.
கார் விரைகிறது... அதோ கிராமம் .... இந்தக்கூட்டம் முடிந்துவிட்டால்... இன்னும் ஐந்து கூட்டங்கள்... அதுவும் முடிந்துவிட்டால்... தண்ணி... படுக்கை... தூக்கம்... தூக்கத்திலும் மகனின் இறுதிக் கூவல் கேட்கும் தமிழ்ச்செல்வி மரணப் புலம்பல் ஒலிக்கும்... முகமெல்லாம் ரத்தகாயங்களினால் குரூரமாகிப்போன மனைவி தெரிவாள்.
கோவை பெருமூச்சு விட்டான். மனத்துயரை தழுவி வந்த பெருமூச்சு உஷ்ணமான ஓசையாக இருந்தது.
"என்ன கோவை...?"
"ஒன்னுமில்லே ஐயா... நாளை செய்ய வேண்டிய வேலைகளைப் பத்தியோசிச்சேன்...”
"என்ன செய்யணும்?”
"நாளையிலேயிருந்து பகல்லே ஒவ்வொரு கிராமத்தின் நாட்டாண்மைகளை தனிச்சு நாமெ சந்திச்சுப் பேசணும்..... நைட்லே பப்ளிக் மீட்டிங்ஸை பார்க்கலாம்..."
“சரி... எப்படியோ கோவை... ஜெயிச்சாகணும். ரெண்டுலட்சத்துக்கு மேலே போட்டாச்சு... பயமாயிருக்கு...”
“ஜெயிச்சுடலாம்.... அதுலே ஒன்னும் சந்தேகமில்லை. சென்ற தேர்தல்லே இந்த சட்டமன்றத் தொகுதியிலே, நம்ம<noinclude>
{{rh|||55}}</noinclude>
24q9jlkamle21kikn34xd1p8j95ynuj
1825762
1825691
2025-06-03T08:51:37Z
Mohanraj20
15516
1825762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>என்று திட்டியது. “மானங்கெட்டவனே” என்று உள்கோவை கூச்சலிட்டான்...
இந்தக் கூச்சல்,படுக்கைக்குப் போகும் - சமயத்தில் வீட்டின் வெறுமையில் பெரிதாக எதிரொலித்து வதைக்கிறது. தூக்கமும் ஒரு கனவாக - ஒரு பொய்யாகப் போய் விடுகிறது. மனக்கோவையின் கூப்பாடு,நிம்மதியை சாப்பிட்டு ஏப்பமிட்டு விடுகிறது
அந்தச் சமயங்களிலெல்லாம் 'தண்ணி' தான் அடைக்கலம் 'அதற்கும் வெங்கடாசலம் ஏற்பாடு செய்துவிடுவார்.
கார் விரைகிறது... அதோ கிராமம் .... இந்தக்கூட்டம் முடிந்துவிட்டால்... இன்னும் ஐந்து கூட்டங்கள்... அதுவும் முடிந்துவிட்டால்... தண்ணி... படுக்கை... தூக்கம்... தூக்கத்திலும் மகனின் இறுதிக் கூவல் கேட்கும் தமிழ்ச்செல்வி மரணப் புலம்பல் ஒலிக்கும்... முகமெல்லாம் ரத்தகாயங்களினால் குரூரமாகிப்போன மனைவி தெரிவாள்.
கோவை பெருமூச்சு விட்டான். மனத்துயரை தழுவி வந்த பெருமூச்சு உஷ்ணமான ஓசையாக இருந்தது.
"என்ன கோவை...?"
"ஒன்னுமில்லே ஐயா... நாளை செய்ய வேண்டிய வேலைகளைப் பத்தியோசிச்சேன்...”
"என்ன செய்யணும்?”
"நாளையிலேயிருந்து பகல்லே ஒவ்வொரு கிராமத்தின் நாட்டாண்மைகளை தனிச்சு நாமெ சந்திச்சுப் பேசணும்..... நைட்லே பப்ளிக் மீட்டிங்ஸை பார்க்கலாம்..."
“சரி... எப்படியோ கோவை... ஜெயிச்சாகணும். ரெண்டுலட்சத்துக்கு மேலே போட்டாச்சு... பயமாயிருக்கு...”
“ஜெயிச்சுடலாம்.... அதுலே ஒன்னும் சந்தேகமில்லை. சென்ற தேர்தல்லே இந்த சட்டமன்றத் தொகுதியிலே, நம்ம<noinclude>{{rh|||55}}</noinclude>
scjzqsy303btry49jb4yjp82b68qw0g
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/53
250
617464
1825697
2025-06-03T07:04:45Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டணிக்கு எண்ணாயிரத்துச் சொச்சம் ஓட்டு அதிகமா கெடைச்சிருக்கு... அதுலேயெல்லாம் சந்தேகமில்லை. இதுலே இன்னொரு விஷயம் என்னான்னா...?" கோவையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>கூட்டணிக்கு எண்ணாயிரத்துச் சொச்சம் ஓட்டு அதிகமா கெடைச்சிருக்கு... அதுலேயெல்லாம் சந்தேகமில்லை. இதுலே இன்னொரு விஷயம் என்னான்னா...?" கோவையின் நீட்டல், அவரைப் பதைக்க வைத்து.
“என்னன?”
“விலைவாசிப் பிரச்னை... தங்கம். டீசல்... சீனிப் பற்றாக்குறை யெல்லாம் நமக்கு இடைஞ்சலா யிருக்கு... விவசாயிகள் கூடஇப்ப நமக்கு எதிராகத்தான் இருக்காங்க”
“அதுவும் நிஜந்தான். இந்த எலெக்ஷன் எனக்கு கௌரவப் பிரச்னையாயிடுச்சு. இந்த ஏரியாவுலேயே பெரியபண்ணையார்னு பேர் வாங்கிட்டு.. தோத்துப் போனேன்னா... இந்தக் கேவலம், ஏழு சென்மத்துக்கு!''
நீண்ட பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. கார்விரைகிறது இதே மாதிரியான உரையாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டு சலித்துப் போன டிரைவர் ஓசையில்லாமல் திட்டினான்:
“அட முட்டாள்களே, உங்கள் பாவ மூட்டைகளை எந்த ஜென்மத்துலே இறக்கப் போறீக...”
அடுத்த கூட்டம்...
"நமது வேட்பாளர் வெங்கடாசலம் ஐயா அவர்களை உங்களுக்கு நன்றாகத் தெரியும்... தூங்கும்போதுகூட தொகுதி நன்மையையே நெஞ்சில் கொண்டு தொண்டுகள் செய்பவர்... இவர் மலையாளியல்ல... நம்மவர்... நம் தமிழினத்தின் துயர்களை- சோகங்களை அறிந்தவர்... ஈ, எறும்புக்குக்கூட துன்பம் விளைவிக்க சகிக்க மாட்டார்... ஏழைகளின் மீது இரக்கமும், அன்பும், வற்றாத பாசமும் கொண்டவர். அவருக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து.......”
வாங்கி முடித்து காரில் ஏறினார். இன்னும் இரண்டு கூட்டம். தொண்டை வலித்தது. உடம்பெல்லாம் சோர்வு. ஓய்வுக்காக ஏங்கும் எலும்புகள்.
{{nop}}<noinclude>
{{rh|56||}}</noinclude>
2erzffl2hyv20abqjjmo6aodynnw6qr
1825763
1825697
2025-06-03T08:52:36Z
Mohanraj20
15516
1825763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>கூட்டணிக்கு எண்ணாயிரத்துச் சொச்சம் ஓட்டு அதிகமா கெடைச்சிருக்கு... அதுலேயெல்லாம் சந்தேகமில்லை. இதுலே இன்னொரு விஷயம் என்னான்னா...?" கோவையின் நீட்டல், அவரைப் பதைக்க வைத்து.
“என்னன?”
“விலைவாசிப் பிரச்னை... தங்கம். டீசல்... சீனிப் பற்றாக்குறை யெல்லாம் நமக்கு இடைஞ்சலா யிருக்கு... விவசாயிகள் கூடஇப்ப நமக்கு எதிராகத்தான் இருக்காங்க”
“அதுவும் நிஜந்தான். இந்த எலெக்ஷன் எனக்கு கௌரவப் பிரச்னையாயிடுச்சு. இந்த ஏரியாவுலேயே பெரியபண்ணையார்னு பேர் வாங்கிட்டு.. தோத்துப் போனேன்னா... இந்தக் கேவலம், ஏழு சென்மத்துக்கு!''
நீண்ட பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. கார்விரைகிறது இதே மாதிரியான உரையாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டு சலித்துப் போன டிரைவர் ஓசையில்லாமல் திட்டினான்:
“அட முட்டாள்களே, உங்கள் பாவ மூட்டைகளை எந்த ஜென்மத்துலே இறக்கப் போறீக...”
அடுத்த கூட்டம்...
"நமது வேட்பாளர் வெங்கடாசலம் ஐயா அவர்களை உங்களுக்கு நன்றாகத் தெரியும்... தூங்கும்போதுகூட தொகுதி நன்மையையே நெஞ்சில் கொண்டு தொண்டுகள் செய்பவர்... இவர் மலையாளியல்ல... நம்மவர்... நம் தமிழினத்தின் துயர்களை- சோகங்களை அறிந்தவர்... ஈ, எறும்புக்குக்கூட துன்பம் விளைவிக்க சகிக்க மாட்டார்... ஏழைகளின் மீது இரக்கமும், அன்பும், வற்றாத பாசமும் கொண்டவர். அவருக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து.......”
வாங்கி முடித்து காரில் ஏறினார். இன்னும் இரண்டு கூட்டம். தொண்டை வலித்தது. உடம்பெல்லாம் சோர்வு. ஓய்வுக்காக ஏங்கும் எலும்புகள்.
{{nop}}<noinclude>{{rh|56||}}</noinclude>
mpmsz3hizz6fuz0nj636m38d6wj389d
அட்டவணை பேச்சு:நான் இந்துவல்ல நீங்கள்.pdf
253
617465
1825704
2025-06-03T07:11:18Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1825704
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94262 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:11, 3 சூன் 2025 (UTC)
2y7mvdardntuyygpd7wcezzr5ahveog
பேச்சு:தொ. பரமசிவன்
1
617466
1825705
2025-06-03T07:11:27Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1825705
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94262 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:11, 3 சூன் 2025 (UTC)
2y7mvdardntuyygpd7wcezzr5ahveog
1825804
1825705
2025-06-03T10:37:31Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1825804
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94264 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 3 சூன் 2025 (UTC)
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94262 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:11, 3 சூன் 2025 (UTC)
ro3l22oqjwm7kfdvkburvxbwgdzhwny
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/54
250
617467
1825706
2025-06-03T07:12:43Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோவை சிகரெட்டை பற்ற வைத்தார். புகை சற்று இதமாகத் தெரிந்தது. சிகரெட்டின் சில நிமிஷங்களுக்கு முன் ஒளி வெள்ளத்தில் பேசிய பேச்சுக்கள், முழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>கோவை சிகரெட்டை பற்ற வைத்தார். புகை சற்று இதமாகத் தெரிந்தது.
சிகரெட்டின்
சில நிமிஷங்களுக்கு முன் ஒளி வெள்ளத்தில் பேசிய பேச்சுக்கள், முழுச்சக்தியுடன் இப்போது முகத்தில் மோதுகிறது.
“நல்லவர்... நம்மவர்... ஈ, எறும்புக்குக்கூட துன்பம் விலைவிக்க சகிக்க மாட்டார்.... ஏழைகளின் மீது இரக்கமும்...”
கேரவைக்கு மனம் எரிகிறதா. கசக்கிறதா? இனம் பிரிக்க முடியவில்லை.
ஊரறிய - உலகறிய - விளக்குகளின் வெளிச்சத்தில் ஒலி பெருக்கியில் பொய்களை முழக்கியிருக்கிறேன்... மனசறிந்த பொய்கள்... ஊரறிந்த பொய்கள்...
உறுத்தல்... உறுத்தல்... உறுத்தல்கள்... நெஞ்சுவலி யெடுத்தது.
மூன்று வருஷத்துக்கு முன்னால்—
தேசம் பூராவும் இருண்ட நிலை. பகலிலும் இரவிலும் இருட்டு, இருட்டுக்குள் சர்வாதிகாரத்தின் ராட்சஸக் கரங்களின் அசுரப் பாய்ச்சல்கள், ஜனநாயகத்தின் கழுத்து இறுகியது. மூச்சுத் திணறியது.
இங்கேயும் ஆட்சி கலைக்கப்படும் என்கிற ஹேஷ்யங்கள் சிறகு கட்டிப் பறந்தன; பீதியை விதைத்தன 'இன்றே நாளையோ' என்கிற திகில் ஒவ்வொருவருக்கும்! தனக்கு சொந்த முறையில் பாதிப்பு வராது என்று நினைத்திருந்தான் கோவை. இவன் கட்சியின் பெருந்தூண்களில் ஒன்றல்லவே! சாதாரண வட்டாரத் தலைவன் தானே!
நள்ளிரவு நேரம். புதிதாக கட்டிய அந்த வீட்டிற்குள் ஃபேன் சுழற்சியின் ரீங்காரத்தில் மயங்கி உறங்கிக் கொண்டிருந்த கோவை, ஏதோ தடதட,' 'திடு திடும்' சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான்.
{{nop}}<noinclude>
{{rh|||57}}</noinclude>
1dv8qo962h2cmugj9jcheojfi7csa4t
1825764
1825706
2025-06-03T08:52:52Z
Mohanraj20
15516
1825764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>கோவை சிகரெட்டை பற்ற வைத்தார். புகை சற்று இதமாகத் தெரிந்தது.
சிகரெட்டின்
சில நிமிஷங்களுக்கு முன் ஒளி வெள்ளத்தில் பேசிய பேச்சுக்கள், முழுச்சக்தியுடன் இப்போது முகத்தில் மோதுகிறது.
“நல்லவர்... நம்மவர்... ஈ, எறும்புக்குக்கூட துன்பம் விலைவிக்க சகிக்க மாட்டார்.... ஏழைகளின் மீது இரக்கமும்...”
கேரவைக்கு மனம் எரிகிறதா. கசக்கிறதா? இனம் பிரிக்க முடியவில்லை.
ஊரறிய - உலகறிய - விளக்குகளின் வெளிச்சத்தில் ஒலி பெருக்கியில் பொய்களை முழக்கியிருக்கிறேன்... மனசறிந்த பொய்கள்... ஊரறிந்த பொய்கள்...
உறுத்தல்... உறுத்தல்... உறுத்தல்கள்... நெஞ்சுவலி யெடுத்தது.
மூன்று வருஷத்துக்கு முன்னால்—
தேசம் பூராவும் இருண்ட நிலை. பகலிலும் இரவிலும் இருட்டு, இருட்டுக்குள் சர்வாதிகாரத்தின் ராட்சஸக் கரங்களின் அசுரப் பாய்ச்சல்கள், ஜனநாயகத்தின் கழுத்து இறுகியது. மூச்சுத் திணறியது.
இங்கேயும் ஆட்சி கலைக்கப்படும் என்கிற ஹேஷ்யங்கள் சிறகு கட்டிப் பறந்தன; பீதியை விதைத்தன 'இன்றே நாளையோ' என்கிற திகில் ஒவ்வொருவருக்கும்! தனக்கு சொந்த முறையில் பாதிப்பு வராது என்று நினைத்திருந்தான் கோவை. இவன் கட்சியின் பெருந்தூண்களில் ஒன்றல்லவே! சாதாரண வட்டாரத் தலைவன் தானே!
நள்ளிரவு நேரம். புதிதாக கட்டிய அந்த வீட்டிற்குள் ஃபேன் சுழற்சியின் ரீங்காரத்தில் மயங்கி உறங்கிக் கொண்டிருந்த கோவை, ஏதோ தடதட,' 'திடு திடும்' சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான்.
{{nop}}<noinclude>{{rh|||57}}</noinclude>
6zqcgkvyvmzowllpexftzc3cvltowin
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/55
250
617468
1825715
2025-06-03T07:21:21Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொறுமையில்லாத கைகளின் மோதலில் கதவு ஓல மிட்டது. பல பூட்ஸ்களின் சப்தமும் கேட்டது. கதவைத் திறந்தால்... “நீ தானே... கோ. வையாபுரி?” “ஆமாம்...” சொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>பொறுமையில்லாத கைகளின் மோதலில் கதவு ஓல மிட்டது. பல பூட்ஸ்களின் சப்தமும் கேட்டது.
கதவைத் திறந்தால்...
“நீ தானே... கோ. வையாபுரி?”
“ஆமாம்...” சொல்லி முடிக்கவில்லை. முகத்தில் ஒருகுத்து. பொறி கலங்கியது!
கட்டுப்பாடில்லாமல் வீட்டுக்குள் நுழைந்த காக்கிப்படை, பாயில் படுத்துத் தூங்கிய மணிமாறனை - இருட்டில் தெரியாமலோ - தெரிந்தோ -ஒரு காக்கிச் சட்டையின் கனத்த பூட்ஸ்கால்கள் மிதிக்க...
‘ஓவென்ற’ அலற முடியாத திணறலுடன் அலறி... ஓய்ந்தான். பூட்ஸ்கால் தொண்டையிலேயே மிதித்து விட்டதோ!
திடுக்கிட்டு விழித்து... இன்னது நடக்கிறது என்பது விளங்காமல் திகைத்து நின்ற மனைவி மாரியம்மா... அலறிச் செத்தமகனைப் பார்த்து குலைபதற அலறினாள்...
“அடப்பாவிகளா... எம் புள்ளையை மிதிச்சுக் கொன்னுட்டீகளே...”
அவள் முகத்தில் ஒரு குண்டாந்தடி ரத்தப்பசியுடன் மோதுகிறது. அந்தக் குண்டாந்தடி மீண்டும், மீண்டும்.. அவள் முகத்தில் நாத்தனமாடுகிறது.
மற்றொரு காக்கிச்சட்டை, தாவணி கட்டிய தமிழ்ச் செல்வியின் கூந்தலைப் பற்றி, வெட்டி வெட்டியிழுக்கிறான். அவனது பூட்ஸ்கால்... வயிற்றுக்குக் கீழே மிதிக்கிறது... கேட்போர் நெஞ்சை பீதிய டயச் செய்யும் அவளது அலறல்... சன்னஞ் சன்னமாக மரணத்தில் புதைந்தது.
கோவைக்கும் மாறி மாறி அடிகள்; அசிங்கமான வசவுகள்... கையில் விலங்குடன் வீட்டுக்கு வெளியே இழுக்கிருர்கள். வாசலுக்குத் தள்ளி வீதியின் ஓரத்தில் ஒரு கார்.
{{nop}}<noinclude>
{{rh|58||}}</noinclude>
inus3op1645dsw9pgznlxy1tp5ui8zj
1825735
1825715
2025-06-03T08:17:31Z
Mohanraj20
15516
1825735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>பொறுமையில்லாத கைகளின் மோதலில் கதவு ஓல மிட்டது. பல பூட்ஸ்களின் சப்தமும் கேட்டது.
கதவைத் திறந்தால்...
“நீ தானே... கோ. வையாபுரி?”
“ஆமாம்...” சொல்லி முடிக்கவில்லை. முகத்தில் ஒருகுத்து. பொறி கலங்கியது!
கட்டுப்பாடில்லாமல் வீட்டுக்குள் நுழைந்த காக்கிப்படை, பாயில் படுத்துத் தூங்கிய மணிமாறனை - இருட்டில் தெரியாமலோ - தெரிந்தோ -ஒரு காக்கிச் சட்டையின் கனத்த பூட்ஸ்கால்கள் மிதிக்க...
‘ஓவென்ற’ அலற முடியாத திணறலுடன் அலறி... ஓய்ந்தான். பூட்ஸ்கால் தொண்டையிலேயே மிதித்து விட்டதோ!
திடுக்கிட்டு விழித்து... இன்னது நடக்கிறது என்பது விளங்காமல் திகைத்து நின்ற மனைவி மாரியம்மா... அலறிச் செத்தமகனைப் பார்த்து குலைபதற அலறினாள்...
“அடப்பாவிகளா... எம் புள்ளையை மிதிச்சுக் கொன்னுட்டீகளே...”
அவள் முகத்தில் ஒரு குண்டாந்தடி ரத்தப்பசியுடன் மோதுகிறது. அந்தக் குண்டாந்தடி மீண்டும், மீண்டும்.. அவள் முகத்தில் நாத்தனமாடுகிறது.
மற்றொரு காக்கிச்சட்டை, தாவணி கட்டிய தமிழ்ச் செல்வியின் கூந்தலைப் பற்றி, வெட்டி வெட்டியிழுக்கிறான். அவனது பூட்ஸ்கால்... வயிற்றுக்குக் கீழே மிதிக்கிறது... கேட்போர் நெஞ்சை பீதிய டயச் செய்யும் அவளது அலறல்... சன்னஞ் சன்னமாக மரணத்தில் புதைந்தது.
கோவைக்கும் மாறி மாறி அடிகள்; அசிங்கமான வசவுகள்... கையில் விலங்குடன் வீட்டுக்கு வெளியே இழுக்கிருர்கள். வாசலுக்குத் தள்ளி வீதியின் ஓரத்தில் ஒரு கார்.
{{nop}}<noinclude>{{rh|58||}}</noinclude>
gk6ahcksni8kqfleptiq1ve5uotv02p
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/84
250
617469
1825719
2025-06-03T07:30:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- | கீழ்பழையாறு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xxiii No. 495 |- | கீழ்புளியடி || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/137 |- | கீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| கீழ்பழையாறு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xxiii No. 495
|-
| கீழ்புளியடி || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/137
|-
| கீழ்மாந்தூர் || — || — || S.I.I. Vol. vii No. 519
|-
| கீழ்வெம்பநாடு || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 439
|-
| கீழ் வேளூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1155) || S.I.I. Vol xvii No. 560
|-
| கீழ்த்தணியம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 35 || புது எண் 415
|-
| colspan=4|(புதுக்கோட்டை திருமய்யம்வட்டம் கீழ்த்தானையம் தான் இது)
|-
| கீழாற்றூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 340
|-
| கீழைச் சேரி || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. V No. 299
|-
| கீழைத் திருத்தியூர் முட்டம் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. viii No. 180
|-
| கீழைப் பட்டைய நாடு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 466
|-
| குக்கனூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. V No. 489
|-
| குட்டமங்கலம் || — || சுமார் 16, 17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. தொ. எ. 1969-88
|-
| குடநகர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 96
|-
| குடநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. viii No. 460
|-
| குணசீல மங்கலம் || இராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. viii No. 199
|-
| குணமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர்|| ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 164
|-
| குணமலைப்பாடி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1182) || S.I.I. Vol. xvii No. 445
|-
| குந்தவைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No 18
|}{{nop}}<noinclude></noinclude>
t2wfkimkg4fz4bs0m55tx2th9rblb2t
இதுதான் பார்ப்பனியம்
0
617470
1825724
2025-06-03T07:40:17Z
Info-farmer
232
+ தொடக்கம்
1825724
wikitext
text/x-wiki
{{header
| title = இதுதான் பார்ப்பனியம்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2014, நான்காம் பதிப்பு
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் ஏதுமில்லை.
}}{{featured download}}<br><br><br>
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="5" to="38" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
349wb1ar5zgijnqxvl4r6li7me7hs0p
1825725
1825724
2025-06-03T07:40:53Z
Info-farmer
232
- துப்புரவு
1825725
wikitext
text/x-wiki
{{header
| title = இதுதான் பார்ப்பனியம்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next =
| year = 2014, நான்காம் பதிப்பு
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் ஏதுமில்லை.
}}{{featured download}}<br><br><br>
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="5" to="38" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
ayy8a2tp296vh74f0jcijrqeeu1az3r
1825817
1825725
2025-06-03T10:55:25Z
Info-farmer
232
added [[Category:சமூகவியல்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1825817
wikitext
text/x-wiki
{{header
| title = இதுதான் பார்ப்பனியம்
| author = தொ. பரமசிவன்
| translator =
| section =
| previous =
| next =
| year = 2014, நான்காம் பதிப்பு
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் ஏதுமில்லை.
}}{{featured download}}<br><br><br>
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="இதுதான் பார்ப்பனியம்.pdf" from="5" to="38" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தொ. பரமசிவன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சமூகவியல்]]
abezkl1ghvr4s28r1zeiavsambzybup
பக்கம்:மின்சாரப் பூ.pdf/8
250
617471
1825726
2025-06-03T07:47:50Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |13.ஒரு மாலை பூத்து வரும்<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||சிறுகதைத் தொகுப்பு |- |14. ராசாத்தி|| ||❠ |- |15. மானாவாரிப்பூ<br>(அமரர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|vii||}}</noinclude>::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|13.ஒரு மாலை பூத்து வரும்<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||சிறுகதைத் தொகுப்பு
|-
|14. ராசாத்தி|| ||❠
|-
|15. மானாவாரிப்பூ<br>(அமரர் சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது)|| ||❠
|-
|16. வெண் பூ மனம்|| ||❠
|-
|17. அன்பூ வாசம்<br>(திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது)|| ||❠
|-
|18. கோடுகள்...|| ||குறுநாவல் தொகுப்பு
|-
|19. தழும்பு|| ||❠
|-
|20. ஈஸ்வர...|| ||❠
|-
|21. பாசத்தீ|| ||❠
|-
|22. முற்றுகை|| ||நாவல்
|-
|23. இனி...|| ||❠
|-
|24. அச்சமே நரகம்|| ||❠
|-
|25. ஊர்மண்|| ||❠
|-
|26. ஆகாயச் சிறகுகள்|| ||❠
|-
|27. முழு நிலா|| ||❠
|-
|28. சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்<br>(இலக்கியக் கட்டுரை நூல்)|| ||
|}
{{nop}}<noinclude></noinclude>
o1iji531e4oukfs0m35a8ay6abh2f90
1825837
1825726
2025-06-03T11:08:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|vii||}}</noinclude>::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|13.ஒரு மாலை பூத்து வரும்<br>(தமிழக அரசு இலக்கிய விருது)|| ||சிறுகதைத் தொகுப்பு
|-
|14. ராசாத்தி|| ||❠
|-
|15. மானாவாரிப்பூ<br>(அமரர் சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது)|| ||❠
|-
|16. வெண் பூ மனம்|| ||❠
|-
|17. அன்பூ வாசம்<br>(திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது)|| ||❠
|-
|18. கோடுகள்...|| ||குறுநாவல் தொகுப்பு
|-
|19. தழும்பு|| ||❠
|-
|20. ஈஸ்வர...|| ||❠
|-
|21. பாசத்தீ|| ||❠
|-
|22. முற்றுகை|| ||நாவல்
|-
|23. இனி...|| ||❠
|-
|24. அச்சமே நரகம்|| ||❠
|-
|25. ஊர்மண்|| ||❠
|-
|26. ஆகாயச் சிறகுகள்|| ||❠
|-
|27. முழு நிலா|| ||❠
|-
|28. சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்<br>(இலக்கியக் கட்டுரை நூல்)|| ||
|}
{{nop}}<noinclude></noinclude>
3d2zy9bb5cbw4935z66odfc7e1dreby
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/85
250
617472
1825727
2025-06-03T07:49:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| குந்தவை நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கும்பள்ளம்பூர் || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 55
|-
| குமண்பாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 168
|-
| குமரி || — || கொல்லம் 722 (கி.பி. 1546) || கன். கல். தொகுதி. 2 தொ. எ. 1968/155
|-
| குமாரச் சேரி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 655
|-
| குமாரமாத்தாண்டபுரம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 924-25) || S.I.I. Vol. xxiii No. 262
|-
| குமார நல்லூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/132
|-
| குமார மங்கலம் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 147
|-
| குமாரபாடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 30
|-
| குமாரவாடி || — || சகாப்தம் 1804 || புது எண் 884
|-
| குருகாடி || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 410
|-
| குரும்பநாடு || — || சகயாண்டு 1085 || தெ. இ. கோ. சா. 1092
|-
| குலசேகரச் சதுர் வேதி மங்கலம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437
|-
| குலசேகரப்பட்டணம் || — || கொல்லம் 843 (கி.பி. 1667) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/6
|-
| குலசேகரபுரம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 439
|-
| குலராமனல்லூர் || — || கி.பி. 1234-35 || S.I.I. Vol. xxiii No. 416
|-
| குலோத்துங்க சோழ நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 204
|}<noinclude></noinclude>
me4bjg7fvo1na6zhtwqnk338y0yj1yz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/120
250
617473
1825728
2025-06-03T07:50:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதலில் கிரேக்க நாட்டின் தொன்மைக்கேற்ப, தத்துவமானது இயற்கையான அறிவியலாகும். இக்கருத்தினை தெமாக்கிரிட்டசு (Democritus), எப்பிக் கியூரியர்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அறிவியல் தத்துவம்|96|அறிவியல் தத்துவம்}}</noinclude>முதலில் கிரேக்க நாட்டின் தொன்மைக்கேற்ப, தத்துவமானது இயற்கையான அறிவியலாகும். இக்கருத்தினை தெமாக்கிரிட்டசு (Democritus), எப்பிக் கியூரியர்கள் (Epicureans), கெப்ளர் (Kepler), ஆப்சு (Aobbes) ஆகியோருடைய எழுத்துகளில் காணலாம். அறிவியல் மிகவும் ஆழமாகவும் நல்ல முறையிலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் வளர்ந்தது. அறிவியலையும் தத்துவத்தையும் இசுபென்சர் சமமாக நோக்கினார். இசுபென்சருக்குத் தத்துவமானது அறிவியலின் தொடர்பாகத் தோன்றியது; விரிவுரையாகப்படவில்லை. தத்துவமானது அறிவியல் அறிவின் தொகுப்பாகக் காணப்பட்டது.
அறிவியலினால் கையாளப்படும் தத்துவமானது இகபென்சரால் தொடங்கப்பட்டு இப்போதைய நேர்காட்சியால் விரிவுபடுத்தப்பட்டது. இது, எகலின் (Hegel) பேரில் நம்பிக்கையில்லாமல், அவருடைய புத்திக் கூர்மையான கருத்தியலான உலகத்தைப் பல நேர்காட்சிகளாகப் பிரித்துப் பட்டறிவின் அடிப்படையிலும் பகுப்பாராய்ச்சியிலும் ஈடுபடுத்தியது. இதனைப் பெர்டிராண்டு இரசல் என்பவர் சேம்சிடமிருந்து தெரிந்துகொண்டார்.
அவரது அளவையின் அணுக்கொள்கை, தத்துவத்தில் அறிவியல் முறையை வற்புறுத்தியது. தத்துவமானது, எல்லாவித அறிவியலைவிட, அறிவியல்களின் தொடர்பிலும் அவை தம்மில் ஏற்படும் வேறு பாடான கருத்துகளிலும் அடங்கி இருக்கிறது. உளவியலுக்கும் இயக்கவியலுக்கும் கருத்து வேறுபாட்டை உண்டு பண்ணவில்லை. உளவியலுக்கும் அளவியலுக்கும் வேறுபாடு ஏற்படுத்தவில்லை. தத்துவமானது புரியக் கூடியதாகவும் துணிவோடு உலகின் இப்போதைய கோட்பாட்டைக் கூறுவதாகவும் அமைகிறது. ஆனால் அறிவியல் அதை ஒத்துக் கொள்ளவுமில்லை; தவறு என்று மறுக்கவுமில்லை, ஆனால் தற்காலிகக் கோட்பாடாக உணர்த்தலாம். சமயங்களைப் போல் உறுதியாகக் கூறக்கூடாது.
சாமுவேல் அலெக்சாண்டர் ஒழுங்கான நேர் காட்சியை ஒத்துக் கொள்பவர். அவரும் அறிவியல் சார்ந்த தத்துவத்தை உடன்படுகிறார். அவர் கருத்துப்படி, அறிவியலும் தத்துவமும், ஒரே செயல் முறையைப் பயன்படுத்துவதல்லாமல் ஒழுங்கில்லாத இடத்தில் தொடர்பையும் ஒழுங்கையும் ஏற்படுத்துகின்றன. பலவற்றையும் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை அறிவியலுக்கு ஏற்படும்பொழுது, அறிவியல் தத்துவத்தோடு இணைகிறது. அறிவியல் முடிவடையும் நிலையையும், தத்துவம் தொடங்கும் நிலையையும் குறிப்பிட முடியாது.பொருள்களின் பரவலாயிருக்கும் தன்மையையும், மாறுபட்டதாக இருக்கும் தன்மையையும், பிரித்துணரும் பொழுது தத்துவத்திற்கு அறிவியலைவிட அறியை ஒழுங்கு படுத்துவதில் சிறிது இடர் ஏற்படுகிறது. பரந்த தன்மை செயலற்றதாகவும் பட்டறிவிற்கு முந்தியதாகவும் அமைவது தத்துவத்தின கருத்தாகும். அலெக்சாண்டரைப் பொறுத்த மட்டில், அனுபவமும் அனுபவமில்லாத தன்மையும் உலக அனுபவத்தின் இரண்டு பக்கங்களே; அனுபவமற்ற நிலையும், அனுபவ நிலையும் ஒருவகை அனுபவங்களே. தத்துவ இயல் என்பது, செயலராய்ச்சி செய்ய முடியாததைச் செயலறிவு சார்ந்ததாகச் செய்தல். அலெக்சாண்டரின் எழுத்துகளிலும் அவருடைய வெளிப்படையான தத்துவக் கருத்துகளிலும் அனுபவத்திற்கு முன்னால் உள்ள நிலையும் பகுத்தறிவு நிலையும் காணப்படுகின்றன. தத்துவ உணர்வு ஒரு நேரான பாதையை நோக்கிச் செல்கிறது.
சி.டி.பிராடு (Broad, C.D.) என்பவர் தத்துவத்திற்கு நுண்ணாய்வுத் திறனும், ஆழ்ந்த ஆராய்ச்சித் திறனும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார், நுண்ணாய்வுத் திறனில் வாழ்க்கையில் ஏற்படும் அறிவியலின் கருத்துகளை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ச்சித் திறனில் அந்தக் கருத்துகளை நன்றாகச் சிந்தித்துப் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக அக்கருத்துகளின் உண்மைகளையும் பொருளையும் வேண்டுமென்றால் மாற்றியும் அமைக்க வேண்டும். பிராடு என்பவர், தத்துவத்தின் ஆய்வுத்திறனில் மேலும் ஒழுங்கான சமய அனுபவங்களையும் சேர்த்துப் புலனறிவுக்கெட்டாத ஆழமான கருத்துகளைக் கொள்ள வேண்டும்; அறிவியல் தத்துவ அறிஞர்கள் இவற்றை ஒப்புக்கொண்டால் தத்துவம் சிறப்படைவதோடு தத்துவம் மேம்பட்டு, காண்ட்டு (Kant) கூறிய ஒழுங்கான சமயம் தொடர்பான தத்துவ இருபதாம் நூற்றாண்டில் சிறப்படையும் என்கிறார். இலாய்டு மோர்கான் (Lloyd Morgan), ஒயிட்கெடு (White Head) ஆகிய இருவரும் இயற்கை உலகினைப் புறக்காட்சி, செயல்முறைகளோடு நன்றாக ஆராய்ந்து, ஒழுக்க சமயத்தொடர்புடைய மேலான அனுபவங்களை உணர்ந்து, ஆராய்ச்சித் தத்துவத்தின் சிறப்பியல்புகளையும் புலனறிவுக்கெட்டிய கருத்துகளையும், புலனறிவுக்கெட்டாத உண்மைகளையும் உணர்த்த முடியும் என்று கூறுகின்றனர். மேலும் அவ்விருவரும் உண்மையான தத்துவம் அனுபவ அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் இத்தகைய அனுபவத்தில் அறிவியல் சார்ந்த கருத்துகளும் சமயக் கருத்துகளும் கலந்திருத்தல் வேண்டும் என்றும் உண்மைக்கும் குறிக்கோள் நெறிக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
தத்துவம், சமயக் கருத்துக்களுக்கு ஏற்காத அனுபவங்களை அறிவியல் அனுபவங்கொண்டு தடை-<noinclude></noinclude>
db9w9dpbomrontoeh9cyw9skpfg4oeh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/173
250
617474
1825729
2025-06-03T07:56:49Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசாமிய மொழி|137|அசிசி}}</noinclude>இவை எண், பால், வேற்றுமைத் திரிவொட்டுகளைக் (Inflexional suffix) கொண்டு இவ்விலக்கணக் கூறுகளைக் காட்டி நிற்கின்றன. ஒருமை, பன்மை என்ற இரு எண்களே இதன்கண் உள்ளன.
இம்மொழி இலக்கணத்தில் பால் பகுப்பு இல்லை என்பர். எனினும் ஆண், பெண் பால்களையும், ஒன்றன்பாலினையும் (Neuter: காணமுடிகிறது. முன்னர்க் குறிப்பிட்டபடி பல்வேறு பெயர்கள் பல ஒட்டுகளையும் பெண் (Maiki), ஆண் (Mota) போன்ற சொற்களையும் கொண்டு ஆண், பெண் பால்களைக் காட்டுகின்றன (manuh–to ‘மனிதன்’; manuh–zni ‘பெண்’).
இம்மொழியில் காணப்படும் வேற்றுமைகளை எழுவாய், செயப்படு பொருள், கருவி, கு வேற்றுமை, உடைமை வேற்றுமை, இடவேற்றுமை என ஆறு வேற்றுமைகளாகப் பிரிப்பர், இவற்றை உணர்த்தும் ஒட்டுகளும் உள்ளன. எழுவாய் வேற்றுமை ஒட்டோடும் ஒட்டின்றியும் காணப்படுகிறது.
::{|
|manuh || || ‘மனிதன்’
|-
|manuh–e || || ‘மனிதன்’
|-
|manuh–k || || ‘மனிதனை’
|-
|manuh–ini || || ‘மனிதனுக்கு’
|-
|manuh–r || || ‘மனிதனுடைய’
|-
|manuh–t || || ‘மனிதனிடம்’
|-
|manuh–re || || ‘மனிதனால்’
|}
மேலும், இம்மொழியில் குறிப்பிட்ட பண்பை (Definiteness) உணர்த்தும் ஒட்டுகளும் சொற்களும் காணப்படுகின்றன. தமிழ் போன்ற மொழிகளில் இப்பண்பு (manuh ‘மனிதன்’ manuh–to ‘குறிப்பிட்ட மனிதன்’) காணப்படுவதில்லை. இவ்வொட்டுகளிலும் பல வகைகள் உள்ளன.
பதிலிடு பெயர்களும் (Pro–nouns) பல உள்ளன. தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிலிடு பெயர்களுடன் சுட்டுப் பெயர்களும் காணப்படுகின்றன. தன்மை, முன்னிலைப் பெயர்கள் பால் காட்டுவதில்லை. பிற பதிலிடு பெயர்கள் பால் காட்டுவதுடன் உணர்வு ஒருமையையும் சுட்டுகின்றன. உணர்வு ஒருமையிலும் பொதுவான உயர்வு, சிறப்பு உயர்வு என இருவகை உயர்வுப் பண்புகளையும் காணலாம். எடுத்துக்காட்டாக, முன்னிலையில் வரும் ti என்ற சொல் நீ என்றும், tumi என்பது நீர் என்றும், apuni என்பது நீங்கள் என்றும் பொருள்படும்.
சுட்டுப் பெயர்களிலும் அண்மைச் சுட்டு என்றும் (i ‘இவன்’, ei ‘இவள்’, ei–to ‘இது’) சேய்மைச் சுட்டென்றும் இரு பிரிவுபடும். இவற்றில் சேய்மைச் சுட்டு அண்மைச் சேய்மைச் சுட்டு என்றும், தொலைவுச் சேய்மைச் சுட்டு என்றும் பிரிவுபடும்.
வினைச்சொற்கள் தொழில்காட்டும் சொற்களே. இவை இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் திரிவொட்டுகளை அடுத்து வரும். ஆனால் எண் காட்டுவதில்லை; பாலும் காட்டுவதில்லை. இதனால் ஒரே வினைமுற்று ஒருமை, பன்மை காட்டும் எழுவாய்களுடன் வர முடியும். mizao ‘நான் போகிறேன்’ iamza0 ‘நாம் போகிறோம்’ எனக் கூறமுடியும். எண், பால் ஆகியவை எழுவாயால்தான் காட்டப்படுகின்றன.
பல்வேறு காலங்களைக் காட்டும் கால ஒட்டுகளாலேயே காலம் காட்டப்படுகின்றது.
::{|
|mikha–o || || ‘நான் உண்கிறேன்’
|-
|mikha–lo || || ‘நான் உண்டேன்’
|-
|mikha–m || || ‘நான் உண்பேன்’
|}
போன்ற எடுத்துக் காட்டுகள் இப்பண்பைக் காட்டும். எதிர்மறை n என்ற முன்னொட்டால் காட்டப்படுகின்றது.{{float_right|எஸ்.அ.}}
{{larger|<b>அசாய்கர்:</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். மத்திய பிரதேசத்துடன் இணையும் முன்னர் இப்பகுதியை விந்தியப் பிரதேசம் என்றனர். இங்கு, கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க கோட்டை ஒன்றுள்ளது. இங்குள்ள சமணக் கோயில்களில் அழகு மிக்க சிற்பங்கள் உள்ளன. மக்கள் தொகை, 8366 (1981).
{{larger|<b>அசிசி</b>}} என்னும் நகரம் இத்தாலியில் அம்பிரியா (Umbria) பகுதியில் பெரூசியா (Perugia) மாநிலத்தில் உள்ளது. பெரூசியாவிற்கு 24 கி.மீ. தென்கிழக்கில் அசிசி (Assisi) அமைந்துள்ளது, சுபாசியோ (Subacio) மலை முகட்டில் 400 மீ. உயரத்தில் அமைந்துள்ள இந்நகரத்திலிருந்து தைபர் (Tiber), தோபினோ (Topino) ஆறுகளைக் கண்குளிரக் காணலாம். இங்குச் சணல், தேனிரும்புப் பொருள்கள், செயற்கை உரங்கள், விசைக் குழாய்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனையொட்டியுள்ள பகுதியில் ஒலிவத் (Olive) தோட்டங்களும், கனிப்பொருள் ஊற்றுகளும் (Mineral springs) உள்ளன.
பிரான்சிசுகன் மடாலய முறையை (Franciscan Order) உருவாக்கிய பிரான்சிசு முனிவர் (St. Francis) இவ்வூரில்தான் பிறந்தார். இங்கு, இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டையொன்று உள்ளது. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நகரின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஒன்றுமில்லையெனலாம். இங்கு உள்ள பெர்டோனோ-டி-அசிசி (Perdono-de-Assisi) என்னும் பயணத்தலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிரான்சிசு முனிவர் கட்டிய திருச்சபை இந்நகரின்<noinclude></noinclude>
boifkgmjrfg2mand02j8zk215qqypke
பக்கம்:மின்சாரப் பூ.pdf/19
250
617475
1825730
2025-06-03T07:57:41Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. சரசு பள்ளிக்கூடம் போகிறாள். சுதாரிப்பில்லாத ஒரு தோற்றம். சிட்டுக்குருவியாகச் சிறகடித்துத் திரிந்த சரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|10||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. சரசு பள்ளிக்கூடம் போகிறாள். சுதாரிப்பில்லாத ஒரு தோற்றம். சிட்டுக்குருவியாகச் சிறகடித்துத் திரிந்த சரசு, நோய் மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு... கல்லெறி வாங்கிய குருவியாகத் துவண்டு சோர்ந்திருந்தாள்.
விஜயமும் சுடரில்லாத விளக்காகச் சோபையற்றிருந்தாள். வெளுத்துப்போன முகம். உயிரொளி தொலைத்த ஈரக்கண்கள்.
‘புள்ளைக்கு என்னாகுமோ... ஏதாகுமோ...?’ என்ற திகில். மனசை வாட்டி வதைக்கிற கிலி.
‘வைத்தியம் பார்க்க வக்கில்லையே!’ என்கிற வருத்தம். வழியறியாத நிராதரவுணர்ச்சி. சூறாவளிச்சுழலுக்குள் சிக்கிய துரும்பாக இவள்.
இருட்டிக்கொண்டு வருகிறது. விளக்கு சுவிட்சைப் போடக்கூட எண்ணம் வராமல் செயலற்றுக் கிடந்தாள்.
“விஜயம்...”
ஆண்குரலில் அன்பின் கனிவு.
நோக்கமற்ற அயற்சியோடு திரும்பிப் பார்த்தாள்.
வாசலைத் தாண்டி வீட்டுக்குள் பக்கத்தில் வந்து நிற்கிற ராசலிங்க மாமா. விஜயத்துக்குள் வெறுப்பின் கசப்பலைகள்.
நரைத்த வயசு. முன் வழுக்கை. ராசலிங்கம் முழியே சரியாயிருக்காது. கபடமிருக்கும். காமம் கசியும்.
கழுத்துக்கு மேல் ஓநாய்த்தலை இருப்பதாகவே இவள் மனசுக்குப் படும். ஓநாயின் நாவில் எச்சில் வழியும்.{{nop}}<noinclude></noinclude>
6punxs67zs9d0hbodagllzkq2injpft
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/121
250
617476
1825731
2025-06-03T08:07:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செய்யும். தத்துவ ஞானியின் சிக்கல்கள் அனுபவங்களும் சமய நம்பிக்கையும் அறநெறிக் கொள்கைகளும் உள்ளுணர்வுகளும் ஆம்.{{Right|இரா.கோ.}} <b>அறிவியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அறிவியற் கல்வி|97|அறிவியற் கழகம்}}</noinclude>செய்யும். தத்துவ ஞானியின் சிக்கல்கள் அனுபவங்களும் சமய நம்பிக்கையும் அறநெறிக் கொள்கைகளும் உள்ளுணர்வுகளும் ஆம்.{{Right|இரா.கோ.}}
<b>அறிவியற் கல்வி</b>: கல்வித் திட்டங்களில் அறிவியற் கல்வி கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து சிறப்பான இடத்தைப் பெறத் தொடங்கியது. அன்றைய அறிவியல் வளர்ச்சியின் வேகமும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் வாழ்க்கையில் தோற்றுவித்த பெரும் பாதிப்பும் அறிவியற் கல்வியின் (Science Education) இன்றியமையாமைக்கு அடிப்படைக் காரணிகளாக இருந்தன. இசுபென்சர் (Spencer), அக்சுலி (Huxley) போன்றோரின் அறிவியல் கோட்பாடு கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் அறிவியற் பாடங்களின் சிறப்பிடத்தினைத் தெளிவாக்க உதவியது. அன்று ஓரளவு குறுகிய நோக்கமுடையதாக இருந்த அறிவியற் கல்வியின் எல்லைகளும் இலக்குகளும், இன்று விரிந்தும் பெருகியும் உள்ளன. மனித இனம் இன்று எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் பலவாகப் பெருகியுள்ளன. இப்பெருக்கத்திற்கும் அறிவியலின் வியத்தகு முன்னேற்றம் காரணமாகியுள்ளது. உலகின் பொருளியற் சீர்கேடுகள், எரிபொருள் நெருக்கடி, மக்கள் தொகைப் பெருக்கம், சூழ்நிலைத் தூய்மை கெடுதல் போன்ற பலவற்றிற்குத் தீர்வு காண வேண்டிய நிலை இன்று எழுந்துள்ளதுடன், தொழில் நுட்ப உலகில் இசைவுடன் வாழ்வதற்கு அறிவியல், பொருளியல் அறிவினை நடைமுறையில் செயற்படுத்தும் திறன் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவைப்படும் நிலையும் தோன்றியுள்ளது. இத்தகைய அறியையும் திறனையும் அளிப்பது அறிவியல். இதனை விளக்குவது கல்வியின் தலையாய நோக்கமாகும். இதே போன்று வேகமாக வளர்ச்சியுறும் அறிவியற் கருத்துகள் யாவும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்தலைவிட, எவ்வாறு அறிவியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன? எத்தகு மனப்பான்மையுடன் அணுகினால் அறிவியல் சிக்கல்களைத் தீர்வு காண்பதில் வெற்றியடையலாம் என்னும் நோக்கங்கள் இன்று அறிவியற் கல்வியில் வலியுறுத்தப்படுகின்றன. தனிப்பட்ட விவரங்களைவிட இவற்றை நடைமுறைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலில் தரப்படும் பயிற்சி முதன்மை இடம் பெறுகிறது. அறிவியற் கல்வி சூழ்நிலையை நன்றாக அறிந்து கொள்ளத்தேவையான அடிப்படைச் செய்திகளைத் தர வேண்டும். உடலைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அறிவைத் தர வேண்டும். அறிவியல் முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான அறிவைக் கொடுக்க வேண்டும். ஓய்வு நேரத்தைச் சிறப்பாகக் கழிக்கும் முறைகளைக் கற்றுத் தர வேண்டும். விருப்பு வெறுப்பின்றி எந்தச் சிக்கலையும் ஆராயப்பயிற்சி அளிப்பதாகவிருத்தல் வேண்டும். அன்றியும், விடாமுயற்சி, தூய்மை, நேர்மை, கட்டுப்பாடு, உண்மை போன்ற பண்புகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும். அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டி, மேலும் அறிவியல் துறையில் பெரிதும் ஈடுபடுத்துவதாகவும், அறிவியற் கருவிகளைப் பயன்படுத்தத் தேவையான அறிவை வளர்ப்பதாகவும், சோதனை செய்யும் ஆற்றலை வளர்ப்பதாகவும், மூட நம்பிக்கைகளையும் தவறான கொள்கைளையும் நீக்குவதற்குத் தேவையான அறிவை அளிப்பதாகவும் அறிவியற் கல்வி இருத்தல் வேண்டும்.
கற்பிக்கப்படும் அறிவியல் தத்துவங்களும் கொள்கைகளும் மக்களின் அன்றாட வாழ்விலோ பிற்கால வாழ்விலோ பயன்படுத்தும்படியாக அமைய வேண்டும். இவற்றைப் பற்றிய அறிவை மட்டும் பெறுவதுடன் நின்றுவிட கூடாது. கருத்துகளைப் பயன்படுத்தித் தங்களைச் சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு செய்து கொள்ளல் வேண்டும். சூரியன் நிலவு, விண்மீன்கள், புலி, காலநிலை கொண்ட இவ்வண்டத்தைப் பற்றியும் பல்வேறு உயிரினங்களைப் பற்றியும் அறியும் செய்திகள், இயற்கையைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவன. எல்லா உயிரினங்களும் தங்களின் இனத்தைப் பெருக்குகின்றன; சக்திக்கு அழிவில்லை; ஆதலின் ஒரு சக்தியை பிறிதொரு சக்தியாக மாற்ற இயலும் என்பன போன்ற அறிவியல் தத்துவங்கள் புற உலகைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள உதவும் கருத்துகள் ஆகும். இன்று அறிவியல் வளர்ச்சி மனித வாழ்வின் பல்வேறு கூறுகளையும் தொடாத இடமில்லை. ஆகவே, அவற்றை நன்கு புரிந்துகொண்டு செயலாற்றவும் வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ளவும் அறிவியற் கல்வி இன்றியமையாதது.
இன்றைய அறிவியல் உலகம் எல்லையற்று விரிந்து பரந்து செல்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவியல் அறிவு தேவைப்படுகிறது. இதன் வளர்ச்சியால் பல எண்ணற்ற செயல்களைச் செய்து கொண்டு வருகின்றனர். சுற்றுப்புறத்தைப் புரிந்து கொண்டு, புதிய சிந்தனைப் போக்கோடு, இந்த அறிவை வாழ்வில் பயன்படுத்த ஒவ்வொரு மனிதனும் தெரிந்திருக்க வேண்டும். அறிவியற் கல்வியும் அதனை வலியுறுத்தும் நோக்கத்தோடு அமைதல் வேண்டும்.
<b>அறிவியற் கழகம்</b>: சோதனைச் சாலையில் எதிர்பாராது நிகழும் உண்மைகளைப் பற்றி ஆராய்வதற்கோ சிந்திப்பதற்கோ மாணவனுக்கு விருப்பமுள்ள வேறு சில சோதனைகளைச் செய்வதற்கோ வகுப்பறையில் வாய்ப்பளிக்கப் பல நேரங்களில் இயலுவதில்லை; இதற்கான நேரமும் வகுப்பறைகளில்<noinclude>
<b>வா. க. 2-7</b></noinclude>
thzpgtuwx45kzrr3wmdqgh8ev55l7w1
பக்கம்:மின்சாரப் பூ.pdf/20
250
617477
1825732
2025-06-03T08:09:25Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கசந்த மனசின் கைப்பைக் காட்டிக் கொள்ளாமல், வெறுமனே பார்த்தாள். “என்ன மாமா?” “வைத்தியம் பண்ண வழிதெரியாம, வளரவேண்டிய புள்ளையை வெச்சுக் கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||11}}</noinclude>கசந்த மனசின் கைப்பைக் காட்டிக் கொள்ளாமல், வெறுமனே பார்த்தாள்.
“என்ன மாமா?”
“வைத்தியம் பண்ண வழிதெரியாம, வளரவேண்டிய புள்ளையை வெச்சுக் கிட்டிருக்கீயாம்லே?” - உரிமையும் கண்டிப்புமாக அதட்டினார்.
“என்ன செய்ய மாமா? எனக்கு என்ன கொடுப்பினை இருக்கோ, அதானே கிடைக்கும்?”
“ஏன் இப்படிப் பேசுதே? சொந்த பந்தம்னு நாங்க இருக்குறது நெனைப்பு இல்லியா? நாங்க ஒதவமாட்டோமா? ஒனக்கு இப்ப எம்புட்டு வேணும்? ஐயாயிரம் தானே? நாளையே வாங்கிக்க...”
“எதை நம்பித் தாரீக மாமா? நகை நட்டு எதுவும் ஏங்கிட்ட இல்லியே அடகு வைக்க...”
“ஒன்னை நம்பித்தான்...”
“என்னையா...?”
“ஆமா, ஒன்னை மட்டுந்தான்...”
புரியாமையுடன் கண்கள் சுருக்கினாள் விஜயம். நெற்றியின் சுருக்கத்தில் கேள்வி ஒலித்தது. அவர் சிரிப்புக்குள் இருளின் முகம்.
“நீ தொணையில்லாத பொண்ணு. ஏற்கெனவே குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கிட்டிருக்கே... கையும் கையும் பொத்துனாப்புலே நாம கமுக்கமா இருந்துக்கலாம். எந்தப் பயமுமில்லாம, நாம அப்பப்ப பாத்துக்கிடலாம்...”{{nop}}<noinclude></noinclude>
24b87c3fxmay24mzoyjfi90c8njtljg
1825733
1825732
2025-06-03T08:09:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1825733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||11}}
{{rule}}</noinclude>கசந்த மனசின் கைப்பைக் காட்டிக் கொள்ளாமல், வெறுமனே பார்த்தாள்.
“என்ன மாமா?”
“வைத்தியம் பண்ண வழிதெரியாம, வளரவேண்டிய புள்ளையை வெச்சுக் கிட்டிருக்கீயாம்லே?” - உரிமையும் கண்டிப்புமாக அதட்டினார்.
“என்ன செய்ய மாமா? எனக்கு என்ன கொடுப்பினை இருக்கோ, அதானே கிடைக்கும்?”
“ஏன் இப்படிப் பேசுதே? சொந்த பந்தம்னு நாங்க இருக்குறது நெனைப்பு இல்லியா? நாங்க ஒதவமாட்டோமா? ஒனக்கு இப்ப எம்புட்டு வேணும்? ஐயாயிரம் தானே? நாளையே வாங்கிக்க...”
“எதை நம்பித் தாரீக மாமா? நகை நட்டு எதுவும் ஏங்கிட்ட இல்லியே அடகு வைக்க...”
“ஒன்னை நம்பித்தான்...”
“என்னையா...?”
“ஆமா, ஒன்னை மட்டுந்தான்...”
புரியாமையுடன் கண்கள் சுருக்கினாள் விஜயம். நெற்றியின் சுருக்கத்தில் கேள்வி ஒலித்தது. அவர் சிரிப்புக்குள் இருளின் முகம்.
“நீ தொணையில்லாத பொண்ணு. ஏற்கெனவே குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கிட்டிருக்கே... கையும் கையும் பொத்துனாப்புலே நாம கமுக்கமா இருந்துக்கலாம். எந்தப் பயமுமில்லாம, நாம அப்பப்ப பாத்துக்கிடலாம்...”{{nop}}<noinclude></noinclude>
otmmwxl0bwg8xyx85ny9yaamst80nza
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/86
250
617478
1825734
2025-06-03T08:10:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| குலோத்துங்க சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 631
|-
| குலோத்துங்க சோழ வளநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 544
|-
| குவளைகோடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10
|-
| குவளை கோடு நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10
|-
| குவளைய நாடு || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xvii No. 144
|-
| குவாறு || — || — || S.I.I. Vol. xiii No. 122
|-
| குழிக்கோடு || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-11
|-
| குழுமூர் || — || — || S.I.I. Vol. No. 285
|-
| குளக்கிழப்பிகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 395
|-
| குளக்குடி || — || — || S.I.I. Vol. xiii No. 34
|-
| குளத்தூர் || சுந்தரபாடிய தேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 274
|-
| குளந்தைராய கோட்டையூர் || — || — || புது எண் 921
|-
| குளப்பாக்கம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 646
|-
| குணமங்கல நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224
|-
| குளமுக்கு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 92
|-
| குற்றாலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 481
|-
| குறட்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 18
|-
| குறண்டி || — || — || S.I.I. Vol. xiv No. 34 + 35
|-
| குறிஞ்சிப்பாறை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-37
|}{{nop}}<noinclude></noinclude>
pnvsacqumcx86wnqdkqe5e2qsxa5vpg
1825746
1825734
2025-06-03T08:38:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1825746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| குலோத்துங்க சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 631
|-
| குலோத்துங்க சோழ வளநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 544
|-
| குவளைகோடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10
|-
| குவளை கோடு நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10
|-
| குவளைய நாடு || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xvii No. 144
|-
| குவாறு || — || — || S.I.I. Vol. xiii No. 122
|-
| குழிக்கோடு || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-11
|-
| குழுமூர் || — || — || S.I.I. Vol. No. 285
|-
| குளக்கிழப்பிகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 395
|-
| குளக்குடி || — || — || S.I.I. Vol. xiii No. 34
|-
| குளத்தூர் || சுந்தரபாடிய தேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 274
|-
| குளந்தைராய கோட்டையூர் || — || — || புது எண் 921
|-
| குளப்பாக்கம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 646
|-
| குணமங்கல நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224
|-
| குளமுக்கு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 92
|-
| குற்றாலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 481
|-
| குறட்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 18
|-
| குறண்டி || — || — || S.I.I. Vol. xiv No. 34 + 35
|-
| குறிஞ்சிப்பாறை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-37
|}{{nop}}<noinclude></noinclude>
8c72vmmxwrgxl5va2k8zoatpok4dk8p
பக்கம்:மின்சாரப் பூ.pdf/21
250
617479
1825736
2025-06-03T08:18:36Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓநாய்த் தலையில் குரூரக் கண்களின் பார்வை. விஜயத்துக்குள் பற்றிக்கொண்ட தீ. திரேகமெல்லாம் ‘திகுதிகு’வென எரிகிறது. விருட்டென்று எழுந்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|12||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஓநாய்த் தலையில் குரூரக் கண்களின் பார்வை.
விஜயத்துக்குள் பற்றிக்கொண்ட தீ. திரேகமெல்லாம் ‘திகுதிகு’வென எரிகிறது. விருட்டென்று எழுந்தாள். விரிகிற கண்ணில் எரிகிற அனல். பூ மனசிலிருந்து வீசிய வெக்கையின் தகிப்பு.
கையை வெளியே நீட்டினாள் விறைப்பாக!
“போ... நாயே... வெளியே...!”
“புள்ளையை நெனைச்சுப்பாரு... யாருக்கும் தெரியாம நாம பழகிக்கலாம்...”
“ச்சீ! தெரியாம செய்ற அசிங்கம், அசிங்கமில்லியா? ஒழுக்கம்கிறது ஊருக்குப் பயந்து காப்பாத்துறதுல்லே. உள்ளேயிருந்து கொழுந்து விட்டெரியுற பண்பு. தீ! ச்சேய்... நாயே, அதெல்லாம் ஒனக்கு என்ன தெரியப் போகுது? போயிரு வெளியே... விளக்குமாத்தை எடுக்குறதுக் குள்ளே...”
ராசலிங்கத்தின் முகம் கறுத்துவிட்டது. விளக்குமாறு அடிபட்ட அவமான வலியோடு வெளியே போனார் தலை கவிழ்ந்த நிலையில்.
தெருநாய்கூட நின்று குரைக்கிற அளவுக்கு நாம் அவலமாகிவிட்டோமே என்ற லஜ்ஜை. அவமானக் கூச்சம். நெஞ்சே பிளந்து கொண்ட மாதிரி... ‘ஓ’வென்று கத்திக் கதறி அழுத விஜயம்.
மீனாட்சியாச்சி சொன்ன சொற்கள் நினைவில் உரசின. வைத்தியத்துக்கு வழியில்லாமல் நிற்பதால்தானே, தெருநாய் கூட வருகிறது?
மறுநாளே -{{nop}}<noinclude></noinclude>
kxwter9740mhy7ggrbu4qo8l03pzzt4
பக்கம்:மின்சாரப் பூ.pdf/22
250
617480
1825737
2025-06-03T08:23:55Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் போட்டுவிட்டு, கோவில்பட்டி ஹோமியோபதி டாக்டரிடம் போனாள். சாமிமேல் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டு ‘என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||13}}
{{rule}}</noinclude>குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் போட்டுவிட்டு, கோவில்பட்டி ஹோமியோபதி டாக்டரிடம் போனாள்.
சாமிமேல் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டு ‘என்ன ஆனாலும் இறைவன் சித்தம்’ என்று மனசைக் கல்லாக்கிக் கொண்ட விஜயம், ஹோமியோபதி மாத்திரைகளை மட்டும் தவறாமல் சரசுவுக்குக் கொடுத்து வந்தாள்.
<b>ச</b>ரசு பெற்ற ஆம்பிளைப் பிள்ளையை நரைத்த தலையோடு கொஞ்சிக் கொண்டிருந்த விஜயம்மாவை ஊரே கையெடுத்துக் கும்பிட்டது... ‘வைராக்கிய மனுசி’ என்று!
{{rh|||-<b>ஆனந்த விகடன்</b><br>2-3-2003}}
<section end="1"/>{{nop}}<noinclude></noinclude>
378er5ww1vmmcx64lmm2tqwibpdr7j7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/122
250
617481
1825739
2025-06-03T08:25:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிடைப்பதில்லை. இத்தகைய மாணவர்களுக்குக் கட்டுப்பாடு ஏதுமின்றித் தங்கள் விருப்பத்திற்கு இணங்கப் பிற சோதனைகளைச் செய்வதற்கும் புதிய கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அறிவியற் கழகம்|98|அறிவியற் கழகம்}}</noinclude>கிடைப்பதில்லை. இத்தகைய மாணவர்களுக்குக் கட்டுப்பாடு ஏதுமின்றித் தங்கள் விருப்பத்திற்கு இணங்கப் பிற சோதனைகளைச் செய்வதற்கும் புதிய கருவிகளை அமைப்பதற்கும் சிந்தித்துச் செயற்படுவதற்கும் அறிவியற் கழகங்கள் (Science Clubs) வழி வகுக்கின்றன. அறிவியற் கழகங்களை அமைக்கும் பணியில் வல்லுநராக விளங்கிய மீசுடர் (Meister) என்பவர், அறிவியற் கழகத்திற்கும் வகுப்பறைக்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்த்தியுள்ளார். “வகுப்பறைகளில் மாணவர் என்ன செய்ய வேண்டுமெனப் பணிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் ஏதேனும் ஒரு தலைப்பினைப் பற்றிக் கற்பிக்கும்போது முறைகள் அனைத்தும், ஆசிரியராலேயே வரையறை செய்யப்படுகின்றன. அறிவியற் கழகத்தில் எத்தகு முறையைக் கையாளுவது என்று மாணவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். வகுப்பறையில் ஆசிரியரை மதித்து அவருக்கு மகிழ்ச்சிதரும் வகையில் நடக்கின்றனர். அறிவியற் கழகத்தில் அவர்கள் தங்கள் விருப்பத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கழகத்தின் நன்மைக்காகவும் சில செயல்களில் ஈடுபடுகின்றனர்” சுருக்கமாகச் சொன்னால் வகுப்பறை என்பது ஒரு விதிமுறையும் கட்டுப்பாடும் உள்ள இடம் என்றும் அறிவியற் கழகம் என்பது சுதந்திரமாக இயங்குவதும் ஆற்றலை வெளிப்படுத்துவதுமாகிய இடமென்றும் கருதப்படுகின்றன.
மாணவரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அறிவியல் கற்பதில் மாணவர் பொறுப்பேற்கவும் பங்கேற்கவும் மாணவரது கற்றல் தூண்டப்படாமல் தானே மிளிரவும், அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் சுற்றுப்புறத்திலும் ஈடுபாடு கொள்ளவும், அவற்றை ஆராயவும், அறிவியலை ஒரு சிறந்த ஓய்வு நேர வேலையாகக் கருதவும் வழி வகுப்பது அறிவியற் கழகங்களின் நோக்கமாகும்.
அறிவியற் கழகங்களைப் பொது அறிவியற் கழகங்கள் எனவும், தனிப்பட்ட ஆர்வத்தை வளர்க்கும் கழகங்கள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பொது அறிவியற் கழகம் என்றோ, உயிர்நூல் கழகம் என்றோ. வேதியியல் கழகம் என்றோ, அமைப்பது முதல் வகையைச் சார்ந்ததாகும். வானொலிக் கழகம், நிழற்படக் கழகம், இயற்கைக் கழகம் (Nature Club) எனத் தனிப்பட்ட ஆர்வத்தை வளர்க்கும் கழகங்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தனவாகும்.
அறிவியல் கழகத்திற்கு விதிமுறைகளைக் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கழகத்தை முதலில் தோற்றுவிக்கும் போது அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர் சிலரைக் கொண்டு அமைக்கலாம். அறிவியற் கழகம் செயற்படப் பள்ளித் தலைமையாசிரியரைப் பாதுகாவலராகவும் அறிவியல் ஆசிரியரை அமைப்பாளராகவும் அமைத்து, மாணவர்களிலிருந்தே தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், விளம்பர அலுவலர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அமைப்பாளராக விளங்கும் அறிவியல் ஆசிரியர் ஆர்வம் உள்ளவராகவும் பிறர் தூண்டுதலின்றித் தாமே எவற்றையும் செய்யும் ஆற்றல் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். கழகத்தில் குறைந்த அளவே மாணவரைச் சேர்ப்பது நல்லது. ஓர் ஆசிரியரது மேற்பார்வையில் பத்து அல்லது பதினைந்து மாணவர் இருந்தாலும் போதுமானது. அறிவியற் கழகம் முற்றிலும் மாணவர்களுக்காகவே நடத்தப்படுவது. எனவே வழக்கமாக நடைபெறும் கூட்டங்கள் போன்று பேச்சுகள் மட்டுமே இடம் பெறாமல். பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். வெளிப் பயணங்கள், பல்துறை அறிஞர்களுடன் கலந்துரையாடல், அறிவியல் அங்காடிக் கண்காட்சிகள் அமைத்தல், முதலுதவி செய்தல், மூடப்பழக்கங்களை அறிவியல் நோக்குடன் ஆராய்தல், வீட்டு விலங்குகளை வளர்த்தல், அறிவியல் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தல், சமூகத் தொண்டுகளான சுற்றுப்புறத் தூய்மை செய்தல், வேளாண்மைக்கு மண், நீர் சோதனை செய்தல், மக்கள் நலம் பேணுதல் போன்ற பலதரப்பட்ட செயல்களில் மாணவர்க்கு ஆர்வமுண்டாக்கும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். இவையன்றித் திறமை வாய்ந்த மாணவர்கள் ஒரு சிலருக்கு ஆராய்ச்சியினைத் தனிப்பட்ட முறையில் செய்யப் பயிற்சி தரலாம்.
அறிவியற் கழகங்கள் மேலை நாடுகளில் சிறந்து செயற்படுகின்றன. இத்துறையில் அமெரிக்க நாட்டில் அமெரிக்காவின் அறிவியற் கழகங்கள் (Science Clubs of America) என்ற அமைப்பு, தானாகவே முன் வந்து எல்லாப் பள்ளிகளுக்கும் வேண்டும் உதவிகளைச் செய்கிறது. இது அண்மையில் ஏற்படும் வளர்ச்சிகளை ‘அறிவியல் செய்தி மலர்’ (Science News Letter) என்ற ஓர் இதழின் வாயிலாக வாரந்தோறும் வெளியிட்டுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறது; அவ்வப்போது தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறது.
இந்தியாவிலும் அறிவியற் கழகங்களைப் பள்ளிகளில் அமைப்பதற்கான முயற்சிகள் நன்முறையில் சென்ற சில ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகின்றன. இக்கழகங்களைப் பள்ளியில் நிறுவுவதற்குத் தேசியக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கழகம் (NCERT) பொருளுதவி செய்கிறது. இதுவன்றி ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்கள், அரசு உதவி ஏதுமின்றி மாணவர் ஊக்கத்தையும், தம் ஈடுபாட்டையும் முதலீடாகக்-<noinclude></noinclude>
mnah7uki2nskx7l3uigzwxxcskwdq49
பக்கம்:மின்சாரப் பூ.pdf/23
250
617482
1825742
2025-06-03T08:31:51Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="2"/> {{Xx-larger|<b>{{float_right|நீரில்லா மீன்}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>ச</b>}}ங்கையாவுக்கு முழிப்பு தட்டினாலும், எழுந்து விட மனசு வரவில்லை. உறக்கச் சடவு வந்து அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{Xx-larger|<b>{{float_right|நீரில்லா மீன்}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>ச</b>}}ங்கையாவுக்கு முழிப்பு தட்டினாலும், எழுந்து விட மனசு வரவில்லை. உறக்கச் சடவு வந்து அமுக்கியது. சொருகிக் கொண்ட கண்ணுக்கும் முன்னால், சொக்கிக் கொண்டு வருகிற உறக்கம்.
‘இன்னும் சித்த நேரம் கண்ணை மூடுவோம்’ என்ற மனச் சம்மதத்தோடு, ஒருக்களித்துப் படுத்த சங்கையா. முழங்கால்களை மடக்கி ஒடுங்கிக் கொண்டான்.
“இந்தாங்க... ஏய்க்... இந்தாங்க”
முதுகில் தட்டி உசுப்புகிற புற உலகமாக ராசாத்தி.
கோபம் கோபமாக வருகிறது சங்கையாவுக்கு. அசந்து உறங்குகிற சந்தோஷத்தை தட்டிப்பறிக்கிற அச்சலாத்தி. சுள்ளென்று பற்றிக் கொண்டு வருகிறது.
சீறிச் சினந்து கத்தலாமா என்று நினைத்த கணத்தில் சினந்து சீறுகிற ராசாத்தி. கண்டனக் குரலின் தொனி. உஷ்ணம்.
“ஏய்க்... இந்தாங்க, எம்புட்டுத் தரம் எழுப்ப? காது கேக்கா, இல்லே... அவிஞ்சு போச்சா? விடிஞ்சு, பொழுது ஒசக்க வந்துருச்சு. இன்னும் என்ன ஒறக்கம்? சொரணையத்த ஒறக்கம்?”
சுரீரென்று சுடுகிற சொற்கள். லௌகீக வாழ்வின் சாட்டையடியாக வந்து விழுந்த மனைவியின் அதட்டல்.{{nop}}<noinclude></noinclude>
axiuy3n4scuuj1je6bef9buew0r0q2l
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/87
250
617483
1825744
2025-06-03T08:36:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| குறுக்கை நாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301
|-
| குறுங்கானம் || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765
|-
| குறுங்குடி || வீரபாண்டியர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xiv No. 93
|-
| குறுச்சி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 416
|-
| குறுநாடு || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/37
|-
| குறும்பூர்நாடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1024
|-
| குறுமறைநாடு || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765
|-
| குறுவாணியக்குடி || — || — || S.I.I. Vol. ii PT. i No. 6
|-
| குன்றக் கூற்றம் || கோ இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 682
|-
| குன்றத்தூர் || நந்தி விக்ரம பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 53
|-
| குன்றத்தூர் நாடு || ஸ்ரீவீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 227
|-
| குன்றலூர் || ஸ்ரீவீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1184-85) || S.I.I. Vol. xvii No. 569
|-
| குன்றியூர் நாடு || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507
|-
| குன்றூர் பூசனூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 31 (கி.பி. 937-38) || S.I.I. Vol. xvii No. 506
|-
| குனிச்சான்பாடி || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765
|-
| கூகையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 170
|-
| கூடலூர் || பராக்ரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 438
|}<noinclude></noinclude>
4omf2g36qm19a9ga24ghc5ym2zwxw0r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/123
250
617484
1825749
2025-06-03T08:41:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டு பல பள்ளிகளில் இக்கழகங்களை அமைத்துள்ளனர்.{{Right|ஏ.ப.செ.}} <b>அறிவுடை நம்பி</b> சங்க காலப் புலவரும் அக்கால அரசருள் ஒருவருமாவார். பாண்டியன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அறிவுடை நம்பி|99|அறிவு மடக்கம்}}</noinclude>கொண்டு பல பள்ளிகளில் இக்கழகங்களை அமைத்துள்ளனர்.{{Right|ஏ.ப.செ.}}
<b>அறிவுடை நம்பி</b> சங்க காலப் புலவரும் அக்கால அரசருள் ஒருவருமாவார். பாண்டியன் அறிவுடை நம்பி என்று பெயர் குறிக்கப்படுவதால் இவர் பாண்டிய அரச மரபினரைச் சார்ந்தவராவார் என்பது தெரிகிறது. பிசிராந்தையார் இம்மன்னரைப் புறநானூற்றில் பாடாண்டிணை-செவியறிவுறூஉத் துறையில் பாடியுள்ளார் (புறம்.184). இதில், அரசன் நெறியறிந்து பொருள் கொள்வானேயாயின் நாடு பெரிதும் செழித்து விளங்கும் என்றும், இரக்கமின்றிப் பொருள் பெறும் அவாவில் செயற்பட்டால் அவனுக்கும் பயன்படாது, உலகமும் கெடும் என்றும் அறிவுரை கூறியுள்ளார், அறிவுடை நம்பியின் பாடல் குறுந்தொகையில் ஒன்றும் (230), நற்றிணையில் ஒன்றும் (15), அகநானூற்றில் ஒன்றும் (28). புறநானூற்றில் (188) ஒன்றுமாக நான்கு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன, பொதுவியல் திணை பொருண்மொழிக் காஞ்சித்துறையில் அமைந்துள்ள இவர்தம் புறநானூற்றுப் பாடல், ‘மக்கட்பேறு இல்லோர்க்கு இருமைப் பயனும் இல்லா தொழியும்’ என்னும் கருத்தினைச் சிறப்பாக விளக்குகிறது. இவர்தம் அகநானூற்றுப் பாடல் குறிஞ்சித்திணையிலும், ஏனைய அகப்பாடல்கள் இரண்டும் நெய்தல், திணையிலும் அமைந்துள்ளன. பிசிராந்தையார், பொத்தியார், புல்லாற்றூர் எயிற்றியனார் ஆகிய புலவர்களும், கோப்பெருஞ்சோழனும் இவர் காலத்தினராவர்.
<b>அறிவுப் புயல்</b> அண்மைக் காலத்தில் அறிவியல்சார் மேலாண்மைத் துறையில் பல்வேறு அறிஞர்களின் கட்டுப்பாடற்ற சிந்தனைகளை வெளிக்கொண்டு வருதற்குப் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவற்றின் தலையாய வழிமுறை அறிவுப்புயல் (Brain Storming) ஆகும்.
அறிவுப்புயல் வழிமுறை அலெக்சு ஆசுபர்ன் (Alex Osborn) என்னும் மேனாட்டு அறிஞரால் 1938-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட, சம மதிப்புள்ள அறிஞர்கள் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடற்ற சூழலில் அவரவர் கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும். வாய்ப்பை அளிப்பதே அறிவுப் புயல் கூட்டங்கள் ஆகும். இந்தக் கூட்டங்களில் பெரும்பாலும் ஆறு முதல் பன்னிரண்டு பேர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இவர்கள், தீர்ப்புகளையும், திறவாய்வுகளையும் தவிர்த்துச் சிக்கலுக்கு விடைகாணும் முயற்சியில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத்த உறுதி பூண்டவர்கள். அறிவுப் புயல் கூட்டத்தின் குறிக்கோள் தொடக்கத்திலேயே குழுவினருக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். தன்னிச்சையாகக் கட்டுப்பாடற்ற சிந்தனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என்பது தெளிவாக்கப்பட வேண்டும். இதனால் எதிர்பாராத மரபுகளை மீறின எண்ணங்கள் வெளிப்படலாம் என்பதும் குழுவினருக்குத் தெளிவாக்கப்படல் வேண்டும். ஆயினும், நேற்று இயலாதன எனக் கருதப்பட்டவை இன்றைய நடைமுறைச் செயல்களாகி விட்டதையும் நேற்றைய மரபு மீறல்கள் இன்றைய மரபுகளாகி விட்டதையும் கண் கூடாகக் காணலாம். ஆதலால், இம்மாதிரியான அறிவுப் புயல் கூட்டங்களில் குழுவினரால் கட்டுப்பாடின்றி எண்ணங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. வெளியிடும் எண்ணங்களின் எண்ணிக்கை மிகுதிப்பட அவற்றுள் விரும்பத்தகாதன ஒதுக்கப்பட்டு, இறுதியில் பயனுள்ள கூற்று மட்டும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவரால் ஏற்று கொள்ளப்படுகின்றன. கூட்டம் நடத்தப்படும் நாளுக்குப் பல நாள் முன்னதாகவே அதில் பங்கேற்பவர்களுக்கு, எடுத்துக்கொள்ளப்படும் சிக்கல்களைக் குறித்த விளக்கம் தரப்படவேண்டும் என்பது ஆசுபர்ன் அவர்களின் கருத்து. இதற்கு மறுதலையான கருத்தைக் கார்டன் கொண்டுள்ளார். அவர், சிக்கல் மேலோட்டமாக. விவரமாக இன்றிக் கூட்டத்தொடர் தொடங்கும் பொழுது தெரிவிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். இத்தகைய கூட்டத் தொடர்கள் அரை மணியிலிருந்து மூன்று மணி வரை நடத்தப்படலாம். கூட்டத்திற்குத் தலைவர் என எவரையும் அமர்த்தாமலிருப்பது இன்றியமையாததாகும். ஏனெனில் தலைமை என்பது அறிந்தோ அறியாமலோ ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே தெளிவான, ஆக்கமான. சிந்தனைகள் தோன்றுவதற்குக் கட்டுப்பாடற்ற தன்னிச்சையாய் இயங்கக்கூடிய சூழலில் நடத்தப்படும் அறிவுப் புயல் கூட்டங்கள் பெரிதும் துணையாகின்றன என்பதில் ஐயமில்லை.{{Right|இரா. சு}}
<b>அறிவு மடக்கம்,</b> மனிதனின் சிந்தனையை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட முறையில் மாற்றும் செயல்முறையாகும். மனிதனின் மூளையே அறிவாற்றலுக்கும், உணர்வுக்கும் மையமாக இருக்கிறது. வன்முறையினால் மட்டுமே மனிதனின் சிந்தனையைத் திட்டமிட்ட 'முறையில் மாற்றுவது இயலாது. தனிமனிதனின் எதிர்ப்பாற்றலைத் திட்டமிட்ட முறையில் இழக்கச் செய்து பணியச் செய்வதன் மூலம் அவனுடைய சிந்தனைகள் வழிப்படுத்தப்பட்டால். அவன் அறிவு மடக்கம் (Brain-washing) செய்யப்பட்டான் என்று கூறலாம்: மூளையின் செயல்முறைகள் சிந்தனை, செயல்கள் வழி வெளிப்படுத்தப்படுகின்றன. மூளையின் சிந்தனைத் திறன் முழுமையாகத் துடைக்கப்பட்டால் மனத்தை ஒரு<noinclude></noinclude>
jaylfn2q6997ejlirj88f1rc4yjk203
பக்கம்:மின்சாரப் பூ.pdf/24
250
617485
1825751
2025-06-03T08:43:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துள்ளத் துடிக்க எழுந்தான், சங்கையா. வாயில் ஊறியிருந்த எச்சில். துப்பவும் முடியாத - விழுங்கவும் இயலாத எச்சில். தூக்கச் சடவோடு ‘விலுக், வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||15}}
{{rule}}</noinclude>துள்ளத் துடிக்க எழுந்தான், சங்கையா. வாயில் ஊறியிருந்த எச்சில். துப்பவும் முடியாத - விழுங்கவும் இயலாத எச்சில். தூக்கச் சடவோடு ‘விலுக், விலுக்’கென்று விழித்தான். என்ன என்பது போல இடுங்கின கண்ணால் வினவினான்.
“சீட்டுக்கார அண்ணாச்சி வந்துட்டுப் போறாரு”
“ம்”
“இப்ப திரும்பவும் வருவாராம்...”
சங்கையாவுக்குள் திகைப்பு. முகத்திலும் திடுக்கிடல்.
‘அவக், தொவக்’கென்று எழுந்தான். அவசர அவசரமாக முகத்தைக் கழுவினான். வாயைக் கொப்பளித்தான். அரைச் செம்பு தண்ணீரை குடித்தான். எல்லாம் துரித கதி.
நிறை குடத்தை இடுப்பில் சுமந்தவாறு வீட்டுக்குள் வருகிற ராசாத்தி.
“ரெண்டு மாசத் தவணை கட்டலியாமில்லே?”
“ஆமா...” தொண்டைக்குள் பம்முகிற குரல்.
“இன்னிக்கு கட்டாயமா வேணுமாம். முகத்தை ‘கடு, கடு’ன்னு வைச்சுக்கிட்டு, கண்டிஷனா சொல்லிட்டுப் போறாரு...”
“இன்னிக்கு சாயங்காலம் குடுத்துர வேண்டியதுதான்” சங்கையாவின் நம்பிக்கையற்ற குரல். சாத்தியப்படுமா என்று சஞ்சலப்படுகிற மன நடுக்கம்.
“என்னத்தை வைச்சு குடுக்குறது? வெறுங்கை மொழம் போடுமா?” வெடுக்கென்று குத்திக்காட்டுகிற ராசாத்தி.
“போட்டுத்தானே ஆகணும்? வேற வழி?”{{nop}}<noinclude></noinclude>
opd335ne0gawpokfl9ktnt161du2efg
பக்கம்:மின்சாரப் பூ.pdf/25
250
617486
1825759
2025-06-03T08:50:51Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனசில் தெம்பில்லை. நம்பிக்கையில்லை. வெறும் கை எப்படி முழம் போடும்? ஒரு துணியோ, சுவரோ... பொருளோ இல்லாமல் அந்தரத்தில் முழம் போட முடியுமா?நடக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|16||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மனசில் தெம்பில்லை. நம்பிக்கையில்லை. வெறும் கை எப்படி முழம் போடும்? ஒரு துணியோ, சுவரோ... பொருளோ இல்லாமல் அந்தரத்தில் முழம் போட முடியுமா?நடக்கிற காரியமா?
குளமோ, வலையோ, தூண்டிலோ இல்லாமல் எப்படி மீனைப் பிடிப்பது? விதையோ, நிலமோ இல்லாமல் எப்படி விளைச்சல்? வெறுமையில் அறுவடையா? சூன்யத்தில் சொர்க்கம் சாத்தியமா?
சங்கையா மருகி நின்றான். திசையற்ற திகைப்பு கண்ணில். என்ன பதில் சொல்ல? எப்படி பதில் சொல்ல?
“சரி... ராசாத்தி, சீட்டுக்கார மச்சான் வந்தார்னா... ‘சாயங்காலம் வந்து கண்டிஷனா ரூவா வாங்கிட்டுப் போகலாம்’னு சொல்லிரு”
“நீங்க?”
“டீக் கடைக்குப் போயிட்டு ஓடைக்குப் போறேன்” சங்கையா, மேல்துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டான். கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செருப்பில்லாத வெறுங்காலுடன் வீதியில் இறங்கினான்.
ரெண்டுமாசச் சீட்டு, முந்நூறு ரூபாய். கட்டாயமாக இன்னைக்கு தந்தாகணும். இல்லேன்னா, மானம் போயிரும். தாட்சண்யம் பாக்காம, தாறு மாறா கத்துவாரு... ஊரு கூடிப் பாக்கும். கேவலக் கூத்து... நாண்டுக்கிட்டு சாகுற மாதிரி நாறவசவு வைவாரு.
சங்கையாவுக்குள் இறங்கிப் படரும் நடுக்கம். மனத் தடுமாற்றம். வரப்போகும் அவமானத்தை நினைத்தே திகில் கொள்கிற மனசு. பயந்தோடுகிற களவாணியைப் போல தலைமறைகிற அவலம்.{{nop}}<noinclude></noinclude>
obvedx0twd6bn5yub7axwwz9nma2gpp
1825760
1825759
2025-06-03T08:51:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1825760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|16||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மனசில் தெம்பில்லை. நம்பிக்கையில்லை. வெறும் கை எப்படி முழம் போடும்? ஒரு துணியோ, சுவரோ... பொருளோ இல்லாமல் அந்தரத்தில் முழம் போட முடியுமா? நடக்கிற காரியமா?
குளமோ, வலையோ, தூண்டிலோ இல்லாமல் எப்படி மீனைப் பிடிப்பது? விதையோ, நிலமோ இல்லாமல் எப்படி விளைச்சல்? வெறுமையில் அறுவடையா? சூன்யத்தில் சொர்க்கம் சாத்தியமா?
சங்கையா மருகி நின்றான். திசையற்ற திகைப்பு கண்ணில். என்ன பதில் சொல்ல? எப்படி பதில் சொல்ல?
“சரி... ராசாத்தி, சீட்டுக்கார மச்சான் வந்தார்னா... ‘சாயங்காலம் வந்து கண்டிஷனா ரூவா வாங்கிட்டுப் போகலாம்’னு சொல்லிரு”
“நீங்க?”
“டீக் கடைக்குப் போயிட்டு ஓடைக்குப் போறேன்” சங்கையா, மேல்துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டான். கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செருப்பில்லாத வெறுங்காலுடன் வீதியில் இறங்கினான்.
ரெண்டுமாசச் சீட்டு, முந்நூறு ரூபாய். கட்டாயமாக இன்னைக்கு தந்தாகணும். இல்லேன்னா, மானம் போயிரும். தாட்சண்யம் பாக்காம, தாறு மாறா கத்துவாரு... ஊரு கூடிப் பாக்கும். கேவலக் கூத்து... நாண்டுக்கிட்டு சாகுற மாதிரி நாறவசவு வைவாரு.
சங்கையாவுக்குள் இறங்கிப் படரும் நடுக்கம். மனத் தடுமாற்றம். வரப்போகும் அவமானத்தை நினைத்தே திகில் கொள்கிற மனசு. பயந்தோடுகிற களவாணியைப் போல தலைமறைகிற அவலம்.{{nop}}<noinclude></noinclude>
sql53z92hv3t540v8ze52uupvp2zxjq
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/88
250
617487
1825765
2025-06-03T08:57:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| கூடற்குடி || — || — || S.I.I. Vol. v No. 395
|-
| கூத்தன்பள்ளி || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151
|-
| கூரம் || கோ ராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 32
|-
| கூரூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 232
|-
| கூழைகோட்டூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/128
|-
| கூனபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| கூற்றலூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viv No. 246
|-
| கூளப்பாடி || — || — || S.I.I. Vol. v No. 679
|-
| கெங்கை கொண்டம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355
|-
| கேசவன் புதுவூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/84
|-
| கேரள சிங்க வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432
|-
| கேரள பள்ளி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iii PT. i No. 23
|-
| கேரளபுரம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/25
|-
| கேரளாந்தக வளநாடு || ஸ்ரீவீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 545
|-
| கைச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| கைய் கட்டிய பட்டிணம் || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/59
|-
| கையிற்குடி || — || சகாப்தம் 1470 || புது எண் 754
|-
| கொங்கு நாடு || — || — || தெ. இ. கோ. சா. 1185
|}{{nop}}<noinclude>
க—6</noinclude>
t2e7j2wcr2cttqtmunc70kkfczg5fbf
பக்கம்:மின்சாரப் பூ.pdf/26
250
617488
1825766
2025-06-03T08:58:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை. திருவேங்கடம் சந்தை. போய்ப் பார்க்கலாமா? என்னத்தைப் பாக்க? சூன்யத்துலே வலையை வீசி மீனை அள்ள முடியுமா? விற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||17}}
{{rule}}</noinclude>இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை. திருவேங்கடம் சந்தை. போய்ப் பார்க்கலாமா? என்னத்தைப் பாக்க? சூன்யத்துலே வலையை வீசி மீனை அள்ள முடியுமா?
விற்க ஒரு பொருள் இல்லை. எப்படி, எப்படி?
பங்குனி மாசம், காலைப் பொழுதின் வெயிலில் தெரிகிறது. வெயிலின் குணத்தில் தெரிகிறது. டீக்கடையில் கூட்டமில்லாத காற்றாடல்.
“என்னப்பா ஆளையே காணலே?”
“ஏவாரமே டல் தான். போட்ட வடைகளே மிச்சமாயிருது”
“ஏன், என்னாச்சு?”
“ஊருக்குள்ளே துட்டு நடமாட்டமே அத்துப் போச்சுல்லே? என்னத்தை வைச்சு வடை திங்க?”
“ம் ம்...”
“காடுகரை வைச்சிருக்குற சம்சாரிகளுக்கும் வெள்ளாமையில்லே. வெளைச்சல் இல்லே. போட்டது பூராவும் மண்ணாய்ப் போச்சு. எங்க பொழைப்பும் மண்ணுதான்...”
சங்கையாவுக்கு புளியை கரைக்கிறது. அவனிடம் இல்லாத பணம். அவனிடம் மட்டுமா இல்லை? ஊர் உலகத்திலேயே அதன் புழக்கம் அத்துப் போயிருக்கிறது. நாணயமில்லா நாடு.
“ஒரு டீ போடப்பா”
“வடை எடுத்துக்கலியா?”
“துட்டு இல்லே, அம்புட்டுக்கு”
டீ கிளாஸை கொதி நீரில் கழுவி சீனியைப் போட்டான். கழுவின கிளாஸிலிருந்து புகை வருகிறது.{{nop}}<noinclude></noinclude>
9weqewolhe941jcba68obxnz5f7a8ry
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/174
250
617489
1825767
2025-06-03T09:01:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. அசிசியின் மக்கள் தொகை ஏறத்தாழ 20,000 ஆகும் (1980). {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 174 |bSize = 480 |cWidth = 194 |cHeight = 160 |oTop = 109 |oLeft = 38..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசிசியா|138|அசிதன்}}</noinclude>வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. அசிசியின் மக்கள் தொகை ஏறத்தாழ 20,000 ஆகும் (1980).
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 174
|bSize = 480
|cWidth = 194
|cHeight = 160
|oTop = 109
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|அசிசியில் உள்ள திருச்சபை}}
{{larger|<b>அசிசியா</b>}} உலகத்தில் வெப்பம் மிகுந்த ஊர். வட ஆப்பிரிக்காவில் இலிபியா (Libya) நாட்டின் தலைநகரான திரிபோலிக்கு அண்மையில் இவ்வூர் உள்ளது. இதனை அல் அசிசியா (Al-Azizia) என்றும் கூறுவர். இது ஒரு வணிக மையம். இங்கு 60. 6 சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. (141° பாகை பாரன்கீட்).
{{larger|<b>அசித கேச கம்பளி</b>}} என்பவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சமய நிந்தனையாளர்கள் அறுவருள் ஒருவர். பீடகங்கள், சாமண்ணாபால சுத்தம், திகநிகாயம் போன்ற பௌத்த சமய நூல்கள் இவர் பெயரைக் குறித்துள்ளன. புராண கசியப்பர், மாக்காளி கோசாலர் போன்றவர்களைப் போல் இவரும் ஒருகாலத்தில் வேலைக்காரராக இருந்தவரே. தம் குருநாதரிடமிருந்து தப்பியோடிய இவர் வாழ வசதியற்ற நிலையில் துறவியாக மாறியவர். மானிடரின் முடியிலிருந்து (கேசம்–முடி) தயாரிக்கப் பெற்ற தரங் குறைந்த கம்பளத்தைப் பயன்படுத்தியதால் இவருக்குக் கேச கம்பளி என்ற சிறப்புப் பெயர் வந்தது போலும். ஆடைகளிலேயே வெறுப் பூட்டுவதான இக்கம்பளியை இவர் ஆண்டு முழுதும் எல்லாப் பருவங்களிலும் பயன்படுத்திக் கொண்டார். ஏனைய துறவிகளைப் போன்று இவரும் தலையை மழித்துக் கொண்டார். தீவிரமான சமய நிந்தனையாளரான இவர் வேதங்கள் மற்றும் பிராமணக் கோட்பாடுகளைப் புறக்கணித்து ஒதுக்குவதில் சிறிதும் அச்சப்படாதவர், மறு பிறப்பு, பழி பாவம், மற்றும் சடங்குகளைப் பற்றிய கொள்கை கோட்பாடுகளை மறுத்தவர். உலகம் நால் வகைப் பூதங்களின் சேர்க்கை என்றும், உணர்வுகளும், ஆன்மாவும் பொருள்களின் இரசாயன விளைவேயன்றி வேறொன்றுமில்லை எனவும் கொண்டவர். பாவபுண்ணியக் கோட்பாடுகளை நம்பாதவர். கச்சாயனர் போதித்த இரு பொருளுண்மைக் கோட்பாட்டை எதிர்த்தவர் (பருப்பொருள், உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு). புத்தரும் மகாவீரரும் அசிதரின் தத்துவத்தைச் செயலின்மைக் கோட்பாடெனக் கூறினர். அசாத சத்துரு மன்னர் அசிதரைச் சென்று பார்த்ததாகத் தெரிகிறது. அசிதர் அவருக்கு ஊழிக் காலத்தின் முடிவில் அனைத்தும் அழிந்துவிடும் என்னும் கோட்பாட்டைப் போதித்தார். அசிதர் புத்தரைவிட வயதில் மூத்தவர்
{{larger|<b>அசிதர்{{sup|1}}</b>}} என்பவர் சித்தார்த்தர் பிறந்த பொழுது அவர் உடற்கூறுகளைப் பார்த்து, வருங்காலத்தில் அவர் இவ்வுலக இன்பங்களைத் துறந்து மெய்யறிவு பெறுவார் என்று பாராட்டியவர். ஒருவரைப் பார்த்த உடனேயே அவரது எதிர்காலம் உணர்த்த வல்லவர்.
2. இந்திரனது வெகுளியால் நெறி தவறி ஒழுகியவர்; பின்னர், இடையறாது சிவபெருமானை வழிபட்டுத் திருந்தியவர்; அறவுணர்வு மீளப் பெற்றவர். பெருமான் அருளால் நெடிது வாழும் பேறும் பெற்றவர்.
{{larger|<b>அசிதன்{{sup|1}}</b>}} மகாபாரதத்தில் கவுரவர் தலைவனாகிய திருதராட்டிரனின் நூறு மக்களுன் ஒருவன்.
2. உதிட்டிரன் எனப்படும் தருமனுக்கு அறத்தின் சிறப்பினை எடுத்து விளக்கிய முனிவர்களுள் ஒருவர்.
3. ஞாயிற்றின் மரபில் தோன்றிய மன்னர்களுள் ஒருவர். இவர் இறந்த போது, உடன் உயிர் துறக்க முற்பட்ட இவர் மனைவி கருவுற்றிருப்பதனை அறிந்த சியவனமுனிவர், அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனால் அம்மரபு தழைத்து விளங்கவிருக்கும் உண்மையை எடுத்துக் கூறி, அவளைச் சாவாது தடுத்துக் காத்தார்.
4. தீர்த்தங்கரர் எனப்படும் சமண சமயாசாரியர்களுள் ஒருவர். மத்திய காஸத் தீர்த்தங்கரர் 24 பேர்களுள் இவர் இரண்டாமவராக விளங்குபவர். இவர் சீதசத்துரு மாமன்னருக்கும் விசயசேனைக்கும் பிறந்தவர் என்றும் 450 வில் உயரமுடைய உருவங்கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
{{nop}}<noinclude></noinclude>
gbcgdqapqloh5k1hdbqm3sht16txytg
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/56
250
617490
1825768
2025-06-03T09:02:45Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காருக்குள் பண்ணையார் வெங்கடாசலம், அவருடன் பெரிய அதிகாரி சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். சமீபகால அரசியலில் பண்ணையாருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>காருக்குள் பண்ணையார் வெங்கடாசலம், அவருடன் பெரிய அதிகாரி சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.
சமீபகால அரசியலில் பண்ணையாருக்கு இவன் ஆகாதவன், ஆரம்ப காலத்திலிருந்தே... கோவை ஒரு அரசியல் வாதியாக பரிணமிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே... வெங்கடாசலம் பகையாகிப் போனார்... 'ஏதுமத்த வெறும் பயல், எனக்குச் சமமா புகழ் பெறுவதா' என்கிறகுமைச்சல்.
இதோ அவர் வன்மத்தை தீர்த்துக் கொண்டார்—
“பாவி... காத்து எப்பவும் இப்படியே வீசாது...”
கோவை மனம் குமுறினான்... அவனைச் சுமந்து கொண்டுவேன் பறந்தது, இருட்டுக்குள்.
...ல்லவர்...ஈ எறும்புக்குக்கூட துன்பம் விளைவிக்க சகிக்க மாட்டார். ஏழைகளின் மீ..."
இவனது பிரசங்கமே இவனது நெஞ்சில் சாடி மோதியது.
கூட்டங்கள் முடிந்தன.
கார் இவனை இவனது வீட்டில் இறக்கிவிட்டது. வீட்டை சுடுகாடாக்கிவிட்டு தன்னை விலங்கிட்டு இழுத்துச் செல்லும் சமயத்தில், இதே கார் தான் வீதியோரத்தில் நின்றது. நினைக்கும் போது கோவையின் மனம் கனத்தது ; கசந்தது.
வீட்டைத் திறந்து கொண்டு நுழைந்ததும், வீட்டின் வெறுமை முகத்தில் மோதியது. யாருமேயில்லை... தனிமை... தனிமை... தனிமை...
மணிமறவனின் மரணக் கூவல்... தமிழ்ச் செல்வியின் நெஞ்சு பிளக்கும் கூச்சல்... குலைபதற அலறிய மனைவியின் அலங்கோல முகம்... வீதியோரத்தில் சிரித்துக் கொண்டிருந்த தனவான் வெங்கடாசலம்...
நெஞ்சில் ரத்தம் கசிந்தது...<noinclude>{{rh|||59}}</noinclude>
7t69ahilfcar3nju6vlqchy4jh2vdvm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/124
250
617491
1825769
2025-06-03T09:08:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிட்ட முறையில் செயற்பட வைக்கமுடியும். இந்த நிலைக்கு மாற்றப்பட்ட மனத்தை அறிவு மடக்கம் செய்யப்பட்ட மனம் என்று கூறலாம். பிறப்பும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அறிவு மடக்கம்|100|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்}}</noinclude>குறிப்பிட்ட முறையில் செயற்பட வைக்கமுடியும். இந்த நிலைக்கு மாற்றப்பட்ட மனத்தை அறிவு மடக்கம் செய்யப்பட்ட மனம் என்று கூறலாம்.
பிறப்பும் வளர்ச்சியும் நெருங்கிய தொடர்புடையனவாகும். மூளையின் செயற்பாடுகளைச் சிந்தனையின் மூலம் வெளிப்படுத்துவதும் வளர்ச்சியே ஆகும். குழந்தைக்கு உடல் வளர்ச்சி மட்டுமிருந்து மூளை வளர்ச்சியடையாமலிருந்தால் மன வளர்ச்சி குன்றிய நிலையை (Mental Deficiency) அடையும். இந்நிலையில் அது குறைப்பிறவி அல்லது ஒழுங்கு முறைக்குக் கட்டுப்படாத - வரைமுறைக்கு உட்படுத்தமுடியாத ஓர் உயிரி என்று கருதப்படும். மூளையின் செயற்பாடுகள் மனித இனத்திற்கு மட்டுமேயன்றி மற்ற உயிரினங்களுக்கும் இன்றியமையாதனவாகும்.
அறிவு மடக்கமென்பது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாகவும் அமைகிறது. தனிப்பட்ட பயிற்சியினால் சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும். இதில் மூளையின் செயற்பாடும் அடங்கியுள்ளது. மூளையின் இயக்கம் குறிப்பிட்ட செயல்களின் காரணங்களைக் காண விழைகிறது. காரண காரியங்களை வேறுபடுத்தியுணர்ந்து தேர்வுசெய்யகிறது. புலன் காட்சி வழியாக எது உணரப்படுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்த பின்பு தானாக ஒரு முடிவுக்கு வருகிறது. இதுவே மூளையின் இயல்பான இயங்கு முறையாகும். மூளையின் இத்தகைய சுதந்திரமான இயங்குமுறை அறிவு மடக்க நிலைக்கு நேர் மாறானதாகும். தனிப்பயிற்சிக்குட்பட்ட மூளை
அதே போன்ற சொற்பயிற்சியை எதிர்பார்க்கிறது; ஒரே தன்மைத்தான சூழ்நிலையை எதிர்நோக்குகிறது. மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஒரே தன்மையில் துலங்குகிறது. இந்தவகையான மூளை எதைப்பார்க்க வேண்டுமென்றும், எதைக் கேட்கவேண்டுமென்றும், எதைக் கற்க வேண்டுமென்றும் கட்டளையிடப்படுகிறதோ அவற்றைச் செய்வதற்கு மட்டுமே விழைகிறது. அது வெளியிலிருந்து வரும் எதையும் கேட்கவோ, பார்க்கவோ விரும்புவதில்லை. வேறுபட்ட சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு துலங்கல்களைக் காட்டுகிறது. மிகவும் கடுமையாக அறிவு மடக்கம் செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனைகளை வன்மையாக வெறுத்து ஒதுக்கியும். கிளர்ச்சி செய்தும் எதிர்வினையாற்றுகிறது. தனி மனிதனுக்கு ஒருவழிப் போதனை செய்வதன் வாயிலாகவோ மக்கள் திறன் ஒருவழிப் போதனையின் வாயிலாகவோ மக்கள் செய்தித் தொடர்பு சாதனத்தின் வாயிலாகவோ எண்ணங்களை மாற்றலாம். செய்தித் தொடர்புக் கருவிகளாகிய வானொலி, தொலைக்காட்சி, நாடகம், சுவரொட்டிகள், செய்தித்தாள்கள் ஆகியன பார்ப்பதற்கோ, படிப்பதற்கோ, கேட்பதற்கோ மூளைக்கு ஒரே செய்தியை அல்லது கருத்தைக் கொடுத்தால் மூளை அக்கருத்தையே புலனுணர்கிறது, மூளையின் இயங்கு முறைகள் பொருளாதார, சமூக, அரசியல் விளைவுகளைச் சார்ந்த சூழ்நிலைகளையும், வாழ்க்கைத் தரத்தையும் பொறுத்து அமைகிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களாலோ, மனக்குலைவுகளாவோ, தோல்வியின் காரணத்தாலோ உள்ளத்தில் போராட்டம் ஏற்படுகிறது. இத்தகைய சூழலே அறிவுமடக்கத்திற்கு அதாவது மூளையை ஒரு வழிப்பட்ட இயங்கு முறைக்கு இழுத்துச் செல்வதற்குக் காரணமாக அமைகிறது.
அறிவு மடக்கத்தினால் சுதந்திரமாக நிகழும் சிந்தனைகளுக்குத் தடை ஏற்படுகிறது. இடைக்கருத்துகளோ, கலந்துரையாடலோ கருத்துப் பரிமாற்றமோ மடங்கிய அறிவினைப் பார்ப்பது இல்லை. மாற்றுக் கருத்துகளோ, போட்டிச் சித்தனையோ மடங்கிய மூளையில் உருவாவதில்லை. அறிவு மடக்கம் போட்டியுணர்வை அகற்றுகிறது. கருத்துப் பரிமாற்றமே வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை உண்டாக்கவல்லது. அறிவுமடக்கம் செய்யப்பட்ட சமூக அமைப்பில் போட்டி மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், போட்டி மனப்பான்மையுள்ள சமூக அமைப்பு அறிவுமடக்கத்திற்கு இடம் தரலாம். அதாவது போட்டி அமைப்பு அறிவு மடக்கத்தை உண்டாக்கலாம். ஆனால், அறிவுமடக்கம் போட்டி அமைப்பை உண்டாக்குவதில்லை. அறிவுமடக்கம் நுண்ணறிவுத்திறனை மடங்கிய நிலையிலிருந்து எழவிடாமல் தடுக்கிறது. அறிவு மடக்கம் இரண்டு இன்றியமையாத நிலைகனைக் கொண்டுள்ளது. முதலாவதாக மூளையை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே சிந்திக்க வைக்கிறது. இரண்டாவதாக மூளையை வேறு விதமாகச் செயற்படவோ, சோதித்துப் பார்க்கவோ விடாமல் தடை செய்கிறது.{{Right|ஆர்.கே.பா.}}
<b>அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்</b>: குற்றமற்ற ஒருவனை மக்களுக்கும் அரசுக்கும் எதிராகத் தான் சதி செய்ததாக ஒப்புக்கொள்ளச் செய்வதற்காகவோ, தன் அரசியல் கொள்கைகளை விட்டுவிட்டுப் புதிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவோ பயம்படுத்தப்படும் நுண்முறை அறிவு மடக்கம் எனப்படும். கொள்கை மாற்றம், அறிவழிப்பு. சிந்தனைச் செப்பம் போன்ற சொற்களால் இந்த நுண்முறை குறிக்கப்பட்ட போதிலும் அறிவு மடக்கம் (Brain-washing) என்னும் சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
போரில் சிறைப்பட்டோரிடமிருந்து பகை நாட்டினர் படைமுறை பற்றிய உண்மைகளை வரவழைக்-<noinclude></noinclude>
p9ajdh4yyvihuw24o2mi21u0tfak41j
பக்கம்:மின்சாரப் பூ.pdf/27
250
617492
1825770
2025-06-03T09:10:15Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இந்நேரத்துக்கு இங்க ரெண்டு பஞ்சாயத்து வந்துருச்சு. ஊரு நெலவரமே சரியில்லே” “என்ன வெவகாரம்?” “எல்லா...ம் கொழை ஒடிச்ச தகராறுதான். கோடை வந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|18||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“இந்நேரத்துக்கு இங்க ரெண்டு பஞ்சாயத்து வந்துருச்சு. ஊரு நெலவரமே சரியில்லே”
“என்ன வெவகாரம்?”
“எல்லா...ம் கொழை ஒடிச்ச தகராறுதான். கோடை வந்துருச்சு. காடு கரைகள்லே பச்சையில்லே. ஆடுகுட்டிக வைச்சிருக்குறவன், கொழை களவாங்க வேண்டியிருக்கு. வம்பு தும்பு வருது. வாயில்லாச் சீவனுக வவுறும் காயுது”
“பங்குனி பொறந்துட்டா... பச்சை அத்துப் போகும். ஆடு குட்டிக சந்தைக்குத்தானே போகும்?”
டீக்கடைக்காரனின் ஆயாசத் தலையசைப்பு. டீயை நீட்டினான். வாங்கிய சங்கையா, அங்குட்டும் இங்கிட்டுமாக பார்த்துக் கொண்டான். ‘சீட்டுக்கார மச்சான் தலை தட்டலேல்லே?’
ஓடைக்குப் போனான். கரையேறினால், இவனது புஞ்சை, மிளகாய் தோட்டம். சுருட்டை நோய் அப்பியிருக்கிறது. எலிக் காதுகளாக சுருண்டு கொண்ட இலைகள். நடு நடுவே ரத்தப் புள்ளிகளாக தொங்கும் மிளகாய் பழம். அங்கொன்றும், இங்கொன்றுமாக...
“ம்... போச்சு. செலவழிச்ச தெல்லாம் மண்ணாய் போச்சு. மண்ணை... நம்புனவன் பொழைப்புலேயெல்லாம் மண்ணுதான்” மனசின் முணு முணுப்புகள். ‘திருவேங்கடம் சந்தைக்காச்சும் போவோம்...’
பரபரப்பாக வீட்டை நோக்கிப் பறந்தான். பல்லைத் தேய்த்தான். காட்டுக்குப் போகிற வேகத்தில் இருந்த ராசாத்தி.
“கஞ்சி ஊத்திரவா?”
“ஊத்தி வை”{{nop}}<noinclude></noinclude>
9iflytyqcviqoiojzdls8wyrrjbsrmt
பக்கம்:மானுடம் வெல்லும் 1981.pdf/57
250
617493
1825771
2025-06-03T09:11:19Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தூரத்தில் ஏதோ பொதுக் கூட்டம் போலும். இந்த நேரத்திலுமா! பின்னிரவு அமைதியில் பொதுக்கூட்ட சப்தம் துல்லியமாக மெல்லிதாகக் கேட்கிறது “...தால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>தூரத்தில் ஏதோ பொதுக் கூட்டம் போலும். இந்த நேரத்திலுமா! பின்னிரவு அமைதியில் பொதுக்கூட்ட சப்தம் துல்லியமாக மெல்லிதாகக் கேட்கிறது
“...தாலி கட்டிய மனைவியின் ஆத்மா, அலறாதா? அடப்பாவியே... என்னையும் நமது அருமைப் பிள்ளைகளையும் வதைத் துக் கொன்று, உன்னையும் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்த வெங்கடாசலத்துக்கா, ஓட்டுக் கேட்டு அலைகிறாய்?
பணத்துக்காக மானத்தையா அடகு வைப்பது? உனக்கு பாச உணர்வே கிடையாதா? குடும்பத்தை சுடுகாடாக்கி சந்தோஷப்பட்ட அந்தப் பாவிக்கு ஓட்டுக்கேட்டா, ஊர் ஊராக அலைகிறாய்?” என்று அந்தத் தாயின் ஆத்மா அலறாதா?...
‘நண்பர்களே... கோவை நல்லவர்’ எனக்குப் பழைய சிநேகிதர். அந்த அன்புச் சகோதரருக்கு ஏற்பட்ட அவலம், உங்களுக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டாமா? அப்படியானால் வெங்கடாசலத்தை தோற்கடியுங்கள்... ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே...’
இந்தத் துல்லியமான குரலா... எதிர்க்கட்சி மேடைக்குரல்...? இவனது மனசாட்சியின் குரல் போலல்லவா இருக்கிறது!
பீரோவைத் திறந்தான். பாட்டிலை எடுத்தான். தண்ணிதான் மனத்தீயை சற்று அணைக்கும், வேறு பாதையில்லை. மன அவஸ்தையிலிருந்து தற்காலிக விடுதலையாவது வேண்டும்...
பாட்டிலைத் திறந்தான்...
சில நாட்கள் நகன்றன.
தேர்தல் முடிந்து விட்டது. இதோ, முடிவுகள் வானொலியில் வருகின்றன.கோவைக்கு ரொம்பச் சோர்வாக இருக்கிறது. மாநிலம் பூராவும் தனது கட்சியின் தோல்விச் செய்திகள்...
இன்னும் இந்தத் தொகுதி முடிவு தெரியவில்லை...ஆனால் மாநிலம் பூராவும் சரிவு. முதல்வர் பதவி ஒரு கனவாகப்<noinclude>{{rh|60||}}</noinclude>
5cii4hsscj0lshwvzjzxgoo7b003k6y
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/89
250
617494
1825772
2025-06-03T09:21:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கொட்டிளம் பாக்கம் || — || — || S.I.I. Vol. vii No. 128
|-
| கொடனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437
|-
| கொடியம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. vii No. 850
|-
| கொடியாலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 587
|-
| கொடுந்துறை || — || சுமார் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 5. தொ. எ. 1969-10
|-
| கொடும்பாளூர் || ஸ்ரீவீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269) || S.I.I. Vol. xxiii No. 131
|-
| கொடுமளூர் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| கொடுவாய் || — || சகாப்தம் 1411 || தெ. இ. கோ. சா. 1095
|-
| கொடுவூர்க்குடி பள்ளி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 469
|-
| கொண்டநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1197-98) || S.I.I. Vol. xvii No. 180
|-
| கொந்நூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 181
|-
| கொரப்பாடி || விக்கிரம சோழ தேவர் || — || S.I.I. Vol. v No. 266
|-
| கொல்லி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409
|-
| கொல்லி மலை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409
|-
| கொல்லூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 440
|-
| கொவத்தக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1371
|}<noinclude></noinclude>
iovj6oq521fv7rre80u2mninx5wvdv5
பக்கம்:மின்சாரப் பூ.pdf/28
250
617495
1825773
2025-06-03T09:21:57Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நா களைவெட்டுக்குப் போகணும். பொழுது போகுது” “ஊத்தி வைச்சுட்டு, நீ போ. குடிச்சிட்டு நா திருவேங்கடம் போறேன்.” “சந்தைக்கா? கைச் செலவுக்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||19}}
{{rule}}</noinclude>“நா களைவெட்டுக்குப் போகணும். பொழுது போகுது”
“ஊத்தி வைச்சுட்டு, நீ போ. குடிச்சிட்டு நா திருவேங்கடம் போறேன்.”
“சந்தைக்கா? கைச் செலவுக்காச்சும் துட்டு இருக்கா?”
“நயா பைசா இல்லே”
“மாடக் குழியிலே சாமி படத்துக்குப் பின்னாலே அஞ்சு ரூபா இருக்கு. எடுத்துக்கங்க...”
“இப்பத்தான் நீ ராசாத்தி... என் ஆசைப் பொண்டாட்டி”
இதுக்கெல்லாம் கொனைச்சல் இல்லே
ஓட்டைச் சைக்கிள் ‘கரக், புரக்’கென்று இடக்கு பண்ணுகிறது, வாழ்க்கையைப் போல. ஓங்கி ஓங்கி மிதித்தால் தான், நகர்கிறது, நாட்களைப் போல.
திருவேங்கடத்தில் ராகவன் கடைப் பக்கத்தில் சைக்கிளைப் போட்டு விட்டு... நடையை பிடித்தான். மதியத்துக்கு மேல் தான் சந்தைக்கு ஆடுகள், கிடாய்கள் வரும். விற்க - வாங்க வருகிற சம்சாரிகள், வியாபாரிகள் வருவார்கள். நடக்குற கொடுக்கல் வாங்கலில் நாம ஏதாச்சும் உரசிப் பார்க்க வேண்டியது தான்...
வேனலாய் கொதிக்கிற வெயிலில், சைக்கிள் மிதித்த அயற்சி. தொடைச் சதையெல்லாம் கொத்திப் பிடுங்குகிற. வலி.
குடித்த கஞ்சி மாயமாய் போயிற்று. பசி வயிற்றை பிறாண்டியது. ரெண்டு வடையை பிய்த்து வாயில் போட்டு, ஒரு டீ யடித்தால்... பசி தாங்கும். தெம்பாக இருக்கும்.
இருப்பதே ஐந்து ரூபாய். என்ன செய்ய? வாயை சப்புக் கொட்டிக் கொண்டு, மனசில் அறைகிற ஏமாற்ற<noinclude></noinclude>
qqohp655mhgpw20ddihvo40wuzyqodq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/125
250
617496
1825774
2025-06-03T09:22:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கப் பயன்படுத்தும் வன்கண் முறைகள் அறிவுமடக்கம் ஆகா என்பது குறிப்பிடத்தக்கது. அறிவுமடக்கம் என்பது கொள்கைப்பரப்பல், அரசியல், கல்வி, சமூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|101|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்}}</noinclude>கப் பயன்படுத்தும் வன்கண் முறைகள் அறிவுமடக்கம் ஆகா என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவுமடக்கம் என்பது கொள்கைப்பரப்பல், அரசியல், கல்வி, சமூக வயமாக்குதல் ஆகியவற்றுடன் இயைபுடையதாகும். ஏனெனில் இவை யாவும் அரசியல் கருத்தேற்றத்தின் கூறுகள் ஆகும். அரசியல் காரணங்களுக்காகச் சிறைப்பட்டோரை அறிவுமடக்கம் செய்வதற்காகப் பின்வரும் நுண்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சிறைப்பட்டோனின் உணவு உறக்கம் அன்றாட அலுவல்கள் ஒவ்வொன்றையும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி அவன் எந்தச் செயலையும் தனித்துச் சுதந்திரமாகச் செய்ய முடியாது என்ற உணர்வை அறிவு மடக்குநர் அவனுக்கு ஏற்படுத்துவர்.
சிறைப்பட்டோனிடம் அவன் சிறைப்பிடிக்கப் பட்டதன் காரணத்தைப் பல நாள்கள் கூறாமல் இருப்பர். தான் சிறைப்பிடிக்கப்பட்டதன் காரணம் கேட்டால் அது வன்மையாக மறுக்கப்படும். “உன் குற்றங்களை நீயே உணர்ந்திருப்பாய். அவைகளை உடனே ஒப்புக்கொள்” என வற்புறுத்துவர். குற்றம் சாட்டப் பெற்றவனுக்கு இவ்வாறு இருதலைக் கொள்ளி நிலையை ஏற்படுத்துவர். அவன் குற்றங்களை ஒப்புக்கொள்ளவும் முடியாது; மறுக்கவும் முடியாது. ஏனெனில் அவன் எக்குற்றங்களுக்காகச் சிறையிலடைக்கப்பட்டான் என்பதையே அவன் அறிந்திருக்க மாட்டான்.
சிறைப்பட்டோனுக்கும் வெளி உலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் செய்துவிடுவர்.
சிறைப்பட்டோன் உடல் உளச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவான். அவன் அத்தகைய குற்றங்களைச் செய்ததாக அவனுடைய நெருங்கிய நண்பர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர் என்றோ அவன் மனைவி அவனை மணவிலக்குச் செய்துவிட்டாள் என்றோ பொய்யான செய்திகளை அவனிடம் கூறுவர். அவனிடம் 12 அல்லது 16 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படும். அதன்பிறகு அவனை உறங்குவதற்கு அனுப்பி விடுவர். சிறிதுநேரம் சென்ற பிறகு அவனை எழுப்பி முன்போன்ற கேள்விக் கணைத்தாக்குதலுக்கு உட்படுத்துவர். இவ்வாறு செய்வதால் சிறைப்பட்டோனின் அறிவு இறுதியில் சுயமாகச் சிந்திக்கும் திறனை இழந்துவிடும்.
சிறைப்பட்டோன் தன் சொந்தத் தகுநிலையை இழந்துவிட்டதாக உணரும் வகையில் நடத்தப்படுவான். சிறை அதிகாரிகள் அவன் குற்றம் செய்தவன் என்னும் முற்கோளின் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். இதனால், சிறைப்பட்டோனிடமும் இத்தகைய உணர்வு ஏற்பட ஏதுவாகிறது.
மேற்கண்ட சூழ்நிலையில் இருப்பவன்தான் எப்போதாவது தன்னையும் அறியாமல் ஏதாவது குற்றம் செய்துவிட்டோமோ என்று தன்னைத்தானே ஐயுறத் தூண்டப்படுகிறான். இவ்வாறு செய்யப்படும் சிந்தனை மாற்றமே அறிவுமடக்கம் எனப்படுகிறது. குற்ற நிலைக்கும் குற்றமின்மைக்கும் இடையில் உள்ளவேறுபாட்டை அழித்தலே அறிவுமடக்கத்தின் குறிக்கோள் ஆகும். சிறைப்பட்டோன் தன்னால் இயன்றவரையில் தன் கொள்கைகளில் உறுதியாகவும் தான் குற்றம் இழைக்கவில்லை என்ற நம்பிக்கையுடனும் இருப்பான். ஆனால், நாளடைவில் உடல் சோர்வு, களைப்பு, சித்திரவதை, தனிமை, தன்மான மிழப்பு, இழிநிலை இவை யாவும் ஒன்று சேர்ந்து அவனைத் தன் கொள்கைப் பிடிப்பிலிருந்து விடுபடச் செய்கின்றன, அவன் தன் மீது சாட்டப்பெற்ற குற்றங்களை ஏற்றுக்கொள்ள முற்படுந்தோறும் அவனுக்கு இழைக்கப்பட்ட உடல், ஊறுகள் குறைந்ததை அவன் உணருகிறான். தன் கொள்கைப் பிடிப்பில் அவன் சிறிதளவேனும் உறுதி காட்டுத்தோறும் அவனுக்கு உடல் ஊறுகள் அதிகமாயின என்பதையும் அவன் உணர்கிறான். இரண்டும் இரண்டும் ஐந்துதான் என்று நம்புவதற்கு அவன் தவிப்புடன் முயற்சி செய்கிறான் என்று இதனைக் கூறுவர்.
அறிவுமடக்கம் என்னும் நுண்முறை உளவியலார்களின் உதவியின்றியே அரசியல் துறையினரால் கையாளப்பட்டது. உருசிய, சீனப்பொதுவுடைமை வாதிகளும் அரசியல் காரணங்களுக்காக இம்முறையைப் பயன்படுத்தினர்.
அறிவுமடக்கத்தின் பின்வரும் உள் இயங்கு முறைகள் செயற்படுகின்றன என்று உளவியலார்கள் கருதுகின்றனர்.
சமூகச் சூழ்நிலையினின்றும் அறவே ஒதுக்கப்பட்ட சிறைப்பட்டோனுக்குத் தன்னிடம் தொடர்பு கொள்ளும் ஒரே ஆளான வினாவாளருடன் (Inter- rogator) உள ஒன்றுதல் ஏற்படுகிறது. ஏனெனில் மற்றவரைக் காட்டிலும் வினாவாளர் மட்டுமே சிறைப்பட்டோனைச் சிறிது குறைவான கொடூரத்துடன் நடத்துகிறார். இதைப் போன்றே ஒரு குழுவினருக்கு அறிவு மடக்கம் செய்யும் பொழுது குழுவிலுள்ள ஒருவருடன் மற்றவருக்கு உள ஒன்றுதல் ஏற்படுகிறது.
உடல் உளச் சோர்வின் காரணத்தினால் சிறைப்பட்டோன்களைத்துத் தளர்ந்து விடுகிறான். இதன் விளைவாகச் சிந்தனைத் திறன் குறைகிறது.{{nop}}<noinclude></noinclude>
o3sos4eso8itcklr3fqyyse0q988sd7
பக்கம்:மின்சாரப் பூ.pdf/29
250
617497
1825775
2025-06-03T09:40:57Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உணர்வை ருசித்துக் கொண்டே பஜாருக்குள் நடந்தான், சந்தையை நோக்கி. மேலத்திருவேங்கடத்துக்கும் கீழத் திருவேங்கடத்துக்கும் நடுவில் சந்தை. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|20||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>உணர்வை ருசித்துக் கொண்டே பஜாருக்குள் நடந்தான், சந்தையை நோக்கி. மேலத்திருவேங்கடத்துக்கும் கீழத் திருவேங்கடத்துக்கும் நடுவில் சந்தை. கல் கிடங்குகளில் ஆடுகளுக்கு தண்ணியடித்தனர். கால் இடுக்கில் ஆட்டை அமுக்கிக் கொண்டு, அது கதற கதற... தண்ணீரை ஓலைக் கொட்டானில் மோந்து மோந்து வாயில் ஊற்றுகின்றனர். குட்டிகளின் கதறல்களும், கனைப்புகளும் காற்றில் அலைந்தன.
ஆட்டு வியாபாரிகள் அண் டிராயர் தெரிய வேட்டியை மடித்துக் கட்டியிருக்கின்றனர். அழுக்குச் சால்வைகளை தலைப்பாகையாக்கி யிருக்கின்றனர். மீசையில் வெற்றிலைக் காவி. வாயெல்லாம் வசவுப் பேச்சுகளும், கோபக் கத்தல்களும், மூத்திரக் கவிச்சி வாடை ஆடுகளோடு வந்தது.
“கோடை வந்துருச்சு, வாயில்லாச்சீவனை வச்சிச் சமாளிக்க முடியலே. வித்து துட்டாக்கிட்டுப் போவணும்”
“கோடை வெள்ளாமை. உப்பு வாங்கக் கூட துட்டு இல்லே. ஆட்டை வித்தாச்சும் யூரியா வாங்கணும்லே?”
ஆடு குட்டி வளர்க்கிற ‘அப்புராணி சப்புராணி’ மனுசர்கள் இப்படிப்பட்ட நொம்பலப் புலம்பல்களோடு ஆடுகளும் கவலைகளுமாக நின்றனர்.
சங்கையா யோசனைத் தீவிரத்துடன் அலைகிறான். அடிக்கண் கிடாய்களைப் பார்க்கிறது. ரெட்டைக் குறுக்கு, பின்சதை, கால் வளைசல், சுழி, நிறம், கண், தலை சுற்றுமா, நீர் குடிக்குமா என்று உள்கணிப்புகளோடு சுற்றுகிறான். மனசுக்குள்ளேயே ஒரு தேடல். ஒற்றைக்கால் கொக்கின் எச்சரிக்கையில் நினைவு. இரை தேடுகிற தவம்.
எச்சரிக்கையே வலை. வாய் வார்த்தையே வீச்சு. மாயத்தில் மீன் வந்து நிறையணும். மந்திரத்தில் மாங்காய் பழுத்து மடியில் விழணும்.{{nop}}<noinclude></noinclude>
jbqyu8jddoyz1zzn64ev08ulyh0mbmo
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/90
250
617498
1825776
2025-06-03T09:44:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| கொழிஞ்சிபாடி || — || — || S.I.I. Vol. v No. 257
|-
| கொசூமங் கொண்ட சோழ நல்லூர் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 262
|-
| கொழுவூர் நாடு || — || — || S.I.I. Vol. viii No. 404
|-
| கொற்கை || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240
|-
| கொற்றங்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xii No. 157
|-
| கொற்றம் புல்லன் குடி || — || — || S.I.I. Vol. xiv No. 17
|-
| கொற்ற மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 433
|-
| கொற்ற வாசல் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. viii No. 243
|-
| கொற்றூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 399
|-
| கொன்பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 482
|-
| கொன்றை || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/36
|-
| கோட்டந்தளம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1969/36
|-
| கோட்டாறு || சுந்தரசோழபாண்டியர் || ஆட்சியாண்டு 9 (சுமார் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1967-182
|-
| கோட்டியூர் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xiii No. 155
|-
| கோட்டு நாடு || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396
|-
| கோட்டூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கோட்டையூர் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 411
|-
| கோதண்டராமநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632
|}{{nop}}<noinclude></noinclude>
htsqreh9b70xz2nthd1i206fz562a5c
பக்கம்:மின்சாரப் பூ.pdf/30
250
617499
1825777
2025-06-03T09:46:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புளிய மரத்தடியில் கிடாயோடு நிற்கிற ஓர் கிராமத் தாள். பக்கத்தில் வியாபாரி. ரெண்டு பேருக்கும் கை வீச்சும் வாய்வீச்சுமாக வாக்கு வாதம். மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||21}}
{{rule}}</noinclude>புளிய மரத்தடியில் கிடாயோடு நிற்கிற ஓர் கிராமத் தாள். பக்கத்தில் வியாபாரி. ரெண்டு பேருக்கும் கை வீச்சும் வாய்வீச்சுமாக வாக்கு வாதம். மேட்டுக்கும் பள்ளத்துக்கு மாக பாய்கிற வாய் வீச்சுகள்...
“ஏய்...என்னய்யா... வெவகாரம்? வெலை தெகையல்லியா?” உள்ளே நுழைகிற சங்கையா. உறுத்தாத தலையீடு.
“இங்க பாரு... வள வளன்னு பேசாதே. உருப்படிக்கு நீ என்ன வெலை சொல்லுதே, இவரு என்ன ரேட்டுக்கு கேக்காரு...? அதைச் சொல்லு மொதல்லே”
“நா ஆயிரத்து எழுநூறு ரூவா சொன்னேன். இவுரு என்னடான்னா... ஆயிரத்து நூறுக்கு கேக்காரு. நா என்ன, களவாண்டுட்டா.. வந்துருக்கேன்? வளர்த்த பொருள்லே?”
“இந்தப் பூனைக்குட்டிக்கு ஆயிரத்து எழுநூறும் தருவாக, அதுக்கும் மேலேயும் தருவாக... போய்யா...”
சூடான வார்த்தைகள். ஏளனமும் எகத்தாளமுமான பாய்ச்சல்கள். சங்கையா ரெண்டு பேரையும் அதட்டினான். கிடாயை கூட்டியும் குறைத்தும் பேசினான். சத்தத்தை உயர்த்தினான்.காட்டுக் கத்தல். வாய்களை அடைக்கிற கூவல்காடு.
ஆயிரத்து ஐநூத்தைம்பது என்று விலையை பேசி முடித்தான். குட்டியை கை மாத்தி விட்டான். ரெண்டு பேரிடமும் ஆளுக்கு பத்து ரூபாய் தரகு வாங்கிக் கொண்டான்.
மடியில் இருபது ரூபாய். வலையில்லாமல், குளமில்லாமல் வந்த மீன், விதையில்லாமல் நிலமில்லாமல் வந்த விளைச்சல். மந்திரத்தில் பழுத்த மாங்காய். வெறும்கை போட்ட முழம். மூலதனமில்லாத வியாபாரத் தரகு.{{nop}}<noinclude></noinclude>
b899gk9mjwuxh5w5p2nov3cabjbub8j
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/92
250
617500
1825778
2025-06-03T09:49:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}
இராஜராஜதேவர்
கோப்பெருஞ்சிங்கதேவர்
சங்கமராயன் பேட்டை சடங்கவி குழிச்சி சத்திமங்கலம்
சத்துருபயங்கரநல்லூர்
சம்பங்குடி
சரப்பள்ளி
சாத்தங்குடி
கோச்சடைய மாறன் விக்கிரமசோழதேவர்
-
சகாப்தம் 1454 ஆட்சியாண்டு 2
S.I.I.Vol.v No. 1402
ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21)
ஆட்சியாண்டு 21(கி.பி.1245-46)
53
xiv No.61
xxiii No. 292
"
viii No. 404
xxiii No.371
சுமார் கி.பி.16-17ஆம் நூற் கன். கல். தொகுதி 4
றாண்டு
தொ.எ.1969-84
S.I.I. Vol. viii No. 43
ஆட்சியாண்டு 36
சாத்தமங்கலம்
குலோத்துங்கசோழதேவர்
ஆட்சியாண்டு 28
சாத்தனூர்
iv No. 396
"
xiii No.18
சாமைகுடி சாலிய நகரம்
கோராஜகேசரிவர்மர்
ஆட்சியாண்டு 17
கொல்லம் 867 (கி.பி.1691)
சிக்கமாயபுரம் சிகரை நல்லூர்
சகவருஷம் 1553
v No. 573
கன். கல். தொகுதி. 5 @$7.67. 1969-80 தெ.இ.கோ.சா.1112
சுந்தரபாண்டியதேவர்
ஆட்சியாண்டு 3
புது. எண். 499
சிங்கங் குன்றம்
கி.பி. 869-70
கன்.கல். தொகுதி. 4.
தொ.எ.1969-10SB
சிங்கபுரம்
சகாப்தம் 1378 (கி.பி. 1457) S.I.I. Vol. xvii No. 254
சிங்கபுர நாடு
தந்திவிக்கிரமபருமன்
ஆட்சியாண்டு 6
33
xii No.42
சிங்களாந்தகச்சருப்பேதி
iii PT.iii No. 205
மங்கலம்
xvii No.374
சிஞ்சல்
கோப்பரகேசரிபரியர்
ஆட்சியாண்டு 15 (கி.பி.921-227)
""
xvii No.374<noinclude></noinclude>
nlennt4ucvoagmazhggl046ccexi18u
1825827
1825778
2025-06-03T11:03:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1825827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
| சங்கமராயன் பேட்டை || — || சகாப்தம் 1454 || S.I.I. Vol. v No. 1402
|-
| சடங்கவி குழிச்சி || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 61
|-
| சத்திமங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 292
|-
| சத்துருபயங்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 404
|-
| சம்பங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371
|-
| சரப்பள்ளி || — || சுமார் கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-84
|-
| சாத்தங்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. viii No. 43
|-
| சாத்தமங்கலம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396
|-
| சாத்தனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 18
|-
| சாமைகுடி || கோராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 573
|-
| சாலிய நகரம் || — || கொல்லம் 867 (கி.பி. 1691) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-80
|-
| சிக்கமாயபுரம் || — || சகவருஷம் 1553 || தெ. இ. கோ. சா. 1112
|-
| சிகரை நல்லூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 499
|-
| சிங்கங் குன்றம் || — || கி.பி. 869-70 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105B
|-
| சிங்கபுரம் || — || சகாப்தம் 1378 (கி.பி. 1457) || S.I.I. Vol. xvii No. 254
|-
| சிங்கபுர நாடு || தந்திவிக்கிரமபருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42
|-
| சிங்களாந்தகச்சருப்பேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205<br>S.I.I. Vol. xvii No. 374
|-
| சிஞ்சல் || கோப்பரகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-227) || S.I.I. Vol. xvii No. 374
|}{{nop}}<noinclude></noinclude>
ikd81rh4am17webpxfzxqxyk6fp7g9d
பக்கம்:மின்சாரப் பூ.pdf/31
250
617501
1825779
2025-06-03T09:58:16Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்படியே நாலைந்து தலையீடுகள். தொண்டையெல்லாம் காந்துகிறது. கத்திகத்தி நெஞ்செல்லாம் எரிச்சல். அப்பவும்,நூறு ரூபாய் தான் தேறியிருக்கிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|22||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>இப்படியே நாலைந்து தலையீடுகள். தொண்டையெல்லாம் காந்துகிறது. கத்திகத்தி நெஞ்செல்லாம் எரிச்சல். அப்பவும்,நூறு ரூபாய் தான் தேறியிருக்கிறது.
சீட்டுக்கார மச்சான் மனசுக்குள் மிரட்டுகிறான். லௌகீக வாழ்க்கை மிரட்டுகிறது. அக உலகைச் சுழற்றுகிற புற உலக மூர்க்கம்.
சங்கையா மதியச் சாப்பாடில்லாத கிறக்கத்தில், நஞ்சடித்த கெண்டையாக மிதந்து வந்தாலும், பச்சை தேடியலைகிற பசித்த வெள்ளாட்டின் மன ஆவல். நினைவுக்குறி. கொக்கின் தவம்.
ஒரு பெரியவர். பத்து நாள் தாடி. காய்ந்த பரட்டைத் தலை. வயசுக்குப் பொருந்தாத கிழிந்த டி.ஷர்ட். மடித்துக் கட்டியிருந்த அழுக்கு வேட்டி. வெயிலிலும் மழையிலும் மானாவாரித்தனமாக வேர்வை சிந்தின உழைப்புத் திரேகம்.
அவர் கையில் கயிறு. தேன் நிறத்து வெள்ளாடு. நீளக் கொம்பு. தொய்ந்த மடு. அதன் பக்கத்தில் ரெண்டு கிடாய்கள். மினுமினுப்பான தேன் கலரில் வாலிபமாக நின்றன. நல்ல ரெட்டைக் குறுக்கு. விரிந்த பின் சதை, கட்டைக் கால். நல்ல சைஸ்.
மூனு உருப்படியும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்... நாலாயிரத் தைந்நூறுக்குப் போகும். பெறும். யோசிக்காமல் வாங்கலாம்.
விலைகேட்டு நெருங்குகிறவர்களை யெல்லாம் ‘சள்,புள்’ளென்று சீறி விழுந்து விரட்டுகிறார். கசப்பும் வெறுப்புமாக கடித்துக் குதறுகிறார்.
அவரையே கவனித்த சங்கையா. நிறைய யோசித்த பிறகு, மெல்ல நெருங்கினான். இங்கிதமாகக் கேட்டான்.{{nop}}<noinclude></noinclude>
o63iqivetqsdjdgylt3m0e1pshqlqxt
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/29
250
617502
1825780
2025-06-03T10:03:33Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விற்பனைக்குக் கொண்டாந்து போட்டாத்தானே, எங்களுக்கு கமிஷன் வருமானம்? ஞாயமாய்ப் பார்த்தா... நாங்கதான் உன்னைப் பார்த்து எந்திரிச்சு நின்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||29}}</noinclude>விற்பனைக்குக் கொண்டாந்து போட்டாத்தானே, எங்களுக்கு கமிஷன் வருமானம்? ஞாயமாய்ப் பார்த்தா... நாங்கதான் உன்னைப் பார்த்து எந்திரிச்சு நின்னு கும்பிடணும்!”
ஏதோ ஜோக்கைச் சொல்லி விட்டவரைப் போல் பெரிதாகச் சிரித்தார் கே.ஏ.ஆர். சிரித்த அதிர்ச்சியில் சந்தனப் பொட்டிலிருந்து ஓர் இணுக்கு பயந்து போய் உதிர்ந்தது.
குமாரசாமிக்குள் ததும்பி வழிந்த பெருமித உணர்வு, கொதி வெயிலில் பாடுபட்டு விட்டு வேப்ப மரத்து நிழலுக்குள் வந்த மாதிரி உள்ளுக்குள் ஜில்லென்று பரவுகிற குளிர்ச்சி. வாழ்க்கையின் வெக்கையிலேயே அடிபட்டுக் கன்றிப்போன அவனது மனசு, மனுசனை மனுசனாகப் பார்த்த உபசாரத்தில் சுகம் கண்டு கிறங்கி நின்றது.
“வத்தல் வந்துருக்கா, யார் கடைக்கு?”
“நாயக்கர் கடைக்கு!”
“ஏன் நம்ம கடைக்குக் கொண்டு வரக்கூடாதா? சொந்தச் சாதிக்காரங்க, நீங்களே இப்படி ஒதுங்கினா, என்ன ஞாயம்? நாய்க்கருக்குப் போற கமிஷன், எனக்குக் கிடைக்கக் கூடாதா? நாம சீரழிஞ்சு நிக்கிறதே... இப்படி சாதியபிமான மில்லாம இருக்கிறதுனாலேதானே?”
“அதுக்கு இல்லே முதலாளி... காத்தீகை மாசக் கோடைக்கு அவரு கை குடுத்து உதவினாரே?”
“இந்த வருசம் எம்புட்டுக் கடன் வாங்கியிருக்கே?”
“ஆயிரம் ரூவா. இன்னிக்குக் கொண்ணாந்திருக்கிற வத்தலிலியே வட்டியோட கடனை கழிச்சுட்டுப் போயிருவேன் முதலாளி.”
{{nop}}<noinclude></noinclude>
hlpe0rhmkuvvgfevdc0fcdsyttjem9c
பக்கம்:மின்சாரப் பூ.pdf/32
250
617503
1825781
2025-06-03T10:04:54Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“என்னண்ணாச்சி, வந்தவுக எல்லாம் குந்தக் கேடா கொறைச்சுக் கேக்காகளா?” “ஆமய்யா...பாவிப்பயக...” மனக் கொதிப்போடு அவர். “என்ன... நாலாயிரத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||23}}</noinclude>“என்னண்ணாச்சி, வந்தவுக எல்லாம் குந்தக் கேடா கொறைச்சுக் கேக்காகளா?”
“ஆமய்யா...பாவிப்பயக...” மனக் கொதிப்போடு அவர்.
“என்ன... நாலாயிரத்துக்கு கேட்டுருப்பாகளா?”
“இந்த ஏவாரிக எழவுலே போக... வெறும் மூவாயிரத்துக்கு கேட்டுட்டுப் போறாக, கூசாமப் பேசுறாங்கய்யா. இவுங்கல்லாம் வௌங்குவாகளாய்யா?” மனசின் குமைச்சலை யெல்லாம் கொட்டித் தீர்க்கிற அவரது ஆங்காரம். ரொம்ப நேரமாக கொத்துப்பட்ட காயத்தின் சீற்றம். சங்கையா அடி உதட்டை கடித்தான். நிதானமாக யோசித்தான்.
“நீங்க சம்சாரி. உங்க கையிலே சரக்கு நின்னா... வர்றவுக கொறைச்சுத்தான் கேப்பாக. இதுவே ஏவாரிகையிலே நின்னா, வேற மாதிரி...”
“என்னத்துக்கு?”
“சம்சாரிகளைப் பாத்தா... யாருக்குமே கொள்ளையடிக்கத் தோணும். ஏமாத்தத் தோணும். ஏவாரிகன்னா... பாட்சா பலிக்காது. பருப்பு வேகாது...”
“தம்பி... நீ சொல்றது ஞாயம் தான். மண்ணைப் பொன்னாக்கி ஒலகத்துக்கே சோறு போடுறவன், சம்சாரி. அவன் வாயிலே மண்ணைப் போடத்தான்... ஆள்றவங்க நெனைக்காக...”
“கரெக்ட். நானும் சம்சாரிதான். மண்ணை நம்பிப் பாடுபடுறவன்... மண்ணாய்த்தான் போவான்ங்குறதை புரிஞ்சுக்கிட்டுத்தான், தரகுத் தொழிலுக்கு வந்துட்டேன்.”
“ஒனக்கு மாத்துத் தொழில் தெரியுது. தப்பிச்சுட்டே. மண்ணைத் தவிர, வேற ஒரு மண்ணும் தெரியாது, எனக்கு.<noinclude></noinclude>
pywowuahpfn48xzmvmbfmrbjgyy60m5
1825782
1825781
2025-06-03T10:05:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1825782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||23}}
{{rule}}</noinclude>“என்னண்ணாச்சி, வந்தவுக எல்லாம் குந்தக் கேடா கொறைச்சுக் கேக்காகளா?”
“ஆமய்யா...பாவிப்பயக...” மனக் கொதிப்போடு அவர்.
“என்ன... நாலாயிரத்துக்கு கேட்டுருப்பாகளா?”
“இந்த ஏவாரிக எழவுலே போக... வெறும் மூவாயிரத்துக்கு கேட்டுட்டுப் போறாக, கூசாமப் பேசுறாங்கய்யா. இவுங்கல்லாம் வௌங்குவாகளாய்யா?” மனசின் குமைச்சலை யெல்லாம் கொட்டித் தீர்க்கிற அவரது ஆங்காரம். ரொம்ப நேரமாக கொத்துப்பட்ட காயத்தின் சீற்றம். சங்கையா அடி உதட்டை கடித்தான். நிதானமாக யோசித்தான்.
“நீங்க சம்சாரி. உங்க கையிலே சரக்கு நின்னா... வர்றவுக கொறைச்சுத்தான் கேப்பாக. இதுவே ஏவாரிகையிலே நின்னா, வேற மாதிரி...”
“என்னத்துக்கு?”
“சம்சாரிகளைப் பாத்தா... யாருக்குமே கொள்ளையடிக்கத் தோணும். ஏமாத்தத் தோணும். ஏவாரிகன்னா... பாட்சா பலிக்காது. பருப்பு வேகாது...”
“தம்பி... நீ சொல்றது ஞாயம் தான். மண்ணைப் பொன்னாக்கி ஒலகத்துக்கே சோறு போடுறவன், சம்சாரி. அவன் வாயிலே மண்ணைப் போடத்தான்... ஆள்றவங்க நெனைக்காக...”
“கரெக்ட். நானும் சம்சாரிதான். மண்ணை நம்பிப் பாடுபடுறவன்... மண்ணாய்த்தான் போவான்ங்குறதை புரிஞ்சுக்கிட்டுத்தான், தரகுத் தொழிலுக்கு வந்துட்டேன்.”
“ஒனக்கு மாத்துத் தொழில் தெரியுது. தப்பிச்சுட்டே. மண்ணைத் தவிர, வேற ஒரு மண்ணும் தெரியாது, எனக்கு.<noinclude></noinclude>
r7a2ye298yyxx6xq16vy14wyxkigf70
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/28
250
617504
1825783
2025-06-03T10:08:55Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டு வந்திருந்தான். ஒரு மணிக்கு மேல்தான் மார்க்கெட் வரும். அதுவரைக்கும் என்ன செய்ய என்று சலித்துப் போயிருந்த குமாரசாமி, குட்டி போட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|28||மானுடப் பிரவாகம்}}</noinclude>கொண்டு வந்திருந்தான். ஒரு மணிக்கு மேல்தான் மார்க்கெட் வரும். அதுவரைக்கும் என்ன செய்ய என்று சலித்துப் போயிருந்த குமாரசாமி, குட்டி போட்ட பூனையாக வளைய வளைய வந்தான். ‘சும்மாவாச்சும் போய்ட்டு வருவோமெ’ என்ற எண்ணத்தில் கே. ஏ. ஆர். கமிஷன் கடைக்குள் நுழைந்தான்.
சுய சாதிக்காரர் என்ற அந்யோந்ய உணர்ச்சி, அவனுக்குள்.
இரும்புப் பீரோக்களுக்கு மத்தியில் முதலாளியே உட்கார்ந்திருந்தார். உடம்பெல்லாம் வெள்ளை வெளேரென்று கதர். நன்கு மழிக்கப்பட்ட கறுத்த முகத்தில் நறுக்கிவிடப்பட்ட கொத்துமீசை. அகன்ற நெற்றியில் விபூதிப் பூச்சு. நடுவில் சந்தனப் பொட்டு இடுங்கிய கண்களை எடுப்பாகக் காட்டுகிற மூக்குக் கண்ணாடி.
“வாப்பா... வா...குமாரசாமி.”
பெயரோடு சாதியையும் சேர்த்துத் தடபுடலாய் அழைத்தார். இவனுக்குத் தலையில் கிரீடம் வைத்த மாதிரியிருந்தது.
“ஆமா முதலாளி.”
“உட்காரப்பா.”
“இல்லே... இருக்கேன் முதலாளி.”
அட உட்காரப்பா. என்னப்பா பெரீ...ய்ய மாரியாதை? உங்களை வைச்சுத்தானப்பா எங்களுக்கு பொழைப்பு. விளைஞ்ச பொருளைச் சம்சாரிக எங்க கடையிலே<noinclude></noinclude>
7jahkqtx56cb2v77ojl3v42ns3ujwps
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/91
250
617505
1825784
2025-06-03T10:09:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49
|-
| கோநாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 975
|-
| கோயில்நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கோயில் பேறை || — || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-164
|-
| கோரி || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. I No. 16
|-
| கோரைஊர் || — || கொல்லம் 843 கி.பி. 1667 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-6
|-
| கோவியநல்லூர் || — || கி.பி. 1483 || S.I.I. Vol. xvii No. 220
|-
| கோவியபுரநல்லூர் || — || — || S.I.I. Vol. vi No. 65
|-
| colspan=4|(கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புர நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)
|-
| கோவனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 150
|-
| கோவாண்டார் குறிச்சி || — || சகாப்தம் 1500 || S.I.I. Vol. viii No. 341
|-
| கோவிந்தபாடி || குலசேகரதேவர் || — || S.I.I. Vol. xxiii No. 112
|-
| கோவூர் || — || கி.பி. 1861 || செ. மா. க. 1967-229
|-
| சக்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| சங்கரப்பாடி || இராஜகேசரி வர்வர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 4
|-
| சங்கரன் குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 148
|}<noinclude></noinclude>
pgetcxseea8ukx8csnhp09ljl3tra9s
1825787
1825784
2025-06-03T10:14:48Z
மொஹமது கராம்
14681
1825787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49
|-
| கோநாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 975
|-
| கோயில்நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கோயில் பேறை || — || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-164
|-
| கோரி || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. I No. 16
|-
| கோரைஊர் || — || கொல்லம் 843 கி.பி. 1667 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-6
|-
| கோவியநல்லூர் || — || கி.பி. 1483 || S.I.I. Vol. xvii No. 220
|-
| கோவியபுரநல்லூர் || — || — || S.I.I. Vol. vi No. 65
|-
|colspan=4|(கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புர நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)
|-
| கோவனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 150
|-
| கோவாண்டார் குறிச்சி || — || சகாப்தம் 1500 || S.I.I. Vol. viii No. 341
|-
| கோவிந்தபாடி || குலசேகரதேவர் || — || S.I.I. Vol. xxiii No. 112
|-
| கோவூர் || — || கி.பி. 1861 || செ. மா. க. 1967-229
|-
| சக்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| சங்கரப்பாடி || இராஜகேசரி வர்வர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 4
|-
| சங்கரன் குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 148
|}<noinclude></noinclude>
27vqypcjrx114w9yea2c663oe136y54
1825789
1825787
2025-06-03T10:19:49Z
மொஹமது கராம்
14681
1825789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள்
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}<noinclude></noinclude>
5r0k068yd7yv6ziljp8076dq4kkcd3g
1825790
1825789
2025-06-03T10:20:12Z
மொஹமது கராம்
14681
1825790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}<noinclude></noinclude>
dlk2daqijumsglt6ilhqcm1rhqd1b8v
1825791
1825790
2025-06-03T10:20:34Z
மொஹமது கராம்
14681
1825791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}<noinclude></noinclude>
f8bddehonzuvqvl1j4nmr2zdhb0x8pu
1825792
1825791
2025-06-03T10:21:10Z
மொஹமது கராம்
14681
1825792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49
|-
| கோநாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 975
|-
| கோயில்நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| கோயில் பேறை || — || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-164
|-
| கோரி || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. I No. 16
|-
| கோரைஊர் || — || கொல்லம் 843 கி.பி. 1667 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-6
|-
| கோவியநல்லூர் || — || கி.பி. 1483 || S.I.I. Vol. xvii No. 220
|-
| கோவியபுரநல்லூர் || — || — || S.I.I. Vol. vi No. 65
|-
| colspan=4|(கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புர நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)
|-
| கோவனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 150
|-
| கோவாண்டார் குறிச்சி || — || சகாப்தம் 1500 || S.I.I. Vol. viii No. 341
|-
| கோவிந்தபாடி || குலசேகரதேவர் || — || S.I.I. Vol. xxiii No. 112
|-
| கோவூர் || — || கி.பி. 1861 || செ. மா. க. 1967-229
|-
| சக்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| சங்கரப்பாடி || இராஜகேசரி வர்வர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 4
|-
| சங்கரன் குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 148
|}<noinclude></noinclude>
4vklle82n4q3oce4bcel7fcvx8d0kdt
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/27
250
617506
1825785
2025-06-03T10:11:11Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அலைஞ்சு அலைஞ்சு காலும் மனசும் துவண்டதுதான் மிச்சம். சரி, இது கை சேர்ற காரியமில்லே. ராமரை ஏமாத்துன மாயமான் கதைதான் போலிருக்குன்னு முடிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||27}}</noinclude>அலைஞ்சு அலைஞ்சு காலும் மனசும் துவண்டதுதான் மிச்சம்.
சரி, இது கை சேர்ற காரியமில்லே. ராமரை ஏமாத்துன மாயமான் கதைதான் போலிருக்குன்னு முடிவுக்கு வந்து கை கழுவியாச்சு.
விவசாயத்துக்குக் கோடி கோடியாய்ச் சர்க்காரிலே செலவழிக்காகன்னு ரேடியோவுலே சொல்லுராங்க. சம்சாரி கைக்குத்தான் வந்து சேர மாட்டேங்குது. எங்கே போய்த் தொலையுதோ....!
இவங்களை நம்பிச் சம்சாரி பொழைக்க முடியுமா? எப்பவாச்சம் காப்பாத்தியிருக்கா? நமக்குன்னு ஒரு புண்ணியவான் ஒதவ மாட்டானா? மரம் வைச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான்...?
குமாரசாமி கண்களை மூடினான். காற்றில் உலர்ந்த இமைகளின் உட்புறம் வலித்தது. கார்த்திகை மாத காலை வெய்யில் பனியில் நனைந்து சுகமாக இருந்தது. கரிசல் குளத்தில் பஸ் நின்றது. பஸ்ஸின் முதுகில் ஏதோ மூட்டைகளை ஏற்றுகிறார்கள். தலைக்கு மேல் தட தட சத்தம்.
ஆள் இறங்கியாச்சா என்று பின்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டுக் கண்டக்டர் விசில் கொடுத்தார்.
...போன வருசம் மாசிமாசக் கடைசி. நாய்க்கர் கமிஷன் கடைக்கு இரண்டு தாட்டு மிளகாய் வற்றல் விற்பனைக்குக்<noinclude></noinclude>
8662008njh7jdu62gyihq8soeh40pxf
பக்கம்:மின்சாரப் பூ.pdf/33
250
617507
1825786
2025-06-03T10:13:15Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்டுதோ... இல்லியோ... மண்ணைக் கட்டித்தான் மாரடிச் சாகணும். வேற வழி?” “சரி... வுடுங்கண்ணாச்சி. நாலாயிரத்து எரநூறு. உங்களுக்குச் சம்மதமா?” உணர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|24||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கட்டுதோ... இல்லியோ... மண்ணைக் கட்டித்தான் மாரடிச் சாகணும். வேற வழி?”
“சரி... வுடுங்கண்ணாச்சி. நாலாயிரத்து எரநூறு. உங்களுக்குச் சம்மதமா?”
உணர்வொற்றுமையுடன் பரஸ்பரம் சோகத்தை பரிமாறிக் கொண்டிருந்த கணத்தில் - சட்டென்று இப்படி ஒரு வியாபாரக் கேள்வியை கேட்பான் என்று நினைக்காத வெலவெலப்பில் பெரியவர். திகைப்பில் விரிந்து உறைந்த இமைகள், சலனப்பட சற்று நேரமாயிற்று. யோசிக்க நேரமில்லை. நாலாயிரத்துக்கு விற்க முடிந்தாலே போது மென்றிருந்தவருக்கு, இது நியாயமாகவே பட்டது.
“சரி” என்றார்.
ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தந்தான்.
“அட்வான்ஸ். வைச்சுக்கங்கண்ணாச்சி...உருப்படிகளை ஏங்கிட்டே வுட்ருங்க...”
“ரூவா?”
“வித்தவுடனே ரொக்கமா வாங்கிக்கங்க. நட்டமோ, லாபமோ... அது எம்பாடு...”
உருப்படிகளைப்பத்தினான். நாலைந்து மரங்களைக் கடந்தான். வேப்ப மரத்துக்கு அடியில் நின்றான். பெரியவரை சற்று தள்ளி நிற்கச் சொல்லி விட்டான்.
நீலநிற சால்வையை போர்த்திக் கொண்டு, வெற்றிலை மென்ற வாய்ச்சிவப்போடு வந்து நின்ற ஒரு வியாபாரி. வெள்ளாட்டின் குறுக்கெலும்பில் கை வைத்தார்.
“போடவா...?”
“போட்றத்தான்...”{{nop}}<noinclude></noinclude>
99twq9nzhhstpsz97aa3zbzpgdtmz0m
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/26
250
617508
1825788
2025-06-03T10:17:02Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வழக்கம் போலவே குமாரசாமியின் மனசு, எங்கோ அலைந்து கொண்டிருந்தது. இன்னும் பூவெடுக்காமல் செடிப் பருவத்தில் நிற்கிற மிளகாய்ச் செடிகள். முந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|26||மானுடப் பிரவாகம்}}</noinclude>வழக்கம் போலவே குமாரசாமியின் மனசு, எங்கோ அலைந்து கொண்டிருந்தது.
இன்னும் பூவெடுக்காமல் செடிப் பருவத்தில் நிற்கிற மிளகாய்ச் செடிகள். முந்தியெல்லாம் சாம்பலைத் தூவியே வெள்ளாமை எடுத்தாக. இப்ப என்னடான்னா ஏழு தடவை மருந்தடிச்சும் செவட்டையும் சுருட்டையுமாய்ப் பழுப்பேறி விறைச்சுப் போய் நிக்குதுக செடி. குழைவேயில்லே. விலைக்கு வாங்குற வீர்ய விதையிலேயே நோய்க் கிருமியும் சேர்ந்து வருதோ... என்ன இழவோ... ஒரு நோய்க்கு மருந்தடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா... செடியிலே மறுநோய் முகம் காட்டுது. மடியைப் பிடுங்கிக்கிட்டு ஓடுது மருந்துச் செலவு. இன்னும் மருந்தடிக்கணும். வாய்க்கால் வரப்பு இழுக்கணும். உப்பு உரம் போட்டு முதல் தண்ணி பாச்சணும். எம்புட்டுச் சிக்கனமா பார்த்தாலும், ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.
யார்கிட்டே வாங்க முடியும்? யார் தருவாக?
சம்சாரிகளுக்காகவே இருக்கிற கூட்டுறவு சொஸைட்டியிலே கையை விரிச்சு உதட்டைப் பிதுக்கிட்டாக, ஏழைக்குக் கடன் இல்லைன்னு சொல்றதுக்கு, அவுக சட்டத்துலே விதிகளுக்கா, பஞ்சம்?
வங்கியிலே வெள்ளாமை லோன் தர்றதாக ரேடியோவிலே சொன்னாக. போய் மேனேஜரைப் பார்த்தா ஃபீல்ட் ஆபீஸரைப் பார்க்கச் சொன்னாரு. அவரு ‘இன்னிக்கு வா, நாளைக்கு வா’ன்னு இழுத்தடிச்சாரு.
‘இந்தச் சர்டிபிகேட்டை வாங்கிட்டு வா, அவருகிட்டே கையெழுத்து வாங்கிட்டு வா’ன்னு போக்குக் காட்டினாரு...
{{nop}}<noinclude></noinclude>
dob3zpzsejgz1v7i98kfr5qmnktvqhy
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/25
250
617509
1825793
2025-06-03T10:22:24Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டிருக்கும் போது கூட மனசு வேறு எங்கோதான் சுற்றிக் கொண்டிருக்கும், நாதியற்ற நாய் மாதிரி. அவன் மனசு வசப்பட்டிருக்கிற ஒரே இடம், மாசா மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||25}}</noinclude>கொண்டிருக்கும் போது கூட மனசு வேறு எங்கோதான் சுற்றிக் கொண்டிருக்கும், நாதியற்ற நாய் மாதிரி.
அவன் மனசு வசப்பட்டிருக்கிற ஒரே இடம், மாசா மாசம் கூடுகிற சாதிக் கூட்டத்தில்தான். பௌர்ணமிக்குப் பௌர்ணமி கூடுகிற அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிற போது மட்டும்தான், அவன் கைவசத்தில் மனசு ஒன்றி நிற்கும். கூட்டத்தில் நடக்கிற நிகழ்ச்சிகளையெல்லாம் மனசும் மௌனமுமாய் உற்றுக் கவனித்துக கொண்டிருப்பான்.
இளவட்டப் பயல்கள் யாராவது வாய்க்கு வாய்விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தால்... ஆவேசமாய் எழுந்து கோபமாய்க் குறுக்கிட்டுக் கத்துவான்.
“ஏலேய்..நாம ஒத்துமையாயிருந்தாத்தான், நம்ம காடு கரைகளிலே அழிமானமில்லாம வெள்ளாமை எடுக்க முடியும்டா. வெவரமில்லாம வெவகாரம் பேசித் தேன்கூட்டைக் கலைக்கிற மாதிரி இந்தக் கூட்டத்தை ஓய்ச்சிடாதீகடா... பாவிகளா.”
அவ்வளவு சாதியபிமானம் அவனுக்கு. சாதி நியாயத்திற்காகப் பொது நியாயத்தைக் கூடக் கொஞ்சம் வளைத்துக் கொள்வான்.
{{larger|<b>உ</b>}}மையத் தலைவன் பட்டியில் பஸ் நின்றது. மூச்சுவாங்கிக் கொண்டது. பயணிகள் ஏறி இறங்க, கண்டக்டர் ‘யாரு டிக்கட், யாரு டிக்கட்’ யந்திரமாய்ச் சத்தமிட்டார். விசில் சத்தம், சாட்டையடியாய்க் கேட்க, பயந்து போய் பஸ் வேகமெடுத்தது.
{{nop}}<noinclude></noinclude>
29wequ1brcuhv3lsm7zwa7bv4t38d10
பக்கம்:மின்சாரப் பூ.pdf/34
250
617510
1825794
2025-06-03T10:22:43Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஏவாரமா, சரக்கா?” “ஏவாரந்தான்... அட்வான்ஸ் போட்டுட்டேன்” “கை மாத்திக்கிடுவமா?” “ம்... ரொக்கந்தானே...?” “எட்டையாபுரம் சந்தையன்னிக்கு தாரே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||25}}
{{rule}}</noinclude>“ஏவாரமா, சரக்கா?”
“ஏவாரந்தான்... அட்வான்ஸ் போட்டுட்டேன்”
“கை மாத்திக்கிடுவமா?”
“ம்... ரொக்கந்தானே...?”
“எட்டையாபுரம் சந்தையன்னிக்கு தாரேன்...”
“ரொக்கந்தான்.”
“சரி... மேக் கொண்டு என்ன கேக்கே?”
“நமக்கு என்னன்னு வேணும்? அதைக் கேளும்...”
“கட்டில் காலு (நாலாயிரம்)”
“போட்டுருக்குற அட்வான்ஸே... கட்டிலுக் காலுக்கு மேலே ஒரு கை (நாலாயிரத்து ஐநூறு). மேக் கொண்டு எம்புட்டு தருவீரு...?”
“அதெல்லாம் சும்மா...”
சங்கையா சவுண்டை ஏற்ற, அவரும் கூவல்காடு போட... அவர் உருவிக் கொண்டு போக சங்கையா கெஞ்ச, அவர் நெருங்கி வருகிற போது, சங்கையா விறைத்துக் கொண்டு போக...
ஒரே தள்ளுமுள்ளு. சண்டைக்காடு. சத்தக்காடு. முன்னுக்கும் பின்னுக்குமாய் இழுப்பு. விட்டு விலகிப் போய் விடாத மல்லுக்கட்டு.
‘அந்தா... இந்தா’ என்று... இழுபறி முடிந்து, அந்தா...இந்தா ‘நாலாயிரத்து அறுநூறு’ என்று விலை முடிகிற போது... ஒரு பேய் மழை ஓய்ந்த மாதிரி. ஒரு கலகம் நின்ற மாதிரி.
ஒரு சத்த வெறிச்சிடல்.{{nop}}<noinclude></noinclude>
r5ci6hepundda0f1s939cs51sqn019h
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/23
250
617511
1825795
2025-06-03T10:25:36Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவன் தோளில் முகம் புதைக்கிறான். அவனது கண்ணீர் தோளில்... முழிக்கக்கூடாத முகங்கள் ஒன்று கையில்; ஒன்று தோளில். இவனுக்குள் கற்றையாய் ஊற்றெட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||23}}</noinclude>இவன் தோளில் முகம் புதைக்கிறான். அவனது கண்ணீர் தோளில்...
முழிக்கக்கூடாத முகங்கள் ஒன்று கையில்; ஒன்று தோளில்.
இவனுக்குள் கற்றையாய் ஊற்றெடுத்த மானுடப் பிரவாகம், நொறுங்கிச் சரிந்து கிடந்த கழிசடைகளை யெல்லாம் அடித்துக்கொண்டு கரைபுரள...
ஆறுதல் தேடி அலைமோதுகிற அந்த ஆத்மாக்களை அன்போடும் அழுகையோடும் அணைத்துக் கொண்டான்.
இவனும் துக்கம் தாளாமல் வெடித்துக் கதறிவிட்டான்!
{{dhr|7em}}
{{nop}}<noinclude></noinclude>
qv0jsy2wg2abs1f43wcxeasv4520777
பக்கம்:மின்சாரப் பூ.pdf/35
250
617512
1825797
2025-06-03T10:28:53Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடு... கிடாய்களின் வாலோர ரோமத்தில் கொஞ்சம் பிடுங்கி, பெரியவரிடம் ஒப்படைத்தான். ஆடுவளர்ப்பு ராசி அற்றுப் போய் விடாமல், தொடர வேண்டுமென்ற ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|26||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஆடு... கிடாய்களின் வாலோர ரோமத்தில் கொஞ்சம் பிடுங்கி, பெரியவரிடம் ஒப்படைத்தான். ஆடுவளர்ப்பு ராசி அற்றுப் போய் விடாமல், தொடர வேண்டுமென்ற ஐதீகம்.
ரூபாய் கை மாறியது. நாலாயிரத்து இருநூறு எண்ணி வாங்குகிற போது, பெரியவரின் விரல்களில் நடுக்கம். மனப் பரவசம். வியாபாரிகளின் மூர்க்கக் கொள்ளையிலிருந்து காப்பாற்றிவிட்ட சங்கையா மீது ஒரு மரியாதை. வாஞ்சை.
“நல்லாயிருப்பே தம்பி... நீ இல்லேன்னா... மூவாயிரத்தைந்நூறுக்குக் கூட என்னாலே வித்துருக்க முடியாது... சம்சாரின்னா ஏவாரிகளுக்கு அம்புட்டு எளப்பமா போச்சு. நீ வந்ததாலே தான் தப்பிச்சேன்...”
இவன் மடிக்குள் தனியாக நானூறு ரூபாய். மடி கனக்கிறது. விதையில்லாமல் நிலமில்லாமல் நடந்த விளைச்சல். குளமில்லாமல் வலையில்லாமல் வந்த மீன். வெறும் கை போட்ட முழம். மந்திரத்தில் பழுத்த மாங்காய்.
நானூறு ரூபாய் லாபம் மனசில் முள்முள்ளாகக் குத்துகிறது. தரகாக வந்த நூறு ரூபாய் வேறு. மனசு கனத்து அழுத்துகிறது.
பெரியவரின் மரியாதையும், வாஞ்சையும் அவனது குற்ற உணர்ச்சியை கூடுதலாக்கினாலும்... புற உலகின் மூர்க்கமாக நிற்கிற சீட்டுக்கார மச்சான்... அவன் மனசை தழும்பாக்கினார்.
{{rh|||<b>- குங்குமம்</b><br>18.4.2003}}
<section end="2"/>{{nop}}<noinclude></noinclude>
9f6gigpoqe0mk6jcfi8sl0vnekverwh
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/22
250
617513
1825798
2025-06-03T10:29:09Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வந்துடணும். அந்தச் சனியன்ங்க முகத்திலே விழிக்கவே கூடாது...’ {{larger|<b>பா</b>}}ண்டியைக் குளிப்பாட்டி முடித்து விட்டார்கள். ஊரே திரண்டு நின்றது. த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|22||மானுடப் பிரவாகம்}}</noinclude>வந்துடணும். அந்தச் சனியன்ங்க முகத்திலே விழிக்கவே கூடாது...’
{{larger|<b>பா</b>}}ண்டியைக் குளிப்பாட்டி முடித்து விட்டார்கள். ஊரே திரண்டு நின்றது. திடீரென்று வந்த சாவின் அதிசயம் பற்றி–தாய்மாமன் தீராப் பகை பற்றிப் புலம்பிக் கொண்டு நின்றது. பெரியவர் பெருமூச்சோடு கூறினார்.
“இனிமே அந்தப் பய வர மாட்டான். தூக்குறதுக்கு வழியைப் பாருங்க. யப்பா நாவிதா, சங்கை ஊது.”
“சாமிநாதன் இந்தா வந்துட்டான்.”
எல்லாரும் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க, சாமிநாதன் ஒற்றையாளாக வந்து கொண்டிருந்தான். அவன் யாரையும் பார்க்காமல், நேராகக் கிடத்தப்பட்டிருந்த பாண்டியின் பக்கம் வந்தான்.
மஞ்சள் தடவிக் குளிப்பாட்டிக் கிடந்த அந்தச் சிறு சடலத்தைப் பார்த்ததும் அவனுள் உடைப்பெடுத்துப் பாய்ந்த உணர்ச்சிகள்..
நெஞ்சுக்குள் உடைந்து தொண்டைக்குள் வந்து திரண்டு கொண்ட அந்தத் துக்க உணர்வுகள்....
“அண்...ணாச்சீ, எம் புள்ளை கிடக்குற கோலத்தைப் பாத்தீகளா?" என்ற கதறலுடன் தலைவிரிகோலமாய் இவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிற தங்கச்சி ராசாத்தி...
முகத்தை மூடிக்கொண்டு இறுகிக் கிடந்த மூக்கையா, இவனைக் கண்டதும் உடைந்துபோய், குலுங்கிக் குலுங்கி<noinclude></noinclude>
j3g3gj37hjnbwgkgoveoxvcuasx5vwm
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/21
250
617514
1825800
2025-06-03T10:32:45Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“மாமா, துட்டு” என்று ஓடி வருவானே... தெருவில் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும், மடியில் உரிமையோடு ஏறி உட்காருவானே... “உங்ககிட்டே துட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||21}}</noinclude>“மாமா, துட்டு” என்று ஓடி வருவானே... தெருவில் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும், மடியில் உரிமையோடு ஏறி உட்காருவானே...
“உங்ககிட்டே துட்டு வாங்குனா... அய்யா அடிக்காரு. ஏன் மாமா?”
“உங்கப்பன்கிட்டேதான் கேக்கணும்.”
“எங்கய்யா ரொம்ப மோசம். என்ன மாமா...”
மனசில் பூக்களை அள்ளித் தூவுகிற அந்தச் சிரிப்பு; காடைக் குருவியாய் அவன் ஓடுகிற அந்த ஓட்டம்; அந்தச் சிறுவனின் உதட்டோரங்களில் வழிகிற எச்சில்; அதில் ததும்பி நிற்கிற அன்புணர்ச்சி..
சாமிநாதனுக்குள் ஊற்றெடுக்கிற ஒரு பிரவாகம். உள்ளுக்குள் ஏதோ நொறுங்கிச் சரிகிற உணர்வு. கண்களில் உறுத்திக் கொண்டு வெளிவரத் துடிக்கிற கண்ணீர்.
“இங்க பாருங்க, உங்களுக்கு உங்க தங்கச்சியும் வேண்டாம். மச்சினனும் வேண்டாம். அவுக பகை, பகையாகவே இருக்கட்டும். அந்தப் புள்ளைக்குத் தாய்மாமன் கடமையை மட்டும் செய்துட்டு வந்துடுங்க.”
அழுகையோடு அவள் சொன்ன வார்த்தையில் அர்த்தம் இருந்தது. இவன் அசைந்தான்.
தாய் மாமன் கடமையை மட்டும் செய்துட்டு வந்துடணும். கோடித் துணியைப் போட்டுட்டு, மயானம் வரைக்கும் அந்தப் புள்ளையைக் கையிலே ஏந்திக் கொண்டுபோய்க் குழியிலே போட்டுட்டு நேரா வீட்டைப் பார்த்து<noinclude></noinclude>
1cgpf8sd6sec2avvtegpf7wgn11q5o6
அட்டவணை பேச்சு:இதுதான் பார்ப்பனியம்.pdf
253
617515
1825803
2025-06-03T10:37:21Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1825803
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94264 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 3 சூன் 2025 (UTC)
63mzkzg7qk3foxhmpenfo5iblvmnp8n
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/24
250
617516
1825806
2025-06-03T10:39:20Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>2</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''மாய மான்'''}} }} {{dhr|2em}} {{larger|<b>ச</b>}}ங்கரன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>2</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''மாய மான்'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>ச</b>}}ங்கரன் கோவில் ரோட்டில் பஸ் திரும்பி ஓட்டமெடுத்தது. வாய் திறந்து பேச விடாமல் பிரயாணிகளை மெளன நிர்ப்பந்தத்தில் புதைக்கிற மாதிரி பஸ்ஸுக்குள் ஓலமிடுகிற சினிமாப் பாட்டு. காட்டுத்தனமான ஓலம்.
பஸ்ஸின் வேகத்தில் பாய்கிற காற்று முகத்தில் மோதுகிறது. அந்தச் சுகத்தில் லயித்துக் கிடந்தான் குமாரசாமி. வட்டமடித்துச் சுழன்றோடுகிற புஞ்சைகள். கல்லைக் கண்ட நாயைப் போல ‘விருட், விருட்’டென்று ஓடுகிற மரங்கள்.
வேரில்லாத நினைவுகளாக... எங்கோ மனசு, எதையோ நினைத்து லயித்துக் கிடக்கிற மனசு.
குமாரசாமி எப்பவும் இப்படித்தான். சம்சாரி உழைப்பின் பலனைப் போல, அவன் இருக்கிற இடத்தில் அவன் மனசு நிற்காது. வேறு எங்கோ போய் விடும்.
டீக் கடையில் உட்கார்ந்திருப்பான். வீட்டுக்குள் நுழைகிற கோழியை விளக்குமாற்றாலும் வசவாலும் விரட்டுகிற மனைவியை மனசு பார்த்துக் கொண்டிருக்கும்.
வீட்டில் சாப்பிடும் போது, மனசு புஞ்சையை நினைத்துக் கொண்டிருக்கும். புஞ்சையில் வேலை பார்த்துக்<noinclude></noinclude>
3jvz9fne9pxoynlu017exm67hrrb2zk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/175
250
617517
1825807
2025-06-03T10:44:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "5. அங்க நாட்டு மன்னனுக்கு வைதிக கருமம் ஆற்றுபவர்களுள் ஒருவர். சிவன் கோயிலிலிருந்து வாழையினைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தி அதன் விளைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசிமுல்லாக்கான்|139|அசிரிய நாகரிகம்}}</noinclude>5. அங்க நாட்டு மன்னனுக்கு வைதிக கருமம் ஆற்றுபவர்களுள் ஒருவர். சிவன் கோயிலிலிருந்து வாழையினைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தி அதன் விளைவாக நரகம் எய்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
{{larger|<b>அசிமுல்லாக்கான் (1834-1859)</b>}} இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளுள் ஒருவர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாநகரில் 1834–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அரசாங்கப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தனிப் பெரும் திறமையின் காரணமாக இவர் நானா சாகேபின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று நானா சாகேபின் வழக்கில் வாதாடினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இந்தியாவுக்குத் திரும்பியவுடன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முற்பட்டார். வெள்ளையர் ஆட்சியை வேரறுக்க நானா சாகேபு செய்த போராட்டத்தில் உறுதுணையாக நின்றார். 1857–ஆம் ஆண்டு மூண்ட பெரும் புரட்சி தோற்ற போது, ஆங்கில அரசுக்கு அகப்படாமல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று, நானா சாகேபுடன் நேபாள நாட்டு எல்லைக்குச் சென்றுவிட்டார். அங்கு இவர், 1859-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் காலமானார்.
{{larger|<b>அசிர்கர்</b>}} என்பது ஒரு கோட்டை; தக்காணத்திலுள்ள காந்தேசம் (Khandesh) என்னும் பகுதியில் உள்ளது. இதனை மாளவ அரசர் கட்டினார் என்பர். இக்கோட்டை சுட்டப்பெற்றுள்ள இடம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, அசிர்கர் (Asirgarh) கோட்டையைக் கைப்பற்ற எண்ணிய அக்பர் தம் வாழ்நாளின் இறுதியில் அதன் மீது படையெடுத்தார். இக்கோட்டை முற்றுகையிடப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அக்பரால் இதைப்பிடிக்க இயலவில்லை. இறுதியாகப் பெருந்தொகையைக் கையூட்டாகக் கொடுத்து கி பி. 1601–இல் அசிர்கர் கோட்டையை அக்பர் கைப்பற்றினார். அசிர்கர் கோட்டையின் வாயிலைப் பொன் திறவுகோலால் அக்பர் திறந்தார் என்று இந்நிகழ்ச்சியை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
{{larger|<b>அசிரிய நாகரிகம்</b>}} பண்டைய நாகரிகங்களுள் ஒன்று. ஆற்றங்கரைகளில் தோன்றிய பழம்பெரும் நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகத்துக்கு அடுத்த படியாக வைத்து எண்ணப்படக் கூடியது மெசபடோமிய நாகரிகமாகும். நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம் தோன்றியது போலவே, தைகிரிசு (Tigris), யூப்ரடிசு (Euphrates) என்ற இரு ஆறுகளின் இடையில் செழிப்பான சமவெளியில் மெசபடோமிய நாகரிகம் தோன்றியது. அந்நாகரிகம் பல கிளைகளாகக் கவடுவிட்டுச் சுமேரிய, பாபிலோனிய, அசிரிய, சாலடிய நாகரிகங்கள் என்னும் பெயரில் விளங்குகின்றன. இவை நான்கும் ஒன்றோடொன்று பெரிதும் தொடர்பு கொண்டவை. எனினும், இவற்றுள் பெரிதும் தனிப்பட்ட இயல்புடையது அசிரிய நாகரிகமாகும் (Assyrian Civilization).
அசிரிய நாகரிகம் படைவலிமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. போர் வெறி மக்களிடம் மிகுந்திருந்தது. சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்கள் போர்வீரர்கள். போரில் வெற்றி பெறுதல் ஒன்றே இவர்களின் உயர் குறிக்கோளாயிருந்தது. போரால் வெல்லப்பட்ட நாடுகள் அடக்கு முறையாலேயே ஆளப்பட்டன. எப்போதும் போரிலீடுபட்ட காரணத்தால் விரைவிலேயே இவர்களது வலிமை குன்றியது. அடக்குமுறைக்குட்பட்ட நாடுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இதனால், அசிரியப் பேரரசு அழிந்தொழிந்தது. அடக்கு முறையின் அடிப்படையில் அமைந்த படைவீரர் ஆட்சி நெடுநாள் நீடிக்காது என்ற வரலாற்று உண்மைக்கு அசிரிய நாகரிகம் ஒரு சான்றாகும்.
மெசபடோமியாவின் வடக்குப் பகுதியில் அசிரிய நாடு அமைந்துள்ளது. மெசபடோமியாவின் மேற்குப் பகுதி ஒரே சமவெளியாகக் காட்சியளித்த போதிலும், அதன் வடபகுதி மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டிருந்தது. அசிரிய நாட்டின் பெரும்பான்மையான பகுதி மலைப்பாங்கான இடமாகும். தைகிரிசு ஆற்றங்கரையில் அது அமைந்திருந்தாலும் அந்நீரைப் பயன்படுத்தக்கூடிய சமவெளிகள் அங்கு ஒரு சிலவே இருந்தன. எனவேதான், அசிரியர்கள் அண்டை நாடுகளைப் பிடிப்பதில் பெரிதும் அக்கறை காட்டலாயினர். வளமாக வாழ்வதற்கான வசதிகளில்லாமையாலும் சுற்றிலும் பகைவர்களின் தாக்குதலுக்கு உட்படக்கூடிய நிலையிலிருந்ததாலும் அசிரியர்கள் போர்க்குணத்தையும் வல்லாட்சி வெறியையும் இயல்பாகவே பெற்றிருந்தார்கள்.
ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டளவில், தைகிரீசு ஆற்றின் வடபாகத்தில் ஒருவகை செமிடிக் இனத்தவர் குடியேறினர். அசுர் என்னும் சூரியக் கடவுளை அவர்கள் வணங்கி வந்ததால் அவர்களுக்கு அசிரியர் என்ற பெயர் வழங்கலாயிற்று. பாபிலோனியா முதலிய இடங்களிலிருந்து வந்த செமிடிக் இனத்தவர்களோடு மலைகளில் வாழ்ந்த செமிடிக் அல்லாத இட்டைட்டு, குர்திசு இனத்தவர்களும் நாளடைவில் கலந்துவிட்டார்கள். இக்கலப்பு இனத்தவர் ஒரே தேசிய இனமாக மாறித் தமக்கென ஓர் அரசனை நினவா (Nineveh) என்ற தலைநகரில் ஏற்படுத்திக் கொண்டனர். தைகிரீசு ஆற்றின் கிழக்குக் கரையில்<noinclude></noinclude>
o2j4o87hfwh3araigtew1et13ka3h27
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/30
250
617518
1825809
2025-06-03T10:46:44Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இந்த வருசம் ஒனக்கு வர்ற வத்தல் பூராவிலேயிருந்தும் அவருக்கு எம்புட்டு கமிஷன் கிடைக்கும் தெரியுமா? ரெண்டாயிரத்துக்குக் குறையாது. இதுல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|30||}}</noinclude>“இந்த வருசம் ஒனக்கு வர்ற வத்தல் பூராவிலேயிருந்தும் அவருக்கு எம்புட்டு கமிஷன் கிடைக்கும் தெரியுமா? ரெண்டாயிரத்துக்குக் குறையாது. இதுலே ஆயிரம் கடனா குடுக்கறது, பெரீய்ய விஷயமா?”
“கழுத்தாம் பிடியாயிருக்கிற அந்தக் கஷ்ட நேரத்துக்குக் குடுத்து உதவணுமே! அது தானே முதலாளி, பெரிய விஷயம்? நானும் அதுக்கு நாணயமா நடந்துக்க வேண்டாமா, முதலாளி.”
“ஏங்கிட்டே கேட்டா நான் குடுக்க மாட்டேனா? சொந்தச் சாதிக்காரங்களுக்குக் குடுக்காம, நான் யாருக்குக் குடுக்கப் போறேன்? சும்மாவா குடுக்கப் போறேன்? வட்டிக்கு வட்டி...ஆதாயத்துக்கு ஆதாயம்.”
பகட்டில்லாத அவரது வெளிப்படையான பேச்சில் அவனின் நம்பிக்கை காலூன்றியது, வேர் விட்டது.
“அடுத்த தடவையிலேயிருந்து இந்த வருஷ வத்தலை நம்ம கடையிலே போடு. காத்தீகை மாசம் வந்து கடன் வாங்கிட்டுப் போ. சரிதானே?”
“ஆகட்டும் முதலாளி.”
“நீ மட்டுமில்லே. உங்க ஊர்லே இருக்கிற நம்மாளுக சம்சாரிகளிலேயே நல்ல புள்ளிகளையும் கூட்டிட்டு வா. ஒன்னைப் போல் யோக்கியமான புள்ளிகளாக இருக்கணும். அதான் முக்கியம்.”
“சரி முதலாளி...”
குமாரசாமிக்குக் கல்யாண வீட்டில் வயிறு புடைக்க விருந்து சாப்பிட்ட மாதிரியிருந்தது. ஏப்பம் விடுகிற அளவுக்கு<noinclude></noinclude>
3xpzpgyciowd6ikip5tweklth51k827
1825811
1825809
2025-06-03T10:49:41Z
AjayAjayy
15166
1825811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|30||மானுடப் பிரவாகம்}}</noinclude>“இந்த வருசம் ஒனக்கு வர்ற வத்தல் பூராவிலேயிருந்தும் அவருக்கு எம்புட்டு கமிஷன் கிடைக்கும் தெரியுமா? ரெண்டாயிரத்துக்குக் குறையாது. இதுலே ஆயிரம் கடனா குடுக்கறது, பெரீய்ய விஷயமா?”
“கழுத்தாம் பிடியாயிருக்கிற அந்தக் கஷ்ட நேரத்துக்குக் குடுத்து உதவணுமே! அது தானே முதலாளி, பெரிய விஷயம்? நானும் அதுக்கு நாணயமா நடந்துக்க வேண்டாமா, முதலாளி.”
“ஏங்கிட்டே கேட்டா நான் குடுக்க மாட்டேனா? சொந்தச் சாதிக்காரங்களுக்குக் குடுக்காம, நான் யாருக்குக் குடுக்கப் போறேன்? சும்மாவா குடுக்கப் போறேன்? வட்டிக்கு வட்டி...ஆதாயத்துக்கு ஆதாயம்.”
பகட்டில்லாத அவரது வெளிப்படையான பேச்சில் அவனின் நம்பிக்கை காலூன்றியது, வேர் விட்டது.
“அடுத்த தடவையிலேயிருந்து இந்த வருஷ வத்தலை நம்ம கடையிலே போடு. காத்தீகை மாசம் வந்து கடன் வாங்கிட்டுப் போ. சரிதானே?”
“ஆகட்டும் முதலாளி.”
“நீ மட்டுமில்லே. உங்க ஊர்லே இருக்கிற நம்மாளுக சம்சாரிகளிலேயே நல்ல புள்ளிகளையும் கூட்டிட்டு வா. ஒன்னைப் போல் யோக்கியமான புள்ளிகளாக இருக்கணும். அதான் முக்கியம்.”
“சரி முதலாளி...”
குமாரசாமிக்குக் கல்யாண வீட்டில் வயிறு புடைக்க விருந்து சாப்பிட்ட மாதிரியிருந்தது. ஏப்பம் விடுகிற அளவுக்கு<noinclude></noinclude>
ke17lhb8f2embyrn3lhajsgrh0h8lm2
பேச்சு:இதுதான் பார்ப்பனியம்
1
617519
1825810
2025-06-03T10:49:23Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1825810
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94264 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:49, 3 சூன் 2025 (UTC)
5bsmnpm3uxz7bzss5dxzgl74u5yz083
பேச்சு:நான் இந்துவல்ல நீங்கள்
1
617520
1825813
2025-06-03T10:52:03Z
Info-farmer
232
/* பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் */ புதிய பகுதி
1825813
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94262 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:52, 3 சூன் 2025 (UTC)
sgqnt36tit3v39oz6njsmdi4ylwavcy
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/31
250
617521
1825815
2025-06-03T10:53:04Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனத்ததும்பல். அதிலும் ‘ஒன்னைப் போல யோக்கியமான’ என்ற விஷயம், பாயாசமாக மனசின் ஆழம் வரை இனித்தது. ‘சொந்தச் சாதின்னா.. அதுக்கு ஒரு மவுசு இரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||31}}</noinclude>மனத்ததும்பல். அதிலும் ‘ஒன்னைப் போல யோக்கியமான’ என்ற விஷயம், பாயாசமாக மனசின் ஆழம் வரை இனித்தது.
‘சொந்தச் சாதின்னா.. அதுக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது’ என்று திருப்தியோடு வெளியேறினான் குமாரசாமி.
அவன் சொன்னபடியே நடந்து கொண்டான்.
மறு தடவை இவனது வற்றல் கே. ஏ. ஆர். கடையில்தான் குவிக்கப்பட்டிருந்தது. சிறியதும் பெரியதுமாகச் சிவப்புக் குன்றுகளாக வற்றல் குவியல். இவனது குவியலின் மேல் ஐஸ் குச்சிப் போன்ற சின்ன மூங்கில் கீறலில் சொருகப்பட்ட வெள்ளைத் தாளில் ஊர், பெயர் விவரங்கள் இருந்தன!
ஒன்றரை மணிக்கு மார்க்கட் வந்தது. வியாபாரிகள் குவியலாக வந்தனர். இதயத்தை ஏறி மிதித்ததைப் போல் வற்றலில் ஏறிப் பிணையல் போட்டனர்.
அவர்கள் வைத்ததுதான் விலை. போட்டதுதான் எடை. யாரும் ஒரு வார்த்தை பேச முடியாது.
வந்திருந்த வியாபாரிகளில் நாயக்கரும் இருந்தார். அவரைக் கண்டதும் குமாரசாமி குடையைக் கண்ட காளையைப் போல வெருண்டான். தன் தலையை மறைத்துக் கொண்டான்.
அவரும் புரிந்து கொண்டார். கூடையிலிருந்து மீன் துள்ளி விட்டதைத் தெரிந்து கொண்டார்.
இவனுக்குந்தான் உள் மனசில் எறும்பு ஊர்கிற உணர்வு...
{{nop}}<noinclude></noinclude>
e3ncp0wpge23fduao70tpg687gbgwi6
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/32
250
617522
1825819
2025-06-03T10:56:12Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கமிஷன் வருமானத்தை எதிர்பார்த்துக் கடன் கொடுத்தவரை ஏமாற்றி விட்ட மன உறுத்தல். தனது நாணயமே தலை புரண்டு புழுதியில் புதைந்து கிடக்கிற குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|32||மானுடப் பிரவாகம்}}</noinclude>கமிஷன் வருமானத்தை எதிர்பார்த்துக் கடன் கொடுத்தவரை ஏமாற்றி விட்ட மன உறுத்தல். தனது நாணயமே தலை புரண்டு புழுதியில் புதைந்து கிடக்கிற குற்ற உணர்வு முள்ளாக உறுத்தியது.
அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கத் தைர்யமில்லாமல் வெட்கினான். கூட்டத்தில் முகம் புதைத்துத் தலை மறைந்து கொண்டான். வேறு என்ன செய்ய?
{{larger|<b>அ</b>}}ழகாபுரி வேப்ப மரத்தடியில் பஸ் நின்றது. ஸ்டாண்டிங்கில் ஏராளமாய் ஆட்கள் நெருக்கியடித்துக் கொண்டு இறங்குபவர்களும் வழியில்லாமல் திண்டாடினர். ஏறுகிறவர்களும் திணறினர்.
“என்னப்பா, போவலாமா? போய் டயமெடுக்கணும்” என்று டிரைவரின் எரிச்சலான அதட்டல்.
“கெழவி, சீக்கிரம் ஏறித் தொலை. ஆடி அசைஞ்சுக்கிட்டு. ச்சே! ரைட், போகலாம். பாட்டி கம்பியைப் பிடிச்சுக்கோ.”
வண்டி புறப்பட்டது. போகிற போக்கில் டிரைவர் ஒரு கையை உயர்த்தி கேஸட்டை மாற்றிப் போட்டார். கழுதைகள் கூடிக் கனைக்கிற நாராசமாய் பாட்டு.
இவன் மனசு வேறு எங்கோ மேய்ந்து கொண்டிருந்தது.
வைகாசி மாசம் கார் போட்டுக் கிராமத்துக்கு வந்திருந்தார். கே.ஏ.ஆர். குமாரசாமியைத்தான் தேடினார். சாதிச் சங்கத்திற்கு ஆயுள் சந்தா சேர்க்க வந்திருப்பதாகக்<noinclude></noinclude>
4raey1jgmt8q8sf945kkhl75it7z5x4
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/33
250
617523
1825824
2025-06-03T11:01:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறினார். வீடு வீடாக இவனையும் அழைத்துக் கொண்டே போனார். ஆயுள் சந்தா வாங்குவதுடன், கமிஷன் கடைக்கு வாடிக்கையாளர்களையும் சேகரித்துக் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||33}}</noinclude>கூறினார். வீடு வீடாக இவனையும் அழைத்துக் கொண்டே போனார். ஆயுள் சந்தா வாங்குவதுடன், கமிஷன் கடைக்கு வாடிக்கையாளர்களையும் சேகரித்துக் கொண்டார்.
தன் சாதிக்காரர்கள் இருக்கிற கிராமங்களுக்கும் இவனைக் காரில் அழைத்துச் சென்றார். இவனுக்குப் பெருமை பிடிபடவில்லை.
“கே.ஏ.ஆர். கடையிலே கடன் வாங்கணும்னா, குமாரசாமியைத்தான் பிடிக்கணும். அவனுக்குத்தானப்பா அம்புட்டுச் செல்வாக்கு’ என்று கிராமத்தினர் பேசிக்கொள்வதை நினைக்கும்போதெல்லாம் அவனுக்குள் பரவுகிற இன்பக் குளிர்ச்சி. பாதங்களுக்கு முன்னால் பூக்களைத் தூவியிருக்கிற மாதிரி மனசில் ஒரு பெருமித உணர்வு. அவன் மனசுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன.
சங்கரன் கோவில் பஸ் நிலையத்திற்குள் பிரவேசித்து, இடம் பார்த்து நின்றது பஸ். அடித்துப் பிடித்துக் கொண்டு அவசரமாய் ஆட்கள் இறங்கப் பரபரத்தனர். குமாரசாமி நிதானப்பட்டுக் காத்திருந்தான்.
‘ச்சே, என்ன சனங்க! ஏறும் போதும் அவசரம். எறங்கும் போதும் அடிதடிதானா!’
தென் வடல் ரோடெல்லாம் மக்கள் குறுக்கும் நெடுக்கிலுமாய் சைக்கிள்கள், லாரிகள், அடர்த்தியாய்ச் சாலையோரக் கடைகள். எல்லாம் கடந்து இவன் கே. ஏ. ஆர். கடைக்குப் போய்ச் சேர்ந்தான். ஏமாற்றம் சப்பென்று முகத்தில் அறைந்தது.
முதலாளி இல்லை. விசாரித்தான். குல தெய்வத்தைக் கும்பிடக் குடும்பத்தோடு காரில் போயிருப்பதாகத் தகவல்<noinclude></noinclude>
n9d8hho39kf9bchabrxpx677c6yktg5
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/34
250
617524
1825831
2025-06-03T11:05:35Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிடைத்தது. கடையிலிருந்த கணக்குப் பிள்ளை, ‘புதன் கிழமை வந்தால், முதலாளியைப் பிடிக்கலாம்’ என்று துப்பு கொடுத்தார். ‘ச்சே! இன்னிக்கு எந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|34||மானுடப் பிரவாகம்}}</noinclude>கிடைத்தது. கடையிலிருந்த கணக்குப் பிள்ளை, ‘புதன் கிழமை வந்தால், முதலாளியைப் பிடிக்கலாம்’ என்று துப்பு கொடுத்தார்.
‘ச்சே! இன்னிக்கு எந்த வெறுவாய்க் கட்டை மூஞ்சியிலே முழிச்சோமோ’ என்று மனசின் ஏமாற்றம் சாபமாய் வெளிப்பட, ஊர் திரும்பினான்.
புதன் கிழமையும் நம்பிக்கையுடன் வந்திருந்தான்.
கே. ஏ. ஆர். சென்னை சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது!
ரொம்பச் சோர்ந்து போனான். கணக்குப் பிள்ளை யோசனைப்படி திங்கட்கிழமை வந்திருந்தான். நல்லவேளை கே. ஏ. ஆர். இருந்தார்.
அப்பாடா என்று மனசு நிம்மதிப்பட்டது.
மடித்துக் கட்டியிருந்த வேட்டியைக் கால்வரை விட்டு மரியாதையுடன் கும்பிட்டான். அவர் இவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“என்ன குமாரசாமி, இப்பத்தான் வர்ரீயா?”
“ஆமா முதலாளி, ஏற்கெனவே ரெண்டு தடவை வந்திருந்தேன்.”
“கணக்குப் புள்ளை சொன்னாரு...”
“கை பக்கத்துக்கு வந்துட்ட வெள்ளாமையே களத்து மேட்டுக்கு இழுத்தாகணுமே முதலாளி... அதான் தாகத்தோட வந்தேன். உங்களைப் பார்க்க முடியலே.”
{{nop}}<noinclude></noinclude>
fus6uc0osi26kyifijpdimqvuwtzh88
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/35
250
617525
1825839
2025-06-03T11:13:26Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவலத்தைச் சொல்லும்போதே ஒரு புகார் தொனி அதில் ஒலித்தது. அது அவருக்கு எரிச்சலாக இருந்தது. “நீ ஒன்னோட ஆத்திரத்துக்கு அலையுறே. என்னோட ஆத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||35}}</noinclude>அவலத்தைச் சொல்லும்போதே ஒரு புகார் தொனி அதில் ஒலித்தது. அது அவருக்கு எரிச்சலாக இருந்தது.
“நீ ஒன்னோட ஆத்திரத்துக்கு அலையுறே. என்னோட ஆத்திரத்துக்கு நான் அலையுறேன். அதுக்கு யார் என்ன செய்றது?”
“என்ன முதலாளி சொல்லுதீக?”
“கடலை வாங்கிக் குடுத்த வகையிலே ஆயில் மில்லிலிருந்து பானைஞ்சு லட்சம் நின்னுக்கிடுச்சு. பருத்தி வாங்கியனுப்புனதுலே பஞ்சு மில்கள்லே இருபத்திரண்டு லட்சம் ‘லம்ப்பா’ போய் மாட்டிக்கிடுச்சு. நம்ம அவசரம் நமக்கு. நம்ம அவசரத்துக்கு ஏத்தாப்புலே, எவனும் அசைய மாட்டேங்குறான். என்ன செய்றது?”
அவரது பெருமூச்சில் இவன் கரைந்தான்.
இவனுக்குள் கொடுக்கை நீட்டிக்கொண்டு ஒரு தேள் வருகிற மாதிரி கலக்கம். மனசுக்குள் கானல் நீராய் ஓடுகிற மாயமான். ராமரை ஏமாத்திய மான்.
போன மாசி மாசம் இவர் பேசிய பேச்சுக்கள்... ‘சொந்தச் சாதி’, ‘ஒன்னைப்போல யோக்கியனாக’ அது இது என்று அந்யோந்யமாகத் தோளில் கை போட்டுச் சிரித்த சிரிப்புகள்...இப்போது விட்டேற்றியாகப் பெருமூச்சுவிட்டு, விஷயத்தை முடிக்கிற தோரணை...
பதற்றத்தில் நெஞ்சு தவித்தது.
“முதலாளி, உங்களை நம்பித்தான் இருக்கேன். வேறே வழியேயில்லே முதலாளி. உங்க பேச்சை நம்பி நாய்க்கர் முகத்தையும் முறிச்சுக்கிட்டேன்.”
{{nop}}<noinclude></noinclude>
69erhddyql1033f6c83ou30cy8ndc96
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/36
250
617526
1825844
2025-06-03T11:19:47Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இப்ப ‘இல்லை’ன்னு நானும் சொல்லலை. பணம் தாரேன். ஆனா, இப்போதைக்குப் பணத் தட்டுப்பாடு. கையிலே நோட்டு இல்லே. பேங்கிலேயும் இருப்பு இல்லே. வரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|36||மானுடப் பிரவாகம்}}</noinclude>“இப்ப ‘இல்லை’ன்னு நானும் சொல்லலை. பணம் தாரேன். ஆனா, இப்போதைக்குப் பணத் தட்டுப்பாடு. கையிலே நோட்டு இல்லே. பேங்கிலேயும் இருப்பு இல்லே. வரவேண்டிய பணமும் வரலே. ஒண்ணு செய். மார்கழி பானைஞ்சுக்கு மேலே வா. ரூவா தாரேன்.”
சுருட்டையும் செவட்டையும் தாக்கி வாடிக் கிடக்கிற மிளகாய்ச் செடிகள், இன்னும் ஒரு மாசம் தாங்குமா? பட்டுப்போகுமே... குடும்பமே ஒழைச்ச ஒழைப்பு. நாசமாய்ப் போகுமே....அவனுக்குள் இருட்டிக்கொண்டு வந்த குருட்டு நினைவுகள். மனத்தவிப்போடு–கலக்கத்தோடு–அவரைப் பார்த்தான். ‘தட்டிக் கழிக்கத்தான் தவணை சொல்றாரோ!’
“என்னப்பா யோசிக்கே?”
“இல்லே முதலாளி, தாகத்துக்குத் தண்ணி கேட்டா, மேகத்துக்கு ஆள் அனுப்பியிருக்குன்னு சொல்லுதீகளே’ன்னு யோசிக்கேன். எரியற வீட்டுக்கும் வெட்டப் போற கிணத்துக்கும் கிட்டத்துலேயா இருக்கு?”
“பட்டிக்காட்டுக்காரங்க புத்தியே இதுதானப்பா. சொல்றதையும் புரிஞ்சுக்கிட மாட்டீக. பொசுக் பொசுக்குன்னு சொலவடைகளைச் சொல்லிப்புடுவீக.”
குமாரசாமிக்குள் செருப்படி விழுந்தது போலிருந்தது. அவனின் தன்மானத்தை மட்டுமல்ல... சம்சாரிகளையே இழுத்துப்போட்டு இழிவுபடுத்துகிற அடி இது. அவனுள் குப்பென்று பற்றிக்கொண்டு சண்டாளமாய் ஜூவாலை விடுகிற கோபம்.
“நெசந்தான் முதலாளி, எல்லாரையும் மனுசனா மதிச்சு, அவுக பேசற பேச்சையெல்லாம் நம்பிக்கிடுதான்<noinclude></noinclude>
6agey3afqiki4chcg7sw53mklr82pus
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/37
250
617527
1825846
2025-06-03T11:22:45Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாருங்க பட்டிக்காட்டான், அவன் புத்தியைச் செருப்பாலேதான் அடிக்கணும்!” “என்ன...ஒரு தினுசா பேசுறே?” அவர் பேச்சில் பதுங்கி நின்ற மிரட்டல்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||37}}</noinclude>பாருங்க பட்டிக்காட்டான், அவன் புத்தியைச் செருப்பாலேதான் அடிக்கணும்!”
“என்ன...ஒரு தினுசா பேசுறே?” அவர் பேச்சில் பதுங்கி நின்ற மிரட்டல்.
“ஆதாயத்துக்காக அப்பப்ப ஒரு பேச்சுப் பேசுவீக. சாதியையும் உப்பு மாதிரி தொட்டுக்கிடுவீக. நாங்க இளிச்சவாயங்க. அதையே நம்பிக்கிட்டு, உங்களைத் தொங்கிக்கிட்டு அலையுறோம். வவுத்துப் புள்ளையை நம்பி மாடு மேச்ச புள்ளையைக் கொல்ற மாதிரி, நான் நாய்க்கரையும் பகைச்சுக்கிட்டேன்... சரி கிடக்கு. விடுங்க... சம்சாரிகளை நம்பித்தான் நீங்க இருக்கணும். உங்களை நம்பி நாங்க பொறக்கலே. வாரேன்.”
அவன் அவனாக இல்லை. காறித் துப்பினான். யார்மீதோ விழ வேண்டிய அந்த எச்சில் தெருவில் விழுந்தது. சாதியைச் சொல்லிப் பூக்களைத் தூவிய பணக்காரன், இதோ முகத்தில்
கரியைப் பூசி விட்டான். நம்பவைத்துக் கழுத்தறுத்துவிட்டான். வஞ்சிக்கப்பட்ட மனசின் ரௌத்ரம்: ‘ச்சே ஏமாளியாகிப் போனோமே’ என்கிற எரிச்சல்.
எப்படித்தான் குமாரசாமி வீடு வந்து சேர்ந்தானோ...!
{{larger|<b>இ</b>}}ப்போதெல்லாம்–பௌர்ணமிக்குப் பௌர்ணமி கூடுகிற சாதிக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறபோதும் கூட, அவன் கைவசத்தில் இருப்பதில்லை மனசு. வேறு எங்கோ போய்விடுகிறது.
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
pqc7da8hki0uo1lf5yxplfw21luc51c
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/38
250
617528
1825852
2025-06-03T11:27:56Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>3</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''உயிரை விட...'''}} }} {{dhr|2em}} {{larger|<b>“பொ</b>}}ழு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>3</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''உயிரை விட...'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>“பொ</b>}}ழுதாவுது. கஞ்சியை ஊத்து.”
“பூச்சன் மாரியம்மாளைத் துரிதப்படுத்தினான். லங்கோடு கொடியில் கிடந்தது. எடுத்து இடுப்பில் மாட்டிக்கொண்டான். அதற்கும் மேல் வேட்டியை கட்டிக்கொண்டான்.
“என்ன, இன்னும் சோறு வைக்கலியா?” குரலில் அதட்டல் தொனித்தது. ஏறிட்டுப் பார்த்தாள். அவளது பார்வையில் பயம் தெரியவில்லை; எரிச்சல் அனல் வீசியது. “எதுக்கு இப்படி பறக்குறே? வேற வேலைக்குப் போகணும்னா... தள்ளிவுட்டாலும் அசைய மாட்டே. கூரைமேயனும்னா... இப்படி குதியாளம் போடுதீயே... எதுக்கு?”
“இந்தா... இந்த மயிரெல்லாம் ஒனக்கெதுக்கு? பேசாம் கஞ்சியை ஊத்துன்னா... ஊத்த வேண்டியதுதானே,” என்று சத்தம்போட்ட பூச்சன் தொடர்ந்து தனக்குள் பேசிக் கொள்வதைப்போல சலிப்போடு முணுமுணுத்துக் கொண்டான். “ஒரு ஜோலிக்குப் போகணும்னா...இவ கிட்ட பாதி உசுரைக் குடுக்க வேண்டியிருக்கு.”
{{nop}}<noinclude></noinclude>
l3sa6l2hzvm961vxn43ro9kf7q6dg1r
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/009
0
617529
1825854
2025-06-03T11:30:30Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="65"to="67" />
1825854
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="65"to="67" />
ryjt6oaz8k4qfwh9rnlmz47uunfc9yw
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/010
0
617530
1825855
2025-06-03T11:30:43Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="68"to="70" />
1825855
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="68"to="70" />
kniz10hj1w5gr0q1a6g1htx9eougtfa
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/011
0
617531
1825857
2025-06-03T11:30:56Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="71"to="79" />
1825857
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="71"to="79" />
n9pymb9f7hn433dfbmxcoqwd7chjfi2
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/012
0
617532
1825858
2025-06-03T11:31:09Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="80"to="95" />
1825858
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="80"to="95" />
5jzn47wkrumf3uk8zgp4hxla1yexws9
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/013
0
617533
1825859
2025-06-03T11:31:21Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="96"to="107" />
1825859
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="96"to="107" />
49ssi2q7oftw9l6wnupx2txvk86vk65
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/014
0
617534
1825861
2025-06-03T11:31:35Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="108"to="115" />
1825861
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="108"to="115" />
h742p6qu2hafiotezx3144xh541my1e
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/015
0
617535
1825862
2025-06-03T11:31:48Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="116"to="125" />
1825862
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="116"to="125" />
9u7s14xvgfymg8zg1ugxbd3ypvvtdjm
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/39
250
617536
1825868
2025-06-03T11:37:48Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதற்குள் தட்டுப் பலகையையும், ஆக்கைக் குச்சியையும் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டான். அவனுக்குள் ஒரு உற்சாக நதி பிரவாகமெடுத்து ஓடிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||39}}</noinclude>அதற்குள் தட்டுப் பலகையையும், ஆக்கைக் குச்சியையும் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டான். அவனுக்குள் ஒரு உற்சாக நதி பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
இவள் சொல்வது நிஜம்தான். வேறுவிதமான கூலிவேலைக்குச் செல்லவேண்டிய நாட்களிலெல்லாம் அலுத்துச் சலித்துக் கொள்வான். விருப்பமேயில்லாமல் நெட்டித் தள்ளுகிற ஜீவன நிர்ப்பந்தத்திற்காகத்தான் நகருவான். ஆனால், கூரை வேய்தல் வேலை வந்து விட்டால்...
அவனுக்குள் ஒரு சந்தோஷமான ஈடுபாடு வந்துவிடும். மனசுக்குள் கும்மாளமிடும் குதூகலம், அவனது துறுதுறுத்த செயல்களில் முகம் காட்டிச் சிரிக்கும். உற்சாகப் பரபரப்பில் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைவான். அவனுக்கே அந்த வித்தியாசம் புரியத்தான் செய்கிறது. அவனும் பலதடவை யோசனை பண்ணிப் பார்த்திருக்கிறான்.
‘கூரை மேய்ச்சல்லே மட்டும் நமக்கு ஒரு பிடிப்பு, ஆர்வம் இருக்கே, இது ஏன்? என்ன காரணம்?’
மற்ற கூலி வேலைகளெல்லாம் எந்தக் கிராமத்து உழைப்பாளியும் செய்துவிடக்கூடிய சராசரித்தனமானது. ஆனால் இந்தக் கூரைவேய்தல், ஊருக்கு ஓரிருவர் மட்டும் தெரிந்திருக்கக் கூடிய தனித்துவமான உழைப்புக்கலை என்பதாலா இந்தப் பிடிப்பு?
மற்ற வேலைகளில் பிறரால் ஏவப்பட்டும் கண் காணிக்கப்பட்டும் செய்வதைப் போலல்லாமல், இதில் பிறரை ஏவுகிறவனாகவும் கண்காணிக்கிறவனாகவும் இவன் திகழ முடிகிறதே... அதனாலா?
{{nop}}<noinclude></noinclude>
pz3yhm3hqlermkejp4vzh9bs6skrb2v
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/40
250
617537
1825875
2025-06-03T11:44:03Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவனுக்குப் பிடிபட்டதில்லை. ஊற்றிவைத்த கம்மங்கஞ்சியை அள்ளிக் குடித்தான். கம்மங்கஞ்சிக்கு ‘கடிச்சிக்கிட’ அவனுக்கு எப்போதும் தேவைப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1825875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|40||மானுடப் பிரவாகம்}}</noinclude>அவனுக்குப் பிடிபட்டதில்லை.
ஊற்றிவைத்த கம்மங்கஞ்சியை அள்ளிக் குடித்தான். கம்மங்கஞ்சிக்கு ‘கடிச்சிக்கிட’ அவனுக்கு எப்போதும் தேவைப்பட்டதில்லை.
வாயைக் கழுவித் துடைத்துக் கொண்டான். கொடியில் கிடந்த அழுக்கான சட்டையின் பையைத் துழாவினான். ஒரு சிகரெட் கிடந்தது.
“மாரியம்மா, தீப்பெட்டி எடும்மா..”
அவள் மீண்டும் ஏறிட்டாள். கண்டனத்துடன் பார்த்தாள்.
“குடிக்கிற கஞ்சிக்கு சீரெட்டுதான் கேக்குதோ? கொத்து வேலைக்காரன் இப்படி சீரெட்டா ஊதுனா... கட்டுபடியாகுமாய்யா? ஆச்சி நூக்குற நூலு அய்யரு பூணூலுக்குத்தான் வரும்.”
“கத்தரிச் சீரெட்டா குடிக்கேன்...? எட்டு பைசா சீரெட்டுதானே?”
“துட்டை வுட்டுத் தள்ளுய்யா, உடம்பு என்னத்துக்காகும்? ஒன்னை வச்சுதானேய்யா எங்க ஆட்டம்? சுவரு இருந்தாத்தானே சித்திரம் வரைய முடியும்...”
“புள்ளைங்களை எங்க? காணலியே...”
“தெருக்காட்லே வெளையாடுங்க.”
“சரி சரி, தீப்பெட்டியெ எடு. நேரமாகுது.”
பற்ற வைத்துக்கொண்டான். காந்தலான அந்தப் புகை, உள்ளுக்குள் மோதிப் பரவி வெளிவரும்போது, மனசுக்குள் ஒரு சுகம் நுழைகிறது; இதமாகத் தழுவிக் கொள்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
hfqu6cm6g0gthldnab7573lg956s0ri
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/016
0
617538
1825882
2025-06-03T11:50:42Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="126"to="134" />
1825882
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="126"to="134" />
pp9sjol28m9z9e1fqyf35cqclm0qbk2
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/017
0
617539
1825883
2025-06-03T11:50:56Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="135"to="160" />
1825883
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="135"to="160" />
914wicdbddqgbppm0gcc5o68qw9ovj5
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/018
0
617540
1825884
2025-06-03T11:51:09Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="161"to="246" />
1825884
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="161"to="246" />
4aa4cclpuuny6lkn9xz5vxu76s4iafd
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/019
0
617541
1825885
2025-06-03T11:51:22Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="247"to="248" />
1825885
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="247"to="248" />
hrgw2nxmby7b8gehezb0xsmxy9cqhpo
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/020
0
617542
1825886
2025-06-03T11:51:35Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="249"to="259" />
1825886
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="249"to="259" />
pkku0wwjkprw49xxhg62c6xpqpmcv6x
1825892
1825886
2025-06-03T11:56:27Z
Info-farmer
232
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="249"to="258" />
1825892
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="249"to="258" />
kg1cnca7qwye96573mbbm8sx0xrhdv9
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16/021
0
617543
1825887
2025-06-03T11:51:48Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="260"to="275" />
1825887
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf" from="260"to="275" />
fjgs7p37selo2k3qw1ewnuc2gxai9ov