விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.4 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1827680 1822469 2025-06-06T15:42:03Z MediaWiki message delivery 2124 /* 📣 Announcing the South Asia Newsletter – Get Involved! 🌏 */ புதிய பகுதி 1827680 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] |} == Invitation to Participate in the Wikimedia SAARC Conference Community Engagement Survey == Dear Community Members, I hope this message finds you well. Please excuse the use of English; we encourage translations into your local languages to ensure inclusivity. We are conducting a Community Engagement Survey to assess the sentiments, needs, and interests of South Asian Wikimedia communities in organizing the inaugural Wikimedia SAARC Regional Conference, proposed to be held in Kathmandu, Nepal. This initiative aims to bring together participants from eight nations to collaborate towards shared goals. Your insights will play a vital role in shaping the event's focus, identifying priorities, and guiding the strategic planning for this landmark conference. Survey Link: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6 We kindly request you to dedicate a few moments to complete the survey. Your feedback will significantly contribute to ensuring this conference addresses the community's needs and aspirations. Deadline to Submit the Survey: 20 January 2025 Your participation is crucial in shaping the future of the Wikimedia SAARC community and fostering regional collaboration. Thank you for your time and valuable input. Warm regards,<br> [[:m:User:Biplab Anand|Biplab Anand]] <!-- Message sent by User:Biplab Anand@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Biplab_Anand/lists&oldid=28074658 --> == Open Community Call - [[:m:Expressions of Interest to host Wikimania 2027 in India: Initial conversation|Expressions of Interest to host Wikimania 2027 in India]] == <div lang="en" dir="ltr"> ''{{int:please-translate}}'' Dear Wikimedians, Happy 2025.. 😊 As you must have seen, members from Wikimedians of Kerala and Odia Wikimedia User Groups initiated preliminary discussions around submitting an Expression of Interest (EoI) to have Wikimania 2027 in India. You can find out more on the [[:m:Expressions of Interest to host Wikimania 2027 in India: Initial conversation|Meta Page]]. Our aim is to seek input and assess the overall community sentiment and thoughts from the Indian community before we proceed further with the steps involved in submitting the formal EOI. As part of the same, we are hosting an '''open community call regarding India's Expression of Interest (EOI) to host Wikimania 2027'''. This is an opportunity to gather your valuable feedback, opinions, and suggestions to shape a strong and inclusive proposal. * 📅 Date: Wednesday, January 15th 2025 * ⏰ Time: 7pm-8pm IST * 📍 Platform: https://meet.google.com/sns-qebp-hck Your participation is key to ensuring the EOI reflects the collective aspirations and potential of the vibrant South Asian community. Let’s join together to make this a milestone event for the Wikimedia movement in South Asia. We look forward to your presence! <br> Warm regards, <br> [[:m:Wikimedians of Kerala|Wikimedians of Kerala]] and [[:m:Odia Wikimedians User Group|Odia Wikimedians]] User Group's <br> This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) by [[m:User:Gnoeee|Gnoeee]] ([[m:User_talk:Gnoeee|talk]]) at 05:55, 14 சனவரி 2025 (UTC) </div> <!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Indic_VPs&oldid=28100038 --> == Launching! Join Us for Wiki Loves Ramadan 2025! == Dear All, We’re happy to announce the launch of [[m:Wiki Loves Ramadan 2025|Wiki Loves Ramadan 2025]], an annual international campaign dedicated to celebrating and preserving Islamic cultures and history through the power of Wikipedia. As an active contributor to the Local Wikipedia, you are specially invited to participate in the launch. This year’s campaign will be launched for you to join us write, edit, and improve articles that showcase the richness and diversity of Islamic traditions, history, and culture. * Topic: [[m:Event:Wiki Loves Ramadan 2025 Campaign Launch|Wiki Loves Ramadan 2025 Campaign Launch]] * When: Jan 19, 2025 * Time: 16:00 Universal Time UTC and runs throughout Ramadan (starting February 25, 2025). * Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/88420056597?pwd=NdrpqIhrwAVPeWB8FNb258n7qngqqo.1 * Zoom meeting hosted by [[m:Wikimedia Bangladesh|Wikimedia Bangladesh]] To get started, visit the [[m:Wiki Loves Ramadan 2025|campaign page]] for details, resources, and guidelines: Wiki Loves Ramadan 2025. Add [[m:Wiki Loves Ramadan 2025/Participant|your community here]], and organized Wiki Loves Ramadan 2025 in your local language. Whether you’re a first-time editor or an experienced Wikipedian, your contributions matter. Together, we can ensure Islamic cultures and traditions are well-represented and accessible to all. Feel free to invite your community and friends too. Kindly reach out if you have any questions or need support as you prepare to participate. Let’s make Wiki Loves Ramadan 2025 a success! For the [[m:Wiki Loves Ramadan 2025/Team|International Team]] 12:08, 16 சனவரி 2025 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=27568454 --> == வரைவு கலைத்திட்டம் == அனைவருக்கும் வணக்கம், [https://www.dropbox.com/scl/fi/9y6ee5nnl5yqgqxixbujh/WIKI-INTERNSHIP.pdf?rlkey=k3mhup0jetdze6wwgg71g88ws&st=a1003t0o&dl=0 இங்கு] வரைவுக் கலைத்திட்டம் உள்ளது. இதிலுள்ள பிழைகள், மாற்றங்கள் செய்ய வேண்டியவை குறித்தான பயனர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி -- [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 08:37, 20 சனவரி 2025 (UTC) == இலக்குகள் குறித்து == [https://ta.wikipedia.org/s/e8c4 இங்குள்ள] இலக்குகள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அறியத் தாருங்கள் நன்றி.--[[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 08:46, 20 சனவரி 2025 (UTC) == Universal Code of Conduct annual review: provide your comments on the UCoC and Enforcement Guidelines == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> My apologies for writing in English. {{Int:Please-translate}}. I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 3 February 2025. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 01:12, 24 சனவரி 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=27746256 --> == Reminder: first part of the annual UCoC review closes soon == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> My apologies for writing in English. {{Int:Please-translate}}. This is a reminder that the first phase of the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines will be closing soon. You can make suggestions for changes through [[d:Q614092|the end of day]], 3 February 2025. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. After review of the feedback, proposals for updated text will be published on Meta in March for another round of community review. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 00:49, 3 பெப்பிரவரி 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28198931 --> == தமிழி நிரலாக்கப் போட்டி == ஸ்டார்டப்-டிஎன் மற்றும் இதர மொழி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப் போட்டி(Hackathon) [https://x.com/TheStartupTN/status/1888940955883225276 அறிவிக்கப்பட்டுள்ளது]. இதில் தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு தனிப் பிரிவுள்ளது. அதனால் தமிழ் விக்கிப்பீடியா/விக்கிமூலம் தொடர்பான கருவிகளையும் படைக்கலாம். userscript, Lua script, BOT, Webapp, Mobileapp போன்று எந்த ஒரு தொழில்நுட்பத் தீர்வையும் தமிழ் விக்கித் திட்டங்களுக்கு உருவாக்கலாம். சிறப்புப் பரிசினை சிஐஎஸ்-ஏ2கே வழங்குகிறார்கள். ஆர்வமுள்ள பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:47, 19 பெப்பிரவரி 2025 (UTC) == <span lang="en" dir="ltr"> Upcoming Language Community Meeting (Feb 28th, 14:00 UTC) and Newsletter</span> == <div lang="en" dir="ltr"> <section begin="message"/> Hello everyone! [[File:WP20Symbols WIKI INCUBATOR.svg|right|frameless|150x150px|alt=An image symbolising multiple languages]] We’re excited to announce that the next '''Language Community Meeting''' is happening soon, '''February 28th at 14:00 UTC'''! If you’d like to join, simply sign up on the '''[[mw:Wikimedia_Language_and_Product_Localization/Community_meetings#28_February_2025|wiki page]]'''. This is a participant-driven meeting where we share updates on language-related projects, discuss technical challenges in language wikis, and collaborate on solutions. In our last meeting, we covered topics like developing language keyboards, creating the Moore Wikipedia, and updates from the language support track at Wiki Indaba. '''Got a topic to share?''' Whether it’s a technical update from your project, a challenge you need help with, or a request for interpretation support, we’d love to hear from you! Feel free to '''reply to this message''' or add agenda items to the document '''[[etherpad:p/language-community-meeting-feb-2025|here]]'''. Also, we wanted to highlight that the sixth edition of the Language & Internationalization newsletter (January 2025) is available here: [[:mw:Special:MyLanguage/Wikimedia Language and Product Localization/Newsletter/2025/January|Wikimedia Language and Product Localization/Newsletter/2025/January]]. This newsletter provides updates from the October–December 2024 quarter on new feature development, improvements in various language-related technical projects and support efforts, details about community meetings, and ideas for contributing to projects. To stay updated, you can subscribe to the newsletter on its wiki page: [[:mw:Wikimedia Language and Product Localization/Newsletter|Wikimedia Language and Product Localization/Newsletter]]. We look forward to your ideas and participation at the language community meeting, see you there! <section end="message"/> </div> <bdi lang="en" dir="ltr">[[User:MediaWiki message delivery|MediaWiki message delivery]]</bdi> 08:29, 22 பெப்பிரவரி 2025 (UTC) <!-- Message sent by User:SSethi (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28217779 --> == விக்கிமூலத்திற்கான ஆன்ட்ராய்டு செயலி == விக்கிமூலத்திற்கான ஒரு ஆன்ட்ராய்டு செயலியை CIS-INDIA உருவாக்கியுள்ளது. அதில் நமது மொழியில் [[:பகுப்பு:Transclusion completed|முடித்து வெளியிட் நூல்களை]] வாசிக்க, விக்கித்தரவில் குறிப்பிட்ட முறைகளில், ஒரு நூலுக்குரிய மேலதிகத் தரவுகளை (Meta data) இணைக்க வேண்டும். அதற்குரிய பயிற்சியை வேண்டும் என கேட்டுள்ளேன். விரிவாக. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&diff=1786425&oldid=1544482 இங்கு அறிந்து கொள்ளலாம்.] இதற்குரிய தமிழ் திட்டப்பக்கம் : [[விக்கிமூலம்:விக்கித்தரவு/ஆன்ட்ராய்டு வாசிப்புச் செயலி]] உங்கள் எண்ணங்களையும் தெரிவித்து ஒப்பமிடுங்கள். நமது எண்ணங்களை அவர்களுக்குத் தெரிவிக்க உங்களின் பதிவு மிக உதவியாக இருக்கும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:49, 24 பெப்பிரவரி 2025 (UTC) == Universal Code of Conduct annual review: proposed changes are available for comment == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> My apologies for writing in English. {{Int:Please-translate}}. I am writing to you to let you know that [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/Proposed_Changes|proposed changes]] to the [[foundation:Special:MyLanguage/Policy:Universal_Code_of_Conduct/Enforcement_guidelines|Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines]] and [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter]] are open for review. '''[[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/Proposed_Changes|You can provide feedback on suggested changes]]''' through the [[d:Q614092|end of day]] on Tuesday, 18 March 2025. This is the second step in the annual review process, the final step will be community voting on the proposed changes. [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find relevant links about the process on the UCoC annual review page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] 18:51, 7 மார்ச்சு 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28307738 --> == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch"/><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-03-19|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-03-19T14:00|en}} {{#time:H:i e|2025-03-19T14:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-03-19|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch"/> <bdi lang="en" dir="ltr">[[User:MediaWiki message delivery|MediaWiki message delivery]]</bdi> 23:15, 14 மார்ச்சு 2025 (UTC) <!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=28307742 --> == Final proposed modifications to the Universal Code of Conduct Enforcement Guidelines and U4C Charter now posted == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The proposed modifications to the [[foundation:Special:MyLanguage/Policy:Universal_Code_of_Conduct/Enforcement_guidelines|Universal Code of Conduct Enforcement Guidelines]] and the U4C Charter [[m:Universal_Code_of_Conduct/Annual_review/2025/Proposed_Changes|are now on Meta-wiki for community notice]] in advance of the voting period. This final draft was developed from the previous two rounds of community review. Community members will be able to vote on these modifications starting on 17 April 2025. The vote will close on 1 May 2025, and results will be announced no later than 12 May 2025. The U4C election period, starting with a call for candidates, will open immediately following the announcement of the review results. More information will be posted on [[m:Special:MyLanguage//Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election|the wiki page for the election]] soon. Please be advised that this process will require more messages to be sent here over the next two months. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|review the U4C Charter]]. Please share this message with members of your community so they can participate as well. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 02:05, 4 ஏப்ரல் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28469465 --> == கலைக்களஞ்சியம் == பல கலைக் களஞ்சிய நூல்கள் படவடிவிலேயே உள்ளன. அவற்றை எழுத்தாக்கம் செய்வது முக்கியப் பணியாக நினைக்கிறேன். [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்]] போலக் களஞ்சியங்களை மெய்ப்பு பார்க்கும் ஒரு தன்னார்வத் திட்டத்தை முன்னெடுக்கலாமா என யோசிக்கிறேன். விக்கிமூலத்தில் ஏற்கனவே கலைக்களஞ்சியங்களை மெய்ப்பு பார்க்கும் திட்டங்களை யாரேனும் தொடங்கியுள்ளார்களா? அல்லது யாரேனும் இணைந்து ஒருங்கிணைக்க விரும்புகிறீர்களா? இவற்றை நூலாக்க என்ன செய்யலாம் எனப் பொதுவான யோசனைகள் இருந்தாலும் பகிரலாம். [[:பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] அட்டவணையில் உள்ள நூல்களையும் பொதுவுரிமத்திலிருக்கும் இதர களஞ்சியங்களையும் நூலாக்கம் செய்யலாம் நினைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:35, 4 ஏப்ரல் 2025 (UTC) :மகிழ்ச்சியான முன்னெடுப்பு. இது ஒரு பொதுவான பகுப்பு. இதனுள் பல வகையான கலைக்களஞ்சியங்களை, இணைக்கத் திட்டமிட்டு உள்ளேன். [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] என்பன, தமிழில் முதலில் வெளியானவை ஆகும். இந்த பத்துத் தொகுதிகளில், முதல் தொகுதியை [[அட்டவணை_பேச்சு:கலைக்களஞ்சியம்_1.pdf#மெய்ப்புநிலைப்_புள்ளிவிவரங்கள்]] என்ற தொடக்கப் புள்ளிவிவரங்கள்படி, பலர் ஈடுபட்டு மேம்படுத்தினர். பிறகு, [[பயனர்:Arularasan. G|அருளரசன்,]] [[பயனர்:Balajijagadesh|பாலாஜி,]] இனிதே தொகுத்தனர். இதுவல்லாமல், அருளரசன் வேறு சில தனிக் களஞ்சியங்களைத் தொகுத்துள்ளார. [[:பகுப்பு:குழந்தைகள் கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] என்பனவற்றை முடிக்க, [[பயனர்:TVA ARUN]] முயற்சிகளை எடுப்பதாக, சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். நான் [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] என்பனவற்றை முடிக்கத் திட்டமிட்டு வருகிறேன். எனவே, நீங்கள் குறிப்பாக, எந்தெந்த களஞ்சியத் தொகுதிகளை முடிக்க எண்ணுகிறீர்கள் என அறியத் தாருங்கள். அருளரசன் முதல் தொகுதியை, வழிநடத்தி முடித்துள்ளார். அவற்றில் [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|மீதமுள்ள 9 தொகுதிகளை]] முடிக்க திட்டமிடக் கோருகிறேன். எனவே, பொதுவான திட்டப்பக்கம் அல்லாமல், குறிப்பாக நீங்கள் முதலில் செய்ய விரும்பும் களஞ்சியக் கூட்டுப்பணிக்கு, குறிப்பான திட்டப்பக்கமொன்றைத் தொடங்கக் கோருகிறேன். அதில் இணைந்து, நானும் இடையிடையே, பலரும் ஈடுபடும் போது பங்களிக்க அணியமாக உள்ளேன். நான் இப்பொழுது [[:அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf]] தொகுதியை செய்து கொண்டு உள்ளேன். மீதமுள்ளவற்றையும் முடித்து, அறிவியல் களஞ்சியங்களை கூட்டுமுயற்சியாக முடிக்க எண்ணியுள்ளேன். நிகண்டியத் திட்டத்தின் கீழ் உள்ள [[:பகுப்பு:செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட அட்டவணைகள்]] இவைகள் முடிக்கப்படாமல் உள்ளன. இவற்றினையும், ஆவணப்படுத்தத் திட்டமிடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:53, 5 ஏப்ரல் 2025 (UTC) :நீண்ட இடைவெளிக்குப்பின் நல்ல ஆரோக்கியமான உரையாடல். குழந்தைகள் கலைக்களஞ்சிய அட்டவணைகள்; 1-10 சீராக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. (குழு பணி) & கலைக்களஞ்சியம்_3_&_4_&_5 ஆகியவற்றுக்கான சீராக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. (குழு பணி) --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:12, 7 ஏப்ரல் 2025 (UTC) :{{ping|Info-farmer|TVA ARUN}} கருத்திட்டமைக்கு நன்றி. நீங்கள் கூறியபடி ஒரு [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்|திட்டப்பக்கத்தை]] உருவாக்கிவிட்டேன். நீங்களும் ஒருங்கிணைப்பில் இணையுங்கள். தன்னார்வலர்களையும் அழைத்து இப்பணியைச் செய்வோம். தற்போதைக்கு எழுத்துணரியாக்கம் இல்லாத பக்கங்களைத் தானியங்கி வழி செய்து வருகிறேன். மேலும் மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முன்னெடுப்போம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) ://. நீங்கள் கூறியபடி ஒரு [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்|திட்டப்பக்கத்தை]] உருவாக்கிவிட்டேன்.// இது பொதுவான திட்டப்பக்கம். '''நான் கூறியது இதுவல்ல.''' அனைத்து களஞ்சியங்களையும், ஒரு திட்டப்பக்கத்தின் கீழ் கொண்டு வருதல் பொருத்தமான திட்டபக்கம் ஆகாது. சரியாக புரிந்து கொள்ள இந்த எடுத்துக்காட்டு திட்டம் உதவும் . [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டப்பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். இத்திட்டப்பக்கத்தில் [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] என்பதிலுள்ள ஏறத்தாழ 19000 பக்கங்களை மேம்படுத்த உள்ளேன். இதற்குரிய நிதிநல்கைக் குறித்தும் இனி தான் எண்ண வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு இருப்பின், தமிழ் விக்கிமூலம் சிறப்புறும். . உங்களுக்கு எந்தெந் தொகுதிகள் விருப்பமோ, அவற்றைக் குறிப்பிடவும். ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றல் நல்லது என்றே எண்ணுகிறேன். திட்டப்பக்கம் என்பதே குறிப்பாக செயற்படுத்தலுக்கு தானே. எனவே, குறிப்பாக எந்த தொகுதிகளை செய்ய விரும்புகிறீர்கள் எனக் கூறுங்கள்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:21, 7 ஏப்ரல் 2025 (UTC) ::அனைத்து அகராதிகளையும் எடுத்துக் கொண்டது போல அனைத்துக் களஞ்சியங்களையும் எடுத்து கொள்ளப் பெரிய அளவில் தான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒருவேளை இலக்கு பெரியதாக இருக்குமேயானால் இப்போது செய்து வரும் [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|கலைக்களஞ்சியத்தை]] முதலில் முடிக்க ஒரு திட்டமிடுகிறேன். பின்னர் அனைத்தையும் எடுத்துக்கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:28, 7 ஏப்ரல் 2025 (UTC) :::*ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள். எனது '''முடிவு''' யாதெனில், ஆனால், கீழுள்ள இர்ண்டு பட்டியலில், இங்குள்ள அட்டவணைகள் இணைக்கப்படும் போதே, பன்னாட்டு விக்கிமூல அளவிலும், இணையத் தமிழ் வளர்ச்சியும் முதன்மை பெற இயலும். அதற்காக பலர் சிறப்பாக பங்களிக்கின்றனர். :::#[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதிலும், :::#[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்பதிலும் :::அதற்குத் தேவைப்படும் நுட்பங்களைக் குறித்தும், பங்களிப்பாளர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகின்றன என்றே எண்ணுகிறேன். அதற்கான விக்கிநிதியையும் பெற இயலும் என்பதை, அண்மையில் நடந்த பன்னாட்டு விக்கிமூல மாநாட்டில் கவனித்தேன். நாமும் சிறு சிறு திட்டப்பக்கங்களைத் தொடங்கி, விருப்பமுள்ளவர்களை இணைத்து, அவர்களுக்கு அந்நிதியை பெற்று தர நாம் முயலவேண்டும். இருப்பினும், பிறர் ஒத்துழைப்பு இல்லையென்றால், வழமையான எனது பங்களிப்புகளை மட்டுமே செய்ய இயலும். நீங்கள் பொதுவான திட்டப்பக்கத்தினைத் தொடங்குவது, இந்த பொருண்மையில், பிறருக்கான விக்கிநிதி வாய்ப்புகளை தடுக்கும். :::*// [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|கலைக்களஞ்சியத்தை]] // என்பதற்கான திட்டப்பக்கம், [[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழக களஞ்சியங்கள் மேம்பாட்டு திட்டம்]] {{tick}}என்று அமைப்பதே பொருத்தம், [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்]]({{Oppose}}) என்பது தவறே. தற்போதுள்ள இப்பெயரினை மாற்ற வேண்டும். மேலும், [[அட்டவணை பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf]] என்பதிலுள்ளவைகளையும், நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு செயற்படுவோம். இந்த முதலாம் தொகுதியை ஏற்கனவே பலர் முடித்துள்ளனர். ([https://quarry.wmcloud.org/query/66035 quarry-66035])அவர்களின் எண்ணங்களையும் அறியவும். விருப்பமுள்ளவர்களுக்கு விக்கிநிதி பெற்றுதரவும் நாம் அணியமாக வேண்டும். அதே போல தான் நிகண்டியம் திட்டத்தின் பல தரவுகளும் இங்கில்லை. அதற்கும் இது போல விக்கிநிதி பெற்று உரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து நாமும் இணைந்து செயற்படுவோம். :::[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 8 ஏப்ரல் 2025 (UTC) ::::தகவலுக்கு நன்றி. நிதி பெற்றுத் தரும் பணிகளில் எனக்கு அனுபவமில்லை. எனவே மற்றவர்களுக்கு நிதிச் சிக்கல் வருமெனில் இத்திட்டப்பக்கத்தைக் கைவிடுகிறேன். கலைக்களஞ்சியம் தொடர்பாக மற்றவர்கள் தொடங்கும் திட்டத்தில் இணைந்து கொள்கிறேன். கலைக்களஞ்சியங்கள் எல்லாம் எழுத்தாக்கமாக வேண்டும் என்பதே எனது இலக்கு. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:23, 8 ஏப்ரல் 2025 (UTC) :::::கைவிட வேண்டாம். பிரித்து செயற்படலாம் என்கிறேன். இணையத்தமிழ் ஆய்வறிஞராக இருக்கும் உங்களுக்கு, கட்டற்ற தமிழ் தரவின் முக்கியத்துவத்தினை, நான் கூற வேண்டியதில்லை. உரிய நேரத்தில் சொல்கிறேன். நீங்கள் ஏற்கனவே செய்தளித்த Js நுட்பங்கள் புதியவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. பலரையும் ஈடுபடுத்த, திறம்பட செய்ய உங்கள் நுட்ப உதவி மேலும் தேவைப்படும். இதுவரை இது போன்ற பயனர் இடைமுகப்பு நுட்பங்களை வேறு யாரும் செய்து தரவில்லை. ஏற்காட்டில் 'பிரிந்த சொற்களை' இணைப்பது குறித்து உரையாடினேன். அதுவே இப்பணிக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். அது குறித்து எண்ணுக. அது போன்ற கருவி இருப்பின் பிரிந்த சொற்களை இணைப்பது எளிது. இது குறித்து எவ்வளவு நிதி தேவைப்படும் என்று எனக்குத் தெரியாது. நேரம் இருக்கும் போது அழைக்கவும். எந்த நேரத்தில் நான் கலந்துரையாட அழைக்கலாம் என குறுஞ்செய்தி எனது எண்ணுக்கு அனுப்பினால் கூட போதும். பிறகு விக்கி நிதி வாங்கும் போது அதனையும் இணைத்துக் கொள்ளலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:48, 9 ஏப்ரல் 2025 (UTC) == Invitation for the next South Asia Open Community Call (SAOCC) with a focus on WMF's Annual Plans (27th April, 2025) == Dear All, The [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call (SAOCC)]] is a monthly call where South Asian communities come together to participate, share community activities, receive important updates and ask questions in the moderated discussions. The next SAOCC is scheduled for 27th April, 6:00 PM-7:00 PM (1230-1330 UTC) and will have a section with representatives from WMF who will be sharing more about their [[:m:Wikimedia Foundation Annual Plan/2025-2026/Global Trends|Annual Plans]] for the next year, in addition to Open Community Updates. We request you all to please attend the call and you can find the joining details [https://meta.wikimedia.org/wiki/South_Asia_Open_Community_Call#27_April_2025 here]. Thank you! [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 08:25, 14 ஏப்ரல் 2025 (UTC) <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=28543211 --> == Vote now on the revised UCoC Enforcement Guidelines and U4C Charter == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The voting period for the revisions to the Universal Code of Conduct Enforcement Guidelines ("UCoC EG") and the UCoC's Coordinating Committee Charter is open now through the end of 1 May (UTC) ([https://zonestamp.toolforge.org/1746162000 find in your time zone]). [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/2025/Voter_information|Read the information on how to participate and read over the proposal before voting]] on the UCoC page on Meta-wiki. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review of the EG and Charter was planned and implemented by the U4C. Further information will be provided in the coming months about the review of the UCoC itself. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|review the U4C Charter]]. Please share this message with members of your community so they can participate as well. In cooperation with the U4C -- [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 00:35, 17 ஏப்ரல் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28469465 --> == தென்கிழக்கு ஆசிய நிதிநல்கை பெறுவதற்கான காலக்கோடும், சிலையெழுபதும் == [[File:சுவடியகம், சிலையெழுபது ஓலைச்சுவடியின் கட்டுகள் 2022 ஆகத்து.jpg|வலது|thumb|240px|சிலையெழுபது ஓலைச்சுவடிகள்]] [[File:சுவடியகம், சிலையெழுபது ஓலைச்சுவடி களப்பணி 1-2022 ஆக்த்து 08.jpg|வலது|thumb|240px|சிலையெழுபது ஓலைச்சுவடி ஆய்வு, 2022]] [[m:Grants:Project/Rapid#Cycle_5_(Deadline:_May_1,_2025)_(2024-2025)]] என்ற பக்கத்தில் உள்ளபடி, இறுதிநாள் மே மாதம் 1 ஆகும். நீங்கள் இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால், இந்தியாவிற்கு பணம் எவ்வழியில் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. *எனினும் நான் [[m:Wikisource Loves Manuscripts]] என்ற திட்டத்தின் அடிப்படையில், ஒரு முன்னோடித் திட்டமாக, கம்பர் எழுதிய '''[[w:ta:சிலையெழுபது]]''' என்ற நூலினை செய்து முடிக்க உள்ளேன். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு தொடங்கினேன். காண்க:[[சிலையெழுபது/ஓலைச்சுவடி]] இருப்பினும், மேல்விக்கித் திட்டப்படி முழுமையாக முடிக்க, கற்க வேண்டும். உங்களில் இது குறித்து தெரிந்தால் தெரிவிக்கவும். வழிகாட்டுதல்களை வெகுவாக எதிர்நோக்குகிறேன். நான் விண்ணப்பம் எழுதினால், இதை இழையில் தெரிவிப்பேன். *உங்களுக்கு விருப்பமான இலக்குகள் இருப்பின் தெரிவிக்கவும். கலந்துரையாடி விண்ணப்பம் எழுதுவோம். ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:09, 26 ஏப்ரல் 2025 (UTC) **மேற்கூறியபடி விண்ணப்பம் 30 ஏப்ரல் 2025 சிலையெழுபது ஓலைச்சுவடியை முழுமையாக முடிக்கவும், அதற்குரிய நூல்களை இனங்காணவும், முதலில் சென்னையிலும், தேவைப்பட்டால் ஒரு சில ஊர்களிலும் களப்பணியாக முடிக்கவும், பிற நூல்களை கண்டறியவும் விண்ணப்பிக்கிறேன். உங்கள் இலக்குகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் என்னுடன் இணைய விரும்பினால் அழைக்கவும். நான் கற்றவரை கற்றுத் தருகிறேன். நேரம்; 30 ஏப்ரல் 2025 பிற்பகல் 2.30 முதல்4.30 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:45, 29 ஏப்ரல் 2025 (UTC) **:[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 3]] என்பதில் உங்கள் எண்ணங்களை எழுதி ஒப்பமிடுங்கள்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:31, 30 ஏப்ரல் 2025 (UTC) == Vote on proposed modifications to the UCoC Enforcement Guidelines and U4C Charter == <section begin="announcement-content" /> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The voting period for the revisions to the Universal Code of Conduct Enforcement Guidelines and U4C Charter closes on 1 May 2025 at 23:59 UTC ([https://zonestamp.toolforge.org/1746162000 find in your time zone]). [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2025/Voter information|Read the information on how to participate and read over the proposal before voting]] on the UCoC page on Meta-wiki. </div> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|review the U4C Charter]]. </div> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Please share this message with members of your community in your language, as appropriate, so they can participate as well. </div> U4C உடன் இணைந்து -- <section end="announcement-content" /> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 03:41, 29 ஏப்ரல் 2025 (UTC)</div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 --> == We will be enabling the new Charts extension on your wiki soon! == ''(Apologies for posting in English)'' Hi all! We have good news to share regarding the ongoing problem with graphs and charts affecting all wikis that use them. As you probably know, the [[:mw:Special:MyLanguage/Extension:Graph|old Graph extension]] was disabled in 2023 [[listarchive:list/wikitech-l@lists.wikimedia.org/thread/EWL4AGBEZEDMNNFTM4FRD4MHOU3CVESO/|due to security reasons]]. We’ve worked in these two years to find a solution that could replace the old extension, and provide a safer and better solution to users who wanted to showcase graphs and charts in their articles. We therefore developed the [[:mw:Special:MyLanguage/Extension:Chart|Charts extension]], which will be replacing the old Graph extension and potentially also the [[:mw:Extension:EasyTimeline|EasyTimeline extension]]. After successfully deploying the extension on Italian, Swedish, and Hebrew Wikipedia, as well as on MediaWiki.org, as part of a pilot phase, we are now happy to announce that we are moving forward with the next phase of deployment, which will also include your wiki. The deployment will happen in batches, and will start from '''May 6'''. Please, consult [[:mw:Special:MyLanguage/Extension:Chart/Project#Deployment Timeline|our page on MediaWiki.org]] to discover when the new Charts extension will be deployed on your wiki. You can also [[:mw:Special:MyLanguage/Extension:Chart|consult the documentation]] about the extension on MediaWiki.org. If you have questions, need clarifications, or just want to express your opinion about it, please refer to the [[:mw:Special:MyLanguage/Extension_talk:Chart/Project|project’s talk page on Mediawiki.org]], or ping me directly under this thread. If you encounter issues using Charts once it gets enabled on your wiki, please report it on the [[:mw:Extension_talk:Chart/Project|talk page]] or at [[phab:tag/charts|Phabricator]]. Thank you in advance! -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 15:07, 6 மே 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=28663781 --> == Remove GFDL == Hi! Just as info: [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]]. தகவல்: கோப்புகளைப் பதிவேற்றும்போது GFDL-ஐ ஒரு விருப்பமாக நீக்க நான் பரிந்துரைத்துள்ளேன். கோப்புகள் பதிவேற்றப்பட வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் GFDL ஒரு நல்ல உரிமம் அல்ல என்பதால் அவ்வாறு கூற எந்த காரணமும் இல்லை. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:10, 13 மே 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Call for Candidates for the Universal Code of Conduct Coordinating Committee (U4C)</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> The results of voting on the Universal Code of Conduct Enforcement Guidelines and Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter is [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2025#Results|available on Meta-wiki]]. You may now [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025/Candidates|submit your candidacy to serve on the U4C]] through 29 May 2025 at 12:00 UTC. Information about [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025|eligibility, process, and the timeline are on Meta-wiki]]. Voting on candidates will open on 1 June 2025 and run for two weeks, closing on 15 June 2025 at 12:00 UTC. If you have any questions, you can ask on [[m:Talk:Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025|the discussion page for the election]]. -- in cooperation with the U4C, </div><section end="announcement-content" /> </div> <bdi lang="en" dir="ltr">[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|பேச்சு]])</bdi> 22:08, 15 மே 2025 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 --> == RfC ongoing regarding Abstract Wikipedia (and your project) == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> ''(Apologies for posting in English, if this is not your first language)'' Hello all! We opened a discussion on Meta about a very delicate issue for the development of [[:m:Special:MyLanguage/Abstract Wikipedia|Abstract Wikipedia]]: where to store the abstract content that will be developed through functions from Wikifunctions and data from Wikidata. Since some of the hypothesis involve your project, we wanted to hear your thoughts too. We want to make the decision process clear: we do not yet know which option we want to use, which is why we are consulting here. We will take the arguments from the Wikimedia communities into account, and we want to consult with the different communities and hear arguments that will help us with the decision. The decision will be made and communicated after the consultation period by the Foundation. You can read the various hypothesis and have your say at [[:m:Abstract Wikipedia/Location of Abstract Content|Abstract Wikipedia/Location of Abstract Content]]. Thank you in advance! -- [[User:Sannita (WMF)|Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|<span class="signature-talk">{{int:Talkpagelinktext}}</span>]]) 15:27, 22 மே 2025 (UTC) </div> <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=28768453 --> == <span lang="en" dir="ltr">Wikimedia Foundation Board of Trustees 2025 Selection & Call for Questions</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> :''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement}}&language=&action=page&filter= {{int:please-translate}}]'' Dear all, This year, the term of 2 (two) Community- and Affiliate-selected Trustees on the Wikimedia Foundation Board of Trustees will come to an end [1]. The Board invites the whole movement to participate in this year’s selection process and vote to fill those seats. The Elections Committee will oversee this process with support from Foundation staff [2]. The Governance Committee, composed of trustees who are not candidates in the 2025 community-and-affiliate-selected trustee selection process (Raju Narisetti, Shani Evenstein Sigalov, Lorenzo Losa, Kathy Collins, Victoria Doronina and Esra’a Al Shafei) [3], is tasked with providing Board oversight for the 2025 trustee selection process and for keeping the Board informed. More details on the roles of the Elections Committee, Board, and staff are here [4]. Here are the key planned dates: * May 22 – June 5: Announcement (this communication) and call for questions period [6] * June 17 – July 1, 2025: Call for candidates * July 2025: If needed, affiliates vote to shortlist candidates if more than 10 apply [5] * August 2025: Campaign period * August – September 2025: Two-week community voting period * October – November 2025: Background check of selected candidates * Board’s Meeting in December 2025: New trustees seated Learn more about the 2025 selection process - including the detailed timeline, the candidacy process, the campaign rules, and the voter eligibility criteria - on this Meta-wiki page [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025|[link]]]. '''Call for Questions''' In each selection process, the community has the opportunity to submit questions for the Board of Trustees candidates to answer. The Election Committee selects questions from the list developed by the community for the candidates to answer. Candidates must answer all the required questions in the application in order to be eligible; otherwise their application will be disqualified. This year, the Election Committee will select 5 questions for the candidates to answer. The selected questions may be a combination of what’s been submitted from the community, if they’re alike or related. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates|[link]]] '''Election Volunteers''' Another way to be involved with the 2025 selection process is to be an Election Volunteer. Election Volunteers are a bridge between the Elections Committee and their respective community. They help ensure their community is represented and mobilize them to vote. Learn more about the program and how to join on this Meta-wiki page [[m:Wikimedia_Foundation_elections/2025/Election_volunteers|[link].]] Thank you! [1] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2022/Results [2] https://foundation.wikimedia.org/wiki/Committee:Elections_Committee_Charter [3] https://foundation.wikimedia.org/wiki/Resolution:Committee_Membership,_December_2024 [4] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections_committee/Roles [5] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/FAQ [6] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates Best regards, Victoria Doronina Board Liaison to the Elections Committee Governance Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:08, 28 மே 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 --> == Update from A2K team: May 2025 == Hello everyone, We’re happy to share that the ''Access to Knowledge'' (A2K) program has now formally become part of the '''Raj Reddy Centre for Technology and Society''' at '''IIIT-Hyderabad'''. Going forward, our work will continue under the name [[:m:IIITH-OKI|Open Knowledge Initiatives]]. The new team includes most members from the former A2K team, along with colleagues from IIIT-H already involved in Wikimedia and Open Knowledge work. Through this integration, our commitment to partnering with Indic Wikimedia communities, the GLAM sector, and broader open knowledge networks remains strong and ongoing. Learn more at our Team’s page on Meta-Wiki. We’ll also be hosting an open session during the upcoming [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] on 6 - 7 pm, and we look forward to connecting with you there. Thanks for your continued support! Thank you Pavan Santhosh, On behalf of the Open Knowledge Initiatives Team. <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=28543211 --> {{unsigned|MediaWiki message delivery}} * மேற்கூறிய பவன் சந்தோஷ் செய்தியைஉள்ளடக்கத்தின் படி, [[User:Nitesh (CIS-A2K)]] அனுப்பியிருக்கலாம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:38, 29 மே 2025 (UTC) == 📣 Announcing the South Asia Newsletter – Get Involved! 🌏 == <div lang="en" dir="ltr"> ''{{int:please-translate}}'' Hello Wikimedians of South Asia! 👋 We’re excited to launch the planning phase for the '''South Asia Newsletter''' – a bi-monthly, community-driven publication that brings news, updates, and original stories from across our vibrant region, to one page! We’re looking for passionate contributors to join us in shaping this initiative: * Editors/Reviewers – Craft and curate impactful content * Technical Contributors – Build and maintain templates, modules, and other magic on meta. * Community Representatives – Represent your Wikimedia Affiliate or community If you're excited to contribute and help build a strong regional voice, we’d love to have you on board! 👉 Express your interest though [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhk4NIe3YwbX88SG5hJzcF3GjEeh5B1dMgKE3JGSFZ1vtrZw/viewform this link]. Please share this with your community members.. Let’s build this together! 💬 This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) by [[m:User:Gnoeee|Gnoeee]] ([[m:User_talk:Gnoeee|talk]]) at 15:42, 6 சூன் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=25720607 --> 4o8erqlcrzbhan3uf65vgboqzmxrcvu பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/61. வெள்ளைத் தாமரை 0 4402 1827787 486818 2025-06-07T02:13:56Z 2001:56B:3FE0:E6BC:97B:872A:49F6:35EE 1827787 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாரதியார் | translator = | section = {{SUBPAGENAME}} | previous = | next = | year = | notes = }} 61. வெள்ளைத் தாமரை <poem> ராகம்-ஆனந்த பைரவி தாளம்-சாப்பு வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்; கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்; உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசக்த் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்; கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்; வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர் வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர், மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர், வீர மன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம், தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்; உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம்; செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம் (வெள்ளைத்) செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்! சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்! வந்த னம்இவட் கேசெய்வ தென்றால் வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்! மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை வரிசை யாக அடுக்கி அதன்மேல் சந்த னத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி; தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அனனை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர், (வெள்ளைத்) ஊணர் தேசம் யவனர்தந் தேசம் உதய ஞாயிற் றொளிபெறு நாடு; சேண கன் றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பார சிகப்பழந் தேசம் தோண லத்த துருக்கம் மிசிரம் சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்) ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டை வந்தீர்! ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்! ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்! மான மற்று விலங்குக ளொப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போன தற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிரம் நாட்டல். பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்) நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்! நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்! ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம் வாணி பூசைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் வ்வகை யானும் இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) </poem> [[பகுப்பு:சமய இலக்கியம்]] ozzy46gvzu2zc2qxrtfr4jh119owtbk பயனர்:Booradleyp1 2 471764 1827784 1825465 2025-06-07T02:12:43Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1827784 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] #[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline #[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு #[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் #{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி #[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி #[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி #[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் ===பிற === *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] **[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] ixbzr7dr2k5qw5w9atogzba97g9kvq7 1827788 1827784 2025-06-07T02:19:14Z Booradleyp1 1964 1827788 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] #[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline #[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot #[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு #[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் #{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி #[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி #[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி #[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] **[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] ndu7afrznc2v47ga2m0t9zu8nw9qnft 1827789 1827788 2025-06-07T02:19:38Z Booradleyp1 1964 /* அட்டவணை */ 1827789 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] #[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline #[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot #[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு #[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் #{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி #[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி #[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி #[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] **[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] p7si297osi5mpwn6xffdlp2qn3o9ths 1827790 1827789 2025-06-07T02:20:25Z Booradleyp1 1964 /* பொருளடக்கம் */ 1827790 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு #[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் #{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி #[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி #[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி #[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] **[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] o0xsrmth7d545diuzkrtdkaihtulze7 1827791 1827790 2025-06-07T02:21:17Z Booradleyp1 1964 /* பெட்டி, பார்டர் */ 1827791 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] **[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] mgi1lh0l325q8fcuh40lwu3tzpqbz6j 1827793 1827791 2025-06-07T02:26:07Z Booradleyp1 1964 /* கவனிப்புக்கு */ 1827793 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] *[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] * [[பயனர்:AjayAjayy]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] ib5sqdzy169kyxsxbjvvvqlz6kve64t 1827796 1827793 2025-06-07T02:33:32Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1827796 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். **[[:en:Template:Rotate]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] *[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] * [[பயனர்:AjayAjayy]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] afzyumys7u9xi3429cq0sjhrblw2qth பக்கம்:மின்சாரப் பூ.pdf/77 250 472917 1827960 1531469 2025-06-07T11:21:01Z ஹர்ஷியா பேகம் 15001 1827960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|68||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அலைக்கழிப்பதில், கணக்குக்கு கொள்ளை மகிழ்ச்சி. குரூர நிறைவு. வயல் வேலைகளின் மும்முரம். லாரி லாரியாக வந்து இறங்குகிற ரசாயன உர மூட்டைகள். டிராக்டரின் தொழியடிப்புகள். சும்மா கிடக்கிற கொளுஞ்சி கொழைக் கட்டுகள். ஐந்தாம் தடவையாகப் போகிற போதுதான் கணக்கு, புதிரை விடுவித்தார். “பண்ணையாருக்கு உங்ககிட்டே கொழைக்கட்டு வாங்க மனசில்லே.” “ஏனாம்?” “நீங்க அவரை மதிக்கலியாம். அலட்சியமா நடந்துக் கிட்டீக. மொறைப்படி நடந்துக்கலே. அவரு ரொம்பக் கோபத்துலே கொந்தளிச்சுப் போயிருக்காரு...” “நானா... மதிக்கலே?” அதிர்ந்து போய்க் கேட்கிற பாலையன். வெலவெலத்துப் போனான். “ஆமா... மதிக்கலே. மொறையா நடக்கலை.” “என்ன மொறை?” “உங்க தெரு நாட்டாமை யாரு? உங்க அய்யன் ராமையன் தானே? பண்ணையாரைப் பார்த்துப்பேச நாட்டாமை வராம... குட்டிநாய், நீ வந்து வாலாட்டலாமா? அவரோட தரத்துக்கு நீ ஈடாகுமா?” சுரட்டாண்டி கணக்காகத் தலையாட்டுகிற கணக்கு. ஊசிக் கண்ணில் வன்மக் குதூகலம். பாலையனுக்குள் அந்தநாள் நினைவுக்கு வந்தது. சாமியவுக. அவரது முகப்பெருமிதம். மனமலர்ச்சி. பூரித்த<noinclude></noinclude> cgx68jc0j37pervs3xrysb5bcbxz347 அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf 252 478678 1827843 1827491 2025-06-07T03:17:35Z Info-farmer 232 பகுப்பு 1827843 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18]] |Language=ta |Author=[[ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி| மயிலை சீனி. வேங்கடசாமி]] |Translator= |Illustrator= |Editor=இ. இனியன் |Volumes=<big>[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf|1]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf|2]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf|3]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf|4]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|5]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf|6]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf|7]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf|8]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf|9]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf|10]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf|11]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf|12]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf|13]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf|14]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf|15]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf|16]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf|17]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf|18]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf|19]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf|20]] <br> [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிப் பட்டியல்]]</big> |School= |Publisher=இளங்கணி பதிப்பகம் |Address=சென்னை |Year=2014 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=yes |Pages=<pagelist 1 = முகப்பு =பதிப்பு = பதிப்புரை 15=பொருளடக்கம் 16=பொருளடக்கம் =பின்னட்டை /> |Remarks={{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/15}} {{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/16}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] [[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] 8a23ph2msfwv42dpwea9isjx4i78hms அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf 252 478679 1827783 1827302 2025-06-07T02:11:47Z Info-farmer 232 1827783 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]] |Language=ta |Author=[[ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி| மயிலை சீனி. வேங்கடசாமி]] |Translator= |Illustrator= |Editor=இ. இனியன் |Volumes=<big>[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf|1]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf|2]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf|3]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf|4]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|5]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf|6]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf|7]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf|8]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf|9]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf|10]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf|11]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf|12]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf|13]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf|14]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf|15]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf|16]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf|17]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf|18]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf|19]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf|20]] [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிப் பட்டியல்]]</big> |School= |Publisher=இளங்கணி பதிப்பகம் |Address=சென்னை |Year=2014 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1 = முகப்பு =பதிப்பு = பதிப்புரை 15=பொருளடக்கம் =பின்னட்டை /> |Remarks={{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/15}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] sz1l8ojfwmpk2ld3md2mwvmkyorl0oy 1827786 1827783 2025-06-07T02:13:26Z Info-farmer 232 added [[Category:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1827786 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]] |Language=ta |Author=[[ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி| மயிலை சீனி. வேங்கடசாமி]] |Translator= |Illustrator= |Editor=இ. இனியன் |Volumes=<big>[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf|1]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf|2]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf|3]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf|4]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|5]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf|6]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf|7]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf|8]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf|9]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf|10]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf|11]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf|12]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf|13]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf|14]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf|15]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf|16]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf|17]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf|18]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf|19]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf|20]] [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிப் பட்டியல்]]</big> |School= |Publisher=இளங்கணி பதிப்பகம் |Address=சென்னை |Year=2014 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1 = முகப்பு =பதிப்பு = பதிப்புரை 15=பொருளடக்கம் =பின்னட்டை /> |Remarks={{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/15}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] [[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] ioo9hkisjlkam64942zn2fd97r2oc9s 1827842 1827786 2025-06-07T03:16:53Z Info-farmer 232 பகுப் 1827842 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]] |Language=ta |Author=[[ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி| மயிலை சீனி. வேங்கடசாமி]] |Translator= |Illustrator= |Editor=இ. இனியன் |Volumes=<big>[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf|1]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf|2]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf|3]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf|4]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|5]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf|6]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf|7]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf|8]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf|9]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf|10]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf|11]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf|12]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf|13]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf|14]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf|15]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf|16]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf|17]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf|18]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf|19]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf|20]] [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிப் பட்டியல்]]</big> |School= |Publisher=இளங்கணி பதிப்பகம் |Address=சென்னை |Year=2014 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=yes |Pages=<pagelist 1 = முகப்பு =பதிப்பு = பதிப்புரை 15=பொருளடக்கம் =பின்னட்டை /> |Remarks={{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/15}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] [[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] tfdhu8udr77f1vr0d25z85hlkxdzuq9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/15 250 534861 1827806 1827308 2025-06-07T02:44:24Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|4em}} {{block_center|width=500px| {{Right|{{xx-larger|<b>பொருளடக்கம் {{x-larger|பதிப்பு – மொழிபெயர்ப்பு – உரை<br>நேமிநாதம் – நந்திக் கலம்பகம் – பிறநூல்கள்</b>}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001 | நேமிநாதம்]] | {{DJVU page link|17|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002 | மத்த விலாசம்]] | {{DJVU page link|37|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003 | இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்]] | {{DJVU page link|63|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004 | முதற்பதிப்பின் முன்னுரை]] | {{DJVU page link|64|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005 | அணிந்துரை]] | {{DJVU page link|68|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/006 | உணவு நூல்]] | {{DJVU page link|170|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/007 | முகவுரை]] | {{DJVU page link|172|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/008 | உணவும் உடம்பும்]] | {{DJVU page link|173|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/009 | இணைப்புகள்]] | {{DJVU page link|244|0}}}} }}<noinclude></noinclude> ikormof8pntp1vi80ci0pf8qtltff2i 1827811 1827806 2025-06-07T02:47:52Z Info-farmer 232 இணைப்பு 1827811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|4em}} {{block_center|width=500px| {{Right|{{xx-larger|<b>பொருளடக்கம் {{x-larger|பதிப்பு – மொழிபெயர்ப்பு – உரை<br>நேமிநாதம் – நந்திக் கலம்பகம் – பிறநூல்கள்</b>}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001 | நேமிநாதம்]] | {{DJVU page link|17|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002 | மத்த விலாசம்]] | {{DJVU page link|37|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003 | இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்]] | {{DJVU page link|63|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004 | முதற்பதிப்பின் முன்னுரை]] | {{DJVU page link|64|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005 | அணிந்துரை]] | {{DJVU page link|68|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/006 | உணவு நூல்]] | {{DJVU page link|170|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/007 | முகவுரை]] | {{DJVU page link|172|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/008 | உணவும் உடம்பும்]] | {{DJVU page link|173|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/009 | இணைப்புகள்]] | {{DJVU page link|244|0}}}} }}<noinclude></noinclude> fzclqfk13eocey0euksq7myoasat6kx 1827840 1827811 2025-06-07T03:10:06Z Info-farmer 232 புள்ளி 1827840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|4em}} {{block_center|width=500px| {{Right|{{xx-larger|<b>பொருளடக்கம் {{x-larger|பதிப்பு – மொழிபெயர்ப்பு – உரை<br>நேமிநாதம் – நந்திக் கலம்பகம் – பிறநூல்கள்</b>}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001 | நேமிநாதம்]] | {{DJVU page link|17|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002 | மத்த விலாசம்]] | {{DJVU page link|37|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003 | இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்]] | {{DJVU page link|63|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004 | முதற்பதிப்பின் முன்னுரை]] | {{DJVU page link|64|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005 | அணிந்துரை]] | {{DJVU page link|68|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/006 | உணவு நூல்]] | {{DJVU page link|170|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/007 | முகவுரை]] | {{DJVU page link|172|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/008 | உணவும் உடம்பும்]] | {{DJVU page link|173|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/009 | இணைப்புகள்]] | {{DJVU page link|244|0}}}} }}<noinclude></noinclude> ikormof8pntp1vi80ci0pf8qtltff2i 1827841 1827840 2025-06-07T03:16:01Z Info-farmer 232 27 1827841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|4em}} {{block_center|width=500px| {{Right|{{xx-larger|<b>பொருளடக்கம் {{x-larger|பதிப்பு – மொழிபெயர்ப்பு – உரை<br>நேமிநாதம் – நந்திக் கலம்பகம் – பிறநூல்கள்</b>}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001 | நேமிநாதம்]] | {{DJVU page link|17|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002 | மத்த விலாசம்]] | {{DJVU page link|37|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003 | இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்]] | {{DJVU page link|63|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004 | முதற்பதிப்பின் முன்னுரை]] | {{DJVU page link|64|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005 | அணிந்துரை]] | {{DJVU page link|68|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/021 | உணவு நூல்]] | {{DJVU page link|170|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/022 | முகவுரை]] | {{DJVU page link|172|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/023 | உணவும் உடம்பும்]] | {{DJVU page link|173|0}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/027 | இணைப்புகள்]] | {{DJVU page link|244|0}}}} }}<noinclude></noinclude> ewokvl5lggx6kslgqucx11ifh9prgjk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/43 250 534907 1827768 1825712 2025-06-07T01:21:20Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ +திருத்தம் 1827768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||43}}{{rule}}</b></noinclude> {{dialogue indented |காபாலி: |சாந்தி! சாந்தி! ஐம்புலன்களை அடக்கி, பிரமசரிய விரதங் காத்து, தலைமயிரைப் பிடுங்கி எடுத்து, அழுக்கடைந்த உடம்பில் அழுக்குக் கந்தைகளை உடுத்து, உண்பதற்குத் தனியாக ஒரு நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு உயிரை வாட்டித் துன்புறுத்துகிற அவர்கள் பெயரை நிந்தனையாகச் சொல்லுவதும் மகாபாபம். அப்பாஷண்டிகளின் பெயரைக் கூறிய என்னுடைய நாக்கு குற்றப்பட்டுவிட்டது. ஆகையால், கள்ளினால் கழுவிச் சுத்தப்படுத்தவேண்டும். | தேவ: |அப்படியானால், இன்னொரு கள்ளுக்கடைக்குப் போகலாம்; வாரும். | காபாலி: |அப்படியே செய்வோம். வா, போகலாம். (போகிறார்கள்.) ஆகா! காஞ்சிமா நகரத்தின் அழகே அழகு. கோயில் கோபுரங்களின் மேல் படிந்துள்ள மேகங்களினால் உண்டாகும் இடிமுழக்கம், முரசுகள் ஒலிக்கிற முழக்கத்தோடு மாறுபட்டொலிக்கிறது! மாலைகளும் பூச் செண்டுகளும் நிறைந்த பூக் கடைகள் இளவேனிற் காலத்தைக் காட்டுவது போல் இருக்கின்றன! மங்கையரின் சிலம்பொலி காம தேவனுடைய வெற்றி முழக்கத்தின் ஆரவாரம் போல் இருக்கிறது! | தேவ: |ஐயா! காஞ்சிமாநகரம் வாருணி{{sup|[[#footnote5|<b>5</b>]]}} தேவியைப் போல இனிமையாகக் காணப்படுகிறது! | காபாலி: |ஆமாம்! ஆமாம்! அதோ, அந்தக் கள்ளுக்கடையைப் பார்! அது யாகசாலையைப்போன்று எவ்வளவு அழகாகக் காணப்படுகிறது! கடையின் பெயரைத் தாங்கி நிற்கும் கம்பம், யாகசாலையில் உள்ள யூபஸ்தம்பம் போல் காணப்படுகிறது. மதுபானம் சோமபானம் போலக் காணப்படுகிறது. கள்குடிப்போர், யாகசாலையில் உள்ள பிராமணர் போலக் காணப்படுகிறார்கள். கள் கலயங்கள், சோமபானத்தை வைக்கும் பாத்திரங்கள் போல் இருக்கின்றன. அங்கு விற்கப்படும் சுவையுள்ள மச்சமாமிசங்கள், யாகத்தில் }}<noinclude></noinclude> rgj5u30506geopgkk5bzztsez6uh7tv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/51 250 534920 1827644 1821099 2025-06-06T13:49:22Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||51}}{{rule}}</b></noinclude> {{dialogue indented | காபாலி: |ஆமாம்; அதுதான் சரி. அப்படியே செய்கிறேன். (பிடுங்கப் பார்க்கிறான்) | பௌ. பிக்கு: |எட்டிநில். காபாலிகத் திருட்டுப்பயலே. | }} {{c|(கையால் விலக்கித் தள்ளி காலினால் உதைக்கிறான்)}} {{dialogue indented | காபாலி: |விழுந்துவிட்டேனே. | தேவ: |தேவடியாள் மகனே! உன்னை உயிரோடு விடுகிறேனா பார்! | }} {{c|(ஓடிப்போய் பிக்குவின் தலையைப் பிடிக்கிறாள். பிக்குவுக்கு மொட்டைத் தலையாகையால் அவனைப் பிடிக்கமுடியாமல் அவளும் கீழே விழுகிறாள்).}} {{dialogue indented | பௌ. பிக்கு: |(தனக்குள்) பிக்குகள் தலைமயிரை மழித்துவிட வேண்டும் என்று கட்டளையிட்ட புத்தபகவான் திரிகாலஞானி. (உரக்க) எழுந்திரு அம்மணி, எழுந்திரு. (தேவசோமையைக் கைகொடுத்துத் தூக்கி விடுகிறான்). | காபாலி: |பாருங்கள் மகேசுவரர்களே! பாருங்கள். சந்நியாசி என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாகசேனன்-- போக்கிரிப்பயல், என் மனைவியின் கையைப் பிடித்து பாணிக்கிரகணம்{{sup|[[#footnote16|<b>16</b>]]}} செய்கிறான். | பௌ. பிக்கு: |இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே. துன்பத்தில் விழுந்தவர்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்பது எங்கள் மதக்கட்டளையாகும். | காபாலி: |இதுவும் உங்கள் சர்வஜ்ஞன் (புத்தன்) கட்டளையா? முதலில் விழுந்தவன் நான் அல்லவா? நல்லது. இருக்கட்டும். இப்போ, உன்னுடைய மண்டை ஓடு என் கை கபாலபாத்திரமாகப் போகிறது. | }} {{c|(எழுந்து சென்று பிக்குவைத் தாக்குகிறான்)}} {{dialogue indented | பௌ. |பிக்கு: ஓகோ! துக்கம். அநித்தியம்.{{sup|[[#footnote17|<b>17</b>]]}} | காபாலி: |பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள்! சந்நியாசி வேடம் பூண்ட இந்தப் போக்கிரிப்பயல் என்னுடைய | }}<noinclude></noinclude> h8a5qrjg3a0zivzmzvpg59qvcempr9x பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/52 250 534922 1827674 1821101 2025-06-06T15:15:24Z Info-farmer 232 Dialogue indented 1827674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|52||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude><noinclude></noinclude> tc5d41yp2s28utp69sf8gvo61oskj03 1827675 1827674 2025-06-06T15:22:51Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|52||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | |கபால பாத்திரத்தைத் திருடிக்கொண்டதும் அல்லாமல் கூப்பாடுபோட்டு ஓலமிடுகிறான். நல்லது, நானும் ஓலமிடுகிறேன். ஐயகோ! பிராமணர்களுக்கு ஆபத்து, பிராமணர்களுக்கு ஆபத்து. (இக் கூப்பாட்டைக் கேட்டு ஒரு பாசுபதன் வருகிறான்.) | பாசுபதன்: | ஓய்! சத்தியசோமரே! எதற்காகக் கூப்பாடு போடுகிறீர்? |காபாலி: |ஓ! பப்ருகல்பரே! பாரும். துறவி என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் போக்கிரிப்பயல், நாகசேனன், என்னுடைய கபாலபாத்திரத்தைத் திருடிக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறான். | பாசுபதன்: | (தனக்குள்) நல்ல அழகி! புல்லைக்காட்டிப் பசுவைக் கொண்டுபோவதுபோல, இந்தச் சந்நியாசி - அம்பட்டத்தாசி மகன்--தன் இடுப்பில் செருகியுள்ள காசைக்காட்டி இவளை அடித்துக்கொண்டுபோகப் பார்க்கிறான். இருக்கட்டும். இவனுக்குச் சார்பாகப் பேசி, காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதைப்படி செய்கிறேன். (உரக்க) நல்லது நாகசேனரே! இவர் சொல்லுவது உண்மை தானா? |பௌ. பிக்கு: | ஐயா, தாங்கள் அதை நம்புகிறீரா? பிறர் பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுக்கக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. பொய்பேசக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. காம விழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக் கொல்லக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்த காலந்தவறி உணவு கொள்ளக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தர்மம் சரணங் கச்சாமீ.{{sup|[[#footnote18|<b>18</b>]]}} |பாசுபதன்: |என்ன, சத்தியசோமரே! இது அவர்கள் சமயக் கட்டளை. இதற்கு நீர் என்ன சொல்லுகிறீர்? |காபாலி |பொய்பேசக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. }}<noinclude></noinclude> ksboramm8ft1u5zoaxmvjn0mqg0yl02 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53 250 534924 1827673 1821102 2025-06-06T15:14:29Z Info-farmer 232 Dialogue indented 1827673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||53}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented பாசு: பௌ. பிக்கு: பாசு: காபாலி: பாசு: தேவ: பாசு: பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: பாசு: பௌ. பிக்கு:ருவரும் சொல்லுவது நியாயமாக இருக்கிறது. இவர்களுக்கு எப்படி நியாயம் தீர்ப்பது? புத்தர் உபதேசங்களைப் பின்பற்றி ஒழுகும் ஒரு பௌத்த பிக்கு, ஒரு மதுக்கிண்ணத்தை எடுக்க என்ன நியாயம் இருக்கிறது? 'பிரதிக்ஞா மாத்திரத்தினால் ஒன்றும் சித்திக்காது என்று சொல்லுகிறார்களே. மதுக்கிண்ணம் உமக்கு வேண்டியதில்லை என்பதனாலேயே நீர் அதை எடுக்கவில்லை என்று எப்படி அறிவது?? பிரத்தியக்ஷப் பிரமாணம் இருக்கும்போது காரண காரியங்களைப் பற்றிப்பேசுவது பயனற்றது. பிரத்தியக்ஷப் பிரமாணம் என்று நீர் சொல்லுவதன் கருத்து என்ன? ஐயா! கபால பாத்திரத்தை அவர் போர்வையில் மறைத்து வைத்திருக்கிறார். அப்படித்தானா, ஐயா! இந்த மண்டை மற்றவருடையதன்று. அப்படியானால், அதைக்காட்டு. காட்டுகிறேன். (காட்டுகிறான்) பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள். இந்தப் பௌத்த பிக்குவின்மேல் இந்தக் கபாலியின் அநியாயமாக அவதூறு சுமத்துவதைப் பாருங்கள். பிறர்பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதை எடுக்கக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. பொய் பேசக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. காமவிழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக்கொல்லக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்தகாலம் தவறி உணவு கொள்ளக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தம்மம் சரணங் கச்சாமீ. }}<noinclude></noinclude> 1mnerow6olkba1crfp51knuv1qaw7bz 1827677 1827673 2025-06-06T15:32:03Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||53}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented |பாசு: | இருவரும் சொல்லுவது நியாயமாக இருக்கிறது. இவர்களுக்கு எப்படி நியாயம் தீர்ப்பது? |பௌ. பிக்கு: | புத்தர் உபதேசங்களைப் பின்பற்றி ஒழுகும் ஒரு பௌத்த பிக்கு, ஒரு மதுக்கிண்ணத்தை எடுக்க என்ன நியாயம் இருக்கிறது? |பாசு: | 'பிரதிக்ஞா மாத்திரத்தினால் ஒன்றும் சித்திக்காது என்று சொல்லுகிறார்களே. மதுக்கிண்ணம் உமக்கு வேண்டியதில்லை என்பதனாலேயே நீர் அதை எடுக்கவில்லை என்று எப்படி அறிவது?? |காபாலி: |பிரத்தியக்ஷப் பிரமாணம் இருக்கும்போது காரண காரியங்களைப் பற்றிப்பேசுவது பயனற்றது. |பாசு: |பிரத்தியக்ஷப் பிரமாணம் என்று நீர் சொல்லுவதன் கருத்து என்ன? |தேவ: | ஐயா! கபால பாத்திரத்தை அவர் போர்வையில் மறைத்து வைத்திருக்கிறார். |பாசு: | அப்படித்தானா, ஐயா! | பௌ. பிக்கு: | இந்த மண்டை மற்றவருடையதன்று. |காபாலி: | அப்படியானால், அதைக்காட்டு. | பௌ. பிக்கு: | காட்டுகிறேன். (காட்டுகிறான்) |பாசு: |பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள். இந்தப் பௌத்த பிக்குவின்மேல் இந்தக் கபாலியின் அநியாயமாக அவதூறு சுமத்துவதைப் பாருங்கள். |பௌ. பிக்கு: | பிறர்பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதை எடுக்கக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. பொய் பேசக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. காமவிழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக்கொல்லக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்தகாலம் தவறி உணவு கொள்ளக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தம்மம் சரணங் கச்சாமீ. }}<noinclude></noinclude> bpkrciuthde1vxeyjqmbp3amhw15bxq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/54 250 534925 1827672 1821104 2025-06-06T15:13:50Z Info-farmer 232 Dialogue indented 1827672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|54||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>(பிக்கு கூத்தாடுகிறான். காபாலிகனும் அவனுடன் கூத்தாடுகிறான்.) {{Dialogue indented சீச்சீ! வெட்கத்தால் தலை குனிய வேண்டிய இவன் கூத்தாடுகிறான். பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: தேவ: போம், ஐயா, போம்! யார் கூத்தாடுகிறது? (நாற்புறமும் பார்த்து) காணாமற்போன என் கபால பாத்திரத்தை மீண்டும் கண்டபோது உண்டான சந்தோஷத்தினால், என்மனம் குதூகலமடைந்து கூத்தாடுகிறது. நன்றாகக் கண்ணைத் திறந்து இந்தப்பாத்திரத்தைப் பாரும், ஐயா! இதன் நிறத்தையும் பார். இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே. அசையால், இந்த மண்டை என்னுடையது தான் என்பதை ஒப்புக் கொண்டீர் அல்லவா? ஆம். நீர் நிறத்தை மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டேன். இதோ பார். இதோ நீர் போர்த்திருக்கும் சீவா ஆடை, முதலில் தாமரை நூலைப் போல் வெண்மையாக இருந்தது. அதைக் காவி தோய்த்துக் காலைவானத்தின் செந்நிறம் போலச் செய்துவிட்டீர் அல்லவா? அன்றியும், கழுவிப் போக்க முடியாது காஷாயத்தினால் (காவியினால்) அகத்தையும் புறத்தையும் மூடிவைத்திருக்கும் உம்மைச் சேர்ந்த என்னுடைய வெண்மையான கபால பாத்திரம் எவ்வாறு காஷாய நிறத்தை அடையாமல் இருக்கும்?19 ஐயையோ! அநியாயமே! எல்லா லக்ஷணங்களும் பொருந்திய எங்கள் கபால பாத்திரம், பிரம்ம கபாலம் போல திவ்வியமாகவும் வெண்ணிலா போலப் பிரகாசமாகவும், எப்போதும் கள்ளின் மணம் வீசிக் கொண்டும் இருக்குமே. இப்போ, இவனுடைய அழுக்குத் துணியில் படிந்து இந்த மாதிரி, நிறம் மாறிக் கெட்டுப் போய்விட்டதே. இதற்கு நான் என்ன செய்வேன்! (அழுகிறாள்) }}<noinclude></noinclude> nue9xrpzks79g2gbdjr6yar5lw1y5zm 1827799 1827672 2025-06-07T02:39:53Z Info-farmer 232 இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே. 1827799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|54||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> (பிக்கு கூத்தாடுகிறான். காபாலிகனும் அவனுடன் கூத்தாடுகிறான்.) {{Dialogue indented | பௌ. பிக்கு: |சீச்சீ! வெட்கத்தால் தலை குனிய வேண்டிய இவன் கூத்தாடுகிறான். |காபாலி: | போம், ஐயா, போம்! யார் கூத்தாடுகிறது? (நாற்புறமும் பார்த்து) காணாமற்போன என் கபால பாத்திரத்தை மீண்டும் கண்டபோது உண்டான சந்தோஷத்தினால், என்மனம் குதூகலமடைந்து கூத்தாடுகிறது. |பௌ. பிக்கு: |நன்றாகக் கண்ணைத் திறந்து இந்தப்பாத்திரத்தைப் பாரும், ஐயா! இதன் நிறத்தையும் பார். |காபாலி: இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே. |தேவ: }} அசையால், இந்த மண்டை என்னுடையது தான் என்பதை ஒப்புக் கொண்டீர் அல்லவா? ஆம். நீர் நிறத்தை மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டேன். இதோ பார். இதோ நீர் போர்த்திருக்கும் சீவா ஆடை, முதலில் தாமரை நூலைப் போல் வெண்மையாக இருந்தது. அதைக் காவி தோய்த்துக் காலைவானத்தின் செந்நிறம் போலச் செய்துவிட்டீர் அல்லவா? அன்றியும், கழுவிப் போக்க முடியாது காஷாயத்தினால் (காவியினால்) அகத்தையும் புறத்தையும் மூடிவைத்திருக்கும் உம்மைச் சேர்ந்த என்னுடைய வெண்மையான கபால பாத்திரம் எவ்வாறு காஷாய நிறத்தை அடையாமல் இருக்கும்?19 ஐயையோ! அநியாயமே! எல்லா லக்ஷணங்களும் பொருந்திய எங்கள் கபால பாத்திரம், பிரம்ம கபாலம் போல திவ்வியமாகவும் வெண்ணிலா போலப் பிரகாசமாகவும், எப்போதும் கள்ளின் மணம் வீசிக் கொண்டும் இருக்குமே. இப்போ, இவனுடைய அழுக்குத் துணியில் படிந்து இந்த மாதிரி, நிறம் மாறிக் கெட்டுப் போய்விட்டதே. இதற்கு நான் என்ன செய்வேன்! (அழுகிறாள்) }}<noinclude></noinclude> d95awbel9rad44ma3umhe49qma1w1by 1827802 1827799 2025-06-07T02:42:22Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|54||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> (பிக்கு கூத்தாடுகிறான். காபாலிகனும் அவனுடன் கூத்தாடுகிறான்.) {{Dialogue indented | பௌ. பிக்கு: |சீச்சீ! வெட்கத்தால் தலை குனிய வேண்டிய இவன் கூத்தாடுகிறான். |காபாலி: | போம், ஐயா, போம்! யார் கூத்தாடுகிறது? (நாற்புறமும் பார்த்து) காணாமற்போன என் கபால பாத்திரத்தை மீண்டும் கண்டபோது உண்டான சந்தோஷத்தினால், என்மனம் குதூகலமடைந்து கூத்தாடுகிறது. |பௌ. பிக்கு: |நன்றாகக் கண்ணைத் திறந்து இந்தப்பாத்திரத்தைப் பாரும், ஐயா! இதன் நிறத்தையும் பார். |காபாலி: இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே. |பௌ. பிக்கு: | அசையால், இந்த மண்டை என்னுடையது தான் என்பதை ஒப்புக் கொண்டீர் அல்லவா? |காபாலி: | ஆம். நீர் நிறத்தை மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டேன். இதோ பார். இதோ நீர் போர்த்திருக்கும் சீவா ஆடை, முதலில் தாமரை நூலைப் போல் வெண்மையாக இருந்தது. அதைக் காவி தோய்த்துக் காலைவானத்தின் செந்நிறம் போலச் செய்துவிட்டீர் அல்லவா? அன்றியும், கழுவிப் போக்க முடியாது காஷாயத்தினால் (காவியினால்) அகத்தையும் புறத்தையும் மூடிவைத்திருக்கும் உம்மைச் சேர்ந்த என்னுடைய வெண்மையான கபால பாத்திரம் எவ்வாறு காஷாய நிறத்தை அடையாமல் இருக்கும்?{{sup|[[#footnote19|<b>19</b>]]}} |தேவ: |ஐயையோ! அநியாயமே! எல்லா லக்ஷணங்களும் பொருந்திய எங்கள் கபால பாத்திரம், பிரம்ம கபாலம் போல திவ்வியமாகவும் வெண்ணிலா போலப் பிரகாசமாகவும், எப்போதும் கள்ளின் மணம் வீசிக் கொண்டும் இருக்குமே. இப்போ, இவனுடைய அழுக்குத் துணியில் படிந்து இந்த மாதிரி, நிறம் மாறிக் கெட்டுப் போய்விட்டதே. இதற்கு நான் என்ன செய்வேன்! (அழுகிறாள்) }}<noinclude></noinclude> llfzomjmvyf2a9qmuunfpyf3l1sw8a4 1827804 1827802 2025-06-07T02:43:08Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1827804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|54||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> (பிக்கு கூத்தாடுகிறான். காபாலிகனும் அவனுடன் கூத்தாடுகிறான்.) {{Dialogue indented | பௌ. பிக்கு: |சீச்சீ! வெட்கத்தால் தலை குனிய வேண்டிய இவன் கூத்தாடுகிறான். |காபாலி: | போம், ஐயா, போம்! யார் கூத்தாடுகிறது? (நாற்புறமும் பார்த்து) காணாமற்போன என் கபால பாத்திரத்தை மீண்டும் கண்டபோது உண்டான சந்தோஷத்தினால், என்மனம் குதூகலமடைந்து கூத்தாடுகிறது. |பௌ. பிக்கு: |நன்றாகக் கண்ணைத் திறந்து இந்தப்பாத்திரத்தைப் பாரும், ஐயா! இதன் நிறத்தையும் பார். |காபாலி: |இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே. |பௌ. பிக்கு: | அசையால், இந்த மண்டை என்னுடையது தான் என்பதை ஒப்புக் கொண்டீர் அல்லவா? |காபாலி: | ஆம். நீர் நிறத்தை மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டேன். இதோ பார். இதோ நீர் போர்த்திருக்கும் சீவா ஆடை, முதலில் தாமரை நூலைப் போல் வெண்மையாக இருந்தது. அதைக் காவி தோய்த்துக் காலைவானத்தின் செந்நிறம் போலச் செய்துவிட்டீர் அல்லவா? அன்றியும், கழுவிப் போக்க முடியாது காஷாயத்தினால் (காவியினால்) அகத்தையும் புறத்தையும் மூடிவைத்திருக்கும் உம்மைச் சேர்ந்த என்னுடைய வெண்மையான கபால பாத்திரம் எவ்வாறு காஷாய நிறத்தை அடையாமல் இருக்கும்?{{sup|[[#footnote19|<b>19</b>]]}} |தேவ: |ஐயையோ! அநியாயமே! எல்லா லக்ஷணங்களும் பொருந்திய எங்கள் கபால பாத்திரம், பிரம்ம கபாலம் போல திவ்வியமாகவும் வெண்ணிலா போலப் பிரகாசமாகவும், எப்போதும் கள்ளின் மணம் வீசிக் கொண்டும் இருக்குமே. இப்போ, இவனுடைய அழுக்குத் துணியில் படிந்து இந்த மாதிரி, நிறம் மாறிக் கெட்டுப் போய்விட்டதே. இதற்கு நான் என்ன செய்வேன்! (அழுகிறாள்) }}<noinclude></noinclude> 172az2vr18s5t92s0l1ojsheg3cvtom பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/55 250 534927 1827671 1821106 2025-06-06T15:13:03Z Info-farmer 232 Dialogue indented 1827671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||55}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented காபாலி: பாசு: பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: பாசு: தேவ: பாசு: தேவ:தேவசோமா! வருத்தப்படாதே, அதை மறுபடியும் சுத்தம் செய்து விடலாம். பெரியோர்கள் குற்றங் களுக்குக் கழுவாய் சொல்லியிருக்கிறார்கள். எப்படி என்றால், பிரம்மாவின் தலையைக் கிள்ளிய குற்றத் தைப் பிறையணிந்த எம்பெருமான் (சிவன்) கழுவாய் செய்துகொண்டார். துவஷ்டாவின் மகனான விருத்தி ராசுரனைக் கொன்ற பாவத்தை இந்திரனும் கழுவாய் செய்துகொண்டார். பப்ருகல்பரே! நான் சொல்லுவதில் தவறு உண்டா? நீர் சொல்லுவது சாஸ்திர சம்மதமானது. பாத்திரத்தின் நிறத்தை மாற்றிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதன் உருவத்தையும் அளவையும் எப்படி மாற்ற முடியும்? நீங்கள் மாயாபுத்திரர்கள்° அல்லவா? உம்மோடு எவ்வளவு நேரந்தான் வாதாடுவது? இதை நீர்தான் எடுத்துக்கொள்ளும், ஐயா! புத்தருடைய தானபாரமிதைக்கு21 இது ஒப்பானது. இந்த நிலையில் எனக்கு உதவி செய்வோர் யார்? ஏன்? புத்த, தர்ம, சங்கத்தான். இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது. நியாய மன்றம்போய் தீர்த்துக்கொள்ளுவது நல்லது. அப்படியானால், கபாலபாத்திரத்திற்கு ஒரு கும்பிடு. ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பல விகாரைகளிலும் இருந்து கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்த பிக்கு தன்னுடைய இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில், அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கி விடுவார். நானோ ஏழைக் காபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத்தோலும் திருநீறுந்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது? }}<noinclude></noinclude> t1c0ql4get5ggtmaoe7v6gs666yyk6t 1827761 1827671 2025-06-07T00:51:52Z Info-farmer 232 வடிவம் 1827761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||55}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | | | | | | | | | | | | | | | | | | | }} காபாலி: பாசு: பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: பாசு: தேவ: பாசு: தேவ:தேவசோமா! வருத்தப்படாதே, அதை மறுபடியும் சுத்தம் செய்து விடலாம். பெரியோர்கள் குற்றங் களுக்குக் கழுவாய் சொல்லியிருக்கிறார்கள். எப்படி என்றால், பிரம்மாவின் தலையைக் கிள்ளிய குற்றத் தைப் பிறையணிந்த எம்பெருமான் (சிவன்) கழுவாய் செய்துகொண்டார். துவஷ்டாவின் மகனான விருத்தி ராசுரனைக் கொன்ற பாவத்தை இந்திரனும் கழுவாய் செய்துகொண்டார். பப்ருகல்பரே! நான் சொல்லுவதில் தவறு உண்டா? நீர் சொல்லுவது சாஸ்திர சம்மதமானது. பாத்திரத்தின் நிறத்தை மாற்றிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதன் உருவத்தையும் அளவையும் எப்படி மாற்ற முடியும்? நீங்கள் மாயாபுத்திரர்கள்° அல்லவா? உம்மோடு எவ்வளவு நேரந்தான் வாதாடுவது? இதை நீர்தான் எடுத்துக்கொள்ளும், ஐயா! புத்தருடைய தானபாரமிதைக்கு21 இது ஒப்பானது. இந்த நிலையில் எனக்கு உதவி செய்வோர் யார்? ஏன்? புத்த, தர்ம, சங்கத்தான். இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது. நியாய மன்றம்போய் தீர்த்துக்கொள்ளுவது நல்லது. அப்படியானால், கபாலபாத்திரத்திற்கு ஒரு கும்பிடு. ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பல விகாரைகளிலும் இருந்து கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்த பிக்கு தன்னுடைய இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில், அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கி விடுவார். நானோ ஏழைக் காபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத்தோலும் திருநீறுந்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது?<noinclude></noinclude> 0xhihif4h5gk9kl7rllxbk2fuz9lc4r 1827794 1827761 2025-06-07T02:26:50Z Info-farmer 232 | பௌ. பிக்கு: 1827794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||55}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented |காபாலி: | தேவ:தேவசோமா! வருத்தப்படாதே, அதை மறுபடியும் சுத்தம் செய்து விடலாம். பெரியோர்கள் குற்றங்களுக்குக் கழுவாய் சொல்லியிருக்கிறார்கள். எப்படி என்றால், பிரம்மாவின் தலையைக் கிள்ளிய குற்றத் தைப் பிறையணிந்த எம்பெருமான் (சிவன்) கழுவாய் செய்துகொண்டார். துவஷ்டாவின் மகனான விருத்தி ராசுரனைக் கொன்ற பாவத்தை இந்திரனும் கழுவாய் செய்துகொண்டார். பப்ருகல்பரே! நான் சொல்லுவதில் தவறு உண்டா? | பாசு: | நீர் சொல்லுவது சாஸ்திர சம்மதமானது. | பௌ. பிக்கு: | பாத்திரத்தின் நிறத்தை மாற்றிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதன் உருவத்தையும் அளவையும் எப்படி மாற்ற முடியும்? | காபாலி: | நீங்கள் மாயாபுத்திரர்கள்{{sup|[[#footnote20|<b>1</b>]]}} அல்லவா? | பௌ. பிக்கு: |உம்மோடு எவ்வளவு நேரந்தான் வாதாடுவது? இதை நீர்தான் எடுத்துக்கொள்ளும், ஐயா! | | | | | | | | | | }} பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி: பாசு: தேவ: பாசு: புத்தருடைய தானபாரமிதைக்கு21 இது ஒப்பானது. இந்த நிலையில் எனக்கு உதவி செய்வோர் யார்? ஏன்? புத்த, தர்ம, சங்கத்தான். இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது. நியாய மன்றம்போய் தீர்த்துக்கொள்ளுவது நல்லது. அப்படியானால், கபாலபாத்திரத்திற்கு ஒரு கும்பிடு. ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பல விகாரைகளிலும் இருந்து கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்த பிக்கு தன்னுடைய இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில், அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கி விடுவார். நானோ ஏழைக் காபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத்தோலும் திருநீறுந்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது?<noinclude></noinclude> 7c1cscw1otfjlpdvecvhtmcxdfaecw6 1827795 1827794 2025-06-07T02:32:21Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||55}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented |காபாலி: | தேவ:தேவசோமா! வருத்தப்படாதே, அதை மறுபடியும் சுத்தம் செய்து விடலாம். பெரியோர்கள் குற்றங்களுக்குக் கழுவாய் சொல்லியிருக்கிறார்கள். எப்படி என்றால், பிரம்மாவின் தலையைக் கிள்ளிய குற்றத் தைப் பிறையணிந்த எம்பெருமான் (சிவன்) கழுவாய் செய்துகொண்டார். துவஷ்டாவின் மகனான விருத்தி ராசுரனைக் கொன்ற பாவத்தை இந்திரனும் கழுவாய் செய்துகொண்டார். பப்ருகல்பரே! நான் சொல்லுவதில் தவறு உண்டா? | பாசு: | நீர் சொல்லுவது சாஸ்திர சம்மதமானது. | பௌ. பிக்கு: | பாத்திரத்தின் நிறத்தை மாற்றிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதன் உருவத்தையும் அளவையும் எப்படி மாற்ற முடியும்? | காபாலி: | நீங்கள் மாயாபுத்திரர்கள்{{sup|[[#footnote20|<b>1</b>]]}} அல்லவா? | பௌ. பிக்கு: |உம்மோடு எவ்வளவு நேரந்தான் வாதாடுவது? இதை நீர்தான் எடுத்துக்கொள்ளும், ஐயா! |காபாலி: | புத்தருடைய தானபாரமிதைக்கு{{sup|[[#footnote21|<b>21</b>]]}} இது ஒப்பானது. | பௌ. பிக்கு: |இந்த நிலையில் எனக்கு உதவி செய்வோர் யார்? |காபாலி: | ஏன்? புத்த, தர்ம, சங்கத்தான். | பாசு: |இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது. நியாய மன்றம்போய் தீர்த்துக்கொள்ளுவது நல்லது. |தேவ: |அப்படியானால், கபாலபாத்திரத்திற்கு ஒரு கும்பிடு. | பாசு: |ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? |தேவ: | பல விகாரைகளிலும் இருந்து கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்த பிக்கு தன்னுடைய இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில், அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கி விடுவார். நானோ ஏழைக் காபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத்தோலும் திருநீறுந்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது? }}<noinclude></noinclude> 4kcije1gle084n975gmuokehbkqtdmj பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/56 250 534929 1827668 1821108 2025-06-06T15:11:26Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|56||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> {{ | பாசு: | அப்படியல்ல. நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையும், திண்மையும், உறுதியும், நுட்ப அறிவும், குடிப்பிறப்பும் உள்ளவர்கள். மாளிகையைத் தூண்கள் தாங்குவதுபோல, நீதியை இவர்கள் தாங்குகிறார்கள். | காபாலி: | நீங்கள் சொல்லுவது என்ன? யோக்கியனாக உள்ளவன் அஞ்சவேண்டிய காரணமே இல்லை. |பௌ. பிக்கு: | அப்படியானால், நீதிமன்றத்துக்கு நடவுங்கள். | பாசு: | ஆமாம்! அதுதான் நல்லது.<br>{{gap}}(எல்லோரும் நடக்கிறார்கள். பயித்தியக்காரன் ஒருவன் வருகிறான்) |பைத்தியக்காரன்: |அதோ, அந்த நாய்! வறுத்த மாமிசம் உள்ள அந்த மண்டையோட்டைத் திருடிக்கொண்டு ஒடுகிறாயா? தேவடியாள் மகனே! நீ எங்கே போகப் பார்க்கிறாய்? மண்டையைப் போட்டுவிட்டு, அது என்னைக் கடித்துத் தின்ன வருகிறது. (நாற்புறமும் பார்க்கிறான்.) இந்தக் கல்லினால் அதன்பல்லை உடைக்கிறேன்; பார். மண்டையைப் போட்டுவிட்டு ஓடுகிறாயா, பித்துக் கொள்ளி நாயே! கடல் மானத்திலே குதித்துப் பன்றியின் மேல் ஏறிக் கொண்டு ராவணனை அடித்து இந்திரன் மகனை தூக்கிக் கொண்டு வந்துடுத்து. அடே எருக்கஞ்செடி! நீ என்ன சொல்றே? பொய் இன்னா சொல்றே. இந்த தவளையைப் கேட்டுப்பார். மூணுலோகத்திலும் இணையில்லாத எனக்குக்கூட சாக்ஷி வேணுமா? என்ன செய்கிறேன் பார். அது வைச்சிட்டுப் போன அந்தச் சோத்தைத் தின்னு போடறேன். (தின்கிறான். பிறகு அழுகிறான்) ஓ, ஓ! நான் அழுகிறேன்; அழுதுண்டே சாகிறேன். (அழுகிறான். பிறகு நாற்புறமும் பார்க்கிறான்.) ஏண்டா என்னை அடிக்கிறிங்கோ; போக்கிரிப் பசங்களா! பீமன் மைத்துனன் கடாற்கஜனைப் போல நான் அவனுக்கு-அவன் பேர் என்ன? அவன், அவன், அவனுக்கு மச்சினன்தான். ஆயிரம் பேய்கள் என் வயித்திலே<noinclude></noinclude> l6bvaz6vwlajffob67eoqj2t3d46a61 1827669 1827668 2025-06-06T15:11:42Z Info-farmer 232 1827669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|56||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> {{ | பாசு: | அப்படியல்ல. நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையும், திண்மையும், உறுதியும், நுட்ப அறிவும், குடிப்பிறப்பும் உள்ளவர்கள். மாளிகையைத் தூண்கள் தாங்குவதுபோல, நீதியை இவர்கள் தாங்குகிறார்கள். | காபாலி: | நீங்கள் சொல்லுவது என்ன? யோக்கியனாக உள்ளவன் அஞ்சவேண்டிய காரணமே இல்லை. |பௌ. பிக்கு: | அப்படியானால், நீதிமன்றத்துக்கு நடவுங்கள். | பாசு: | ஆமாம்! அதுதான் நல்லது.<br>{{gap}}(எல்லோரும் நடக்கிறார்கள். பயித்தியக்காரன் ஒருவன் வருகிறான்) |பைத்தியக்காரன்: |அதோ, அந்த நாய்! வறுத்த மாமிசம் உள்ள அந்த மண்டையோட்டைத் திருடிக்கொண்டு ஒடுகிறாயா? தேவடியாள் மகனே! நீ எங்கே போகப் பார்க்கிறாய்? மண்டையைப் போட்டுவிட்டு, அது என்னைக் கடித்துத் தின்ன வருகிறது. (நாற்புறமும் பார்க்கிறான்.) இந்தக் கல்லினால் அதன்பல்லை உடைக்கிறேன்; பார். மண்டையைப் போட்டுவிட்டு ஓடுகிறாயா, பித்துக் கொள்ளி நாயே! கடல் மானத்திலே குதித்துப் பன்றியின் மேல் ஏறிக் கொண்டு ராவணனை அடித்து இந்திரன் மகனை தூக்கிக் கொண்டு வந்துடுத்து. அடே எருக்கஞ்செடி! நீ என்ன சொல்றே? பொய் இன்னா சொல்றே. இந்த தவளையைப் கேட்டுப்பார். மூணுலோகத்திலும் இணையில்லாத எனக்குக்கூட சாக்ஷி வேணுமா? என்ன செய்கிறேன் பார். அது வைச்சிட்டுப் போன அந்தச் சோத்தைத் தின்னு போடறேன். (தின்கிறான். பிறகு அழுகிறான்) ஓ, ஓ! நான் அழுகிறேன்; அழுதுண்டே சாகிறேன். (அழுகிறான். பிறகு நாற்புறமும் பார்க்கிறான்.) ஏண்டா என்னை அடிக்கிறிங்கோ; போக்கிரிப் பசங்களா! பீமன் மைத்துனன் கடாற்கஜனைப் போல நான் அவனுக்கு-அவன் பேர் என்ன? அவன், அவன், அவனுக்கு மச்சினன்தான். ஆயிரம் பேய்கள் என் வயித்திலே }}<noinclude></noinclude> 8ihqi3tlxjya8qx5jg8ek5ysfp5acr6 1827670 1827669 2025-06-06T15:12:20Z Info-farmer 232 Dialogue indented 1827670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|56||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> {{Dialogue indented | பாசு: | அப்படியல்ல. நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையும், திண்மையும், உறுதியும், நுட்ப அறிவும், குடிப்பிறப்பும் உள்ளவர்கள். மாளிகையைத் தூண்கள் தாங்குவதுபோல, நீதியை இவர்கள் தாங்குகிறார்கள். | காபாலி: | நீங்கள் சொல்லுவது என்ன? யோக்கியனாக உள்ளவன் அஞ்சவேண்டிய காரணமே இல்லை. |பௌ. பிக்கு: | அப்படியானால், நீதிமன்றத்துக்கு நடவுங்கள். | பாசு: | ஆமாம்! அதுதான் நல்லது.<br>{{gap}}(எல்லோரும் நடக்கிறார்கள். பயித்தியக்காரன் ஒருவன் வருகிறான்) |பைத்தியக்காரன்: |அதோ, அந்த நாய்! வறுத்த மாமிசம் உள்ள அந்த மண்டையோட்டைத் திருடிக்கொண்டு ஒடுகிறாயா? தேவடியாள் மகனே! நீ எங்கே போகப் பார்க்கிறாய்? மண்டையைப் போட்டுவிட்டு, அது என்னைக் கடித்துத் தின்ன வருகிறது. (நாற்புறமும் பார்க்கிறான்.) இந்தக் கல்லினால் அதன்பல்லை உடைக்கிறேன்; பார். மண்டையைப் போட்டுவிட்டு ஓடுகிறாயா, பித்துக் கொள்ளி நாயே! கடல் மானத்திலே குதித்துப் பன்றியின் மேல் ஏறிக் கொண்டு ராவணனை அடித்து இந்திரன் மகனை தூக்கிக் கொண்டு வந்துடுத்து. அடே எருக்கஞ்செடி! நீ என்ன சொல்றே? பொய் இன்னா சொல்றே. இந்த தவளையைப் கேட்டுப்பார். மூணுலோகத்திலும் இணையில்லாத எனக்குக்கூட சாக்ஷி வேணுமா? என்ன செய்கிறேன் பார். அது வைச்சிட்டுப் போன அந்தச் சோத்தைத் தின்னு போடறேன். (தின்கிறான். பிறகு அழுகிறான்) ஓ, ஓ! நான் அழுகிறேன்; அழுதுண்டே சாகிறேன். (அழுகிறான். பிறகு நாற்புறமும் பார்க்கிறான்.) ஏண்டா என்னை அடிக்கிறிங்கோ; போக்கிரிப் பசங்களா! பீமன் மைத்துனன் கடாற்கஜனைப் போல நான் அவனுக்கு-அவன் பேர் என்ன? அவன், அவன், அவனுக்கு மச்சினன்தான். ஆயிரம் பேய்கள் என் வயித்திலே }}<noinclude></noinclude> pr3dkr2vi0r83yluk7v3h5jp6vqv3i1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/57 250 534930 1827738 1821109 2025-06-06T23:34:45Z Info-farmer 232 {{Dialogue indented | | |பாசு: | }} 1827738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||57}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | |பாசு: | }} பைத்திய: பாசு: பைத்திய: பௌ. பிக்கு: பைத்திய: காபாலி: தேவசோ: புகுந்து கொண்டு குதிக்கின்றன. கையிலே ஈட்டியை வைச்சிகிட்டுக் குத்துகின்றன. நூறு புலியையும் பாம்பையும் வாயிலிருந்து கக்குகிறேன். என்ன தொந்தரவு செய்கின்றன! பொறுத்துக்கொள் ஐயா, பொறுத்துக்கொள், தப்பை மன்னிச்சுக்கோ. இந்த மாமிசத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். (பார்க் கிறான்.) அதோ நம்முடைய குரு சூரநந்தி இருக்கிறார்! அங்கே போரேன் (ஓடுகிறான்.) அதோ, அந்தப் பயித்தியக்காரன் இங்கே வருகிறான். குப்பையில் கிடந்த கிழிந்துபோன கந்தல் சட்டையை அணிந்து கொண்டு, பரட்டைத் தலையுடன் காய்ந்து போன மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கையில் உள்ள இறைச்சிக்காகக் காக்கைகள் சூழ்ந்து பறந்து வர, குப்பைமேடு மனித உருவங் கொண்டு வருவது போல வருகிறான்; பாருங்கள். (அருகில் வந்து) ஒரு சண்டாளப் சண்டாளப் பயலுடைய, மதிப்புள்ள ஒரு நாயினிடமிருந்து இந்த மண்டை யோட்டை வாங்கிக் கொண்டு வந்தேன். பெரிய மனசு பண்ணி இதை வாங்கிக் கொள்ளுங்கோ. (நோக்கி) அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு.. ஓ, பிராமணா! இதை வாங்கிக் கொள்ளும். கௌரவம் உள்ள இந்தப் பாசுபதன் இதற்குத் தகுதியானவர். (காபாலிகனை அணுகி, மண்டை யோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான்.) தெய்வமே! உன்னைக் கும்பிடுகிறேன். வரம் தரவேணும். இதோ நம்முடைய கபால பாத்திரம்! ஆமாம்! அதுதான்! அதுதான்!!<noinclude></noinclude> l60auue431iknimw9oevu0zdwrppwlv 1827759 1827738 2025-06-07T00:49:56Z Info-farmer 232 வடிவம் 1827759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||57}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | | | | | | | | | | | | | | | | | | | }} பைத்திய: பாசு: பைத்திய: பௌ. பிக்கு: பைத்திய: காபாலி: தேவசோ: புகுந்து கொண்டு குதிக்கின்றன. கையிலே ஈட்டியை வைச்சிகிட்டுக் குத்துகின்றன. நூறு புலியையும் பாம்பையும் வாயிலிருந்து கக்குகிறேன். என்ன தொந்தரவு செய்கின்றன! பொறுத்துக்கொள் ஐயா, பொறுத்துக்கொள், தப்பை மன்னிச்சுக்கோ. இந்த மாமிசத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். (பார்க் கிறான்.) அதோ நம்முடைய குரு சூரநந்தி இருக்கிறார்! அங்கே போரேன் (ஓடுகிறான்.) அதோ, அந்தப் பயித்தியக்காரன் இங்கே வருகிறான். குப்பையில் கிடந்த கிழிந்துபோன கந்தல் சட்டையை அணிந்து கொண்டு, பரட்டைத் தலையுடன் காய்ந்து போன மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கையில் உள்ள இறைச்சிக்காகக் காக்கைகள் சூழ்ந்து பறந்து வர, குப்பைமேடு மனித உருவங் கொண்டு வருவது போல வருகிறான்; பாருங்கள். (அருகில் வந்து) ஒரு சண்டாளப் சண்டாளப் பயலுடைய, மதிப்புள்ள ஒரு நாயினிடமிருந்து இந்த மண்டை யோட்டை வாங்கிக் கொண்டு வந்தேன். பெரிய மனசு பண்ணி இதை வாங்கிக் கொள்ளுங்கோ. (நோக்கி) அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு.. ஓ, பிராமணா! இதை வாங்கிக் கொள்ளும். கௌரவம் உள்ள இந்தப் பாசுபதன் இதற்குத் தகுதியானவர். (காபாலிகனை அணுகி, மண்டை யோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான்.) தெய்வமே! உன்னைக் கும்பிடுகிறேன். வரம் தரவேணும். இதோ நம்முடைய கபால பாத்திரம்! ஆமாம்! அதுதான்! அதுதான்!!<noinclude></noinclude> 2hkht025pt98x5i2jpahiwmnh5ypdu4 1827766 1827759 2025-06-07T01:10:22Z Info-farmer 232 (நோக்கி) அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு.. 1827766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||57}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | புகுந்து கொண்டு குதிக்கின்றன. கையிலே ஈட்டியை வைச்சிகிட்டுக் குத்துகின்றன. நூறு புலியையும் பாம்பையும் வாயிலிருந்து கக்குகிறேன். என்ன தொந்தரவு செய்கின்றன! பொறுத்துக்கொள் ஐயா, பொறுத்துக்கொள், தப்பை மன்னிச்சுக்கோ. இந்த மாமிசத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். (பார்க் கிறான்.) அதோ நம்முடைய குரு சூரநந்தி இருக்கிறார்! அங்கே போரேன் (ஓடுகிறான்.) | பாசு: | அதோ, அந்தப் பயித்தியக்காரன் இங்கே வருகிறான். குப்பையில் கிடந்த கிழிந்துபோன கந்தல் சட்டையை அணிந்து கொண்டு, பரட்டைத் தலையுடன் காய்ந்து போன மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கையில் உள்ள இறைச்சிக்காகக் காக்கைகள் சூழ்ந்து பறந்து வர, குப்பைமேடு மனித உருவங்கொண்டு வருவது போல வருகிறான்; பாருங்கள். | பைத்திய: | (அருகில் வந்து) ஒரு சண்டாளப் சண்டாளப் பயலுடைய, மதிப்புள்ள ஒரு நாயினிடமிருந்து இந்த மண்டையோட்டை வாங்கிக் கொண்டு வந்தேன். பெரிய மனசு பண்ணி இதை வாங்கிக் கொள்ளுங்கோ. | பாசு: |(நோக்கி) அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு.. | பைத்திய: | | பௌ. பிக்கு: | | பைத்திய: | | காபாலி: | | தேவசோ: | | | }} ஓ, பிராமணா! இதை வாங்கிக் கொள்ளும். கௌரவம் உள்ள இந்தப் பாசுபதன் இதற்குத் தகுதியானவர். (காபாலிகனை அணுகி, மண்டை யோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான்.) தெய்வமே! உன்னைக் கும்பிடுகிறேன். வரம் தரவேணும். இதோ நம்முடைய கபால பாத்திரம்! ஆமாம்! அதுதான்! அதுதான்!!<noinclude></noinclude> 7ibzsztefebemlwgipd1x1glg5kuput 1827767 1827766 2025-06-07T01:12:38Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||57}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | புகுந்து கொண்டு குதிக்கின்றன. கையிலே ஈட்டியை வைச்சிகிட்டுக் குத்துகின்றன. நூறு புலியையும் பாம்பையும் வாயிலிருந்து கக்குகிறேன். என்ன தொந்தரவு செய்கின்றன! பொறுத்துக்கொள் ஐயா, பொறுத்துக்கொள், தப்பை மன்னிச்சுக்கோ. இந்த மாமிசத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். (பார்க் கிறான்.) அதோ நம்முடைய குரு சூரநந்தி இருக்கிறார்! அங்கே போரேன் (ஓடுகிறான்.) | பாசு: | அதோ, அந்தப் பயித்தியக்காரன் இங்கே வருகிறான். குப்பையில் கிடந்த கிழிந்துபோன கந்தல் சட்டையை அணிந்து கொண்டு, பரட்டைத் தலையுடன் காய்ந்து போன மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கையில் உள்ள இறைச்சிக்காகக் காக்கைகள் சூழ்ந்து பறந்து வர, குப்பைமேடு மனித உருவங்கொண்டு வருவது போல வருகிறான்; பாருங்கள். | பைத்திய: | (அருகில் வந்து) ஒரு சண்டாளப் சண்டாளப் பயலுடைய, மதிப்புள்ள ஒரு நாயினிடமிருந்து இந்த மண்டையோட்டை வாங்கிக் கொண்டு வந்தேன். பெரிய மனசு பண்ணி இதை வாங்கிக் கொள்ளுங்கோ. | பாசு: |(நோக்கி) அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு.. | பைத்திய: | ஓ, பிராமணா! இதை வாங்கிக் கொள்ளும். | பௌ. பிக்கு: | கௌரவம் உள்ள இந்தப் பாசுபதன் இதற்குத் தகுதியானவர். | பைத்திய: | (காபாலிகனை அணுகி, மண்டை யோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான்.) தெய்வமே! உன்னைக் கும்பிடுகிறேன். வரம் தரவேணும். | காபாலி: | இதோ நம்முடைய கபால பாத்திரம்! | தேவசோ: | ஆமாம்! அதுதான்! அதுதான்!! }}<noinclude></noinclude> 6suawx1nmccur7liq2rtclx5kaoz025 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/58 250 534932 1827739 1821111 2025-06-06T23:35:13Z Info-farmer 232 {{Dialogue indented | | |பாசு: | }} 1827739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | |பாசு: | }} காபாலி: பைத்திய: ၁ காபாலி: பிக்குவும் பாசுபதனும்: காபாலி: பைத்திய: காபாலி: பைத்திய: காபாலி: பைத்திய: பௌ. பிக்கு: பைத்திய: பௌ. பிக்கு: பைத்திய:சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆ னேன். (மண்டையோட்டை எடுத்துக் கொள் கிறான்.) தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன். (மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்) (அவனைத் தொடர்ந்து சென்று) இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள். அப்படியே உதவி செய்கிறோம். (எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்) ஏ! நில்லு, நில்லு. என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ. என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ. முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு? இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்? அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம். என்ன சொல்லுகிறாய்! து பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம். இவன் என்ன, பைத்தியக்காரனா? அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. (காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.)<noinclude></noinclude> 7r0sbh0e0w4w8nivm3sk5xpmi9elnb7 1827760 1827739 2025-06-07T00:51:07Z Info-farmer 232 வடிவம் 1827760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | | | | | | | | | | | | | | | | | | | }} காபாலி: பைத்திய: ၁ காபாலி: பிக்குவும் பாசுபதனும்: காபாலி: பைத்திய: காபாலி: பைத்திய: காபாலி: பைத்திய: பௌ. பிக்கு: பைத்திய: பௌ. பிக்கு: பைத்திய:சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆ னேன். (மண்டையோட்டை எடுத்துக் கொள் கிறான்.) தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன். (மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்) (அவனைத் தொடர்ந்து சென்று) இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள். அப்படியே உதவி செய்கிறோம். (எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்) ஏ! நில்லு, நில்லு. என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ. என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ. முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு? இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்? அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம். என்ன சொல்லுகிறாய்! து பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம். இவன் என்ன, பைத்தியக்காரனா? அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. (காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.)<noinclude></noinclude> e1gexqox5f0p7tjlw7urmlqpgprhj8m 1827765 1827760 2025-06-07T01:04:48Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented |காபாலி: |சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆ னேன். (மண்டையோட்டை எடுத்துக் கொள்கிறான்.) |பைத்திய: |தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன். (மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்) |காபாலி; |(அவனைத் தொடர்ந்து சென்று) இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள். | பிக்குவும் பாசுபதனும்: |அப்படியே உதவி செய்கிறோம். (எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்) |காபாலி: | ஏ! நில்லு, நில்லு. |பைத்திய: |என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ. |காபாலி: | என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ. | பைத்திய: |முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு? | காபாலி: | இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்? | பைத்திய: |அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம். | பௌ. பிக்கு: |என்ன சொல்லுகிறாய்! | பைத்திய: |இது பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம். |பௌ. பிக்கு: | இவன் என்ன, பைத்தியக்காரனா? | பைத்திய: |அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. (காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.) }}<noinclude></noinclude> lp3rpdryp5r9c0kritdyau7caaj3vwp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/59 250 534934 1827740 1821113 2025-06-06T23:35:31Z Info-farmer 232 {{Dialogue indented | | |பாசு: | }} 1827740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||59}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented | | | | }} காபாலி: பைத்திய: பௌ. பிக்கு: காபாலி: தேவசோ: பாசு: காபாலி: பாசு: காபாலி: பௌ. பிக்கு:(மண்டையோட்டை வாங்கிக் கொண்டு) அதோ! அந்தச் சுவற்றிற்குப் பின்னால் அவன் இருக்கிறான். சீக்கிரமாக ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொள். அப்படியே ஆகட்டும் (ஓடுகிறான்) வாதி வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். (மண்டையோட்டை மார்பில் அணைத்துக்கொண்டு) இது வரையில் மகேஸ்வரனைப் பின்பற்றி விரதம் தவறாமல் நடந்து வந்தேன். என் அருமைக் கபால பாத்திரமே! உன்னைப் பிரிந்தபோது மகேஸ்வரனும் என்னை விட்டுப் பிரிந்து விட்டான். உன்னை மறுபடியும் பெற்றபோது, மீண்டும் மகேஸ்வரன் எனக்குக் காட்சியளிக்கிறான்! ஐயா! உம்மைப் பார்த்தால் பிறைச்சந்திரனோடு கூடிய இரவு2 போலக் காணப்படுகிறீர். இது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஐயா, தங்கள் கபால பாத்திரத்தைத் தாங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் அடைந்துள்ள சந்தோஷம் தங்களைச் சேர்ந்தது. (தனக்குள்) குற்றமற்றவனுக்கு அச்சமில்லை என்பது சரிதான். இந்தப் பௌத்த பிக்கு இன்று தப்பித்துக் கொண்டான். (வெளிப்படையாக) என்னுடைய நண்ப ருடைய மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சி யடைகிறேன். தூமவேளை ஆகிவிட்டது. கிழக்குப் பக்கமுள்ள எம்பெருமானிடம்23 செல்லவேண்டும். சச்சரவு கொண்டிருந்த உங்கள் இருவருக்கும் கிராதார் ஜூனர் போல (சிவனும் அர்ச்சுனனும் போல) நட்பும் அன்பும் உண்டாகட்டும். (பாசுபதன் போகிறான்). நாகசேனரே! ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்தருளும். அப்படி ஒன்றும் இல்லை. உம்மை நான் எப்படிச் சந்தோஷப் படுத்துவேன்.<noinclude></noinclude> pllgz4axf40a1rqoy5bgk1iljjxkhck 1827743 1827740 2025-06-06T23:44:29Z Info-farmer 232 மாற்றம் 1827743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||59}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented |காபாலி: |(மண்டையோட்டை வாங்கிக் கொண்டு) அதோ! அந்தச் சுவற்றிற்குப் பின்னால் அவன் இருக்கிறான். சீக்கிரமாக ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொள். |பைத்திய: | அப்படியே ஆகட்டும் (ஓடுகிறான்) |பௌ. பிக்கு: |வாதி வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். |காபாலி: | (மண்டையோட்டை மார்பில் அணைத்துக்கொண்டு) இது வரையில் மகேஸ்வரனைப் பின்பற்றி விரதம் தவறாமல் நடந்து வந்தேன். என் அருமைக் கபால பாத்திரமே! உன்னைப் பிரிந்தபோது மகேஸ்வரனும் என்னை விட்டுப் பிரிந்து விட்டான். உன்னை மறுபடியும் பெற்றபோது, மீண்டும் மகேஸ்வரன் எனக்குக் காட்சியளிக்கிறான்! |தேவசோ: | ஐயா! உம்மைப் பார்த்தால் பிறைச்சந்திரனோடு கூடிய இரவு{{sup|[[#footnote22|<b>22</b>]]}} போலக் காணப்படுகிறீர். இது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. | பாசு: | ஐயா, தங்கள் கபால பாத்திரத்தைத் தாங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். |காபாலி: |நான் அடைந்துள்ள சந்தோஷம் தங்களைச் சேர்ந்தது. | பாசு: | |காபாலி: | }} பௌ. பிக்கு: அப்படி ஒன்றும் இல்லை. உம்மை நான் எப்படிச் சந்தோஷப் படுத்துவேன்.<noinclude></noinclude> 7y3w77aotd95ul1ebbosblzqs4wyxdd 1827745 1827743 2025-06-06T23:47:33Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||59}}{{rule}}</b></noinclude>{{Dialogue indented |காபாலி: |(மண்டையோட்டை வாங்கிக் கொண்டு) அதோ! அந்தச் சுவற்றிற்குப் பின்னால் அவன் இருக்கிறான். சீக்கிரமாக ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொள். |பைத்திய: | அப்படியே ஆகட்டும் (ஓடுகிறான்) |பௌ. பிக்கு: |வாதி வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். |காபாலி: | (மண்டையோட்டை மார்பில் அணைத்துக்கொண்டு) இது வரையில் மகேஸ்வரனைப் பின்பற்றி விரதம் தவறாமல் நடந்து வந்தேன். என் அருமைக் கபால பாத்திரமே! உன்னைப் பிரிந்தபோது மகேஸ்வரனும் என்னை விட்டுப் பிரிந்து விட்டான். உன்னை மறுபடியும் பெற்றபோது, மீண்டும் மகேஸ்வரன் எனக்குக் காட்சியளிக்கிறான்! |தேவசோ: | ஐயா! உம்மைப் பார்த்தால் பிறைச்சந்திரனோடு கூடிய இரவு{{sup|[[#footnote22|<b>22</b>]]}} போலக் காணப்படுகிறீர். இது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. | பாசு: | ஐயா, தங்கள் கபால பாத்திரத்தைத் தாங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். |காபாலி: |நான் அடைந்துள்ள சந்தோஷம் தங்களைச் சேர்ந்தது. | பாசு: | (தனக்குள்) குற்றமற்றவனுக்கு அச்சமில்லை என்பது சரிதான். இந்தப் பௌத்த பிக்கு இன்று தப்பித்துக் கொண்டான். (வெளிப்படையாக) என்னுடைய நண்ப ருடைய மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சி யடைகிறேன். தூமவேளை ஆகிவிட்டது. கிழக்குப் பக்கமுள்ள எம்பெருமானிடம்{{sup|[[#footnote23|<b>23</b>]]}} செல்லவேண்டும். சச்சரவு கொண்டிருந்த உங்கள் இருவருக்கும் கிராதார் ஜூனர் போல (சிவனும் அர்ச்சுனனும் போல) நட்பும் அன்பும் உண்டாகட்டும். (பாசுபதன் போகிறான்). |காபாலி: |நாகசேனரே! ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்தருளும். |பௌ. பிக்கு: |அப்படி ஒன்றும் இல்லை. உம்மை நான் எப்படிச் சந்தோஷப் படுத்துவேன். }}<noinclude></noinclude> 4u709hq6i1xrn8ur2j5aq3w5145iymz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/60 250 534935 1827650 1821115 2025-06-06T14:26:21Z Info-farmer 232 {{***|3|1em|char=✽}} 1827650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{dialogue indented |காபாலி: | }} பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி:தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். நான் போய் வருகிறேன். வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. அப்படியே. தேவசோமா, கண்ணே! போகலாம் வா! (போகிறார்கள்.) பரதவாக்கியம் உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்24 ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக. முற்றிற்று. {{***|3|1em|char=✽}} {{c|{{larger|<b>அடிக்குறிப்புகள்</b>}}}} உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள். பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள்.<noinclude></noinclude> j404v20jyib8lzesmsng3wfa7mzkuzj 1827651 1827650 2025-06-06T14:28:11Z Info-farmer 232 {{c|}} 1827651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{dialogue indented |காபாலி: | }} பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி:தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். நான் போய் வருகிறேன். வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. அப்படியே. தேவசோமா, கண்ணே! போகலாம் வா! (போகிறார்கள்.) {{c|{{larger|<b>பரதவாக்கியம்</b>}}}} உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்{{sup|[[#footnote24|<b>24</b>]]}} ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக. {{c|முற்றிற்று.}} {{***|3|1em|char=✽}} {{c|{{larger|<b>அடிக்குறிப்புகள்</b>}}}} உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள். பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள்.<noinclude></noinclude> 05siditnyoyyqiq0uei2gl3wt6dxm4d 1827653 1827651 2025-06-06T14:31:22Z Info-farmer 232 {{dhr|3em}} 1827653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{dialogue indented |காபாலி: | }} பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி:தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். நான் போய் வருகிறேன். வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. அப்படியே. தேவசோமா, கண்ணே! போகலாம் வா! (போகிறார்கள்.) {{c|{{larger|<b>பரதவாக்கியம்</b>}}}} உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்{{sup|[[#footnote24|<b>24</b>]]}} ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக. {{c|முற்றிற்று.}} {{***|3|1em|char=✽}} {{c|{{larger|<b>அடிக்குறிப்புகள்</b>}}}} {{anchor|footnote1}} 1. உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. {{anchor|footnote2}}2. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள். {{anchor|footnote3}} 3. பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. {{anchor|footnote4}}4. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள். {{dhr|3em}}<noinclude></noinclude> 3769ukmqh32430qil5busrjvqf9cksa 1827654 1827653 2025-06-06T14:31:55Z Info-farmer 232 {{anchor|footnote}} 1827654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{dialogue indented |காபாலி: | }} பௌ. பிக்கு: காபாலி: பௌ. பிக்கு: காபாலி:தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். நான் போய் வருகிறேன். வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. அப்படியே. தேவசோமா, கண்ணே! போகலாம் வா! (போகிறார்கள்.) {{c|{{larger|<b>பரதவாக்கியம்</b>}}}} உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்{{sup|[[#footnote24|<b>24</b>]]}} ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக. {{c|முற்றிற்று.}} {{***|3|1em|char=✽}} {{c|{{larger|<b>அடிக்குறிப்புகள்</b>}}}} {{anchor|footnote1}} 1. உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. {{anchor|footnote2}}2. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள். {{anchor|footnote3}} 3. பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. {{anchor|footnote4}}4. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள். {{dhr|3em}}<noinclude></noinclude> psg3dxihexvksbc62cpuolo56ereb8n 1827655 1827654 2025-06-06T14:34:54Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ + எழுத்துப்பிழைகள் களையப்பட்டன 1827655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{dialogue indented |காபாலி: |தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். |பௌ. பிக்கு: | நான் போய் வருகிறேன். |காபாலி: |வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. |பௌ. பிக்கு: | அப்படியே. | காபாலி: | தேவசோமா, கண்ணே! போகலாம் வா! }} {{c|(போகிறார்கள்.)}} {{c|{{larger|<b>பரதவாக்கியம்</b>}}}} உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்{{sup|[[#footnote24|<b>24</b>]]}} ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக. {{c|முற்றிற்று.}} {{***|3|1em|char=✽}} {{c|{{larger|<b>அடிக்குறிப்புகள்</b>}}}} {{anchor|footnote1}} 1. உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. {{anchor|footnote2}}2. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள். {{anchor|footnote3}} 3. பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. {{anchor|footnote4}}4. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள். {{dhr|3em}}<noinclude></noinclude> t1g1ivrp0w40hkaegw1g3ayxn868gc5 1827657 1827655 2025-06-06T14:35:58Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{dialogue indented |காபாலி: |தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம். |பௌ. பிக்கு: | நான் போய் வருகிறேன். |காபாலி: |வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக. |பௌ. பிக்கு: | அப்படியே. | காபாலி: | தேவசோமா, கண்ணே! போகலாம் வா! }} {{c|(போகிறார்கள்.)}} {{c|{{larger|<b>பரதவாக்கியம்</b>}}}} உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்{{sup|[[#footnote24|<b>24</b>]]}} ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக. {{c|முற்றிற்று.}} {{***|3|1em|char=✽}} {{c|{{larger|<b>அடிக்குறிப்புகள்</b>}}}} {{anchor|footnote1}} 1. உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது. {{anchor|footnote2}}2. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள். {{anchor|footnote3}} 3. பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது. {{anchor|footnote4}}4. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள். {{dhr|3em}}<noinclude></noinclude> bgzm43i8qd2ivxu6n7g0x9zzx4yu0m9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/61 250 534937 1827660 1821117 2025-06-06T14:48:25Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||61}}{{rule}}</b></noinclude>{{anchor|footnote5}}5. வாருணி என்பது, மயக்கந்தரும் மதுபானங்களுக்கும், வருண தேவனுடைய மகளுக்கும் பெயர். {{anchor|footnote6}}6. வாருணிதேவிகள், மதுபானம். {{anchor|footnote7}}7. காபாலிகர், பிச்சையைக் கபால பாத்திரத்தில் (மண்டை ஓட்டில்) பெறவேண்டும் என்பது மரபு. கபாலம் காணாமற்போய் விட்டப்படியால், தேவசோமை கவலைப்படுகிறாள். {{anchor|footnote8}}8. காபாலிகன் தர்க்க சாஸ்திரத்தைத் தனக்குத் துணைகொண்டு சமாதானம் அடைகிறான். {{anchor|footnote9}}9. மண்டை என்பது மண்டை ஓடு அல்ல. மரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம். இதற்கு மண்டை என்று பெயர். பௌத்த பிக்ஷுக்கள் இப்பாத்திரத்தில் பிச்சை பெற வேண்டும் என்பது மரபு. {{anchor|footnote10}}10. இராசவிகாரை என்பது காஞ்சிபுரத்தில் இருந்த செல்வமிக்க பௌத்த மடம். {{anchor|footnote11}}11. ஏகம்பம் என்பது, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர ஈசுவரர் கோவில். இங்கே, பண்டைக்காலத்தில் காபாலிகர் இருந்தனர் என்பது புராணங்களினாலும் தெரியவருகிறது. {{anchor|footnote12}}12. சம்விரதிசத்தியம், பரமார்த்தசத்தியம் என்பன, பௌத்தரில் ஒரு சாராருடைய தத்துவசாத்திரத்தில் கூறப்படுவன. காபாலிகன் இந்தச் சொற்களைக் கூறி பௌத்த பிக்குவைக் கேலி செய்கிறான். {{anchor|footnote13}}13. கரவடன் என்பவர் களவு நூலை எழுதியவர் என்று கூறப்படுகிறார். இவர் உண்மையில் இருந்தவர் அல்லர் என்றும் கற்பனைப் பெயர் என்றும், அறிஞர்கள் கருதுகிறார்கள். வேதாந்தம் என்பது உபநிஷத்துக்கள். உபநிஷத்தில் உள்ள கருத்துக்கள் சில புத்தருடைய உபதேசத்திலும் உள்ளன. காபாலிகன் கூறுவதுபோல மகாபாரதத்திலிருந்து புத்தர் எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை {{anchor|footnote14}}14. வீதராகன் என்பதுஆசையற்றவன் என்று பொருள்படும். புத்தருக்கு வீதராகன் என்ற பெயரும் உண்டு. {{anchor|footnote15}}15. பழைய தேரவாதப் பௌத்த மதத்தில், கணபங்கம் கூறப்படுகிறதே யன்றி மாயாவதம் கூறப்படவில்லை. ஆனால், மகாயான பௌத்த மதத்திலே மாயாவாதம் கூறப்படுகிறது. ஏகான்ம வாதியான சங்கராச்சாரியார், மகாயான பௌத்த மதத்திலிருந்து மாயாவாதத்தை எடுத்துக் கொண்டார் என்பர். {{anchor|footnote16}}16. பாணிக்கிரகணம் செய்கிறான் என்பதற்குக் கையைப் பிடிக்கிறான் என்றும், மனைவியாக்கிக் கொள்கிறான் என்றும் இரண்டு பொருள் உள்ளன.<noinclude></noinclude> fmgffuwdegbjgn8cdawddigiorz0h19 1827661 1827660 2025-06-06T14:49:15Z Info-farmer 232 - துப்புரவு 1827661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||61}}{{rule}}</b></noinclude>{{anchor|footnote5}}5. வாருணி என்பது, மயக்கந்தரும் மதுபானங்களுக்கும், வருண தேவனுடைய மகளுக்கும் பெயர். {{anchor|footnote6}}6. வாருணிதேவிகள், மதுபானம். {{anchor|footnote7}}7. காபாலிகர், பிச்சையைக் கபால பாத்திரத்தில் (மண்டை ஓட்டில்) பெறவேண்டும் என்பது மரபு. கபாலம் காணாமற்போய் விட்டப்படியால், தேவசோமை கவலைப்படுகிறாள். {{anchor|footnote8}}8. காபாலிகன் தர்க்க சாஸ்திரத்தைத் தனக்குத் துணைகொண்டு சமாதானம் அடைகிறான். {{anchor|footnote9}}9. மண்டை என்பது மண்டை ஓடு அல்ல. மரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம். இதற்கு மண்டை என்று பெயர். பௌத்த பிக்ஷுக்கள் இப்பாத்திரத்தில் பிச்சை பெற வேண்டும் என்பது மரபு. {{anchor|footnote10}}10. இராசவிகாரை என்பது காஞ்சிபுரத்தில் இருந்த செல்வமிக்க பௌத்த மடம். {{anchor|footnote11}}11. ஏகம்பம் என்பது, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர ஈசுவரர் கோவில். இங்கே, பண்டைக்காலத்தில் காபாலிகர் இருந்தனர் என்பது புராணங்களினாலும் தெரியவருகிறது. {{anchor|footnote12}}12. சம்விரதிசத்தியம், பரமார்த்தசத்தியம் என்பன, பௌத்தரில் ஒரு சாராருடைய தத்துவசாத்திரத்தில் கூறப்படுவன. காபாலிகன் இந்தச் சொற்களைக் கூறி பௌத்த பிக்குவைக் கேலி செய்கிறான். {{anchor|footnote13}}13. கரவடன் என்பவர் களவு நூலை எழுதியவர் என்று கூறப்படுகிறார். இவர் உண்மையில் இருந்தவர் அல்லர் என்றும் கற்பனைப் பெயர் என்றும், அறிஞர்கள் கருதுகிறார்கள். வேதாந்தம் என்பது உபநிஷத்துக்கள். உபநிஷத்தில் உள்ள கருத்துக்கள் சில புத்தருடைய உபதேசத்திலும் உள்ளன. காபாலிகன் கூறுவதுபோல மகாபாரதத்திலிருந்து புத்தர் எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை {{anchor|footnote14}}14. வீதராகன் என்பதுஆசையற்றவன் என்று பொருள்படும். புத்தருக்கு வீதராகன் என்ற பெயரும் உண்டு. {{anchor|footnote15}}15. பழைய தேரவாதப் பௌத்த மதத்தில், கணபங்கம் கூறப்படுகிறதே யன்றி மாயாவதம் கூறப்படவில்லை. ஆனால், மகாயான பௌத்த மதத்திலே மாயாவாதம் கூறப்படுகிறது. ஏகான்ம வாதியான சங்கராச்சாரியார், மகாயான பௌத்த மதத்திலிருந்து மாயாவாதத்தை எடுத்துக் கொண்டார் என்பர். {{anchor|footnote16}}16. பாணிக்கிரகணம் செய்கிறான் என்பதற்குக் கையைப் பிடிக்கிறான் என்றும், மனைவியாக்கிக் கொள்கிறான் என்றும் இரண்டு பொருள் உள்ளன.<noinclude></noinclude> l7ndo0rtifxbxtrqblh8vrpmxr2usea பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/62 250 534939 1827662 1821118 2025-06-06T14:50:17Z Info-farmer 232 {{dhr|3em}} 1827662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|62||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>17.18. . 20. 21. 22. 23. 24. 19 அனித்தியம், துக்கம், அனாத்மம் என்னும் பௌத்த மதக் கொள்கையை ஈண்டு நூலாசிரியர் பிக்குவின் வாயிலாக ஏளனம் செய்கிறார். பௌத்த தர்மத்தைச் சணம் அடைகிறேன் என்பது இதன் பொருள். காஷாயம் என்பது துவர் (காவி) ஆடைக்கும், மனக் குற்றத்திற்கும் பெயர். இந்தச் சொல்லை இவ்விருபொருளிலும் சிலேடையாக வழங்கிறான் காபாலிகன். மாயை யுடையவர்கள், அதாவது உலகம் மாயை என்னும் கொள்கை யுடையவர்கள் என்பது பொருள். அன்றியும் புத்தருடைய தாயார் பெயர் மாயாதேவி என்பது இவ்விருபொருளிலும் இச்சொல்லைக் காபாலிகன் வழங்குகிறான். தானபாரமிதை என்பது, போதி சத்துவர் புத்தராகப் பிறப்பதற்கு முன்பு செய்த பத்துப் பாரமிதைகளில் ஒன்று. பிக்கு, காபாலிகன் தொந்தரவு பொறுக்க முடியாமல் தன்பாத்திரத்தைக் கொடுத்துவிட, அதை, புத்தர் முன் பிறப்பில் செய்த தானபார மிதைக்கு ஒப்பிட்டுக் கேலிசெய்கிறான் காபாலிகன். கருநிறமுள்ள காபாலிகன் மார்பில், வெண்ணிறமுள்ள மண்டை ஓடு பொருந்தியிருப்பதை உபமானப்படுத்திக் கூறுகிறாள். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த சுடுகாடு. இப்போதும், ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு எதிரில், கிழக்குப்புறமாக திருக்கச்சி மாயானம் என்னும் கோயில் இருக்கிறது.அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில். "சவந்தாங்கும் மயானத்துச் சாம்பல் எலும்புத் தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை பவந்தாங்கும் பாசுபத வேடத்தானை பண்டமார் கொண்டுகந்த வேள்வி எல்லாம் கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை...” என்று இவ்விரு கோயில்களையும் குறித்திருக்கிறார். இந்நாடகத்தில் வரும் பாசுபதன் இங்கு இருந்தவனாதல் வேண்டும். சத்துருமல்லன் என்பது இந்நூலாசிரியன் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. {{dhr|3em}}<noinclude></noinclude> cz9xee7rs33qy1fnx656z7vxb5jp21f 1827664 1827662 2025-06-06T14:53:07Z Info-farmer 232 {{anchor|footnote}} 1827664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|62||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude>{{anchor|footnote17}}17. {{anchor|footnote18}}18. {{anchor|footnote19}}19. {{anchor|footnote20}}20. {{anchor|footnote21}}21. {{anchor|footnote22}}22. {{anchor|footnote23}}23. {{anchor|footnote24}}24. {{dhr|3em}} அனித்தியம், துக்கம், அனாத்மம் என்னும் பௌத்த மதக் கொள்கையை ஈண்டு நூலாசிரியர் பிக்குவின் வாயிலாக ஏளனம் செய்கிறார். பௌத்த தர்மத்தைச் சணம் அடைகிறேன் என்பது இதன் பொருள். காஷாயம் என்பது துவர் (காவி) ஆடைக்கும், மனக் குற்றத்திற்கும் பெயர். இந்தச் சொல்லை இவ்விருபொருளிலும் சிலேடையாக வழங்கிறான் காபாலிகன். மாயை யுடையவர்கள், அதாவது உலகம் மாயை என்னும் கொள்கை யுடையவர்கள் என்பது பொருள். அன்றியும் புத்தருடைய தாயார் பெயர் மாயாதேவி என்பது இவ்விருபொருளிலும் இச்சொல்லைக் காபாலிகன் வழங்குகிறான். தானபாரமிதை என்பது, போதி சத்துவர் புத்தராகப் பிறப்பதற்கு முன்பு செய்த பத்துப் பாரமிதைகளில் ஒன்று. பிக்கு, காபாலிகன் தொந்தரவு பொறுக்க முடியாமல் தன்பாத்திரத்தைக் கொடுத்துவிட, அதை, புத்தர் முன் பிறப்பில் செய்த தானபார மிதைக்கு ஒப்பிட்டுக் கேலிசெய்கிறான் காபாலிகன். கருநிறமுள்ள காபாலிகன் மார்பில், வெண்ணிறமுள்ள மண்டை ஓடு பொருந்தியிருப்பதை உபமானப்படுத்திக் கூறுகிறாள். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த சுடுகாடு. இப்போதும், ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு எதிரில், கிழக்குப்புறமாக திருக்கச்சி மாயானம் என்னும் கோயில் இருக்கிறது.அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில். "சவந்தாங்கும் மயானத்துச் சாம்பல் எலும்புத் தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை பவந்தாங்கும் பாசுபத வேடத்தானை பண்டமார் கொண்டுகந்த வேள்வி எல்லாம் கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை...” என்று இவ்விரு கோயில்களையும் குறித்திருக்கிறார். இந்நாடகத்தில் வரும் பாசுபதன் இங்கு இருந்தவனாதல் வேண்டும். சத்துருமல்லன் என்பது இந்நூலாசிரியன் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. {{dhr|3em}}<noinclude></noinclude> s99f5zkmwg20o64q2py5j8h203h2pre 1827666 1827664 2025-06-06T14:59:40Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1827666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|62||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> {{anchor|footnote17}}17. அனித்தியம், துக்கம், அனாத்மம் என்னும் பௌத்த மதக் கொள்கையை ஈண்டு நூலாசிரியர் பிக்குவின் வாயிலாக ஏளனம் செய்கிறார். {{anchor|footnote18}}18. பௌத்த தர்மத்தைச் சணம் அடைகிறேன் என்பது இதன் பொருள். {{anchor|footnote19}}19. காஷாயம் என்பது துவர் (காவி) ஆடைக்கும், மனக் குற்றத்திற்கும் பெயர். இந்தச் சொல்லை இவ்விருபொருளிலும் சிலேடையாக வழங்கிறான் காபாலிகன். {{anchor|footnote20}}20. மாயை யுடையவர்கள், அதாவது உலகம் மாயை என்னும் கொள்கை யுடையவர்கள் என்பது பொருள். அன்றியும் புத்தருடைய தாயார் பெயர் மாயாதேவி என்பது இவ்விருபொருளிலும் இச்சொல்லைக் காபாலிகன் வழங்குகிறான். {{anchor|footnote21}}21. தானபாரமிதை என்பது, போதி சத்துவர் புத்தராகப் பிறப்பதற்கு முன்பு செய்த பத்துப் பாரமிதைகளில் ஒன்று. பிக்கு, காபாலிகன் தொந்தரவு பொறுக்க முடியாமல் தன்பாத்திரத்தைக் கொடுத்துவிட, அதை, புத்தர் முன் பிறப்பில் செய்த தானபார மிதைக்கு ஒப்பிட்டுக் கேலிசெய்கிறான் காபாலிகன். {{anchor|footnote22}}22. கருநிறமுள்ள காபாலிகன் மார்பில், வெண்ணிறமுள்ள மண்டை ஓடு பொருந்தியிருப்பதை உபமானப்படுத்திக் கூறுகிறாள். {{anchor|footnote23}}23. காஞ்சிபுரத்தில் ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த சுடுகாடு. இப்போதும், ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு எதிரில், கிழக்குப்புறமாக திருக்கச்சி மாயானம் என்னும் கோயில் இருக்கிறது.அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில். <poem>“சவந்தாங்கும் மயானத்துச் சாம்பல் எலும்புத் தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை பவந்தாங்கும் பாசுபத வேடத்தானை பண்டமார் கொண்டுகந்த வேள்வி எல்லாம் கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை...”</poem> என்று இவ்விரு கோயில்களையும் குறித்திருக்கிறார். இந்நாடகத்தில் வரும் பாசுபதன் இங்கு இருந்தவனாதல் வேண்டும். {{anchor|footnote24}}24. சத்துருமல்லன் என்பது இந்நூலாசிரியன் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. {{dhr|3em}}<noinclude></noinclude> poqubstdjgbcwhvq1lanzq1wbm8xm4p பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/76 250 534962 1827769 1821914 2025-06-07T01:37:19Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ +திருத்தம் 1827769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|76||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> “புசிக்கப்படாமலிருக்கிற கர்மமானது நூறுகோடி சதகோடி கற்பங்களானாலும் அழியாது” என்று ''பௌஷ்கராகமம்'' கூறுகிறது.{{sup|[[#footnote5|<b>5</b>]]}} உயிர், இருவினைகளில் உழன்று அலைந்து, கடைசியில் பக்குவப்பட்டு மலபரிபாகமும் இருவினையொப்பும் அடைகிறது. அப்போது அதில் ‘சத்திநிபாதம்’ உண்டாகிறது. சந்திநிபாதம் என்பது சிவசக்தியின் அருள் உயிரிடத்தில் படிவது ஆகும். பௌஷ்கரம் என்னும் ஆகமம் இதனை இவ்வாறு கூறுகிறது:{{sup|[[#footnote6|<b>6</b>]]}} “அந்தச் சிவசக்தியானது பதியுமளவில் பசுவைச் (உயிரைச்) சிருஷ்டியாதிகளில் தள்ளுகிறதாயிருக்கிற மலத்தினுடைய சக்தியானது நிவர்த்தியாகும். அந்த மலநிவர்த்தியாகுமளவில், அந்த மலசக்தி நிவர்த்தியைடைந்த மகாத்மாவிற்கு (மாசு நீங்கிய உயிருக்கு) சீக்கிரமாகத் துக்க சாகரமாயிருக்கிற சம்சாரத்தில் விரக்தி உண்டாகும். அதனால் பரமேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளைப் பார்ப்பதற்கு இச்சை உண்டாகும். பின்னும் எப்போது கடவுளைப் காணப்போகிறேன், எப்போது பந்தத்திலிருந்து விடுபடப்போகிறேன், கடவுளைக் காட்டும் ஆசாரியர் யாவரோ என இவ்வாறு புத்தியுண்டாகும். “திரோதமாகிய மறைப்பாவது அந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கன்ம, மலங்களைத் தொலைவிக்கத் தக்கதான அளவுகளிலே நிறுத்தினதாக இருக்கும்’ என்பது ''சிவப்பிரகாசம்''.{{sup|[[#footnote7|<b>7</b>]]}} உயிர் பிறந்து இறந்து பலகாலும் உழல்வதனாலே அதனிடத்தில் படிந்துள்ள மலத்தின் வலி குறைகிறது. கடைசியில், அதன் ஆற்றல் குன்றி அடங்குகிறது. மலத்தை அடியோடு அழித்துவிட முடியாது. ஏனென்றால், அது ஆன்மாக்களைப்போல அனாதியானது; அழியாதது ஆனால், அதன் ஆற்றலைக் குறைத்துச் செயலற்றுக் கிடக்கச் செய்யலாம். ஆன்மாக்களிடத்தில் படிந்துள்ள மாசுகளைச் செயலற்றுக் கிடக்கச் செய்வதற்காகவே மறைத்தல் என்னும் செயலைக் கடவுள் செய்கிறார். “மலம் நசித்தலாவது தனது மறைத்தல் சக்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையேயன்றிப் பிறிதன்று” என்பது ''சிவஞான மாபாடியம்.''{{sup|[[#footnote8|<b>8</b>]]}} எனவே, மறைத்தல் (திரோபவம்) என்பது உயிர்களை மீண்டும் மீண்டும் வினைப்போகங்களில் அழுத்தி, அதன் மூலமாக உயிருக்கு மலபரிபாகமும் இருவினையொப்பும் ஏற்படச் செய்வதாம். (மலபரிபாகம் = மலம் பக்குவம் அடைதல்: இருவினை ஒப்பு = நல்வினை, தீவினைகள் சமநிலையில் இருத்தல்.) ப<noinclude></noinclude> jzqoxru8ochy679u607ufs8p13ug4uc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/80 250 534968 1827770 1821933 2025-06-07T01:40:53Z Info-farmer 232 + anchor வார்ப்புருகள் இடப்பட்டன. 1827770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|80||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> இந்த ஐந்தொழில்கள்தான் ஆனந்தத் தாண்டவம் என்னும் நடராச சிற்ப உருவத்தில் அமைத்துக்காட்டப்படுகின்றது. ஆகவே, நடராச சிற்பத்தின் தத்துவக் கருத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமானால், மேலே சொல்லப்பட்ட முப்பொருள், ஐஞ்செயல், ஐஞ்செயல் நோக்கம் என்பவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைத் தெரிந்துகொண்டோம். {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. பசுபடலம், 124. {{anchor|footnote2}} 2. சிவப்பிரகாசம், 10ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote3}} 3. மேற்படி. {{anchor|footnote4}} 4. சிவப்பிரகாசம்: 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote5}} 5. பிந்து படலம், 44. {{anchor|footnote6}} 6. பசுபடலம் 38, 39, 40. {{anchor|footnote7}} 7. சிவப்பிரகாசம்: 6ஆம் செய்யுள், மதுரைச் சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote8}} 8. 11ஆம் சூத்திரம். 2ஆம் அதிகரணம். {{anchor|footnote9}} 9. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote10}} 10. 11ஆம் சூத்திரம், 2ஆம் அதிகரண உரை. {{anchor|footnote11}} 11. திருவாசகம்: திருவெம்பாவை, 20. {{anchor|footnote12}} 12. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote13}} 13. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote14}} 14. சிவப்பிரகாசம், பாயிரம், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote15}} 15. சிவப்பிரகாசம் கடவுள் வாழ்த்து, 1ஆம் செய்யுள், சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote16}} 16. தத்துவப் பிரகாசம், பதியிலக்கணம், 12ஆம் செய்யுள்.<noinclude></noinclude> srlazxmh0982qq73678ru0yxu5hw8c9 1827774 1827770 2025-06-07T01:52:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1827774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|80||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> இந்த ஐந்தொழில்கள்தான் ஆனந்தத் தாண்டவம் என்னும் நடராச சிற்ப உருவத்தில் அமைத்துக்காட்டப்படுகின்றது. ஆகவே, நடராச சிற்பத்தின் தத்துவக் கருத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமானால், மேலே சொல்லப்பட்ட முப்பொருள், ஐஞ்செயல், ஐஞ்செயல் நோக்கம் என்பவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைத் தெரிந்துகொண்டோம். {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. பசுபடலம், 124. {{anchor|footnote2}} 2. சிவப்பிரகாசம், 10ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote3}} 3. மேற்படி. {{anchor|footnote4}} 4. சிவப்பிரகாசம்: 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote5}} 5. பிந்து படலம், 44. {{anchor|footnote6}} 6. பசுபடலம் 38, 39, 40. {{anchor|footnote7}} 7. சிவப்பிரகாசம்: 6ஆம் செய்யுள், மதுரைச் சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote8}} 8. 11ஆம் சூத்திரம். 2ஆம் அதிகரணம். {{anchor|footnote9}} 9. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote10}} 10. 11ஆம் சூத்திரம், 2ஆம் அதிகரண உரை. {{anchor|footnote11}} 11. திருவாசகம்: திருவெம்பாவை, 20. {{anchor|footnote12}} 12. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote13}} 13. சிவப்பிரகாசம், 6ஆம் செய்யுள், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote14}} 14. சிவப்பிரகாசம், பாயிரம், மதுரை சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote15}} 15. சிவப்பிரகாசம் கடவுள் வாழ்த்து, 1ஆம் செய்யுள், சிவப்பிரகாசர் உரை. {{anchor|footnote16}} 16. தத்துவப் பிரகாசம், பதியிலக்கணம், 12ஆம் செய்யுள்.<noinclude></noinclude> jeipmhu1bpm92td5fzv8g6jytcdqeel பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/91 250 534986 1827771 1822027 2025-06-07T01:47:07Z Info-farmer 232 + anchor வார்ப்புருகள் இடப்பட்டன. 1827771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||91}}{{rule}}</b></noinclude> {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. ஒருபா ஒருபஃது. {{anchor|footnote2}} 2. பொன்வண்ணத்தந்தாதி, 19. {{anchor|footnote3}} 3. அர்ச்சனா விதிப்படலம், 335. {{anchor|footnote4}} 4. பொன்வண்ணத்தந்தாதி, 19. {{anchor|footnote5}} 5. ஒருபா ஒருபஃது. {{anchor|footnote6}} 6. சிதம்பர மும்மணிக்கோவை. {{anchor|footnote7}} 7. அர்ச்சனா விதிப் படலம், 355. {{anchor|footnote8}} 8. தீக்ஷாவிதி; கிரியாக்ரம ஜோதி வியாக்யானம். {{anchor|footnote9}} 9. அர்ச்சனா விதிப் படலம், 335. {{anchor|footnote10}} 10. ஒருபா ஒருபஃது 6. {{anchor|footnote11}} 11. திருநீற்றுப் பதிகம். {{anchor|footnote12}} 12. அர்ச்சனா விதிப் படலம், 336. {{anchor|footnote13}} 13. அர்ச்சனா விதிப் படலம், 335. {{anchor|footnote14}} 14. பட்டினத்ததுப்பிள்ளையார், ஒருபா ஒருபஃது, 6. {{anchor|footnote15}} 15. அர்ச்சனா விதிப்படலம் 337. {{anchor|footnote16}} 16. சிதம்பர மும்மணிக்கோவை. {{anchor|footnote17}} 17. அர்ச்சனா விதிப் படலம், 338.<noinclude></noinclude> tuuvy74a46dbdq63b2mu0ieqg64nt13 1827775 1827771 2025-06-07T01:52:55Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1827775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||91}}{{rule}}</b></noinclude> {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. ஒருபா ஒருபஃது. {{anchor|footnote2}} 2. பொன்வண்ணத்தந்தாதி, 19. {{anchor|footnote3}} 3. அர்ச்சனா விதிப்படலம், 335. {{anchor|footnote4}} 4. பொன்வண்ணத்தந்தாதி, 19. {{anchor|footnote5}} 5. ஒருபா ஒருபஃது. {{anchor|footnote6}} 6. சிதம்பர மும்மணிக்கோவை. {{anchor|footnote7}} 7. அர்ச்சனா விதிப் படலம், 355. {{anchor|footnote8}} 8. தீக்ஷாவிதி; கிரியாக்ரம ஜோதி வியாக்யானம். {{anchor|footnote9}} 9. அர்ச்சனா விதிப் படலம், 335. {{anchor|footnote10}} 10. ஒருபா ஒருபஃது 6. {{anchor|footnote11}} 11. திருநீற்றுப் பதிகம். {{anchor|footnote12}} 12. அர்ச்சனா விதிப் படலம், 336. {{anchor|footnote13}} 13. அர்ச்சனா விதிப் படலம், 335. {{anchor|footnote14}} 14. பட்டினத்ததுப்பிள்ளையார், ஒருபா ஒருபஃது, 6. {{anchor|footnote15}} 15. அர்ச்சனா விதிப்படலம் 337. {{anchor|footnote16}} 16. சிதம்பர மும்மணிக்கோவை. {{anchor|footnote17}} 17. அர்ச்சனா விதிப் படலம், 338.<noinclude></noinclude> ix7idh2nw1mook7zoc3nptsvnujij5m பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/97 250 534996 1827772 1822033 2025-06-07T01:50:40Z Info-farmer 232 + anchor வார்ப்புருகள் இடப்பட்டன. 1827772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||97}}{{rule}}</b></noinclude> {{left_margin|3em|<poem><b>“மாயைதனை உதறி, வல்வினையச் சுட்டு,மலம் சாய அமுக்கி,அருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தையார் பாதம் தான்.”</b></poem>}} {{dhr|3em}} {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. திருவாசகம், திரச்சாழல், 14. {{anchor|footnote2}} 2. திருப்புத்தூர்ப் புராணம், கௌரி தாண்டவச் சருக்கம், 9. {{anchor|footnote3}} 3. திருப்புத்தூர்ப் புராணம், கௌரி தாண்டவச் சருக்கம், 10 {{anchor|footnote4}} 4. திருப்புத்தூர், கௌரிதாண்., 11.12.13.14. {{anchor|footnote5}} 5. இவ்வாறு புராணங்கள் கூறுவதில் முக்கியச் செய்தியொன்று தொக்கு நிற்கிறது. அதென்னவெனில், இத்தாண்டவங்கள் தமிழ் நாட்டு எல்லைக்குள்ளேயே செய்யப்பட்டன என்பதே. சிவபெருமானின் தாண்டவ உருவம் தமிழ் நாட்டிலே தோன்றியது என்பதற்கு இதுரு ஒரு தக்க சான்றாகும். வடநாட்டுக் கோவில்களிலே நடராசர் திருவுருவம் இல்லை.ஆனால், இக்காலத்தில் அங்கேயும் நடராசர் உருவத்தைச் சில இடங்களில் வைக்க முற்பட்டுள்ளனர். {{anchor|footnote6}} 6. பஞ்சாதிகார விளக்கம், 27.<noinclude></noinclude> doxf3jxkfucfnm1qmpiwhbl8i60634u 1827773 1827772 2025-06-07T01:51:18Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}} 1827773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||97}}{{rule}}</b></noinclude> {{left_margin|3em|<poem><b>“மாயைதனை உதறி, வல்வினையச் சுட்டு,மலம் சாய அமுக்கி,அருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தையார் பாதம் தான்.”</b></poem>}} {{dhr|3em}} {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. திருவாசகம், திரச்சாழல், 14. {{anchor|footnote2}} 2. திருப்புத்தூர்ப் புராணம், கௌரி தாண்டவச் சருக்கம், 9. {{anchor|footnote3}} 3. திருப்புத்தூர்ப் புராணம், கௌரி தாண்டவச் சருக்கம், 10 {{anchor|footnote4}} 4. திருப்புத்தூர், கௌரிதாண்., 11.12.13.14. {{anchor|footnote5}} 5. இவ்வாறு புராணங்கள் கூறுவதில் முக்கியச் செய்தியொன்று தொக்கு நிற்கிறது. அதென்னவெனில், இத்தாண்டவங்கள் தமிழ் நாட்டு எல்லைக்குள்ளேயே செய்யப்பட்டன என்பதே. சிவபெருமானின் தாண்டவ உருவம் தமிழ் நாட்டிலே தோன்றியது என்பதற்கு இதுரு ஒரு தக்க சான்றாகும். வடநாட்டுக் கோவில்களிலே நடராசர் திருவுருவம் இல்லை.ஆனால், இக்காலத்தில் அங்கேயும் நடராசர் உருவத்தைச் சில இடங்களில் வைக்க முற்பட்டுள்ளனர். {{anchor|footnote6}} 6. பஞ்சாதிகார விளக்கம், 27. {{dhr|3em}}<noinclude></noinclude> 3wkoq0lvrixjesf7zf39kv1rpwlsvp2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/102 250 535004 1827776 1822039 2025-06-07T01:55:48Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}} 1827776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|102||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> திருநல்லூர்ச் சிற்ப உருவத்தைப்போலவே இந்தக் களக்காட்டுச் சிற்பமும் கலைப்பண்புடன் எழிலாக அமைந்து காட்சிக்கும் கருத்துக்கும் இன்பம் பயக்கின்றது. இவ்விரு உருவங்களும் சாத்திரக் கருத்தை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. களக்காட்டுச் சிற்பம் திருநல்லூர்ச் சிற்பத்தைவிடக் காலத்தினால் சற்றுப் பிற்பட்டது. {{left_margin|3em|<poem><b>“இடங்கொண்ட சக்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை யானும் அறிந்தேன்; படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய் நின்றாடு கின்றாரே.” {{float_right|(திருமந்திரம்)}}</b></poem>}} {{dhr|3em}} {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}}1. சடைமுடி அவிழாமல் இருப்பதைக் கொண்டு சடைகட்டி நடராசர் என்று இவ்வுருவத்திற்குப் பெயர் வழங்குகிறார்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> an6mgcw6hqv2dvjna9tuzcujhk40s1i பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/121 250 535036 1827777 1823017 2025-06-07T01:57:52Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}} 1827777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||121}}{{rule}}</b></noinclude>கருணா மூர்த்தியாகிய இறைவன் ஆன்மாவுக்கு வீடுபேறு கொடுப்பதற்காக அதைத் தூய்மைப்படுத்துகிற முறையில் திரோபவம் என்னும் மறைத்தல் செயலைச் செய்கிறார். ஆன்மாக்கள் மேன்மேலும் வினைகளைச் செய்யும்படி செய்வது திரோபவம் என்னும் மறைத்தல் செயலாம். “திரோதமாகிய மறைப்பாவது அந்தந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கர்மமலங்களைத் தொலைக்கத்தக்கதாக இருக்கிறது” என்று ''பௌஷ்கராகமம்'' கூறுகிறது. உயிர்கள் தூய்மை பெற்று மோட்சம் பெறப் பக்குவம் பெறும் பொருட்டுச் சிவபெருமான் இச்செயலைச் செய்கிறார். இந்த மூர்த்தத்திலே கைகளில் ஏந்தியிருக்கிற சூலங்கள் எதைக் குறிக்கின்றன? சூலம் மூன்று பிரிவாக இருக்கிறது. “மூன்று பிரிவுடைய சூலமானது மூன்று குணத்தைக் குறிக்கிறது” என்று ''காமிகாகமம்'' கூறுகிறது.{{sup|[[#footnote2|<b>2</b>]]}} “அரணி, செனனி, இரோதயித்திரி என்னும் மூன்று சக்தி வடிவினதாகிய மூன்று பிரிவையுடைய சூலப்படையானது சிவபெருமான் மூன்று தொழில்களையுடைவர் என்பதையும் மும்மலங்களை நீக்குபவர் என்பதையும் குறிக்கிறது.” என்று ''பௌஷ்கராகமம்'' கூறுகிறது. அதாவது, அழித்தல் (ஆரணி சக்தி). ஆக்கல் (செனனி சக்தி), காத்தல் (இரோதயித்திரி சக்தி) என்னும் மூன்று செயல்களைச் சிவபெருமான் செய்கிறார் என்னும் தத்துவக் கருத்தைத் திரிசூலம் தெரிவிக்கிறது. {{left_margin|3em|<poem><b>“மூவிலை யொருதாள் சூலம் ஏந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே”</b></poem>}} என்று இக்கருத்தைப் ''பட்டினத்து அடிகள்'' தமது ''ஒருபா ஒருபஃதில்'' கூறுகிறார். அதாவது, பிரமா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் செயலாகிய படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் இறைவன் செய்கிறார் என்பதைத் திரிசூலம் குறிப்பிடுகிறது என்பது கருத்து. இம்மூன்று செயல்களைச் செய்வதனால் உண்டாகும் பயன் என்னவென்றால், ஆன்மா கர்மங்களை அனுபவித்து அதனால் பாசங்கள் நீங்கித் தூய்மையடைந்து மோட்சம் பெறுவதற்குத் தகுதியாகிறது என்பதே. {{c|<b>அடிக்குறிப்பு</b>}} {{anchor|footnote1}}1. பௌஷ்கராகமம், பிந்து படலம், 44. {{dhr|3em}}<noinclude></noinclude> 6i8uw0xcrenx0w3wuw06r1koquazn6n பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/129 250 535049 1827778 1823029 2025-06-07T02:01:05Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1827778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||129}}{{rule}}</b></noinclude>(ஆரணி, செனனி, இரோதயித்திரி என்னும்) மூன்று சக்திகளைக் குறிக்கிறது என்று முன்னமே கூறியுள்ளோம். இடது கை ஒன்றை உயர்த்தித் தூக்கி அகங்கையைக் கவிழ்த்துத் தூக்கிய திருவடிக்குக் (ஊர்த்துவ பாதத்திற்குக்) காப்பாக அமைத்திருக்கிறார். தூக்கிய திருவடியிலே வீடுபேறு பெற்ற ஆன்மா இருக்கிறது என்றும், அதை ஞானத்தைக் குறிக்கிற சடையுடன் பொருத்தியிருக்கிறார் என்றும் மேலே கூறினோம். அந்த வீடுபேறு பெற்ற ஆன்மாவுக்கு ஆசிகூறி வாழ்த்துவதுபோல இவர் தமது கையை உயர்த்தி ஆதரவு கொடுக்கிறார். மற்றோர் இடது கை கஜஹஸ்தமாக (வீசிய கையாக) அமைந்து ஊன்றிய பாதத்தைக் காட்டுகிறது. மற்றோர் இடது கையில் தீச்சுடர் இருப்பதையும், அது விலகியிருப்பதையும் முன்னமே கூறினோம். இன்னொரு கையில் சிவபெருமான் சிறிய பாம்பு ஒன்றை ஏந்தியிருக்கிறார். பாம்பு ஆன்மாவைக் குறிக்கிற அடையாளமாகும். இத்தனை சாத்திரக் கருத்துகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிற அழகான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தத்தை எழில் அமைந்த கலைப்பொருளாக அமைத்துக் கொடுத்த சிற்பாசிரியர் பெயர்கூடத் தெரியவில்லை! இத்தனை அழகும் சிறப்பும் வாய்ந்த இக்கலைச் செல்வத்தைப் பெற்றிருக்கிறோமே நாம் என்னும் உணர்வு நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.இச்சிற்பக் கலையின் எழிலைக் கண்டு கண்டு மகிழ்வோமாக. கலைச்செல்வருக்கு இக்காட்சி பெருவிருந்தாக இருக்கிறது. இதன் அமைப்பும் அழகும் புதுமை, புதுமை! {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} 1. சுநந்தர் உபதேசச் சருக்கம், 36. 2. இரத்தினசபாபதி துதி, சுநந்தர் உபதேசச் சருக்கம், 36. 3. சேடனுக்கு மால் உபதேசித்த சருக்கம், 17 4. திருவாலங்காட்டுப் புராணம்; சுந்தரர் உபதேசம், 87. 5. சுநந்தர் உபதேசச் சருக்கம், 36. 6. சிவஞான போதம்; திராவிட மாபாடியம் 2ஆம் சூத்திரம்.<noinclude></noinclude> jpr6uq4vmw0kusmhq0wgk5mqmzqlr8v 1827779 1827778 2025-06-07T02:01:55Z Info-farmer 232 + anchor வார்ப்புருகள் இடப்பட்டன. 1827779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்||129}}{{rule}}</b></noinclude> (ஆரணி, செனனி, இரோதயித்திரி என்னும்) மூன்று சக்திகளைக் குறிக்கிறது என்று முன்னமே கூறியுள்ளோம். இடது கை ஒன்றை உயர்த்தித் தூக்கி அகங்கையைக் கவிழ்த்துத் தூக்கிய திருவடிக்குக் (ஊர்த்துவ பாதத்திற்குக்) காப்பாக அமைத்திருக்கிறார். தூக்கிய திருவடியிலே வீடுபேறு பெற்ற ஆன்மா இருக்கிறது என்றும், அதை ஞானத்தைக் குறிக்கிற சடையுடன் பொருத்தியிருக்கிறார் என்றும் மேலே கூறினோம். அந்த வீடுபேறு பெற்ற ஆன்மாவுக்கு ஆசிகூறி வாழ்த்துவதுபோல இவர் தமது கையை உயர்த்தி ஆதரவு கொடுக்கிறார். மற்றோர் இடது கை கஜஹஸ்தமாக (வீசிய கையாக) அமைந்து ஊன்றிய பாதத்தைக் காட்டுகிறது. மற்றோர் இடது கையில் தீச்சுடர் இருப்பதையும், அது விலகியிருப்பதையும் முன்னமே கூறினோம். இன்னொரு கையில் சிவபெருமான் சிறிய பாம்பு ஒன்றை ஏந்தியிருக்கிறார். பாம்பு ஆன்மாவைக் குறிக்கிற அடையாளமாகும். இத்தனை சாத்திரக் கருத்துகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிற அழகான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தத்தை எழில் அமைந்த கலைப்பொருளாக அமைத்துக் கொடுத்த சிற்பாசிரியர் பெயர்கூடத் தெரியவில்லை! இத்தனை அழகும் சிறப்பும் வாய்ந்த இக்கலைச் செல்வத்தைப் பெற்றிருக்கிறோமே நாம் என்னும் உணர்வு நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.இச்சிற்பக் கலையின் எழிலைக் கண்டு கண்டு மகிழ்வோமாக. கலைச்செல்வருக்கு இக்காட்சி பெருவிருந்தாக இருக்கிறது. இதன் அமைப்பும் அழகும் புதுமை, புதுமை! {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}} 1. சுநந்தர் உபதேசச் சருக்கம், 36. {{anchor|footnote2}} 2. இரத்தினசபாபதி துதி, சுநந்தர் உபதேசச் சருக்கம், 36. {{anchor|footnote3}} 3. சேடனுக்கு மால் உபதேசித்த சருக்கம், 17 {{anchor|footnote4}} 4. திருவாலங்காட்டுப் புராணம்; சுந்தரர் உபதேசம், 87. {{anchor|footnote5}} 5. சுநந்தர் உபதேசச் சருக்கம், 36. {{anchor|footnote6}} 6. சிவஞான போதம்; திராவிட மாபாடியம் 2ஆம் சூத்திரம்.<noinclude></noinclude> loz2g2hgaw9533y01vbw85o0s5q6g4z பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/134 250 535057 1827780 1823048 2025-06-07T02:03:41Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{anchor|footnote}} 1827780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|134||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}}1. திருநாவுக்கரசர் தேவாரம். {{anchor|footnote2}}2. சிதம்பர மும்மணிக்கோவை. {{anchor|footnote3}}3. உண்மை விளக்கம் {{dhr|3em}}<noinclude></noinclude> 6kgqc36eqnm4mx1gkx5i3ir23pdry9j பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/138 250 535064 1827781 1823064 2025-06-07T02:05:58Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1827781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|138||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-19}}{{rule}}</b></noinclude> <b>சிவகாம சுந்தரி</b> ஐஞ்செயலைப் பற்றிய பலவகையான தாண்டவ மூர்த்தங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். தாண்டவ மூர்த்தங்களைப் பற்றிய ஒரு முக்கியச் செய்தியைச் சொல்லாமலே விட்டுவைத்தோம்; அதனை இங்குக் கூற வேண்டியது முக்கியமாகும். அது சிவகாம சுந்தரி உருவத்தைப் பற்றியது. உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கற்பித்தது போலவே, அவருடைய திருவருளைச் சிவகாம சுந்தரி உருவமாகப் பெரியோர் கற்பித்தார்கள். இறைவனுடைய அருட் சக்தியே சிவகாம சுந்தரி உருவமாகும். சிவகாம சுந்தரியாகிய அருட் சக்தியின் திருவருளின் பொருட்டே இறைவன் ஆன்மாக்களின் வீடுபேற்றுக்காகத் தாண்டவங்களைச் (ஐஞ்செயல்களைச்) செய்தருள்கிறார் என்று சாத்திரம் கூறுகிறது. இறைவனை ஐந்தொழில் செய்வித்து ஆன்மாக்களை உய்விக்கின்ற அருட்சக்தியாகிய சிவகாம சுந்தரியார், இறைவன் ஐஞ்செயல் தாண்டவங்களைச் செய்கிறபோது அவர் அருகில் இருந்து அத்தாண்டவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சாத்திரம் கூறுகிறது. ஆகவே, தாண்டவமூர்த்தியின் அருகிலே சிவகாம சுந்தரியின் உருவம் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. நடராச மூர்த்தங்கள் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் அம்மூர்த்தத்தின் அருகில் சிவகாம சுந்தரி திருவுருவத்தைக் காண்கிறோம். சிவகாம சுந்தரி இல்லாமல் தாண்டவங்கள் நிகழ்வது இல்லை. இந்நூலில் கூறப்பட்ட ஒவ்வொரு தாண்டவமூர்த்தியின் பக்கத்திலும் சிவகாமசுந்தரியின் உருவம் இருப்பதாக வாசகர்கள் கருத வேண்டும். அருட் சக்தியின் ஊக்குதலினாலேயே இறைவன் றைவன் ஐந்தொழில் தாண்டவம் செய்கிறார் என்னும் சாத்திரக் கருத்தை மறத்தல் ஆகாது. ஆகவே, தாண்டவ மூர்த்தத்தை வணங்குகிறவர் ஒவ்வொரு வரும் சிவகாம சுந்தரியையும் சேர்த்துத் தண்டவ மூர்த்தத்தை வணங்க வேண்டும் என்பது முறை. இறைவனின் தாண்டவங்களை அருகில் இருந்து கண்டுகொண்டிருக்கிற சிவகாம சுந்தரியின் உருவத்தைப் படத்தில் காண்க. {{c|<b>அடிக்குறிப்புகள்</b>}} {{anchor|footnote1}}1. திருமந்திரம். {{anchor|footnote2}}2. நக்கீரதேவர் அருளிய போற்றிக் கலிவெண்பா. {{dhr|3em}}<noinclude></noinclude> 9wpdukk3xdk6ye4i0lmxkbtcham97mt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/147 250 535387 1827847 1825845 2025-06-07T03:51:38Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1827847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||147}}{{rule}}</b></noinclude> {{larger|<b>{{c|<b>இரண்டாம் களம்</b>}}</b>}} திருநெல்வேலிக் கோட்டைக்கு அப்பால் ஊரின் புறமாகக் காலை வேளையில் நடராஜன் தனியே செல்கிறான். அரண்மனையிலிருந்து சுந்தர முனிவருடைய ஆசிரமத்துக்குச் சுரங்கம் அமைக்கும் வேலையை முடித்துவிட்டான். இன்னும் சிறுபகுதி வேலை ஆசிரமத்தில் செய்ய வேண்டி யிருக்கிறது. நடராஜன் தனக்குத்தானே பேசிக்கொள்கிறான் : “வேலை இன்றிரவு முடிந்துவிடும். வாணியின் முகக்காட்சி என் மனத்தில் இருந்து இந்த வேலையைச் செய்து முடிக்க என்னை ஊக்கப் படுத்துகிறது. அதனால் அல்லவா இந்த வேலை இவ்வளவு விரைவாக இப்போது முடிந்தது! யாரையும் இயக்குவதற்கு இன்ப முள்ள இலட்சியம் வேண்டும். எல்லோருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும். உலகத்திலே குறிக்கோள் இல்லாதவை எவை ? இதோ முளைத்துள்ள இச் சிறு புல்லுக்கும் குறிக்கோள் உண்டு. இது தன் சிறு பூவை உயரத் தூக்கி அலரச் செய்து அதிலுள்ள தேன்துளியை வந்து உண்ணுமாறு தேனீக்களை அழைத்து அவற்றின்மூலமாக மகரந்தப் பொடிகளைக் கருப்பையில் சேர்ப்பித்துக் காய்காய்க்கிறது. காய்ந்த காய்கள் ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால் அவை நன்றாகத் தழைத்து வளரா. ஆகையால், அக் காய்களைத் தூரத்தில் வெவ்வே றிடங்களுக்கு அனுப்புவதற்காக அவற்றின்மேல் சுணைகளையும் முட்களையும் உண்டாக்கி, அருகில் வருகிற ஆடு மாடு பறவை மனிதர் முதலியவர்களின் மேல் ஒட்டிக்கொள்ளச் செய்து அவற்றின் மூலமாக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வளரச் செய்கிறது. இதன் இயற்கை இயல்பையும் குறிக்கோளையும் காண்போர், எதையும் அற்பமென்று கருதாமல், அவற்றில் உள்ள அன்பையும் அழகையும் குறிக்கோளுக்கு ஏற்ற முயற்சியையும் கண்டு, கண்டு, அவற்றுடன் அன்பினால் கலந்து இன்பம் அடைகிறார்கள். “இதோ ஓடுகிற வாய்க்காலில்தான் எத்தனை விசித்திரம் உண்டு! கடலை மலையாகவும் மலையைக் கடலாகவும் மாற்றுவதற் கல்லவா இவ் வாய்க்கால் ஓடுகிறது! பரற் கற்களை உருட்டி உராய்ந்து மணலாக்கி வெள்ளத்தில் சேரும் புல் மண்கல் முதலியவைகளையும் அடித்துக் கொண்டு ஓடுகிற ஆறானது, கடல் என்னும் மடுவை அமைக்கிற காலம் என்னும் தச்சனுக்கு உதவியாக அவற்றைக் கொடுத்து, ‘ஐயா, சூரியனின் ஆணையினால் நீராகிய நான் ஆவியாகி மேகமாகச் சென்று மலைகள் குன்றுகளின்மேல் மழையாகப் பெய்து அருவியாக<noinclude></noinclude> a3vtd7ssdrvt5lhr2qe10avgk2axuex பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/168 250 535408 1827844 1823441 2025-06-07T03:47:29Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1827844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!' எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.<noinclude></noinclude> qxl3y78rzu9xvky86slm8ej7o1surfa 1827845 1827844 2025-06-07T03:48:01Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1827845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>{{left_margin|3em|<poem>10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!' எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு</poem>}} இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.<noinclude></noinclude> jt9zo4a0t787stdka4zl25rzfxlvr6v 1827846 1827845 2025-06-07T03:49:47Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1827846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>{{left_margin|3em|<poem>10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!' எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு</poem>}} இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.<noinclude></noinclude> nfc85h3ej6kq19aurwptpgc1ite6ze6 பயனர்:Arularasan. G/மெய்ப்புதவி 2 580661 1827749 1814168 2025-06-07T00:00:38Z Arularasan. G 2537 /* ஒரு பத்தி சற்று தள்ளிவர */ 1827749 wikitext text/x-wiki === மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் === === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> <nowiki>{{Reflist}}</nowiki> === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” '''முதல் பக்கத்தின் முடிவில்''' <pre>{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}</pre> '''இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்''' <pre>{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}</pre> <pre>{{SIC|எதிா|எதிர்}}</pre> * ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும். === முதலில் எண்ணும் அதை அடுத்து ஒரு பத்தியும் === முதலில் ஒரு எண்ணும் அதை அடுத்து ஒரு தனிப்பத்தியும் கொண்டுவருதல். <pre>{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}</pre> இவ்வாறு செய்தால் {{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}} இவ்வாறு தோன்றும். அதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுக்கு [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/40]] === ஒரு பத்தி சற்று தள்ளிவர === பக்கத்தில் ஒரு பத்தி சற்று தள்ளிவரவேண்டுமானால் <pre>{{Left margin|2em}}</pre> என்ற வார்புருவை பத்தியின் துவக்கத்தில் இடவேண்டும். அதே பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <pre></div></pre> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <pre></div></pre> அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். ===உரையாடல் பக்கத்துக்ககு எடுத்துக்காட்டு === [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] === குறுக்காக உள்ள படத்தை நேராக்க === <pre>{{rotation|90|[[படம்]]}}</pre> ===மூன்று நட்சத்திரம்=== '''குறியீடு''' 3க்கு பதிலாக வேறு எண்கள் கொடுத்தால் அத்தனை நட்சத்திரம் வரும். நட்சத்திரங்களுக்கு நடுவே உள்ள இடைவெளியை மாற்றுவதற்கு em முன்னால் இருக்கும் எண்னை மாற்றினால் மாறும். <pre>{{***|3|6em|char=★}}</pre> '''விளைவு''' {{***|3|6em|char=★}} === இரட்டை வரிசையில் வரும் பொருளடக்கத்துக்கு எடுத்துகாட்டு === [[பக்கம்:குழந்தை செல்வம்.pdf/6]] == நங்கூர மேற்கோளுக்கான எடுத்துக்காட்டு == *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/70]] *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/87]] == மெய்ப்பு செய்வதற்கான சில வழிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும்== * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] bc0qa7wocx26f8jtkv5sij1z4xnlrwn பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/162 250 604952 1827652 1782604 2025-06-06T14:29:39Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||காற்று மாறி அடிக்கும்|161}}</noinclude>சில சமயங்களில்– கரையைத் தாண்டி புஞ்சைக்குள் ‘விழுந்த’ ஆடுகளை விரட்டிவிட்டு, ஆட்டுக்காரனை மிரட்டுவார் ரெங்கசாமி. கொஞ்ச தூரம் தள்ளிச் சென்ற பிறகு, அவன் வைது விட்டுப் போவான். “ஆத்தையெல்லாம் மறிச்சு புஞ்சையாக்கிக்கிட்டா... ஆடு எங்க போய் மேயுமாம் தாயோ...” கெட்ட வார்த்தைகள் தொடர்வதை சங்கையாவே, பலமுறை காதுபடக் கேட்டிருக்கிறான். நினைவுகளை உதறிவிட்டு நடப்புக்கு வந்தான். பம்ப்ஷெட்டில் மோட்டார் தடதடத்துக் கொண்டிருந்தது. தண்ணீர் பீச்சியடிப்பது– மாலை வெயிலுக்கு உருக்கி வார்த்த வெள்ளியாக–அழகாக–இருந்தது. ‘ம்ம்... சரி, ஆத்துக்குள்ளே இறங்கிப் பாத்துட்டு, குளிச்சிட்டுப் போகவேண்டியதுதான்.’ குளித்துவிட்டுப் புறப்படும்போது திருப்தியுடன் சென்றான். ‘நாளை லோடுக்கு இங்க வந்துட வேண்டியதுதான். இருபது நாள் பாடு ஓடும்...’ விடிந்தது. இன்னும் முழுதாக இருள் பிரியவில்லை. வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு... கேனில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு– முத்தம்மா நிரப்பித் தந்த தூக்குச்சட்டியை வாங்கிக்கொண்டு– கோடாரியையும் ‘கும்பிட்டு’ எடுத்துக்கொண்டு– கிளம்பினான். மனசில் உற்சாகம். நேற்று வரை கனத்த பிரச்னை... கற்பூரமாக கரைந்துபோன சந்தோஷம். உள்ளுக்குள் இன்ப ராகம். வேலையை ‘கும்பிட்டு விட்டு’ ஆரம்பித்தான். விறகுக் கட்டையை வெட்டிச் சரித்தான். பசுமையான முட்குவியல் ஒதுக்கப்பட்டு, ‘மேல் விறகு’ நறுக்கிக் குவிக்கப்பட்டது. பழகிப்போன வேலை. அதிலும் குளிர்ந்த காலை நேரம். வேலை விறுவிறுவென்று சாய்ந்தது. அரிவாளைப் போட்டுவிட்டு, கோடாரியை எடுத்தான். மேல் விறகை இழந்து, பூமிக்கு மேலே நாலடி உயர– அகலத்தில் நின்ற தூரில் கோடாரியை வீச ஆரம்பித்தான். சிறாய்கள் குவிந்தன. மதியத்துக்குள் வேலை முடிந்தது. சிறாய்களை கட்டுப்போடத் துவங்கினான். மனசுக்குள் ஆனந்த ராகம் அலைமோதியது...{{nop}}<noinclude>{{rh|மே.பொ.II – 11||}}</noinclude> krg8xiqe1igyrbht58w6rh5djxi0gyu பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/182 250 604980 1827930 1782639 2025-06-07T09:59:46Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||கொலை|181}}</noinclude>“வலி வந்து வந்து நின்னு போகுது, மூச்சுத் திணறுது... அதைவிடக் கொடுமை என்னன்னா, அடிக்கடி ஒடம்பெல்லாம் தண்ணியா குளிர்ந்து போகுது...” அவள் மறுபடியும் வீட்டிற்குள் போய்விட்டாள். மாடசாமிக்கு திக்கென்றாவிட்டது... எதிர்பார்த்த அபாயம் எதிர் வந்துவிட்டது. தன்னை மோதி வீழ்த்திவிட்டு, குரூரமாகச் சிரிக்கப்போகிறது. இதயமே வெறுமையாகிவிட்டது போன்ற ஒரு பிரமை! நெஞ்சுக்குள் ‘கபாகபா’வென்று ஏதோ ஒரு மூலையில் கொடிய வேதனை! பெரியவர்தான் உஷாரானார். “என்ன மாடசாமி, என்ன செய்றது?” “அதான் எனக்கும் தெரியலை...” கைகளைப் பிசைந்தான். “டாக்டரைக் கூப்பிடணும்னா ஏழு மைல் போகணும், காட்டுப்பாதை. அப்படியே போனாலும், எந்த டாக்டரும் வரமாட்டானுவ...” “ராசாத்தியைக் கொண்டுபோகலாமா...?” “எப்படி முடியும்? இந்த நிலையிலே இருக்கிறவளை மாட்டு வண்டியிலே வைச்சு, காட்டுப் பாதையிலே போனா... மேடு பள்ளத்திலே குலுங்குனா... ஒன்னுருக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா என்ன பண்றது? அப்புறம் திரும்பப் பார்க்க முடியாதே...” பொறிக்குள் சிக்கிக்கொண்ட எலியைப்போல, மாடசாமி திணறினான். எதையும் செய்யமுடியாமல்... எதற்கும் இயலாமல் தவித்தான். முன்னுக்குப் போகவும் முடியாமல், பின்னுக்கும் ஓட இயலாமல் மருகினான். பெரியவரும் கவலையுடன் முயற்சித்தார். “இப்ப என்ன செய்றது?” ஒன்றும் பிடிபடவில்லை. எரிச்சலும், கண்மூடித்தனமாக கோபமும்தான் பொங்கிச் சீறியது. ‘கெட்ட ஜாதிப் பயலுக... முப்பது வருஷமா தேர்தல் வருது... வாக்குறுதிகள் வருது; ஆனையெப் பூனையாக்குனேன்... பூனையெப் புலியாக்குனேன்’னு சாதனைப் புளுகு முழக்கங்கள் வருது. ஆனா... ஒரு ரோடு மட்டும் வர்ரதுக்குல்லே... ஒரு ரோடு மட்டும் வந்துருந்தா....? இந்த ஊரு இப்படி உலகத்துலேருந்து துண்டிக்கப்பட்டு அனாதையா கிடக்காதே!<noinclude></noinclude> j1y7uhep9qr51k6de96egd272dkhzsc பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/163 250 605091 1827656 1782774 2025-06-06T14:35:21Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|162|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“எவன்டா இங்க விறகு வெட்டுறது?” அதட்டலாக– அபஸ்வரமாக– வந்த குரல். திடுக்கிட்டுத் திரும்பினான். ரெங்கசாமி ‘வேகு வேகெ’ன்று வந்து கொண்டிருந்தார். ‘கோடு, நாடு’ கண்டவர். மனசுக்குள் சிலீரென்று ஓடிப் பரவியது பயம். “ஏ ம் மா மா... நாந்தான்”– நாக் குழறியது. ‘எதுக்காகப் பயப்படணும்? ஆறு, புறம்போக்குலே வெட்டுறதுக்கு யாருக்குப் பயப்படணும்...?’ அவனையும் மீறி மனசு பயந்தது. ரெங்கசாமி ஆங்காரமாக நின்றார். “என்ன நாந்தான்? புஞ்சைக்கு நேரா இருக்குற விறகை வெட்டுனா...எப்படி? யாரைக் கேட்டு வெட்டுனே?” “என்ன மாமா... ஆத்துக்குள்ளேதானே வெட்டியிருக்கேன்?” “ஓகோ... சட்டம் பேசுறீகளோ... எனக்கும் மேலே சட்டம் படிச்சிட்டீயோ...?” மிரட்டலாக உறுமினார். “இல்லே மாமா... எங்களுக்கும் இதை விட்டா... பொழப்புக்கு வேறெ வழியில்லையே?” “அதுக்கு யார் என்ன செய்றது? ஊரான் புஞ்சையிலே வெட்டுனா...விட்டுடுவாகளா?” “இது உங்க புஞ்சையில்லையே...” “பொறகு? உங்கப்பன் வீட்டுப் புஞ்சையா?” “மரியாதையா பேசணும். வார்த்தை தவறக்கூடாது.” “என்னடா... மிரட்டுதே? மயிராண்டி... உனக்கெல்லாம் என்ன மரியாதை...?” அவருக்கு மூச்சு இரைக்கிறது. கோபத்தில் உடலெங்கும் நடுங்குகிறது. உதடுகளும், முகமும் கடுகடுத்துப் போயிருக்கிறது. இவர் எதுக்காக வந்து மிரட்டுகிறார்? என்ன காரணம்? ஆற்றுக்குள் வெட்டினால் இவருக்கென்ன வந்தது? ஆறு எல்லோருக்கும் பொதுதானே!{{nop}}<noinclude></noinclude> sufdmrinjhhz0v4lhbe0b51djdno3om பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/183 250 605106 1827933 1782789 2025-06-07T10:11:38Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|182|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>கிராமங்கள் இந்தியாவின் இதயமாமே! நல்ல இதயம்தான்– துயரமும் சலிப்புமாக!’ பெரியவரின் நினைவு ஓடியது. ராசாத்திக்கு சீரியஸ் என்றவுடன், பெண்கள் கூட்டமும் நிறைந்தது. ஆண்களும் வேலைகளைப் போட்டுவிட்டு வந்தனர். ஒவ்வொருவரும்... ‘என்னாச்சு...எப்படியிருக்கு’ என்று துடிப்பான விசாரிப்புடனேயே வந்தனர். ஒரு வாலிபன் டாக்சியை அழைத்துவரப் புறப்பட்டான். ஏழுமைல் காட்டுப்பாதையைக் கடக்கணுமே... ஒரு சைக்கிள் வேணும். அதற்கு அரை மணி நேரம் அலைந்தபிறகு கிடைத்தது. காற்றாகப் பறந்தான். இன்னொருவன்... சைக்கிளுக்காக அலைந்து கிடைக்காமல் ஓய்ந்தான். இன்னொருவனுக்குக் கிடைத்து, டாக்டரை அழைக்க ஓடினான்... அவ்வளவுதான். வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. ஒரு ஜீவனையல்ல, மூன்று ஜீவன்களைக் காப்பாற்றணுமே என்கிற பதைப்பு... அமைதியான கட்டுக்கோப்புடன் வாழும் ஓர் எளிய குடும்பம் நொறுங்கிச் சிதைவதைத் தடுத்தாகவேண்டுமே என்கிற துடிப்பு, அவர்களது பரபரப்பான வேகச் சுழலில் தெளிவாகத் தெரிந்தது. நேரம் ஊர்ந்தது... அந்த நேரம், துயரமும் பீதியும் நிறைந்து அழுத்தும் கொடிய நேரம். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் வதைத்துவிட்டு நகர்கின்றது. அடுத்தடுத்து, இரண்டு சைக்கிளும் புயல்வாய் பட்ட துரும்பாகப் பறந்துவந்தன. “இந்த காட்டுப்பாதையிலே மோட்டார் பைக் வராதாம்... ஆகவே டாக்டரும் வரமாட்டாராம்... ஆனா எந்த நேரத்துக்கு ஆஸ்பிடல் வந்து சேர்ந்தாலும், அலுப்பைப் பாராமெ கவனிக்கத் தயாராம்!” ‘அடப்பாவமே!... இங்கே மூன்று ஜீவன்கள் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கையில் இப்படியோர் பதிலா...? மனிதாபிமானம், இத்தனை நிபந்தனைகளையா விதிக்கிறது...? டாக்ஸியும் கிடைக்கவில்லையாம்! இடையிலே செத்துத்தொலைஞ்சுட்டா பெரிய ரோதனையாப் போகுமாம்...! அட இழவே, இப்ப என்ன செய்வதாம்...?’ பெரியவர் திகைத்தார்; வழி ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் இருள், புகை மூட்டமாகச் சூழ்ந்துகொண்டது போலிருந்தது.{{nop}}<noinclude></noinclude> es2f86ag597zmvjbr5febpt1fam3q9d பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/184 250 605333 1827935 1783030 2025-06-07T10:19:25Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||கொலை|183}}</noinclude>மாடசாமி அழ ஆரம்பித்துவிட்டான்... பெரியவர் எரிச்சலுடன் திட்டினார்! “ஏண்டா பொம்பளை மாதிரி ஒப்பாரி வைக்கிறே? ஆகவேண்டியதெப் பாக்காமெ... அழுதா என்னடா லாபம்?” பெண்கள் மத்தியில், பரபரப்பும் சலசலப்பும் அதிகரித்தது. ஆண்களும் அங்குமிங்குமாக அலைந்தனர். ஆங்காங்கிருந்து யோசனைகள் வெடித்தன; மருத்துவம் சொல்லப்பட்டது. கூட்டம் கூட்டமாக அனுதாபப் புலம்பல்கள்... அங்கலாய்ப்புகள்... இறுதியில் ஒரு முடிவு வந்தது. ‘ஆவது ஆகட்டும்’ என்ற இறுதியான அசட்டுத் துணிச்சலுடன், மாட்டு வண்டியைப் பூட்டினர். வைக்கோலைப் பரப்பி, போர்வையை விரித்து... வேலைகள் சிறகுகட்டிப் பறந்தன. ஒரு வேலையைச் செய்ய, பல இதயங்கள் துடித்தன... அந்த ஏழை நெஞ்சங்கள் அத்தனையும் ஒரே பிரச்சினையால் – ஒரே அன்புக் கயிற்றால்– கட்டியிழுக்கப்பட்டது போன்றதோர் ஒன்றுபட்ட இயக்கமாக அது இருந்தது. மாடு... கிளம்பியது. வண்டியுள் ராசாத்தி கிடத்தப்பட்டுக் கிடந்தாள். நிழலுக்கு மேலே குடைகள்... துணி விரிப்புகள்! அவளுக்கு ஆதரவாக வண்டியில் இரண்டு பெண்கள்... வண்டி நகன்றது. இதயங்கள், அவநம்பிக்கையுடன் புலம்பின... “ஆயிரங்கண்ணுடையா...நீ...தான் காப்பாத்தணும்...” வலி எடுத்ததோ ஐந்து மணிக்கு... வண்டி புறப்படுவதோ இரவு பதினோரு மணிக்கு. பெரியவரும், மாடசாமியும் புறப்பட்டனர். பிள்ளைகளை, ஒரு பெண் ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள். நெருங்கிய உறவினர்கள் சிலர், அவர்களாகவே வண்டிக்குப்பின் கிளம்பினர். கிளம்பத் துடிப்பிருந்தும், கையில் காசில்லாமல் மனதைப் பிசைந்து கொண்டு சிலர்... வண்டி ஊரைக் கடந்தது. ராசாத்தி, மூச்சுப் போகாமல் திணறினாள். ஏழு மைல் கடந்தது. வண்டியிலிருந்த பெண்கள் பதறிக்கொண்டேயிருந்தனர். மனம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. சாமத்தைக் கடந்து மணி ஒன்றரையாகிவிட்டது. ஆஸ்பத்திரியில் போய் வண்டி சேர்ந்தது.{{nop}}<noinclude></noinclude> cav57zpsupuc8c2ujsqxkbezj0cndgn பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/164 250 605334 1827658 1783031 2025-06-06T14:41:17Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||காற்று மாறி அடிக்கும்|163}}</noinclude>ஒருவேளை... ஆற்றுக்கும் சேர்த்து ‘சொந்தம்’ கொண்டாடுகிறாரோ?... “சரி... இப்ப என்ன செய்யணும்ங்கிறீர்?” “என்ன செய்யணுமா? இங்க மத்த எவனும் வந்து வெட்டக்கூடாதுன்னா... வெட்டக்கூடாதுதான்.” “ஆறு புறம்போக்கு. எல்லோருக்கும் பொதுதானே? ஆத்துக்குள்ளேதானே வெட்டியிருக்கேன். உங்க புஞ்சைக்குள்ளே வெட்டலியே.” “விட்டா... எங்க வேணும்னாலும் வெட்டுவீக!” “நீங்க மட்டும் ஆத்தையும் சேர்த்து புஞ்சையாக்கலாமோ?” ரெங்கசாமியிடம் ஒரு ஸ்தம்பிப்புத் தெரிந்தது. அந்தரங்கத்தைத் தொட்டு உலுக்கிவிட்டானே? அவருக்குக் கண்கள் சிவந்து சுருங்கின... ஆத்திரத்தில் மட்டியைக் கடித்தார். கடைசியாக, கறாராகக் கேட்டார். “இப்ப விறகைப் போட்டுட்டுப் போறீயா... இல்லையா?” ‘வசதியானவர்... ‘கோடு, நாடு’ கண்டவர்... எதிர்த்துப் பேச எவரும் பயப்படுவார்கள்.’ மனசு பயந்தாலும், துணிச்சலாகக் கேட்டான்: “இல்லேன்னா... என்ன செய்வீக?” “அரசாங்கத்துக்குச் சொந்தமான மரங்களை சீரழிச்சதாக பாரஸ்ட்டுக்குப் புகார் பண்ணுவேன். நாளைக்கே போலீஸ் வரும். கேஸ் நடக்கும். உன்னாலே... அதையெல்லாம் தாங்கிக்க முடியுமா?” மனசு நடுங்கிக் குலுங்கியது. இருப்பினும் இந்தக் கேள்வியும் குடைந்தது. ‘அதே மரங்களை– நிலத்தை– ஆக்கிரமித்துக்கொண்ட இவரை மட்டும் அந்த அரசாங்கம் ஒன்னும் செய்யாதா? வலுத்தவனுக்கு ஒரு ஞாயம், இளைச்சவனுக்கு ஒரு ஞாயமா?’ ரெங்கசாமி கடைசியாகக் கூறினார்: “ஒழுங்கு மரியாதையா சொல்றேன். இதை இப்படியே போட்டுட்டுப் போயிடணும். எடுத்துட்டுப் போனே... நாளைக்கே புகார் பண்ணுவேன்.”{{nop}}<noinclude></noinclude> a5nd3lz513jpsx6hmuoq2aylr6vn0cb பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/165 250 605409 1827659 1783115 2025-06-06T14:44:38Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>–போய்விட்டார். பிரத்யட்ச நிலைமைகள் அவனைப் பயமுறுத்தினாலும்... அக்ரமத்தைத் தாங்காமல் மனசு கொதித்தது. போய்க்கொண்டிருக்கும் அவரைப் பார்த்தான். ‘இப்படியே கோடாலியை எடுத்து அவர் முதுகு மேலே வீசிவிடலாமா...’ வெட்டிக் கிடந்த விறகை– கொட்டிக் கிடந்த உழைப்பை– குதறப்பட்டுக் கிடந்த நியாயத்தை– பார்த்தான்– மனசு கிடந்து தவித்தது. அழுகையும், ஆத்திரமும் அலைமோதியது. ‘அட, அக்ரமக்காரப் பாவிகளா... தலைகால் தெரியாம ஆடாதீக... ஆட்டம் ரொம்ப நாளைக்கு ஆட முடியாது. இந்த காத்து இப்படியே அடிக்காது... மாறியும் அடிக்கும்டா... பாவிகளா...’ குமையும் நெஞ்சுடன் அரிவாளையும், கோடாரியையும் எடுத்துக்கொண்டு, வெறுமையாக சைக்கிளுக்கு வந்தான். உடம்பு தளர்ந்தது. ஆனால், மனம் புகைந்துகொண்டிருக்கிறது. {{rh|||–செம்மலர், ஆகஸ்ட் 1980}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> i3uj5m3b17kk196gzbxfcgupkkrze3v பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/185 250 605423 1827936 1783129 2025-06-07T10:24:25Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|184||}}</noinclude>வண்டியை விட்டு ராசாத்தியை அந்தப் பெண்களும், மாடசாமியும் சேர்த்து இறக்கி... ஆஸ்பத்திரிக்குள் கொண்டு போய்ச் சேர்த்து ஒரு ஐந்து நிமிஷம்கூட இருக்காது– அந்தப் பெண்களின் இதயத்தையே பிளந்தது... மாடசாமி, நெஞ்சிலும் தலையிலுமாக அடித்துக்கொண்டு அழுது புலம்பிய அந்தக் காட்சி... பெரியாருடைய வைராக்யத்தையே உடைத்து... கண்களில் நீர்மூட்டச் செய்தது... “ராசாத்தி செத்துப்போனாள்...” இந்த உண்மையை அவரால் நம்ப முடியவில்லை... ஏனெனில், அவள் சாகவில்லை... கொலை செய்யப்பட்டாள்! அநியாயமாக சாகடிக்கப்பட்டாள்! இந்தியாவின் இதயம், இந்தியாவுடன் முறையாகப் பொருந்தியிருந்தால்... ரோடு இருந்திருந்தால்... மருத்துவ தாமதமும், மரணமும் நிகழ்ந்திருக்காதே! இது ஒரு மரணம்தான்; ஆனால் கொலை! இந்தக் கொலைக்காக யாரைத் தூக்கில் போடுவது? கோபமும் சோகமும் பின்னிப் பிணைந்த நினைவுகள், அவரது இதயத்துள் பொங்கிப் பிரவகித்தது. ராசாத்தியின் சடலத்தைப் பார்த்தவுடன், பொறுக்கமுடியாமல் அலறியே விட்டார்! “ராசாத்தியைக் கொன்னுட்டீகளடா... பாவிகளா...” இந்தச் சமுதாயத்தைக் குற்றம் சாட்டுவதைப்போல, சடலத்தை பார்த்த மாத்திரத்தில் அம்புபோல் வெளியே வந்து அழுதுகொண்டே கதறினார், பெரியவர். (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை) {{rh|||–செம்மலர்.ஆகஸ்ட். 1977}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> sn571xz9bdujuq498fi6l4qv2b073ar பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/166 250 605469 1827663 1783182 2025-06-06T14:52:03Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||165}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>17. வார்த்தைகள்</b>}}}} {{larger|<b>மூ</b>}}க்கையா, பனியனையும் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். சனிக்கிழமை. பள்ளி லீவ். ரொம்பப் புழுக்கம். நெஞ்சுக் குழியெல்லாம் வியர்வை. மனசெல்லாம் நசநசப்பு. வீட்டுக்குள் பிள்ளைகளின் விளையாட்டுக் கூச்சல். அந்தக் கூப்பாடுகளின் இச்சிலாத்தி தாங்காமல், சள்ளென்று எரிந்து கத்துகிற பார்வதியின் அதட்டல்கள். வீட்டு முன்னால்... வேப்பமர நிழலில் நாலைந்து சைக்கிள்கள் வந்து நிற்கின்றன. யார் இவர்கள்? சக ஆசிரியர். மற்றவர்கள் யார்? பேண்ட்களும், ஷர்ட்களுமாய். பளிச்...பளிச்சென்று... சக ஆசிரியர் ‘விஷ்’ செய்தார். மூக்கையா ‘விஷ்’ பண்ணிக்கொண்டே, எல்லோரையும் வரவேற்றார். வீட்டிலிருந்த இரண்டு சேர், ஒரு ஸ்டூல்... ஒரு நீள பெஞ்ச் எல்லாவற்றையும் தடபுடலாகத் தூக்கிப்போட்டு உட்காரச் சொன்னார். மூக்கையா, சக ஆசிரியரைக் கேள்விக்குறியோடு பார்க்க...அவர் தர்மசங்கடமாய்ச் சிரித்தார். “சார்... இவர் லாயர். இந்த மாவட்டத்திலேயே கிரிமினல்லே லீடிங் லாயர்– பரமசிவம். இவர் கோட்டியப்பன், டாக்டர். இவரு பதினெட்டான், தாலுகா ஆபீஸிலே ஒர்க் பண்றார். இது அடைக்கண். டவுன்லே பெரிய காண்ட்ராக்டர் எல்லாரும் உங்களைச் சந்திச்சுப் பேசணும்னு பிரியப்பட்டு, ஏங்கிட்டே காண்டாக்ட் பண்ணுனாக...நா கூட்டிட்டு வந்தேன் சார்.” “அப்படியா...! வாங்க... வாங்க... என்னை எதுக்கு சந்திக்கணும்னீங்க?” “நம்ம அமைப்பு விஷயமா, உங்களைப் பார்க்க வந்தோம்...” “அமைப்புன்னா... எந்த அமைப்பு?” “நம்ம சமுதாய அமைப்புதான் சார்... நீங்க டீச்சராயிருக்கீக... ரொம்ப நல்லா ஒர்க் பண்ணி... ஜனங்ககிட்டே நல்ல பேரு, நல்ல செல்வாக்கு சம்பாதிச்சிருக்கீக... அதான் நம்ம தலைமை முடிவு பண்ணி, எங்களை அனுப்பி வைச்சாக. உங்களை நம்ம அமைப்போட மாவட்டச் செயலாளராப் போடணும்னு ஒரு முடிவிருக்கு...”{{nop}}<noinclude></noinclude> egmtv6w0m7uj2t0evm1bhi3rzwjqlg1 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/167 250 605514 1827665 1783233 2025-06-06T14:58:19Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|166|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“சமுதாய அமைப்புன்னா... சாதி அமைப்பைச் சொல்றீகளா?” “ஆமா...” “இதுக்கு நா சம்மதிப்பேன்னு எப்படி நினைச்சீக?... எங்க சார் ஒன்னும் சொல்லலியா?” “சொன்னாரு... எங்களிடம் டிஸ்கரேஜிங்காத்தான் சொன்னார். நாங்கதான் கன்வின்ஸ் பண்ற முடிவோட... ட்ரை பண்ணிப் பார்ப்போமேன்னு வந்தோம்...” “ஓ...கோ, அப்படி..யா?” மூக்கையா, யோசித்தார். அதற்குள் பார்வதி, எல்லோருக்கும் காபி கொண்டுவந்து தந்தாள். “எதுக்கு இந்த வெயில்லே...” என்று பிகு பண்ணிக் கொண்டே மரியாதைக்காக காபியை வாங்கினர்... குடித்தனர். ஒரு பையன் ரோஜா வெத்தலை... சிகரெட் கொண்டு வந்து கொடுத்தான். வராண்டாவில் புகை வளையங்கள் நெளிந்தன. மூக்கையா, மனசுக்குள் தெளிவாக இருந்தார். வார்த்தைகளை உள்ளுக்குள் தேடினார். கோர்த்துப் பார்த்தார். அதிலேயே நினைவுகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன. லாயர் பரமசிவம், விஷயங்களை அடுக்கிப் பேசிக் கொண்டிருந்தார். உதவியாக, மற்றவர்கள் வார்த்தைகள் எடுத்துக் கொண்டிருந்தனர். ...நம்ம ஜாதி மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது, அரசியல் வாதிகளின் மோசடிகள்... நம்ம உரிமைகளுக்காக நாம் ஒன்றுபடுவது... நமது ஜாதியிலுள்ள படித்தவர்கள் அதற்காக முன் வந்து உழைக்க வேண்டிய அவசியம்... மூக்கையா புன்சிரிப்பு மாறாமல் தலையை அசைத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி தலையைக் கோதிக்கொண்டார். தாடையைத் தடவிக்கொண்டார். “என்னோட கருத்தைச் சொல்லட்டுமா...?” என்றார். “சொல்லுங்க” என்றார் காண்ட்ராக்டர். “நம்ம நாடு இப்ப இருக்கிற நிலைமையிலே... நாம மறக்க வேண்டிய விஷயம் மூணு இருக்குன்னு நெனைக்கிறேன்... நாம என்ன ஜாதி... நாம என்ன மதம்... நாம எந்த இனம்ங்கிற மூன்றையும்<noinclude></noinclude> 41ra5kppgj1nbvrvt4jp3t5n5a94l2s பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/168 250 605562 1827667 1783285 2025-06-06T15:06:14Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||வார்த்தைகள்|167}}</noinclude>கட்டாயமா மறந்தாகணும். பாடுபடற வெள்ளைச்சட்டைக்காரன்... காக்கிச்சட்டைக்காரன்... கிராமத்து அழுக்கு வேட்டிக்காரன் எல்லாரும், இந்த மூணையும் மறந்து ஒண்ணு சேர்ரதுதான், இப்ப ரொம்ப முக்கியம்னு நெனைக்குறேன்... இப்ப நமக்கு மனிதாபிமானமும், தேசாபிமானமும்தான் முக்கியமா வேணுமே தவிர... ஜாதியபிமானமில்லே...” “நம்ம சாதிக்காரங்க இப்புடி நாலாந்தர மனுசங்களா நசுக்கப்பட்டு, கேவலப்படுறதுதான்... ஞாயம்னு சொல்றீகளா?” “இல்லே... நாட்டுலே தொண்ணூறு சதவிகித ஜனங்க அவங்க எந்தச் சாதியாயிருந்தாலும் சரி– எல்லாரும் நாலாந்தர நிலையிலே நலிஞ்சுகிடக்குறாங்கங்கிற உண்மையை மறந்துட்டு... நம்ம ஜாதிக்காரங்க மட்டும் நசுக்கப்படுறதாக நெனைக்குறது பொய்யில்லையா...? அந்தப் பொய்யை நம்பி, ஒரு இயக்கம் வைச்சு... பகைகளை வளர்த்துக்கறது... நாட்டுக்கும், மனிதாபிமானத்துக்கும் செய்ற கெடுதல் இல்லையா?” வாயடைக்கப்பட்டார் லாயர். அசட்டுத்தனமாய் விழித்தார். பதினெட்டான் தொடர்ந்தார். நாலு பேரும் தனித்தனியாய்– கோரஸாய் பேசினர். மூக்கையா வாத்தியார், அதே நிலையில் அசையாமல் நின்றார்... “நீங்களும் யோசிச்சுப் பாருங்க. எதுக்கும் அடுத்த வாரம் வாரோம்.” “எப்ப வந்தாலும் இதான் பதில்... ஆனா... நீங்க வாங்க...” “மாவட்டச் செயலாளர் பதவி லேசானதுல்லே சார்... ஏராளமாய் பணம் புரள்ற உத்யோகம்... பெரிய பெரிய தலைவர்களோட தொடர்பு வாங்கித்தர்ற கெளரவம் சார்... யோசிங்க...” புறப்படுவதற்காக எழுந்தனர். வேப்பமரம் மெல்லத் தலையையாட்ட, காற்று வந்தது. வியர்த்துக் கிடந்த வாத்தியாருக்கு, காற்று பட்டவுடன் ரொம்பச் சுகமாக இருந்தது... மனசுக்குள் இறங்கி, நரம்புகளில் பாய்கிற சுகம். வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மூன்று மைல் தள்ளியிருக்கிறது. காலை எட்டு மணிக்கெல்லாம் சைக்கிளில் கிளம்பிவிட்டார். ஊருக்குள் நுழைந்தார். அன்போடும், மரியாதையோடும் வணக்கம் சொல்கிற சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள்...{{nop}}<noinclude></noinclude> m4g5stmggxuvtea1bxl2w8su6md6zfz பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/169 250 605664 1827678 1783396 2025-06-06T15:34:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|168|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பெண்கள்கூட விலகி வழிவிடுவதிலேயே காட்டுகிற மரியாதைகள். வழிநெடுக பூச்சிதறலாக விழுகிற உணர்வுகள்... வகுப்பு துவங்கிவிட்டது. கரும்பலகையில் முதல்நாள் எழுதிய வார்த்தைகளை டஸ்டரை எடுத்து அழிப்பதற்காகத் திரும்பி நிமிர்ந்தால்... அதிர்ச்சி! எந்த மாணவனும் செய்யத்தகாத சேட்டை இது. அதிலும் நாலாம் வகுப்பு மாணவனுக்கு, இது ரொம்ப தூரமான சேட்டை. இந்த வயசில் இப்படியோர் வக்கிரப் புத்தியா? போர்டில் முதல்நாள் எழுதியிருந்த வார்த்தை: வெண்டை என்ற அந்த வார்த்தை சற்று திருத்தப்பட்டு...ச்சே! பின்னால் உள்ள மாணவனின் ‘களுக்’கென்ற ரகசியச் சிரிப்பு... அந்தச் சிரிப்பு, சேதுவின் சிரிப்பு. வாத்தியாரின் அதிர்ச்சியில் மகிழ்ச்சி காணுகிற சிரிப்பு. இந்த எழுத்துகூட... சேதுவின் எழுத்துதான். அவனது ஸ்டைல் தான் இது... நரம்பெல்லாம் குப்பென்று பற்றிய அக்கினி. மனசெல்லாம் கொதிக்கிற அக்கினி. பாதகம் செய்வதைக் காணச்சகியாத தார்மீகத் தீ... சிறுவனின் மனசில் இத்தனை சில்மிஷமா? என்று சீறுகிற அக்கினி... “இதை யார் எழுதுனது?” அதட்டலாய்க் கேட்டார். எல்லா மாணவர்களையும்– மாணவிகளையும் பார்வையால் ஆராய்ந்தார். நடுங்கி நிற்கிற மாணவர்கள். முகம் கறுத்துக்கிடக்கிற மாணவிகள்... சேது மட்டும் வித்தியாசமான முகத்துடன்... ‘எனக்கொண்ணும் தெரியாது’ என்கிற மாதிரியான அலட்சியமாய்... எகத்தாளமாய்... “சேது... இங்க வாடா...!” “என்ன சார்?” சற்றும் கலங்காத குரல். முகத்தில் கோபம். ‘என்னை ஏன் கூப்பிட்டாய்?’ என்று கண்டிக்கிற கோபம்... “இது உன்னோட எழுத்துதானே?” எரிமலையை அடக்கிக் கொண்ட அனலின் உஷ்ணம். “நா எழுதலை சார்.” சிடுசிடுப்பான பதில். பயப்படாத பதில்.{{nop}}<noinclude></noinclude> nvfbf1hh4jmeywwkk534qng18ghizah பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/181 250 605671 1827928 1783403 2025-06-07T09:52:44Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|180|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“அடிச்சுப் போட்டாப்லே கிடக்குது. கொஞ்ச நேரத்துலேயாவது வலி வந்துட்டா, சுகமா பேறுகாலமாகிப் போகும்.” வீடு பூராவும் பெண்கள் கூட்டம். அனுதாபமும், பரிதவிப்புமாகப் பெண்கள் சோகமாக அங்கலாய்த்தனர். ஓரிரு பெரியவர்களும் வீட்டின் முன், வருத்தம் நிழலாக, படிந்துகிடக்க நின்றனர். மாடசாமி, செய்வதறியாமல் தவித்து நின்றான். மனம் அச்சத்தில், வலையில் சிக்கிய புறாவின் சிறகுகளாகப் படபடத்தது. பாடையில் அவள் செல்வதுபோலவும், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு, மேல் துண்டை வாயில் திணித்துக்கொண்டு தான் அழுவதுபோலவும் ஒரு கொடிய காட்சி நெஞ்சில் மின்னி மறையும் போது, அவனது சர்வாங்கமும் நடுங்கி, அதிர்ந்து அடங்கியது. பெண்கள் வீட்டுக்குள் அங்குமிங்குமாக – பரபரப்பாக – துப்பாக்கிக் குண்டுகளாக பாய்ந்து அலைந்தனர். அவர்களது அங்கலாய்ப்புகள் அனுதாப வார்த்தைகள், பிரார்த்தனை வேண்டுதல்கள்... அந்தக் கிராமமே காட்டிய அன்னியோன்யம் வழக்கமானதுதான்; சாதாரணமானதுதான். பெரியவர்களுடன், கவலையும் பீதியுமான இருட்டுக்குள் மூழ்கி நினைவிழந்தவனாக நின்ற மாடசாமி, உஷ்ணப் புழுதியில் வெட்டிப்போட்ட பூங்கொடியைப்போல அசாதாரண வாட்டத்துடன் தோன்றினான். அவன் மனத்துள் அலைபாயும் சோகப் பெருவெள்ளம், அவன் கண்ணில் முட்டி நின்றது. ராமாயம்மா ஓடிவந்தாள். “இங்க ஒன்னும் நடக்காது, ஏதாவது ஒரு டாக்டரைக் கூட்டி வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க...” என்று சொல்லிவிட்டு, பரபரப்புடன் திரும்பினாள். ஒரு பெரியவர் குறுக்கிட்டார். “இந்தா ராமாயி...” “என்னப்பா...?” “எப்படியிருக்கு, இப்போ...”{{nop}}<noinclude></noinclude> sbi6ftavzvrqgnnwlxgzsg7mmjq21yk பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/170 250 605700 1827679 1783434 2025-06-06T15:41:37Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||வார்த்தைகள்|169}}</noinclude>சகித்துக்கொள்ளவே முடியாத சில்லறைத்தனம் இது. செய்வதையும் செய்துவிட்டு எதிர்த்துப் பேசுகிற துடுக்குத்தனம்... ஸ்கேலை எடுத்து சட்டென்று அடித்தார், தலையில். ஆத்திரத்தில் அடித்ததாலோ என்னவோ... சற்றுப் பலமாகவே விழுந்தது... “போடா வெளியே...” கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். இடிமுழக்கமாய் பத்திரகாளி வந்துவிட்டாள், சேதுவுடன். பள்ளியே அதிர்கிற மாதிரி வசவுச் சத்தம்... நாராசமான வார்த்தைகள்... தெருவே திரண்டு நின்ற காட்சி... சேதுவின் அம்மா போடுகிற கோபக் கூச்சல். கையைக் கையை நீட்டி, ஆவேசமாய் அள்ளியெறிகிற அக்கினித் துண்டுகள். ஜாதியைச் சொல்லி... ஜாதிக்குணம் சொல்லி, இழிவாகப் பாய்கிற கத்தி வீச்சுகள்... “எருமைமாடு மேய்க்கிற ப... பயகளுக்கும், ப... பயகளுக்கும் வாத்தியார் வேலை போட்டுக்குடுத்தா... மாடு மேய்க்கிற புத்தி போகவா செய்யும்?... எருமை மாட்டை அடிச்ச மாதிரி அடிச்சிருக்கானே... சின்னச்சாதிப்பய... அவன் கையிலே புத்து பெறப்பட...” “அம்மா... உங்க பையன் செஞ்சிருக்கிற தப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசுங்கம்மா...” “என்னதான் தப்பு செய்யட்டுமே... அதுக்காக இப்புடியா... அடிச்சு புள்ளையை மண்டை வீங்க வைக்கிறது? சாதி கெட்ட பயகளுக்கெல்லாம் வாத்தியார் வேலை போட்டுக்கொடுத்தா... இப்புடிக் கொடுமைதான் நடக்கும்...” குன்றிப்போய் நின்றார் மூக்கையா. கூடியிருந்தவர்களின் மௌனம் இவரைக் குத்திக் குதறியது. அவமானம், அடிமனசைக் கிள்ளியது. உடம்பெல்லாம் ஊர்கிற தேள்கள்... கொட்டாமல் கூசவைத்துக் கொடுமை செய்கிற பூரான்கள்... சக ஆசிரியர்கள் தலையிட்டு, அந்த அம்மாவைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்க, மூக்கறுபட்ட அவமானத்தில் மூக்கையா கூசிக் குமைந்தார். செத்துப்போன முகமாய் வெளுத்து, கண்கள் கலங்கி, யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கப் பயந்த மனசோடு... வகுப்புக் குழந்தைகள் முகத்தில் விழிக்கக்கூட அஞ்சுகிற மனசு...{{nop}}<noinclude></noinclude> dudc2l8r1txsl1k67pzhg5ucuvf33lt பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/171 250 605780 1827681 1783521 2025-06-06T15:48:16Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|170|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>இப்படியே செத்துப்போனால் தேவலையே என்று மனசு தவிக்க... அரண்டுபோய் நின்றார் மூக்கையா. அந்த அம்மா பேசியது கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை தெருவில் கூடிநின்றவர்களின் மௌனம். திராணியற்ற மெளனம். அதர்மத்துக்கு அங்கீகாரம் அளிக்கிற நெட்டைமர மௌனம். கைவிடப்பட்டு ஒற்றை மனிதனாய் தனிமைப்படுத்திய கொடிய மெளனம். அதுதான் அவரை ரொம்பக் குத்திக் குடைந்தது. ‘நாலாந்தர மனுசங்களா நாம நசுக்கப்பட்டு, கேவலப்படுறதுதான் ஞாயம்னு சொல்றீகளா?...’ கசந்த மனசுக்குள் லாயர் பரமசிவத்தின் கேள்வி ஊசியாகப் பாய்ந்தது. வகுப்பு நடத்த முடியவில்லை. மனசுக்குள் ஏகப்பட்ட உளைச்சல். வலிக்கிற மனசுக்குள் வாலாட்டுகிற நினைவுகள். நிலைகொள்ளாமல் அலைபாய்கிற நினைவுகள். வெட்டுண்ட செடியாக வாடி, நிறம் மாறுகிற நினைவுகள். ‘நீங்களும் யோசிச்சி வையுங்க. எதுக்கும் அடுத்த வாரம் வர்றோம்.’ நேற்று அவர்கள் வீசிவிட்டுப்போன வலை வார்த்தைகள். குற்றமே செய்யாமல்... ஒற்றையாய் நிறுத்தப்பட்டு வெட்டுண்ட இந்தக் கொடிக்கு... அதுதான் பற்றுக்கோலா...! துவண்ட மனசோடு, சோர்ந்த உடம்போடு வீடு வந்து சேர்ந்தபோது, வீடு... ரணகளமாகிக் கிடந்தது. பார்வதி, மூத்தவனைப் போட்டு அடித்துக்கொண்டிருந்தாள். அவன் துடித்துத் துடித்துக் கதற... அவள் திட்டிக்கொண்டே மாறி மாறி விளாசிக்கொண்டிருந்தாள். பதைத்துப் போய் ஓடிவந்த மூக்கையா, பாய்ந்து வந்த மகனைப் பிய்த்துப் பிடுங்கினார். ஏறிட்டுக் கோபமாய் பார்த்த மனைவியை, பலத்த சத்தமிட்டு அதட்டி அடக்கினார். “எதுக்கு... இப்படிப் புள்ளையைப் போட்டுக் கொல்லுறே?” “எதுக்கா...? அவன் பண்ற அக்குருமத்துக்கு அவனைக் கொல்லத்தான் செய்யணும்.” “அதான் கேக்கேன்... அவன் அப்படி என்ன அக்குருமம் பண்ணிட்டான்? சொல்லு...” ‘சின்னவனைப் போட்டு அடிச்சிக்கிட்டேயிருக்கான். நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன். கூட பிறந்த தம்பியை<noinclude></noinclude> 0n61al0ehyc9wwf6lxiqkb5uashw3qj பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/152 250 605781 1827636 1783522 2025-06-06T13:09:01Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|151}}</noinclude>கருகருவென்று மசங்குகிற நேரம். கதர்த்துண்டை இழுத்து மூடிக்கொண்டு வேல்ச்சாமி வருகிறான். முத்தக்காவுக்குள் திக்கென்றிருந்தது. பிடிபட்டுக்கொண்ட திருடிபோலத் தவித்தாள். தப்பித்து ஓட முடியாதே... எதிர்கொண்டாகணுமே... தன்னைச் சமாளித்துக் கொண்டாள். கோபமேயில்லாமல் ரொம்ப அன்பாய், சகஜமாய் கேட்டார்: “என்னம்மா... இன்னைக்கு ராமாத்தாவுக்கு வேலைக்குப் போனீயாக்கும்?” பதில் சொல்ல நா எழவில்லை. படபடக்கிற மனசோடு, மௌனமாய் அவன் முகத்தைப் பார்த்தாள். உடம்பில் பல்லி ஏறுவதைப்போல மனசில் ஒரு கூச்சம். வேல்ச்சாமி முகத்தில் அமைதியான சிரிப்பு. கள்ளமில்லாத ஒரு பரிவான பார்வை. தங்கச்சியிடம் உரிமையோடு பேசுகிற தினுசில், அவரது அன்பான வார்த்தைகள்... “மச்சான் ஓடிப்போன காலத்துலே– நாதியத்துப் போய் நீ ஒத்தையிலே உக்காந்து அழுதுக்கிட்டிருந்தப்ப ஆறுதலும், தைர்யமும் சொன்னது, இந்த அண்ணன்தாம்மா... வேலையத்த காலத்துலே அடைமழைக்கும் – கோடைக்கும், சாப்பாட்டுக்கும் தான்யம் குடுத்ததும் இந்த அண்ணன்தாம்மா. ஆடு குட்டிப் பிடிக்கணும்னு வந்து வாசல்லே நின்னப்ப, ரூபாயைத் தூக்கிக் குடுத்ததும் இந்த அண்ணன்தாம்மா... ராமாத்தா இல்லே.” அன்புத்திரை போட்ட அடிகள். பரிவோடு குத்துகிற ஊசிகள். அவளுக்குள் நறுக் நறுக்கென்கிற வலி. செய்ததைச் சொல்லிக்காட்டி குத்துகிற வார்த்தைகள். உள்மனசைச் சுண்டியிழுத்து செருப்பால் அடிப்பதுபோல் இருக்கிறது அவளுக்கு. நெஞ்சு, உதடெல்லாம் சட்டென உலர்ந்து போய்... பேச முடியவில்லை. அவனது ஒவ்வொரு வார்த்தையும் இவளை இங்குட்டுக் குத்தி, அங்குட்டு பிடுங்குவதைப் போலிருக்கிறது... “அண்ணாச்சி... நீங்க சொல்றது வாஸ்தவம்தான். நானும் அந்த நன்றி விசுவாசத்தை மறக்கலே. நா சோத்துலே உப்பு போட்டுத்தானே சாப்பிடுதேன் அண்ணாச்சி? ஆனா...நா உசுர் வைச்சுப் பிழைக்கிறதே எம்புள்ளைக்காகத்தானே, அண்ணாச்சி? எம்புள்ளையை நாதியத்து தவிக்கவிட்டுவிட்டு... அந்தக் கொழுந்து மனசை ஏங்க விட்டுட்டு, நா எதுக்குப் பாடுபடணும் அண்ணாச்சி? நீங்களே சொல்லுங்க.” {{nop}}<noinclude></noinclude> 3hirc9nuqwnr5f4puade95mq1yxg1uv பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/172 250 605837 1827682 1783582 2025-06-06T15:54:01Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||வார்த்தைகள்|171}}</noinclude>அடிக்காதேடா, அடிக்காதேடான்னு... காதுலேயே கேட்டுக்கலே... அவனை விரட்டி விரட்டி அடிச்சு... அவன் பயந்து பயந்து ஓடி... இங்க பாருங்க... சோத்துப் பானையை உடைச்சுப் போட்டான்...” மூக்கையா தளர்ந்து போனார். விறைத்துப் பேசமுடியவில்லை. தப்பு மூத்தவன் மேல்தான்... வேதனையோடு மூத்தவனைப் பார்த்தார்... அடிவாங்கிய அழுகையோடு, அப்பாவைப் பார்த்துவிட்ட பயமும் சேர்ந்து... நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கிக் கொண்டிருந்தான். பாவமாக இருந்தது. நொந்துபோன மனசோடு “ஏண்டா... இப்புடிச் செய்றே? சரி... போ” என்றார். மனசு சங்கடப்பட்டது. போய்விட்டான். அரண்டு போய்க் கிடந்த மற்ற பிள்ளைகளும் மூச்சுவாங்க வெளியே ஓடிவிட்டன. பார்வதியைப் பார்த்தார். “விபரமில்லாம, விளையாட்டுப் புத்தியிலே அவன் செய்ஞ்ச காரியம் தப்புதான். ஆனா... அதுக்காக ஆத்திரப்பட்டு நீ செய்ஞ்ச காரியம்... அதைவிட விபரங்கெட்டதாயில்லே? பார்வதி. அவன் தரத்துக்கு... அது இயற்கை. பெத்த தாயாயிருக்கிற ஒந் தரத்துக்கு... இது எம்புட்டுப் பெரிய தப்பு? நீயே யோசிச்சுப்பாரு...” கனிவோடு கூறிவிட்டு...ஷர்ட்டைக் கழற்றினார். பனியனைக் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு... உடம்பைக்கூட கழுவாமல் குழம்பிய மனசோடு வராண்டாவில் வந்து உட்கார்ந்தார். குளிர்ந்த காற்று வந்து மோதியது. ஜில்லென்று சுகமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டார். மனசுக்குள் இறங்கி, நரம்பெல்லாம் பாய்கிற இன்ப நதிகள்... பார்வதியிடம் கூறிய வார்த்தைகள், அவரையே கவர்ந்துவிட்டன. அதுவே மனசில் ஓடி ஒலித்தது. அடடே... எவ்வளவு நுட்பமாய் பேசியிருக்கோம்... இதைவிடத் தெளிவா– சுருக்கமா– பேசவே முடியாது... அடேயப்பா... எவ்வளவு பெரிய விஷயத்தை, எவ்வளவு சாதாரண சொற்கள்லே சொல்லி முடிச்சுட்டோம்...’ அவரே, அவரை நினைத்து வியந்து கொண்டிருந்தபோது... அந்த வார்த்தைகளே முள்ளாக உறுத்தின. நெஞ்சுக்குள் நெருடின. பள்ளிச் சம்பவத்தைக் கிளறிவிட்டன.{{nop}}<noinclude></noinclude> hk2h6phu4qv6le3vpqh7qt9j0lugx9a பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/153 250 605838 1827639 1783583 2025-06-06T13:17:08Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|152|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“ராமாத்தா புஞ்சைக்கு வேலைக்குப் போனா...ஒம் புள்ளைக்கு நாதி வந்துருமாக்கும்? சரிசரி... எதுக்கு வெட்டிப்பேச்சு? நீ யாருக்கு வேணுமானாலும் வேலைக்குப்போ. போகாம... ஊஞ்சல்லே மகனோட சேர்ந்து ஆடணும்னாலும் ஆடு. எனக்கென்ன வந்தது? எனக்கு ஏம்பாக்கியைக் கணக்கு முடிச்சிடம்மா...” கண்ணுக்குப் புலப்படாத கயிறுகள், அவள் கழுத்தில் சுருக்காக விழுகிறது. இழுத்து இறுக்குகிறது. “இப்பிடி... விட்டாத்தியா வெடுக்கென்னு பேசுனா... எப்புடி அண்ணாச்சி? நீங்க அப்படி கட்டன்ரைட்டா கேட்டா... நானும் ராமாத்தா அத்தைகிட்டே வாங்கி, உங்க கடனை அடைச்சிருவேன். ஆனா, என்னை விசுவாசம் கெட்ட சிறுக்கின்று ஊர்லே பேசுவாகளே...?” “அதுக்கு நா என்ன செய்ய முடியும்?” “நாலுபேரைப்போல வெள்ளனத்துலே வேலை விடணும்.” “வெள்ளனத்துலே வேலைவிட்டா... தூரம் தொலைவான காட்டுலே என்ன வேலை நடக்கும்?” “தூரந்தொலைவுலே நீங்க காடு வைச்சிருந்தா... அதுக்கு நா என்ன செய்ய முடியும்? அதுக்காக நா எம் புள்ளையைத் தவிக்க விடணுமா?” அந்தக் கயிறுகளை முடிச்சவிழ்த்து எறிந்துவிட்டாள். வேல்ச்சாமி அவளை ஏறிட்டுப் பார்த்தார். கோபமான பார்வை, ஆத்திர அக்னி, அந்த அக்கினியை அவள்மேல் வீசமுடியாத நிர்ப்பந்தம். தூரந்தொலைவான காட்டிற்கு யாரும் வேலைக்கு வரமாட்டார்களே. ஒரு ரூபாய் கூலி அதிகமாய் கொடுத்தாலும், வீடு வர இருட்டிரும் என்ற பயத்தில் மறுத்து விடுவார்களே... வருகிற ஓரிருவர்களையும் இழந்துவிடுவதா... அவரது பார்வை நிலைகொள்ளாமல், இடம்மாறி இடம்மாறி உட்கார்ந்தது. வாய்க்குள் வார்த்தைகளே வரவில்லை. திகைத்து நின்றார். “அண்ணாச்சி... நானும் விசுவாசத்தை நெனைக்கிறவதான். நீங்க நாலு பேரைப் போல வெள்ளனத்துலே வேலை விடுறதுன்னா... சொல்லுங்க, நாளையிலேயிருந்து வயக்காட்டுக்கு வாரேன்.”{{nop}}<noinclude></noinclude> jaao039skc5rp6u9c6bgsofhclunxu5 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/154 250 605870 1827641 1783616 2025-06-06T13:19:21Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|153}}</noinclude>“ம்ஹும்... நீயும் இப்படிப் பேசுற காலம் வந்ததே... இதெல்லாம் எங்க தலையெழுத்து... எப்படியும் வந்து தொலை...” போய்விட்டார். அவர் முதுகையே வெறித்தாள். அவளுக்குள் நீண்ட அயற்சி. ஒரு போர்க்களத்தில் மல்லுக்கட்டி முடித்த ஆயாசம். ஒரு சின்ன நகர்வுக்கு... இத்தனை முரண்டு பண்ணி சண்டைபோட வேண்டியிருக்கே... முத்தக்காவுக்குள் ஒரு திருப்தி பூவாய் மலர்ந்து விகசித்தது. நன்றி கெட்டவள் என்ற கெட்ட பெயர் வாங்காமலேயே... ஒரு பிரச்னை தீர்ந்ததே! {{rh|||–செம்மலர் 1987}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> rtx2ty0hzqk1nv2sjqprar4ptwergpc பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/155 250 605909 1827642 1783660 2025-06-06T13:29:33Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>16. காற்று மாறி அடிக்கும்</b>}}}} {{larger|<b>கோ</b>}}டாரி தலைக்கு மேலே போய், காலுக்கு முன்பாக அழுத்தமாய் விழுகிறது. தொடர்ந்து சப்தம் வருகிறது. புஜங்களும், சதைத்திரட்சிகளும், லயத்துடன் அசைகின்றன. கறுத்த உடம்பெல்லாம் செம்புழுதி. வியர்வைக் கசிவு. செம்புழுதியை ஈரமாக்கி... சில இடங்களில் கண்ணீராக வழிந்து காக்கி டவுசரை நனைக்கிறது. நெஞ்சுக்கூடு,களைப்பில் தித்திக்கென்று அடித்துக் கொள்கிறது. மூச்சு இரைக்கிறது. நாசி நுனியில் வியர்வைத் துளி ‘முத்துப் புல்லாக்காக’ ஆடுகிறது. கோடாரியின் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், வேலித்தூர் சிறாயாக பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது. விறகு உடைப்பை நிறுத்திவிட்டு, கோடாரியை தரையில் ஊன்றி நின்ற சங்கையா, உடைபட்டுக் கிடந்த சிறாய்க் குவியலைப் பார்த்தான். மனசில் ஒரு நிறைவு ததும்பியது. பலனைப் பார்க்கிற உழவனின் சந்தோஷம். “ஒரு லோடுக்கு சரியா வரும்.” திருப்தியான முணுமுணுப்புடன், களைப்பான பெருமூச்சுத் தொடர்கிறது. வயிறு பசிக்கிறது. வாய் உலர்ந்து எச்சில் கட்டியாகி விட்டது. உச்சி வெயில் நெருப்பாக எரிக்கிறது. கோடாரியை போட்டுவிட்டு, வாகை மரத்துக்குப் போனான். சைக்கிளில் தொங்கிய தூக்குச்சட்டியை, கீழே எடுத்து வைத்துவிட்டு, பிளாஸ்டிக் கேனில் கொண்டு வந்திருந்த நீரில் முகத்தையும், உள்ளங்கைகளையும் கழுவி, தலைத் துண்டால் துடைத்துக் கொண்டான். கஞ்சியை கரைத்துக் குடித்தான். வயிறு நிரம்ப, மனசும் நிறைந்தது. பீடியை நுனியைக் கடித்துத் துப்பிவிட்டு, பற்ற வைத்தான். புகை உள்ளுக்குள் இறங்கிப் பரவி...வெளியேறியது. உடம்புக்கு சுகமாக– இதமாக இருந்தது. வாகை மரத்தில் சாய்ந்துகொண்டு, ஒரு காலை நீட்டி, மறு காலை மடக்கி, வகையாக உட்கார்ந்துகொண்டான். பீடியை உறிஞ்சிக் கொண்டான். உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 9lz8rcpffnfeqrjwieoijdcnnfjjz5f பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/173 250 605928 1827683 1783679 2025-06-06T15:57:10Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|172||}}</noinclude>ஜாதி சொல்லிப் பேசிய அந்த அம்மா... விபரம் தெரிஞ்சு பேசுனவங்களா? கூடி நின்று மெளனம் அனுஷ்டித்தவர்கள் விபரம் தெரிஞ்சு நின்றவர்களா...? அறியாமையிலே ஊறிக்கிடக்கிற அவங்க, விபரமில்லாம பேசுன விஷயத்துக்காக... நா ஏன் ஆத்திரப்படணும்? அவமானப்படணும்? விபரமில்லாத அப்புராணிச் சனங்க பேசுனதுக்காக... விபரந்தெரிஞ்ச நா... ஏன் நிறம் மாறணும்? அப்படி நிறம் மாறினா... நானும் அவங்களும் ஒரே தப்பைச் செய்ததாகத்தானே அர்த்தம்?... பார்வதிக்கு நா சொன்ன பதில், எனக்கும் பொருந்துமே... உள்ளுக்குள் ஓடிய இந்த மின்னலில், நிறைய விஷயங்கள் வெளிச்சமாகியது போலிருந்தது. தன்னைத்தானே இனம் கண்டு காப்பாற்றிக் கொண்ட மாதிரி, மனசு தெளிவாயிருந்தது... “நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க... என்னோட பதில் இதுதான்.” அன்று லாயரிடம் கூறிய வார்த்தைகள், இன்றும் செத்துப்போகாத வார்த்தைகள். இவரிடம் என்றென்றும் நிறம் மாறாத வார்த்தைகள்... {{rh|||–செமம்லர்.ஜூன். 1988}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> 6auv1bbgrq6x6pg4hdunfuculf7061c பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/156 250 605955 1827643 1783707 2025-06-06T13:36:55Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||155}}</noinclude>பார்வை, விறகு கிடந்த இடத்துக்குச் சென்றது. கடைசித் தூர்– அதையும் இன்று உடைத்தாகிவிட்டது. அதைச் சுற்றிலும் கிளறப்பட்டுக் கிடந்த மண்; தூர்கள் வாழ்ந்த குழிகள். இங்கே... கும்பல் கும்பலாக வேலி மரங்கள் நின்றன. ‘மேல் விறகு’களை வெட்டி டீக்கடைக்காரருக்கு விற்றாகிவிட்டது. தினசரி ஒவ்வொரு தூராக உடைத்து, சிறாய்களாக்கி, லோடு ஏற்றி... ஆலங்குளத்தில் வீடு வீடாக அலைந்து விற்றாகி...தீர்ந்துவிட்டது. ‘ஹூம்... நாளை விறகுக்கு எங்க போறது?’ என்ற நினைவில் மனசு அலைந்துகொண்டிருந்தது. கிழக்காக நீளும் ஆறு, நீரில்லாமல் காய்ந்த நாணல்களும், பொறிந்த மணல்களுமாக லட்சணமில்லாமல் தெரிந்தது. கரைகளில் அடர்ந்து, பசுமைக் கிளைகளை அசைத்துக்கொண்டு அழகாக இருந்த வேலி மரங்களும், கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டுவிட்டன. விவசாயம் நொறுங்கிப்போய் வேலை கிடைக்காமல் ‘குடி பெயர’த் தயாராகிவிட்ட எத்தனையோகூலிக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்து கஞ்சி ஊற்றியது இந்த மரங்கள்தான். இந்த வேலி மரங்கள் மட்டும் இல்லாமலிருந்தால்... எத்தனை ஜீவன்கள் வேலையற்று, பிழைப்புக்கு வழியற்று... அகதிகளைப்போல மாவட்ட எல்லைகளைத் தாண்டவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கும்! சங்கையா பெருமூச்சு விட்டான். கோடை காலத்து வெயில் சுள்ளென்று உறைக்கிறது. காடுகளில் பசுந்திட்டுக்களை எங்கேயும் காண முடியவில்லை. காய்ந்த புற்கள்... செடிகள் பழுத்து உலர்ந்த விதவிதமான இலைகள்...காடே தீப்பற்றி எரிந்து முடிந்ததுபோல் கிடக்கிறது. கானல் அலைகள் ஓடுகின்றன... கண்கள் எரிந்தது. பார்வையை அகற்றினான். வாகை மர நிழலும்கூட குளுமையாக இல்லை. எங்கு பார்த்தாலும் வறட்சி...வறட்சி...வறட்சி...! துண்டை மறுபடியும் தலையில் கட்டிக்கொண்டான். சைக்கிளைப் பார்த்தான். பெடலையும், பிரேக்கையும் அன்புடன் தொட்டுப் பார்த்தான். மக்கார்டுகளில் படிந்திருந்த செம்புழுதியை<noinclude></noinclude> gzvrpzolgp9js15enwyesva0qyjgnjc பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/174 250 605974 1827886 1783728 2025-06-07T06:30:00Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>18. கொலை</b>}}}} {{larger|<b>கா</b>}}ற்று அறவே இல்லை. காடா விளக்கின் சுடர், அசையாத பிம்பம்போல் நிமிர்ந்து நின்றது. அதன் உச்சியிலிருந்து நீண்ட புகைக்கோட்டின் உச்சி நுனி மட்டும், சுருள் சுருளாக உருண்டு கரைந்தது. அந்தச் சந்தன வண்ணச் சுடரையே, குறிமாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் மாடசாமி. திண்ணையில் சுவரையொட்டி படுத்திருந்த ராசாத்தி, நிலைகொள்ளாமல் புரண்டாள். வியர்வை பெருக்கெடுத்து நசநசத்தது. குடிசையைப்போல் உயர்ந்திருந்த அவளது சுமைவயிறு, மூச்சிரைப்பினால் விம்மி விம்மித் தணிந்தது. “உஸ்ஸ்ஸ்...உஸ்ஸ்ஸு...ஸ்ஸ்ஸு...” நாகப் பாம்பின் சீறலாக ஒலித்தாலும், கொடிய வேதனையும், அதன் உபாதையும் துல்லியமாக உணர்த்தியது. நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி, மூச்சுத் தினறலுடன் படும்பாட்டைக் கண்டு மாடசாமிக்கு மனம் பயத்தால் படபடத்தது. இரக்கத்தோடு அவளைப் பார்த்தான். அங்கும் இங்கும் புரள்வதும், அசைவதும்... அப்போதெல்லாம் சாய்ந்து நிமிரும் தேர் மாதிரி அவள் வயிறு தோன்றுவதும்... வேதனை தாங்காமல் உதட்டைக் கடிக்கிறாள். நெற்றியிலும், நாசிக்கடியிலும் வியர்வை முத்துக்கள், விளக்கின் ஒளியில் மின்னுகின்றன. அவள் முகத்தில் சுருக்கங்கள்! வலி தாங்காமல் தவிக்கிற அந்தத் தவிப்பு! இவனுக்கு இதயத்தை யாரோ அறுப்பதுபோலிருக்கிறது. அவளைப் பார்க்கப் பார்க்க, நெருப்பில் விழுந்த மெழுகாக உருகினான். இதயக் கூட்டையே ஏதோ ஓர் அசுரக்கரம் நொறுக்குவது போன்றதோர் பிரமை! காட்டுக் கள்ளியாக கவனிப்பாரற்றுக் கிடந்த ‘சல்லுவாரிப் பயலான’ தன்னையும் ஒரு மனிதனாக மதித்து, கழுத்தை நீட்டி ‘குடும்பஸ்தன்’ என்ற கோபுரத்துக்குத் தூக்கி வைத்தவள்! நஷ்டங்களை ஏந்திக்கொண்டு கஷ்டங்களுக்கு மருந்தாக– கவலைகளுக்குத் துணையாக நின்றவள்! உழைப்பதிலும், ‘நாலு பேரைப் போல் வாழணும்’ என்பதிலும் அழுத்தமான ஆர்வமும், வெறியுமுள்ளவள்! {{nop}}<noinclude></noinclude> h9voltgo5zv73d4qu2qj48j4urw3m24 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/157 250 606023 1827645 1783778 2025-06-06T13:58:35Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|156|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பரிவுடன் கையாலேயே துடைத்தான். அது ஓர் உயிர்ப் பிராணி போல இவனுக்குப் பட்டது. தொழிலின் துணைவன்! கேரியலுடன் இணைந்து நாலு கம்புகள் கட்டப்பட்டு உயரமாக நின்றன. எழுந்து வெயிலுக்குள் வந்தான். சுள்ளென்று உறைத்தது. இருந்தாலும் பழகிப்போன வெயில்தானே! உடைக்கப்பட்டுக் கிடந்த சிறாய்களின் பக்கம் வந்தான். வேலிக்கட்டைகளிலிருந்து உரித்து வைத்திருந்த நார்களை விரித்து, சிறாய்கைள் அடுக்கினான். சின்னச் சின்னக் கட்டுக்களாக மூன்று கட்டுக்கள். கேரியலுடன் இணைந்து உயரமாக நின்ற கம்புகளுக்கிடையில் ஒன்றின்மீது ஒன்றாகக் கட்டுகளை அடுக்கி... கயிறைப் போட்டு இழுத்துக் கட்டி... அப்பாடா!... லோடு ஏற்றியாகிவிட்டது. கோடாரியையும் அரிவாளையும் சைக்கிளில் கோர்த்துக்கொண்டு, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு வண்டியை உருட்டினான். டயர் செம்புழுதிக்குள் பதிந்து கொண்டு சவால்விட்டது. மூச்சைப்பிடித்துக்கொண்டு வண்டியைத் தள்ளினான். சிறாய்கள் வலது உள்ளங்கையில் குத்தி வலியெடுக்கிறது. பழகிப்போன வலிகள் தானே! இந்த வேலிமரச் சகவாசம் ஏற்பட்டபிறகு எத்தனை முட்கள் தோலைக் கிழித்து ரணப்படுத்தியிருக்கின்றன... இரத்தக் கசிவுகள்... வாழ்க்கைச் சுமையை இழுத்துச் செல்லும் போராட்டத்தில்... இந்தக் கிழிப்புகள் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. சங்கையா வண்டியை உருட்டினான். ஆற்றின் கரையை ஏறிக் கடந்து... வண்டிப்பாதைக்கு வந்து சேர்ந்தபோது– ஒரு சிகரத்தையே எட்டிப்பிடித்த சந்தோஷம் மனதுக்குக் கிடைத்தது. பொருத்தமான இடத்தில்... பெடலை மிதித்து ஏறிக்கொண்டான். வண்டி, பாரத்தினால் அலைபாய்ந்தது. புழுதிக்குள் சரிய முயன்றது. சமாளித்துக்கொண்டான். ‘நாளை விறகுக்கு எங்க போறது?’ மனசுக்குள் கேள்வி வலுவுடன் நின்றது. நினைவு அதையே சுற்றிச்சுற்றி வந்தது. எப்போதும் போலவே இப்போதும் தெளிவற்ற நம்பிக்கை பக்கபலமாக நின்றது...{{nop}}<noinclude></noinclude> 9cun7bwh0kjd9t7yqshklb26bv07tdi பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/175 250 606041 1827895 1783796 2025-06-07T06:43:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|174|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}} –</noinclude>இன்பத்தை வழங்கும் தர்மவதியாக பெருமிதம் கொள்ளச்செய்து, இன்பத்தை, பெறுவதன் மூலமாகவே வழங்கிய அற்புதமானவள்! மூன்று குழந்தைகளைப் பெற்று ரெண்டை சாவுக்குத் தந்துவிட்டு... நாலாவதைத் தாங்கி... நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி தவிப்பதைப் பார்க்கும்போது... மாடசாமிக்கு நெஞ்சில் ரத்தம் வடிகிறது. மனிதச் சிருஷ்டிக்காக இப்படி மனித வதையா? அவனுக்கு எதன் மீதோ கோபம் வந்தது. தன்னையே சாடிக்கொண்டான். ‘ராசாத்தியின் கொழுப்புக்கு இது வேணும்’ என்று சோகத்துடன் சபித்துக்கொண்டான். பாழாய்ப் போன ‘குருட்டுப்பய தெய்வத்தை’ சாடிக்கொண்டான். உபாதை பொறுக்காமல் தீயில் விழுந்த பூச்சியாக அவள் துடிக்கிற கொடுமையை, அவனால் சகிக்க முடியவில்லை. ‘எப்போ என்ன ஆயிப்போகுமோ’ என்ற பயம், அவன் நெஞ்சில் பயங்கரப் பாரமாக ஏறிக் கனத்தது. ராசாத்தியை மெல்ல அணுகினான். வழக்கமான செல்லத்துடனேயே அழைத்தான்... “ராசு... ராசு... ஏம்மா, ரொம்ப வலிக்குதா?” அவனது மிருதுவான குரலில், அனுதாபமும் பரிவும் கனிந்து நின்றது. வலி பொறுக்காதவள்போல உதட்டைக் கடித்துக்கொண்டே புருஷன் முகத்தைப் பார்த்தாள். “ம்க்ம்... ம்க்ம்...” என்று திணறினாள். அவன் முகத்தில் பரவி நின்ற அச்ச இருளைப் புரிந்து கொண்டாள். காய்ந்த உதடுகளை விரித்து, சிரிக்க முயற்சித்தாள்... ‘அப்படியொன்னுமில்லே...’ என்று முணங்கினாள். தன் புருஷனைப் பயப்பட வைத்து விட்டோமே என்ற சுயவருத்தம் அவள் நெஞ்சில் குமைந்ததுபோலும். தனது கண்களால் அவன் முகத்தைக் குளிப்பாட்டினாள். அப்பப்பா...! அந்தக் கண்கள்... அதன் ஒளி... அதில் ததும்பிய கனிவு... “ஏய்யா பயந்து தவிக்கிறே? எனக்கென்ன, கல்லுபோல இருக்கேன்... ஒம் புள்ளைதான் என்னமோ இப்பவே சேட்டை பண்ணுது...”{{nop}}<noinclude></noinclude> svgyku3e94kxi0ui20nufy5xeotwse7 1827897 1827895 2025-06-07T06:45:41Z Sridevi Jayakumar 15329 1827897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|174|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>இன்பத்தை வழங்கும் தர்மவதியாக பெருமிதம் கொள்ளச்செய்து, இன்பத்தை, பெறுவதன் மூலமாகவே வழங்கிய அற்புதமானவள்! மூன்று குழந்தைகளைப் பெற்று ரெண்டை சாவுக்குத் தந்துவிட்டு... நாலாவதைத் தாங்கி... நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி தவிப்பதைப் பார்க்கும்போது... மாடசாமிக்கு நெஞ்சில் ரத்தம் வடிகிறது. மனிதச் சிருஷ்டிக்காக இப்படி மனித வதையா? அவனுக்கு எதன் மீதோ கோபம் வந்தது. தன்னையே சாடிக்கொண்டான். ‘ராசாத்தியின் கொழுப்புக்கு இது வேணும்’ என்று சோகத்துடன் சபித்துக்கொண்டான். பாழாய்ப் போன ‘குருட்டுப்பய தெய்வத்தை’ சாடிக்கொண்டான். உபாதை பொறுக்காமல் தீயில் விழுந்த பூச்சியாக அவள் துடிக்கிற கொடுமையை, அவனால் சகிக்க முடியவில்லை. ‘எப்போ என்ன ஆயிப்போகுமோ’ என்ற பயம், அவன் நெஞ்சில் பயங்கரப் பாரமாக ஏறிக் கனத்தது. ராசாத்தியை மெல்ல அணுகினான். வழக்கமான செல்லத்துடனேயே அழைத்தான்... “ராசு... ராசு... ஏம்மா, ரொம்ப வலிக்குதா?” அவனது மிருதுவான குரலில், அனுதாபமும் பரிவும் கனிந்து நின்றது. வலி பொறுக்காதவள்போல உதட்டைக் கடித்துக்கொண்டே புருஷன் முகத்தைப் பார்த்தாள். “ம்க்ம்... ம்க்ம்...” என்று திணறினாள். அவன் முகத்தில் பரவி நின்ற அச்ச இருளைப் புரிந்து கொண்டாள். காய்ந்த உதடுகளை விரித்து, சிரிக்க முயற்சித்தாள்... ‘அப்படியொன்னுமில்லே...’ என்று முணங்கினாள். தன் புருஷனைப் பயப்பட வைத்து விட்டோமே என்ற சுயவருத்தம் அவள் நெஞ்சில் குமைந்ததுபோலும். தனது கண்களால் அவன் முகத்தைக் குளிப்பாட்டினாள். அப்பப்பா...! அந்தக் கண்கள்... அதன் ஒளி... அதில் ததும்பிய கனிவு... “ஏய்யா பயந்து தவிக்கிறே? எனக்கென்ன, கல்லுபோல இருக்கேன்... ஒம் புள்ளைதான் என்னமோ இப்பவே சேட்டை பண்ணுது...”{{nop}}<noinclude></noinclude> pm6k31ex5ob8rzwinqasbm0ln6h7zip பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/158 250 606092 1827646 1783850 2025-06-06T14:04:46Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||காற்று மாறி அடிக்கும்|157}}</noinclude>‘ம் ம்... பார்ப்போம். நாளைக்கு ஒரு வழி பொறக்காமலா போயிடும்...?’ பெடலை அழுத்தினான். வாழ்க்கை நகர்ந்தது. காற்று எதிர்த்து வந்து மோதியது. சைக்கிள் மலைத்து திகைத்தது. சிரமப்பட்டு பெடலை மிதித்து, சைக்கிளை நகர்த்தினான். கால் ரொம்ப வலித்தது. விறகின் பாரம்... எதிர்த்து மோதும் காற்று... இவனே மலைத்தான். நிமிர்ந்தான். சிமிண்டாலைக் குழாய் தூரத்தில் தெரிந்தது. முக்கி முக்கி மிதித்தான். ‘டபார்!’ சப்தத்தில் காது இரைந்தது. புழுதி பறந்தது. குண்டு வெடித்த மாதிரி பயங்கர சப்தம். திடுக்கிட்டுப்போனான். முன் சக்கர ட்யூப் வெடித்துவிட்டது. டயரின் கம்பிக் கட்டும் பிய்ந்து, சிவப்பாக பல்லையிளித்தது. ஏற்கனவே நிறைய ஒட்டுக்களால் நிரம்பிப்போன ட்யூப். ஏகப்பட்ட இடத்தில் தையல் விழுந்த டயர். சொல்லி வைத்தாற்போல ஒரேசமயத்தில் ரிட்டையர்டாகிவிட்டது. மனசு ரொம்ப சோர்ந்து போயிற்று. பாரத்தை நெஞ்சில் தாங்கி நின்றான். இப்போது சிமிண்டாலைக் குழாயைப் பார்த்தான். முன்னைவிட தூரத்திற்குப் போய்விட்டது போலிருந்தது. ‘இந்த லோடு... நல்லாப் போனா... பதினைஞ்சு ரூபாய்க்குப் போகும். டயரும் ட்யூப்பும் வாங்கிப் போடாமல், வீடுபோய்ச் சேரமுடியாது... வாங்கணும்னா... முப்பதுக்கு குறையாம ஆகும். மிச்சத்துக்கு என்ன செய்றது?’ நெஞ்சுக்குள் நினைவுகள் மருகித் தவித்தன. வழியறியாமல் திகைத்துப்போய்... நம்பிக்கையிழந்து பெருமூச்சுவிட்டான். மனசின் அவஸ்தை தாங்காமல், யாரையாவது திட்ட ஆசைப்பட்டான். ‘எந்த வெறுவாய்க் கட்டை மூஞ்சியிலே முழிச்சி எந்திச்சேனோ... எல்லாமே முட்டுக்கட்டையாயிருக்கு...’ இடது கையால் ஹாண்ட்பாரைப் பற்றி... வலது கையால் லோடைப் பற்றி உந்தித் தள்ளினான். வண்டி சீராக உருள மறுத்தது.<noinclude></noinclude> ggh7j4uxje7rm3twhp9ed1e4d39sczp பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/176 250 606124 1827899 1783884 2025-06-07T07:06:37Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||கொலை|175}}</noinclude>சூழ்நிலையை இலேசுப்படுத்த, அவள் சொன்ன அந்த அன்பும் ஆறுதலுமான வார்த்தைகள்!... அவன் உணர்ச்சிகள் கொஞ்சம் சமனப்பட்டன. மூன்று பிள்ளை பெத்தெடுத்த அவளுக்குத் தெரியாதா? ஆறு மாதத்துக்கு முன்பே சொல்லிவிட்டாள், ‘இந்த வட்டம் ரெட்டைப் பிள்ளைதான்’ என்று! “ஏம்மா, ராசு... ரொம்ப புழுங்குதா? கதவைத் தெறந்து வைக்கட்டா?” என்று பரிவுடன் விசாரித்தவாறே கதவைத் திறந்தான். வழி கிடைக்காமல் திகைத்து நின்ற காற்று, குளுமையான சுகத்துடன் உள்ளே பாய்ந்தது. சுடரும், ஒளியும் நடுங்கியது. காற்றும், இருளும், ஒளியை அமுக்க முயற்சித்துத் தோல்வி கண்டன. கதவைத் திறந்தவன், அப்படியே குனிந்து வெளியே வந்தான். முற்றத்தின் இடதுபுறத் தாழ்வாரத்தில் எருமைமாடு அசைபோட்டுக்கொண்டு படுத்திருந்தது. மூத்திரத்தில் நனைந்து கிடந்த அந்த வாலை, அடிக்கடி ‘சளப் சளப்’பென்று தூக்கி அடித்துக்கொண்டது. வலதுபக்கத் திண்ணையில் மூத்த பயலும், ‘இளைய பொட்டச்சி’யும் தூங்கினார்கள். அவர்களது மூடு துணியை ஒழுங்குபடுத்திவிட்டு வெளியே வந்தான். தேய்பிறை நிலா, சிவந்த முகத்துடன் மேல்வானத்தில் சரிந்து கொண்டிருந்தது. காற்று அவனை அன்புடன் தழுவிச்சென்றது. அந்தத் தழுவலில் ஏற்பட்ட சுகம், மனதுக்குள்ளும் கதகதப்பை ஏற்றியது. அந்தக் கிராமம், ஏறக்குறைய இருண்டு கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்குகள் ‘மின்னுட்டான்’ (மின்மினி) பூச்சியைப் போல மின்னின. காற்றினால் எழுப்பி இழுத்து வரப்பட்ட தெருப்புழுதி, முகத்தில் படிவதை மென்மையாக உணர்ந்தான். தூரத்தில் பார்வையை எறிந்தான். எங்கும் இருட்டுத்தான். தொலைதூரத்தில் ஒளித்தூள் மிதந்தன. சூரியன் வருவதற்கு முன்பே கிழக்கு வெளுக்கிறதே... அதைப்போல ஏதோ நகரத்தின் விளக்கின் ஒளி மட்டும் வெள்ளையாக– அதுவும் மங்கலாக– தொலைதூரத்தில் தெரிந்தது. இப்படிப்பட்ட வனாந்திர கிராமத்துலே இருக்கோமே... ‘ஏதாச்சும்’ ஆயிப் போச்சுன்னா... என்ன பண்றது? ‘அவுக்குன்னு போனோம், ஆஸ்பத்திரியிலே நின்னோம்’னு இருக்க முடியுமா என்ன? ஏதாவது நடந்துபோச்சுன்னா...?{{nop}}<noinclude></noinclude> 77ruc8wra2oud84a04rrfl30iwvvg5t பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/159 250 606153 1827647 1783913 2025-06-06T14:11:46Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|158|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>சிறாய்கள் கையை அழுத்தியது. வேதனைப்படுத்தியது. உடம்பு பூராவும் தளர்ந்து சிரமப்பட்டது. ‘மாட்டேன்னு சொன்னா... விட்டுட்டா போகும். எதெது வருதோ... அதையெல்லாம் தாங்கித்தானே ஆகணும்...’ சோர்ந்த பெருமூச்சுடன்...தன் வாழ்வையே நொந்துகொண்டு முன்னேறினான். சிமிண்டாலைக் குழாய் போய்க் கொண்டேயிருப்பது போலிருந்தது. விறகு விற்றுக் கிடைத்த பணம் போக– இருபது கடன் வாங்கி, புது டயர், ட்யூப் மாட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது... அந்தக் கேள்வி கனத்து நின்றது; ‘நாளை விறகுக்கு எங்க போறது?’ பதிலும் பக்கத்திலேயே நின்றது: ‘பாக்கலாம்.’ சுவரில் சரிந்து உட்கார்ந்திருந்தான். உடம்பு பூராவும் வலித்தது. ரொம்பக் களைத்திருந்தது. அடிபட்ட உடம்பாக, அலுப்பாக இருந்தது. வீட்டில் போட்டிருந்த காபியை மனைவி முத்தம்மா தந்தாள். குடித்தான். பீடியை பற்றவைத்துக் கொண்டான். சற்று தெம்பு வந்தது. கண்கள் ஏனோ எரிந்தன. மனம் நினைவுகளுக்குள் புதைந்தது. “பொழுதாகுது. சோறு காய்ச்சணும். கடைக்குப் போவட்டா?” முத்தம்மாதான் கேட்டாள். சிரத்தையில்லாமல் சொன்னான்: “போயிட்டு வா. புள்ளையெ எங்க?” “எங்கயாச்சும் வெளயாடப் போயிருக்கும். சரி... விறகு எம்புட்டுக்கு வித்திக...? ரூவாயைத் தாங்க.” “துட்டு இல்லே...” “ஏன், விறகு கடனா போட்டுட்டீகளா?” “இல்லே. டயரும் ட்யூப்பும் வெடிச்சிடுச்சி. வாங்கிப் போட்டேன்.” அவள் பார்வை வித்தியாசப்பட்டது. கேள்வியும் பதிலுமாக நிறம் மாறிய அந்தப் பார்வை, கடைசியில் சைக்கிளின் மீது கோபத்துடன் நின்றது. “நல்ல சைக்கிள்!”– பழித்தாள்.{{nop}}<noinclude></noinclude> ddhtlmyazxkb3l5kxji3j9nn1ewu0a7 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/177 250 606184 1827900 1783945 2025-06-07T07:15:56Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|176|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>–இந்த நினைவே அவனைத் திகிலடைய வைத்தது. மனசு நடுங்கிக் குளிர்ந்துவிட்டது. ‘இந்தக் கண்ணு முழியாத ரெண்டு குஞ்சுகளை வைச்சிக்கிட்டு நா எப்படி வாழ முடியும்...?’ ‘என்னபாடு படுத்தி வைச்சாலும் சரி... அடக்கடவுளே, என்னை அந்தக் கதிக்கு மட்டும் ஆளாக்கிடாதேய்யா.’ – என்று அச்சத்துடன் வேண்டிக்கொண்டான். பதினாறு நாட்கள்– பீதியும் திகிலுமாக– பயங்கரமான கனவுகள– துக்ககரமான கற்பனைகள். இப்படி மோசமான அவலங்களுடனேயே பதினாறு நாட்கள் கரைந்தோடிவிட்டன. சாயங்காலம். மணி ஐந்து இருக்கும். மாடசாமிதான் உரலில் சோளத்தை இடித்துத் தந்தான். அவன் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவலமும் வந்துவிட்டதற்காகத் தன்னையும், தன் ‘விதி’யையும் சபித்துக்கொண்ட ராசாத்தி, சோள மாவை உலையில் போட்டுக் கிண்டினாள். அடுப்பில் நீலமும், சிவப்புமான ஜூவாலைகள் பெருகிக் கணகணத்தது. ராசாத்தியால் உட்காரக்கூட முடியாமல், கனத்த வயிறு நிமிர்ந்து நின்றது... ஆனாலும் பல்லைக்கடித்து, உபாதையைச் சகித்துக்கொண்டு கிண்டிக்கொண்டே இருந்தவளுக்கு, மனதில் கிள்ளியதுபோல ஓர் அதிர்ச்சி! வலி கண்டுவிட்டது... இது பிரசவ வலிதான் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. “ஏய்யா... ஏய்யா...” என்று புருஷனைத் திணறலுடன் அழைத்தாள். அவனும் பயத்தால் அலறிப்புடைத்து ஓடி வந்தான். “ராசு... ராசு... என்னம்மா... ராசு...?” “லேசா வலிக்குது...” “அந்த வலியா?” “அப்படித்தான் நெனைக்கேன். எதுக்கும், என்னைக் கைத்தாங்கலாத் தூக்கி அப்படி... திர்ணையிலே படுக்க வச்சிடேன்...” அச்சத்திலும் பரபரப்பிலும் அவன் தவித்தான். அவனது கரங்கள் நடுங்கிற்று. கம்மங்கூட்டுக்குள் கைகளைக் கொடுத்து, தன் நெஞ்சோடு அணைத்தே தூக்கி, அப்படியே பூச்செண்டாகத் திண்ணையில் கிடத்தினான்.{{nop}}<noinclude></noinclude> teq8wand6b3587eg0ohavruxrhxxi9d பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/160 250 606217 1827648 1783980 2025-06-06T14:17:12Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||காற்று மாறி அடிக்கும்|159}}</noinclude>“உழைச்சு உழைச்சு இதுக்குப் போட்டுட்டுப் போக வேண்டியதுதான். வவுத்துலே ஈரத்துணியையா கட்டிக்கிட்டு உறங்குறது?” “சரி சரி... அலுத்துப்போய் வந்துருக்கேன். இச்சிலாத்திப்படுத்தாதே... கடைக்குப் போயிட்டு வா.” “எதை வைச்சு வாங்குறது?” “கடன் சொல்லி வாங்கிட்டு வா...” முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். சலிப்பா, கோபமா? இனம் பிரிக்க முடியவில்லை. பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்க மனசிலும் தெம்பில்லை. அணைந்துபோன பீடியை, மறுபடியும் பற்றவைத்துக் கொண்டபோது, தீக்குச்சியின் சுடர் நாசி நுனியைச் சுட்டது. எரிச்சலுடன் திட்டிக்கொண்டான். “ச்சே, பொழைப்பைப் பாரு... நாய்ப் பொழைப்பு... எத்தனை உழைச்சு என்ன செய்ய? ஊரை ஏமாத்தி உலையிலே போடுறவன் உல்லாசமா திரியுறான்... நம்ம பொழைப்பு இப்படி நாறிக் கிடக்கு...” நினைவுகள் பசியெடுத்துப்போய் அலைந்தன. ‘சரி...நாளைக்கு லீவு போட்டாக் கட்டுப்படியாகாது. நிலைமை மோசம்... பொழுது மயங்குறதுக்குள்ளே... எங்கையாச்சும் பொறம் போக்குலே... வேலித்தூரு கிடைக்குதான்னு பாத்துட்டு வந்துட வேண்டியதுதான்.’ பெருமூச்சுடன் எழுந்தான். வெளியேறினான். உஷ்ணத்தை இழந்து வெயில் வெறுமையாகிப் போயிருந்தது. காலில் செருப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். கடைக்குப் போய்விட்டு வந்த முத்தம்மா... வீதியில் எதிர்பட்டாள். “என்ன...வந்தவுடனே கிளம்பியாச்சு... எங்க, குளிக்கவா?” “இல்லே... இன்னிக்கோட இங்க தூரு தீர்ந்து போச்சு... நாளை லோடுக்கு தூரு வேணுமே... பாத்துட்டு வாரேன்...”{{nop}}<noinclude></noinclude> f4txoozqbzo6fkn0auevk70jtkab9hh பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/178 250 606256 1827919 1784021 2025-06-07T09:20:07Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||கொலை|177}}</noinclude>“போயி, ராமாயம்மாளை கூட்டி வரட்டுமா?” ராமாயம்மாள்தான் இந்தக் கிராமத்து லேடி டாக்டர். பேறு காலம் பார்ப்பது... பேறுகால மருந்து இடித்துத் தருவது... பிள்ளைக்குப் பக்குவமாகப் பாலூட்டுவது... குழந்தை கழுத்தைத் தூக்குகிற வரைக்கும், நீட்டிய காலின் இடுக்குக்குள் வைத்து குளுப்பாட்டிவிடுவது... இதுபோன்ற பணிவிடை செய்கிற நர்சும் அவள்தான்! டாக்டரும் அவள்தான்! ராமாயம்மாளைக் கூப்பிட ஓடிய மாடசாமியை, மெல்ல முணங்கலாக அழைத்தாள் ராசாத்தி. “ஏய்யா...ஏய்...யா...” “என்னம்மா...” “போற போக்குலே, மேலத்தெரு அங்காளம்மாகிட்டேயும், நடுவீட்டு எல்லம்மாகிட்டேயும் ‘இந்த மாதிரி ராசாத்தி இடுப்பு வலியெடுத்து கிடக்கிறாள்’னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிடு” என்று வலியின் முனங்கலுக்கிடையில் அறிவுறுத்தினாள். ராசாத்திக்கு ‘இடுப்பு வலி, இடுப்புவலி’ன்னு, ஊர் பூராவும் செய்தி விஷக் காய்ச்சலாகப் பரவிவிட்டது. ராமாயம்மாள் வீட்டை மாடசாமி நெருங்கினான். வீட்டின் முன் தாழ்வாரத்தில் அவளது மூத்த மகன், யாருக்கோ முடிவெட்டிக்கொண்டிருந்தான். மாடசாமியின் பதற்றமும் பரபரப்பும், அவனது கையிலிருந்த கத்தரிக்கோலையும் திகைக்க வைத்துவிட்டது. ‘கர்ச் கர்ச்’ சென்ற சப்தத்தை நிறுத்திக்கொண்டது. “என்னப்பா, என்னாச்சு... இப்படி ஓடியாறீக?” “அம்மா இருக்காளா?” “இல்லியே... இப்பத்தான் சோறெடுக்க ஊருக்குள் போயிருக்கா... ஏன், அதுக்கென்னப்பா?” “ராசாத்திக்கு இடுப்பு வலி எடுத்துடுச்சு... அதான் கூட்டிட்டுப் போகணும்...” “அடடே... அப்புடியா... ஆண்டவன் புண்ணியத்துலே ஆம்பளைப் புள்ளையெ அழகா... பெத்தெடுத்து, தாயும் புள்ளையும் சுகமா எந்திக்கட்டும்.” அவன் முகத்தில் மகிழ்ச்சி, ஒரு பூவைப்போல மலர்ந்து ஒளி வீசியது. நல்லுணர்ச்சியுடன் வாழ்த்தி பிரார்த்தித்துக்கொண்டான்.{{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 12||}}</noinclude> q5zacfuyci9ol6vsp5b57lxk98d5hrs பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/161 250 606286 1827649 1784052 2025-06-06T14:23:12Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|160|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“நம்ம ரெங்கசாமி அண்ணாச்சியோட புஞ்சைக்கு நேரா... ஆத்துக்குள்ளே பத்து இருபது, வேலி மரங்க இருக்கு. இன்னைக்கு அங்கதானே வேலைக்குப் போயிருந்தேன்...” “அப்படியா!” மனதுக்குள் சந்தோஷம் துளிர்விட்டது. கனம் குறைந்து நெஞ்சு இலேசாயிற்று. திடுமென்று ஒரு சந்தேகம். “மரங்க... அவரு புஞ்சைக் கரையிலே இருக்கா? இல்லே, தள்ளி ஆத்துக்குள்ளே இருக்கா?” “கரையிலேயும் இருக்கு, ஆத்துக்குள்ளேயும் இருக்கு. நீங்க, கரையிலே இருக்கிறதை விட்டுட்டு... ஆத்துக்குள்ளே இருக்கிறதை வெட்ட வேண்டியதுதானே... ஆறு எல்லார்க்கும் பொதுதானே...” “அதுவும் சரிதான்... நா பாத்துட்டு அப்படியே குளிச்சிட்டு வந்துடுறேன்.” “வெருசா.. வந்து சேருங்க.” சங்கையா நகர்ந்தான். அவன் மனதுக்குள் ரெங்கசாமி வந்தார். அந்தக் கிராமத்திலேயே பெரிய புள்ளி. நிலபுலன் நிறைய. வரவு செலவு ஜாஸ்தி. ‘மடிப் பை’யில் வாடாத செழுமை. விபரமானவர். நாலெழுத்துப் படித்தவர். கோடு, நாடு கண்டவர். யாரும் அவர் பேச்சுக்கு, மறுபேச்சு பேசுவது கிடையாது. பயம். அவரை எதிர்த்து எவரும் எதுவும் செய்வதில்லை. சகலத்தையும் தனக்கு சாதகமாக வளைத்து விடுவதில் வல்லவர் என்பதை ஏற்கனவே சில சம்பவங்களில் நிரூபித்திருக்கிறவர். ‘பொசுக்’ கென்று போலீஸ் போய்விடுவார், சின்னச் சின்ன விவகாரங்களுக்குக்கூட அவரை அந்த ஊரில் சில இளவட்டங்கள்தான் தைர்யமாக விமர்சிப்பார்கள். போகிற போக்கில் கடையில் பத்து பைசாவுக்கு பீடி வாங்கிக் கொண்டு, ரெங்கசாமி புஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தான். ஆற்றின் கரையில் புஞ்சை அமைந்திருந்தது. எல்லாப் புஞ்சைகளும் கரையில் நூல் பிடித்தாற்போல வரிசையாக அமைந்திருக்க... இவர் நிலம் மட்டும்... ஆற்றுக்குள் கொஞ்சம் முகத்தை நீட்டி துருத்திக்கொண்டிருந்தது. புஞ்சைக்கு கரை சேர்க்கிற சாக்கில்... ‘விஸ்தரிப்பு’ நடந்து நாலைந்து வருடமாகிவிட்டது.{{nop}}<noinclude></noinclude> 04yyfif2nc574il2xwkkrpapngz67ov பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/179 250 606305 1827923 1784071 2025-06-07T09:36:22Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|178|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“நீங்க போங்கப்பா... எம் பயலை விரட்டி... ஒரு நிமிஷத்துலே எங்கம்மா, உங்க வூட்லே இருக்கிறாப்லே செய்துடறேன்... பயப்படாதேங்க... கடவுள் இருக்கார்... நாங்க இருக்கோம். ஏன் பயப்படணும்?” அந்த எளிய – தூய இதயத்திலிருந்து பீறிட்டு வந்த அந்த அன்பு வார்த்தைகள், அவன் நரம்புகளுக்குள் சூடாக ஓடுவதுபோலிருந்தது. நெஞ்சில் ஒரு தன்னம்பிக்கை, உறுதியுடன் நிமிர்ந்தது. அப்படியே பொன்னுவேலய்யா மாமாகிட்டே போய், ஞாபகப்படுத்திட்டு வந்துடுவோம் என்ற நினைப்புடன், கிழக்காக நடந்து அந்தத் தெருவைக் கடந்து, தெற்குத் தெருவை நோக்கி அந்த நீலவண்ணமும், மஞ்சள் வண்ணமுமாக நிமிர்ந்து நிற்கும் ‘காரை’ வீட்டை நோக்கி நடந்தான். மாடசாமி என்ன செய்வான், பாவம்! சாதாரண விவசாயத் தொழிலாளி. அன்றாடக் கூலியில் நான்கு ஜீவன்கள் ஜீவித யாத்திரை நடத்தியாக வேண்டும். அதற்கும் மத்தியில் ஒரு வெள்ளாட்டுக்கிடா வளர்த்து விற்றதில்தான், ஒரு நாற்பது ரூபாயைப் பேறுகால செலவுக்காக ஒதுக்கமுடிந்தது. ரெட்டைப்புள்ளை என்ற நினைப்பு வேறு பயமுறுத்தியது. பேறுகாலத்தில் ஏதாச்சும் சிக்கல் வந்துட்டால்...? ரெட்டிப்புச் செலவு வந்துட்டால்...? அந்த அவசரத்துலே திடீர்னு ரூபாயைப் புரட்ட முடியுமா என்ன? என்ற பயம் நிறைந்த முன்ஜாக்கிரதையுணர்வுடன் ஏற்கனவே பொன்னுவேலய்யா மாமாவிடம் தலையைச் சொறிந்து நின்றிருந்தான். அவரும், “சரிதான் போடா, அப்படிப்பட்ட அவசரத்துலே இல்லேனு சொல்றதுக்கு நானென்ன இரக்கமில்லாத அரக்கனாடா? ஒம் மாமாதானே! ஒம்பொஞ்சாதி உசிருக்கு மன்றாடுறப்போ, நா கல்லுமாதிரியா நிப்பேன்?” என்று சமத்காரமாக தைர்யம் சொல்லியிருந்தார். கையோடு அதை நினைவுபடுத்திவைத்தால் நல்லதாகிப் போகுமே என்ற நினைப்பில், வீட்டுக்குள் நடந்தான். பொன்னுவேலய்யா மாமாவைக் காணவில்லை. அந்த அக்காதான் இருந்தாள். அவள் செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தப் புல்லரிப்புடன், ‘அப்படியா’ என்று எதிரொலித்தாள். “ஏதோ அந்த ‘ஆத்தா’ புண்யத்துலே தாய்க்குச் சேதாரமில்லாமெ புள்ளையை எடுத்தா போதும்... அந்த ஆயிரங்கண்ணுடையாளுக்கு ராசாத்தியெப் பாக்க ஒரு கண்ணு<noinclude></noinclude> 0htorn69vs7lr71vr9ej0v58vl0q7e7 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/180 250 606357 1827925 1784124 2025-06-07T09:46:42Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||கொலை|179}}</noinclude>இல்லாமலா போயிடும்? எல்லாம் ‘அவா’ பாத்துக்குவாள்” என்று தெம்பு சொன்ன அவள்... “சரிப்பா, நீ போய் மத்ததைக் கவனி. மாமா வரவும் சொல்லிட்டு... நானும் ராசாத்தியைப் பாக்க வாரேன்” என்று அன்பும், ஆறுதலுமாகச் சொல்லி அனுப்பி வைத்தாள். தனது வீட்டிற்கு மாடசாமி வந்தபோது, மனதில் அச்சக்கறை பெரிதும் கரைந்திருந்தது. சுற்றியுள்ள மனிதர்களின் உறவும், அன்பும், ஆறுதலும் அவனது மனப்பயத்தைத் துடைத்து, ஒளிபெறச் செய்திருந்தது. கர்ப்பிணியல்லாத அவளது பழைய கோலத்தை மனதுள் நினைத்துக்கொண்டான். கறுப்புப் புறாவாக துடிப்பும் துள்ளலும், மின்னலுமாக சுழன்று திரியும் அந்த அழகு மேலும் செழுமை பெற்று, முழுமையுற்ற பேரழகுடன் மீண்டும் தன்முன் நிற்பாள்... மனதைச் சுண்டியிழுக்கும்படியான அந்த மாயப் பார்வையை வீசுவாள்... உதட்டைச் சுளித்து அழகு காட்டி, கண்ணில் ஒளி துள்ள சிரிப்பாளே, அந்தச் சிரிப்பின் பிரகாசம், தன் நெஞ்சில் இன்பவித்துக்களை வீசும் என்றெல்லாம் நம்பிக்கையுடன் நினைத்துக்கொள்கிறபோது.... அவன் மனம் பரவசத்தில் சிலிர்த்துக்கொண்டது. ‘ஆண்டவா, எதை எப்படியாக்கினாலும் எனக்குக் கவலையில்லே... ராசாத்தியை மட்டுமாச்சும் மூளி பண்ணாமெ திருப்பிக் கொடுத்துடு.’ மனைவி மேலுள்ள அளப்பரிய ஊமைப்பாசம், இதயத்துக்குள் இப்படிப் பிரார்த்தனைகளாகத் தவித்துக்கொண்டிருந்தது. பலஹீனம், பக்தியைத் துணைக்கு அழைத்தது. தனது வீட்டை அடைந்தபோது, நிலைமையே வேறுவிதமாகக் காணப்பட்டது. அங்கு எதிர்பாராத பரபரப்பு; திகில் நிறைந்த தவிப்பு. ‘என்னாகிப் போச்சு?’ பதற்றத்துடன் வந்தான். மாடசாமியின் மனதில் ஒரு பாறாங்கல். அவன் விழிகள் பரக்க பரக்க அலைய, பிளந்த வாயுடன் பீதியுடன் கேட்டான். “எப்புடியிருக்கு?” ராமாயம்மாள்தான் சொன்னாள்: “என்னமோ தெரியலே... வலி துப்புறவா நின்னுபோச்சு...” “ஐய்யய்யோ... அப்புறம்?”{{nop}}<noinclude></noinclude> ll9nnpqzyk9rlj9l0f566mt8jdx8b4n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/71 250 615626 1827752 1824545 2025-06-07T00:09:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகண்டானந்த சுவாமி|35|அகத் தணிக்கை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 128 |oTop = 36 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|அகண்ட காவேரி<br>(திருப்பராய்த் துறை)}} பெருகி வரும் காவிரியைத்தான் அகண்ட காவேரி என்பர். அகண்டம் என்பதற்குப் பிரிவுபடாதது என்பது பொருள். காண்க: காவிரி. {{larger|<b>அகண்டானந்த சுவாமி:</b>}} இராமகிருட்டிண பரமஅம்சரின் மாணவர்களுள் ஒருவராய்த் துறவியாகி, இராமகிருட்டிணரின் அருட்பணியைச் செய்தவர். அவர் கி.பி. 1864–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 212 |oTop = 280 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அகண்டானந்த சுவாமி}} பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் கங்காதர கடக்கு (Gangadhar Ghadak) என்பதாகும். முதன் முதலாக அவர் கி.பி. 1884-இல் இராமகிருட்டிணரைச் சந்தித்தார். வறட்சித் துயர் துடைக்கும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், கி.பி. 1898-ஆம் ஆண்டில் மகுலா (Mahula) என்னுமிடத்தில் அனாதைக் குழந்தைகள் பலரைக் காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டார். அமைதியாக ஆரவாரமின்றி ஆக்கப் பணி செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், அவர் சாரகாச்சி (Saragachchi) என்னும் சிற்றூரில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் இராமகிருட்டிணர் தவமனை ஒன்றையும் அமைத்தார். கங்காதரர் என்னும் பெயருடனே அவர் சுவாமி விவேகானந்தருடன் இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். காசுமீரத்தில் தங்கியிருந்தபோது, அவர் ஒற்றராக இருக்கக்கூடும் என்னும் ஐயத்தால், சிரீநகரில் (Srinagar) அரசு அவரைச் சிறையில் அடைத்தது. தீவிர ஆய்வுக்குப் பின்னர், அவர் உண்மையான துறவியே என அறிந்து, அரசு அவரை விடுவித்தது. கல்கத்தாவுக்குத் திரும்பிய கங்காதரர், பேலூர் மடத்தில் வச்சிர ஓமம் என்னும் வேள்வியைச் செய்தார். அதற்குப் பின்னரே அவருக்கு அகண்டானந்தர் என்னும் பெயர் வந்தது. சுவாமி அகண்டானந்தர் 1925-ஆம் ஆண்டில் இராமகிருட்டிணப் பணி மன்றத்தின் (Ramakrishna Mission) துணைத்தலைவரானார். சுவாமி சிவானந்தர் காலமான பின் 1934-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அவர் அம்மன்றத்தின் தலைவரும் ஆனார். சுவாமி அகண்டானந்தர் 1937-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 7-ஆம் நாள், தமது 71-ஆம் வயதில் பேலூர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார். {{larger|<b>அகத் தணிக்கை:</b>}} நிறுவனத்தின் அலுவலர்களே கணக்குகளைத் தணிக்கை செய்வது அகத்தணிக்கை (Internal Auditing) எனப்படும். நிறுவனத்தின் கணக்குகள், நடவடிக்கைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும். வணிக நிறுவனங்கள், பொதுவாக, தனியார் நிறுவனமாகவோ நிறுவன அமைப்பு மூலமோ நடைபெறலாம். நிறுவன அமைப்பு, பொதுமக்கள் சிலரிடமிருந்து சிறு தொகைகளைத் திரட்டி அவற்றை மூலதனமாகக் கொண்டு, அவர்களுள் ஒரு சிலரால் நிருவகிக்கப்படுவது. நிறுவனத்துடன் தொடர்பில்லாத பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுவதால் நிறுவனக் கணக்குகள், நிறுவனச் சட்டப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்நிறுவனங்கள், கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளைக் கண்டு தங்கள் கணக்குகளையும் தணிக்கை செய்கின்றன. தணிக்கை செய்வதற்கான சிறப்புத் தகுதி பெறாதவர்களும் அகத் தணிக்கையை மேற்கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை, நிறுவனத்துடன் தொடர்-<noinclude>{{rh|வா.க. 1 _ 3அ||}}</noinclude> tfn5p4vlykxnus2ti92aa16fbc2apty பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/72 250 615627 1827753 1817821 2025-06-07T00:13:27Z Booradleyp1 1964 1827753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத் தணிக்கை|36|அகத் தணிக்கை}}</noinclude>பற்ற, ஆனால் பயிற்சிபெற்ற, “பட்டயக் கணக்கர்” (Chartered Accountant) மூலம் சரிபார்த்துக் கொள்வது “சட்டமுறைத் தணிக்கை” எனப்படுகிறது. இது, நிறுவனச் சட்டப்படி செய்யப்பட வேண்டிய கடமைகளுள் ஒன்றாகும். நிறுவனத்தின் கணக்கு வைப்பு கணக்கு நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள், தொழில் நடப்பு நடவடிக்கைகள், ஆகியவற்றைத் தணிக்கை முறையில் மறு ஆய்வு செய்து, அதன் மெய்ந்நிலையை மேலாண்மையினருக்கு (Management) முறையானவகையில் தெரிவிப்பது அகத் தணிக்கையாகும். அகத்தணிக்கை மேலாண்மையினருக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நிறுவனத்தின் முழுநேர அலுவலர்கள், நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து திறனாய்வு செய்வது, அகத் தணிக்கையின் சிறப்புத் தன்மையாகும். பெரிய நிறுவனங்களில் அகத் தணிக்கைக்கெனத் தனித்துறை செயல்படுகிறது திட்டங்களின் செயலாக்கம், அகச் சீராய்வின் (Internal Check) முறைமை, நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் ஆகியன குறித்துச் சீர்தூக்கி மேலாண்மைக்குக் கருத்துத் தெரிவிப்பது இத்துறையே ஆகும். அகத் தணிக்கையும், அகச் சீராய்வும் ஒன்று போலக் காணப்பட்டாலும் இரண்டும் பரப்பிலும் நோக்கிலும் வேறுபட்டு நிற்பன. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று அமையாது, அகச் சீராய்வு முறையில் நிறுவனத்தின் நடவடிக்கைகள், சிறந்த முன்னேற்பாட்டின்படி பிரிக்கப்பட்டு அலுவலர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் பதிவுகள் செய்வதும், அவற்றைச் சரிபார்ப்பதும் ஒரே நேரத்தில் தானாக இயங்குகின்றன. ஆனால், அகத் தணிக்கை, பதிவுகள் அனைத்தும் எழுதி முடித்த பின்னர் மேற்கொள்ளப்படுவது. தவறுகள், மோசங்கள் முதலியன நடக்காமல் தவிர்க்க அகச் சீராய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவை நடப்பதைக் கண்டறிய அகத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அகச் சீராய்வை மீறி ஏற்படும் தவறுகளையும் மோசடிகளையும் அகத் தணிக்கை கண்டறிகிறது. நிறுவனத்தில் அகச் சீராய்வு எவ்விதத்தில் நடைபெறுகிறது என்பதை மதிப்பீடு செய்ய உதவும் அகத் தணிக்கையில், தணிக்கைப் பணியைச் செய்வதற்கென்று தனியே ஒரு முழு நேர அலுவலர் அமர்த்தப்படுகிறார். அகத் தணிக்கையர் நிறுவனத்தின் மேலாண்மையினரால் அமர்த்தப்படுகிறார். இப்பணியினை மேற்கொள்ளக் குறிப்பிட்ட தகுதி ஒன்றும் தேவையில்லை. பயிற்சி அறிவுள்ளவர் அகத் தணிக்கையராகப் பணியாற்றலாம். அகத் தணிக்கை, நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெறும் நிறுவனப் பணிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. அகத் தணிக்கையரின் பணிகளை மேலாண்மையினர் முடிவு செய்கின்றனர். இவர் தம் நோக்கம் வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள், மோசடிகள் நடைபெற்றிருக்கின்றனவா என்பதை மட்டும் சோதனை செய்து மேலாண்மையினருக்குத் தெரிவிக்கவேண்டும். நடைமுறையில் அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு, சட்டமுறைத் தணிக்கையருக்கு இருந்தாலும், அவர் சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துக்காட்டாகப் பார்த்துத் தணிக்கையை முடித்து விடுவார். ஆனால் அகத் தணிக்கையர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாகக் கவனிப்பார். இவர் தம் அறிக்கை, மேலாண்மையினரின் கவனத்திற்காக உருவாக்கப்படுத்தது. அகத் தணிக்கையர், நிறுவனத்தின் அறிவுரையாளராகச் செயல்படுகிறார். நடைமுறைகளையோ கொள்கைகளையோ மாற்றி அமைக்க இவருக்கு உரிமை கிடையாது. எந்த அலுவலரையும் கட்டுப்படுத்தவும் இவருக்கு உரிமை கிடையாது. இவர், தம் திறனாய்வுகளை மேலாண்மையினருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் மேலாண்மையினரைப் பொறுத்தது, மேலாண்மையினரை அகத் தணிக்கையர் கட்டாயப்படுத்த முடியாது. அகத் தணிக்கை ஓர் நிறுவனத்தின் குறைபாடுகளையும் மற்ற ஒழுங்கீனங்களையும் மேலாண்மையினருக்குத் தெரிவிப்பநோடு, கணக்குப் பதிவுகள் செம்மையான முறையில் நடைபெற உதவியாகவும் இருப்பார். மற்றப் பணியாளர்கள் அகத் தணிக்கையரை ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தால் அனைத்துக் கணக்குப் பதிவுகளும் செம்மையான முறையில் எழுதப்படும். அகத் தணிக்கையர் நீதிபதியாக நன்மை தீமையைப் பகுத்தறிந்து மேலாண்மையினருக்குத் தெரிவிப்பவராக, தனித்தன்மையுடையவராகப் பணியாற்ற வேண்டும்.{{float_right|பி.இரா.}} {{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>ஆளுடைய பிள்ளை, கு.,</b> “தணிக்கைமுறை”, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. <b>Ghatalia, S.V.,</b> “Spicer and Pegier's Practical Auditing”, Allied Publishers Private Limited, 1965. <b>Tandon, B.N.,</b> “A Hand Book of Practical Auditing”, S. Chand & Company, 1970. {{nop}}<noinclude></noinclude> n86dvccic3slumsbm6pn4hqxshyyz80 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/73 250 615628 1827754 1817549 2025-06-07T00:18:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகத்திணை|37|அகத்திணை}}</noinclude>{{larger|<b>அகத்திணை:</b>}} தமிழில் காலத்தால் முற்பட்டது சங்க இலக்கியம், அதனைத் திணை இலக்கியம் எனல் பொருத்தமுடையதாகும். ஏனெனில், அது {{larger|<b>அகத்திணை, புறத்திணை,</b>}} என்னும் இருவகையினதாகப் பகுத்துரைக்கப்படுகிறது. அதனைப் {{larger|பொருள் இலக்கணம்}} எனக் கொண்டு {{larger|அகப்பொருள், புறப்பொருள்}} எனப் பகுத்தோதலும் உண்டு. ‘அகம்’ என்பது பொதுவாகக் காதற் பாடல்களைக் குறிக்கும். காதல் பற்றியவற்றை அகம் என்றும் போர், வீரம் கொடை, புகழ், ஆட்சி முதலிய பிற வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் கூறுதல் தமிழ் மரபு. தொல்காப்பியர் அகம் என்பதற்குத் தனியே விளக்கம் கூறவில்லை. இளம்பூரணர் “அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்தானே அறிதலின் அகம் என்றார்” என உரைப்பர் (தொல். பொருள். அகத். சூ. 1). நச்சினார்க்கினியர், “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்றகாலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை {{larger|அகம்}} என்றார்” எனக் கூறுவர். எனவே, “அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர்” என விளக்குவர் (தொல். பொருள். அகத். சூ. 1). இவை ‘அகம்’ என்னும் சொல்லுக்கு உள்ளம் என்னும் பொருள் உண்மையால், அதனடிப்படையில் எழுந்த விளக்கங்களாகும். ‘அகம்’ என்னும் சொல் இல்லத்தையும் குறிக்கும். இல்லத்தின் உறுப்பினர்களைக் (தாய், தந்தை, தலைவி, தோழி, தலைவன், பாங்கன், இளையர் முதலியோர்) கொண்ட பாடல்களாதலின் இவை அகமெனப்பட்டன எனக் கருதுவாரும் உளர். குறிப்பிட்ட சில விதிமுறைகட்குட்பட்டு, மரபு பிறழாமல் பாடப்படுவன அகமென்றும், அவற்றின் வேறுபட்டு அமைவன புறமென்றும் கருதப்பட்டன எனவும் சுட்டுவர். இதனால் அகம் - ஒருவகை; அகமல்லாதன எல்லாம் புறம் - பிறிதொருவகை எனக் கொள்ள வேண்டும். மரபு பிறழாத காதல் சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம்; மரபு மாறிய காதற் பாடல்களும் காதற் பாடல்கள் அல்லாத பிற பாடல்களும் புறம் என்று இதை விளக்கலாம். “மக்களின் நாட்டுப் பாடல்களில் இருந்த இன்னொரு மரபும் அந்தப் புலவர்களின் காதற் பாட்டுகளில் படிந்துவிட்டது. ஊர்களில் மக்கள் பாடித் திரியும் பாடல்களில் காதல் பற்றிப் பாடும்போது இன்னாருடைய காதல் என்று குடும்பம், பெயர் முதலியவற்றைச் சுட்டிப் பாடுவது முடியாதது. வீரம் முதலியவற்றைப் பாடும்போது இன்ன தலைவனுடையது என்று அவனுடைய பெயர் முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாடுவதே பெருமைக்குரியதாக இருந்தது” என்பர் டாக்டர் மு. வரதராசனார், இவ்வகையில் நோக்கினால் ‘அகம்’ என்பது மறை பொருள் — இரகசியம் — ஆகும்; பெயர் சுட்டப்படாதது ஆகும். பெயர் சுட்டப்பட்ட அகமும் பெயர் வெளிப்படையாகக் குறிக்கத்தக்க போர், புகழ் கொடை பற்றிய பாடல்களும் புறம் ஆகும். அகப் பாடல்களே முதலில் வரையறுக்கப்பட்டன. அவற்றொடு சார்த்திப் புறப்பாடல்கள் பின்னர் விதிமுறைகட்குட்படுத்தப்பட்டன. இதனை ‘முற்படக்கிளந்த’ (947), ‘அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்’ (1002) என வரும் தொல்காப்பிய நூற்பா அடிகளால் உணரலாம். அகத்திணை நன்கு வேரூன்றிய பிறகே, புறத்திணை வளர்ச்சி பெற்றிருக்கிறது. தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் அகத்திணைக்கே விரிவான இடம் தந்து விளக்கியுள்ளார். அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கும் முழுவதும் அகம் பற்றியன. புறத்திணையியல் தவிர்த்த ஏனைய நான்கு இயல்களிலும் அவர் அகத்திணைக்கே சிறப்பிடம் தந்து தம் கருத்துகளை விளக்கியுள்ளார். அகத்திணை ஏழு பாகுபாடுகளை உடையது. கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பன அவை. இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். இது சிறு உறவு எனவும் படும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இது மிகைக்காமம் எனவும் படும். இனி, இடையில் உள்ள ஐந்திணைகளே பெருவரவினவாகும். ஏனைய கைக்கிளையும் பெருந்திணையும் அருகியே காணப்படும். இதனால் தொல்காப்பியரும் இவற்றைக் ‘கைக்கிளைக் குறிப்பு’, ‘பெருந்திணைக் குறிப்பு’ என்றே சுட்டக் காணலாம். தமிழர் நிலத்தை நான்கு வகைப்படுத்தினர். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி; காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை; வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதம்; கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் என்பன அவை. ஏனைய நாடுகளில் இவற்றுள் ஒன்று மிக்கும் மற்றவை குறைந்தும் இவ்வாறு காணப்படும். தமிழகத்தில் இவை சமனிலைப்பாட்டுடன் தனித் தனி நில இயல்புகளாகவும் வாழ்க்கை முறைகளாகவும் வளர்ச்சி கண்டன. இதனால், தமிழன் உலகை ‘நானிலம்’<noinclude></noinclude> pg4u0coqqgkdq5ppmiyp9jinuj3hs9t 1827763 1827754 2025-06-07T01:04:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்திணை|37|அகத்திணை}}</noinclude>{{larger|<b>அகத்திணை:</b>}} தமிழில் காலத்தால் முற்பட்டது சங்க இலக்கியம், அதனைத் திணை இலக்கியம் எனல் பொருத்தமுடையதாகும். ஏனெனில், அது {{larger|<b>அகத்திணை, புறத்திணை,</b>}} என்னும் இருவகையினதாகப் பகுத்துரைக்கப்படுகிறது. அதனைப் {{larger|பொருள் இலக்கணம்}} எனக் கொண்டு {{larger|அகப்பொருள், புறப்பொருள்}} எனப் பகுத்தோதலும் உண்டு. ‘அகம்’ என்பது பொதுவாகக் காதற் பாடல்களைக் குறிக்கும். காதல் பற்றியவற்றை அகம் என்றும் போர், வீரம் கொடை, புகழ், ஆட்சி முதலிய பிற வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் கூறுதல் தமிழ் மரபு. தொல்காப்பியர் அகம் என்பதற்குத் தனியே விளக்கம் கூறவில்லை. இளம்பூரணர் “அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்தானே அறிதலின் அகம் என்றார்” என உரைப்பர் (தொல். பொருள். அகத். சூ. 1). நச்சினார்க்கினியர், “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்றகாலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை {{larger|அகம்}} என்றார்” எனக் கூறுவர். எனவே, “அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர்” என விளக்குவர் (தொல். பொருள். அகத். சூ. 1). இவை ‘அகம்’ என்னும் சொல்லுக்கு உள்ளம் என்னும் பொருள் உண்மையால், அதனடிப்படையில் எழுந்த விளக்கங்களாகும். ‘அகம்’ என்னும் சொல் இல்லத்தையும் குறிக்கும். இல்லத்தின் உறுப்பினர்களைக் (தாய், தந்தை, தலைவி, தோழி, தலைவன், பாங்கன், இளையர் முதலியோர்) கொண்ட பாடல்களாதலின் இவை அகமெனப்பட்டன எனக் கருதுவாரும் உளர். குறிப்பிட்ட சில விதிமுறைகட்குட்பட்டு, மரபு பிறழாமல் பாடப்படுவன அகமென்றும், அவற்றின் வேறுபட்டு அமைவன புறமென்றும் கருதப்பட்டன எனவும் சுட்டுவர். இதனால் அகம் - ஒருவகை; அகமல்லாதன எல்லாம் புறம் - பிறிதொருவகை எனக் கொள்ள வேண்டும். மரபு பிறழாத காதல் சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம்; மரபு மாறிய காதற் பாடல்களும் காதற் பாடல்கள் அல்லாத பிற பாடல்களும் புறம் என்று இதை விளக்கலாம். “மக்களின் நாட்டுப் பாடல்களில் இருந்த இன்னொரு மரபும் அந்தப் புலவர்களின் காதற் பாட்டுகளில் படிந்துவிட்டது. ஊர்களில் மக்கள் பாடித் திரியும் பாடல்களில் காதல் பற்றிப் பாடும்போது இன்னாருடைய காதல் என்று குடும்பம், பெயர் முதலியவற்றைச் சுட்டிப் பாடுவது முடியாதது. வீரம் முதலியவற்றைப் பாடும்போது இன்ன தலைவனுடையது என்று அவனுடைய பெயர் முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாடுவதே பெருமைக்குரியதாக இருந்தது” என்பர் டாக்டர் மு. வரதராசனார், இவ்வகையில் நோக்கினால் ‘அகம்’ என்பது மறை பொருள் — இரகசியம் — ஆகும்; பெயர் சுட்டப்படாதது ஆகும். பெயர் சுட்டப்பட்ட அகமும் பெயர் வெளிப்படையாகக் குறிக்கத்தக்க போர், புகழ் கொடை பற்றிய பாடல்களும் புறம் ஆகும். அகப் பாடல்களே முதலில் வரையறுக்கப்பட்டன. அவற்றொடு சார்த்திப் புறப்பாடல்கள் பின்னர் விதிமுறைகட்குட்படுத்தப்பட்டன. இதனை ‘முற்படக்கிளந்த’ (947), ‘அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்’ (1002) என வரும் தொல்காப்பிய நூற்பா அடிகளால் உணரலாம். அகத்திணை நன்கு வேரூன்றிய பிறகே, புறத்திணை வளர்ச்சி பெற்றிருக்கிறது. தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் அகத்திணைக்கே விரிவான இடம் தந்து விளக்கியுள்ளார். அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கும் முழுவதும் அகம் பற்றியன. புறத்திணையியல் தவிர்த்த ஏனைய நான்கு இயல்களிலும் அவர் அகத்திணைக்கே சிறப்பிடம் தந்து தம் கருத்துகளை விளக்கியுள்ளார். அகத்திணை ஏழு பாகுபாடுகளை உடையது. கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பன அவை. இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். இது சிறு உறவு எனவும் படும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இது மிகைக்காமம் எனவும் படும். இனி, இடையில் உள்ள ஐந்திணைகளே பெருவரவினவாகும். ஏனைய கைக்கிளையும் பெருந்திணையும் அருகியே காணப்படும். இதனால் தொல்காப்பியரும் இவற்றைக் ‘கைக்கிளைக் குறிப்பு’, ‘பெருந்திணைக் குறிப்பு’ என்றே சுட்டக் காணலாம். தமிழர் நிலத்தை நான்கு வகைப்படுத்தினர். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி; காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை; வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதம்; கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் என்பன அவை. ஏனைய நாடுகளில் இவற்றுள் ஒன்று மிக்கும் மற்றவை குறைந்தும் இவ்வாறு காணப்படும். தமிழகத்தில் இவை சமனிலைப்பாட்டுடன் தனித் தனி நில இயல்புகளாகவும் வாழ்க்கை முறைகளாகவும் வளர்ச்சி கண்டன. இதனால், தமிழன் உலகை ‘நானிலம்’<noinclude></noinclude> j4c0axgh7yszeal4lc9vczfk7scxopd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/74 250 615629 1827755 1817619 2025-06-07T00:25:13Z Booradleyp1 1964 1827755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்திணை|38|அகத்திணை}}</noinclude>என்றே குறித்தான். ஐந்தாவதாகிய பாலைக்குத் தமிழகத்தில் நிலமில்லை. முல்லை, குறிஞ்சி ஆகியவற்றின் எல்லையோரப் பகுதிகள் கோடைக் காலத்தில் பாலையாகத் திரிந்துவிடும். மீண்டும் கார்ப்பருவம் வரும்போது, பழைய நில இயல்பை அடையும். முதுவேனில் “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுயருறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும்” என்று சிலப்பதிகாரத்தில் இது விளக்கப்படுகிறது. இந்நிலங்களில் தோன்றி வளர்ந்த வாய்மொழிப் பாடல்கள், இந்நிலங்களை வைத்தே பெயரிடப்பட்டன. அவ்வந்நிலப் பின்னணிகளையே இயற்கைப் புனைவாக மேற்கொண்டன; அதனால் முல்லைத்திணைப் பாடல், பாலைத்திணைப் பாடல் என அவ்வந்நில அடிப்படையில் இவை பாகுபாடு செய்யப்பட்டன. இவற்றில் பாடுபொருளும் மரபுவழி வரைவறைப்படுத்தப்பட்டது. ஒத்த அன்புடையார் காதலை விளக்குவனவே அன்பின் ஐந்திணை என்பர். எனவே இவை கற்றறிந்த புலவரிடையே பெருவழக்குப்பெற்றன. இவற்றுள் இடம்பெறும் நாடகப் பாத்திரங்களாகிய மாந்தர்களை நிலமக்கள், தலைமக்கள், அடியார், வினைவலர் என நான்கு நிலையினராகப் பகுத்துக் காட்டுவார் தொல்காப்பியர். அகத்திணைப் பாடல்கள் முதல், கரு, உரி என்ற முப்பாகுபாடு உடையன. இவற்றுள் முதல், நிலமும் பொழுதும் பற்றியது; கரு, அந்நிலத்து உயிரினங்கள் முதலியன பற்றியது; உரி என்பது பாடலுள் அமையும் அடிக்கருத்து அல்லது ஒழுக்கம் பற்றியது. ஒவ்வொரு திணைப் பாடலிலும் அவ்வத் திணை சார்ந்த முதற்பொருளும் கருப்பொருளுமே பின்னணியாசுப் பாடப்படவேண்டும். உவமை கூறுவதாயினும், உள்ளுறை இறைச்சி போன்ற குறிப்புப் பொருள் கூறுவதாயினும், அவ்வந் நிலத்திற்குரிய கருப்பொருள்களாலேயே கூறவேண்டும். அப்பாடல்களில் வரும் மாந்தர்களும் அவ்வந் நிலம் சார்ந்தவர்களாகவே இருத்தல் வேண்டும். இவை அனைத்தும், இவ்வகத் திணைப் பாடல்கள் நிலம் சார்ந்து தோன்றி வளர்ந்த பாடல்கள் என்பதை மெய்ப்பிக்கின்றன. ஆயினும் தொல்காப்பியர் காலத்திலேயே கருப்பொருள்கள் மயங்கி வருவதும் காலம் மயங்கி வருவதும் உரிப்பொருள் மயங்கி வருவதும் பாடல்களுள் காணத்தக்க கூறுகளாயின. உரிப்பொருள் என்பது அகத்திணைப் பாடலின் உயிர்போன்ற மையக்கருத்து அல்லது அடிக்கருத்து (Theme) எனலாம். உரிப்பொருளின்றிப் பாடலே அமையாது. ஏனைய முதலும் கருவும் இவ்வுரிப் பொருட்கு வாய்த்த பின்புலமேயாகும். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சிக்கும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைக்கும், ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைக்கும், ஆற்றாது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தலுக்கும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திற்கும் உரிய உரிப்பொருள்களாகும். தொல்காப்பியர் இத்திணைக்குரியது இவ்வுரிப்பொருள் எனச் சுட்டிக் கூறாதது கருதத்தக்கது. “சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரித்தாகவும்” (ஷூ.சூ. 16) என்று இளம்பூரணச் கூறுவதுபோல, எல்லா நிலத்தும் எல்லா ஒழுக்கமும் நிகழுமாயினும், மெய்ப்பாடு தோன்றச் சுவையை மிகுத்தற்காக, ‘இந்நிலப் பின்னணியில் இவ்வொழுக்கத்தைப் பாடவேண்டும்’ என வரையறை செய்தது சிறந்த இலக்கியக் கோட்பாடாகும். கைக்கிளையும் பெருந்திணையும் பிற ஐந்திணைகளில் விரவி வருதலைச் சங்கத் தொகைநூல்களிற் காணலாம். கைக்கிளை களவு ஒழுக்கம் பற்றிய குறிஞ்சியில் கலந்து வருதலையும், பெருந்திணை இரங்கல் ஒழுக்கம் பற்றிய நெய்தலிற் கலந்து வருதலையும் கலித்தொகையிற் காணலாம். ஏனைய தொகைப் பாடல்களிலும் இவை அருகிக் காணப்படினும், துறை, கூற்று வகுத்தார் அங்கு அவற்றைச் சுட்டிக் காட்டவில்லை. முதலும் கருவும் கொண்டமைந்த இயற்கைப் புனைவு. பிறமொழிப் பாடல்களிற் காணப்படுவது போல் தனி இயற்கைப் புனைவாகவோ, இயற்கை மீது கொண்ட ஆர்வத்தாலும் அழகுணர்ச்சியாலும் தனித்து அதனையே புகழ்ந்த ஓவியமாகவோ அமையாமல், உரிப்பொருளுக்கு ஏற்ற பின்னணியாகவே அமைதல் அகத்திணைக் கோட்பாட்டின் தனித் தன்மைகளுள் ஒன்றாகும். மாந்தரல்லாத பிற உயிரினங்களின் காதல் நிகழ்ச்சிகளும், மாந்தர்தம் காதற் செயல்களுக்குத் தூண்டுகோலாகும் துணைக்கருவிகளாகவே புனையப்படுகின்றன. ஒரு திணையின்கண் அதற்குரிய உரிப்பொருளேயன்றிப் பிற உரிப் பொருள் அரிதின் மயங்கி வருதலும், ஓர் உரிப்பொருளோடு அதனுடன் இயைபுடைய பிறிதொன்றும் துணைமைக் கூறாக அரிதின் மயங்கி வருதலும், குறிஞ்சிப்பாட்டு போன்ற நெடும் பாடல்களில் சில உரிப்பொருள்கள் இயைபுபடத் தொடர்ந்து வருதலும் மரபு வளர்ச்சி நிலைகளாகக் காணப்படுகின்றன. அகத்திணை மாந்தர்களுக்கு இயற்பெயர் சுட்டுவது மரபன்று. புறத்திணைப் பாடல்கள் பெயர்<noinclude></noinclude> 2mzrna4wf3sqk2tlf8h4ylsde6zo6xr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/75 250 615630 1827756 1817626 2025-06-07T00:31:51Z Booradleyp1 1964 1827756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்திணை|39|அகத்திணை}}</noinclude>சுட்டி வரும். காதலை உலகப் பொது அனுபவமாக வெளிப்படுத்தும் நோக்கம் இதனாற் புலனாகிறது. அகத்திணைப் பாடல்களில் புறப்பொருட் செய்திகள் அடைமொழியாகவோ உவமையாகவோ இடம் பெறுதல் உண்டு. முதல் கரு உரியின் வேறாக இவை காணப்படும். இப்புறச் செய்திகளில் இயற்பெயர்கள் இடம் பெறுதலுமுண்டு. அகத்திணை களவு, கற்பு என இரண்டு கைகோள்களாக (பிரிவுகளாக) அமையும். களவு இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என நான்கு வகைப்படும். கற்பு மறை வெளிப்படுதல், தமர் கொடுப்ப மணத்தல் என இருவகைப்படும். களவின்கண் தலைவன் (கிழவன்), தலைவி (கிழத்தி), தோழி, செவிலி, பார்ப்பான், பாங்கன் என்னும் அறுவரே இடம்பெறுவர். கற்பில் இவ்வறுவருடன் பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்னும் வாயில்களாவார் அறுவரும் இடம்பெறுவர். ஊரார், அயலார், சேரியார், நோயறியும் கட்டுவிச்சி முதலியோர், தந்தை, தமையன், போல்வார் அகப்பாடல்களில் பிறரால் கொண்டெடுத்து மொழியப்படுவார்கள் அல்லாமல் அவர்கள் கூற்றாகப் பாடல்கள் புனைவதில்லை. மேலும், மேற்கூறிய மாந்தர்கள் பல்வேறு சூழல்களில் திணை மரபுப்படி கூறும் கூற்றுகளும் அக்கூற்றுகளைக் கேட்கும் தருதியுடையாரும் கூற்று மரபுகளும் அகத்திணை நூல்களில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தொல்காப்பியர் ஓதல், பகை, தூது என்னும் மூவகைப் பிரிவுகளைக் குறித்துள்ளார். நாடுகாவற் பிரியும் பொருள்வயிற் பிரிவும் பரத்தையிற் பிரிவும் உள என்பதைக் குறிப்பாகச் சுட்டியுள்ளார். இவற்றுள் இன்று கிடைக்கும் சங்க அகப்பாடல்களில் பகைவயிற் பிரிவு முல்லைத் திணையிலும் பொருள் வயிற் பிரிவு பாலைத் திணையிலும் பரத்தையிற் பிரிவு மருதத் திணையிலும் சிறப்பாகப் புனையப்பட்டுள்ளன. ஏனைய பிரிவுகள் உய்த்துணருமாறே அமைந்துள்ளன. கடல்வழிப் பிரிவு, நிலவழிப் பிரிவு எனப் பிரிவை இருவகைப்படுத்துவர் தொல்காப்பியர். கடல்வழிப் பிரிவில் தலைவியைத் தலைவன் உடனழைத்துப் போதலில்லை என்பர் அவர். ஆயினும் கடல்வயிற் பிரிவு பற்றிச் சில பாடல்கள் தவிர வேறு காணப்படவில்லை. அன்பின் ஐந்திணையில் காதல் நிறைவேறாவிடத்துத் தலைமகன், யான் மடலேறுவேன் என அச்சுறுத்துவதுண்டு; மடலேறுவதும் உண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும், எத்திணைக் கண்ணும் மகளிர் அம் முயற்சியை மேற்கொள்வதில்லை. இத்தகைய நாகரிக மரபுகள் பல அகத்திணைக் கூற்று மரபுகள்வழி அறியக் கிடக்கின்றன. தொல்காப்பியர், வழக்கு இருவகைப்படும் என்பர். ஒன்று நாடக வழக்கு; மற்றொன்று உலக வழக்கு. நாடக வழக்கு என்பது புனைந்துரை மரபுகளைச் சுட்டும். தலைமகன், தலைமகள் ஆகிய இருவரும் எல்லா நலமும் உடையவராகப் புனையப்படுதலே ஒரு நாடக மரபாகும். இன்ன நிலப் பின்னணியில் இன்ன ஒழுக்கத்தைப் புனைந்தால் சுவை மிகும் எனக் கருதிப் பாடப்பட்டனவெல்லாம் சில புனை மரபுகள் வழி அமைந்தனவேயாகும். அங்ஙனமாயின் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், “இஃது அன்னதன்று; இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின் இதனை உலக வழக்கத்தினோடு இயையான் என்பது” (சூ. 1. உரை) எனக் கூறல் பொருந்துமா என்பது சிந்திக்கத்தக்கது. இதற்கு நச்சினார்க்கினியர் மறுப்புத் தெரிவிக்கின்றமை தக்க விடையாக அமைகிறது. “புனைந்துரை வகையால் கூறுப வென்றலின் புலவர் இல்லனவும் கூறுபவாலோவெனின் உலகத்தோர்க்கு நன்மை பயத்திற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி; அந்நல்லோர்க்குள்ளனவற்றில் சிறிது இல்லனவும் கூறுதலன்றி யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறார் என்றற்கன்றே நாடகமென்னாது வழக்கென்பாராயிற்றென் புது ......இப்புலனெறி வழக்கினை இல்லது இனியது, புலவரால் நாட்டப்பட்டதென்னாமோ வெனின் இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ் செய்யாதாகலானும் உடன் கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டுமாகலானும் அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனம் கொண்ட இறையனார் களவியலுள்ளும்... நால்வகைத் தலை மக்களையும் உணர்த்தலின் இல்லது என்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்க” என்பது நச்சினார்க்கினியம் (அகத்.சூ. 53). சங்க அகப் பாடல்கள் ஒவ்வொன்றும் அதனளவில் தனிக் கட்டமைப்புடைய சின்னஞ்சிறு நாடகம். ஒரு பாடலுக்கும் அடுத்து வரும் பாடலுக்கும் எவ்விதக் கருத்துத் தொடர்புமில்லை. தனிநிலைச்சிறு பாடல்கள், நெடும் பாடல்கள், ஒரு திணையில் பல அடுக்கி வரும் தொகுதிப் பாடல்கள் எனச் சங்க அகப்பாடல்களை மூவகையாகப் பிரிக்கலாம். எட்டுத்தொகையில் ஐந்து நூல்கள் முழுவதும் அகப்பாடல்கள் கொண்ட தொகைகளாகும். குறுந்தொகை நற்றிணை, நெடுந்தொகை ஆகிய மூன்றும் முறையே 4 முதல் 8 அடிவரை அமைந்த பாடல்கள்; 9 முதல் 12 அடி வரை அமைந்த பாடல்கள்; 13 முதல் 31,<noinclude></noinclude> 1tktxnzvm701gqadh0ckp9ec81yvjgh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/77 250 615654 1827757 1817634 2025-06-07T00:44:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகத்தியம்|41|அகத்தியர்}}</noinclude>புண்டு. முதலிடைச் சங்கங்களில் இருந்து, முத்தமிழ் இலக்கணம் இயற்றியவர் ஒருவர்; தேவாரத்திரட்டு இயற்றியவர் ஒருவர்; ஆறெழுத்தந்தாதி எழுதிய முருகபத்தரான ஒருவர் என்று பலர் கூறப்படுகின்றனர். இவர் பொதியமலையில் பலகாலம் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறார். அகத்தியர், பல அருஞ்செயல் புரிந்துள்ளார் என்று புராணங்கள் மொழிகின்றன. சித்தர்களுள் ஒருவர் அகத்தியர் பெயரில் இருந்துள்ளார். இவர்கள் எல்லோரையும் ஒருவராகவே கொண்டு, தமிழ் நூல்கள் சில குறிப்பிடுகின்றன. இலக்கியம், சமயம், புராணங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அகத்தியரையேயன்றி, யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், காயகற்பம், சோதிடம், பூசை, தீக்கை, ஆரூடம், வாகடம் முதலிய பல துறைகளில் அமைந்த பல நூல்களின் ஆசிரியராகக் கூறப்படும் அகத்தியரையும் ஒருவராகக் கொள்வது ஏற்புடையதன்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலங்களில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவராகலாம். மருத்துவம் முதலிய துறைகளில் நூல்களை எழுதி அவற்றை அகத்தியர் செய்தார் என்று கூறும் வழக்கமும் பிற்காலத்தில் இருந்துள்ளது. அகத்தியர் பெயரில் 200-க்கும் மேலான நூல்கள் ஏடுகளில் உள்ளன. சென்னை, அரசாங்கக் கீழ்க்கலைக் கையெழுத்துச்சுவடி நூலகத்தில் 150-க்கும் மேலான சுவடிகள் உள்ளன. அகத்திய பண்டிதர் என்பவர் இவ்வாறு வழங்கப் பெறும் பல்துறை நூல்களில் ஒன்றையோ, சிலவற்றையோ எழுதிய ஒரு புலவராவார், பண்டிதர் என்னுஞ்சொல் பொதுவாகப் புலமை சான்றவர் என்னும் பொருளதாயினும், பிற்காலத்தில் மருத்துவப் புலமை உடையவர்களைக் குறிக்கப் பொதுமக்கள் வழங்கும் பெயராக உள்ளது. இதனால் இவர் வைத்தியத்துறை வல்லவராகவும், அத்துறையில் நூல் இயற்றியவராகவும் இருக்கலாம்.{{float_right|கி.கோ.}} {{larger|<b>அகத்தியம்</b>}} ஓர் இலக்கண நூல். இது அகத்தியரால் இயற்றப்பெற்றது. தமிழில் இந்நூல் பற்றிய குறிப்பு முதன்முதல் இறையனார் அகப்பொருளுரையில் காணப்படுகிறது. இயல், இசை, நாடகம் மூவகைப்படும் முத்தமிழுக்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் இதனை ‘மூன்றுறுப்பு அடக்கிய பிண்டம்’ என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார். ‘ஆனாப்பெருமை. அகத்தியன்’ என்றும், ‘அருந்தவமுனிவன் ஆக்கிய முதனூல்’ என்றும் பன்னிரு படலப் பாயிரம் இந்நூலையும் இதன் ஆசிரியரையும் பாராட்டுகிறது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை, எழுத்து, சொல், பொருள், அணி ஆகியனவேயன்றிச் சந்தம், வழக்கியல், கூத்து போன்றவற்றிற்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டிருந்தது. தலை, இடை, கடைச் சங்கச் சான்றோர்க்கும் இலக்கணமாக அமைந்தது இந்நூல் என இறையனாரகப் பொருளுரை குறிப்பிடுகிறது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலம், இலக்கண விளக்கம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் உரையாசிரியர் சிலர் தத்தம் உரையிடையே, அகத்தியத்தைச் சேர்ந்தனவாகச் சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அவ்வாறு கிடைத்த 183 நூற்பாக்களைத் தொகுத்துப் பவானந்தம் பிள்ளையவர்கள் கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் ‘பேரகத்தியத் திரட்டு’ என்றொரு நூல் வெளியிட்டுள்ளார். அந்நூற்பாக்களின் நடை, போக்கு ஆகியவற்றை ஆய்ந்தவர்கள், அவை பிற்காலத்தன எனக் கருதுகிறார்கள், ‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப்படுமே, அடிசில் பொத்தகம் சேனை அமைந்த, கதவ மாலை கம்பலமனைய’ என்பது பல பொருளான் அமைந்த ஒரு பொருளையும், ‘வயிர வூசியு மயன்வினை இரும்பும், செயிரறு பொன்னைச் செம்மை செய் ஆணியும், தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல், உரைத்திற முணர்த்தலும் உரையது செயலே’ என்பது சொல்லின் செயலையும் உணர்த்துவதற்காக அமைக்கப்பட்ட அகத்திய நூற்பாக்கள். இவை சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. {{larger|<b>அகத்தியர்</b>}} ஒருவர் அல்லர்; பலர். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இவர் முதன் முதல் குறிக்கப்படுகிறார் (பொதியின் முனிவன், பரி), ஆனால் இங்கு இவரது பெயர் ஒரு விண்மீனைக் குறிக்கிறது. அகத்தியரைப் பற்றி ஆராய்ந்தெழுதிய பலரும், அகத்தியர் பலர் இருந்தனரெனவே கருதுகின்றனர். அன்றியும், அவர் ஒருவரே என்ற கருத்தில் புராணக் கதைகள் அப்பெயரை மையமாகக் கொண்டு பெருகிவிட்டன என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டிலும் தென்னாட்டிலும் மொத்தம் முப்பத்தேழு அகத்தியர் வாழ்ந்தனர் என்று கூறி, அவர்களின் காலத்தையும் ஊகமாகக் குறிப்பிட்டுள்ளார் துடிசைகிழார் சிதம்பரனார். அகத்தியர்களின் காலங்களைக் குறித்து ஊகமாகப் பல செய்திகளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அகத்தியர் தமிழைத் தோற்றுவித்தனர் என ஒரு கதை வழங்கி வருகிறது. மொழியை ஒருவர் தோற்றுவித்தார் என்பது மொழியியல் உண்மைக்கு மாறுபட்டது. மொழி சமுதாயத்தில் தோன்றிச் சிறுது சிறிதாக வளர்ந்தும் இயங்கியும் வரும் ஒரு கருவியாகும். அகத்தியர் தமிழுக்கு முதல் இலக்கணம் இயற்றினார் என்றும், அந்நூலின் பெயர் ‘அகத்தியம்’ என்றும் இறையனார் களவியல் உரை கூறுகிறது. அந்-<noinclude></noinclude> aljjnka7m8bufv7yr49llewedle4ls8 1827764 1827757 2025-06-07T01:04:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்தியம்|41|அகத்தியர்}}</noinclude>புண்டு. முதலிடைச் சங்கங்களில் இருந்து, முத்தமிழ் இலக்கணம் இயற்றியவர் ஒருவர்; தேவாரத்திரட்டு இயற்றியவர் ஒருவர்; ஆறெழுத்தந்தாதி எழுதிய முருகபத்தரான ஒருவர் என்று பலர் கூறப்படுகின்றனர். இவர் பொதியமலையில் பலகாலம் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறார். அகத்தியர், பல அருஞ்செயல் புரிந்துள்ளார் என்று புராணங்கள் மொழிகின்றன. சித்தர்களுள் ஒருவர் அகத்தியர் பெயரில் இருந்துள்ளார். இவர்கள் எல்லோரையும் ஒருவராகவே கொண்டு, தமிழ் நூல்கள் சில குறிப்பிடுகின்றன. இலக்கியம், சமயம், புராணங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அகத்தியரையேயன்றி, யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், காயகற்பம், சோதிடம், பூசை, தீக்கை, ஆரூடம், வாகடம் முதலிய பல துறைகளில் அமைந்த பல நூல்களின் ஆசிரியராகக் கூறப்படும் அகத்தியரையும் ஒருவராகக் கொள்வது ஏற்புடையதன்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலங்களில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவராகலாம். மருத்துவம் முதலிய துறைகளில் நூல்களை எழுதி அவற்றை அகத்தியர் செய்தார் என்று கூறும் வழக்கமும் பிற்காலத்தில் இருந்துள்ளது. அகத்தியர் பெயரில் 200-க்கும் மேலான நூல்கள் ஏடுகளில் உள்ளன. சென்னை, அரசாங்கக் கீழ்க்கலைக் கையெழுத்துச்சுவடி நூலகத்தில் 150-க்கும் மேலான சுவடிகள் உள்ளன. அகத்திய பண்டிதர் என்பவர் இவ்வாறு வழங்கப் பெறும் பல்துறை நூல்களில் ஒன்றையோ, சிலவற்றையோ எழுதிய ஒரு புலவராவார், பண்டிதர் என்னுஞ்சொல் பொதுவாகப் புலமை சான்றவர் என்னும் பொருளதாயினும், பிற்காலத்தில் மருத்துவப் புலமை உடையவர்களைக் குறிக்கப் பொதுமக்கள் வழங்கும் பெயராக உள்ளது. இதனால் இவர் வைத்தியத்துறை வல்லவராகவும், அத்துறையில் நூல் இயற்றியவராகவும் இருக்கலாம்.{{float_right|கி.கோ.}} {{larger|<b>அகத்தியம்</b>}} ஓர் இலக்கண நூல். இது அகத்தியரால் இயற்றப்பெற்றது. தமிழில் இந்நூல் பற்றிய குறிப்பு முதன்முதல் இறையனார் அகப்பொருளுரையில் காணப்படுகிறது. இயல், இசை, நாடகம் மூவகைப்படும் முத்தமிழுக்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் இதனை ‘மூன்றுறுப்பு அடக்கிய பிண்டம்’ என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார். ‘ஆனாப்பெருமை. அகத்தியன்’ என்றும், ‘அருந்தவமுனிவன் ஆக்கிய முதனூல்’ என்றும் பன்னிரு படலப் பாயிரம் இந்நூலையும் இதன் ஆசிரியரையும் பாராட்டுகிறது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை, எழுத்து, சொல், பொருள், அணி ஆகியனவேயன்றிச் சந்தம், வழக்கியல், கூத்து போன்றவற்றிற்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டிருந்தது. தலை, இடை, கடைச் சங்கச் சான்றோர்க்கும் இலக்கணமாக அமைந்தது இந்நூல் என இறையனாரகப் பொருளுரை குறிப்பிடுகிறது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலம், இலக்கண விளக்கம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் உரையாசிரியர் சிலர் தத்தம் உரையிடையே, அகத்தியத்தைச் சேர்ந்தனவாகச் சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அவ்வாறு கிடைத்த 183 நூற்பாக்களைத் தொகுத்துப் பவானந்தம் பிள்ளையவர்கள் கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் ‘பேரகத்தியத் திரட்டு’ என்றொரு நூல் வெளியிட்டுள்ளார். அந்நூற்பாக்களின் நடை, போக்கு ஆகியவற்றை ஆய்ந்தவர்கள், அவை பிற்காலத்தன எனக் கருதுகிறார்கள், ‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப்படுமே, அடிசில் பொத்தகம் சேனை அமைந்த, கதவ மாலை கம்பலமனைய’ என்பது பல பொருளான் அமைந்த ஒரு பொருளையும், ‘வயிர வூசியு மயன்வினை இரும்பும், செயிரறு பொன்னைச் செம்மை செய் ஆணியும், தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல், உரைத்திற முணர்த்தலும் உரையது செயலே’ என்பது சொல்லின் செயலையும் உணர்த்துவதற்காக அமைக்கப்பட்ட அகத்திய நூற்பாக்கள். இவை சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. {{larger|<b>அகத்தியர்</b>}} ஒருவர் அல்லர்; பலர். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இவர் முதன் முதல் குறிக்கப்படுகிறார் (பொதியின் முனிவன், பரி), ஆனால் இங்கு இவரது பெயர் ஒரு விண்மீனைக் குறிக்கிறது. அகத்தியரைப் பற்றி ஆராய்ந்தெழுதிய பலரும், அகத்தியர் பலர் இருந்தனரெனவே கருதுகின்றனர். அன்றியும், அவர் ஒருவரே என்ற கருத்தில் புராணக் கதைகள் அப்பெயரை மையமாகக் கொண்டு பெருகிவிட்டன என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டிலும் தென்னாட்டிலும் மொத்தம் முப்பத்தேழு அகத்தியர் வாழ்ந்தனர் என்று கூறி, அவர்களின் காலத்தையும் ஊகமாகக் குறிப்பிட்டுள்ளார் துடிசைகிழார் சிதம்பரனார். அகத்தியர்களின் காலங்களைக் குறித்து ஊகமாகப் பல செய்திகளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அகத்தியர் தமிழைத் தோற்றுவித்தனர் என ஒரு கதை வழங்கி வருகிறது. மொழியை ஒருவர் தோற்றுவித்தார் என்பது மொழியியல் உண்மைக்கு மாறுபட்டது. மொழி சமுதாயத்தில் தோன்றிச் சிறுது சிறிதாக வளர்ந்தும் இயங்கியும் வரும் ஒரு கருவியாகும். அகத்தியர் தமிழுக்கு முதல் இலக்கணம் இயற்றினார் என்றும், அந்நூலின் பெயர் ‘அகத்தியம்’ என்றும் இறையனார் களவியல் உரை கூறுகிறது. அந்-<noinclude></noinclude> rxw80mgck5w0pt24sc8o7pi5buv9t2b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/78 250 615656 1827758 1817636 2025-06-07T00:49:15Z Booradleyp1 1964 1827758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியர்|42|அகத்தியர்}}</noinclude>நூல் இப்போது கிடைக்கவில்லை. தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியோர் அகத்திய நூற்பாக்கள் எனச் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளனர். பவானந்தம் பிள்ளை 183 நூற்பாக்கள் கொண்ட ‘பேரகத்தியத் திரட்டு’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இந்நூற்பாக்களின் நடை மிகவும் பிற்காலத்தது; அவற்றில் வடமொழிக் கலப்பு மிக்குள்ளது; அதனால் அவை பழைமையானவை ஆகா. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 78 |bSize = 480 |cWidth = 121 |cHeight = 156 |oTop = 165 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அகத்தியர்<br>நன்றி: பிரெஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி}} அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் எனக் கூறப்படுகிறது. ஆனால் தொல்காப்பியப் பாயிரத்தில் இது பற்றிய குறிப்பு எதுவுமில்லை. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் பிற்கால நூல்களே இவ்வாறு கூறுகின்றன. பொதிகை மலையில் அகத்தியர் வாழ்ந்தார் என்றும், அவர் அங்குத் தமிழ்ச் சங்கம் நிறுவினார் என்றும் சிலர் கூறுவர். இதுபற்றிச் சங்க இலக்கியத்தில் குறிப்பில்லை. மதுரைக் காஞ்சி என்னும் சங்கப்பாட்டில் “தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின், தொன்முது கடவுட் பின்னர் மேய, வரைத் தாழ் அருவிப் பொருப்பிற் பொருந” எனவரும் அடிகளுக்கு நச்சினார்க்கினியர், ‘இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின, பொதியமலையில் இருக்கும் அகத்தியன் பின்னே எண்ணப்படும் சிறப்புடைய பாண்டியன்’ என்று உரை கூறியுள்ளார். அகத்தியர் சிவபெருமானின் ஆணையால் வடக்கேயிருந்து தெற்கே வந்தவர்; வடக்குத் தாழ்ந்து, தெற்கு உயர்ந்துவிட்டதால் சமப்படுத்த வந்தவர் என ஒரு கதை வழங்குகிறது. அதை நம்பிய நச்சினார்க்கினியர் இவ்வாறு எழுதினார். வேறு சில ஆய்வறிஞர், ‘தெற்கு நாகரிகத்தில் உயர்ந்தது என உணர்ந்த ஆரியர் அதை அழிக்க அகத்தியர் தலைமையில் ஒரு கூட்டத்தாரைத் தெற்கே அனுப்பினர்’ என்பர். வான்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவற்றை ஊன்றி நோக்கினால், விந்திய மலைக்குத் தெற்கே இப்போது நாசிக் என வழங்கும் பஞ்சவடியில் ஓர் அகத்தியரும், தமிழ்நாட்டில் மலையமலை என்று வழங்கிய பொதிய மலையில் ஓர் அகத்தியரும் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. இவர்களுள் முன்னவர், ஆரிய மன்னர்களுக்காகத் தண்டகாரணியத்தில் வாழ்ந்து வேதக் கிரியைகளைச் செய்து கொண்டும், அரக்கர்களுடன் போரிட்டுக் கொண்டும், இருந்தவர். கம்பர் இவரைப்பற்றித் ‘தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்’ எனவும், ‘என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான்’ எனவும் கூறுகிறார். இதைச் சிந்தித்தால் இவரே வடக்கிலிருந்து தெற்கே வந்தவர் என்பது புலனாகும். மேலும் விந்தியமலைக்குத் தெற்கே, தக்காண பீடபூமியில் தமிழ்மொழி பேசப்பட்டது என்றும் அறியலாம். அகத்தியர் அங்கு ஆசிரமம் அமைத்துத் தமிழை வளர்த்ததையே கம்பர் குறிப்பிடுகிறார். வான்மீகி இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் மற்றோர் அகத்தியர் குறிப்பிடப்படுகிறார். சீதையைத் தேடச் சென்ற வானரர்களுள், தெற்கே சென்றவர்களிடம் சுக்கிரீவன் கூறியவற்றுள், “காவேரி நதியை அங்கே காண்பீர்கள். அந்த மலையமலையின் சிகரத்தில் ஆதித்தனை ஒத்த மிகுந்த ஒலியுடைய முனிவர்களுள் சிறந்தவரான அகத்தியரைக் காண்பீர்கள்” என வருகிறது. இதனைக் கம்பர், “தென்றமிழ் நாட்டு அகன்பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவன் உறைவிடமாம்” என்று கூறியுள்ளார். இவ்வகத்தியர்க்கு என்றுமே பொதியமலைதான் இருப்பிடம் எனக் கூறுவதாலும் இவர்கள் இருவேறு அகத்தியர்களேயாவர். முன்னவர் ஆரியர்; பின்னவர் தமிழர் எனக் கொள்ளலாம். இராமாயணத்திற்கு முன்பு, வேதகாலத்தில் ஓர் ஆரிய அகத்தியார் வாழ்ந்துள்ளார். மணிமேகலைக் காப்பியத்தில் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனின் காலத்தவர் என்பது ஒரு குறிப்பு, மற்றொரு குறிப்பு, காந்தமன் என்ற சோழன் வேண்ட, இவர் தம் கமண்டலத்தைக் கவிழ்த்துக் காவேரி ஆற்றை உண்டாக்கினார் என்று<noinclude></noinclude> nr7soc6lt7upch2j9g8hfjwhlr6wgmi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/79 250 615659 1827762 1817823 2025-06-07T00:58:31Z Booradleyp1 1964 1827762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியர் தேவாரத்திரட்டு|43|அகத்தியர் மலை}}</noinclude>கூறுகிறது. அகத்தியர் கடலைக் குடித்தார் என்று ஒரு கதை வழங்குகிறது இனி, அகத்தியர் ஏழு முனிவர்களுள் ஒருவரென்றும், மனுவின் காலத்தில் எழுந்த ஊழி வெள்ளத்தின்போது ஒரு கலத்தில் சென்று உய்ந்தவர் என்றும், வானத்தில் விளங்கும் வடதிசை விண்மீன் குழுவில் (Ursa Major) ஒருவராகத் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர், ‘அகத்தியர் வீண்மீன்’ (Canopus) என்னும் பெயரில் வானில் விளங்குகிறார் எனவும் கூறப்படுகிறார். இவர் விண்மீன் மண்டலத்தில் ஒரு முக்கோண அமைப்பின் மேல் கோணத்தில் விளங்கும் மீனாகவும், இவர் மனைவி அனுசூயை அருகில் மற்றொரு மீனாகவும் திகழ்கின்றனர் என்பது கருதப்படுகிறது. இவர் தெற்கே வருங்கால் வாதாபி வில்லவர்களை அழித்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. இதனைப் போன்றதொரு வரலாறு, வட ஐரோப்பாலிலுள்ள இசுகாண்டினேவியா (Scandinavia) மக்களின் மூதாதைத் தெய்வமான ஓடின் (Odin) பற்றிய கதைப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. இவை எல்லாம் அகத்தியர் வரலாறு புராணத் தன்மை அடைந்துவிட்டதனைக் காட்டுகின்றன. மற்றோர் ஆரிய அகத்தியர் சாவா, சுமத்திரா, போர்னியோ முதலிய தென்கிழக்காசியத் தீவுகளுக்கும், மலாயா, கம்போடியா, சீயம் ஆகிய நாடுகளுக்கும் சென்று, அங்குச் சிவநெறியைப் பரப்பினார். இவர் திபேத்து நாட்டவர் என்றும், பார்ப்பனர் அல்லர் என்றும் கூறப்படுகிறார். சித்த மருத்துவராக ஓர் அகத்தியர் இருந்துள்ளார். இவரை ஒரு சித்தர் என்று கருதலாம். தேவாரத் திரட்டு, பக்த விலாசம் முதலிய பல நூல்கள் அகத்தியர் பெயரால் உள்ளன. அவரைப் பற்றிய கதைகளுள் ஒன்று, அவர் குற்றாலத்தில் திருமாலைச் சிவலிங்கமாகக் குறுக்கினார் என்று கூறுகிறது. சைவ வைணவ வேறுபாடுகள் மிகுந்துவிட்ட காலத்தில் இக்கதை எழுந்திருக்க வேண்டும்.{{float_right|சுப.அ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Maclean, C.D., (Ed.).,</b> Glossary of the Madras Presidency, Asian Educational Services, New Delhi, 1982. <b>சாமிநாதையர்,</b> உ,வே.,</b> (பதிப்பு), “பத்துப்பாட்டும் நச்சினார்க்கினியர் உரையும்”. <b>சாமிநாதையர், உ.வே.,</b> (பதிப்பு) “மணிமேகலை”. <b>கனகசபைப்பிள்ளை, வி.,</b> “1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்”, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. {{larger|<b>அகத்தியர் தேவாரத் திரட்டு</b>}} என்பது அடங்கல் முறை எனப்படும் மூவர் தேவாரப் பதிகங்களிலிருந்து சில பதிகங்களைத் தேர்ந்து தொகுத்த ஒரு தொகுப்பு நூலாகும். இத்திரட்டு தோன்றிய காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டாகும். மூவர் தேவாரம் முழுதும் நாள்தோறும் பாராயணம் செய்யும் அருமை நினைந்து, சிவாலய முனிவர் என்பார், அடங்கல் முறையிலிருந்து இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டி ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்னும் இந்நூலைத் தொகுத்தார். இத்திரட்டிலுள்ள தேவாரப் பதிகங்கள் குருவடிவம், திருநீறு, பஞ்சாக்கரம், கோயில்திறம், சிவரூபம், திருவடி, அருச்சனை, அடிமை ஆகியவற்றின் உண்மைகளை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. இவற்றை நாள்தோறும். பாராயணஞ் செய்வார்க்கு, அடங்கல்முறை முழுதும் பாராயணம் செய்வோர் எய்தும் பயன் கிட்டும். இத்திரட்டு உணர்த்தும் குருவருள், வெண்ணீறு, திருவைந்தெழுத்து, கோயில், அரன் உருவு, திருவடி, அருச்சனை, தொண்டு என்னும் எட்டு நிலைகளும் சீவன்முத்தர் நிலை என்று சொல்லப்படும். இத்திரட்டின் சிறப்பினை உணர்ந்த ஆறுமுக நாவலர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், இதனோடு திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய திருமுறைகளிலிருந்து சில செய்யுட்களையும் சேர்த்து ‘அருட்பா’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து திருமுறைகளிலிருந்தும் பாடல்களைத் தேர்ந்து ‘பஞ்ச புராணம்’ என்னும் பெயரில் சிவபெருமான் திருக்கோயிலின் ஓதுவாமூர்த்திகளால் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு உருவாகியுள்ளது. “தோடு கூற்றுப் பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்” எனத் தொடங்கும் ஆசிரியப்பா ஒன்று அகத்தியர் தேவாரத் திரட்டிலுள்ள 85 பதிகங்களையும் அவை உணர்த்தும் உண்மைசுளையும் தொகுத்துக் கூறுகிறது. {{larger|<b>அகத்தியர் மலை:</b>}} அகத்தியர் மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென் மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பெருமையை உடையது இம்மலையாகும். தமிழ்க்குன்று, தமிழ்மலை என்று புலனர் பெருமக்களால் பெருமளவு இது பாராட்டப்படுகிறது. இம்மலையைத் தமிழின் பிறப்பிடமாகவும் அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாகவும் வழங்குவர். எனவே அகத்தியரைத் ‘தமிழ் முனிவர்’ என்றும், இம்மலையை ‘அகத்தியர் மலை’ என்றும் கூறுகின்றனர். இந்த மலையில் தென்றல் காற்று பிறந்தது<noinclude></noinclude> eyc09zytyy0kkopy0kqto9vquu4v55r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/60 250 615750 1827624 1818205 2025-06-06T12:46:33Z Booradleyp1 1964 1827624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட அமைப்புக் கோட்பாடு|36|இட அமைப்புக் கோட்பாடு}}</noinclude>ஒரே அமைப்பு ஆய்வாக, சோபெர்கு (Sjoberg) என்ற நகரியல் அறிஞர் விளக்கியுள்ளார். அவரது கருத்துப்படி தொழில் மயமாவதற்கு முன், நகரங்களின் மையம் செல்வர்களின் குடியிருப்பாகவும் அதைச் சுற்றிய புற நகரம் ஏழைகளின் குடியிருப்பாகவும் அமையும். பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குடும்பங்கள் தங்கள் குடியிருப்பைத் தேர்ந்தெடுப்பதால், இவ்வித இட ஒதுக்கீட்டு நிலை தனிப்பட்ட உயர்ந்த செல்வாக்குடன் வாழும் சூழ்நிலையுடைய மையத்துடன் அமைகிறது. செல்வம் சூழ்ந்த ஒரு மையத்தைச் சுற்றிப் படிப்படியாக ஏழ்மையும் வறுமையும் பரவிக் கிடப்பதை இவ்வகை நகரமைப்புகளில் காணலாம் குடியேற்றக் கால நகரமைப்புகளில் ‘இரட்டை அமைப்புக் குடியேற்ற நகரங்கள்’ (Dual Structured Colonial City Model) வளர்ந்தன. இவை இந்தியாவிலும் பிற முன்னேற்றமடைந்து வரும் விடுதலை பெற்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இவைகளில் அங்காடியும் வேளாண்மையைச் சார்ந்த துறையும் ஒரு பக்கமும், தொழிற் கூடமும் முதலாளித்துவமும் சார்ந்த துறை மறுபக்கமும் இணைந்து அதற்கேற்றபடி ஒருவகைக் கலப்பு அமைப்பு விளங்கும். ஆங்காங்கே வளமும் வாசதியும் உயர்ந்த கட்டடங்களும் ஊடாக வறுமையும் பட்டினியும் குடிசை வாழ் மக்களின் குறுகிய இல்லங்களும் ஒன்றோடு ஒன்று பிரிக்க இயலாத வண்ணம் அமைந்துவிடும். இந்திய இரட்டை அமைப்புக் குடியேற்ற நகரங்களில் காலம் காலமாக மரபு வழி வளர்ந்த குடியிருப்புகள், பெரும்பாலும் பெரிய கோயில்களைச் சுற்றியவையாகவும், நகரின் மையமாகவும் (Core) அமைந்துள்ளன. இம்மையத்தைத் தொட்டு நான்கு புறங்களிலும் தொழில்துறையும் பணித்துறையும் போக்குவரத்து வளர்ந்து வசதிகளும், பெருஞ்சாலைகளை நோக்கி பரவிக் கிடக்கின்றன. இவ்வித நகரங்களில் உள் நாட்டுப் பண்பாடும் பிறநாட்டுப் பண்பாடும், நிலப் பயன்பாட்டிலும் குடியிருப்பு அமைப்பிலும் முன்னேற்றத்திலும் ஒருங்கிணைந்து கிடப்பதைக் காணலாம். இரட்டை அமைப்புக் குடியேற்ற நகர அமைப்பைவிட இந்திய நகரங்கள் சிக்கலான பல கூறுகளையுடையன. வரலாற்றில் புகழ்பெற்ற மதுரை, வாரணாசி (Varanasi), ஐதராபாத்து (Hyderabad), தில்லி (Delhi) போன்ற நகரங்கள், பல வல்லரசுகளின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், தொடர்புகள் விடுபட்ட பற்பல அரசியல், பொருளாதார, சமூகப் பண்பாட்டு முறைகளினால் பாதிக்கப்பட்டு, சிக்கலான அமைப்புகளை உடையனவாகக் காணப்படுகின்றன. கின்சு பெர்கு (Ginsberg, {{larger|1969)}} என்ற அறிஞரின் கருத்துப்படி, இந்நகரங்கள் இப்போது தொழில் மயமான நகரங்களாக (Post Industrial City) விளங்கினாலும், உண்மை நிலையில் தொழில் மயமாவதற்கு முந்தைய நகர நிலை வரையறையில்தான் (Pre Industrial City) இவை காணப்படுகின்றன. இவை குடியேற்றக்காலக் கூறுகளும் தொழில் மயமாவதற்கு முந்திய காலக் கூறுகளும் இந்திய மரபியல் பண்பாடுகளும் ஒன்றாகிக் காலத்தால் பிளவுபட்டு நினைவு கூர்ந்து பார்க்கும் பழைமைப் பாங்குள்ளவையாக (Reminiscent of past) விளங்குகின்றன. இந்திய நகரங்கள் தொழில் மயமாவதற்கு முன் வளச்செறிவு நிறைந்ததாகவும், தொழில் மயமானபின் மிகுந்த இறப்பு (Post Industrial Mortality) விகிதம் உள்ளவையாகவும் கருதப்பட்டன. இப்போது நகரங்களின் உயிரிழப்பு ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் தொகை அமைப்பு மாறி வருகிறது. எனினும் பொருளாதார, சமூக நிலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்திய நகரங்கள், தொழில் மயமாவதற்கு முன்னான நகரப் படிவத்தை ஒத்துள்ளன. எடுத்துக்காட்டாகப் பொள்ளாச்சி (தமிழ்நாடு), விசயவாடா (ஆந்திரா) போன்ற நகரங்கள் வாணிகத்தைத் தலைமையாகக் கொண்டு நகரங்களாக வளர்ந்தவை. இவற்றின் மையம் செழிப்பு மிக்கதாக விளங்க, அதன் சுற்றுப்புறம் மட்டில் மிகவும் ஏழ்மை நிலையிலும் தொழில் மயமாவதற்கு முன்னான நகரப் படிவத்தை ஒத்துள்ள நிலையிலும் உள்ளது. திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் (தமிழ்நாடு), பெங்களூர் (Bangalore) முதலிய நகரங்களின் மையம் செழித்து வளமுடையதாயிருத்தலின், இப்போது சுற்று வட்டாரமும் புறநகரங்களும் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேறி வருகின்றன; புதிய பலமாடிக் கட்டடங்களும் குடியிருப்புகளும் தோன்றிச் சமூகப் பொருளாதார முன்னேற்றம் பெறுகின்றன. புதிய தொன்மைப் பொருளியல் வல்லுநர்கள் (Neo Classical Economists) இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டிற்குச் சிறப்பிடம் அளிக்கவில்லை. நுண்ணினப் பொருளியல் (Micro Economics) ஆய்விற்கு அடிப்படையாக விளங்கும் தூய போட்டிக் (Pure Competition) கோட்பாடு, மிகுந்த எண்ணிக்கையுடைய உற்பத்தியாளர்கள், ஒரே வகையான பொருள்களை ஒரே விலையில், ஒரே இடத்தில் விற்பனை செய்வதாக நடைமுறைக்குப் பொருந்தாத எடுகோள்களைக் (Assumptions) கொண்டு உருவாக்கப்பட்டதனிமித்தம், இட ஒதுக்கீடு போன்ற பொருளியற் கூறுகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டன. செருமன் நாட்டவரான சான் கென்ரிச்சு வான் தூனன் (Johann Heinrich Von Thenun) என்பார். கி.பி. {{larger|1840}}—இல்<noinclude></noinclude> 0qc253ymmwcx6685bgzkf3h30opb737 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50 0 616977 1827625 1827567 2025-06-06T12:49:27Z Meykandan 544 /* பாடல்: 36-40 */ 1827625 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) || <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) || <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) || <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) || <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) || <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி || <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு || <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் || <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) || <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. qwx25jifrt06l08s499pf3ifgbiqj67 1827628 1827625 2025-06-06T12:51:00Z Meykandan 544 /* (வாரம்) */ 1827628 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) || <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) || <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) || <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) || <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) || <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி || <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு || <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் || <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) || <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. c1kw3ii211nfxlf913ad9z003nyqj6e 1827629 1827628 2025-06-06T12:53:02Z Meykandan 544 /* பாடல்: 41-45 */ 1827629 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) || <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) || <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) || <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) || <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) || <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. jdir7zf8bkgy5vgyr9mltfpl6ui65e7 1827631 1827629 2025-06-06T12:59:52Z Meykandan 544 /* பாடல்: 41-45 */ 1827631 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) || <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) || <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) || <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) || <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) || <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று </FONT></b> : <b> றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் </FONT></b> : <b> வண்டு காண்மகிழ்ந் தேனினங் காண்மது 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது </FONT></b> : <b> வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். (892) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள். (௪௨) </FONT></b> === (சோலை) === : <b> 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () 🌕 <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. 3xuqgs36mojaniotji999tmrsmpfwwm 1827633 1827631 2025-06-06T13:02:36Z Meykandan 544 /* பாடல்: 26-30 */ 1827633 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று </FONT></b> : <b> றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் </FONT></b> : <b> வண்டு காண்மகிழ்ந் தேனினங் காண்மது 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது </FONT></b> : <b> வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். (892) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள். (௪௨) </FONT></b> === (சோலை) === : <b> 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () 🌕 <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. ecboqxgeg01em3e1uqpwlymd6t2go8y 1827792 1827633 2025-06-07T02:22:27Z Meykandan 544 /* பாடல்: 41-45 */ 1827792 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று </FONT></b> : <b> றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் </FONT></b> : <b> வண்டு காண்மகிழ்ந் தேனினங் காண்மது 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது </FONT></b> : <b> வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். (892) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள். (௪௨) </FONT></b> === (சோலை) === : <b> சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் 🌕 <FONT COLOR="FF 63 47 "> சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும் </FONT></b> : <b> மாலை யென்னு மடமயிற் சுண்ணமுஞ் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மாலை என்னும் மட மயில் சுண்ணமும் </FONT></b> : <b> சால நல்லன தம்முளு மிக்கன 🌕 <FONT COLOR="FF 63 47 "> சால நல்லன தம்முளும் மிக்கன </FONT></b> : <b> கோல மாகக்கொண் டுண்மினெனச் சொன்னான். (893) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக கொண்டு உண்மின் என சொன்னான். (௪௩) </FONT></b> === (வண்ணவார்) === : <b> வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை </FONT></b> : <b> விண்ணிற் றூவியிட்டான் வந்து வீழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் தூவியிட்டான் வந்து வீழ்ந்தன </FONT></b> : <b> சுண்ண மங்கை சுரமைய மாலைய || <FONT COLOR="FF 63 47 "> சுண்ண மங்கை சுரமைய மாலைய </FONT></b> : <b> வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே. (894) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே. (௪௪) </FONT></b> === (தத்துநீர்) === : <b> தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம் || <FONT COLOR="FF 63 47 "> தத்து நீர் பவளத்து உறை நித்திலம் </FONT></b> : <b> வைத்த போன்முறு வற்றுவ்ர் வாயினீ || <FONT COLOR="FF 63 47 "> வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் </FONT></b> : <b> ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க் || <FONT COLOR="FF 63 47 "> ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு </FONT></b> : <b> குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொனான். (895) || <FONT COLOR="FF 63 47 "> உய்த்து உரைம்மின் இவ் வண்ணம் என சொனான். (௪௫) </FONT></b> ==பாடல்: 46-50== === (நீலநன்கு) === : <b> நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கோல மாக எழுதிய பொற்குலாய் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள். (896) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> <big>(வேறு)</big> === (சோலையஞ்) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. msph7b6zr0ltp1iq8i99etazdwkk3xy 1827808 1827792 2025-06-07T02:45:13Z Meykandan 544 /* பாடல்: 46-50 */ 1827808 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 === {{dhr}} ==பாடல்: 26-30== === (சுண்ணமென்) === : <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௬) </FONT></b> === (பைம்பொ) === : <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௭) </FONT></b> === (சுண்ணந்) === : <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௮) </FONT></b> <big>(வேறு)</big> === (மல்லிகை) === : <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௨௯) </FONT></b> === (இட்டிடையா) === : <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை 🌕 <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> மொட்டன மென்முலை மொழ்குழ லாரே. (880) 🌕 <FONT COLOR="FF 63 47 "> (௩௦) </FONT></b> ==பாடல்: 31-35== <big>(வேறு)</big> === (சீர்தங்கு) === : <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b> : <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b> : <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b> : <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b> === (வாண்மின்னு) === : <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b> : <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b> : <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b> : <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b> <big>(வேறு)</big> === (காளைசீவகன்) === : <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b> : <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b> : <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b> : <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b> === (சுண்ணநல்) === : <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b> : <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b> : <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b> : <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b> === (மற்றிம்) === : <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b> : <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b> : <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b> : <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b> ==பாடல்: 36-40== === (ஐயனே) === : <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b> : <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b> : <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b> : <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b> === (ஐயனே) === : <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b> : <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b> : <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b> : <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b> === (வாரம்) === : <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b> : <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b> : <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b> : <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b> === (உள்ளங்) === : <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b> : <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b> : <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b> : <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b> === (கண்ணின்) === : <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b> : <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b> : <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b> : <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b> ==பாடல்: 41-45== === (காவில்) === : <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b> : <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b> : <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b> : <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b> === (மங்கை) === : <b> மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று </FONT></b> : <b> றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் </FONT></b> : <b> வண்டு காண்மகிழ்ந் தேனினங் காண்மது 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது </FONT></b> : <b> வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். (892) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள். (௪௨) </FONT></b> === (சோலை) === : <b> சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் 🌕 <FONT COLOR="FF 63 47 "> சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும் </FONT></b> : <b> மாலை யென்னு மடமயிற் சுண்ணமுஞ் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மாலை என்னும் மட மயில் சுண்ணமும் </FONT></b> : <b> சால நல்லன தம்முளு மிக்கன 🌕 <FONT COLOR="FF 63 47 "> சால நல்லன தம்முளும் மிக்கன </FONT></b> : <b> கோல மாகக்கொண் டுண்மினெனச் சொன்னான். (893) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக கொண்டு உண்மின் என சொன்னான். (௪௩) </FONT></b> === (வண்ணவார்) === : <b> வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை </FONT></b> : <b> விண்ணிற் றூவியிட்டான் வந்து வீழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் தூவியிட்டான் வந்து வீழ்ந்தன </FONT></b> : <b> சுண்ண மங்கை சுரமைய மாலைய || <FONT COLOR="FF 63 47 "> சுண்ண மங்கை சுரமைய மாலைய </FONT></b> : <b> வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே. (894) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே. (௪௪) </FONT></b> === (தத்துநீர்) === : <b> தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம் || <FONT COLOR="FF 63 47 "> தத்து நீர் பவளத்து உறை நித்திலம் </FONT></b> : <b> வைத்த போன்முறு வற்றுவ்ர் வாயினீ || <FONT COLOR="FF 63 47 "> வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் </FONT></b> : <b> ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க் || <FONT COLOR="FF 63 47 "> ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு </FONT></b> : <b> குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொனான். (895) || <FONT COLOR="FF 63 47 "> உய்த்து உரைம்மின் இவ் வண்ணம் என சொனான். (௪௫) </FONT></b> ==பாடல்: 46-50== === (நீலநன்கு) === : <b> நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக் || <FONT COLOR="FF 63 47 "> நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ </FONT></b> : <b> கோல மாக எழுதிய போற்குலாய் || <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக எழுதிய போல் குலாய் </FONT></b> : <b> ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண் || <FONT COLOR="FF 63 47 "> ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண் </FONT></b> : <b> போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள். (896) || <FONT COLOR="FF 63 47 "> போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள். (௪௬) </FONT></b> <big>(வேறு)</big> === (சோலையஞ்) === : <b> சோலையஞ் சுரும்பிற் சுண்ணந் தேற்றிய தோன்ற றன்னை || <FONT COLOR="FF 63 47 "> சோலை அம் சுரும்பில் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை </FONT></b> : <b> வேலையம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி || <FONT COLOR="FF 63 47 "> வேல் ஐயம்படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி </FONT></b> : <b> மாலைக்கு வென்றி கூற மழையிடிப் புண்டோர் நாக || <FONT COLOR="FF 63 47 "> மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம் </FONT></b> : <b> மாலையத் தழுங்கி யாங்கு மஞ்சரி யவல முற்றாள். (897) || <FONT COLOR="FF 63 47 "> ஆலையத்து அழுங்கியாங்கு மஞ்சரி அவலம் உற்றாள். (௪௭) </FONT></b> <big>(வேறு)</big> === (திங்களங்) === : <b> திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட || <FONT COLOR="FF 63 47 "> திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட </FONT></b> : <b> பங்க யப்படு வொத்துளை பாவாய் || <FONT COLOR="FF 63 47 "> பங்கயப் படு ஒத்து உளை பாவாய் </FONT></b> : <b> நங்கை யென்னொடுரை யாய்நனி யொல்லே || <FONT COLOR="FF 63 47 "> நங்கை என்னொடு உரையார் நனி ஒல்லே </FONT></b> : <b> யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள். (898) || <FONT COLOR="FF 63 47 "> இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள். (௪௮) </FONT></b> === (மாற்றமொன்) === : <b> மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென் || <FONT COLOR="FF 63 47 "> மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என் </FONT></b> : <b> னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற் || <FONT COLOR="FF 63 47 "> ஏற்ற சுண்ணத்தை ஏற்பு இல என்ற சொல் </FONT></b> : <b> றோற்று வந்தென் சிலம்படி கைதொழ || <FONT COLOR="FF 63 47 "> தோற்று வந்து என் சிலம்பு இடி கை தொழ </FONT></b> : <b> நோற்ப னோற்றனை நீயென வேகினாள். (899) || <FONT COLOR="FF 63 47 "> நோற்பன் நோற்றனை நீ என ஏகினாள். (௪௯) </FONT></b> === (கன்னிமா) === : <b> கன்னி மாநகர்க் கன்னியர் சூழதரக் || <FONT COLOR="FF 63 47 "> கன்னி மா நகர் கன்னியர் சூழ்தர </FONT></b> : <b> கன்னி மாட மடையக் கடிமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> கன்னிமாடம் அடைய கடி மலர் </FONT></b> : <b> கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள் || <FONT COLOR="FF 63 47 "> கன்னி நீலம் கண் கன்னி நற்றாய்க்கு அவள் </FONT></b> : <b> கன்னிக் குற்றது கன்னியர் கூறினார். (900) || <FONT COLOR="FF 63 47 "> கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார். (௫௦) </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 - :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. lk3jq5pbqarezflevhmy09ps7x6hd6f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/163 250 617231 1827879 1824576 2025-06-07T05:41:39Z Desappan sathiyamoorthy 14764 1827879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|127|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 163 |bSize = 480 |cWidth = 306 |cHeight = 210 |oTop = 53 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|அசட்ரகான் நகர்}} பிடித்தல் இங்கு நடைபெறும் சிறப்புத் தொழில்களுள் ஒன்றாகும். உப்பிட்டு உலர்த்திய உயர்தர மீன்வகையின் கருச்சினையும், அசட்ரகன் என்னும் கவர்ச்சியான ஆட்டுத்தோலும் இப்பகுதியின் செய்பொருள்களாம். {{larger|<b>அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்:</b>}} மகாராட்டிர மாநிலத்தில் ஒளரங்காபாத்து நகரத்திற்கு 104 கி.மீ. தொலைவில் அசந்தா என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரையடுத்து வண்ண ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த முப்பது பௌத்தக் குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சில முடிக்கப்பெற்ற நிலையிலும் வேறுசில முடிக்கப் பெறாத நிலையிலும் உள்ளன. இவை சயாத்திரி மலைத் தொடரின் ஒரு செங்குத்தான பாறையில் ஓர் அருவியை அடுத்து அரைவட்டமாகக் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்குகைகள் கி.மு. 200 முதல் கி.பி. 650 வரை வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அடர்ந்த காடுகளுக்கு இடையே மறைந்திருந்த இக்குகைகள் கி.பி. 1819–ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் பெரும்பாலும் புத்தரின் வாழ்க்கையை விளக்குவனவாக இருக்கின்றன. சிற்பங்கள் வாகடக மன்னர்கள் காலத்துச் சிற்பக் கலையைப் பற்றி அறிய உதவுகின்றன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈனயானக் கருத்துக்கள் புத்தரின் உருவச் சிலை அமைப்பதைத் தடுத்தன. ஆனால் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பௌத்தர்களிடையே நிலவிய மகாயானக் கருத்துகள் சிற்பக் கலையை ஆதரித்தன. புத்தரின் சிற்பங்கள் பல அசந்தாக் குகைகளில் காணப்படுகின்றன. அசந்தாக் குகைகளின் சுவர்களில் காணப்படும் வண்ண ஓவியம் சுதை ஓவியம் எனப்படும். நெல், உமி, காய்கள், நார், புல் ஆகிய பொருள்கள் நேர்த்தியான மணலுடன் கலக்கப்பட்ட ஒரு வெண்ணிறப் பூச்சு, ஓவியத்தின் அடித்தளமாக அமைகிறது. முதல் குகை ஓர் அழகிய பௌத்த விகாரம் ஆகும், பௌத்தத் துறவிகளின் இருப்பிடமே விகாரம் எனப்படும். இதில் பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் காணப்படுகின்றன. சித்தார்த்தர் உலக இன்பங்களைத் துறக்கக் காரணமாயிருந்த நான்கு நிகழ்ச்சிகளையும் இங்குச் சிற்பங்களாகக் காணலாம். ஒரே தலையும் நான்கு உடல்களும் கொண்ட மானின் உருவமும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிரப் பல சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இளவரசர் சித்தார்த்தரும் அவர் மனைவி அசோதரையும் கையில் தாமரை மலருடன் அருகில் இருப்பதாகத் தீட்டப்பெற்ற ஓவியமும் ஒன்றாகும். மன்மதனின் உருவமும் சாதகக் கதைகளிலிருந்து பல நிகழ்ச்சிகளும் இங்குச் சுதை ஓவியங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சாளுக்கிய மன்னன் புலிகேசி பாரசீகத் தூதர்களை வரவேற்கும் காட்சியும், ஒரு காளைச் சண்டைக் காட்சியும் சுவரோவியங்களாகக் காணப்படுகின்றன. அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) ஓவியம் ஒன்றும் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் முறையைச் சேர்ந்த ஓவியமாகும். விட்டுணு<noinclude></noinclude> 7p5n521wgr3lixz8vdjnb8wgiu0ge6z பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/92 250 617500 1827635 1825827 2025-06-06T13:07:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சங்கமராயன் பேட்டை || — || சகாப்தம் 1454 || S.I.I. Vol. v No. 1402 |- | சடங்கவி குழிச்சி || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 61 |- | சத்திமங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 292 |- | சத்துருபயங்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | சம்பங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371 |- | சரப்பள்ளி || — || சுமார் கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-84 |- | சாத்தங்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. viii No. 43 |- | சாத்தமங்கலம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396 |- | சாத்தனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 18 |- | சாமைகுடி || கோராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 573 |- | சாலிய நகரம் || — || கொல்லம் 867 (கி.பி. 1691) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-80 |- | சிக்கமாயபுரம் || — || சகவருஷம் 1553 || தெ. இ. கோ. சா. 1112 |- | சிகரை நல்லூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 499 |- | சிங்கங் குன்றம் || — || கி.பி. 869-70 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105B |- | சிங்கபுரம் || — || சகாப்தம் 1378 (கி.பி. 1457) || S.I.I. Vol. xvii No. 254 |- | சிங்கபுர நாடு || தந்திவிக்கிரமபருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | சிங்களாந்தகச்சருப்பேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205<br>S.I.I. Vol. xvii No. 374 |- | சிஞ்சல் || கோப்பரகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-227) || S.I.I. Vol. xvii No. 374 |}{{nop}}<noinclude></noinclude> c4kvpi5aw4h3dvhixupi17qj5eun70o பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/91 250 617505 1827632 1825917 2025-06-06T13:00:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49 |- | கோநாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 975 |- | கோயில்நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கோயில் பேறை || — || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-164 |- | கோரி || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. I No. 16 |- | கோரைஊர் || — || கொல்லம் 843 கி.பி. 1667 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-6 |- | கோவியநல்லூர் || — || கி.பி. 1483 || S.I.I. Vol. xvii No. 220 |- | கோவியபுரநல்லூர் || — || — || S.I.I. Vol. vi No. 65 |- | colspan=4|(கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புர நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) |- | கோவனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 150 |- | கோவாண்டார் குறிச்சி || — || சகாப்தம் 1500 || S.I.I. Vol. viii No. 341 |- | கோவிந்தபாடி || குலசேகரதேவர் || — || S.I.I. Vol. xxiii No. 112 |- | கோவூர் || — || கி.பி. 1861 || செ. மா. க. 1967-229 |- | சக்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | சங்கரப்பாடி || இராஜகேசரி வர்வர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 4 |- | சங்கரன் குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 148 |}<noinclude></noinclude> 73jbt02p9c96rtnpy76pvh6zcb7wic1 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/93 250 617545 1827637 1825927 2025-06-06T13:10:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சித்திரமேழி நல்லூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. vol. vii No. 459 |- | சிராத்தக்குடி || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | சிராமலை || — || — || S.I.I. Vol. iv No. 167 |- | சிராயம்பட்டு || — || — || S.I.I. Vol. vii No. 107 |- | சிவகாமசுந்தரிநல்லூர் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-98 |- | சிவகிரி || — || சுமார் கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4 தொ. எ. 1969-29 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் உள்ள ஊர்) |- | சிவசூளாமணிமங்கலம் || கோவிராஜராஜகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT.i No.3 |- | சிவபுரம் || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | சிற்றம்பர் || — || — || S.I.I. Vol. ii. PT. ii No. 57 |- | சிற்றாடி || — || சாலிவாகன சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704 |- | சிற்றாமூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 45 || S.I.I. Vol. v No. 640 |- | சிற்றாலத்தூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 1037 |- | சிற்றாற்காடு || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 244 |- | சிற்றிங்கூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xii No. 207 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் சித்தலிங்க மடம் என்ற பெயருடன் வழங்குகிறது) |- | சிற்றிங்கை || — || சகாப்தம் 1180 || S.I.I. Vol. vii No. 118 |- | சிற்றியாற்றூர் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 142 |}<noinclude></noinclude> bbhrmeylplznpyvyhcw73f32zzso94c பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/94 250 617548 1827638 1825936 2025-06-06T13:14:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சிற்றெட்டு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 466 |- | சிற்றெயிற்குடி || — || — || S.I.I. Vol. v No. 377 |- | சிற்றையூர் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 7 || புது எண் 26 |- | சிறிஞார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 999-1000) || S.I.I. Vol. xvii No. 509 |- | சிறுகடம்பூர் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 56 |- | சிறுகவூர் || கோவிஜய நிருப தொங்க விக்ரம பருமர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 531 |- | சிறுகுடி || — || கி.பி. 1559 || S.I.I. Vol. xxiii No. 403 |- | சிறுகுளத்தூர் || கோப்பரகேசரி பரிமர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iii Pt. iii No. 108 |- | சிறுகூற்றநல்லூர் || — || — || S.I.I. Vol. iv No. 1412 |- | சிறுதவ்வூர் || — || — || S.I.I. Vol. xiii No. 50 |- | சிறுநாங்கூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1259) || S.I.I. Vol. xvii No. 602 |- | சிறுநானலூர் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | சிறுபழுவூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 662 |- | சிறு பாலையூர் || — || — || S.I.I. Vol. vii No. 739 |- | சிறு பிறையூர் || — || — || S.I.I. Vol. viii No. 124 |- | சிறு புத்தூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xii No. 229 |- | சிறு புலியூர் || — || — || S.I.I. Vol. xix No. 608 |- | சிறுமங்கலம் || — || — || S.I.I. Vol. ii Pt. vi No. 96 |- | சிறுமாக்களூர் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | சிறுவண்டூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. v No. 654 |}{{nop}}<noinclude></noinclude> 3frdd1hasebmme2rqud39etw5fa62e0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/95 250 617551 1827640 1825972 2025-06-06T13:17:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சிறுவம்பூர் || — || — || S.I.I. Vol. v No. 311 |- | சிறுவாகூர் || — || — || S.I.I. Vol. viii No. 328 |- | சிறுவேலூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 139 |- | சின்றியன் பாக்கம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | சின்னசீலைப்பாடி || — || — || தெ. இ. கோ. சா. 1105 |- | சின்ன மாம்பா சமுத்திரம் || — || சகவருஷம் 1516 || தெ. இ. கோ. சா. 1109 |- | சீமாகேசுர நல்லூர் || இராசராசதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1153-54) || S.I.I. Vol. xvii No. 658 |- | சீயபுரநாடு || இராஜதிராஜதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. viii No. 32 |- | சீயமங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 64 |- | சீராம விண்ணகர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | சீரிளங்கோமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | சீவல்லபபுரம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. v No. 237 |- | சீவல்ல மங்கலம் || — || கொல்லம் 301 (கி.பி. 1125) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/149 |- | சுசீந்திரம் || — || கொல்லம் 320 (கி.பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146 |- | சுண்டைமலை நாடு || — || — || புது எண் 972 |- | சுத்தமல்லிச் சதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1123-24) || S.I.I. Vol. xxiii No. 282 |- | சுத்தமரி வளநாடு || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xvii No. 602 |}<noinclude></noinclude> hdx8ernibuahpwul7h0xzcmf221ul4g பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/96 250 617554 1827735 1826377 2025-06-06T23:22:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சுந்தர சோழபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 1285-86) || S.I.I. Vol. xxiii No. 144 |- | சுந்தர பாண்டியபுரம் || — || — || S.I.I. Vol. v No. 765 |- | சுந்தர பாண்டியன் நல்லூர் || பராக்கிரம பாண்டியன் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1450) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/165 |- | சுரநாடு || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 409 |- | சுரைக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 524 |- | சுவாமிமலை || — || சகாப்தம் 1495 (கி.பி. 1573-74) || S.I.I. Vol. xxiii No. 497 |- | சுழிவரகண்டன் நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 409 |- | சுனையக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 537 |- | சூகுழி || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1668-160 |- | சூரலூர் கூற்றம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 590 |- | சூரிய நாயனார் கோயில் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | சூரைக்குடி || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xiii No. 158 |- | சூளை || — || கி.பி. 1884 || செ. மா. க. 1967-215 |- | colspan=4|(வட சென்னைப் பகுதியில் உள்ளது) |- | செங்களக் குறிச்சி || பராக்கிரம பாண்டியர் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1450) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/165 |- | செங்காட்டுக் கோட்டம் || இராஜகேசமி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 64 |- | செங்குன்ற நாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 187 |- | செங்கைமா || வீரராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 117 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள செங்கம் என்ற ஊரே இது) |}{{nop}}<noinclude></noinclude> clf6ouwqkuxqi607k2mllqrcd8vlgtf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/97 250 617558 1827736 1826004 2025-06-06T23:25:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செஞ்சி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. xii No. 231 |- | colspan=4|(தென் ஆார்க்காடு மாவட்டத்திலுள்ளது) |- | செண்பை || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 164 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள ஜம்பை என்ற ஊரே இது) |- | செத்து வாய்த்த நல்லூர் || — || — || S.I.I. Vol. iv No. 373 |- | செந்நி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1131-32) || S.I.I. Vol. xxiii No. 11 |- | செம்பங்குடி || — || ஆட்சியாண்டு 3 (கி.பி. 119-20) || S.I.I. Vol. xxiii No. 280 |- | செம்பாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்தில் செம்பாட்டூர் என்று வழங்கப்படுவது) |- | செம்பியன் குருதையாடி || — || — || S.I.I. Vol. xii No. 148 |- | செம்பியந் குளத்தூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. v No. 705 |- | செம்பியன் திருமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 542 |- | செம்பியன் புத்தாம்பூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 509 |- | செம்பியன் புலியூர் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/44 |- | செம்பியன்மாதேவிச் சதுர்வேதி மங்கலம் || இராஜகேசரிபந்மர்|| ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 72 |- | செம்புதற்குடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 678 |}<noinclude></noinclude> 2zgs7lgh0yqin8j6hval0phj1e8et9p பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/98 250 617638 1827751 1826206 2025-06-07T00:03:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | செம்பூர்க் கோட்டம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 16 |- | செம்பொற் கூட்டம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79 |- | செம்மண் பாக்கம் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-96 |- | செய்யா மங்கலம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiv No. 243 |- | செய்யார் || இராசநாராயணன் சம்பூராயர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 471 |- | செய்யூர் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 16 |- | செயகண்டிகைபுறம் || — || — || S.I.I. Vol. v No. 660 |- | செயங் கொண்ட சோழ மண்டலம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 43 |- | செயங்கொண்டான் மடம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62 |- | செயரிங்ககுலகாலவளநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | செருகூர் || — || — || S.I.I. Vol. xiii No. 29 |- | செல்லமந்தாடி || — || — || தெ. இ. கோ. சா. 1105 |- | செல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | செவ்வலூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1284) || S.I.I. Vol. xxiii No. 149 |- | செவ்விருக்கைநாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | செவரந் மேடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 43 |- | செழிய நாராயணபுரம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | செழியநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. V No. 735 |- | செழுவனூர் || — || — || S.I.I. Vol. V No. 252 |}{{nop}}<noinclude></noinclude> 7trr8uav67v5nr796j09r52fwxlce1w பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/99 250 617639 1827737 1826378 2025-06-06T23:34:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செற்றூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 295 |- | செற்றூர்க் கூற்றம் || இராஜகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 12 |- | சென்ன பட்டணம் || — || கி.பி. 1842 || செ. மா. க. 1967/4 |- | சென்னி நல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. iv No. 558 |- | சேத்துப்பட்டு || — || கி.பி. 1823 || செ. மா. க. 1967-187 |- | சேந்தமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xiv No. 232 |- | சேந்தவன் மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 344 |- | சேமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 152 |- | சேரமங்கலம் || — || சுமார் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/33 |- | சேலநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol.—— No. 152 |- | சேலம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol.—— No. 152 |- | சேவூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1044-45) || S.I.I. Vol. xvii No. 231 |- | சைதாப்பேட்டை || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967-205 |- | சொதியம்பாக்கம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. iii Pt. i No. 12 |- | சோமாசிமங்கலம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 2 தொ. எ. 1968-151 |}<noinclude></noinclude> dvcgcv8cvkffknpx17edxstrm8xdf89 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/100 250 617645 1827742 1826379 2025-06-06T23:43:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சோழகுலவல்லி நல்லூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 (கி.பி. 1113-14) || S.I.I. Vol. xvii No. 148 |- | சோழகுலவல்லிபுரம் || உதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 696 (கி.பி. 1510) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-218 |- | சோழகுலாந்தகச்சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | சோழ கேரளநல்லூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 983 |- | சோழநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | சோழாந்தகச்சதுர்வேதி மங்கலம் || ஸ்ரீவல்லபதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 294 |- | சோளாந்தகமங்கலம் || வீரபாண்டியன் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 976) || கன். கல். தொகுதி 2 தொ. ஏ. 1968-211 |- | சோற்றுப்பாலை || — || — || புது எண் 972 |- | தக்கோலம் || கோவிமலாதித்தபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 1364 |- | தகடூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 126 |- | தங்குடி || — || — || S.I.I. Vol. v No. 717 |- | தச்சன்தாங்கல் || சுந்தராண்டியதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 107 |- | தஞ்சாவூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii pt. ii No. 37 |- | தஞ்சாவூர்க் கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii pt. ii No. 37 |- | தட்டைச்சேரி || — || — || S.I.I. Vol. vii No. 103 |- | தண்டலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 432 |- | தண்ண ஆலத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-85 |- | தண்ணியாலத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 854 |}{{nop}}<noinclude></noinclude> 6q51fnls5plrdt1wkmrcqtn2a6ouoln பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/101 250 617650 1827744 1826226 2025-06-06T23:46:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | தந்திபனமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 48 |- | தந்திரம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-22) || S.I.I. Vol. xvii No. 521 |- | தமனூர் நாடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. i No.74 |- | தரங்கன்பாடி || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-188 |- | தரணிமுழுதுடைய வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | தலகாஞ்சேரி || குலோத்துங்க சோழன் || ஆட்சியாண்டு 5 || தெ. இ. கோ. சா. 1106 |- | தலகாவனை || — || சகவருஷம் 1543 || தெ. இ. கோ. சா. 1108 |- | தலைக்குளம் || — || கொல்லம் 929 (கி.பி. 1753) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-9 |- | தலைக்கொன்றைச்சேரி || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா .க. 1967-83 |- | தலைச்சங்காடு || கோப்பரகேஸரிபந்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-22) || S.I.I. Vol. xxiii No. 27 |- | தவசூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 916 |- | தாஞ்சி ஊர் || — || சகாப்தம் 1441 || புது எண் 844 |- | தாபம் || — || — || S.I.I. Vol. v No. 679 |- | தாமநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1008-09) || S.I.I. Vol. xvii No. 235 |- | தாமல்கோட்டம் || — || — || S.I.I. Vol. xvii No. 751 |- | தாயனூர் || — || — || S.I.I. Vol. xii No. 248 |}<noinclude></noinclude> i4cdffpsl7lfyd9rz01g9iyrm6e34e0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/102 250 617653 1827746 1826235 2025-06-06T23:50:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | தாயாறு || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/138 |- | தாரமங்கலம் || — || சகாப்தம் 1490 || S.I.I. Vol. vii No. 19 |- | தாழக்குடி || — || கொல்லம் 1074 (கி.பி. 1898) || கன். கல். தொகுதி 5. தொ. எ 1969/23 |- | தாழைக்குடி || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொ. எ. 1969-47 |- | திக்காலி வல்லம் || விஜயேந்திரவிக்ரமபந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. iii Pt. i No. 43 |- | திட்டைகுடி || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 273 |- | திப்பராசபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 426 |- | தியன்குடை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | தியாகவல்லி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | தியாகவல்லி வளநாடு || குலோத்துங்கசோழதேவன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. vii No. 400 |- | திரிபுவனம் || — || — || S.I.I. Vol. xii No. 126 |- | colspan=4|(பாண்டிச்சேரியையடுத்த திரிபுவனை என்னும் ஊர் இது) |- | திரிபுவன மாதேவிச்சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 650 || S.I.I. Vol. viii No. 444 |- | திருக்கச்சூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 187 |- | திருக்கடலூர் || — || — || S.I.I. Vol. v No. 294 |- | திருக்கடைமுடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 504 |- | திருக்கண்டியூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 569 |- | திருக்கண்ணப்பபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 478 |- | திருக்கண்ணபுரம் || — || — || S.I.I. Vol. xiii No. 65 |}{{nop}}<noinclude></noinclude> azf72nko5wuez62ia7v4jf8mqtlds6z பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/103 250 617655 1827747 1826251 2025-06-06T23:54:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருக்கண்ணன்கோடு || சுந்தர சோழ பாண்டியன் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105A |- | திருக்கரபுரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 99 |- | திருக்கழிப்பாலை || — || — || S.I.I. Vol. viii No. 711 |- | திருக்கழுக்குன்றம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. xii No. 238 |- | திருக்கழுமலம் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 988 |- | திருக்களர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 249 |- | திருக்கற்குடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 98 |- | திருக்காட்டுப்பள்ளி || — || கி.பி. 1517-18 || S.I.I. Vol. xvii No. 145 |- | திருக் காமஞ்சூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xix No. 424 |- | திருக்காளத்தி || — || சகாப்தம் 1469 || S.I.I. Vol. viii No. 377 |- | திருக்காளத்திப்புத்தூர் || — || — || S.I.I. Vol. viii No. 482 |- | திருக்காவணப்பத்து || — || கொல்லம் 769 (கி.பி. 1593) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-92 |- | திருக்கிளாஞ்சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 710 |- | திருக்குடமுக்கு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT. iii No. 100 |- | திருக்குடித்திட்டை || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT. iii No. 122 |- | திருக்குமாரமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 969 |- | திருக்குரங்காடுதுறை || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 993-94) || S.I.I. Vol. xxiii No. 356 |- | திருக்குரம்பூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 497 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம்வட்டம், திருக்குளம்பூர்தான் இவ்வூர் என்று எண்ண இடமளிக்கிறது) |}<noinclude></noinclude> qjhrbjietclvw66tusv3cpako4q5b5y பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/104 250 617663 1827748 1826438 2025-06-06T23:58:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருக்குருகாவூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xix No. 362 |- | திருக்குழம்பபாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vi No. 340 |- | திருக்குற்றவாசல் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருக்குற்றாலம் || பராக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 768 |- | திருக்குறுங்குடி || ஆதித்தவர்மர் || கொல்லம் 659 (கி.பி. 1483) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/162 |- | திருக்குன்றக்குடி || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 208 |- | திருக்கொடி || — || — || S.I.I. Vol. xvii No. 553 |- | திருக்கொடுங்குன்றம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. viii No. 427 |- | திருக்கொழம்பம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 69 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், மாயவரம் வட்டம் திருக்கொளம்பியூர்) |- | திருக் கோகர்ணம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1043 |- | colspan=4|(புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது) |- | திருக்கோட்டியூர் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiv No. 233 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திலுள்ள திருக்கோஷ்டியூர்) |- | திருக்கோடிக்காவல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 102 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | திருக்கோவலூர் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | colspan=4|(இன்றைய திருக்கோயிலூர்) |- | திருக்கோளூர் || வீரபாண்டியன் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 936) || கன். கல். தொகுதி 2. தொ. ஏ 1968/210 |- | திருச்சங்கோடு || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4|| S.I.I. Vol. xii No. 242 |- | colspan=4|(சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு) |}{{nop}}<noinclude> க—7</noinclude> 4537wyrqhb3im98yz8n1yde1pp61zii பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/105 250 617667 1827750 1826264 2025-06-07T00:01:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருச்சாலத்துறை<br>(திருச்சாலைத் துறை) || சுந்தரசோளபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1036) || S.I.I. Vol. xxiii No. 75 |- | திருச்சிராப்பள்ளி || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1000-01) || S.I.I. Vol. xvii No. 442 |- | திருச்சிற்றம்பலமங்கலம் || — || — || S.I.I. Vol. xii No. 149 |- | திருச்சுரம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 541 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்திலுள்ள திருசூலமே இது) |- | திருச்சுரியல் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xiv No. 42 |- | திருச்சுழியல் || கோவீரபாண்டியன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 79 |- | திருச்செந்திலூர் || — || கொல்லம் 650 || S.I.I. Vol. viii No. 444 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர்) |- | திருச்சென்துறை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii Pt. iii No. 126 |- | திருச்சொபுரம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xvii No.127 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூர் வட்டத்திலுள்ள திருச்சோபுரம்) |- | திருச்சோற்றுத்துறை || கோ இராஜ கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 615 |- | திருஞான சம்பந்த நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 166 |- | திருத்தங்கால் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xiv No. 257 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ளது) |}<noinclude></noinclude> gsnlcs03bzfi9p2uhtc0ckam2e5a5iq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/172 250 617745 1827863 1826450 2025-06-07T04:33:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியத் தத்துவம்|148|இத்தாலியத் தாராளக் கட்சி}}</noinclude>வழியைப் பின்பற்றினால் முன்னேறலாம் என்றும் இவர் கூறினார். <b>மார்க்சின் கொள்கை:</b> இத்தாலிய நாட்டில் மார்க்சின் கொள்கை (Marxism) ஒரு சிறந்த தத்துவக் கொள்கையாக மக்களால் கருதப்பட்டது. இதற்குக் காரணம், மார்க்சின் முன்னோடியான எகலின் கொள்கை முன்பே மக்களைப் பெரிதும் கவர்ந்திருந்ததே. அண்டோனியோ இலாபிரியோலா (Antonio Labriola) என்பவர் மார்க்சிடம் தாம் அறிந்து கொண்ட வரலாற்றுப் பருப்பொருட்கோட்பாடு (Historical Materialism) சிந்தனைக்குரிய சிறந்த தத்துவக் கொள்கை என்று கருதினார். இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனரான அண்டோனியோ கிராம்சி (Antonio Gramsci) என்பவர் குரோசி (Croce) என்பவர் எழுதிய நூலைச் சிறையில் நன்றாகப் படித்தார். <b>வரலாற்றுக் கருத்தியல்</b> (Historical Idealism) என்பது பெனிடெட்டோ குரோசி (Benedetto Croce) என்பவரால் கடைப்பிடிக்கப்பட்டது. இவரைக் கவர்ந்தவர்கள் தி சாங்டிசு (De Sanctis), விக்கோ (Vico) இலாபிரியோலா (Labriola) முதலானோராவர். இவர்கள் தத்துவக் கொள்கைகளை வரலாறு, பொருளாதாரம், இலக்கியம் முதலியவற்றிலுள்ள சிக்கல்களைத் தவிர்க்கப் பயன்படுத்தினர். கொள்கையின் அடிப்படையில் குரோசி, உள்ளுணர்விற்கும் (intution) வரலாற்று அடிப்படையில் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு கண்டார். ஆனால், செயற்கை அளவில் உயிருள்ள பொருள்களின் அடிப்படைத்தேவைகள் சில நிறுவனங்களையும் செயற்பாடுகளையும் மனித சமூக வாழ்வின் அடிப்படையில் ஏற்படுத்தின. இவற்றின் துணைக்கொண்டு மக்கள் தங்கள் திறமைகளையும் ஒழுக்க இயல்புகளையும் அறிந்து கொண்டார்கள். செண்டைல் (Gentile) என்பவர் ஒரு சிறந்த தத்துவஞானி. குரோசின் கொள்கை ஒர் ஒழுங்குமுறை (Methodology) என்றால், செண்டைலின் கொள்கை ஓர் உயர்ந்த மதிப்பீடு (Value) ஆகும். செண்டைல் என்பவர் எகலின் (Hegel) முழுமையான கருத்தில் ஏற்பட்ட உளதாந்தன்மைக்கும் (Existence) உள்ளுறைத் தன்மைக்கும் (Essence) இடையில் ஏற்பட்ட சிக்கலைமாற்றி, தனி மனிதனின் உணர்வினை முழுமையான உணர்வுடன் ஒன்று படுத்தினார். மனித அனுபவங்கள் எல்லாம் நாகரிகம் குறைந்த காலத்திலிருந்தே தொடங்கி வளர்ச்சியடைந்த ஆன்மிக உணர்வுகளேயாகும். <b>இருத்தல் கொள்கையும் பகுப்பாய்வும்:</b> {{larger|1950}}-ஆம் ஆண்டில் இருத்தல் கொள்கை (Existentialism) யில் பல கூறுகள் காணப்பட்டன. இலேம்பார்டி (Lambardi) என்பவர் கியர்க்கார்டின் (Kierkegaard) நூல்களை இத்தாலிய நாட்டில் கி.பி. {{larger|1936}}-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். கார்லோ மைக்கேல் இசுடோட்டெர்(Garlo Michaelsstaedter) என்பவரது ‘சொல்லாட்சிச் சிக்கலும் இணங்குவித்தலும்’ (Rhetoric and Persuasion) என்ற கட்டுரை மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இத்தாலியின் சிறந்த இருந்தல் கொள்கையினர் நிக்கோலா அப்பாகுநானே (Nicola Abbagnano) என்பவர். இருத்தல் கொள்கையின் சிறப்பியல்புகள் தனித்தன்மை (Individuality), ஒழுங்கமைப்பு (System), உள்ளுணர்வு (Intution), பொருந்தாத் தன்மை (Absurdity), தெரிவு செய்தலின் இயல்பும் உட்பொருளும் முதலியனவாகும். <b>இத்தாலியத் தாராளக் கட்சி:</b> இதன் தோற்றம், பல்வேறு சிறிய நாடுகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் வெவ்வேறு அயல்நாட்டினால் ஆளப்பட்டுவந்த இத்தாலிய நாடுகளை ஒரே இத்தாளிய அரசாங்கத்தின் கீழ்த் தன்னுரிமை நாடாகக் கொண்டுவந்த இத்தாலிய இணைப்பு இயக்கத்தின் வரலாற்றில் (Italian Unification Movement) காணப்படுவதாகும். இத்தாலியத் தாராளக்கட்சியும் (Italian Liberal Party - PLI) இத்தாலியக் குடியரசுக் கட்சியும் (Italian Republican Party) இத்தாலிய இணைப்புக்குப் பேருதவி செய்த இரு அரசியல் இயக்கங்களினின்றும் தோன்றின. தாராளக் கட்சியின் நோக்கம் குடிமக்கள் ஒவ்வொருவருடைய தன் முயற்சியையும் (Initiative) தன்னுரிமையையும் (Freedom) வலியுறுத்துதலாகும். தொடக்கத்தில் இந்தப் பெயரோடு ஓர் அரசியற் கட்சி எதுவும் இத்தாலியில் இல்லை. மேற்கூறிய நோக்கங்களையுடைய சில கட்சியினரும் பாராளுமன்ற உறுப்பினரும் தங்களைத் ‘தாராள இயல்புடையோர்’ (Liberal) என்று கூறிக் கொண்டனர். உண்மையில் இத்தாலியத் தாராள அரசியற் கருத்துகளுக்குத் தம் அரிய கருத்துக்களாகிய இத்தாலிய ஒற்றுமை (Italian Unity), தன்னுரிமை முயற்சி (Free Enterprise) ஆகியவைகளை வழங்கியவர் கவுண்டுகாமில்லோதி கவூர் (Count Camillo di Cavour) என்ற அரசியலறிஞராவர். அவர் தொடங்கிவைத்த தாராள அரசியல் மரபு இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்தது. முசோலினியின் சருவாதிகார ஆட்சியில் பாசிசக் கட்சி ஒன்றைத் தவிர மற்ற அரசியற் கட்சிகளெல்லாம் ஒடுக்கப்பட்டு மறையவே, {{larger|1942}}-ஆம் ஆண்டில் தாராளக் கட்சியினர் பாசிச அரசாங்கத்துக்குத் தெரியாமல் செயற்படலாயினர். இவர்கள் {{larger|1944}}-ஆம் ஆண்டில் மறைவாகவே தங்களுடைய முதல் மாநாட்டுக் கூட்டத்தை (Congress) நடத்தினர். கவூர் பரப்பிய தாராளக்கருத்துகளை இருபதாம் நூற்றாண்-<noinclude></noinclude> eobzk51ec4spawo6o5sqe9i2pz9qisb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/173 250 617747 1827864 1826449 2025-06-07T04:39:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியத் தொழிற் கட்சி|149|இத்தாலியத் தொழிற் கட்சி}}</noinclude>டில் பெனிடெட்டோ குரோசி (Benedetto Croce), இலுகி எய்நாடி (Luigi Einaudi) முதலிய இத்தாலியத் தாராள அரசியிற் சிந்தனையாளர்கள் வரவேற்றுப் பரப்பி மக்களைத் தாராளக் குடியாட்சி முறைக்கு ஆயத்தம் செய்தனர். இத்தாலியில் {{larger|1946}}-ஆம் ஆண்டிற்குப்பின் ஏற்பட்ட புதிய குடியரசு, குடியாட்சி அரசியலமைப்பின்படி, குடிகளுக்கு அரசியற் கட்சிகளை அமைப்பதற்கு உரிமைகள் வழங்கப்பட்டபடியால், பல அரசியற் கட்சிகள் தோன்றின; இத்தாலியத் தாராளக் கட்சியும் தோன்றிற்று. இது பொருளியலில் முதலாளித்துவத்தையும் (Capitalism), அரசியலில் சமயச் சார்பற்ற போக்கையும் (Laicism), அயல்நாட்டுக் கொள்கையில் பொதுவுடைமை அணிக்கு எதிராக அமெரிக்காவினால் அமைக்கப்பட்டுள்ள வட அட்லாண்டிக்கு இராணுவ ஒப்பந்தக் கூட்டமைப்பையும் (N.A.T.O.) ஆதரிக்கின்றது. இதற்கு ஆதரவாளர்கள் சிறு வணிகர்களே ஆவர். ஆயினும், இக்கட்சி இதுவரை ஒரு சிறுபான்மைக் கட்சியாகவே (Minority Party) இத்தாலிய அரசியலில் இருந்து வந்திருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறு சதவிகிதத்துக்கு மேல் இதற்கு வாக்குகள் கிடைத்ததில்லை ஆயினும், இது கடைப்பிடித்துவரும் தாராளக் கொள்கைகளுக்குப் பரவலாக மக்களுடைய ஆதரவு இருப்பதால், இது {{larger|1944}}-ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வந்த கிறித்தவக் குடியாட்சிக் கட்சி அமைத்துள்ள பல கூட்டு அரசாங்கங்களிலும் ஒரு சிறு பங்காளியாகக் கலந்து கொண்டு வந்துள்ளது. இதனுடைய தாராள அரசியற் கோட்பாடு, இத்தாலியில் பாசிசம் போன்றதொரு சருவாதிகார அரசாங்கம் மீண்டும் தலையெடுக்காதபடி மக்களை விழிப்புடனிருக்கச் செய்வதற்கும், இத்தாலியில் குடியாட்சி மரபு தழைத்து வருவதற்கும் பெரிதும் உதவி செய்கிறது. <b>இத்தாலியத் தொழிற் கட்சி:</b> வட இத்தாலிய நகரமான மிலானில் கி.பி. {{larger|1882}}-ஆம் ஆண்டில் இத்தாலியத் தொழிற் கட்சி (The Italian Labour Party) தோன்றிற்று. இங்கிலாந்தில் தொழிற் கட்சி தோன்றியதைப் போல, இத்தாலியிலும் ஆலைத் தொழிலாளர்களுடைய தொழிற் சங்கங்களைத் தோற்றுவாயாகக் கொண்டுதான் தொழிற் கட்சி என்னும் அரசியற் கட்சி தோன்றிற்று. வட இத்தாலிய மாநிலமாகிய இலாம்பர்டியில் (Lombardy) உள்ள ஆவைத் தொழிவாளர்களையெல்லாம் தொழிற்சங்கங்களிலிணைத்து விடுதலும் தொழிலாளர் நலனுக்குகந்த ஒரு திட்டத்தை வைத்து அதன் வாயிலாகத் தொழிற் சங்கத்தை ஆளுங்கட்சிக்கு எதிரான ஓர் எதிர்க் கட்சியாகச் செயற்பட ஆக்குதலும் இதன் குறிக்கோள்களாகும். வட இத்தாலியில் ஆலைத் தொழிலாளர்களும் நடு தென் இத்தாலியில் வேளாண் தொழிலாளர்களும் இருந்தனர். தொழில்களும் வேளாண்மையும் தனியார் வசமே இருந்தன. சமநிலைச் சமுதாயக் கருத்துகள் பரவின. தொழிலாளர்களுள் சிறிது வளம் படைத்தவர்களுக்கு ஏற்ற பல சீர் திருத்தங்களைச் சியோலிட்டியின் அரசாங்கம் ({{larger|1903}} முதல் {{larger|1911}} வரை) கொண்டுவந்தது. குழந்தைகளையும் பெண்களையும் தொழிலாளர்களாக அமர்த்துதல் தடை செய்யப்பட்டது. ஆலைத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் {{larger|24}} மணி நேர ஓய்வும் நெல்வயல்களில் வேலை செய்பவருக்குப் பல வசதிகளும் வழங்கப்பட்டன. தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தொழிலாளர் சங்கம் அமைக்கவும் வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை பெற்றனர். இதனால் தொழிலாளர் இயக்கம் விரைவாக வளர்ந்தது. நில உழைப்பாளர் கழகங்களும் வளர்ந்து பரவின. பண்ணைத் தொழிலாளர்கள், குறைந்த கூலியையும் கடுமையான வேலை முறைகளையும் எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து, தேசிய வேளாண் தொழிலாளர் கூட்டமைப்பை நிறுவினர். இவர்கள், நிலம் நாட்டுடைமையாக்கப்படுதல் வேண்டுமென்று கூறினர். சிறிய நில உடைமையாளர்கள் நாட்டுடைமைக் கொள்கையை ஆதரிக்கவில்லை. சமநிலைச் சமுதாயக் கருத்துகளை ஏற்ற தொழிற் சங்கங்கள் {{larger|1906}}-ஆம் ஆண்டில் தொழிலாளரின் பொது இணைப்பமைப்பை (General Confederation of Labour) அமைத்துக் கொண்டன. பண்ணைத் தொழிலும் ஆலைத் தொழிலும் வளர்ச்சி அடைந்தன. முதலாம் உலகப் போர்க்காலத்திலும் அதற்குப் பின்னர் ஏற்பட்ட பாசிச ஆட்சியிலும் தொழிலாளர் வகுப்பு ஆட்சியாளருடைய கட்டுப்பாட்டிலிருந்து வந்தது. பாசிச ஆட்சி மறைந்தபின் இத்தாலியத் தொழிலாளரின் பொது இணைப்பமைப்பு (CGIL) {{larger|1944}}-ஆம் ஆண்டு மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், இது சோவியத்து நாட்டோடு சார்புடைய உலகத்தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பாக (Soviet - Oriented World Federation of Trade Unions) இருந்ததால், கத்தோலிக்கத் தொழிற் சங்கங்கள் இதனின்றும் பிரிந்து விடுதலை பெற்று இணைப்பமைப்பு (Free Confederation) ஏற்படுத்திக் கொண்டன. ஆயினும், தொழிற்கட்சி ஒரு தனி அரசியற் கட்சியாக இயங்கி, வாக்காளர்களுடைய பெரும் ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க இயலாமல் இருக்கிறது. இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி, மற்ற அரசியற்கட்சிகளோடு ஒத்துழைக்கும் கொள்கையையும், பொதுவுடைமைக் கோட்பாடுகளை நாட்-<noinclude></noinclude> 7k1avf1knseg37ewq1h9d55whcd9386 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/174 250 617749 1827866 1826452 2025-06-07T04:45:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி|150|இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி}}</noinclude>டின் இயல்புகளுக்கேற்றவாறு மாற்றிக் கொண்டு, ஐரோப்பியப் பொதுவுடைமை (Euro Communism) என்ற தாராள இயல்புடைய பொதுவுடைமைக் கொள்கையை வளர்ப்பதனால், இதற்கு இத்தாலியில் வரவேற்பு இருக்கிறது. <b>இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி:</b> இது இத்தாலியச் சமூகச் சமநிலைக் கட்சி நடத்திய இலெகான் (Legon) காங்கிரசில் அக்கட்சி உடைந்த பிறகு, {{larger|1921}}-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி (Partio Communista Italiano - PCI). மேற்கு ஐரோப்பாவின் பொதுவுடைமைக் கட்சிகளுள் இது மாபெரும் கட்சி ஆகும். பாசிசச் சர்வாதிகாரத்தின் போது ({{larger|1926-43}}), இக்கட்சி தலைமறைவாகித் தன் பணிகளைச் செய்து வந்தது. பால்மிரோ தோக்லியாத்தி (Togliatti) போன்ற சில தலைவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். அந்தோனியோ, கிராம்சி (Cromsi) போன்ற தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். கட்சியின் பொதுச்செயலர் கிராம்சி நோய்வாய்ப்பட்டு மறைந்தார். முதலில் பாரிசு நகரிலிருந்தும் பின்னர், {{larger|1930}}-இல் மாசுகோவிலிருந்தும் இது குறிப்பாகத் தனிப்பட்டோர் உரிமைகளுக்காகப் பணி புரிந்தது. முசோலினியின் வீழ்ச்சிக்குப்பின், சர்வாதிகார ஆதிக்கத்திற்குப் பிறகு, இக்கட்சி சமூக சமதிலைக் கட்சி, கிறித்தவ மக்களாட்சிக்கட்சி ஆகியவற்றுடன் இணைந்து, முக்கூட்டு அரசாங்கத்தில் பங்கேற்றது. எனினும், கெடுபிடிப்போர் நிலைமையையொட்டி இக்கூட்டுறவு முற்றுப் பெற்று இக்கட்சி எதிர்ப்பு நிலைக்குப் போயிற்று. மாசுகோவிலிருந்து திரும்பிய தோக்லியாத்தி கட்சித்தலைமையை ஏற்றார். உலகப் பொதுவுடைமை இயக்கத்தினின்றும் ஒதுங்கிய இக்கட்சி, இசுடாலினின் முறையற்ற செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முற்படாமல் ஓரளவு தானியங்கியாகச் செயற்பட்டது. இதையொட்டி தோக்லியாத்தி, ‘சமதருமத்திற்கு இத்தாலியப் பாதை’ என்ற கொள்கையை {{larger|1956}}-இல் வெளியிட்டார். தனித்து இயங்கிய இக்கட்சியோடு முதலில் சமதருமவாதிகள் {{larger|1948}}-இல் தேர்தல் உறவு கொண்டு, சில ஆண்டுகட்டுப் பின்னர் விலகிக் கிறித்தவக் கட்சியுடன் சேர்ந்தனர். சமதருமவாதிகளுடன் ஏற்பட்ட உறவினால் கட்சியின் மதிப்பும் வலுவும் உயர்ந்தன. இது இடதுசாரியின் முக்கிய குரலாக விளங்கியது. பின்னர், {{larger|1973}}-இல் ‘வரலாறு தழுவிய உடன்பாடு’ என்ற புதிய கொள்கைப்படி, நாட்டின் பொருளாதார, சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் புதிய உத்தியைக் கையாண்டு, ஏனைய மக்களாட்சி கட்சிகளுடன் உறவு கொண்டது. கட்சியின் வாக்குகள் {{larger|1976}}-ஆம் ஆண்டுத் தேர்தலில் {{larger|27.6}} சதவீதத்திலிருந்து {{larger|34.4}} ஆக உயர்ந்தன. இது கூட்டு மந்திரி சபையில் சேர்ந்தது. இந்தத் தொடர்பு {{larger|1979}}-இல் முடிந்தது. அவ்வாண்டுத் தேர்தலில் சுட்சியின் வாக்கு {{larger|30.4}} சதமாகக் குறைந்தது. அது முதற்கொண்டு கட்சி தலைமை எதிர்க்கட்சியாக, கட்சிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வந்துள்ளது. <b>அமைப்பு:</b> ஏனையபொதுவுடைமைக் கட்சிகளைப் போன்று, இத்தாலியக் கட்சி உட்கட்சி வேறுபாடுகளின்றி, மக்களாட்சிச் சம உரிமை மையக் கொள்கைக்கு ஏற்பக் கட்டுப்பாட்டுடன் செயற்படுகிறது. நாட்டில் நான்கு மட்டங்களில் உள்ள கட்சியமைப்பின் உச்ச நிலையில் உள்ள காங்கிரசு நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை கூடி, பொதுவான மேனிலைக் கொள்கைகளை விவாதிப்பதுடன் கட்சியின் மையக்குழுவைத் தேர்ந்தெடுக்கிறது. இது {{larger|32}} உறுப்பினர் கொண்ட அரசியல் பணி அரங்கத்தைத் (Political Bureau) தேர்ந்தெடுக்கிறது. இதினின்றும் பொதுச் செயலரைத் தலைவராகக் கொண்ட {{larger|7}} பேர் அடங்கிய செயற்குழு அமைகிறது. கட்சியின் அன்றாடப் பணிகளை இச்செயற்குழு கவனிக்கிறது. பன்னாட்டுப் பொதுவுடைமை இயக்கத்தின் உறுப்பினராக இருந்தும் இத்தாலியக் கட்சி கிழக்கு ஐரோப்பியக் கட்சி, பிரெஞ்சுக் கட்சி ஆகியவற்றினின்றும் வேறுபாடு கொண்டது. இது ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் பொதுவுடைமைத் தொகுதியில் உறுப்பினராயுள்ளது. இது தனது சொந்த அச்சுக்கூடத்திலிருந்து ஒரு நாள் செய்தித்தாளையும் (D'Unita) ஒரு வாரவெளியீட்டையும் (Renascita) இரண்டு இருமாத வெளியீடுகளையும் வெளியிடுகிறது. இத்தாலியின் மிகப்பெரிய தொழிற்சங்கம், இத்தாலியப் பொதுத் தொழிலாளர் கூட்டுக்குழு ஆகியவை தவிர, இளைஞர், பெண்கள் பகுதிகள், கூட்டுறவுச் சங்கங்கள், உழவர் சங்கங்கள் ஆகியவற்றுடன் இது கூடி இயங்குகிறது. கட்சியின் தலைமைச் செயலகம் உரோம் நகரில் உள்ளது. <b>கொள்கை:</b> கட்சியின் கொள்கை தனி உடைமையையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்தல். அண்மைக் காலத்தில் திறம்பட்ட அரசு முறை, சமாதானம், பொதுநலத்திட்டங்களுக்கான அதிக ஒதுக்கீடு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றை வற்புறுத்தி, இடது சாரி அரசு அமைவதற்காக விளம்பரம் செய்கிறது. <b>உறுப்பினர் நிலை:</b> கட்சியில் {{larger|15}} இலட்சம், அதாவது, வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கட்சியின்<noinclude></noinclude> swzzzxokdmxzymm2t2d76rlfynpdkbg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/175 250 617750 1827868 1826453 2025-06-07T04:50:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலிய மொழியும் இலக்கியமும்|151|இத்தாலிய மொழியும் இலக்கியமும்}}</noinclude>ஆதரவு மூன்றில் இரண்டுபங்கு தொழிலாளி வகுப்பினுடையது. நடு இத்தாலியின் சிவப்பு மண்டலம் எனப்படும் பகுதியில், கட்சி பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளது. உறுப்பினருள் ஆண்கள் மிகுதி. <b>வருவாய்:</b> கட்சியின் வருவாயில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர் கட்டணத்திலிருந்து கிடைக்கிறது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் பாதி கட்சியைச் சேர்ந்தது. தேர்தல் செலவுக்காகக் கட்சிக்குப் பொது நிதியிலிருந்து பொருள் வழங்கப்படுகிறது. கட்சிக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் தமக்குக் கிடைக்கும் ஆதாயத்தைத் தேர்தல் செலவுக்காக வழங்குகின்றன. பெரும்பான்மை நடுத்தர வகுப்பையுடைய உழைக்கும் தொழிலாளர் கட்சியான பொதுவுடைமைக் கட்சி (PCI) அரசாங்கத்தைப் பிடிக்கும் வாய்ப்பின்றி, ஆளும் கட்சிக்கு அடுத்தபடி முக்கியமான எதிர்க்கட்சியாகத் தன் மக்கள் பலத்தைக் கட்டிக் காத்து வருகிறது. {{float_right|தி. க.}} <b>இத்தாலிய மொழியும் இலக்கியமும்:</b> இத்தாலியமொழி இத்தாலிய நாட்டில் மட்டும் அன்றிப் பிரான்சு, அர்செண்டினா, பிரேசில், சென்மாரினா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படும் இலக்கியச் செறிவுடைய ஒரு மொழியாகும். சுவிட்சர்லாந்தில் பேசப்படும் நான்கு முதன்மையான மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். இம்மொழி கிழக்கு உரொமான்சு (Romance) மொழிகளுள் மிகவும் சிறப்பானதாகும். உரொமான்சு மொழிகன் என்று கூறப்படும் இனமொழிகளில் போர்ச்சுகீசு, பிரஞ்சு, உரொமான்சு, உருமேனியன், இத்தாலியம் ஆகிய மொழிகளும் இன்னும் சில சிறிய மொழிகளும் அடங்கும். இத்தாலிய மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடன் காணப்படுவது உருமேனியன் மொழியாகும். இத்தாலிய மொழியில் பல்வேறு கிளைமொழிகள் காணப்படுகின்றன. ஆறுக்கும் மிகுதியாகக் காணப்படும் இக்கிளைமொழிகள், பிற கிளைமொழிகளைப் போலன்றித் தம்முள் மிகுந்த வேற்றுமை உடையன என்றும், இத்தாலியின் வடபகுதியில் வாழும் ஒருவனும் தென் பகுதியில் வாழும் ஒருவனும் சந்தித்து அவர்கள் பேசும் மொழிகளிலேயே உரையாடினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் மிகக் கடினம் என்றும் கூறுவர். இத்தாலியக் கிளைமொழிகளில் தசுகன் பகுதியில் வழங்கிய கிளைமொழியே இன்றைய செம்மையான மொழியாக (Standard Language) உருவெடுத்துள்ளது. இதுவே இன்று இத்தாலியின் அரசியல் மொழியாகவும், வானொலி, பள்ளிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மொழியாகவும் வினங்குகிறது. உரோமன் எழுத்து முறையால் இம்மொழி எழுதப்படினும், ஆங்கிலத்தைப் போலல்லாமல், உச்சரிப்பிற்கு ஏற்பவே இவ்வெழுத்துமுறை அமைந்துள்ளது என்று கூறுவர். இம்மொழி கி.பி. {{larger|13}}-ஆம் நூற்றாண்டு முதல் எந்தவிதச் சிறந்த மாற்றத்தையும் அடையாமல் இருப்பதால், இலத்தீனுடன் மிகத் தொடர்பு கொண்டு காணப்படுகிறது என்று கூறுவர் மொழிநூல் அறிஞர்கள். பிற உரொமான்சு மொழிகளைப் போலவே இதுவும் உரோமப் பேரரசுக் காலத்தில் உரோமானியாவில் வழக்கிலிருந்த இலத்தீன் பேச்சுமொழியிலிருந்து உருவாயிற்று, எப்பொழுது இலத்தீன் பேச்சு வழக்கிழந்தது, அதிலிருந்து எந்தக் காலத்தில் இத்தாலியன் உருவாயிற்று எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. என்றாலும், கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே இதனுடைய ஆக்கத்தைக் காணமுடிகிறது. இம்மொழியில் காணக்கிடக்கும் முதல் எழுத்துச் சான்று வெரானிசு புதிர் (Veronese riddle) எனச் சிலர் கருதினாலும், {{larger|1960-63}}-இல் நடைபெற்ற வழக்கொன்றில் சாட்சியம் அளித்த ஒருவனின் பேச்சே அது என்பதே அறிஞர்களின் எண்ணம். இக்காலத்திற்கு முன்பே இத்தாலி பேச்சு மொழியாகச் சிறிது காலமாவது இருந்திருக்கவேண்டும் என்று கருத முடிகிறது. இலத்தீன் மொழியினின்றும் இத்தாலி பல கிளை மொழிகளாக உருவெடுத்தது, இத்தாலி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கிளை மொழி வழக்கிலிருந்தது. இந்த நிலையில்தான் தஙகள் பகுதியில் குறிப்பாகப் பிளாரென்சு நகரில் வழங்கிய கிளைமொழியே செம்மையான மொழியாக மாறியது. பல சமயங்களில் பல்வேறு படையெடுப்புகளுக்கும் கி.பி. {{larger|1167}}-இல் பிளேக்கு நோய்க்கும் கி.பி. {{larger|1230}}-இல் பெருவெள்ளப் பெருக்கிற்கும் இலக்கான உரோம், தன்னுடைய சிறப்பை இழந்து நின்றது. மக்கள் அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழத்தகுந்த நிலையில் உரோம் அன்று இல்லை. இந்நிலையில்தான் பிரான்சு வளர்ந்து நின்றது. கலை, வாணிகம் போன்ற பல துறைகளில் இது வரை இங்கும் பேசப்பட்ட கிளைமொழியும் செம்மையான மொழியாக உருவெடுத்தது. இந்தக் கிளைமொழியிலேயே தாந்தே (Dante - கி.பி. {{larger|1265-1321}}), பெத்ரார்க்கு (Betrarchke-{{larger|13-1374}}), பக்கோச்சியா (Baccaccio-கி.பி. {{larger|1313-1375}}) என்போர் எழுதி-<noinclude></noinclude> 0hgsfo4g9l75a4wzuk2omqvz40ci3dm பக்கம்:மின்சாரப் பூ.pdf/52 250 617866 1827604 1826995 2025-06-06T12:21:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="4"/> {{Xx-larger|<b>{{float_right|அன்பெழுத்து}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>எ</b>}}ழுதமுடியாமல் போன மனத்தடை. சட்டென்று வந்து பிடிக்கிறது தடை. சிகரெட் இல்லாமல், வார்த்தைகளே வற்றிப் போன மாதிரியோர் சூன்யம், பகீரிடுகிற வெறுமை. எரிச்சலும் சிடுசிடுப்புமாக பேடையும் பேனாவையும் போட்டுவிட்டு, விருட்டென்று எந்திக்கிற சொர்ணச்சாமி, கோபமுறுக்கோடு தெருவில் இறங்கினான். டீக்கடையை நோக்கி நடையை எட்டிப்போடுகிற சொர்ணச்சாமி. சிகரெட்வெறி. அது இல்லாதது, கிறுக்குப் பிடித்த மாதிரியிருக்கிறது. சீரெட்டு இல்லாம எழுத முடியலே. புத்தகம் வாசிக்க முடியலே. சீரெட்டை நிறுத்திட்டா... கதை எழுதுற திறமையும் நின்னுபோகுமோ..... நேத்து இன்னிக்குத் தோணுன பழக்கமா? பதிமூனு வயசுலே பத்தவைச்சுப் பழகுனது. அப்பா அம்மா இல்லாமல், கண்டிச்சு நெறிப்படுத்த நாதியில்லாமல்... பத்திக்கிட்ட பழக்கம். இப்ப, கட்டாயமாகிப் போச்சு. இது இல்லேன்னா... கதை எழுத முடியாதுன்னு ஆயிப்போச்சு. டீக்கடையில் போய்... துரிதப்படுத்தினான், சொர்ணச்சாமி.{{nop}}<noinclude></noinclude> gxkw6xi89up4rxjjwpoljgpxb2wszvd பக்கம்:மின்சாரப் பூ.pdf/53 250 617867 1827605 1826999 2025-06-06T12:22:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|44||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“மொதல்லே சீரெட்டை குடு. அப்புறமா... ஒரு டீ போடு” நாளைக்காச்சும்... எழுதாம நிக்குற கதையை எழுதி முடிச்சாகணும். {{larger|<b>சொ</b>}}ர்ணத்தாய் வாளைக் கருவாடு வதக்கினாலே.... தனீ ருசிதான். ஏழெட்டு வீட்டுக்கு வாசம் பரவி, எச்சில் ஊறவைக்கும். சின்ன வெங்காயம், மிளகாய் நறுக்கிப் போட்டு, சீரகம் நசுக்கிப் போட்டு, எண்ணெயில் வதக்கி அலசி வைத்த வாளைக் கருவாட்டுத் துண்டுகளை தூக்கிப் போட்டு ரெண்டு கிளாஸ் நீச்சுத் தண்ணீரை ஊற்றி... வற்ற வைத்து... எண்ணெய் ஊற்றி இறக்குவாள். அவள் கைப்பக்குவத்தில் தெருவே மணக்கும். சோறு ‘கொண்டா’, ‘கொண்டா’ என்கும். வஞ்சகமில்லாமல் வளைத்துவிட்டான். முரட்டுப்பிடி. வயிறும், நாவும், மனசும் நிறைந்த சாப்பாடு. பற்றவைத்திருக்கிற சிகரெட், இந்த மன நிலையில் ரொம்பச் சுகம். வீடு முழுக்க அலைகிற சொர்ணத்தாய். பொழுதுக்கும் வீட்டுவேலைகள், பாத்திரம் கழுவ... சட்டிப் பானை அலச... உலை வைக்க... அரிசி பிணைய காய்கறி நறுக்க... தாளிக்க... சாப்பிட்ட வட்டில்களைக் கழுவ... சொர்ணச்சாமி வாசலை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்து, சு. சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவலை வாசிக்கிறான். நாலு பக்கம் வாசிப்பதற்குள், அடுத்த சிகெரட் பற்ற வைக்கணும். நாக்கும் மனசும் கிடந்து பரபரக்கும். ராத்திரி பத்து மணிக்கு மேலாகிவிட்டது. கரண்டு நின்று, வந்துவிட்டது. சூடம் கொளுத்திவிட்டு... பாயில் படுக்கப் போனவளை,{{nop}}<noinclude></noinclude> 07p61koh3njccbpbdojlshpxjb2dffq பக்கம்:மின்சாரப் பூ.pdf/54 250 617869 1827606 1827000 2025-06-06T12:23:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||45}} {{rule}}</noinclude>“மாத்திரை சாப்புட்டுட்டீயா?” நாவலின் மும்முரத்திலும் அக்கறையோடு கேட்கிற அவன். “ம்” அவனுக்குள் மெல்லிசான சந்தேகம். “பாப்பா, அம்மா மாத்திரை சாப்டுட்டாளா?” “சாப்புட்டாகன்னுதான் நெனைக்கேன் பா” “சரியா... கவனிக்கலியா?” சொர்ணச்சாமி பாசத்தின் கோபக் கத்தல். “சாப்புட்டேன். பொய்யா சொல்லுதேன்?” சொர்ணத்தாயின் தெளிவான பதில். சமாதானமாகிற அவன், ‘வாடாமல்லி’க்குள் சிகரெட் வாசத்துடன் நுழைகிறான். சொர்ணத்தாய் அவனுக்கு வெறும் மனைவி மட்டுமல்ல; உயிர்த் தாய். ஆத்மக் காவலாளி. சின்ன வயசிலேயே அப்பாவை இழந்து விட்டவன், சொர்ணச்சாமி. அம்மாவையும் தான். கூடப் பிறந்த அக்கா, தங்கச்சியும் கிடையாது. அம்மாவிடம் பாசத்தை ருசித்த நினைவு... மங்கலாக. “தலைக்கு எண்ணெய் தேய்க்கலியா?” “மொகம் கொறாவிப் போயிருக்கீயே, சாப்புடலியா?” “காய்ச்சலா, மண்டையடியா? பத்து அரைச்சுப் போடட்டா?” என்றெல்லாம் பரிவுடன் கேட்க நாதியில்லா வெறுமை. ‘செத்தானா, இருக்கானா’ என்று புரட்டிப் பார்க்கக்கூட ஆளில்லாத சூன்யம். தைப்பொங்கல் பங்குனிப் பொங்கல் என்றால், ஊரெல்லாம் தோசை மணக்கும். இவன் வயிற்றில் பசியே<noinclude></noinclude> 0x8c68rn9whummnmvkevn8dit3lw6zl பக்கம்:மின்சாரப் பூ.pdf/55 250 617871 1827607 1827001 2025-06-06T12:24:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|46||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>தகிக்கும். ‘சாப்டுதீயா’ என்று ஒருத்தர்கூட இவன் மனசை அன்பால் தீண்டியதேயில்லை. அம்மா பாசமில்லை. அக்கா தங்கை அன்பு இல்லை. பெண் வாசமேயில்லா வீடு. அன்புப் பட்டினியோடு சுற்றியலைந்த சொர்ணச்சாமி, உறவுகளெல்லாம் ஒதுங்கிக்கொள்ள... வறுமை மட்டுமே வந்து அப்பிக் கொள்ள, அன்புச் சொட்டு நீருக்கும், பாசத்துளிக்கும் ஏங்கிச் செத்த வருஷங்கள். சொர்ணத்தாய் வாழ்க்கைப்பட்டு வந்த பிறகுதான் - நாலு சுவரும், கதவுமாக இருந்த கட்டிடம், வீடாயிற்று. வீடு, அன்பும் இன்பமும் சுனைப் பெருக்குமாக ஊற்றெடுக்கிற குடும்பமாயிற்று. சொர்ணத்தாயின் அன்புக்கும் சொல்லுக்கும் அப்படியே கட்டுப்படுவான், சொர்ணச்சாமி. கட்டுப்படாதது, சிகரெட் விஷயம், ஒன்றில்மட்டும்தான். “இதிலே மட்டும் தலையிடாதே, சொர்ணம். சீரெட்டு இல்லாம, எழுத முடியாது என்னாலே. எழுதலேன்னா... எம் பெறப்புலேயே அர்த்தம் இல்லே” கெஞ்சலும் உறுதியுமாக அவன் சொல்ல... “உங்க மனம் போல” என்று பெருந்தன்மையாய் சகித்துக் கொண்டாள். ...போன வருஷம், மாசி மாசம், ராத்திரி நேரம். பிள்ளைகள் சண்டையும் சத்தமுமாக கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அந்நேரம் திடுமென்று, சொர்ணத்தாய் காலை அகலித்து உட்கார்ந்தாள். வலதுகை முழுக்க எரிச்சல் பற்றுவதாகச் சொன்னாள். வீடு முழுக்க பரவுகிற பதற்ற அலை. அவளது கண் பார்வை ஒரு மாதிரியாக விறைத்தது. பிரக்ஞை தவறுகிற மயக்க நிலை. உதடுகளின் விம்மல். விறைப்பு.{{nop}}<noinclude></noinclude> k85m88skvidsy22l5wxqwm59vhnh6h4 பக்கம்:மின்சாரப் பூ.pdf/56 250 617872 1827609 1827002 2025-06-06T12:25:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||47}} {{rule}}</noinclude>மறு நாளே... ராசபாளையம் டாக்டர் கணேசனிடம் கூட்டிக் கொண்டு போனான். பதற்றத்தில் ரொம்பப் பதைத்தான். “பயப்படாதீக... நா இருக்கேன்லே? பார்த்துக்கிடுதேன்” பரிசோதித்தார். ரத்தப் பரிசோதனை. எக்ஸ்ரே. டாக்டரின் அக்கறையும் பொறுப்புணர்வான செயல்பாட்டுத் துரிதமும் மனசுக்குள் நம்பிக்கை இறகால் வருடுகிறது. ஊசி போட்டார். இங்கிதமான குரலில் பேசுகிற இதம். “நரம்புத் தளர்ச்சிதான். பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லே. இரும்புச் சத்தும் ரொம்பக் கொறைவாயிருக்கு. டெக்ரிட்டால் - 200னு ஒரு மாத்திரை எழுதியிருக்கேன். இதை மட்டும்... டெய்லி நைட்லே கட்டாயமா சாப்புடனும். அயத்துரக்கூடாது. ஒரு நாள் கூட மாத்திரை சாப்புடாம தவறவுட்ரக் கூடாது. இதை மட்டும் பாத்துக்கங்க. ஒண்ணும் பண்ணாது. நீங்க, உங்க பாட்டுக்கு நிறைய கதைகளை எழுதுங்க...” டாக்டரின் முகமென்மை, பார்வையின் மிருது, மென்னகையிலிருந்த அவரது மனம், எல்லாமே நம்பிக்கையூட்டியது. தைர்யம் தந்தது. ஒவ்வொரு நாள் ராத்திரியும் “மாத்திரை சாப்புட்டீயா?” என்று கேட்காமலிருக்கவே மாட்டான். எங்காவது ஊருக்குப் போக வேண்டியதிருந்தால்... மகளிடம் சொல்லிவிட்டுப் போவான். “பாப்பா, நைட்லே அம்மாவை மாத்திரை சாப்புட வைக்கிறது ஒம் பொறுப்பு,”{{nop}}<noinclude></noinclude> il6sr5cdpl1i6xxkl6vvi6gtdllfuyf பக்கம்:மின்சாரப் பூ.pdf/57 250 617873 1827610 1827003 2025-06-06T12:26:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|48||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>கதை எழுத்தும், சிகரெட் புகையும், ஊர் சுற்றலுமாக இருக்கிற சொர்ணச்சாமிக்கு அப்பப்ப சளிபிடிக்கும். நெஞ்சு கனக்கும். சூறாவளியாக வந்து இருமல், விடிய விடிய உலுக்கியெடுக்கும். உறங்க விடாமல், வறட்டு இருமல் வாட்டியெடுக்கும். வீடே, இருமல் சத்தமயமாகும். அவனுக்கு வைத்தியம் என்றால், நண்பரிடம் போவதை தவிர்ப்பான். வேறு வேறு டாக்டர்கள் தாம். ஊசிகளைப் போடுவார்கள். மாத்திரைகளை எழுதித் தருவார்கள். “ஸ்மோக்கிங்கை நிறுத்துங்களேன்” என்பார்கள். அசட்டுச்சிரிப்பில் சமாளிக்கிற சொர்ணச்சாமி. சிகரெட்டை எப்படி நிறுத்துறது? நிறுத்திட்டா... எழுத முடியாதே. கதை எழுத முடியாதே. கதை எழுதாம நூறு வருஷம் வாழ்ந்து, என்ன செய்ய? வெறும் வாழ்க்கை. வெறும் பிழைப்பு. ஆயுசு குறைஞ்சாக்கூட பரவாயில்லே. சிகரெட்டை விட்டுர முடியாது. சீரெட்டை குடிச்சு கதைகள் எழுதி எழுதி... வெருசா... செத்துட்டாக்கூட கவலையில்லே. ஒடம்பாலே முடிஞ்சுபோன வாழ்க்கை, கதைக மூலமா... முடியாம நிரந்தரமா... புகழோட, சமுதாயப் பயன்பாட்டோட வாழ்ந்துக்கிட்டேயிருக்கும். சொர்ணச்சாமிக்குள் நினைவுறுதி. சிகரெட்டை எடுத்து பற்றவைத்து விடுவான். பங்குனி மாசம். கோடை வெய்யில். ராத்திரியிலும் தரை சுடுகிற அளவுக்கு அருங்கோடை. சொர்ணத்தாய்க்கு வைசூரி. சின்ன அம்மை. இவனுக்குள் திணறல். மூச்சுமுட்டல். கவலையும் படபடப்புமாக உள்ளுக்குள் மருகுகிற சொர்ணச்சாமி.{{nop}}<noinclude></noinclude> 16gafam623spd1k81jf280p0qgu2rck பக்கம்:மின்சாரப் பூ.pdf/58 250 617874 1827611 1827004 2025-06-06T12:27:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||49}} {{rule}}</noinclude>என்ன செய்ய? வைசூரி விளையாடியிருக்கிறபோது, ஆசாரமாக இருக்கணுமே. மாத்திரை மருந்து சாப்பிடக் கூடாதே. ஒரு நாள்கூட நிறுத்தக் கூடாது என்று எச்சரித்த டாக்டர். போன் பண்ணினான், பதற்றமும், பதைப்புமாக. டாக்டர் மிருதுவான குரலில் பேசினார். “பயப்படாதீக. ஒண்ணும் செய்யாது. டெக்ரிட்டாலை நிறுத்த வேண்டாம். டெய்லி குடுத்துருங்க. சின்ன அம்மை தான். தப்பு இல்லே.” {{larger|<b>ம</b>}}று மாசம். சொர்ணச்சாமி ‘கலை இலக்கிய இரவு’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு விடிய விடிய கண் விழித்து... கண்ட கண்ட தண்ணீரைக் குடித்து, உறங்காமல் சிகரெட்டை ஊதி... தொலைதூரப் பஸ் பயணம் செய்து... வீடு வந்த போது... நல்ல சளி. இறுகிக் கனத்த நெஞ்சு. முறுக்கிப் பிழிகிற உடம்பு வலி. தடுமன். மூக்கில் ஒழுகல். காந்தலான சுவாசம். இருமுகிற போதெல்லாம் நடு நெஞ்சில் ‘சுருக், சுருக்’கென்கிற வலி. சிகரெட் புகை, கசக்கிறது. உள்ளுக்குள் பயந்து போன சொர்ணச்சாமி, மரணச் சிறகின் நிழலிருட்டு. மாரடைப்புக்கான அறி குறியோ... வியர்த்துப் போகிற மனசுக்குள் நடுக்க அதிர்வுகள். சத்தமில்லாமல் பஸ் ஏறிவிட்டான். டாக்டர் கணேசனிடம் தான் போகணும். பொறுப்பான பரிசோதனைகள் வேணும். பரிசோதித்தார். உதடுகளில் புன்னகை. மெல்லிய பரிகாசம்.{{nop}}<noinclude></noinclude> e7bpg94q1bwamymwq93cbpulsdtkotn பக்கம்:மின்சாரப் பூ.pdf/59 250 617875 1827612 1827005 2025-06-06T12:28:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|50||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“வேற ஒண்ணுமில்லே. சளிதான். ஜாஸ்தியாயிருக்கு” “நல்ல வேளை! நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்” “பயப்படுறாப்புலே நெலமை முத்துறதுக்கு, ரொம்ப நாள் ஆகாது” “அ...ப்...பு...டியா? சரி, இப்ப இன்ஜெக்க்ஷனைப் போடுங்க” “ஒரு நல்ல எழுத்தாளரைக் கொன்ன பழியை நா சுமக்க முடியாது. ஸ்மோக்கிங்கை நிறுத்துறேன்னு சொன்னாத்தான்... ட்ரீட்மெண்ட் பண்ணுவேன்” சடேரென்று விழுகிற அடிகள். “இல்லேன்னா...?” “வேற டாக்டர் கிட்டே போங்க...” சிரிப்பும் கோபமுமான முகத்தில் கணேசன். புன்னகையில்லாத இறுக்கத்தில் உதடுகள். அவரையே பார்க்கிற இவன் முகத்தில் அசட்டுச் சிரிப்பு. கோபம் மாறாமல் கேட்கிற டாக்டர். “ம்... சொல்லுங்க... ஊசி போடவா?” “போடுங்க” “ஸ்மோக்கிங்கை நிறுத்துவீங்களா...?” தயக்கம், அலைபாயும் கண்கள், மரணச்சிறகின் நிழல். புன்னகையற்ற டாக்டரின் முகம். கண்டிப்பான முகபாவம். “ம்... சரி, நிறுத்துறேன்” ரெண்டு தோள்பட்டையிலும் ஊசி போட்ட வலி. இன்ஜெக்க்ஷனும், மாத்திரைகளும் சிரப்பும் எழுதின சீட்டுடன் மெடிக்கல் ஷாப்புக்கு வருகிற போது{{nop}}<noinclude></noinclude> jqj805xug1tombsk4bwjybp7drgdd70 பக்கம்:மின்சாரப் பூ.pdf/60 250 617876 1827613 1827006 2025-06-06T12:29:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||51}} {{rule}}</noinclude>திருகுமுருகலான யோசனைகள். வதைக்கிற நினைவுகள். சீரெட்டை நிறுத்திட்டா.. கதை எழுத முடியாதே... புத்தகம் வாசிக்க முடியாதே... நிறுத்த முடியுமா? ஏலுமா, என்னாலே...? தனக்குக் கிடைக்காமற்போன அன்பை, எழுத்து மூலமா மானுடத்துக்குத் தரவேண்டாமா? அன்பில்லாத பூமியை அன்பாலே நனைக்க வேண்டாமா? சாதிச் சண்டைத் தீயை நனைக்கிற அன்பு. மதச் சண்டைத்தீயை அணைக்கிற அன்பு. எல்லா மனுசரையும் தாயாக பிள்ளையாக பாசபந்தத்தோட புன்னகைக்க வைக்கிற பேரன்பு. தன்னிலிருந்து பொங்கிப் பிரவகிக்கிற அன்பை அள்ளி அள்ளித் தருவதற்காகவே எழுதுற கதைகளை, நிறுத்திரவா? அன்பெழுத்தை நிறுத்துரது நியாயமா? மெடிக்கல் ஷாப்பை விட்டு வெளியேறுகிற போது - சிகரெட்டை பற்றவைத்தான். புகையை ஆழ்ந்து இழுத்தான். நடு நெஞ்சுக்குள் காந்தல் புகையின் மென்சுகம். கண்கள் சொருக... அதை அனுபவித்து, ரசித்தான். அடித்தொண்டையில் நமைச்சல். அஞ்சாறு நாளாயிற்று. காய்ச்சல் விட்டாலும், இருமல் விடவில்லை. உறங்கவே விடாத இருமல். சூறாவளி உலுக்கல், பாடாய்ப்படுத்துகிறது. சொர்ணத்தாய் பதறிப் பதைத்தாள். மிளகும், பொறி கடலையும் சேர்த்து திங்கக் கொடுத்தாள். பனங்கற்கண்டும் சித்தரத்தையும் வேகப்போட்டு, சாறு தந்தாள். ஓடி ஓடி துளசி பறித்து, இண்டு தூதுவளை சேகரித்து, கஷாயம் போட்டுத் தந்த கைப்பக்குவம்.{{nop}}<noinclude></noinclude> rzcgjdr1ggh4ojr7srpdjog2q89ja1t பக்கம்:மின்சாரப் பூ.pdf/61 250 617877 1827615 1827007 2025-06-06T12:30:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|52||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சரியாகி வருகிற மாதிரி தெரியவில்லை. அவளுக்கு ஆயாசம். உள் பதற்றம். “என்னங்க... தொரத்தலு (இருமல்) வுடவே மாட்டேங்குது. வேற டாக்டர் கிட்டே பாப்போமா?” “என்னத்தைப் பாக்குறது...” சலிப்பும் விரக்தியுமாக அவன். “ஏங்க? என்ன இப்படிப் பேசுறீக?” சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுத்து, உதட்டில் பொருத்துகிறான். தீப்பெட்டியை தேடுகிற பரபரப்பில் அவன். தேடி எடுத்துத் தருகிறாள். பற்றவைத்து... புகையை உள்ளிழுத்து... நெஞ்சுக்கூட்டில் வைத்திருந்து, நாசித்துவாரம் வழியே விடுகிறான். அவனைப் பரிவுடன் பார்க்கிற ஆத்மக் காவலாளி. “டாக்டர் என்னதான் சொன்னாரு?” “நல்ல எழுத்தாளரை கொல்லக்கூடாதாம்... சீரெட்டை நிறுத்தணுமாம். ஊசிபோடுறதுக்கு ரொம்பத் தயங்குனாரு” சொர்ணத்தாயுக்குள் அதிர்வின் நடுக்க அலைகள். அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்ட கனத்த மௌனம். கண்ணில் மனதின் வெல வெலப்பு. “சீரெட்டை நிப்பாட்டலேன்னா... வைத்தியம் பாக்க மாட்டேன்னாரா?” உணர்ச்சிகள் உறைந்து இறுகிப்போன குரலில் அவள். அலட்சியமாய் அசட்டுச் சிரிப்போடு இவன்: “ஆமா... டாக்டருக்கு வேற என்ன வேலை? அப்படித்தான் சொல்வாரு”{{nop}}<noinclude></noinclude> 1trixdt12p46b4tq8lcdv1tatckdlpo பக்கம்:மின்சாரப் பூ.pdf/62 250 617880 1827616 1827008 2025-06-06T12:31:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||53}} {{rule}}</noinclude>“நீங்க சீரெட்டை நிப்பாட்ட மாட்டீக?” அவளது கேள்வியில் மனசின் இறுக்கம். ஏதோ முடிவுக்கு வந்துவிட்ட தீர்மானம். மன வைராக்கியம். பேரன்பில் விளைந்த கோபக்கனல். “நிப்பாட்ட முடியாதுல்லேம்மா... கதை எழுதணும்லே?” விருட்டென்று அடுப்பங்கரைக்குள் பாய்கிற அவள். பிளாஸ்டிக் டப்பாவிலிருந்த டெக்ரிட்டால் மாத்திரைகளை கோப வெறியில் தூக்கி எறிந்த உக்கிரம். வீசியெறியப்பட்ட மாத்திரைகளை வெறித்தான். மனசின் கொதிப்பு. பதறிப்போன சொர்ணச்சாமி. முழுசாகக் குலுங்கிப் போனான். ஆணிவேர் வரைக்கும் நடுங்கிப்போன அவன். “ஏம்மா... இதை வீசுறே?” வைரத் தெறிப்பாக அவள். “என்னத்துக்கு இது... எனக்கு?” “வைசூரி போட்டப்பகூட நிப்பாட்டாத மாத்திரைம்மா. நீ பாட்டுக்கு எறியுதே...?” வெலவெலத்துப் போன சிறு பிள்ளையின் தவிப்பில் அவன். உள்ளுறைந்த வைரக் கோபத்தில் தெறிக்கிற குரலாக சொர்ணத்தாய் “இதை இனிமே தொட்டுக்கூட பாக்க மாட்டேன்” நிமிர்ந்து அவளைப் பார்க்கிறான். அவளது இறுகலான முகத்தில் தெரிகிற உறுதி. துடிக்கிற நாசி நுனி. விசும்ப யத்தனித்து, நடுங்கி அதிர்கிற உதடுகள். இவள் நின்றால்... குடும்பச் சுழற்சி நிற்கும். குடும்பமே இல்லை.{{nop}}<noinclude></noinclude> 84upa4fi39fwxczyyide4sgsk2mvsv5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/63 250 617883 1827617 1827009 2025-06-06T12:31:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|54||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவளில்லாமல், நான் ஒன்றுமில்லை. மீண்டும் அன்பில்லாத பாலை வெக்கை வந்து மோதும். பிள்ளைகள் கதி? என்னைப் போலவே, எனது பிள்ளைகளும் தாயற்ற பிள்ளைகளாக வேண்டுமா? தவிக்க வேண்டுமா? பாசமில்லாமல், ஆதரவில்லாமல், நாதியற்றுச் சீரழிய வேண்டுமா? வேண்டாம்... வேண்டாம்... வேண்டும். எனக்கு என் உயிர் வேண்டும். ஆன்மா வேண்டும், சொர்ணத்தாய் வேண்டும். உடைந்து போகிற சொர்ணச்சாமிக்குள் உளைச்சல். குனிந்து... டெக்ரிட்டால்களை சேகரித்து வலது கையில் வைத்து... அவளிடம் நீட்டுகிறான். அவனது கையின் நடுக்கம். உறைந்தப் பார்வையில் வாங்க மறுத்து சொர்ணத்தாய். “வாங்கிக்க...” “என்ன?” “இந்த நிமிஷத்துலேயிருந்து சீரெட்டை நிப்பாட்டிருந்தேன்... போதுமா?” “நெசமாகவா?” “ஒம்மேலே சத்தியமா” ஏழு சிகரெட்களோடு கிடக்கிற பாக்கட். “அடுப்புலே இதை போட்டுரட்டா?” “வேண்டாம். இங்கயே கெடக்கட்டும். கண்ணு முன்னாலே இருக்கட்டும். அப்பவும் தொடமாட்டேன்... ஒன்னைவிட சீரெட்டு எனக்கு முக்கியமில்லே.”{{nop}}<noinclude></noinclude> qqeehuueolpv844gz61kpb8fnbuyz6o பக்கம்:மின்சாரப் பூ.pdf/64 250 617884 1827618 1827010 2025-06-06T12:32:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||55}} {{rule}}</noinclude>சொர்ணக்குரலின் வலிமையோடு ஒலிக்கிற அவன் ஆத்மா. {{larger|<b>ஆ</b>}}று வருஷமாயிற்று. ஏழு சிகரெட்களோடு அதே பாக்கட். இப்போதும் சொர்ணச்சாமியால் படிக்க முடிகிறது. எழுத முடிகிறது. பரிசுகளும் விருதுகளும் கூட பெற முடிகிறது. டாக்டர் கணேசனிடம் நட்பு ரீதியாக பேசிக் கொண்டிருக்கிற சொர்ணச்சாமி. “சீரெட்டை வுட்டுட்டா... எழுத முடியாதுன்னு நெசமாவே நம்புனேன் நா. அது எம்புட்டுப் பெரிய மூடநம்பிக்கைன்னு இப்ப புரியுது” அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார். “அன்புதான் காரணம். உங்க ஒய்ஃப் மேலே உள்ள உங்க அன்பு, ஸ்மோக்கிங்கை நிறுத்துச்சு. மனுச சமுதாயத்து மேலே உள்ள உங்க அன்பு, உங்களை எழுத வைக்குது...” அவரது சொற்களிலும் உதட்டிலும் சிரிப்பின் வெளிச்சம், சத்தியச் சுடராகப் பிரகாசிக்கிறது. அதன் ஒளியாக அன்புப் பரவுகிறது. {{rh|||<b>- ஓம் சக்தி</b><br>ஜனவரி 2004}} <section end="4"/>{{nop}}<noinclude></noinclude> rp34gucsfsu8lf11yiv137h46ywdqwd பக்கம்:மின்சாரப் பூ.pdf/65 250 617909 1827619 1827011 2025-06-06T12:34:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="5"/> {{Xx-larger|<b>{{float_right|சூரியத் தேர்}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>ஆ</b>}}வணி மாசத்து வெய்யில், பங்குனி சித்திரை வெய்யில் மாதிரி சுள்ளென்று அடிக்கிறது. ஆடி மழை பெய்யாமல், காற்று நனையாமல் வெக்கையைக் கக்குகிறது, தரை. அரண்மனை வீட்டை நோக்கி, ஏழெட்டு இளவட்டங்களோடு, முற்றிய இளவட்டமாக வருகிறான் ராமையன் மகன் பாலையன். வாழ்க்கைக்கு வசங்கியவன். நேக்கு போக்கு தெரிந்தவன். நெளிவுசுளிவாக நடப்பவன். அவனது குழைவு நெளிவுப் போக்கு பிடிக்காமல், வெறுப்பும் கடுப்புமாகக் கொந்தளித்துக் கொண்டே வருகிற மற்றவர்கள். அதிலும் துடிப்பும் வெடிப்புமாக சடையனும், மருதனும். தெறித்துச் சிதறுகிற வார்த்தைக் கங்குகள். “வம்பாடுபட்டு... வேனாக் கொதிக்கிற வெய்யில்லே கெடந்து வெந்து அவிஞ்சு... நாம அறுத்துச் சேத்த கொளுஞ்சி கொழைக்கட்டுகளை அரமனைக்குத்தான் குடுக்கணும்னு சட்டமா?” “அதானே? நெல்லுக்குத் தொழி கலக்குகிற ஒவ்வொரு வயல்காரவுங்களும்... தொழியிலே (பதப்படுத்தப்பட்ட வயல் சேறு) போட்டு மிதிச்சு அடி உரமாக்குறதுக்கு, ‘எனக்கு வேணும், ஒனக்கு வேணும்’னு ஆலாய் பறந்துவர்ராக... கேக்குற துட்டை குடுக்கவும் ரெடியாயிருக்காக.”{{nop}}<noinclude></noinclude> jym3pymyi78ph0n4qufrgnrgk1r010m பக்கம்:மின்சாரப் பூ.pdf/66 250 617913 1827620 1827012 2025-06-06T12:35:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||57}} {{rule}}</noinclude>“ஆமாப்பா...! அவுகளையெல்லாம் வுட்டுட்டு... அரமனையைத் தேடி இப்படி ஓடியாரணுமாக்கும்? ஓரஞ்சாரமா ஒடுங்கி நின்னு, தொண்ணாந்து கெடக்கணுமாக்கும்? தலையெழுத்தா?” “காலம் முச்சூடும் இப்படியே அடிமைப் புத்தியோட இருக்கப் போய்த்தானே... நம்ம வாய்லே மனுசக் கழிவைத் திணிக்காக?” ‘பீயைக் கரைச்சு மூஞ்சியிலே ஊத்துனாலும், சூடு சொரணையே வராதுப்பா. பாலையன் மாதிரியான ஆளுகளுக்கு காலடியிலே மிதிபட்டுக் கெடக்குறதுலே ஒரு சொகம், எரும மாட்டுக்கு சகதி மாதிரி’ சடையன், மருதனிடமிருந்து தெறிக்கிற கங்குத் துண்டுகள். பாலையன் மீதும் சில பொறிகள். சுரீரென்று சுட்டது. கோபம் கோபமாய் வந்தது பாலையனுக்கு. பொறுமை வெடித்துச் சிதற... பெருங்கூப்பாடாகக் கத்தினான். “ஏலேய்ய்ய்...” என்று எரிமலையாய் வெடித்தான். “வாயைப் பொத்துங்கடா... மூதிகளா” கூவல்காடான கத்தல். “நேத்து மொளைச்ச குட்டி நாய்க நீங்க. என்னடா தெரியும் உங்களுக்கு? கோவில் கொளம் திருவிழான்னா... ஊர்லே தேர்தல் கீர்தல் வர்றப்ப... அரமனைக்காரவுக ஆதரவும், அரவணைப்பும் நமக்குத் தேவைப்படுதுல்லே? அரமனைச் சீமானோட அருமை, என்னடா தெரியும் ஒங்களுக்கு? பேசாமக் கெடங்கடா. வழமை போல அரமனைக்காரவுகளுக்குத்தான் முதல் மரியாதை. அவுக வேண்டாம்னு சொல்லிட்டாத்தான்... கொளுஞ்சி கொழைக்கட்டுக வேற ஆளுகளுக்கு ‘கம்ம்’ முன்னு வாங்கலே...”{{nop}}<noinclude></noinclude> ejxcq07osw382mccdqgu52p6n73h2x0 பக்கம்:மின்சாரப் பூ.pdf/67 250 617915 1827621 1827017 2025-06-06T12:36:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|58||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அரண்மனை வீடு நெருங்கிவிட பொருமலுடன் மௌனமாயினர் சடையனும், மருதனும். மற்றவர்களும் விறைப்பும் தெறிப்புமாக. மூன்றாள் உயரத்துக்கு நின்ற மிகப் பெரிய இரும்பு கேட்டுக்கு வெளியில் நின்றனர் அவர்கள். மடித்துக் கட்டிய கைலியும், கலர் பனியனும், தோளில் மடித்துப் போட்ட அழுக்குத்துண்டுமாக முதல் ஆளாக நிற்கிற பாலையன். இரும்பு கேட் வழியே பார்க்கிற பாலையன். சுற்றிலும் கற்கோட்டைச்சுவர். நாலு குறுக்கம். நீள அகலத்தில் முற்றம், சமுத்திரம் மாதிரி. கூவல்காடு போட்டாலும்.... இங்கிருந்து சத்தம் போய்ச் சேருமா அரண்மனைக்கு? அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கூப்பிடுகிற பாலையன். “சா...மியோவ்... சா...மியோவ்... சாமியோ...வ்” அரண்மனையின் உள் மையத்திலிருந்த சின்னக்கனிப் பண்ணையாருக்கு இது கேட்டிருக்க நியாயமில்லை. தலைவாசலையொட்டிய வராண்டாவில் நின்ற ‘கணக்கு’க்குக் கேட்டது. பரம்பரை கிராம முன்ஷீப் குடும்பம். முன்ஷீப் பதவி ரத்து செய்யப்பட்ட நாளையிலிருந்து, இந்தப் பண்ணையில் தான் சேவகம். நிர்வாகச் சேவகம். எட்டிப் பார்க்கிற கணக்கு தூரத்தில் கண்ணை எறிந்தார். ஏழெட்டு கறுத்த உருவங்கள். ‘கீழத்தெரு ஆளுகளா இருக்குமோ? ராமையன் வந்துருப்பானோ....?’ பதிமூன்று படிகள் இறங்கி, கூட்டுவண்டியும், டிராக்டர் ட்ரெயிலரும், பல்கலப்பைகளும், சட்டிக்கலப்பைகளும், கூளப்படப்புக்களுமாக இருக்கிற நாலு ஏக்கர் தாண்டி நடந்து வந்து, கேட்டுக்கு வந்து நிற்கிற கணக்கு அவரையே கண் வைத்துப் பார்க்கிற பாலையன்.{{nop}}<noinclude></noinclude> nmf0imleg0yu3qi0mkkwx2rsiukylxf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/176 250 617922 1827880 1827378 2025-06-07T06:06:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலிய மொழியும் இலக்கியமும்|152|இத்தாலிய மொழியும் இலக்கியமும்}}</noinclude>யுள்ளனர். இங்கு கி.பி. {{larger|16}}-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இலக்கியக் கழகமும் செம்மையான மொழி வளர்ச்சிக்குத் துணை செய்தது. அக்கழகத்தின் துணையால் கி.பி. {{larger|13, 14}}-ஆம் நூற்றாண்டு முதல் இத்தாலிய இலக்கியத்தில் வளர்ச்சியைக் காணமுடிகிறது. முதல் முதலாகச் சமயத்தை அடியொற்றிய பல்வேறு பாடல்களும் கவிதைகளும் உருவாயின. எனினும், இவற்றோடு சமயச் சார்பற்ற இலக்கியங்களும் குறிப்பாக, அரசர்களின் வாழ்வை அடியொற்றிய காதற் கவிதைகளும் உணர்ச்சிப் பாடல்களும் வளர்ந்து வந்தன. இவற்றைப் போன்ற உரைநடை நூல்களும் சில உருவாயின. எனினும், கி.பி. {{larger|13, 14}}-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாந்தேயின் நூல்களுக்குப் பின்னரே இத்தாலிய இலக்கியங்கள் சிறப்பாகக் கருதப்பட்டன. முன்னர்க் குறிப்பிட்டபடி இவரை அடியொற்றிப் பெத்ரார்க்கு, பக்கோச்சியா போன்ற பலர் கவிதை, கதைகள் போன்ற பல்வேறு துறைகளில் இத்தாலிய இலக்கியத்திற்கு உரம் ஊட்டி வந்துள்ளனர். கி.பி. {{larger|15, 16}}-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த புத்துணர்ச்சி இயக்கம், இத்தாலிய இலக்கியத்தில் சிறந்த திருப்புமையமாகக் கருதப்படுகிறது. கி.பி. {{larger|15}}-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புல்சி (Bulci-கி.பி. {{larger|1432-1484}}), பயர்டோ (Matteo Maria Boierdo-கி.பி. {{larger|1432-1484}}), அரியாசுடோ (Ariosta-கி.பி. {{larger|1474-1535}}) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களைப் போன்றே கி.பி. {{larger|17, 18}}-ஆம் நூற்றாண்டுகளிலும் பல கவிஞர்களும் நாடக ஆசிரியர்களும் இத்தாலிய மொழிக்கு உரமிட்டு வளர்த்தனர். {{larger|19, 20}}-ஆம் நூற்றாண்டுகளிலும் பல்வேறு துறைகளில் இத்தாலிய இலக்கியங்கள் வளர்ந்தன. இக்காலப் பகுதியில் வாழ்ந்த கவிஞர்களுள் யுகோதோக்குலோ (Ugotos-colo - கி.பி. {{larger|1778-1827}}), இலெப்பார்டி (Giacomo Leopardi - கி.பி. {{larger|1798-1837}}), கார்டிச்சி (Garducci- {{larger|1935-1907}}), பாசுகோலி (Pascoli- கி.பி. {{larger|1855-1912}}). மாரினோ மோர்ட்டி (Marinomortti) போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். <b>இத்தாலிய மொழி:</b> இத்தாலிய மொழியின்கண் ஏழு உயிர்களும் இருபது மெய்களும் உள்ளன. இம்மொழியில் உயிர்கள் குறில், நெடில் வேற்றுமை காட்டுவதில்லை. ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போலவே இம்மொழியிலும் பொது, சிறப்புச் சுட்டுகள் உள்ளன. ஆனால், இம்மொழிச் சுட்டுகள் ஆண், பெண் பால்களுக்கு ஏற்பவும் ஒருமை, பன்மை எண்களுக்கு ஏற்பவும் மாறும் தன்மையன. இம்மொழியின்கண் ஆண்பால், பெண்பால், என்பதாகிய பால் பிரிவினை காணப்படுகிறது. பொதுவாக ஆணைச் கட்டுவது ஆணாகவும் பெண்ணைச் கட்டுவது பெண்ணாகவும் உள்ளன. ஆனால், அஃறிணையாகக் கருதப்படும் சொற்கள் சில ஆண் பாலாகவும் சில பெண்பாலாகவும் உள்ளன. சொற்கள் முடிகின்ற எழுத்தினை வைத்துப் பால் உறுதி செய்துவிடலாம். கட்டுகள் மட்டுமன்றிப் பெயரடைகளும் வருகின்ற பெயர்களுக்கு ஏற்ப ஆண், பெண் வேற்றுமையைக் காட்டி நிற்கும், பிற மொழிகளைப் போல் அல்லாமல் இம்மொழியில் காணப்படும் சில பெயரடைகள் (அளவு, தன்மையைக் குறிப்பன) பெயர்களுக்கு முன்னால் வருதலும், வேறு சில (உருவம், நாடு குறிப்பன) பின்னால் வருதலும் குறிப்பிடத்தக்க பண்பாகும். பல ஆப்பிரிக்க, அமெரிக்க, மொழிகளைப் போன்று இதன் கண்ணும் சிறுபொருள், பெரும்பொருள் காட்டும் ஒட்டுகள் உள்ளன. இம்மொழியில் இத்தன்மை காணப்படுமாயினும், பெயரடைகளிலும் வினையெச்சங்களிலும் இப்பண்பு இல்லை. ஆனால் இத்தாலிய மொழியோ இவற்றிலும் இப்பண்புகளைப் பெற்றுள்ளது. {| |- |இலார்கோ || (Largo) || விரிவான |- |இலார்சிசிமோ || (Largissimo) || மிகவிரிவான |- |கிராந்தே || (Grande) || மிகப் பெரிய |- |கிராந்திசிமோ || (Grandissimo) || மிகப் பெரிய |- |உன்லிப்ரொனெ || (Unlibro-ne) || பெரிய புத்தகம் |- |சொரெல்லினா || (Sorcll-ina) || தங்கை (இளைய சகோதரி) |- |உரோபச்சியா || (Rob-accia) || பயனற்றபொருள் |} போன்ற சொற்களில் இப்பண்பைக் காணலாம். இம்மொழியின் வினைச் சொற்கள் எண், பால், காலம், இடம் போன்ற பல இலக்கணக்கூறுகளைக் காட்டுகின்றன. ஒருமை, பன்மை, எண்களையும் ஆண், பெண் பால்களையும் முன்னிலை, படர்க்கை இடங்களையும் எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம் போன்ற காலங்களையும் இவை காட்டும். இவை அனைத்தும் பல்வேறு ஒட்டுகளாலும் உயிர் மாற்றத்தாலும் காட்டப்படுகின்றன. {| |- |பார்லொ || ( parl - Φ - o ) || பேசுகிறேன் |- |பார்லி || ( parl - Φ - i ) || பேசுகிறாய் |- |பார்லா || ( parl - Φ - a ) || பேசுகிறாய் |- |பார்லியாமொ || ( parl - Φ - iamo ) || பேசுகிறோம் |}<noinclude></noinclude> 03jwanqzqj4hwrx88iyvgyy0rwd3bke பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/177 250 617958 1827882 1827371 2025-06-07T06:20:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலிய மொழியும் இலக்கியமும்|153|இத்தாலிய மொழியும் இலக்கியமும்}}</noinclude>{| |- |பர்லாதெ || ( parl - Φ - ate ) || பேசுகிறீர்கள் |- |பர்லானொ || ( par1 - Φ - ano ) || பேசுகிறார்கள் |- |பர்லாவ || ( par1 - av - a ) || பேசினேன். |- |பர்லவி || ( par1 - av - i ) || பேசினாய் |- |பர்வரொ || ( par1 - av - o ) || பேசுவேன் |- |} போன்ற வாய்ப்பாடுகள் இப்பண்பைக் காட்டும் {{float_right|ச.அ.}} <b>இத்தாலிய இலக்கியம்:</b> ஒரு மொழி என்ற வடிவத்தில் பழக்கத்துக்கு வந்த இத்தாலிய மொழியில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களின் தொகுதிகள் இத்தாலிய இலக்கியம் எனப் பெயர் பெறும். இத்தாலிய மக்களுக்கு ஒருநாடு என்ற அமைப்போ ஆட்சி முறையோ நெடுங்காலமாக இல்லாததால், இத்தாலியர் எல்லோருக்கும் பொதுவான ஒருமொழி தோன்றாத காலத்தில், இத்தாலிய மக்களிடையே புரவன்கல் (Provencal), சிசிலியன் (Sicilian) முதலிய பல்வேறு செம்மைப்படுத்தப்படாத மொழிகள் அந்நாட்டில் பேசப்பட்டு வந்தன. அவையே பண்டைய இலத்தீன் (Latin) மொழிக்கு மாற்றான அலுவல் மொழிகளாகவும் இருந்தன. இவ்வகையில் சிறந்த தொண்டாற்றித் தமது தசுக்கன் மொழியில் (Tuscan Language) தெய்விக இன்பியல் நாடகம் என்ற ஒப்பரிய இலக்கியத்தைப் படைத்து (The Divine Comedy), அதனை இலக்கிய மொழி என்ற நிலைக்கு உயர்த்தியவர் தாந்தே அலிகியர் (Dante Alighier) என்ற புலவர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் கி.பி. {{larger|1265}}-ஆம் ஆண்டிற்கும் {{larger|1321}}-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாகும். இவர் தோற்றுவித்த புதியதொரு இனிய இலக்கிய நடையைப் பின் பற்றிச் செம்மைப்படுத்திச் சியோவன்னி பொக்கேசியோ (Giovanni Boccacio), பிரான்சிசுகோ பெட்ரார்க்கு (Francesceo Patrarch) முதலிய ஆசிரியர்கள் உலகியல் சார்ந்த போக்கை எடுத்துக் காட்டும் நூல்களை எழுதினர். மானிட வாழ்வுப்பற்றை (Humanis) எழுத்துக்காட்டும் எழுத்தாளர்களுள் இலியோன் பட்டீசுட்டா ஆல்பெர்ட்டி (Lcon Bathista Albert's) என்பவரும் புகழ்மிக்கவர். தாந்தே இலத்தீன் மொழியைவிட எவ்வகையிலும் தசுக்கன் மொழி தாழ்ந்ததன்று என்று வலியுறுத்தினார்; இவர் இருந்த பிளாரன்சு நகரம் (Florence) இத்தாலிய அறிவு வளர்ச்சி இயக்கத்துக்குத் தலைமை ஏற்றது. வெனிசு நாட்டைச் சேர்ந்த பியட்ரோ பெம்போ (Piatro Bembo) என்பவர் இத்தாலிய மொழிக்கு முதல் இலக்கண நூலை வகுத்தார். மானிட வாழ்வுப்பற்றைப் பின்பற்றி நூல்கள் எழுதிய ஆசிரியர்களுள் உலுடோவிக்கோ அரியோசுட்டோ (Ludovico Ariosto), நிக்கோலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli), பிரான்சுசுகோ கைசியார்டினி (Francesco Guicciardini), தார்குவாட்டோ தாசோ (Torquato Tasso) முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அரியோசுட்டோ முப்பதாண்டுகள் உழைத்து கி.பி. {{larger|1516}}-ஆம் ஆண்டில் ஓர்லாண்டோ பிரியூசோ (Orlando Furioso) என்ற வரலாற்றுப் பாடலையும் மாக்கியவெல்லி இளவரசன் (The Prince) என்ற நூலையும் எழுதினர். மாக்கியவெல்லியும் கைகியார்டினியும் இத்தாலிய தசுகன் மொழியைத் தங்களுடைய வரலாற்று, அரசியல் நூல்களை எழுதுதற்குப் பயன்படுத்திக் காட்டினர். கத்தோலிக்கத் திருச்சபை தொடங்கிய எதிர்ச் சமயச்சீர்திருத்தம் (Counter Reformation) தொடங்கிய காலத்திலிருந்து நெடுங்காலமாகப் பாராட்டப்படும் நூல், தார்க்கியூட்டோ தாசோ எழுதிய மீட்கப்பட்ட எருசலேம் (Jerusalem Delivered) என்ற கி.பி. {{larger|1581}}-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அழகிய கவிதை நூலாகும். இது முதலாம் சிலுவைப்போரின் நிகழ்ச்சிகளால் உருவாக்கப்பட்ட நூல் ஆகும். கலை மறு மலர்ச்சிக் காலத்தில் (Age of Renaissance) தசுக்கன் இத்தாலிய மொழியானது, இலக்கிய ஆசிரியர்களால் சில வரையறைகளுக்குட்பட்ட நடைகளில் கையாளப்பட்டது. ஆனால், இத்தாலிய மக்கள் பேச்சு மொழியை ஒத்த ஓர் இலக்கிய மொழியைக் கல்விப் பயிற்சிக்காகப் பயன்படுத்த விரும்பினர். பாரினி (Parini) என்ற கவிஞரும் ஆல்பியரி (Alfieri) என்ற நாடகாசிரியரும் உயரிய இலக்கிய நடைகளைப் பின்பற்ற பெக்காரியா (Beccaria) என்ற பொருளியலாசிரியரும் சியோர்டானி (Giordani) என்ற செய்தித்தாளாசிரியரும் இக்காலத்தேவைகளுக்குக் கையாளத்தக்கதாகத் தாய்மொழியை ஆக்கும் பொருட்டுப் பல சிற்றிலக்கியங்களை எழுதினர். மிலான் நகரத்தில் தோன்றிய கி.பி. {{larger|18}}-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மான்சோனி என்பவர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் பேசும் பிளாரண்டைன் மொழியில் பல புதினங்களை (Novels) எழுதினார். உள்நாட்டுப்பகுதி மொழிகளிலும் பல நூல்கள் எழுதப்பட்டன. வெர்கா (Verga) என்பவர் சிசிலிய மொழியிலும் மார்ச்சி என்பவர் (Marchi) மிலானிய மொழியிலும் நூல்கள் எழுதினர் சார்டினியப் பகுதியின் (Sardinia) நாட்டுப் புற வாழ்க்கையைத் தெலட்டா (Deledda) என்பவரும், ஒதுக்கப்பட்டுக் கிடந்த கலபிரியா (Calabria) மக்களுடைய வாழ்க்கையை அள்வரோ (Alvaro) என்பவரும், அபுரூசி (Abruzzi) மக்களுடைய வாழ்க்கையைச் சைலோன் (Silone) என்பவரும் மொலய்சு (Molise) மக்களுடைய வாழ்க்கையைச் சோவைன்<noinclude> வா.க. 3-20</noinclude> pus5wi49etxu5qxuhqxko1jbxj5imk7 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001 0 617963 1827807 1827391 2025-06-07T02:45:02Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827391 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 1 | previous = [[../]] | next = [[../002/|002→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="17"to="36" /> 8rl6zoq7c6nbp0ab19qbtnw338fclep மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002 0 617964 1827810 1827392 2025-06-07T02:46:01Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827392 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 2 | previous = [[../001/|← 001]] | next = [[../003/|003→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="37"to="62" /> p9voxv5fv46yfxsjj34o4xizqsk2bu0 1827812 1827810 2025-06-07T02:50:01Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002]] பக்கத்தை [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: சோதனை 1827392 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 2 | previous = [[../001/|← 001]] | next = [[../003/|003→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="37"to="62" /> p9voxv5fv46yfxsjj34o4xizqsk2bu0 1827813 1827812 2025-06-07T02:51:05Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/002]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: சோதனை 1827392 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 2 | previous = [[../001/|← 001]] | next = [[../003/|003→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="37"to="62" /> p9voxv5fv46yfxsjj34o4xizqsk2bu0 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003 0 617965 1827814 1827393 2025-06-07T02:51:50Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/003]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827393 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 3 | previous = [[../002/|← 002]] | next = [[../004/|004→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="63"to="63" /> nvkri6jol61qakcd12j9lox259evbw3 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004 0 617966 1827815 1827394 2025-06-07T02:52:36Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/004]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827394 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 4 | previous = [[../003/|← 003]] | next = [[../005/|005→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="64"to="67" /> 6wqkor4r2y8a2kje22cmh2jp8wtrgi3 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005 0 617968 1827816 1827396 2025-06-07T02:53:17Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/005]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827396 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 5 | previous = [[../004/|← 004]] | next = [[../006/|006→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="68"to="80" /> g0yob7m1w28w3clvm1tcw4bci75xhn9 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/006 0 617969 1827817 1827397 2025-06-07T02:53:55Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/006]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/006]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827397 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 6 | previous = [[../005/|← 005]] | next = [[../007/|007→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="81"to="91" /> fbgo6eor9o9ad8z3y8ltolzzzuu6933 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/007 0 617970 1827818 1827398 2025-06-07T02:54:52Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/007]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/007]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827398 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 7 | previous = [[../006/|← 006]] | next = [[../008/|008→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="92"to="97" /> ps5khk784jc2foo5k7ald4afivkjp7x மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/008 0 617971 1827819 1827399 2025-06-07T02:55:46Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/008]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/008]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827399 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 8 | previous = [[../007/|← 007]] | next = [[../009/|009→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="98"to="102" /> iswbnnqzbqpygmkymuhdpauvvn4z142 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/009 0 617972 1827820 1827400 2025-06-07T02:56:27Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/009]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/009]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827400 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 9 | previous = [[../008/|← 008]] | next = [[../010/|010→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="103"to="114" /> aird5oxcep8fhes57q9kho7l398j1ei மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/010 0 617973 1827821 1827401 2025-06-07T02:57:25Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/010]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/010]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827401 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 10 | previous = [[../009/|← 009]] | next = [[../011/|011→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="115"to="116" /> aupdpwtxniie5r9mh1eknz3uskxx31t மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/011 0 617974 1827822 1827402 2025-06-07T02:59:12Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/011]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/011]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827402 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 11 | previous = [[../010/|← 010]] | next = [[../012/|012→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="117"to="121" /> 7188ijfm66uwrdj8ly2eyr22drvg0es மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/012 0 617975 1827823 1827403 2025-06-07T02:59:34Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/012]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/012]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827403 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 12 | previous = [[../011/|← 011]] | next = [[../013/|013→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="122"to="129" /> grwkuhrjb6rnwmo2b0n4h9nthfaf654 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/013 0 617976 1827824 1827404 2025-06-07T03:00:03Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/013]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/013]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827404 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 13 | previous = [[../012/|← 012]] | next = [[../014/|014→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="130"to="134" /> si3comsmbhcy45sa5h1sg7285au1prh மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/014 0 617977 1827825 1827405 2025-06-07T03:00:24Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/014]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/014]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827405 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 14 | previous = [[../013/|← 013]] | next = [[../015/|015→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="135"to="138" /> 1yd4veu7s3q1chi3igufw42id0v8c6n மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/015 0 617978 1827826 1827407 2025-06-07T03:00:44Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/015]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/015]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827407 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 15 | previous = [[../014/|← 014]] | next = [[../016/|016→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="139"to="140" /> tb1ymbu862n5wzi9t393te63aa5ee1q மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/016 0 617979 1827827 1827408 2025-06-07T03:01:28Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/016]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/016]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827408 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 16 | previous = [[../015/|← 015]] | next = [[../017/|017→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="141"to="144" /> n358dfw6jqqraa2hjw0exm6a7zc4875 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/017 0 617980 1827828 1827409 2025-06-07T03:01:49Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/017]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/017]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827409 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 17 | previous = [[../016/|← 016]] | next = [[../018/|018→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="145"to="146" /> f9h9u1pbhjmn202rcfths7cuhqcfwjv மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/018 0 617981 1827829 1827410 2025-06-07T03:02:17Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/018]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/018]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827410 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 18 | previous = [[../017/|← 017]] | next = [[../019/|019→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="147"to="147" /> eyoxjcc3beilk3yo1onsxbv3tl4irip மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/019 0 617982 1827830 1827411 2025-06-07T03:02:41Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/019]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/019]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827411 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 19 | previous = [[../018/|← 018]] | next = [[../020/|020→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="148"to="153" /> krzxamwyde6qxhcz3ydhnwestijtxd2 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/020 0 617983 1827831 1827412 2025-06-07T03:03:01Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/020]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/020]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827412 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 20 | previous = [[../019/|← 019]] | next = [[../021/|021→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="154"to="169" /> q5kpondqtxau08wvmfl943w54t0l6pc மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/021 0 617984 1827832 1827413 2025-06-07T03:03:23Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/021]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/021]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827413 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 21 | previous = [[../020/|← 020]] | next = [[../022/|022→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="170"to="170" /> do85x6jao9ughwm0ex6kbtebygj1iia மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/022 0 617985 1827833 1827414 2025-06-07T03:03:45Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/022]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/022]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827414 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 22 | previous = [[../021/|← 021]] | next = [[../023/|023→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="172"to="172" /> a2gpvvgps9g7xm2ccfskqm2wgvzr3ts மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/023 0 617986 1827834 1827415 2025-06-07T03:04:13Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/023]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/023]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827415 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 23 | previous = [[../022/|← 022]] | next = [[../024/|024→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="173"to="180" /> doa2f52b8vi0oq0kmb1aa7lnk79le3h மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/024 0 617987 1827835 1827416 2025-06-07T03:04:40Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/024]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/024]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827416 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 24 | previous = [[../023/|← 023]] | next = [[../025/|025→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="181"to="197" /> r2t8irbx1aac5akchbibkp5619uuipq மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/025 0 617988 1827836 1827417 2025-06-07T03:05:05Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/025]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/025]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827417 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 25 | previous = [[../024/|← 024]] | next = [[../026/|026→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="198"to="221" /> 58somz3xrmwg9vgl4lm5pu1uj2v9qit மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/026 0 617989 1827837 1827418 2025-06-07T03:05:29Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/026]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/026]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827418 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 26 | previous = [[../025/|← 025]] | next = [[../027/|027→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="222"to="243" /> 39b0kxt32dpuf12wk3vdgttpwklw3w8 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/027 0 617990 1827838 1827419 2025-06-07T03:06:40Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/027]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/027]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827419 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 27 | previous = [[../026/|← 026]] | next = [[../028/|028→]] | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="244"to="248" /> f9ln90b668zknu1o2q8nkqvda3a5340 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/028 0 617991 1827684 1827420 2025-06-06T16:03:15Z Info-farmer 232 - துப்புரவு 1827684 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 28 | previous = [[../027/|← 027]] | next = | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="249"to="249" /> b5pzv73yd5gqco4ldo82x6b6d6a944a 1827839 1827684 2025-06-07T03:07:10Z Info-farmer 232 Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/028]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/028]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title 1827684 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = மயிலை சீனி. வேங்கடசாமி | section = 28 | previous = [[../027/|← 027]] | next = | notes = }} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="249"to="249" /> b5pzv73yd5gqco4ldo82x6b6d6a944a பக்கம்:விரல் 2003.pdf/94 250 618007 1827581 1827445 2025-06-06T11:59:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 93}}</b>{{rule}}</noinclude>துரிதப்படுத்துகிறாள் கிழவி. ஏப்பத்தில் மனசு நிறைய எழுகிறாள், பூவனம். புஞ்சைக்குள் நுழைகிற பெண்களுடன் இவளும், விட்ட நிரையில் குனிகிறாள். பாவம் இந்தக் கிழவி! ரெண்டு பொண்டுகளையும் ரெண்டு சிங்கங்களையும் பெற்று வளர்த்து ஆளாக்கி கரையேற்றிவிட்டு, பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். ஓய்ந்து போன வயசிலும் கூலிக்குப் பாடுபட்டு வயிற்றைக் கழுவிக் கொள்ள வேண்டிய அவலக்கதி. “பெத்த தாய்க்கு ஏண்டா கஞ்சி ஊத்தலைன்னு தட்டிக்கேட்க ஊர்லே ஒரு நாதியில்லாமல் போச்சே... இந்தக் கொடுமை எங்கையும் உண்டா?” என்ற அங்கலாய்ப்பு கிழவியிடமிருந்து அடிக்கடி பெருமூச்சுகளாய் வெளிப்படும். பெட்டி பழத்தால் நிரம்பிவிட, அதை தூக்கி வாய்க்காலில் நின்ற சாக்கில் தட்டிவிட்டு, விட்ட இடத்திலிருந்து செடிசெடியாய் பழம் பறித்தாள் பூவனம். மனசுக்குள் முத்துப்பயல். என்ன செய்றானோ எங்க அலையுறானோ என்று ஓடித் தவிக்கிற நினைவுகள், பங்குனி மாச வெய்யிலை மறக்கடிக்கிற பாசநீரோட்டம்... {{larger|<b>பு</b>}}ல்லுக்கட்டோடு வீடுவந்து சேர நாலுமணியாகி விட்டது. திண்ணையெல்லாம் கோழிப்பீ. அடைந்து கிடந்து அடைக்கோழி, புல்லுக்கட்டு விழுந்த சத்தத்தில் அதிர்ந்து போய்... ‘கா...ர், கா...ர்’ என்று கத்திக்கொண்டு ஓடியது. பருந்துப் பார்வையாக தெருவெல்லாம் பார்த்தாள். முத்துவைத் தேடியலைகிற மனசு, ‘எங்க போய்த் தொலைஞ்சுட்டான்?’ வீட்டைத் திறந்தாள். குப்பையாகிக் கிடந்தது வீடு. பார்க்கச் சகிக்கவில்லை. அலுத்துச் சலித்த உடம்பு,<noinclude></noinclude> 178igyws7ra3ro1urokn5lzdbaoz8rl பக்கம்:விரல் 2003.pdf/95 250 618008 1827582 1827446 2025-06-06T12:00:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|94 ❖ ஈரம்||}}</b>{{rule}}</noinclude>உஸ்ஸென்று உட்கார ஒரு பொழுதில்லையே என்ற எரிச்சலில் விளக்குமாறை எடுத்தாள். கொஞ்ச நேரத்தில் வீடு வீடாயிற்று. அவசரமாய் பானையைத் தூக்கிக் கொண்டு குழாய்க்கு ஓடினாள். ‘பொழுதாகுது. உலை வைக்கணும்’ துரிதப் படுகிற மனசு, சிறகு கட்டிக்கொண்டு பறந்தது. கடைக்கு ஓடினாள். வீட்டுச் சரக்கு வாங்கிய கையோடு, பிள்ளைகளுக்கும் தின்பண்டம் வாங்கிக் கொண்டாள். வாசலில் முத்து உட்கார்ந்திருந்தான். பிஞ்சு உடம்பெல்லாம் அப்பிய புழுதி. தூங்கி விழித்தது போல வாடிக் கிடந்த முகம். வழக்கமான வாட்டமல்ல. ஏக்கத்தில் வெம்பிச் சாம்பிப் போன வாட்டம். அந்தக் குருவிக் கண்களில் அடிபட்ட பறவையின் வேதனை. வலி தாளாமல் துடித்து அடங்கிப் போன அயற்சி. வெந்து தணிந்த சாம்பலாய் முகம். பூவனத்துக்கு நறுக்கிட்டது. கொத்தப்பட்ட குஞ்சாக துடித்துப் போயிருக்கானே என்று தாயின் உள்மனசு தவித்தது. முத்துவைக் கூர்ந்து பார்த்தாள். சின்னவயசில் செத்துப்போன அண்ணனின் மறுபதிப்பாய் வயிற்றில் உதித்த முத்து; அதே சாயல்; அதே சுபாவங்கள். பொங்கிய மனசோடு ஆவி அணைத்துக் கொண்டாள். நெஞ்சோடு வாரிச் சேர்த்துக் கொண்டு மகனின் முகத்தைக் கையில் ஏந்திப் பார்த்தாள். பறவையாடிய அவள் கண்களில் பாசத்தவிப்பு.{{nop}}<noinclude></noinclude> hzkcqqch3g3p5fctvt9jg9v90urqjv5 பக்கம்:விரல் 2003.pdf/96 250 618010 1827583 1827448 2025-06-06T12:01:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 95}}</b>{{rule}}</noinclude>“ஏண்டா கண்ணு... ஏஞ்செல்லம், ஏம்பா ஒரு மாதிரியாயிருக்கே? யாரும் ஒன்னை அடிச்சாகளா? நீயார் கூடயாச்சும் சண்டைகிண்டை போட்டீயா?” அழப் போவதைப்போல் விம்முகிற முகம். விடைத்து அடங்குகிற நாசி. சின்ன உதடுகளில் மெல்லிய நடுக்கம். இல்லே என்பது போல தலையசைத்தான். இவளுக்கு குலையெல்லாம் கருகி வந்தது. “பெறகென்னடா... ஏம்பா வாடிப் போயிருக்கே? சொல்லுடா, ஏந்தங்கம்.” பதைப்பில் வார்த்தை குமுறுகிற அம்மா முகத்தைப் பார்த்தான். சின்னக் கண்கள் அலை மோதுகின்றன. மனசுள் முண்டுகிற உணர்ச்சிகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கத் தெரியாத திகைப்பு. பதறிச் சாகிற அம்மாவிடம் சொல்வதற்கும் தயக்கம்... வீட்டுக்குள் மகனைக் கூட்டிக் கொண்டு போனாள். பெருமூச்சு வாசலில் மோதியது. புரிபடாத மர்மக் கலக்கத்தில் உழல்கிற தாய் மனசு. முட்டி மோதுகிற உணர்ச்சிகளின் நெருக்குதலில் திணறிக் கிடக்கிறான். சமனப்பட்ட பிறகு சொல்லுவான். சொல்லட்டும். ‘அது என்னவாக இருக்கும்? எந்தப் பாவிப்பய இந்தப் பூச்செண்டு மனசை நோகடிச்சிருப்பான்? அவன் கையிலே புத்து பெறப்பட’ “இந்தாடா முத்து, தின்னுப்பா” என்று தின்பண்டத்தை நீட்டினாள். ஆவலோடு வாங்கினான். அவசரமாய்ப் பிரித்தான். அவன் எதிர்பார்த்து ஆசைப்பட்ட பூந்தி இல்லை. தினம் தின்கிற காராச்சேவுதான்.{{nop}}<noinclude></noinclude> 1pbvkzpl9jv7yagv9ef0xteqxfx9kp3 பக்கம்:விரல் 2003.pdf/97 250 618011 1827584 1827449 2025-06-06T12:02:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|96 ❖ ஈரம்||}}</b>{{rule}}</noinclude>சந்தனக் கலர்லே இருக்கிற பூந்தி... ஒட்டியிருக்கிற சீனி வெள்ளை வெள்ளையாய் மின்னுகிற பூந்தி. பார்த்தாலே எச்சி ஊற வைக்கிற பூந்தி... ராமசாமிப்பய சந்தோசமாய் சத்தமில்லாம தின்னுன அருமையான பூந்தி... நிமிர்ந்த முத்துவின் கண்ணில் துல்லியமாய் படிந்திருந்த ஏமாற்றம். பூவனத்துக்குள் இருட்டிக் கொண்டு வந்த திகிலான குழப்பம். அரி புழுவாய் மனசுக்குள் ஊர்கிற நினைவுகள். சட்டிபானையைக் கழுவி. அடுப்பில் வைத்தாள். நெருப்பை மூட்டினாள். மனசை அரிக்கிற நினைவுகளோடு அரிசியை அரித்து உலையில் போட்டாள். முத்து சேவைக் கொறிக்கிற ‘கொறுக் கொறுக்’ சத்தம். உரைப்பெடுத்த நாக்கை உஸ்ஸூ உஸ்ஸூ வென்று தொங்கப் போட்டுக் கொண்டு “அம்மா... தண்ணீ” என்று ஓடிவந்தான். தண்ணீரைக் குடித்துவிட்டு, பக்கத்திலேயே குத்துக்கால் வைத்து உட்கார்ந்தான். பசியெடுத்து விட்டால் காலைச் சுற்றிச் சுற்றி வந்து உரசுகிற பூனை ஞாபகத்திற்கு வந்தது. “என்னடா... விளையாடப் போகலியா?” இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். அவன் காலில் நெருப்பின் வெளிச்சம். “ஏம்ப்பா...?” “எம்மா, பூந்தி நல்லாயிருக்குமாம்மா?” சம்பந்தமின்றி அவன் கேட்ட கேள்வியில் திக்கென்றது பூவனத்துக்கு. ஏனிப்படி கேக்குறான்? கூரிய பார்வையை அவன் முகத்தில் நிறுத்தினாள்.{{nop}}<noinclude></noinclude> ipkl2sd8md0r4ertjlsnys2n7qh9161 பக்கம்:விரல் 2003.pdf/98 250 618012 1827585 1827450 2025-06-06T12:03:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 97}}</b>{{rule}}</noinclude>“ஏண்டா அப்படிக் கேக்கே?” “இல்லேம்மா... பூந்தி இனிச்சுக்கிடக்குமா, உரைச்சுக் கிடக்குமா?” “இனிப்பா இருக்கும்பா, ஏண்டா கேக்கே?” பருந்தைப் பார்த்து விட்ட குஞ்சாக மனசு பதறியது அவளுக்கு. எதையோ அவலத்தை எதிர் நோக்குகிற இனம் புரியாத திகில். ஏனோ... செத்துப்போன புருஷனின் இழப்பை எண்ணி மனசுக்குள் கசிவெடுத்தது. “இல்லேம்மா... அப்பலே ராமசாமி வீட்டுக்குப் போயிருந்தேம்மா... அவன் பூந்தி தின்னுக் கிட்டிருந்தாம்மா... இது என்னதுடான்னு கேட்டேம்மா... அதுக்கு அவன் எங்கய்யா பூந்தி வாங்கிட்டு வந்தாரு'ன்னாம்மா.. நா பாத்துக் கிட்டிருந்தேம்மா... அவுக அம்மா வந்தாக. என்னிய ஒரு மாதிரியா பாத்தாக. 'கண்ட கழுதைக கண்ணுபட்டாவவுத்தை வலிக்கும்டா'ன்னு சத்தம் போட்டு அவனை உள்ளே போகச் சொல்லிட்டாகம்மா... ‘ஓடு ஓடு... உங்கம்மா உன்னைக் கூப்பிடுறாக’ன்னு என்னைப் போகச் சொல்லிட்டு கதவைப் பூட்டிக் கிட்டாகம்மா... ஏம்மா பூந்தி ரொம்ப இனிச்சுக் கிடக்குமோ...?” திக்கித் திக்கித் திணறித் திணறி அவன் ரொம்ப நேரமாய்ச் சொல்லிவிட்டு, வெள்ளந்தியாய் அம்மா முகத்தைப் பார்த்தான். வயிற்றில், அரிவாள் வெட்டு விழுந்தது போலிருந்தது பூவனத்துக்கு. குடலைப் பிடுங்கி வெளியே போட்டது மாதிரி குலை கொதித்தது. மனசெல்லாம் தீப்பற்றிக் கொண்டது. “அடப்பாதகத்தீ...” வெடித்துப் போன பூவனத்தின் நெஞ்சமெல்லாம் ‘தீ’ வனமாய் கனன்றது.{{nop}}<noinclude> <b>{{rh|வி.–7||}}</b></noinclude> sduomoqtnnksoagxb4txl8l35zco38v பக்கம்:விரல் 2003.pdf/99 250 618013 1827586 1827451 2025-06-06T12:04:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|98 ❖ ஈரம்||}}</b>{{rule}}</noinclude>அந்தப் பூச்செண்டை அப்படியே அள்ளி மடியில் போட்டுக் கொண்டாள். தலையில் அடித்துக் கொண்டு கதறியழுத அம்மாவை மிரட்சியுடன் பார்த்தான். “நாளாயிருந்து செய்றதையெல்லாம் நாழிகையிலே செய்ஞ்சுட்டு போய்ட்டீகளே... ஐயய்யோ... நாம் பெத்த புள்ளைக நாக்குச் செத்து கிடக்குதுகளே... ஒரு நாய்ச் சிறுக்கி வீட்லே ஏங்கி நின்னு வந்திருக்கானே... ஏ. ராசா, இந்த நாதியத்த முண்டச்சியை புள்ளைக வாய்க்கு ருசியா வாங்கித் தர வக்கில்லாம வைச்சிட்டீகளே...” என்று வார்த்தைகளும் கதறலுமாய் அவள் அழுத அழுகையில் அரண்டு போய்க் கிடந்தான், முத்து. தாலியறுத்த சூன்ய வாழ்க்கை— ஒருத்தி உழைப்பில் மூன்று வயிறுகள் கழுவிக் கொள்ள வேண்டிய கஷ்ட நிலைமை— எல்லாம் குப்பென்று நெஞ்சில் பொங்கித் தாக்கியது. நிர்க்கதியாய் நிறுத்தி வைத்து அவளைச் சப்பென்று அறைகிற வாழ்க்கை அவலம்... பொங்கிப் பிரவகித்து முட்டி மோதிய நெருப்பான நினைவுகள் யாவும் சட்டென்று அந்த மூன்றாம் வீட்டுக்காரி மீது பாய்ந்தது. “அட, ஈரங்கெட்ட ஈனச்சிறுக்கி! பச்சை மண்ணை பாக்க வைச்சுக்கிட்டு வாய்லே போடணுமா? அஞ்சாறு அள்ளிக் குடுத்தா... ஓங்குடியா முழுகிப் போகும்? ஏங்கி நின்ன புள்ளையை விரட்டியிருக்கீயே... ஓ வாய்லே புத்து பெறப்பட!” தீப்பிடித்த வனமாய்த் தகித்துப்போய் நின்ற பூவனம் சபித்தாள். பக்கத்தில் டிராக்டர் ஓடுகிற சத்தம்.{{nop}}<noinclude></noinclude> smpb5b2wlnh6hpl8qyxx6nwnhe8uc04 பக்கம்:விரல் 2003.pdf/100 250 618016 1827587 1827454 2025-06-06T12:05:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி 99}}</b>{{rule}}</noinclude>“அம்மா... டக்கர் பாக்கப் போறேன்” என்று தன்னைப் பிடுங்கிக் கொண்டு தெருவுக்கு ஓடினான் முத்து. அவள் மனசில் திரும்ப திரும்ப அந்தக் காட்சி. ராமசாமி திங்கறதை எச்சில் வடிய ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருக்கிற முத்து. அவனைப் போகச் சொல்லிவிட்டு கதவைப் பூட்டுகிற அந்தச் சிறுக்கி... முந்தியிருந்த வழமையெல்லாம் மாறத்தான் செய்யுதுன்னாலும், பட்டிக்காடு இம்புட்டு மோசமாகவா கெட்டுப் போகணும்? மனசுலே ஈரமில்லாம மனுசத் தன்மையில்லாம... கொடுமை... நினைக்க நினைக்க மனசு கொதிக்கிறது.. “வீட்லே யாரு?” வாசலில் வேற்றுச் சத்தம். “யாரு... அது?” “நாந்தான்...” நாராயணசாமி நாயக்கர் மகன். அவர் புஞ்சைக்குத்தான் வேலைக்குப் போயிருந்தாள். “என்னய்யா...?” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வந்தாள். “பூவனம், எங்கய்யா சம்பளம் குடுத்தனுப்பிச்சாரு. இந்தா.” அவளுக்குள் சட்டென்று தலை நீட்டிய யோசனை. “அய்யா எங்க?” “திருவேங்கடம் போறாக.”{{nop}}<noinclude></noinclude> opkgnpt6yl1p88uxgm2sg4aodsdxbda பக்கம்:விரல் 2003.pdf/101 250 618019 1827588 1827457 2025-06-06T12:05:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|100 ❖ ஈரம்||}}</b>{{rule}}</noinclude>“போய்ட்டாகளா, போகப் போறாகளா?” அவளின் ஆவல் துடிதுடிப்பை வினோதமாய் பார்த்தான் அவன். “இனிமேல் தான் போகப் போறாக.” “இந்தச் சம்பள ரூவாயை அப்படியே கொண்டு போய் அய்யாகிட்டே குடுத்து, ‘இதுக்கு பூந்தி வாங்கிக்கிட்டு வரணும்’னு பூவனம் சொன்னாள்னு சொல்லுங்க... சொல்றீகளா?” ‘இவளுக்கு எதுக்கு பூந்தி?’ கூலிக்காரியிடமிருந்து விரலுக்கு மிஞ்சிய வீக்கமாய் வந்த வார்த்தைகளைக் கேட்டு... குழப்பத்தோடு தலையையாட்டினான். “அய்யாகிட்டே சொல்லுங்க... ஞாவகம்... மறந்துராம பூந்தி வாங்கிட்டு வந்துரணும்... பூந்தி...” பூவனத்தின் சொற்கள் அந்தப் பையனின் முதுகை நோக்கித் தெருவில் துரத்திக்கொண்டு ஓடியது. {{larger|<b>வி</b>}}டிந்தது. நாய்க்கர் வாங்கிக் கொடுத்தனுப்பியிருந்த பொட்டலம், எறும்பு அரிக்காமலிருப்பதற்காக தண்ணீர் பானையின் மேல் இருந்தது. எடுத்துப் பிரித்தாள். ஒரு கிண்ணத்தில் போட்டு முத்துவிடம் கொடுத்தாள். “ஹைய்... ய்யா! பூந்தி!” சந்தோஷத்தில் விரிந்த அந்தச் சின்ன முகமலர். கண்களில் துள்ளிய மின்னல். வாழ்க்கையைக் கண்டடைந்த அதிசயமாய் குதூகலத்தில் குதித்தான். அதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போய்<noinclude></noinclude> niwm5z6hl16ora8olvhz4rfazd6w3zy பக்கம்:விரல் 2003.pdf/102 250 618021 1827590 1827459 2025-06-06T12:06:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 101}}</b>{{rule}}</noinclude>இவளுள் ததும்பிய ஆனந்தக் கண்ணீர்... பூவனத்தின் மனசுக்குள் ஜில்லென்று பூத்துக் குலுங்குகிற பூவனங்கள்... “தின்னுடா... ஏங் கண்ணு... ஏஞ்செல்லம்.... தின்னுப்பா.” ராஜிக்கும் கொஞ்சம் அள்ளிக் கையில் தந்தாள். இன்னொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு முத்துவை கையில் பிடித்துக்கொண்டு மூன்றாம் வீட்டுக்குள் நுழைந்தாள் பூவனம். மனசைப் பிறாண்டிய நினைவை உலுக்கிக் கொண்டாள். “யாரு, பூவனம் மயினியா?” “ஆமா, மருமகனை எங்கே?” “ராமசாமியை கேக்கீகளா? என்ன மயினி?” “இந்தா... கொஞ்சம் பூந்தி...” சோளத் தோசையை வீடு வீடாக சுமந்து கொடுத்த சிறுமிக் காலம் மனசுக்குள் நிழலாடியது, பூவனத்துக்கு. இவர்கள் வீட்டிற்கும் வந்து நிறைந்த தோசைகள்... “இதெதுக்கு மயினி? நீங்க புள்ளைக்கு குடுங்க.” “இருக்கட்டும். இத தின்னு வவுறா நெறையப் போவுது? ஏதோ ஆசைப்பண்டம். ஒம்புள்ளையும் சின்னப் புள்ளைதானே... வந்தாக் குடு.” சகஜமாய் இருப்பது போல சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டவளின் கண்ணுக்குள் அலை பாய்கிற விழிகள். முள்ளாக உறுத்துகிற குற்ற உணர்வின் அழுத்தம் தாளாமல் முகத்தில் தோன்றி மறைகிற இருட்டு. பெருந்தன்மைப் பெரு வெளிச்சத்தை எதிர் கொண்டு பார்க்க முடியாமல் கூசிப் போய் இடுங்கிக் கொள்கிற கண்கள்...{{nop}}<noinclude></noinclude> k9hp8mrr25zrsd1w2eqg363j5ifx9id பக்கம்:விரல் 2003.pdf/103 250 618023 1827591 1827461 2025-06-06T12:07:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|102 ❖ ஈரம்||}}</b>{{rule}}</noinclude>தெருவில் இறங்கிய பூவனத்தின் மனசில் ஒரு நிறைவு. அற்பத் தனமில்லாத மனுசக் காற்று மனசெல்லாம் பாய்ந்து பரவி நிறைந்துக்கொண்ட மாதிரியிருந்தது. முத்து புரியாமல் கேட்டான்: “ராமசாமி வீட்லே எதுக்கும்மா பூந்தி குடுத்தே?” “ஏண்டா... அவனும் ஒன்னைப்போல சின்னவன் தானே.” “அவுக எனக்குக் குடுக்கலியே... நாம மட்டும் எதுக்காக குடுக்கணும்?” “நாய் நம்மளைக் கடிச்சிட்டா... நாமளும் திரும்பி நாயை கடிக்கலாமாடா? நாம நம்ம ஈரத்தை-வழமையை எதுக்காக மாத்திக்கணும்?” அவனுக்குப் புரியவில்லை. அவள் திருப்தியோடு வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் காலடியில் மிதிபட்டு வாசல் படியில் கிடந்தது, யந்திர நாகரீகம். <b>{{rh|||கதை அரங்கம், 1989}}</b>{{nop}}<noinclude></noinclude> n9szywllc2e9ychx9oyk8vqsd1rr025 பக்கம்:விரல் 2003.pdf/104 250 618025 1827592 1827463 2025-06-06T12:08:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{c|{{Box|{{larger|<b> 8 </b>}}}}}} {{dhr|3em}} {{x-larger|<b>{{rh||ஜீரணம்|}}</b>}}{{rule}} {{dhr|2em}} {{larger|<b>ஓ</b>}}ய்ந்து போன போர்க்களத்தில் ஓரமாக ஒதுங்கிக் கிடக்கிற ஓர் உணர்வு அன்னமாறனுக்கு. கண்ணைச் சொக்கிக் கொண்டு வருகிற உறக்கம். அடித்துப் போட்ட மாதிரி உடம்பு முழுக்க அசதி. ஒரு வாரமாக ஓய்வில்லாத அலைச்சல். பேய்த்தனமான அலைச்சல். ஒரு கல்யாணம் நடந்து முடிந்த இன்பக் களைப்பில் துவண்டு கிடக்கிற வீடு. பட்டு வேட்டிக்கு மேல் முண்டா பனியன்... விரலில் புதிய மோதிர ஸ்பரிசம். அழுத்துகிறது. பந்தலுக்கடியில் சும்மா கிடந்த பெஞ்சில் கட்டையை நீட்டி நிமிர்த்தினான். உடன் பணியாற்றுகிற சிமிண்ட்டாலைத் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தோழர்களும் இந்நேரம் வரைக்கும் சுற்றிநின்று கோட்டா பண்ணிக் கும்மியடித்துவிட்டு, இப்போதுதான் போய்த் தொலைந்திருக்கிறார்கள். வெளியூர் சொந்தக்காரர்கள் மொய் செய்து விட்ட திருப்தியில் பந்திச் சாப்பாட்டு ஏப்பத்தோடு மதிய பஸ்ஸில் போய் விட்டார்கள். மிச்சமிருக்கிற நாலைந்து பேரும் மூன்று மணி வண்டிக்குப் போய் விடுவார்கள். கல்யாணத்துக்காகப் போட்ட வேஷம் இன்னும் கலையாமல் வீடு வெறிச்சோடிக் கிடக்கிற பந்தல். காற்றின்<noinclude></noinclude> d7nca55rrchb8vqbcoc5c0w6352o0l4 பக்கம்:விரல் 2003.pdf/105 250 618027 1827594 1827466 2025-06-06T12:09:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|104 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>தீண்டலில் கிளுகிளுக்கிற மாவிலைத் தோரணங்கள்... பந்தல் முகப்பில் நடப்பட்ட வாழை மரங்கள்... இரு மரங்களின் தார்களும் மணமக்களைப் போல ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து... நீளம் நீளமாகக் கிடக்கிற வெறும் பெஞ்சுகள்... அப்படியப்படியே கிடக்கிற நாற்காலிகள். இன்னும் காதுக்குள் இரைகிற மைக் செட்டின் ஓங்கார இரைச்சல்...கொட்டு மேளத்தின் மத்தள அதிர்வுகள்... மதியம் வரைக்கும் வீடும் பந்தலும் ‘ஜே ஜே’ என்று ததும்பி வழிந்த ஜனக்கூட்டம். சிறுவர் பட்டாளத்தின் ஓட்டமும் கும்மாளமும்... குழந்தைகளின் கூச்சல்கள்... தளும்பித் தத்தளித்த மனிதச் சந்தடி... ஒருத்தர் மூச்சு ஒருத்தர் மூஞ்சியில்! அத்தனை கூட்டம். இப்போது— வெள்ளம் வடிந்த ஆற்று மணலின் வெறுமை. சந்தடிச் சுவடுகளை மனகள் பிரம்மாண்டப் படுத்துகிற சூன்யம். அந்நிய வீட்டில் ஒற்றை மனிதனாக... இவன் மட்டும். அம்மா அய்யா மற்றும் சொந்த வீட்டு உறவினர்கள் எல்லோரும் மணமகளுடன் மறுவீடு செல்கிற சடங்கின்போது, வேனில் ஏறி நாற்பது கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற ஊரில் இறங்கிக் கொண்டனர். மணமகள் உறவினர்களுடன் இவன் மட்டும் தனித்து விடப்பட்டான். சுள்ளென்று சுடுகிற தனிமை உணர்வு. அந்தத் தனிமை உணர்வை விழுங்கி ஜீரணம் செய்கிற பெருமிதம். தான் செய்திருக்கிற பெரிய காரியம், சாதித்திருக்கிற விஷயம் சாதாரணமானதல்ல. பெரிய புரட்சிதான். தலைகீழ் மாற்றம்தான். சமகாலச் சமூகப் பழமைப் பாதையில் மனுஷத் தனமான புதிய பயணம். மனசறிந்து செய்த<noinclude></noinclude> nfwuigv1c798c6zxba2uxfeeysmkhci பக்கம்:விரல் 2003.pdf/106 250 618029 1827595 1827468 2025-06-06T12:10:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 105}}</b>{{rule}}</noinclude>காரியம்... ஈரப் பெருந்தன்மையோடு, விசால மனதோடு செய்திருக்கிற மகத்தான சாதனை. இதற்காக, குடும்பத்து ஆட்களோடு ரொம்ப ரொம்பப் போராட வேண்டியிருந்தது. பேராட்ட ரணத்தை மறக்கடிக்கக்கூடிய மகிழ்ச்சி... இப்போது. மணப்பெண் திலகம் ஞாபகத்துக்குள் வந்தாள். தாலி கட்டுகிறபோதுகூட அவள் முகத்தில் அப்பியிருந்த பயம். பாய்ந்து வரும் அம்பைக் கண்ட மானின் பயம். ஜனக்கூட்டத்தின் பார்வையில், அந்நிய ஆடவன் பக்கத்தில் உட்கார்கிற லஜ்ஜையைத் தாண்டிய ஓர் உள்பயம். நிர்ப்பந்திக்கப்பட்டு நெருப்புக்குள் இறங்குகிற ஒரு பெண்ணின் பயம். அந்த உறக்கச்சடவிலும் அன்னமாறன் சிரித்துக் கொண்டான். ‘பயம் தெளிஞ்சிரும். இன்னிக்கு ராத்திரிக்குப் போடுற மந்திரத்துலே பயம் எல்லாம் பயந்தோடிரும்.’ மரபெஞ்சில் படுத்திருந்தவனுக்குப் பின்னந்தலை வலித்தது. கையை மடித்து தலைக்குக் கீழே தலையணையாக்கிக் கொண்டான். வீட்டுக்கு வந்த புது மருமகன் நாதியற்றவனைப் போல் வெளியில் பெஞ்சில் படுத்திருக்கலாமா? உள்ளிருந்து மாறி மாறி வருகிற அழைப்புகள், பையன்கள் மூலமாக... “உள்ளே வருவீகளாம்... பாட்டி சொன்னாக.” கடைசியில், திலகத்தின் அம்மாவே வந்து விட்டார்கள். ஒரு மரியாதைக்காக எழுந்தான். “என்ன... இங்ஙன படுத்துட்டீக?” “சும்மாதான். காத்தாட படுத்திருக்கேன்.” “உள்ளே போய்க் கட்டில்லே படுங்க.”{{nop}}<noinclude></noinclude> 8562i5sg4n5okzycq4un73hglhkbjjn பக்கம்:விரல் 2003.pdf/107 250 618032 1827596 1827471 2025-06-06T12:11:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|106 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>“இல்லே... ரொம்பக் களைப்பாயிருக்கு. சித்தே இங்கன படுத்துருக்கேன். யாரும் உசுப்ப வேண்டாம்.” “ம்” “பொழுதடைய உசுப்பிவிட்டுருங்க.” உள்ளிருந்து தலையணையும் விரிப்பும் வந்தன. விரித்து வசதியாகப் படுத்துக் கொண்டான். நீட்டி நிமிர்ந்து நெட்டி முறித்தபோது... உள்ளுக்குள் எல்லா எலும்பு மூட்டுகளும் நெறுநெறுத்தன. உடம்புக்கே ஒரு சுகமாக இருந்தது. இமைகளை அழுந்த மூடியபோது. மனசுக்குள் ராசசேகரன். ‘அந்த ராஸ்கல். கல்யாணத்துக்கே வரலியே... இருக்கட்டும்.’ வேறு ஜாதிக்காரன்தான். ஆனால், உயிர் நண்பன். மனசுக்குள் நெருக்கமானவன். சகல அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவுக்கு நம்பகமானவன். ஒன்பதாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்த நட்பு, இப்போதும் வளர்ந்த வண்ணமாகவே... பக்கத்தூரில் பள்ளி ஆசிரியர்... தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர். அந்த ஊரிலேயே கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். இன்விடேஷன் கொடுக்கப்போனபோது, வீட்டில் ஆளைப் பார்க்க முடியவில்லை. பள்ளிக்குத்தான் போகவேண்டியிருந்தது. அங்கேயும் ஆற அமரப் பேச நேரமில்லை. “கட்டாயம் வந்துருவேண்டா.” “ரெண்டு நாளைக்கு முன்னாடியே வர முடியுமாடா?” “நியாயமா பாத்தா வரணும். ஆனா, மன்னிச்சிரு.” “ஏண்டா”{{nop}}<noinclude></noinclude> 80qntg6w391b8bhzah7dgqx3exbnuki பக்கம்:விரல் 2003.pdf/108 250 618034 1827597 1827473 2025-06-06T12:13:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 107}}</b>{{rule}}</noinclude>“ஸ்கூல்லே ஏகப்பட்ட ப்ராப்ளம். கரஸ்பாண்டட் வேற புதுப்புதுச் சட்டம் போடுறாரு. பயங்கர நெருக்கடி.” “அப்படியா?” “எது எப்படியிருந்தாலும் கல்யாணத்துக்கு ‘டாண்’னு வந்து நிப்பேன். அது மட்டும் நிச்சயம்.” {{larger|<b>வ</b>}}ந்து நிற்கவில்லை... பயல் ஏமாற்றி விட்டான். அவனுக்கு என்ன ப்ராப்ளமோ... நஞ்சடித்த கெண்டை மீனாகச் சொக்கிப் போய், அப்படியே உறங்கிவிட்டான் அன்னமாறன். சாயங்காலம்... புது மாப்பிள்ளை உபசாரம்... வடை, பணியாரம், பழம், பால் என்று ஏகத்தடபுடல். திலகம்தான் இவனுக்குப் பரிமாறினாள். ஆனால், இயல்பாக வரவில்லை. முகத்தில் உயிர்க்களையேயில்லை. ‘போ... போ’ என்று தள்ளப்பட்டே வருகிறாள். “போய் வடையைக் குடு...” “பணியாரம் வேணுமான்னு கேளு.” “தண்ணி மோந்து வை.” நிர்ப்பந்தமாகப் பொம்மைச் சலனமாய் வந்து போனாள். அன்னமாறனுக்குள் அதே மென்சிரிப்பு. சகலமும் புரிந்த மனநிலையில் முதிர்ந்த மலர்ச் சிரிப்பு. உள்ளறையை ஒதுக்கியிருந்தார்கள். சாமான் சட்டுகளையெல்லாம் ஒதுக்கி புதுப்பாய், புதுத்தலையணை, புது ஜமுக்காளம். பக்கத்தில் டேபிள் ஃபேன். பாயில் உட்கார்ந்திருந்த அன்னமாறனுக்குள் நமைச்சல்... சிகரெட் பிடிக்கவேண்டும் போல உள்தவிப்பு. காலையிலிருந்தே சிகரெட்டைத் தொடாமலிருப்பதில் பெரும்<noinclude></noinclude> 0hr7pr2o8uwrf39f95wqs17x93dcqqd பக்கம்:விரல் 2003.pdf/109 250 618035 1827598 1827475 2025-06-06T12:13:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|108 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>மனஉளைச்சல். சிகரெட் புகை வாடை அவளுக்கு ஒவ்வுமோ... ஒவ்வாதோ... பார்க்கலாம். பெண்களின் கிசுகிசுப்பான கண்டிப்புச் சத்தங்கள். அதைத் தொடர்ந்து உள்ளே வருகிற திலகம். ரொம்ப மிரள்கிறாள். கண்களில் பேயைக் கண்ட கிலி... திகில்... உதட்டின் மேலும், நாடியிலும் வியர்வைத் துளிகள். “உட்கார்.” ரொம்பத் தயக்கமாக உட்கார்ந்தாள். சற்றுத் தள்ளி ஒதுங்கி உள்ளுக்குள் ஒடுங்கி... “திலகம்.” “.........” “ஏய்ய்... திலகம்” “.....ம்.....” “என்னைப் பிடிக்கலியா?” “திலகம்.” “.........” “இந்தா...” “.........” அன்னமாறனுக்குள் பொறுமையின் சிதைவு.சலிப்பு தட்டியது. இவன் காட்டியிருக்கிற பெருந்தன்மைக்கு அவள் ஆராதனையே செய்யலாம். வேண்டாம்... நன்றிகூட வேண்டாம். இயல்பாகவுமா இருக்கக்கூடாது? ச்சே!{{nop}}<noinclude></noinclude> 5wsdjk4fzy2434cp2ih5sssnnrcys9w பக்கம்:விரல் 2003.pdf/110 250 618037 1827599 1827477 2025-06-06T12:14:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 109}}</b>{{rule}}</noinclude>இப்படியோர் மவுனமா? பாறைத்தனமாகவா? அடம்பிடிக்கிற இறுக்கமா? பயம்தான். அர்த்தமற்ற பயம்தான். பயத்தில் இந்த ஆழத்துக்குப் புதைய வேண்டுமா? “ஏன், என்னைப் பார்த்து இப்படி மிரள்றே?” “ம்.” “நான் என்ன பேயா... பிசாசா?” இன்னும் அவள் நிமிரவேயில்லை. இவன் முகத்தைப் பார்க்கவேயில்லை. குத்துக்காலாக மடக்கி உட்கார்ந்து, முழங்கால் மேல் முகம் புதைத்து... அவள். சலிப்பின் விளிம்பில் தலைகாட்டுகிற எரிச்சல். சிடுசிடுப்பு... சுருசுருவென்று வருகிற கோபம். இப்படிப்பட்ட நேரத்தில் சிகரெட் ரொம்ப தேவைப்படும். பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்தான். அவள் தலையைப் பார்த்தான். அலங்காரம். எண்ணெய்க் கூந்தலின் மின்னல்... வெள்ளிச் சிரிப்பாக விரித்த மல்லிகைக் கொத்து, உடுத்தியிக்கிற பட்டுச் சேலைக்கு மேட்ச்சான ஜாக்கெட், ஜாக்கெட்டின் தோள் பகுதி அதிர்கிற மாதிரியான தோற்றம். சடைப் பின்னலோடு சேர்ந்து முதுகின் குலுங்கல். அடக்கமுடியாத விசும்பலின் வெடிப்போசை.. அழுகிறாளா... இவனது கோபம் சட்டென்று பதற்றமாக நிறம் மாற... மறுபடியும் அவன் அவனானான். மிருதுவான மனநிலைக்கு வந்தான். “என்னாச்சு... ஏய்.” “எனக்குப் பிடிக்கலே...” கிணற்றுக்குள் சத்தமாக வந்த அவள் குரல்.{{nop}}<noinclude></noinclude> ktzgl6j7n4wfdoq93byd9wcbb95qtjh பக்கம்:விரல் 2003.pdf/111 250 618038 1827600 1827479 2025-06-06T12:15:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|110 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>“என்னையா?” “கல்யாணத்தை.” “பெறகு... ஏன் சம்மதிச்சே?” “யாருகிட்டே யாரு சம்மதம் கேட்டாக? ஆளும் பேருமா சேர்ந்து என்னைக் கொன்னுப் போட்டாக.” “மகளை வாழவெச்சுப் பார்க்கணும்ங்கிற நியாயமான ஆசை அவுகளுக்கு. அது கொலையா?” “வெறுங்கழுதைக்கு என்ன வேண்டிக் கிடக்குது வாழ்க்கை?" “நீயா... வெறுங்கழுதை?” “யோகங்கெட்ட கழுதை.” அவளுள் கிடந்து அழுத்திய முடிச்சு வெளிவந்து விட்டது. சுதந்திரமாக அழுதாள், வெளிப்படையான விசும்பலும் முதுகுக் குலுங்கலுமாக. “திலகம், ஊர் உலகத்துக்குப் பயப்படுறே. உன்னைப் பத்தி நெனைக்க மாட்டேங்குறே. நீயாவே ஏதேதோ நெனைச்சுக்கிட்டு, உன்னோட எதிர்காலத்தையே புண்ணாக்கிக்கிடுறே...” “இதை யாராச்சும் ஒத்துக்கிடுவாகளா?” “வெட்டுப்பட்ட மரக்கன்னு அப்படியே பட்டுப் போறதில்லே. மறுபடியும் தளுக்குது. வளருது... பூப்பூத்துக் காய் காய்த்து.. புது விதைகள் தருது. அதுதான் இயற்கை. இதை ஒப்புக்கிடாத மூடங்களை மனுசங்கன்னு ஒப்புக்கக்கூடாது.” இப்போதுதான் முதன் முதலாக நிமிர்ந்து இவனைப் பார்க்கிறாள். பார்வையில் எல்லையற்ற சோகம். மனசைக்<noinclude></noinclude> drkjapy13hea49l2x4em9we9gcjfreh பக்கம்:விரல் 2003.pdf/112 250 618039 1827601 1827480 2025-06-06T12:16:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 111}}</b>{{rule}}</noinclude>குழைத்துப் பாகாய்க் கரையவைக்கிற துயரம். அடிபட்டுச்சாகக் கிடக்கிற குருவியின் ரணம். டேபிள் ஃபேனின் காற்றில் அசைகிற முடிக்கற்றை முகத்தின் குறுக்காக ஆடுகிறது. முழங்கால் மேல் மடித்துக் கிடந்த கைகளில் நாடி பதிந்திருந்த அடையாளம். “எங்க அய்யா அம்மா உங்ககிட்டே என்னைப் பத்தின எல்லா உண்மைகளையும் சொன்னாகளா?” “சொன்னாக... சொல்ல வேண்டியதைச் சொல்லலை... ஆனா, எனக்குத் தெரியும்.” “என்ன தெரியும்?” “எல்லாமே.” “என்னைப் பத்தி முழுசாத் தெரியுமா?” ‘முழுசா’ என்பதில் அவள் தந்த அழுத்தம். அதில் தெரிந்த அவளது வெள்ளை மனம். மூடுமந்திரமற்ற கபடமற்ற நல்ல குணம். இவனுக்குள் அவளது வேர்கள், அழுத்தமாக. “முழுசாகவே தெரியும்.” “தெரிஞ்சுமா... சம்மதிக்சீக?” “எங்க வீட்டு ஆளுகளையும் சம்மதிக்க வெச்சேன்.” “எம்மேலே எரக்கப்பட்டா? 'ஐயோ பாவம்' ன பரிதாபப்பட்டா?” “இல்லே... நிச்சயமா அப்படியில்லே. நான் மனுசத்தன்மையுள்ள மனுசன்தான்னு நானே நம்ப வேண்டாமா? எனக்கு நானே நிரூபிச்சுக்க வேண்டாமா? அதுக்காகத்தான்.”{{nop}}<noinclude></noinclude> 0m4qoeozpm4kkotgy70w7ojuw2tewbs பக்கம்:விரல் 2003.pdf/113 250 618040 1827602 1827481 2025-06-06T12:17:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|112 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களில் ஓர் இமைத் தட்டல்... மலர்ச்சி... புதிய உலகத்தைத் தொட்டுணர்ந்து கொண்ட மழலையின் மலர்ச்சி. விரித்த விழிகளில் படர்கிற ஈரத்திரை. நனைந்த இமை ரோமங்களில் சொட்டடிக்கிற மனத்துளி. இவனை, இவனது விசால மனசை, மனசின் மிருதுவான இயல்பைப் புரிந்துகொண்ட மனநிலையின் வெளிச்சம். அவள் முகமெல்லாம் ஒரு பரவசமும் தவிப்பும்... துடித்து அதிரும் உதடுகள்.... ததும்பல்... பொங்கி வழிய பாதை தேடி அலைபாய்கிற மனத் தளும்பல். இவன் கனிந்த புன்னகையோடு தோளில் கைவைத்து அழுத்தினான். மடைதிறந்த வேகத்தில் பாய்ந்து சரிந்தாள்... மடியில் விழாமல், அவன் பாதங்களில். அவன் பாதங்களில் அவளது ஆத்மக் கசிவின் ஈரச்சிலிர்ப்பு. <b>ம</b>றுநாளுக்கு மறுநாள்... திலகம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தாள். புகுந்த வீட்டுக்கு இன்று போக வேண்டும். அந்தப் பயணத்துக்கான மும்முரத்தில் இருந்தபோது, வெளியே நின்றான் அன்னமாறன். ராசசேகரன் வந்து சேர்ந்தான். அவனோடு சண்டை போட்டான் அன்னமாறன். காலில் விழாத குறையாக கெஞ்சி மன்னிப்பு கேட்டான் ராசசேகரன். ஆஸ்திரேலியாவிலிருந்து ஐந்து வெள்ளைக்காரச்சிகள் பள்ளிக்கு ஆராய்ச்சிக்கு வந்து விட்டனராம். அவர்களை உபசரிக்கிற பொறுப்பை இவன் தலையில் போட்டுவிட்டாராம் கரஸ்பான்டண்ட். “சரி, சரி... வா வீட்டுக்குள்ளே... இன்னும் நீ திலகத்தைப் பார்க்கலேல்லே?”{{nop}}<noinclude></noinclude> mvhrx2sj0oouvjp4r7k5k75nzjospny பக்கம்:விரல் 2003.pdf/114 250 618041 1827603 1827482 2025-06-06T12:18:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 113}}</b>{{rule}}</noinclude>“யாரு பொண்ணுங்குறதைக்கூட விசாரிக்கலை. இன்விடேஷன் குடுக்க வந்தன்னைக்குக்கூட நின்னு நிதானமா பேச முடியலை.” உள்ளே வந்து உட்கார்ந்தனர். திலகம் காபியோடு வந்தாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த ராசசேகரனுக்கு முகம் செத்துப் போய்விட்டது. இவன் செய்து வைத்த அறிமுகத்தை அவன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. உணர்ச்சியெல்லாம் வற்றிப்போனவனைப் போல அதிர்வோடு அன்னமாறனைப் பார்த்தான். பார்வையில் ஒரு பரிதாபம். ‘அடப்பாவி... நாசமாயிட்டீயே...’ என்கிற பச்சாதாபம். சட்டென்று வெளியேறினான் ராசசேகரன். “இங்க வாடா.” வேறு வழியில்லை. ஆட்டுக்குட்டியாகப் பின் தொடர்ந்து வெளியே வந்தான் அன்னமாறன். ராசசேகரன் கொதித்துப் போயிருந்தான். “என்னடா.... இதான் பொண்ணா?” “ஆமா?” “படுபாவி... ஏமாந்துட்டீயேடா... நல்லா விசாரிக்கலியா?” “ஏண்டா?” “இவளைப் பத்தித் தெரியுமா?” “தெரியும்.” “என்ன தெரியும் உனக்கு?” “இவளுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது, ஒரு மாசம் அவனோட வாழ்ந்துட்டுப் பிடிக்காம வீடு வந்தது, அப்புறம்<noinclude> <b>{{rh|வி.–8||}}</b></noinclude> 94ehmlrj3wwjw104m61qlsrhonsbby2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/158 250 618061 1827589 2025-06-06T12:06:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | வெளிமாநல்லூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 24 (கி.பி. 930-31) || S.I.I. Vol. xxiii No. 330 |- | வெளியாற்றூர் || மாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-224 |- | வெற்றியூர் || — || சகாப்தம் 1450 || கன். கல். தொகுதி 2. தொ. எ. viii No. 180 |- | வேசாலிநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || கன். கல். தொகுதி 2. தொ. எ. vii No. 94 |- | வேட்டவலம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 7 || கன். கல். தொகுதி 2. தொ. எ. vii No. 887 |- | வேட்டைவயல் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 8 || கன். கல். தொகுதி 2. தொ. எ. xix No. 195 |- | வேப்பம்பட்டு || — || சகாப்தம் 1328 || கன். கல். தொகுதி 2. தொ. எ. i No. 55 |- | வேப்பேரி || — || கி.பி. 1309 || கன். கல். தொகுதி 2. தொ. எ. viii No. 537 |- | வேம்பனூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105 |- | வேய்கோட்டுமலை || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-384 |- | வேலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1007-08) || S.I.I. Vol. xvii No. 614 |- | வேலாயுதம் பாளையம் || — || — || தெ. இ. கோ. சா. 1171 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திலுள்ளது) |- | வேலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 25 |- | colspan=4|(ஒய்மாநாட்டு வேலூர் எனக் குறிக்கப்படுகிறது. திண்டிவனத்தையடுத்த உப்பு வேலூரே இது) |- | வேளச்சேரி || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-54 |- | வேளூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-227 |}{{nop}}<noinclude></noinclude> pyb5crma7a2j91s7fw9q4a97ztz1zyk பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/160 250 618062 1827593 2025-06-06T12:09:47Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |} <section end="6"/>{{nop}} ஸ்ரீகையிலாயம் கோமாறஞ்சடையர் ஆட்சியாண்டு 4 ஸ்ரீதண்டபுரம் ஸ்ரீதென்குணவாய் பாண்டியன்சடையன்மாறன் ஆட்சியாண்டு 16 (கி.பி.10 குன்றம் ஸ்ரீதொங்கமங்கலம் ஸ்ரீநந்திமங்கலம் ஸ்ரீதிருப சேகரச் வல்லபதேவர் சருப்பேதி மங்கலம் ஸ்ரீபயனாமநல்லூர் ஸ்ரீபரசேசமிக்காரிகுடி ஆம் நூற்றாண்டு) சுமார்( பி.பி. 8 ஆம் நாற்றாண்டு) ஆட்சியாண்டு 10 சுமார் கி.பி. 1718 ஆம் நூற்றாண்டு S.I.I. Vol. v No. 728 37 .xix No. 51 கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-181 S.I.J. Volxxiii No. 243 கன்.கல். தொகுதி 4 தொ.எ. 1959-38F S.I.I. Vol. xiv No.227 கன். கல். தொகுதி 5 தொ.எ. 1959-67 S.I.I. Vol. v No. 633 ஸ்ரீபுருஷமங்கலம் .35 vii No. 63 ஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீமதங்கஜ மல்லிச்சேரி கி.பி. 1778 ஸ்ரீமதுராந்தகச்சதுர்வேதி குலோத்துங்கசோழ தேவர் ஆட்சியாண்டு 3 மங்கலம் ஸ்ரீரவிகுல குளாமணிச்சேரி ஸ்ரீராஜ ராஜ சதுச் வேதி சுந்தரபாண்டியதேவர் மங்கலம் ஸ்ரீவல்லமங்கலம் ஸ்ரீவைகுந்தம் ஆட்சியாண்டு 14 செ.மா.க. 1967-170 S.I.I.Vol. v No. 633 vii No.477 23 v No.633 xiv No.149 கொல்லம் 404 (கி.பி.1228) கன்.கல். தொகுதி 2 தொ.எ. 1968-160 S.Il. Vol. xxiii No.103<noinclude></noinclude> 8y8beu4ip7hefu450i0orfzm6p7x956 1827630 1827593 2025-06-06T12:58:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | ஸ்ரீகையிலாயம் || கோமாறஞ்சடையர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 728 |- | ஸ்ரீதண்டபுரம் || — || — || S.I.I. Vol. xix No. 51 |- | ஸ்ரீதென்குணவாய்குன்றம் || பாண்டியன்சடையன்மாறன் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-181 |- | ஸ்ரீதொங்கமங்கலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 243 |- | ஸ்ரீநந்திமங்கலம் || — || சுமார் (கி.பி. 8 ஆம் நாற்றாண்டு) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1959-38F |- | ஸ்ரீநிருப சேகரச் சருப்பேதி மங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 227 |- | ஸ்ரீபத்பனாமநல்லூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1959-67 |- | ஸ்ரீபரகேசரிக்காரிகுடி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீபுருஷமங்கலம் || — || — || S.I.I. Vol. vii No. 63 |- | ஸ்ரீபெரும்பூதூர் || — || கி.பி. 1778 || செ. மா. க. 1967-170 |- | ஸ்ரீமதங்கஜ மல்லிச்சேரி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீமதுராந்தகச்சதுர்வேதி மங்கலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 477 |- | ஸ்ரீரவிகுல சூளாமணிச்சேரி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீராஜ ராஜ சதுச்வேதி மங்கலம் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xiv No. 149 |- | ஸ்ரீவல்லமங்கலம் || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-160 |- | ஸ்ரீவைகுந்தம் || — || — || S.I.I. Vol. xxiii No. 103 |} <section end="6"/>{{nop}}<noinclude></noinclude> k2gypl0cydv4zd0at20gczcje485tki பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/197 250 618063 1827608 2025-06-06T12:25:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தெரிந்துகொள்ளலாம். அசோகரின் அலுவலர் மகாமாத்திரர் எனவும், சமயப் பரப்பாளர் தர்ம மகாமாத்திரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதேசிகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசோதை{{sup|1}}|161|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>தெரிந்துகொள்ளலாம். அசோகரின் அலுவலர் மகாமாத்திரர் எனவும், சமயப் பரப்பாளர் தர்ம மகாமாத்திரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதேசிகர், இராசுகர் (Rajukar), இராசுட்டிரிகர் (Rashtrika) போன்றவர்கள் ஆளுநர்கள் என்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்தியாம். இக்கல்வெட்டுகளில் மகதம், உச்சயினி, தட்சசீலம், சுவர்ணகிரி, தோசாலி (தெளலி), சமாபா, ஈசாலம் (சித்தபுரம்) ஆகிய நகரங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆப்கானித்தான் பகுதியில் வாழ்ந்த யவனர்கள், காம்போசர்கள், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த போசர்கள், இராசுட்டிரிகர்கள், (Rashtrikas) ஆந்திரர்கள், புலிந்தர்கள், நாபகர்கள் (Nubhakos) போன்ற மக்களையும் இக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. அசோகரது ஆட்சிக்குட்படாத அரசர்களாகச் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிக்கப்படுவதாகக் கருதுகின்றனர். மேலும், வெளிநாட்டு அரசர்களாகக் கிரேக்கநாட்டு இரண்டாம் ஆண்டியோகசு தியோசு (கி.மு. 261–246), எகிப்தின் இரண்டாம் தாலமி பிலடெல்பசு (கி.மு. 285–247), மாசிடோனியாவின் ஆண்டிகோனசு கோநாடசு (கி.மு. 277–239), கிரேக்கநாட்டு அலெக்சாந்தர் (கி.மு. 272–255) முதலியோர் குறிக்கப்பட்டுள்ளனர். {{larger|<b>அசோதை{{sup|1}}</b>}} ஆயர் குலமகள்; நந்தகோபன் மனைவி. கண்ணனின் வளர்ப்புத் தாய். புகழைக் கொடுப்பவன் என்னும் பொருளில் வடமொழியிலுள்ள ‘யசோதை’ என்னும் பெயர், தமிழில் தற்பவமாய் ‘அசோதை’ என ஆயிற்று. கண்ணனை வளர்க்கும் பேறு பெற்று ஆயர் குலத்திற்கே புகழை அளித்தவள். ஆகையால் இவள் இப்பெயர் பெற்றான். இதற்கு முன் வசுமதி, தரா என்னும் பெயர்களைப் பெற்றிருந்தாள். பாகவதத்திலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் இவளைப் பற்றிய செய்திகள் காணக் கிடக்கின்றன. கண்ணன் வட மதுரைச் சிறைச்சாலையில் தேவகியின் திருவயிற்றில் பிறந்த அன்றே, இவள் வயிற்றிலும் ஒரு பெண் குழந்தை ‘யோக மாயை’யின் அம்சமாய்ப் பிறந்தது. அது பிறந்தவுடனேயே அசோதை, கரு உயிர்த்த துன்பத்தால் உணர்வற்று இருந்தாள். அவளருகில் இருந்தவர்கள் இவள் பட்ட துன்பத்தால் தாமும் உணர்வற்றிருந்தார்கள். அப்போது மழையும் காரிருளும் உலகை மூடின. யாதவ குலத் தோன்றலான வசுதேவன் தன் குழந்தையாகிய கண்ணனை, கஞ்சன் வாளுக்கு இரையாக்காமல் தப்புவிக்க வேண்டும் என்ற கருத்துடன், அவனைக் கொண்டு, நந்தன் மனை புகுந்தான். கண்ணனை அசோதை பக்கம் கிடத்தி, அவள்பெற்ற பெண் மகவைக் கொண்டு சென்று தேவகியின் பக்கலில் விட்டான். அதுவரை வாய் திறவாதிருந்த அப்பெண் குழந்தை, தேவகிபக்கம் கிடத்தப்பட்டவுடன் அழத் தொடங்கியது. அவ்வழு குரல் கேட்ட காவலாளர் கஞ்சனுக்கு அறிவிக்க அவன் ஓடிவந்து, குழந்தையைப் பறித்துத் தரையில் கிடத்திக் கொல்ல வாளை ஓச்சினான் அது கண்ட தேவகி அழுது புலம்பி, “இது பெண் குழந்தையாதலால், தீங்கு நேரிடாது, இதற்கு உயிர்ப் பிச்சையருள்க” என்று வேண்டினாள். கஞ்சன் உடன்படவில்லை, அவன் ஓங்கிய வாள் படு முன்பே அக்குழந்தை வானில் எழுந்து எட்டுக்கைகளுடன் கூடிய ஒளிவடிவாய்த் திகழ்ந்து நின்று, “ஓ! கஞ்சனே! என்னை வீணாய்க் கொல்ல முயன்றாய்! உன்னைக் கொல்ல வந்த சிறுவன் வேறு இடத்தில் வளர்கிறான். அவனால் நீ மடிவது பொய்யாகாது” என்று சொல்லி மறைந்தது. கோகுலத்தில் அசோதை மயக்கம் தீர்ந்து விழித்துப் பார்த்தபோது ‘நீலக்கல்’ போல் ஒளிபடைத்த ஆண் மகவைக் கண்டாள். அதனை நாளொரு மேனியும்பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தாள். அந்தக் குழந்தையின் உண்மை வரலாறு தெரிந்த பின்னும் தன் அருமைக் கண்மணியாகவே அன்புடன் வளர்த்தாள். கண்ணன் அசோதையிடம் வளர்ந்துவருங்கால் பல்வேறு இளமை விளையாட்டுகள் நிகழ்த்தியுள்ளான். தான் பரம்பொருள் என்பதனை உணர்த்தும் சில செயல்களையும் செய்து காட்டியுள்ளான். இவற்றையெல்லாம் அசோதை கண்ணுற்று மகிழ்ந்தும் வியந்தும் கண்ணனைப் போற்றி வந்துள்ளாள். இச்செயல்கள் பலவும் பாகவதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அசோதை கண்ணனை உறங்கச் செய்துவிட்டு, யமுனையாற்றுக்குச் சென்றிருந்தபோது, அவன் விழித்தெழுந்து தன் கால்களால் சகடத்தை இறுத்த வரலாற்றை வியாசர் தம் பாரதத்தில் குறிப்பிட்டுள்ளார். அசோதை பற்றிய செய்திகள் பல ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் பல்வேறிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. {{larger|<b>அசோதை{{sup|2}}:</b>}} சலத்காரு என்னும் முனிவருக்கு நாக கன்னியிடம் தோன்றியவர் அத்திகர். இவர்தான் சனமேசயனின் நாக வேள்விக்குச் சென்று, அவனை வேண்டி, அவ்வேள்வியை நிறுத்தி நாகங்களைக் காத்தார். இந்த அத்திகரின் மனைவி பெயர் அசோதை. இவள் முந்திய அசோதையின் வேறானவள். {{larger|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி:</b>}} அஞ்சல் மூலம் அளிக்கப்படும் கல்வி அஞ்சல் வழிக் கல்வி எனப்படும். இக்கல்வி தனி மனித முயற்சியின் பாற்பட்டதாகும். தனியொருவரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, எவ்வித வெளிக்கட்டுப்பாடும் இன்றி, தன் விருப்பத்தின் பேரில், தன் நிலை, வயது, சூழ்நிலை, வேலை நிலை, வாழுமிடம் முதலியவற்றுக்குக் கட்டுப்படாது, தனது கல்வி முன்னேற்றத்திற்காக<noinclude> <b>வா.க. 1 _</b></noinclude> h9luadf3dc45lvrbbdtck1x7u0yp5uc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/159 250 618064 1827614 2025-06-06T12:29:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | வேற்காடு || — || கி.பி. 1289 || செ.மா.க. 1967-202 |- | வேஷாறுபாடி || — || கி.பி. 1309 || செ.மா.க. 1967-816 |- | colspan=4|(வியாசர்பாடியாக இருக்க வேண்டும்) |- | வைசவூர்த்திருமலை || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. i No. 67 |- | வைகுந்த நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | வைப்பூர் || — || — || S.I.I. Vol. —— No. 97 |- | வையலூர் || — || — || S.I.I. Vol. vii No. 115 |- | வைவழிப்பாக்கம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 56 |- | ஐயங்கொண்டசோழ நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | ஜயங்கொண்ட சோழ மண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881 |- | ஜனநாதர் சருப்பேதி மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 318 |- | ஜனநாதபுரம் || இராஜேந்திர சோமு தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. vi No. 33 |- | ஸொமங்கலம் || இராஜேந்திர சோமு தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 392 |- | ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. xiii No. 50 |- | ஸ்ரீகண்டபுரம் || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vii No. 526 |- | ஸ்ரீகரண மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | ஸ்ரீகரிகாலகண்ணச்சேரி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீகுந்தவைசருப்பேதி மங்கலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1242-43) || S.I.I. Vol. xvii No. 462 |}<noinclude></noinclude> srapf59nzm2fd7q53smey1viyy4ib56 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/198 250 618065 1827622 2025-06-06T12:42:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் கல்வியே அஞ்சல்வழிக் கல்வியாம் (Correspondence Education). கல்வி என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகட்கு, குறிப்பிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஞ்சல் வழித் தொடர் கல்வி|162|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் கல்வியே அஞ்சல்வழிக் கல்வியாம் (Correspondence Education). கல்வி என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகட்கு, குறிப்பிட்ட வயதினர்க்கு, அதற்கென்றே அமைந்த நிறுவனங்களின் கற்பித்தல் என்ற பழங்கொள்கையை மாற்றி, திறமைகளையும் அடங்கிக் கிடக்கும் ஆற்றல்களையும் வாழ்நாள் முழுவதும் வெளிக் கொணர்ந்து மலர வைப்பது என்ற கருத்து, இன்று வளர்ச்சியடைந்துள்ளது. வாழ்நாள் முழுதும் கற்றல், பள்ளியில் கற்றல், பள்ளிக்கு வெளியே கற்றல், முறையாகக் கற்றல், முறைசாராமல் கற்றல், தொடர்ந்து கற்றல், பொது நிலையில் கற்றல், தொழில் நுணுக்கம் கற்றல், தொடர்ந்து மீளக் கற்றல் (Continuous and Recurrent Education) ஆகிய பல வழி முறைகளிலும் ஒருவர் தம்முடைய அறிவையும், திறமையையும் வளர்க்க வழிவகுப்பது கல்வியாம். வள்ளுவர் கூறியது போல், ‘சாந்துணையும் கற்றல்’ என்பதே இன்றைய கல்விக் கருத்தாகும். இந்தக் கண்ணோட்டத்தின் பொருள், கற்போர் தேவையானவற்றைத் தமது வசதிப்படி, தம் வேகத்தில் கற்கலாம் என்பதாகும். கற்கும் முறையும் அவரவர்க்கு ஏற்றபடி அமைய முடியும் என்பதே இன்றைய கல்வியின் அணுகு முறையாகும். பல இடர்ப்பாடுகளால் கற்றலை இடையில் நிறுத்தி, மீண்டும் கல்வியைத் தொடர விரும்புகின்றவர்களும், கல்விக்கூடங்கள் இல்லாத சிற்றூர்களில் வாழ்பவர்களும், ஆர்வமின்மையால் கற்பதை விடுத்துப் பின்னர் ஆர்வம் கொண்டு மீண்டும் கல்வி கற்க விழையவர்களும், மேற்படிப்பைத் தொடர விருப்பம் இருந்தும், அடிப்படைத் தகுதிகள் இருந்தும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயில இடமும் வாய்ப்பும் கிடைக்காதவர்களும், கல்வி, வாழ்வு முழுவதற்கும் உரியது என்ற கொள்கைக்காகத் தொடர்ந்து கற்க விரும்புபவர்களும், அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவிரும்புபவர்களும், கல்வி கற்பதால் அதிகப்படியான வருவாய், ஊக்குவிப்புத் தொகை முதலியவை பெற இயலும் என்ற நிலையில் உள்ளவர்களும், தமது தொழில் முன்னேற்றம் கருதித் தொடர்ந்து படிக்க நினைப்பவர்களும், தாம் பணியாற்றும் பொறுப்புகட்குத் தக்கவாறு தம்மை ஆயத்தப்படுத்திப் பட்டங்கள் பெற எண்ணுபவர்களும், ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க விரும்புபவர்களும், ஆர்வம் காரணமாகத் தாம் விரும்பும் பாடத்தை மேன்மேலும் படிக்க எண்ணுபவர்களும் விரும்பக்கூடிய ஒருவகைக் கல்வி முறையே அஞ்சல்வழிக் கல்வி முறையாகும். பணியாற்றிக்கொண்டே கற்க விரும்புவோர், தாம் விரும்பும் துறைகளில் அறிவுவளர்ச்சி அடைய விரும்புவோர், பொருளாதார, சமூக, கல்வி முன்னேற்றங் காண விழைவோர், வேலையின்றி இருக்கும் காலங்களில் தமது தகுதியை வளர்த்துக் கொள்ள நினைப்போர், மற்றும் பணியாற்றாத பெண்டிர், விதவையர், உடல் ஊனமுற்றோர், வயதான, ஓய்வு பெற்ற பிரிவினர் அனைவர்க்கும் கல்வி பயில வழி செய்வது அஞ்சல்வழிக் கல்வியாகும். இந்திய மைய அரசில் கல்வி அமைச்சராக இருந்த கே.எல். சிரிமாலி (Shri Mali) மக்களின் பெருகிவரும் உயர் கல்வித் தேவைகளை உணர்ந்து, அஞ்சல்வழிக் கல்வித் திட்டத்தின் மூலம்தான் மக்களின் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய இயலும் எனத் தெரிந்து, கோத்தாரியின் தலைமையில் 1969-இல் அஞ்சல் வழிக் கல்வி பற்றி ஆய்ந்திட ஒரு குழு நியமித்தார். அக்குழு, நாட்டின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய அஞ்சல் வழிக் கல்வி முறை இன்றியமையாதது எனத் தீர்மானித்தது. இதையொட்டி, தில்லிப் பல்கலைக்கழகம் 1962–ஆம் ஆண்டு அஞ்சல் வழிக்கல்வித் துறையைத் தொடங்கியது. இதன் பின், பஞ்சாபு, மைசூர், இமாசலப் பிரதேசம், பம்பாய், மதுரை, வேங்கடேசுவரா, ஆந்திரா, மூரத்து, குருச்சேத்திரா, அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்கள் அஞ்சல்வழிக் கல்வித்துறையைத் தொடங்கி நடத்தி வருகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வித் துறை, 1971–ஆம் ஆண்டு டாக்டர் மு. வரதராசனார் அவர்களால் 1054 மாணாக்கர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. 1972 முதல் புகுமுகவகுப்புத் தொடங்கப்பட்டதன் விளைவாக மாணாக்கர்களின் எண்ணிக்கை பன்மடங்கானது. பாடங்களைத் தமிழ் வழியிற் கற்க ஏற்பாடுகள் செய்த பின்னர், பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 70 விழுக்காடு மிகுதியானது. 1977 முதல் 1982 வரை தமிழ், வரலாறு, ஆங்கிலம், பொருளாதாரம் வணிகவியல், அரசியல், அறிவியல் ஆகிய பாடங்களில், முதுநிலை வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகள் வாயிலாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. புகுமுக வகுப்புகள் 1978–இல் கல்லூரிகளிலிருந்து நீக்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டன. அம்மேல்நிலைப் பள்ளிகளில் பணியேற்று. ஆசிரியப்பட்டம் பெறாத முதுநிலைப் பட்டதாரிகளின் தேவைகளை நிறைவு செய்ய, பி.எட்., எம்.எட். வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. {{nop}}<noinclude></noinclude> kc6z9z2q83kbz4buipgrexqbqopme2k பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/122 250 618066 1827623 2025-06-06T12:46:31Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடைக்காரர் மிரட்டல். சீட்டுக்காரர் அதட்டல். வேலையில்லாத வெறுமை. நாட்களை நகர்த்துவது எப்படி என்ற கேள்வியின் பயங்கரம். “இப்பவும் ஏங்கூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 121</b>}}{{rule}}</noinclude>கடைக்காரர் மிரட்டல். சீட்டுக்காரர் அதட்டல். வேலையில்லாத வெறுமை. நாட்களை நகர்த்துவது எப்படி என்ற கேள்வியின் பயங்கரம். “இப்பவும் ஏங்கூட ‘நா வாரேன், நீ வாரேன்’னு ஏழெட்டுப் பேரு போட்டி போடுதாக. நீ நமக்கு வேண்டிய ஆளு. நீ வரல்லேன்னு சொல்லிட்டாத் தான், வேற ஆளைக் கூட்டிட்டுப் போகணும். என்ன சொல்லுதே?” “ஆமாமா... வேலை ஜோலி கெடையாம ஊருஜனம் அலைமோதுறாகளே... கண்ணுமுழி பிதுங்குதே...” “சரி... மாயழகு மாப்புள்ளே... என்ன சொல்லுதே...நீ?” “ஊரு கெட்டுக் கெடக்கு. நாறிக் கெடக்கு நம்ம நெலவரம். என்ன செய்ய? வவுத்துப் பாட்டுக்கு வளைஞ்சுதானே ஆகணும்? வாரேன்... மச்சான்.” இதைச் சொல்வதற்குள்— உயிர் ஒடுங்கிப் போகிற மாதிரியோர் அவமானம். குரல் நடுக்கம். குலை பதற்றம். புறஉலக மூர்க்கத்தில் மூர்ச்சையாகிப் போன உழைப்புக் கம்பீரம், வியர் வையை ஏலம் போட ஊர்ஊராக அலையச் சம்ம திக்கிற கணத்தில்— மாயழகுக்குள் ஒரு மரணம் நிகழ்ந்தது. {{Right|—நிலவளம், பிப்ரவரி-2002.}}<section end="9"/>{{nop}}<noinclude></noinclude> 56falrlv3q5txts8gepu2yk0el2v049 1827865 1827623 2025-06-07T04:42:40Z Sarathi shankar 14489 1827865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 121</b>}}{{rule}}</noinclude>கடைக்காரர் மிரட்டல். சீட்டுக்காரர் அதட்டல். வேலையில்லாத வெறுமை. நாட்களை நகர்த்துவது எப்படி என்ற கேள்வியின் பயங்கரம். “இப்பவும் ஏங்கூட ‘நா வாரேன், நீ வாரேன்’னு ஏழெட்டுப் பேரு போட்டி போடுதாக. நீ நமக்கு வேண்டிய ஆளு. நீ வரல்லேன்னு சொல்லிட்டாத்தான், வேற ஆளைக் கூட்டிட்டுப் போகணும். என்ன சொல்லுதே?” “ஆமாமா... வேலை ஜோலி கெடையாம ஊருஜனம் அலைமோதுறாகளே... கண்ணுமுழி பிதுங்குதே...” “சரி... மாயழகு மாப்புள்ளே... என்ன சொல்லுதே...நீ?” “ஊரு கெட்டுக் கெடக்கு. நாறிக் கெடக்கு நம்ம நெலவரம். என்ன செய்ய? வவுத்துப் பாட்டுக்கு வளைஞ்சுதானே ஆகணும்? வாரேன்... மச்சான்.” இதைச் சொல்வதற்குள்— உயிர் ஒடுங்கிப் போகிற மாதிரியோர் அவமானம். குரல் நடுக்கம். குலை பதற்றம். புறஉலக மூர்க்கத்தில் மூர்ச்சையாகிப் போன உழைப்புக் கம்பீரம், வியர்வையை ஏலம் போட ஊர்ஊராக அலையச் சம்மதிக்கிற கணத்தில்— மாயழகுக்குள் ஒரு மரணம் நிகழ்ந்தது. {{Right|—நிலவளம், பிப்ரவரி-2002.}}<section end="9"/>{{nop}}<noinclude></noinclude> r5oc8xtih3nrpkmjbhpwn0sh92tsmft 1827883 1827865 2025-06-07T06:22:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 121</b>}}{{rule}}</noinclude>கடைக்காரர் மிரட்டல். சீட்டுக்காரர் அதட்டல். வேலையில்லாத வெறுமை. நாட்களை நகர்த்துவது எப்படி என்ற கேள்வியின் பயங்கரம். “இப்பவும் ஏங்கூட ‘நா வாரேன், நீ வாரேன்’னு ஏழெட்டுப் பேரு போட்டி போடுதாக. நீ நமக்கு வேண்டிய ஆளு. நீ வரல்லேன்னு சொல்லிட்டாத்தான், வேற ஆளைக் கூட்டிட்டுப் போகணும். என்ன சொல்லுதே?” “ஆமாமா... வேலை ஜோலி கெடையாம ஊருஜனம் அலைமோதுறாகளே... கண்ணுமுழி பிதுங்குதே...” “சரி... மாயழகு மாப்புள்ளே... என்ன சொல்லுதே...நீ?” “ஊரு கெட்டுக் கெடக்கு. நாறிக் கெடக்கு நம்ம நெலவரம். என்ன செய்ய? வவுத்துப் பாட்டுக்கு வளைஞ்சுதானே ஆகணும்? வாரேன்... மச்சான்.” இதைச் சொல்வதற்குள்— உயிர் ஒடுங்கிப் போகிற மாதிரியோர் அவமானம். குரல் நடுக்கம். குலை பதற்றம். புறஉலக மூர்க்கத்தில் மூர்ச்சையாகிப் போன உழைப்புக் கம்பீரம், வியர்வையை ஏலம் போட ஊர்ஊராக அலையச் சம்மதிக்கிற கணத்தில்— மாயழகுக்குள் ஒரு மரணம் நிகழ்ந்தது. {{Right|—நிலவளம், பிப்ரவரி-2002.}}<section end="9"/>{{nop}}<noinclude></noinclude> rb0xllf0tpd7f740kvo2l73tw0522n5 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/123 250 618067 1827626 2025-06-06T12:49:41Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="10"/>{{Right|{{Xx-larger|<b>உயிர்ச்சுமை</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>மொ</b>}}டாப்பனையாகப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="10"/>{{Right|{{Xx-larger|<b>உயிர்ச்சுமை</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>மொ</b>}}டாப்பனையாகப் பருத்திருக்கிற வயிறு... திண்ணையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்திருக்கிற வெள்ளச்சி. மூச்சிரைக்கிற உயிர்ச்சுமை. “பருத்து எறங்கியிருக்கிற வகுறைப் பாத்தா... இதுவும் பொட்டையாய் தானிருக்கும் போலிருக்கு...” — சுமந்து பெற்று அனுபவப்பட்ட பெண்களின் வருத்தத் தொனி. ‘ஐயோ, பாவம்’ என்கிற அனுதாபத்தொனி, வெள்ளச்சியை அறுக்கிறது. ‘பொட்டச்சின்னா, அம்புட்டு மட்டமா?’ தன் பிறப்பின் மீதே கசப்பு வந்தது அவளுக்கு. பயமும் அவமானமுமாக உள்ளுக்குள் வதைபடுகிறாள். ஆயாசப் பெருமூச்சு. வீட்டுமுற்றத்தில் வீராச்சாமி, வேதனை தாளாமல் கதறுகிற வெள்ளாட்டுக்குப் பக்குவம் பார்க்கிறான். ரெண்டு பின்கால்களையும் அகலித்து வைத்துக் கொண்டு வலியில் திணறி கனைக்கிறது. படுக்க முனைகிற ஆட்டைப் படுக்கவிடாமல் தாங்கி நிறுத்த மல்லுக்கட்டுகிறான். “கனைக்காதே... முக்கு. ரெண்டு முக்குலே குட்டிக வந்துரும். ஏங்கண்ணுல்லே? செல்லம்லே?”<noinclude></noinclude> ldbgea7knoccblk93mz9nvsb7ixbd1z 1827627 1827626 2025-06-06T12:50:05Z Sarathi shankar 14489 1827627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="10"/>{{Right|{{Xx-larger|<b>உயிர்ச்சுமை</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}} {{larger|<b>மொ</b>}}டாப்பனையாகப் பருத்திருக்கிற வயிறு... திண்ணையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்திருக்கிற வெள்ளச்சி. மூச்சிரைக்கிற உயிர்ச்சுமை. “பருத்து எறங்கியிருக்கிற வகுறைப் பாத்தா... இதுவும் பொட்டையாய் தானிருக்கும் போலிருக்கு...” — சுமந்து பெற்று அனுபவப்பட்ட பெண்களின் வருத்தத் தொனி. ‘ஐயோ, பாவம்’ என்கிற அனுதாபத்தொனி, வெள்ளச்சியை அறுக்கிறது. ‘பொட்டச்சின்னா, அம்புட்டு மட்டமா?’ தன் பிறப்பின் மீதே கசப்பு வந்தது அவளுக்கு. பயமும் அவமானமுமாக உள்ளுக்குள் வதைபடுகிறாள். ஆயாசப் பெருமூச்சு. வீட்டுமுற்றத்தில் வீராச்சாமி, வேதனை தாளாமல் கதறுகிற வெள்ளாட்டுக்குப் பக்குவம் பார்க்கிறான். ரெண்டு பின்கால்களையும் அகலித்து வைத்துக் கொண்டு வலியில் திணறி கனைக்கிறது. படுக்க முனைகிற ஆட்டைப் படுக்கவிடாமல் தாங்கி நிறுத்த மல்லுக்கட்டுகிறான். “கனைக்காதே... முக்கு. ரெண்டு முக்குலே குட்டிக வந்துரும். ஏங்கண்ணுல்லே? செல்லம்லே?”<noinclude></noinclude> ckvqs5fp97rh7edoa6nfd5vmj5wfryo 1827884 1827627 2025-06-07T06:23:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="10"/>{{Right|{{Xx-larger|<b>உயிர்ச்சுமை</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}} {{larger|<b>மொ</b>}}டாப்பானையாகப் பருத்திருக்கிற வயிறு... திண்ணையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்திருக்கிற வெள்ளச்சி. மூச்சிரைக்கிற உயிர்ச்சுமை. “பருத்து எறங்கியிருக்கிற வகுறைப் பாத்தா... இதுவும் பொட்டையாய் தானிருக்கும் போலிருக்கு...” — சுமந்து பெற்று அனுபவப்பட்ட பெண்களின் வருத்தத் தொனி. ‘ஐயோ, பாவம்’ என்கிற அனுதாபத்தொனி, வெள்ளச்சியை அறுக்கிறது. ‘பொட்டச்சின்னா, அம்புட்டு மட்டமா?’ தன் பிறப்பின் மீதே கசப்பு வந்தது அவளுக்கு. பயமும் அவமானமுமாக உள்ளுக்குள் வதைபடுகிறாள். ஆயாசப் பெருமூச்சு. வீட்டுமுற்றத்தில் வீராச்சாமி, வேதனை தாளாமல் கதறுகிற வெள்ளாட்டுக்குப் பக்குவம் பார்க்கிறான். ரெண்டு பின்கால்களையும் அகலித்து வைத்துக் கொண்டு வலியில் திணறி கனைக்கிறது. படுக்க முனைகிற ஆட்டைப் படுக்கவிடாமல் தாங்கி நிறுத்த மல்லுக்கட்டுகிறான். “கனைக்காதே... முக்கு. ரெண்டு முக்குலே குட்டிக வந்துரும். ஏங்கண்ணுல்லே? செல்லம்லே?”{{nop}}<noinclude></noinclude> 9wkc1dn93r8ru3obc8dt5f2r4illl8k பக்கம் பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/92 251 618068 1827634 2025-06-06T13:06:50Z Booradleyp1 1964 ":சிஞ்சல் - கோப்பரகேசரிபரிமர் - ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-{{u|227}}) : அடிக்கோடிட்டுள்ள ஆண்டு சரியானதாக இல்லை.--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827634 wikitext text/x-wiki :சிஞ்சல் - கோப்பரகேசரிபரிமர் - ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-{{u|227}}) : அடிக்கோடிட்டுள்ள ஆண்டு சரியானதாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:06, 6 சூன் 2025 (UTC) 54awlu2lyyftm2sh06e5xmsl1k9kg2t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/199 250 618069 1827676 2025-06-06T15:31:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி “காந்தியக் கொள்கை”யை முதன்மைப் பாடமாகக் கொண்ட முதுநிலைப் பாடப்பிரிவு 1982–ஆம் ஆண்டு தொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஞ்சல் வழித் தொடர் கல்வி|163|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி “காந்தியக் கொள்கை”யை முதன்மைப் பாடமாகக் கொண்ட முதுநிலைப் பாடப்பிரிவு 1982–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திறந்த வெளிப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் (Open University) பட்ட முன்படிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நிலைகளில் இப்படிப்புத் திட்டம் அமைந்துள்ளது. அறிமுக நிலை ஆறு மாதங்கட்கும், தொடக்க நிலை ஓர் ஆண்டிற்கும், அடிப்படை நிலை ஈராண்டுகட்கும் எனப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுப் பள்ளியிறுதி வகுப்பிற்குச் சமமாகத் தொடக்கநிலையும், பழைய 11 ஆண்டும் பள்ளியிறுதி வகுப்பிற்குச் சமமாக, அடிப்படை முதலாம் ஆண்டும், பழைய புகுமுக வகுப்பிற்கும், புதிய 12–ஆம் வகுப்பிற்கும் சமமாக அடிப்படை இரண்டாம் ஆண்டும் எனப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இக்கல்வித் திட்டத்தில் சேரலாம். அறிமுகநிலையில் சேர்பவர்கள் குறைந்தது 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியிற் கற்பிக்கப்படுகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணாக்கர்கட்கு வானொலி மூலம் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருநெல்வேலி வானொலி நிலையங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. மாணாக்கர்கட்கு முதற்பாடத் தொகுதி அனுப்பும்பொழுது ஒலிபரப்புப் பட்யலும் அனுப்பப்படுகிறது. அஞ்சல்வழிக் கல்வியில் ஒப்படைகள் (Assignments), மீள்விடைத் தாள்கள் (Response Sheets) ஆகியவை சிறப்பான கூறுகளாகும். பாடங்களோடு அனுப்பப்படும் ஒப்படைகள், வினா விடைப்பகுதிகள், மீள்விடைத்தாள்கள் முதலியவற்றிற்கு மாணாக்கர்கள் விடை அனுப்ப வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களால் அனுப்பப்பட்ட விடைப் பகுதிகள் ஆசிரியர்களால் திருத்தப்பட்டுத் தேவையான விளக்கங்களோடு மாணாக்கர்கட்கு மீண்டும் அனுப்பப்படுகின்றன. இவ்வாறாக மாணாக்கர்கட்கு எழுத்துப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்த அளவு இத்தனை மீள் விடைத் தாள்கள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களால் அனுப்பப்பட வேண்டும் என்ற விதி உண்டு. ஆசிரிய, மாணாக்கர்களிடையே நல்லுறவு ஏற்படவும், பாடங்கள் தொடர்பாகத் தங்கள் ஐயங்களைக் களையவும், மாணாக்கர்கட்குப் பாடங்களைக் குறைந்த நேரத்தில் விளக்கமாக மனத்தில் பதியும் வண்ணம் எடுத்துக் கூறவும், தொடர்பு வகுப்புகள் (Contact Classes) பல மையங்களில் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் நடத்தப்படுகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி இயக்ககம் பி.எட்., எம்.எட் போன்ற கல்வித்துறை வகுப்புகளையும், சமூகவியல், உளவியல், பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம், வணிகனியல், வரலாறு, இயற்பியல், வேதியல், கணிதம் என்பவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட முதுகலைப்பட்ட வகுப்புகளையும் நடத்துகிறது. மேலும், இளங்கலையில் அனைத்துப் பாடப்பிரிவுகளும், சட்டத்துறைச் சான்றிதழ் வகுப்புகளும், அடிப்படைநிலை வகுப்புகளும், அஞ்சல்வழிக் கல்வி மூலம் நடத்தப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய முதன்மைப் பாடங்களைக் கொண்ட இளங்கலை வகுப்புகளும் முதுகலை வகுப்புகளும் அஞ்சல்வழிப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பல்வேறு மையங்களில் தொடர்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி பற்றி ஓர் ஆய்வு அப்பல்கலைக்கழகக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டது. அஞ்சல் வழியில் பயிலும் மாணாக்கர்களில் பெரும்பாலோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தோராவர். ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கினர் மாத வருமானம் ரூ. 500–க்கும் குறைந்தோராவர். அஞ்சல்வழிக் கல்வித்துறையில் படிக்கும் மாணாக்கர்களில், 20–30 வயதுப் பிரிவினரே மிகுதியாகப் பயில்கின்றனர் என்றும், அடுத்தபடியாக 30-40 வயதுப் பிரிவினர் என்றும், ஐந்து விழுக்காட்டினர் 40 வயதிற்கு மேற்பட்டவர் என்றும் அறியப்பட்டது. இந்த ஆய்வில், அலுவலர், பணியாளர், படை வீரர், வங்கியில் பணிபுரிவோர், தொழில் துறையினர், கல்வி நிறுவனத்தினர், பொறியாளர், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர், சுயதொழில் செய்வோர், குடும்பப் பெண்டிர், வேலையற்றிருப்போர், சிறையில் வாடுவோர் எனச் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் இவ்வஞ்சல்வழிக் கல்வி மூலம் பயன் பெறுகின்றனர் என அறியப்பட்டது. பயன் பெறுவோருள் ஆசிரியர், வேலையின்றி இருப்போர் ஆகியோரின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. அஞ்சல்வழிக் கல்வி மூலம் படித்தல், மாணாக்கரின் வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகளைக் கணக்கிட்டுள்ளனர். சமுதாயத்தில் தம் நிலை உயர்ந்துள்ளது என ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினரும்,<noinclude></noinclude> 0cvlfit05qk9r50ws7zqbfxkl36h7x4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/200 250 618070 1827685 2025-06-06T16:16:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல்விப் பயன்கள் விளைந்துள்ளன என நான்கில் ஒரு பங்கினரும், தொழில் பயன்கள் விளைந்துள்ளன என ஆறில் ஒரு பங்கினரும், கற்றுள்ளோம் என்ற மன உணர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஞ்சனை{{sup|1}}|164|அஞ்சில் அஞ்சியார்}}</noinclude>கல்விப் பயன்கள் விளைந்துள்ளன என நான்கில் ஒரு பங்கினரும், தொழில் பயன்கள் விளைந்துள்ளன என ஆறில் ஒரு பங்கினரும், கற்றுள்ளோம் என்ற மன உணர்வு சிறக்கின்றது என ஒன்பதில் ஒரு பங்கினரும், பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளோம் எனப் பதினொன்றில் ஒரு பங்கினருமாக மாணாக்கர் தாம் பெற்ற பயன்களைத் தெரிவித்துள்ளனர். அஞ்சல்வழிக் கல்வி முறையை மேலும் வளப்படுத்த வேண்டுமானால், பாடக் குறிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்புதல், பாடங்களை நிரலாக-வரிசையாக அனுப்புதல், தேர்வு நேரங்களில் மொத்தமாக அனுப்புவதைத் தவிர்த்தல் ஆகியன இன்றியமையாதனவாகும். மேலும், மிகுதியான மாணாக்கர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பதால், ஐயங்களை நீக்க வழியில்லை; தனிக் கவனம் செலுத்தவும் வழியில்லை. ஆகையால் தொடர்பு வகுப்புகளில், ஒவ்வொரு பிரிவிற்குமுரிய மாணாக்கரின் எண்ணிக்கையை வரையறுத்தல் வேண்டும்.{{float_right|ஜெ.கோ.பி.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bhatia, S.C.,</b> “Continuing Education - Status and Direction”, Indian University Association for Continuing Education, Delhi, 1982. <b>Gupta, S.k.,</b> “Evaluation of Students performance in Correspondence Education”, 1980. <b>Pillai, J.K.,</b> “Pedagogy to Methetics”, “Sarvodaya Illakkiya Pannai” Madurai, 1982. <b>Pillai, J.K., Mohan, S.,</b> “Impact and Performance of Correspondence Education Programme of Madurai Kamaraj University”, Department of Education, Madurai Kamaraj University, 1983. <b>Ron Glutter Wedell, B.G.,</b> “Study by Correspondence”, Longman Group Ltd., London, 1971. <b>Sukdev Singh Chib,</b> “Teaching by Correspondence in India”, Light and Life Publishers, New Delhi, 1977. {{larger|<b>அஞ்சனை{{sup|1}}</b>}} என்பவள் குஞ்சரன் என்னும் வானர வீரனின் மகள்; கேசரி என்னும் வானர வீரன் மனைவி; காற்றுக் கடவுளொடு கூடி அனுமனை ஈன்றெடுத்தவள், இவள் அஞ்சனாதேவி என்றும் அழைக்கப்படுவான். “காற்றின் வேந்தற்கு, அஞ்சனை வயிற்று வந்தேன், நாமமும் அநுமன் என்பேன்” என்று கூறி அநுமன் தன்னை இராம இலக்குவர்களுக்குக் கிட்சிந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டனன். அஞ்சனையின் மகனாதலின் அனுமன் ஆஞ்சநேயன் எனவும் அழைக்கப்பெற்றான். வான்மீகி இராமாயணத்தில் அஞ்சனைக்கும் காற்றுக்கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட கூறவு விரித்துரைக்கப்படுகிறது. அவ்வுறவிற் பிறந்தவனே ஆஞ்சநேயன், சாபத்தால் ஒரு கந்தருவப் பெண் காமரூபிணி என்னும் குரங்காகிக் கேசரி என்னும் ஆண்குரங்கினை மணந்தாள், இவள் தன் உண்மை உருவில் உலவுகையில் காற்றுத்தேவன் கண்டு காமுற்றுக் கூடினான். அதனால் பிறந்தவன் அனுமன் என்று இராமாயணம் கூறுகிறது. {{larger|<b>அஞ்சனை{{sup|2}}</b>}} மகப்பேறு வேண்டி வேங்கட மலையில் தவஞ்செய்தாள். மலைவளம் காண அங்குவந்த உருத்திரன், சத்தி ஆகியோர்க்கு முன் ஆணும் பெண்ணுமாய் இரு குரங்குகள் மகிழ்ந்து ஆடிக்கூட அதனைக் கண்ட உருத்திரன்பால் வெளிப்பட்ட வீரியத்தைக் காற்றுத் தேவன் ஏந்தி அங்குத் தவஞ்செய்த அஞ்சனையின் கையிலிட்டான். அதனைப் பழமென்று உட்கொண்ட அவள் அனுமனைப் பெற்றெடுத்தாள் என்று திருவேங்கட புராணம் உரைக்கிறது. {{larger|<b>அஞ்சனை{{sup|3}}</b>}} சாருவபூமம் என்னும் திசையானையின் மனைவி. எட்டுத் திசைகளிலும் காவலாக நிறுத்தப்பட்டுள்ள எட்டு ஆண்யானைகளுள் வடதிசைக்கண் உள்ள யானை சாருவபூமம் என்பதாகும்.{{float_right|ஆர்.கி.}} {{larger|<b>அஞ்சி</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த அரசனும் வள்ளலும் ஆவான். காண்க: அதியமான்(2). {{larger|<b>அஞ்சியத்தை மகள் நாகையார்:</b>}} காண்க: அஞ்சிலாந்தை மகனார். {{larger|<b>அஞ்சில் அஞ்சியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். அஞ்சில் என்னும் ஊரினராதலின் இவர் ஊரோடு சேர்த்து அஞ்சிலஞ்சியார் என அழைக்கப்பட்டார். என்றுசிலரும், பாடலில் அமைந்துள்ள அஞ்சில் என்னும் தொடரினை அடைமொழியாகக் கொண்டு இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். அஞ்சி என்பது தகடூரைத் தலைநகராகக்கொண்ட சிறிய நாட்டை ஆண்டு வந்த அதியரைக் குறிக்க வழங்கிய பெயராகும். எனவே, அஞ்சில் அஞ்சியார் அதியர் குடியில் வந்தவராதல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இவர் பாடிய பாடலாக நமக்குக் கிடைத்திருப்பது நற்றிணை 90-ஆம் பாடல் ஒன்று மட்டுமேயாம். மருதத் திணையைச் சார்ந்த இப்பாடல், தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுக்கும் துறையில் அமைந்துள்ளது. இப்பாடலால் ஆடைக்குக் கஞ்சி தோய்த்து அணியும் பழக்கமும், ஆடைகளில் பூ வேலைப்பாடு செய்யும் திறமும், பணை நாரினால்<noinclude></noinclude> 2iy1rddrgfqjdysd4i6m20abt1ci8bq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/201 250 618071 1827686 2025-06-06T16:36:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கயிறு திரிக்கும் பயிற்சியும் பழந்தமிழர் பெற்றிருந்தமையினை உணரமுடிகிறது.{{float_right|வே.கா.}} {{larger|<b>அஞ்சிலாந்தை மகனார்</b>}} சங்க காலப் புலவர்களுள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஞ்சிலாந்தை மகனார்|165|அஞ்சைக்களம்}}</noinclude>கயிறு திரிக்கும் பயிற்சியும் பழந்தமிழர் பெற்றிருந்தமையினை உணரமுடிகிறது.{{float_right|வே.கா.}} {{larger|<b>அஞ்சிலாந்தை மகனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவரது பெயர் அஞ்சியத்தை மகள் நாகையார், அஞ்சிலாந்தை மகனார் நாகையார் என்று பலவாறாகக் காணப்படுகிறது. அஞ்சியத்தை மகள் நாகையார் என்பது பெயராயின், இப்புலவர் பெண்பாற்புலவராவர். அப்பொழுது, நாகையார் அஞ்சியின் அத்தை மகளாவார் என்று கூறப்படுகிறது. ஆனால், அத்தை என்னும் உறவுப் பெயர் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. அஞ்சிலாந்தை என்பது பெயர்ப் பகுதியாயின், அஞ்சில் என்பது ஊரையும், ஆந்தை என்பது ஆதன் தந்தையையும் குறிக்கும். அங்ஙனமாயின் பாட்டன், தந்தை, மகன் ஆகிய மூவரையும் சுட்டி இப்பெயர் அமைந்ததாகும். இவரது ஒரேபாடல் அகநானூறு 352–ஆம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த இப்பாடல், வரைவிற்குப் பின்னர் மணமனை சென்ற தோழியிடம் தலைமகன் கூறியதாக அமைந்துள்ளது. வரைவு விரும்பிய தோழியிடம் தலைவி கூறியதாகவும் கொள்ளுமாறு பாடல் அமைந்துள்ளது. பாணன் பண்ணில் புதியது புனைந்த திறத்தினும், வதுவை நாளினும் மிக்க இனிமை பொருந்தியவனாகத் தலைவன் உள்ளான் என்று கூறியிருப்பது நயமுடையதாக உள்ளது. {{larger|<b>அஞ்சில் ஆந்தையார்</b>}} ஒரு சங்கப்புலவர்; அஞ்சில் என்னும் ஊரினர்; ஆதன் என்பாரின் தந்தையார். ஆதன் தந்தையார் என்னும் தொடர்மொழி ஆந்தையாரென்று மருவிற்று. எனவே, இவர் ஊர்ப் பெயருடன் சேர்த்து அஞ்சிலாந்தையார் என்றழைக்கப்பட்டார். சில பதிப்புகளில் இவர் பெயர் அஞ்சியாந்தையார் என்றும் காணப்படுகிறது. இவர் நற்றிணைப் பாடல் ஒன்றும் (283) குறுந்தொகைப் பாடல் ஒன்றும் (294) பாடியுள்ளார். இவரது நற்றிணைப் பாடல் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. இப்பாடல் தலைவியை முறைப்படி மணந்து கொள்ளாது நெடுங்காலம் களவு வாழ்க்கையில் ஈடுபட்டு ஒழுகும் தலைவனைச் சால்பு இல்லாதவன் என்று தோழி தலைவியிடம் இழித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இது தலைவியின் நல்வாழ்வில் தோழி கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இவரது குறுந்தொகைப் பாடல் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. தலைவி தோழிமாருடன் விளையாடியபோது, தலைவன் அடிக்கடி வந்து சென்றதால், ஊரார் பலர் பலவாறு பேசலாயினர். அதனால், தாய் அவளை வீட்டிலேயே இருக்கச் செய்தாள். இதனைத் தலைவன் உணருமாறு தோழி தலைவியிடத்துக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. பழந்தமிழ்ப் பெண்டிர் விளையாட்டுகள் ஒன்றான ‘தழுவணி’ என்ற குரவையாடல் இதில் குறிப்பிடப்படுகிறது.{{float_right|வே.கா.}} {{larger|<b>அஞ்சுவண்ணம்</b>}} இடைக்காலத் தமிழகத்தில் செயற்பட்டுவந்த வாணிகக் குழுக்களுள் ஒன்று. டாக்டர் குண்டர்ட்டு, டாக்டர் பர்னால் என்ற அறிஞர்கள் சேரநாட்டில் யூதர்கள் வாழ்ந்த பகுதி அஞ்சுவண்ணம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எல்லிசு என்ற அறிஞர், இது ஐந்துவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் சொல் என்று கூறுகிறார். அறிஞர்சிலர் இது தன்னுரிமை பெற்றிருந்த ஒரு வணிகக்குழு என்று கருதுகின்றனர். சிலர் இப்பெயர் ஐந்து வகைச் சாதியாரைக் குறிக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அஞ்சுவண்ணம் என்பது கிறித்தவ வணிகக்குழு எனச்சிலர் கருதுகின்றனர். ‘பல்சந்தமாலை’ என்னும் நூலின் மூலம், அஞ்சுவண்ணத்தார் என்போர் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தஞ்சை மாநகரிலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள பழைய பாடல் திரட்டொன்று, அஞ்சுவண்ணம் என்பது, கிழக்குக் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினத்தில் வாணிகம் செய்யும் பொருட்டுத் தங்கியிருந்த முகம்மதியர் குழுவினைக் குறிக்கிறது என்று கூறுகிறது. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்,</b> “கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள்”, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1963. {{larger|<b>அஞ்செங்கோ</b>}} கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர். அஞ்சு தெங்கு என்பதன் சிதைவு. திருவனந்தபுரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஆங்கிலேயர் இந்தியாவில் ஏற்படுத்திய குடியேற்றங்களுள் இதுவும் ஒன்று, அவர்கள் கட்டிய கோட்டையும் பண்டசாலையும் இன்று சிதைவுற்றுக் காணப்படுகின்றன. இக்காலத்தில் இங்கு மீன் பிடித்தலும் கயிறு திரித்தலும் பாய்முடைதலும் நடைபெறுகின்றன. {{larger|<b>அஞ்சைக்களம்</b>}} தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருத்தலமாகும். கேரள மாநிலத்தில் கொடுங்களூருக்கு அருகில் உள்ள இத்தலம் சுந்தரரால் பாடப் பெற்றது. சென்னை – கொச்சி இருப்புப் பாதைவிலுள்ள இரிஞாலக்குடா நிலையத்திலிறங்கி 4 கல் தொலைவு கடந்து இவ்வூரை அடையலாம். இங்கிருந்து சுந்தரர் வெள்ளை யானை மீதும், அவர் தோழர் சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதும் ஏறிக் கைலாயத்துக்குப் புறப்-<noinclude></noinclude> f1wkn2hmeetks3o3mhfe225jq1n9nsg பக்கம்:தாய்மதி 1994.pdf/122 250 618072 1827687 2025-06-06T17:35:19Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|<b>{{Xx-larger|9. நல்ல சாவு}}</b>}} {{larger|<b>மு</b>}}ற்றம் தெளிக்க கதவைத் திறந்து வெளியே வந்த லட்சுமி, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷனைப் பார்த்தாள். பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{center|<b>{{Xx-larger|9. நல்ல சாவு}}</b>}} {{larger|<b>மு</b>}}ற்றம் தெளிக்க கதவைத் திறந்து வெளியே வந்த லட்சுமி, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷனைப் பார்த்தாள். பிடரியில் விழுந்து முதுகில் பரந்துகிடந்த முடியை அள்ளிக்கோதி முடிந்துகொண்டிருந்தான். சின்னமாரி. அவனது வாய் வெத்தலையை சக் சக்கென்று மென்று கொண்டிருந்தது. “சரியாய் விடியறதுக்குள்ளே முழிச்சாச்சா?” “ஆமா, அதான்... பே(ய்)க் கூச்சல் போட்டுக்கிட்டு தீப்பெட்டியாபீஸ் பஸ் வருதே. ஊரையே உசுப்பிவுட்டடுதே.” “இன்னிக்கு செங்கச்சூளைக்கு வேலைக்குத்தானே ஜீவா?” “போவணுமாத்தா, நேத்தே மண்ணைக் கொழைச்சு விரிச்சுக் காயப் போட்டிருக்கு. இன்னிக்குப் போய்... அச்சு அச்சாய் அடுக்கணும். நாளை மறுநாள் சூளை மத்தவசாகணும். வெள்ளனத்துலேயே பெறப்படணுமாத்தா... தாமசப்படுத்திராதே.” “என்னாலே தாமசம் இருக்காதய்யா. நீரு இப்ப வேணும்னாலும் கிளம்பும், கஞ்சி வச்சித்தாரேன்... சரி... சம்பளம் என்னிக்கு?” “வர்ர சனிக்கிழமை” {{nop}}<noinclude> தா — 8</noinclude> gs7jpxdkq0jus4j27wwn2f0pl5c7oh1 1827688 1827687 2025-06-06T17:35:41Z Inbavani Anandan 14763 1827688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|9. நல்ல சாவு}}</b>}} {{larger|<b>மு</b>}}ற்றம் தெளிக்க கதவைத் திறந்து வெளியே வந்த லட்சுமி, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷனைப் பார்த்தாள். பிடரியில் விழுந்து முதுகில் பரந்துகிடந்த முடியை அள்ளிக்கோதி முடிந்துகொண்டிருந்தான். சின்னமாரி. அவனது வாய் வெத்தலையை சக் சக்கென்று மென்று கொண்டிருந்தது. “சரியாய் விடியறதுக்குள்ளே முழிச்சாச்சா?” “ஆமா, அதான்... பே(ய்)க் கூச்சல் போட்டுக்கிட்டு தீப்பெட்டியாபீஸ் பஸ் வருதே. ஊரையே உசுப்பிவுட்டடுதே.” “இன்னிக்கு செங்கச்சூளைக்கு வேலைக்குத்தானே ஜீவா?” “போவணுமாத்தா, நேத்தே மண்ணைக் கொழைச்சு விரிச்சுக் காயப் போட்டிருக்கு. இன்னிக்குப் போய்... அச்சு அச்சாய் அடுக்கணும். நாளை மறுநாள் சூளை மத்தவசாகணும். வெள்ளனத்துலேயே பெறப்படணுமாத்தா... தாமசப்படுத்திராதே.” “என்னாலே தாமசம் இருக்காதய்யா. நீரு இப்ப வேணும்னாலும் கிளம்பும், கஞ்சி வச்சித்தாரேன்... சரி... சம்பளம் என்னிக்கு?” “வர்ர சனிக்கிழமை” {{nop}}<noinclude> தா — 8</noinclude> ovsbfqmd7vp0mr6buq0yn9bpjxicn67 1827723 1827688 2025-06-06T20:36:03Z Inbavani Anandan 14763 1827723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|9. நல்ல சாவு}}</b>}} {{larger|<b>மு</b>}}ற்றம் தெளிக்க கதவைத் திறந்து வெளியே வந்த லட்சுமி, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷனைப் பார்த்தாள். பிடரியில் விழுந்து முதுகில் பரந்துகிடந்த முடியை அள்ளிக்கோதி முடிந்துகொண்டிருந்தான். சின்னமாரி. அவனது வாய் வெத்தலையை “சக் சக்”கென்று மென்று கொண்டிருந்தது. “சரியாய் விடியறதுக்குள்ளே முழிச்சாச்சா?” “ஆமா, அதான்... பே(ய்)க் கூச்சல் போட்டுக்கிட்டு தீப்பெட்டியாபீஸ் பஸ் வருதே. ஊரையே உசுப்பிவுட்டடுதே.” “இன்னிக்கு செங்கச்சூளைக்கு வேலைக்குத்தானே? லீவா?” “போவணுமாத்தா, நேத்தே மண்ணைக் கொழைச்சு விரிச்சுக் காயப் போட்டிருக்கு. இன்னிக்குப் போய்... அச்சு அச்சாய் அடுக்கணும். நாளை மறுநாள் சூளை மத்தவசாகணும். வெள்ளனத்துலேயே பெறப்படணுமாத்தா... தாமசப்படுத்திராதே.” “என்னாலே தாமசம் இருக்காதய்யா. நீரு இப்ப வேணும்னாலும் கிளம்பும், கஞ்சி வச்சித்தாரேன்... சரி... சம்பளம் என்னிக்கு?” “வர்ர சனிக்கிழமை” {{nop}}<noinclude> தா — 8</noinclude> 15yyg3c5gycctbygb2cl4xaa9x2uq4h 1827797 1827723 2025-06-07T02:38:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|9. நல்ல சாவு}}</b>}} {{larger|<b>மு</b>}}ற்றம் தெளிக்க கதவைத் திறந்து வெளியே வந்த லட்சுமி, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷனைப் பார்த்தாள். பிடரியில் விழுந்து முதுகில் பரந்துகிடந்த முடியை அள்ளிக்கோதி முடிந்துகொண்டிருந்தான், சின்னமாரி. அவனது வாய் வெத்தலையை “சக் சக்”கென்று மென்று கொண்டிருந்தது. “சரியாய் விடியறதுக்குள்ளே முழிச்சாச்சா?” “ஆமா, அதான்... பே(ய்)க் கூச்சல் போட்டுக்கிட்டு தீப்பெட்டியாபீஸ் பஸ் வருதே. ஊரையே உசுப்பிவுட்டடுதே.” “இன்னிக்கு செங்கச்சூளைக்கு வேலைக்குத்தானே? லீவா?” “போவணுமாத்தா, நேத்தே மண்ணைக் கொழைச்சு விரிச்சுக் காயப் போட்டிருக்கு. இன்னிக்குப் போய்... அச்சு அச்சாய் அடுக்கணும். நாளை மறுநாள் சூளை பத்தவசாகணும். வெள்ளனத்துலேயே பெறப்படணுமாத்தா... தாமசப்படுத்திராதே.” “என்னாலே தாமசம் இருக்காதய்யா. நீரு இப்ப வேணும்னாலும் கிளம்பும், கஞ்சி வச்சித்தாரேன்... சரி... சம்பளம் என்னிக்கு?” “வர்ர சனிக்கிழமை” {{nop}}<noinclude> தா — 8</noinclude> t1l4w0umzj6842b3hadvuhg1kg7k0ki பக்கம்:தாய்மதி 1994.pdf/123 250 618073 1827689 2025-06-06T17:49:57Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முகம் தெரியாத இருட்டு இன்னும் திகைத்து நின்று கொண்டிருக்கிறது. பால் சொஸைட்டிக்கு பீச்சி ஊற்றுவதற்காக பத்திக்கொண்டு செல்லப்படுகிற எர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|122||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>முகம் தெரியாத இருட்டு இன்னும் திகைத்து நின்று கொண்டிருக்கிறது. பால் சொஸைட்டிக்கு பீச்சி ஊற்றுவதற்காக பத்திக்கொண்டு செல்லப்படுகிற எருமைமாடுகளின் அரவம். முற்றத்தில் சாணிப்பாலை தெளித்தாள். குப்பையைக் கூட்டி கூடையில் அள்ளி வைத்துவிடடு, ஒரு பிடி விறகுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். பெஞ்சாதியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஊர்ந்த சின்னமாரியின் பார்வை... சைக்கிள மணிச்சத்தம் கேட்டு, விருட்டென்று திரும்பியது. வைகறை இருட்டில் சரியாகத் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. பார்வையைக் கூர்மைப்படுத்தினான். “ஐயா... நிக்கிறது யாருய்யா?” “ஆட்டக்காரரு சின்னமாரி வீடு... இதுதானே?” “ஆமாசாமி... நீங்க எந்த ஊரு?” “ஆமர் நாடு. ராத்திரியிலே ஒரு பாட்டி ‘போய்ச்’ சேர்ந்திருச்சு. சாயங்காலந்தான் தூக்க முடியும்.” “அப்படியா? அதுக்கு நா என்ன செய்யணும்?” “சாகுறதுக்கு முந்தியே அந்தப் பாட்டி ‘சின்னமாரி ஆட்டம் வச்சுத்தான் என்னைக் குழியிலே போடணும்’னு வாய்க்கு வாய் சொல்லிக்கிட்டு இருந்துச்சாம். அதான் கூப்பிட வந்துருக்கேன்.” சின்னமாரிக்குள் நட்சத்திர ஜொலிப்பாக பூச்சிதறல், குளிர்ச்சியான மல்லிகைச் சிதறல், உடம்பெல்லாம் புல்லரிக்கிறது மனசெல்லாம் பெருமிதத் ததும்பல். சாகப் போகிற வங்கிழடுகூட இவனது பாட்டின் அருமையை- ஆட்டத்தின் அழகை அறிந்திருக்கிறது. பிரியப்பட்டிருக்கிறது. சூரிய வெளிச்சமாய் இவனது புகழ் எங்கெல்லாம் பாய்ந்து பரவியிருக்கிறது! {{nop}}<noinclude></noinclude> qvzptqga5mk9zesuqvb7ptekyqbf6hp 1827798 1827689 2025-06-07T02:39:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|122||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>முகம் தெரியாத இருட்டு இன்னும் திகைத்து நின்று கொண்டிருக்கிறது. பால் சொஸைட்டிக்கு பீச்சி ஊற்றுவதற்காக பத்திக்கொண்டு செல்லப்படுகிற எருமைமாடுகளின் அரவம். முற்றத்தில் சாணிப்பாலை தெளித்தாள். குப்பையைக் கூட்டி கூடையில் அள்ளி வைத்துவிடடு, ஒரு பிடி விறகுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். பெஞ்சாதியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஊர்ந்த சின்னமாரியின் பார்வை... சைக்கிள மணிச்சத்தம் கேட்டு, விருட்டென்று திரும்பியது. வைகறை இருட்டில் சரியாகத் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. பார்வையைக் கூர்மைப்படுத்தினான். “ஐயா... நிக்கிறது யாருய்யா?” “ஆட்டக்காரரு சின்னமாரி வீடு... இதுதானே?” “ஆமாசாமி... நீங்க எந்த ஊரு?” “ஆமர் நாடு. ராத்திரியிலே ஒரு பாட்டி ‘போய்ச்’ சேர்ந்திருச்சு. சாயங்காலந்தான் தூக்க முடியும்.” “அப்படியா? அதுக்கு நா என்ன செய்யணும்?” “சாகுறதுக்கு முந்தியே அந்தப் பாட்டி ‘சின்னமாரி ஆட்டம் வச்சுத்தான் என்னைக் குழியிலே போடணும்’னு வாய்க்கு வாய் சொல்லிக்கிட்டு இருந்துச்சாம். அதான் கூப்பிட வந்துருக்கேன்.” சின்னமாரிக்குள் நட்சத்திர ஜொலிப்பாக பூச்சிதறல், குளிர்ச்சியான மல்லிகைச் சிதறல், உடம்பெல்லாம் புல்லரிக்கிறது மனசெல்லாம் பெருமிதத் ததும்பல். சாகப் போகிற வங்கிழடுகூட இவனது பாட்டின் அருமையை- ஆட்டத்தின் அழகை அறிந்திருக்கிறது. பிரியப்பட்டிருக்கிறது. சூரிய வெளிச்சமாய் இவனது புகழ் எங்கெல்லாம் பாய்ந்து பரவியிருக்கிறது! {{nop}}<noinclude></noinclude> 2j7mg3nn6etl5cdnp5svi52utxmwnea பக்கம்:தாய்மதி 1994.pdf/124 250 618074 1827690 2025-06-06T18:04:43Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவனுள் சகல நரம்புகளிலும் ரத்தமாய்ப் பாய்ந்து பரவுகிற பரவச உணர்ச்சிகள்... விம்மிப் பொங்குகிற பூரிப்பலைகள். ஆடுகளை மேய்த்துக்கொண்டு கரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||123}}</noinclude>இவனுள் சகல நரம்புகளிலும் ரத்தமாய்ப் பாய்ந்து பரவுகிற பரவச உணர்ச்சிகள்... விம்மிப் பொங்குகிற பூரிப்பலைகள். ஆடுகளை மேய்த்துக்கொண்டு கருவேலங்காட்டில் கானல் நீராக அலைந்து கொண்டிருந்த சின்னமாரிக்கு, பாட்டும் ஆட்டமும் வாங்கித் தந்திருக்கிற பிரபல்யம்... மதிப்பு... மரியாதை. “ஆடுகளைத் தன் போக்குலே மேயவிட்டுட்டு ஓடைக் காட்லே உட்காந்து பாட்டு படிச்சிட்டிருந்தியாடா? ராஸ்க்கல். ஏண்டா பருத்திக் காட்டுலே ஆட்டைவிட்டு மேய்ச்சே?” “இல்லை சாமி. நா வுடலை” “அழிமானம் ஆகிக்கிடக்கே... நா பொய்யா சொல்லுறேன்?” “இந்த ஊர்லே நா மட்டுமா ஆடு மேய்ச்சேன்? மத்தவுக ஆடுக மேய்ஞ்சிருக்குமோ, என்னமோ...” “சின்னசாதிப்பய... திமிரைப்பாரு. வாய்க்கு வாயா எதுத்தா பேசுறே?” கற்றையாய் தலைமயிரைப் பற்றிக்கொண்டு கன்னத்திலும், முதுகிலும் தீச்சூடுகளாய் விழுந்த அடிகள், சிறுவனாக இருந்த சின்னமாரிக்கு உடம்பில் விழுந்த அடிகளை சாதி குறித்த இழிவுச் சொற்கள்தான் முள் முள்ளாகத் தைத்தது, உள் மனசில் சுரீரிடுகிற வலி, அநீதியான அவமானப் பிடுங்கல்... ஆறுதல் சொல்லக் கூட நாதிவில்லை. தாழ்ந்த சாதிக்காரனை நாலு வார்த்தை வசவாக வையத்தான் செய்வாக, அதுலே என்ன தப்பு? என்ற சமூக அங்கீகாரம் வேறு! இம்மாதிரி வலிகள் நிறையத் தடவைகள். அவமான அனுபவங்கள், உள்மனசில் தீக்கோலைச் சொருகித் துடிக்கச் செய்த கொடுமைகள்... {{nop}}<noinclude></noinclude> dlcmmzm6nzrri8wugh14648xf0x9oce 1827800 1827690 2025-06-07T02:40:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||123}}</noinclude>இவனுள் சகல நரம்புகளிலும் ரத்தமாய்ப் பாய்ந்து பரவுகிற பரவச உணர்ச்சிகள்... விம்மிப் பொங்குகிற பூரிப்பலைகள். ஆடுகளை மேய்த்துக்கொண்டு கருவேலங்காட்டில் கானல் நீராக அலைந்து கொண்டிருந்த சின்னமாரிக்கு, பாட்டும் ஆட்டமும் வாங்கித் தந்திருக்கிற பிரபல்யம்... மதிப்பு... மரியாதை. “ஆடுகளைத் தன் போக்குலே மேயவிட்டுட்டு ஓடைக் காட்லே உட்காந்து பாட்டு படிச்சிட்டிருந்தியாடா? ராஸ்க்கல். ஏண்டா பருத்திக் காட்டுலே ஆட்டைவிட்டு மேய்ச்சே?” “இல்லை சாமி. நா வுடலை” “அழிமானம் ஆகிக்கிடக்கே... நா பொய்யா சொல்லுறேன்?” “இந்த ஊர்லே நா மட்டுமா ஆடு மேய்ச்சேன்? மத்தவுக ஆடுக மேய்ஞ்சிருக்குமோ, என்னமோ...” “சின்னசாதிப்பய... திமிரைப்பாரு. வாய்க்கு வாயா எதுத்தா பேசுறே?” கற்றையாய் தலைமயிரைப் பற்றிக்கொண்டு கன்னத்திலும், முதுகிலும் தீச்சூடுகளாய் விழுந்த அடிகள், சிறுவனாக இருந்த சின்னமாரிக்கு உடம்பில் விழுந்த அடிகளைவிட, சாதி குறித்த இழிவுச் சொற்கள்தான் முள் முள்ளாகத் தைத்தது, உள் மனசில் சுரீரிடுகிற வலி, அநீதியான அவமானப் பிடுங்கல்... ஆறுதல் சொல்லக் கூட நாதிவில்லை. தாழ்ந்த சாதிக்காரனை நாலு வார்த்தை வசவாக வையத்தான் செய்வாக, அதுலே என்ன தப்பு? என்ற சமூக அங்கீகாரம் வேறு! இம்மாதிரி வலிகள் நிறையத் தடவைகள். அவமான அனுபவங்கள், உள்மனசில் தீக்கோலைச் சொருகித் துடிக்கச் செய்த கொடுமைகள்... {{nop}}<noinclude></noinclude> 7ro9xsir0pv233vlhkzh7803xf2erdy பக்கம்:தாய்மதி 1994.pdf/125 250 618075 1827691 2025-06-06T18:09:26Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவையே அவனுள். ஒரு வலிமையை - போர்க் குணத்தை - முறுக்கேற்றியது, காட்டுப்பாடல்களை பாடிக் கொண்டிருந்தவன் ஒப்பாரிப் பாடல்களை மனசுக்குள் தொக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|124||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இவையே அவனுள். ஒரு வலிமையை - போர்க் குணத்தை - முறுக்கேற்றியது, காட்டுப்பாடல்களை பாடிக் கொண்டிருந்தவன் ஒப்பாரிப் பாடல்களை மனசுக்குள் தொகுத்தான். மனனம் செய்தான். மாற்றினான். நாக்குக்கேற்ற மாதிரி திருத்தி சிக்கெடுத்தான். பிறப்பால் வந்து விழுந்த அவமானச் சேற்றைக் கழுவ வேண்டும். மனுசனுக்குரிய மரியாதையைப் பெற்றாக வேண்டும். {{larger|<b>அ</b>}}துக்கு வழி...?..? கல்யாணத்திற்காக ஆடுகளை விற்றபோது லட்சுமி. மட்டும் வந்து சேரவில்லை. சடங்காமேளம் வாங்கினான். ஒரு பழைய நாதஸ்வரம். மூங்கில் குச்சிகளைக் கீறி நனையப் போட்டு, வளைத்து, ‘குதிரை’ செய்து கொண்டான். சின்னமாரி ‘செட்’ அமைந்துவிட்டது. செங்கல்சூளையில் சக உழைப்பாளிகளில் ஆறுபேரைத் தேர்வு செய்தான். ஆட்டம் சொல்லிக் கொடுத்தான். இப்போது— முப்பது மைல் சுற்றளவில் - கற்றுப்பட்டுக் கிராமத்திலெல்லாம் இவனது பாட்டும் ஆட்டமும் பிரபல்யம். எங்கே இழவு விழுந்தாலும்... முதல்த் ‘தாக்கல்’ இவனுக்குத்தான். முன்னுத்தைம்பது ரூபாய், வாத்தியார் சின்ன மாரிக்கு தனியாக ஐம்பது. சாசுப் போகிற கிழவிகூட இந்த மனிதனையல்ல எழுத்து வாசனையில்லாத கலைஞனை ரசிக்கிறாள். கடைசி ஆசைக்குரிய உன்னதம் தருகிறாள். கைப்பும் கசப்புமான நினைவுகள் கசிந்து உதட்டில் புன்னகையாக வந்து நின்றது. வெற்றிப் பெருமிதத்தில் மனசு விம்மியது. “சரி... நாம போவமா?” {{nop}}<noinclude></noinclude> e9ld6rcffy5j6ndawe3izv0ysdeox6k 1827724 1827691 2025-06-06T20:46:46Z Inbavani Anandan 14763 1827724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|124||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இவையே அவனுள். ஒரு வலிமையை - போர்க் குணத்தை - முறுக்கேற்றியது, காட்டுப்பாடல்களை பாடிக் கொண்டிருந்தவன் ஒப்பாரிப் பாடல்களை மனசுக்குள் தொகுத்தான். மனனம் செய்தான். மாற்றினான். நாக்குக்கேற்ற மாதிரி திருத்தி சிக்கெடுத்தான். பிறப்பால் வந்து விழுந்த அவமானச் சேற்றைக் கழுவ வேண்டும். மனுசனுக்குரிய மரியாதையைப் பெற்றாக வேண்டும். {{larger|<b>அ</b>}}துக்கு வழி...?..? கல்யாணத்திற்காக ஆடுகளை விற்றபோது லட்சுமி. மட்டும் வந்து சேரவில்லை. சடங்காமேளம் வாங்கினான். ஒரு பழைய நாதஸ்வரம். மூங்கில் குச்சிகளைக் கீறி நனையப் போட்டு, வளைத்து, ‘குதிரை’ செய்து கொண்டான். சின்னமாரி ‘செட்’ அமைந்துவிட்டது. செங்கல்சூளையில் சக உழைப்பாளிகளில் ஆறுபேரைத் தேர்வு செய்தான். ஆட்டம் சொல்லிக் கொடுத்தான். இப்போது— முப்பது மைல் சுற்றளவில் - கற்றுப்பட்டுக் கிராமத்திலெல்லாம் இவனது பாட்டும் ஆட்டமும் பிரபல்யம். எங்கே இழவு விழுந்தாலும்... முதல்த் ‘தாக்கல்’ இவனுக்குத்தான். முன்னுத்தைம்பது ரூபாய், வாத்தியார் சின்ன மாரிக்கு தனியாக ஐம்பது. சாகப் போகிற கிழவிகூட இந்த மனிதனையல்ல எழுத்து வாசனையில்லாத கலைஞனை ரசிக்கிறாள். கடைசி ஆசைக்குரிய உன்னதம் தருகிறாள். கைப்பும் கசப்புமான நினைவுகள் கசிந்து உதட்டில் புன்னகையாக வந்து நின்றது. வெற்றிப் பெருமிதத்தில் மனசு விம்மியது. “சரி... நாம போவமா?” {{nop}}<noinclude></noinclude> i79bae4ptr4ym6oqvakybusxiw9v6h3 1827801 1827724 2025-06-07T02:41:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|124||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இவையே அவனுள். ஒரு வலிமையை - போர்க் குணத்தை - முறுக்கேற்றியது, காட்டுப்பாடல்களை பாடிக் கொண்டிருந்தவன் ஒப்பாரிப் பாடல்களை மனசுக்குள் தொகுத்தான். மனனம் செய்தான். மாற்றினான். நாக்குக்கேற்ற மாதிரி திருத்தி சிக்கெடுத்தான். பிறப்பால் வந்து விழுந்த அவமானச் சேற்றைக் கழுவ வேண்டும். மனுசனுக்குரிய மரியாதையைப் பெற்றாக வேண்டும். {{larger|<b>அ</b>}}துக்கு வழி...?..? கல்யாணத்திற்காக ஆடுகளை விற்றபோது லட்சுமி மட்டும் வந்து சேரவில்லை. சடங்காமேளம் வாங்கினான். ஒரு பழைய நாதஸ்வரம். மூங்கில் குச்சிகளைக் கீறி நனையப் போட்டு, வளைத்து, ‘குதிரை’ செய்து கொண்டான். சின்னமாரி ‘செட்’ அமைந்துவிட்டது. செங்கல்சூளையில் சக உழைப்பாளிகளில் ஆறுபேரைத் தேர்வு செய்தான். ஆட்டம் சொல்லிக் கொடுத்தான். இப்போது— முப்பது மைல் சுற்றளவில் - கற்றுப்பட்டுக் கிராமத்திலெல்லாம் இவனது பாட்டும் ஆட்டமும் பிரபல்யம். எங்கே இழவு விழுந்தாலும்... முதல்த் ‘தாக்கல்’ இவனுக்குத்தான். முன்னுத்தைம்பது ரூபாய், வாத்தியார் சின்ன மாரிக்கு தனியாக ஐம்பது. சாகப் போகிற கிழவிகூட இந்த மனிதனையல்ல எழுத்து வாசனையில்லாத கலைஞனை ரசிக்கிறாள். கடைசி ஆசைக்குரிய உன்னதம் தருகிறாள். கைப்பும் கசப்புமான நினைவுகள் கசிந்து உதட்டில் புன்னகையாக வந்து நின்றது. வெற்றிப் பெருமிதத்தில் மனசு விம்மியது. “சரி... நாம போவமா?” {{nop}}<noinclude></noinclude> dct9864neu3mv4hai81ns5kmxn8syyu பக்கம்:தாய்மதி 1994.pdf/126 250 618076 1827692 2025-06-06T18:29:08Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சைக்கிளில் வந்தவர் சத்தம் கேட்டு எழுந்தான். “நாங்க எப்ப வரணும்?” “இப்பவே” “சரி... நீங்க போய்க்கிட்டே இருங்க. சூளைக்கு ‘தாக்கல்’ சொல்லிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||125}}</noinclude>சைக்கிளில் வந்தவர் சத்தம் கேட்டு எழுந்தான். “நாங்க எப்ப வரணும்?” “இப்பவே” “சரி... நீங்க போய்க்கிட்டே இருங்க. சூளைக்கு ‘தாக்கல்’ சொல்லிட்டு, ஆட்களைக் கூட்டிக்கிட்டு பின்னாடி வந்துக்கிட்டேயிருக்கேன்” “அதெல்லாம் முடியாது. உங்களைக் கையோடு கூட்டிட்டு வரச் சொல்லி ஊர்ப் பெரியாளுக கண்டிசனாசுச் சொல்லி விட்டாக.” செங்கச் கூட்டிக் “அப்படியா... அப்ப சரி... திண்ணையிலேயே உட்காருங்க” “இங்க வாய்யா” வீட்டிற்குள்ளிருந்து லட்சுமியின் குரல் "என்ன லட்சுமி'" உள்ளே நுழைந்தான். என்ன லெட்சுமி? என்று கம்மிய சத்தத்தில் சீறினான். நாழி காணம் வறுத்துவிடலாம் அவள் முகத்தில். அவ்வ்...வளவு கடுகடுப்பு. அவன் அதிர்ந்து போய்விடவில்லை. புரிந்து கொண்டான், என்ன சொல்லப் போகிறாள் என்று யூகித்துக் கொண்டான். பதிலுக்கான வார்த்தைகளை மனசுக்குள் தேடினான். “ஆட்டத்துக்கு வரல்லேன்னு பட்டுன்னு சொல்லிட வேண்டியதுதானே? ஆளுதேடி வந்தவுடனேயே மனசு கும்மாளம் போடுதோ? டாக்டரு சொன்னதை அயத்துட்டீயா?” “டாக்டரு சொல்றபடி யெல்லாம் நடந்துற முடியுமா. நம்மாலே? முழுசா ரெஸ்ட் எடுங்கிறாரு. செங்கச்சூளைக்குப் போய் வேலை செய்யலேன்னா, கஞ்சி குடிச்சிட முடியுமா?” {{nop}}<noinclude></noinclude> litvbdey7ttmhcwpxiv28t401oiqge5 1827725 1827692 2025-06-06T20:50:23Z Inbavani Anandan 14763 1827725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||125}}</noinclude>சைக்கிளில் வந்தவர் சத்தம் கேட்டு எழுந்தான். “நாங்க எப்ப வரணும்?” “இப்பவே” “சரி... நீங்க போய்க்கிட்டே இருங்க.செங்கச்சூளைக்கு ‘தாக்கல்’ சொல்லிட்டு, ஆட்களைக் கூட்டிக்கிட்டு பின்னாடி வந்துக்கிட்டேயிருக்கேன்” “அதெல்லாம் முடியாது. உங்களைக் கையோடு கூட்டிட்டு வரச் சொல்லி ஊர்ப் பெரியாளுக கண்டிசனாசுச் சொல்லி விட்டாக.” “அப்படியா... அப்ப சரி... திண்ணையிலேயே உட்காருங்க” “இங்க வாய்யா” வீட்டிற்குள்ளிருந்து லட்சுமியின் குரல். "என்ன லட்சுமி'" உள்ளே நுழைந்தான். “என்ன லெட்சுமி?” என்று கம்மிய சத்தத்தில் சீறினான். நாழி காணம் வறுத்துவிடலாம் அவள் முகத்தில். அவ்வ்...வளவு கடுகடுப்பு. அவன் அதிர்ந்து போய்விடவில்லை. புரிந்து கொண்டான், என்ன சொல்லப் போகிறாள் என்று யூகித்துக் கொண்டான். பதிலுக்கான வார்த்தைகளை மனசுக்குள் தேடினான். “ஆட்டத்துக்கு வரல்லேன்னு பட்டுன்னு சொல்லிட வேண்டியதுதானே? ஆளுதேடி வந்தவுடனேயே மனசு கும்மாளம் போடுதோ? டாக்டரு சொன்னதை அயத்துட்டீயா?” “டாக்டரு சொல்றபடி யெல்லாம் நடந்துற முடியுமா. நம்மாலே? முழுசா ரெஸ்ட் எடுங்கிறாரு. செங்கச்சூளைக்குப் போய் வேலை செய்யலேன்னா, கஞ்சி குடிச்சிட முடியுமா?” {{nop}}<noinclude></noinclude> jty52ak2ho7vvghnhkgxzobfcqkxfoj 1827803 1827725 2025-06-07T02:42:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||125}}</noinclude>சைக்கிளில் வந்தவர் சத்தம் கேட்டு எழுந்தான். “நாங்க எப்ப வரணும்?” “இப்பவே” “சரி... நீங்க போய்க்கிட்டே இருங்க.செங்கச்சூளைக்கு ‘தாக்கல்’ சொல்லிட்டு, ஆட்களைக் கூட்டிக்கிட்டு பின்னாடி வந்துக்கிட்டேயிருக்கேன்” “அதெல்லாம் முடியாது. உங்களைக் கையோடு கூட்டிட்டு வரச் சொல்லி ஊர்ப் பெரியாளுக கண்டிசனாசுச் சொல்லி விட்டாக.” “அப்படியா... அப்ப சரி... திண்ணையிலேயே உட்காருங்க” “இங்க வாய்யா” வீட்டிற்குள்ளிருந்து லட்சுமியின் குரல். "என்ன லட்சுமி'" உள்ளே நுழைந்தான். “என்ன லெட்சுமி?” என்று கம்மிய சத்தத்தில் சீறினான். நாழி காணம் வறுத்துவிடலாம் அவள் முகத்தில். அவ்வ்...வளவு கடுகடுப்பு. அவன் அதிர்ந்து போய்விடவில்லை. புரிந்து கொண்டான், என்ன சொல்லப் போகிறாள் என்று யூகித்துக் கொண்டான். பதிலுக்கான வார்த்தைகளை மனசுக்குள் தேடினான். “ஆட்டத்துக்கு வரல்லேன்னு பட்டுன்னு சொல்லிட வேண்டியதுதானே? ஆளுதேடி வந்தவுடனேயே மனசு கும்மாளம் போடுதோ? டாக்டரு சொன்னதை அயத்துட்டீயா?” “டாக்டரு சொல்றபடி யெல்லாம் நடந்துற முடியுமா. நம்மாலே? முழுசா ரெஸ்ட் எடுங்கிறாரு. செங்கச்சூளைக்குப் போய் வேலை செய்யலேன்னா, கஞ்சி குடிச்சிட முடியுமா?” {{nop}}<noinclude></noinclude> 94vegbvvfgyzyspfyjkmlnhik1a8wr9 பக்கம்:தாய்மதி 1994.pdf/127 250 618077 1827693 2025-06-06T18:43:29Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அது நமக்கு விதிச்ச கொடுமை. செங்கச் சூளையிலேவெந்தா(ல்)த் தான் உலை கொதிக்கும்ங்கிற நிலைமை, அதுக்கும் மேலே ‘ஆட்டத்துக்குப்’ போவணுமா?” “ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|126||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“அது நமக்கு விதிச்ச கொடுமை. செங்கச் சூளையிலேவெந்தா(ல்)த் தான் உலை கொதிக்கும்ங்கிற நிலைமை, அதுக்கும் மேலே ‘ஆட்டத்துக்குப்’ போவணுமா?” “லட்சுமி, சூளையிலே பாக்குற வேலையில் வவுறு தான் நனையும்... ஆட்டத்துக்குப் போனா... கேப்பாக... உருகி உருகி ரசிப்பாக... நா என்ன சாதிங்கிறதை மறந்துட்டு எம்புட்டுப் பாராட்டுவாக...?” “அதுக்கு ஆசைப்பட்டாஃ டாக்டரு சொன்னது என்ன ஆகுறது? ஒன்று கிடக்க ஒன்று ஆயிப்போது சுன்னா... எங்க கதி? நம்ம புள்ளைகளும் நானும் உன்னை நம்பித்தானே? சுவரை வச்சித்தானே சித்திரம்?” “அப்படியெல்லாம் ஒன்னும் ஆயிடாது லட்சுமி வீணா மனசைப் போட்டு அலையவிடாதே.” “அப்ப... போகத்தான் போறீயா?” மனம் முறிந்தவளாய் அவள் கேட்ட கேள்வில் உடைந்து போன மனசைக் காட்டுகிற நீர் தளும்புகிற கண்கள். கலங்கி நிறம்மாறித் தெரிந்த கனிவான அவள் முகம். இளகுகிற மனசை இறுகிப் பிடித்துக் கொண்டான். கற்றையாய் தலை மயிரைப் பற்றிக் கொண்டு அடித்து அடிகள்... இப்போது மனசுக்குள் வலியாய்- வடுவாய்- ரத்தம் கன் றிய தடமாய்... ‘சின்னசாதிப் பயலுக்கு திமிரைப்பாரு...’ நெஞ்சுக்குள் இறங்கிய தீக்கோல்... இத்தனை வருடம் கழித்தும் கரீரிடுகிற அவமானம். அவன் செங்கற்சூளை நாக்கி நடந்தான். ஆட்களைக் கூப்பிட... தாக்கல் சொல்ல... {{larger|<b>ஆ</b>}}மர் நாட்டை சமீபித்தபோது— “இந்தா... மோட்டார் பம்ப்ஷெட்லே தண்ணீ ஓடுது தாங்க மூஞ்சி முகரையைக் கழுவி... ஆட்டத்துக்கு ஏத்த<noinclude></noinclude> 8xsucsqf07jbqs25tphhew5oxpsfn45 1827805 1827693 2025-06-07T02:44:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|126||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“அது நமக்கு விதிச்ச கொடுமை. செங்கச் சூளையிலேவெந்தா(ல்)த் தான் உலை கொதிக்கும்ங்கிற நிலைமை, அதுக்கும் மேலே ‘ஆட்டத்துக்குப்’ போவணுமா?” “லட்சுமி, சூளையிலே பாக்குற வேலையில் வவுறு தான் நனையும்... ஆட்டத்துக்குப் போனா... கேப்பாக... உருகி உருகி ரசிப்பாக... நா என்ன சாதிங்கிறதை மறந்துட்டு எம்புட்டுப் பாராட்டுவாக...?” “அதுக்கு ஆசைப்பட்டா.. டாக்டரு சொன்னது என்ன ஆகுறது? ஒன்று கிடக்க ஒன்று ஆயிப்போச்சுன்னா... எங்க கதி? நம்ம புள்ளைகளும் நானும் உன்னை நம்பித்தானே? சுவரை வச்சித்தானே சித்திரம்?” “அப்படியெல்லாம் ஒன்னும் ஆயிடாது லட்சுமி வீணா மனசைப் போட்டு அலையவிடாதே.” “அப்ப... போகத்தான் போறீயா?” மனம் முறிந்தவளாய் அவள் கேட்ட கேள்வில் உடைந்து போன மனசைக் காட்டுகிற நீர் தளும்புகிற கண்கள். கலங்கி நிறம்மாறித் தெரிந்த கனிவான அவள் முகம். இளகுகிற மனசை இறுகிப் பிடித்துக் கொண்டான். கற்றையாய் தலை மயிரைப் பற்றிக் கொண்டு அடித்த அடிகள்... இப்போது மனசுக்குள் வலியாய்- வடுவாய்- ரத்தம் கன் றிய தடமாய்... ‘சின்னசாதிப் பயலுக்கு திமிரைப்பாரு...’ நெஞ்சுக்குள் இறங்கிய தீக்கோல்... இத்தனை வருடம் கழித்தும் கரீரிடுகிற அவமானம். அவன் செங்கற்சூளை நாக்கி நடந்தான். ஆட்களைக் கூப்பிட... தாக்கல் சொல்ல... {{larger|<b>ஆ</b>}}மர் நாட்டை சமீபித்தபோது— “இந்தா... மோட்டார் பம்ப்ஷெட்லே தண்ணீ ஓடுது நாங்க மூஞ்சி முகரையைக் கழுவி... ஆட்டத்துக்கு ஏத்த<noinclude></noinclude> b7wu8e1aaxsasv506aimabixd1ic439 பக்கம்:தாய்மதி 1994.pdf/128 250 618078 1827694 2025-06-06T18:51:34Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துணிமணி மாத்திட்டு வாரோம். நீங்க முன்னாடி போங்க” சின்னமாரி சைக்கிள்காரரை அனுப்பி வைத்தான். வேட்டி பனியனைக் கழற்றினான். மழுங்கச் சிரைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||127}}</noinclude>துணிமணி மாத்திட்டு வாரோம். நீங்க முன்னாடி போங்க” சின்னமாரி சைக்கிள்காரரை அனுப்பி வைத்தான். வேட்டி பனியனைக் கழற்றினான். மழுங்கச் சிரைத்த முகத்தில் வர்ணத்திட்டுகளை வைத்தான். துணிப் பையிலிருந்து ஒரு சேலையை உருவினான், பச்சையில் தங்கக் கோடு ஓடுகிற சின்னாளம் பட்டுச்சேலை, ஜாக்கெட்துணி, காலுக்குச் சலங்கை, கால்விரலில் மிஞ்சி, காதுவளர்த்த கிழவிகள் போடுகிற பாம்படம். அட்டைப் பாம்படம் தான், காதுமடலின் மேல்பக்கம் தொங்குகிறசிறு தொங்கட்டான். கழுத்துக்கு தாலியாய் கறுப்புக்கயிறு. கயிறின் முன்பக்கத்தில் சுற்றிக் கொண்ட பூச்சரம். டங்கா மேளக்காரன் திருப்தியோடு நையாண்டி செய்தான். “ஆங்க்... அசல் மாரியம்மாளே தான்” ஜாக்கெட்டுக்குள் குப்புறவைத்த தேங்காய்ச் சிரட்டை நெஞ்சுத் தோலை அழுத்துகிறது. காந்துகிறது. அதைக் கையால் அசைத்து... வாகாய் அமைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கு அவ்வளவாக மாற்றமில்லை. வழக்க மான கைலி பனியனுக்குப் பதிலாக வெள்ள வேட்டி, முழுக்கைச் சட்டை. குதிரைக்காரனுக்கு மட்டும் கறுப்புக் கண்ணாடி. கால்களில் கட்டிய சலங்கைகள் ‘கலீர்’ கலீரென கூட்டுச் சங்கீதம் எழுப்ப ஊருக்குள் நுழைவதற்கு முன்— புழுதிப் புயலைக் கிளப்பிக் கொண்டு உற்சாக வெள்ளமாய் ஆவல் பெருக்கோடு ஓடி வந்து வரவேற்ற சிறுவர் சிறுமிகளின் கும்மாளப் பட்டாளம். “ஹய்யா...! குருதை வருதுடோய் ரெண்டு காலுக் குருதை” {{nop}}<noinclude></noinclude> 9rcw3wxvro2g8i9rzbpbk9quj51go6d 1827809 1827694 2025-06-07T02:45:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||127}}</noinclude>துணிமணி மாத்திட்டு வாரோம். நீங்க முன்னாடி போங்க” சின்னமாரி சைக்கிள்காரரை அனுப்பி வைத்தான். வேட்டி பனியனைக் கழற்றினான். மழுங்கச் சிரைத்த முகத்தில் வர்ணத்திட்டுகளை வைத்தான். துணிப் பையிலிருந்து ஒரு சேலையை உருவினான், பச்சையில் தங்கக் கோடு ஓடுகிற சின்னாளம் பட்டுச்சேலை, ஜாக்கெட்துணி, காலுக்குச் சலங்கை, கால்விரலில் மிஞ்சி, காதுவளர்த்த கிழவிகள் போடுகிற பாம்படம். அட்டைப் பாம்படம் தான், காதுமடலின் மேல்பக்கம் தொங்குகிறசிறு தொங்கட்டான். கழுத்துக்கு தாலியாய் கறுப்புக்கயிறு. கயிறின் முன்பக்கத்தில் சுற்றிக் கொண்ட பூச்சரம். டங்கா மேளக்காரன் திருப்தியோடு நையாண்டி செய்தான். “ஆங்க்... அசல் மாரியம்மாளே தான்” ஜாக்கெட்டுக்குள் குப்புறவைத்த தேங்காய்ச் சிரட்டை நெஞ்சுத் தோலை அழுத்துகிறது. காந்துகிறது. அதைக் கையால் அசைத்து... வாகாய் அமைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கு அவ்வளவாக மாற்றமில்லை. வழக்கமான கைலி பனியனுக்குப் பதிலாக வெள்ள வேட்டி, முழுக்கைச் சட்டை. குதிரைக்காரனுக்கு மட்டும் கறுப்புக் கண்ணாடி. கால்களில் கட்டிய சலங்கைகள் ‘கலீர்’ கலீரென கூட்டுச் சங்கீதம் எழுப்ப ஊருக்குள் நுழைவதற்கு முன்— புழுதிப் புயலைக் கிளப்பிக் கொண்டு உற்சாக வெள்ளமாய் ஆவல் பெருக்கோடு ஓடி வந்து வரவேற்ற சிறுவர் சிறுமிகளின் கும்மாளப் பட்டாளம். “ஹய்யா...! குருதை வருதுடோய் ரெண்டு காலுக் குருதை” {{nop}}<noinclude></noinclude> 3iz9dowuvoauh63l5gkf13odasynlzp பக்கம்:தாய்மதி 1994.pdf/129 250 618079 1827695 2025-06-06T18:57:27Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இங்க பாருடா... வெத்தலை போட்டு பீடி குடிக்கிற பொம்பளை” “டங்கா மேளம் டோய்” குழந்தைகளின் கும்மாளப் படையெடுப்பு குதூகலச் சூறாவளியாய் சுற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|128||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“இங்க பாருடா... வெத்தலை போட்டு பீடி குடிக்கிற பொம்பளை” “டங்கா மேளம் டோய்” குழந்தைகளின் கும்மாளப் படையெடுப்பு குதூகலச் சூறாவளியாய் சுற்றிச் சூழ... இழவு வீட்டுப் பந்தலை நெருங்கிய சின்னமாரியை ஆவலோடு காத்து நின்ற பெரியவர்கள், வாலிபர்கள் சகலரும் அன்புடன் வரவேற்றனர். அடர்த்தியாய் உபசரித்தனர். “வாய்யா... மாரி... வா” “இப்பத்தான் வாரியா?” “தாக்கல் எந்நேரம் வந்து சேர்ந்துச்சு? விடியுறதுக்கு முந்தியே வந்திருச் சில்லே?” எல்லா விசாரிப்புகளுக்கும்- அன்புக்கும்- பாம்படம் ஆடிக்குலுங்க கலைக் கம்பீரமாய் புன்னகை செய்தான். உடைத்துக் கொடுத்த உபசாரச் சோடா வரவேற்பை ஏற்றுக் கொண்டான். அவனுள்... ஆடு மேய்ந்து அடிவாங்கிய அவமானம். சாதி குறித்த வசவுச்சொல் கேட்ட வலி, முகம் காட்டி விட்டு மறைந்தன. இழவு வீட்டிற்குள்ளிருந்து அம்புகளாக வெளிப்பட்ட பெண்கள் வியப்பும் வேடிக்கையுமாய் துளைக்கிற பார்வைகள். ‘இது... ஆணா, பெண்ணா’ என்று அடங்கிய குரலில் நடக்கிற சர்ச்சைகள். சின்னமாரி உள்ளுக்குள் கிளுகிளுத்துக் கொண்டான். நழுவுகிற டவுசரைக் கூட பிடிக்கிற நிதானமில்லாமல் தேனீக்களாய் மொய்க்கிற சிறுவர் பட்டாளத்தை அதட்டி நகாத்தி ஆட்டத்திற்குத் தேவையான ‘வட்டம்’ அமைத்துத் தந்த பெரியவர் குதூகலப் பரப்பாய்ச் சொன்னார். {{nop}}<noinclude></noinclude> 7ehe1p7lywhbr8t3xepwn8d81pqfbvf 1827848 1827695 2025-06-07T04:05:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|128||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“இங்க பாருடா... வெத்தலை போட்டு பீடி குடிக்கிற பொம்பளை” “டங்கா மேளம் டோய்” குழந்தைகளின் கும்மாளப் படையெடுப்பு குதூகலச் சூறாவளியாய் சுற்றிச் சூழ... இழவு வீட்டுப் பந்தலை நெருங்கிய சின்னமாரியை ஆவலோடு காத்து நின்ற பெரியவர்கள், வாலிபர்கள் சகலரும் அன்புடன் வரவேற்றனர். அடர்த்தியாய் உபசரித்தனர். “வாய்யா... மாரி... வா” “இப்பத்தான் வாரியா?” “தாக்கல் எந்நேரம் வந்து சேர்ந்துச்சு? விடியுறதுக்கு முந்தியே வந்திருச் சில்லே?” எல்லா விசாரிப்புகளுக்கும்- அன்புக்கும்- பாம்படம் ஆடிக்குலுங்க கலைக் கம்பீரமாய் புன்னகை செய்தான். உடைத்துக் கொடுத்த உபசாரச் சோடா வரவேற்பை ஏற்றுக் கொண்டான். அவனுள்... ஆடு மேய்ந்து அடிவாங்கிய அவமானம். சாதி குறித்த வசவுச்சொல் கேட்ட வலி, முகம் காட்டி விட்டு மறைந்தன. இழவு வீட்டிற்குள்ளிருந்து அம்புகளாக வெளிப்பட்ட பெண்கள் வியப்பும் வேடிக்கையுமாய் துளைக்கிற பார்வைகள். ‘இது... ஆணா, பெண்ணா’ என்று அடங்கிய குரலில் நடக்கிற சர்ச்சைகள். சின்னமாரி உள்ளுக்குள் கிளுகிளுத்துக் கொண்டான். நழுவுகிற டவுசரைக் கூட பிடிக்கிற நிதானமில்லாமல் தேனீக்களாய் மொய்க்கிற சிறுவர் பட்டாளத்தை அதட்டி நகர்த்தி ஆட்டத்திற்குத் தேவையான ‘வட்டம்’ அமைத்துத் தந்த பெரியவர் குதூகலப் பரப்பாய்ச் சொன்னார். {{nop}}<noinclude></noinclude> my62o5hfopx3c3wrlayr0170sta2ans பக்கம்:தாய்மதி 1994.pdf/130 250 618080 1827696 2025-06-06T19:05:51Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“மாரி... இன்னிக்கு ஆட்டமும் பாட்டும் தூள் பரத்திரனுமப்பா... தண்ணியெல்லாம் ரெடியாயிருக்கு...” “அதுக்கென்ன. செய்ஞ்சிருவோம். அறிஞ்ச கலையை அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||129}}</noinclude>“மாரி... இன்னிக்கு ஆட்டமும் பாட்டும் தூள் பரத்திரனுமப்பா... தண்ணியெல்லாம் ரெடியாயிருக்கு...” “அதுக்கென்ன. செய்ஞ்சிருவோம். அறிஞ்ச கலையை அவுத்துக் காட்டுறதுலே என்ன ஒளிவு மறைவு சாமி? தண்ணியோ மத்த உபச்சாரமோ... அதெல்லாம் உங்க மனசைப் பொறுத்தது.” “அப்ப... துவக்கிருங்க. ஜனங்க ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக் கிடக்காக” “ஆட்டும் சாமி. பெரிய லோகம் போயிருக்கிற பெரியம்மாவுக்கு...” பொம்பளைமக்க உண்டாய?” “ஒரு பெண்ணுதான். தூரத்துலே கட்டிக்குடுத்துருக்கு அவ வர்றதுக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கோம்.” “அது வேற... அப்படியா சாமி?” ஆட்டம் துவங்கப் போகிற அறிகுறியை உணர்ந்த வாலிபர்களிடையே ஆனந்தப் பரபரப்பு, உத்வேகமூட்டுகிற உற்சாகச் சத்தங்கள். பந்தலுக்கடியில் அடர்த்தியாக அடைந்து கிடக்கும் பெண்களிடையே ஆவல் கலந்ததிகைப்பு, பெரியவர்களிடம் கூட, தம் வயதுக்குரிய நிதானம் தப்பிய ஒரு வாலிபப் பரபரப்பு, கலைத்தாகம், சகல இதயங்களையும் பூக்களின் மென்மையாய்-நிலவின் ஒளியாய்-குழந்தையின் கனிவாய் கண நேரத்தில் மாற்றிவிட்டது. சின்னமாரிக்குள் நட்சத்திர இணுக்குகளாய் பூச்சிதறல்கள். பெருமிதத் ததும்பல். பூப்பூவாய் ஒளிச்சிதறல். குழுவினரைப் பார்த்தான், பார்வையைக் சொடுக்கினான். கால் சலங்கைகளைக் குலுக்கினான். ஊரையே கதிகலங்கடிக்கிற பயங்கரச் சத்தமாய் உங்காமேளம் “டமார்... டமா”ரென்று அதிர... உறுமியும்<noinclude></noinclude> 7alprantalicy8srsf3rja08qx631fz 1827726 1827696 2025-06-06T21:10:14Z Inbavani Anandan 14763 1827726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||129}}</noinclude>“மாரி... இன்னிக்கு ஆட்டமும் பாட்டும் தூள் பரத்திரனுமப்பா... தண்ணியெல்லாம் ரெடியாயிருக்கு...” “அதுக்கென்ன. செய்ஞ்சிருவோம். அறிஞ்ச கலையை அவுத்துக் காட்டுறதுலே என்ன ஒளிவு மறைவு சாமி? தண்ணியோ மத்த உபச்சாரமோ... அதெல்லாம் உங்க மனசைப் பொறுத்தது.” “அப்ப... துவக்கிருங்க. ஜனங்க ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக் கிடக்காக” “ஆட்டும் சாமி. பெரிய லோகம் போயிருக்கிற பெரியம்மாவுக்கு...” பொம்பளைமக்க உண்டாய?” “ஒரு பெண்ணுதான். தூரத்துலே கட்டிக்குடுத்துருக்கு அவ வர் றதுக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கோம்.” “அது வேற... அப்படியா சாமி?” ஆட்டம் துவங்கப் போகிற அறிகுறியை உணர்ந்த வாலிபர்களிடையே ஆனந்தப் பரபரப்பு, உத்வேகமூட்டுகிற உற்சாகச் சத்தங்கள். பந்தலுக்கடியில் அடர்த்தியாக அடைந்து கிடக்கும் பெண்களிடையே ஆவல் கலந்ததிகைப்பு, பெரியவர்களிடம் கூட, தம் வயதுக்குரிய நிதானம் தப்பிய ஒரு வாலிபப் பரபரப்பு, கலைத்தாகம், சகல இதயங்களையும் பூக்களின் மென்மையாய்-நிலவின் ஒளியாய்-குழந்தையின் கனிவாய் கண நேரத்தில் மாற்றிவிட்டது. சின்னமாரிக்குள் நட்சத்திர இணுக்குகளாய் பூச்சிதறல்கள். பெருமிதத் ததும்பல். பூப்பூவாய் ஒளிச்சிதறல். குழுவினரைப் பார்த்தான், பார்வையைக் சொடுக்கினான். கால் சலங்கைகளைக் குலுக்கினான். ஊரையே கதிகலங்கடிக்கிற பயங்கரச் சத்தமாய் உங்காமேளம் “டமார்... டமா”ரென்று அதிர... உறுமியும்<noinclude></noinclude> 1zab6rn8rixnh6af32t159qb6ub4gxy 1827849 1827726 2025-06-07T04:06:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||129}}</noinclude>“மாரி... இன்னிக்கு ஆட்டமும் பாட்டும் தூள் பரத்திரனுமப்பா... தண்ணியெல்லாம் ரெடியாயிருக்கு...” “அதுக்கென்ன. செய்ஞ்சிருவோம். அறிஞ்ச கலையை அவுத்துக் காட்டுறதுலே என்ன ஒளிவு மறைவு சாமி? தண்ணியோ மத்த உபச்சாரமோ... அதெல்லாம் உங்க மனசைப் பொறுத்தது.” “அப்ப... துவக்கிருங்க. ஜனங்க ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக் கிடக்காக” “ஆட்டும் சாமி. பெரிய லோகம் போயிருக்கிற பெரியம்மாவுக்கு...” பொம்பளைமக்க உண்டாய?” “ஒரு பெண்ணுதான். தூரத்துலே கட்டிக்குடுத்துருக்கு அவ வர்றதுக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கோம்.” “அது வேற... அப்படியா சாமி?” ஆட்டம் துவங்கப் போகிற அறிகுறியை உணர்ந்த வாலிபர்களிடையே ஆனந்தப் பரபரப்பு, உத்வேகமூட்டுகிற உற்சாகச் சத்தங்கள். பந்தலுக்கடியில் அடர்த்தியாக அடைந்து கிடக்கும் பெண்களிடையே ஆவல் கலந்ததிகைப்பு, பெரியவர்களிடம் கூட, தம் வயதுக்குரிய நிதானம் தப்பிய ஒரு வாலிபப் பரபரப்பு, கலைத்தாகம், சகல இதயங்களையும் பூக்களின் மென்மையாய்-நிலவின் ஒளியாய்-குழந்தையின் கனிவாய் கண நேரத்தில் மாற்றிவிட்டது. சின்னமாரிக்குள் நட்சத்திர இணுக்குகளாய் பூச்சிதறல்கள். பெருமிதத் ததும்பல். பூப்பூவாய் ஒளிச்சிதறல். குழுவினரைப் பார்த்தான், பார்வையைக் சொடுக்கினான். கால் சலங்கைகளைக் குலுக்கினான். ஊரையே கதிகலங்கடிக்கிற பயங்கரச் சத்தமாய் டங்காமேளம் “டமார்... டமா”ரென்று அதிர... உறுமியும்<noinclude></noinclude> qeyr4hui55y9wd6pp174dqezckjaze6 பக்கம்:தாய்மதி 1994.pdf/131 250 618081 1827697 2025-06-06T19:12:41Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இறுகலான சோகமாக குமுற... நாதஸ்வரத்தில் இனிமைப் படையெடுப்பு. குதிரைக்குள் நுழைந்திருந்தவன் லகானைப் பிடித்த நிலையில் குறுக்கும் நெடுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|130||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இறுகலான சோகமாக குமுற... நாதஸ்வரத்தில் இனிமைப் படையெடுப்பு. குதிரைக்குள் நுழைந்திருந்தவன் லகானைப் பிடித்த நிலையில் குறுக்கும் நெடுக்குமாய் பாய்ந்து சீற, சின்னமாரி நீண்டதலைமுடியை விரித்துப் போட்டு மாரடித்துக் கொண்டே கற்றிச் சுற்றி ஆட...டங்கா மேளக்காரனும், உறுமிக்காரனும் கனத்த சுமையோடு லயம் தப்பாமல் அடித்துக் கொண்டே வட்டமடித்து ஆடினர். கரிசல் காட்டு கருத்தமேனிகளில் வரி, வரியாய் வியர்வைக் கோடுகள். வியர்வைகளில் பட்டுத்தெறிக்கிற காலை வெயில், வெறிபிடித்த வேகச் சுழற்சியாக ஆட்டம். இமைதட்ட விடாத சூறாவளியின் அசுர நளினம். கால்சுளும், கைகளும், மொத்த மேனிகளும் சேர்ந்து இயங்குகிற வேகத்தில் -தாளம் தப்பாத மின்னல் பளிச்சிடலில் - அசந்துபோய்... அடித்து வைத்த ஈரமண்ணாக கட்டுண்டு நிற்கிற கிராமத்து ஜனங்கள். உறுமியின் இறுகலான குமுறல் சகல உள் மனசுகளின் துக்க உணர்வுகளை கிளறிவிட, டங்கா மேளத்தின் பெருமுழக்கம் கல் மனசுகளின் ஆழத்திலும் அதிர, நாதஸ்வர அணிமையும் சலங்கைகளின் ஓங்காரச் சிரிப்புகளும் ஒன்றாகி, கலந்து சங்கமித்து... மனிதப் புயலாக ஆட்டம். சட்டென்று சின்னமாரி நிற்க-குழுவினரும் நின்றனர். பூமியே ஒரு குலுங்கு குலுங்கி நின்றுபோய்விட்ட மாதிரி ஒரு பிரமை. ஆடியவர்களின் துணிமணிகள் “தொப்பு தொப்” பென்று நனைந்து விட்டன, சாரைப் பாம்புச் சீறல்களாய் ஆயாசப் பெருமூச்சுகள், பெருமித ஒளி கண்களில் துள்ள... நிமிர்ந்து பார்த்தான், சின்னமாரி. கூட்டம் ரொம்ப வீங்கிப் போயிருந்தது. புளிச்சிப்பமாய் அடைந்து நின்ற அடர்த்தியாய் மக்கள். {{nop}}<noinclude></noinclude> 0tn52wuycw8i9l6dub11sttutbjhskw 1827850 1827697 2025-06-07T04:07:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|130||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இறுகலான சோகமாக குமுற... நாதஸ்வரத்தில் இனிமைப் படையெடுப்பு. குதிரைக்குள் நுழைந்திருந்தவன் லகானைப் பிடித்த நிலையில் குறுக்கும் நெடுக்குமாய் பாய்ந்து சீற, சின்னமாரி நீண்டதலைமுடியை விரித்துப் போட்டு மாரடித்துக் கொண்டே கற்றிச் சுற்றி ஆட...டங்கா மேளக்காரனும், உறுமிக்காரனும் கனத்த சுமையோடு லயம் தப்பாமல் அடித்துக் கொண்டே வட்டமடித்து ஆடினர். கரிசல் காட்டு கருத்தமேனிகளில் வரி, வரியாய் வியர்வைக் கோடுகள். வியர்வைகளில் பட்டுத்தெறிக்கிற காலை வெயில், வெறிபிடித்த வேகச் சுழற்சியாக ஆட்டம். இமைதட்ட விடாத சூறாவளியின் அசுர நளினம். கால்களும், கைகளும், மொத்த மேனிகளும் சேர்ந்து இயங்குகிற வேகத்தில்-தாளம் தப்பாத மின்னல் பளிச்சிடலில்-அசந்துபோய்... அடித்து வைத்த ஈரமண்ணாக கட்டுண்டு நிற்கிற கிராமத்து ஜனங்கள். உறுமியின் இறுகலான குமுறல் சகல உள் மனசுகளின் துக்க உணர்வுகளை கிளறிவிட, டங்கா மேளத்தின் பெருமுழக்கம் கல் மனசுகளின் ஆழத்திலும் அதிர, நாதஸ்வர அணிமையும் சலங்கைகளின் ஓங்காரச் சிரிப்புகளும் ஒன்றாகி, கலந்து சங்கமித்து... மனிதப் புயலாக ஆட்டம். சட்டென்று சின்னமாரி நிற்க-குழுவினரும் நின்றனர். பூமியே ஒரு குலுங்கு குலுங்கி நின்றுபோய்விட்ட மாதிரி ஒரு பிரமை. ஆடியவர்களின் துணிமணிகள் “தொப்பு தொப்” பென்று நனைந்து விட்டன, சாரைப் பாம்புச் சீறல்களாய் ஆயாசப் பெருமூச்சுகள், பெருமித ஒளி கண்களில் துள்ள... நிமிர்ந்து பார்த்தான், சின்னமாரி. கூட்டம் ரொம்ப வீங்கிப் போயிருந்தது. புளிச்சிப்பமாய் அடைந்து நின்ற அடர்த்தியாய் மக்கள். {{nop}}<noinclude></noinclude> k0kvn9lzceg7j93hsfit3pj76kesgdh பக்கம்:தாய்மதி 1994.pdf/132 250 618082 1827698 2025-06-06T19:19:41Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிதித்து ஆடச் சம்மதித்த மண்மாதாவைத் தொட்டுக் கும்பிட்டான் சின்னமாரி. குழுவினர் தரையை வணங்கியதோடு, வாத்தியாரின் காலையும் தொட்டுக் கண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||13}}</noinclude>மிதித்து ஆடச் சம்மதித்த மண்மாதாவைத் தொட்டுக் கும்பிட்டான் சின்னமாரி. குழுவினர் தரையை வணங்கியதோடு, வாத்தியாரின் காலையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். கூட்டத்திலிருந்து உற்சாகக் கூச்சல்கள், பாராட்டுப் பூமாலைகளாய் கூப்பாடுகள், ஒரு வாலிபன் ஆனந்தப் பரவசத்தில் தலைகால் தெரியாமல் கும்மாள மிட்டான்; கூச்சலிட்டுப் பாராட்டினான், சொந்தச் செலவில் சோடாக்களை உடைத்துக் கொடுத்தான். “அடிங்க... நொறுக்குங்க... சபாஷ்” என்று தாண்டை கிழியக் கத்தினான். ஆற்றுமணலாய் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிற ஜனங்கள் கண்களில் பிரமிப்பு, ஜொலிப்பு லாகிரி மயக்கம். ஆவல் குமுறி நிற்கிற மெளன இறுக்கம். சகலத்தையும் களிதுள்ள நோக்கிய சின்னமாரிக்குள் நூறுநூறாய் மலர் மாலைகள்... மனிதனுக்குரிய மரியாதையைத்தான் கேட்டான். ஏங்கினான். ராஜாவுக்குரிய கலைமரியாதை கிடைத்திருக்கிறது. பாராட்டுக் கிரீடங்கள். திருப்தியோடு தொண்டையைச் செருமிக் உருவமற்ற கொண்டான். பாட்டெடுத்தான். சின்னமாரிதானா, இது? ஆகாயத்திலும் முட்டிமோதி சகல இதயங்களையும் நெகிழவைக்கிற ஓங்கிக் கதறும் குரல். “உண்டை மலை உச்சியிலே... ::உச்சியிலே... நா... உளுந்தம் பயறு காய வச்சேன்... நா<noinclude></noinclude> da25k0oiuoz9a4s7njan9ffhpj46x8y 1827700 1827698 2025-06-06T19:23:47Z Inbavani Anandan 14763 1827700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||13}}</noinclude>மிதித்து ஆடச் சம்மதித்த மண்மாதாவைத் தொட்டுக் கும்பிட்டான் சின்னமாரி. குழுவினர் தரையை வணங்கியதோடு, வாத்தியாரின் காலையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். கூட்டத்திலிருந்து உற்சாகக் கூச்சல்கள், பாராட்டுப் பூமாலைகளாய் கூப்பாடுகள், ஒரு வாலிபன் ஆனந்தப் பரவசத்தில் தலைகால் தெரியாமல் கும்மாள மிட்டான்; கூச்சலிட்டுப் பாராட்டினான், சொந்தச் செலவில் சோடாக்களை உடைத்துக் கொடுத்தான். “அடிங்க... நொறுக்குங்க... சபாஷ்” என்று தாண்டை கிழியக் கத்தினான். ஆற்றுமணலாய் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிற ஜனங்கள் கண்களில் பிரமிப்பு, ஜொலிப்பு லாகிரி மயக்கம். ஆவல் குமுறி நிற்கிற மெளன இறுக்கம். சகலத்தையும் களிதுள்ள நோக்கிய சின்னமாரிக்குள் நூறுநூறாய் மலர் மாலைகள்... மனிதனுக்குரிய மரியாதையைத்தான் கேட்டான். ஏங்கினான். ராஜாவுக்குரிய கலைமரியாதை கிடைத்திருக்கிறது. பாராட்டுக் கிரீடங்கள். திருப்தியோடு தொண்டையைச் செருமிக் கொண்டான். பாட்டெடுத்தான். சின்னமாரிதானா, இது? ஆகாயத்திலும் முட்டிமோதி சகல இதயங்களையும் நெகிழவைக்கிற ஓங்கிக் கதறும் குரல். “உண்டை மலை உச்சியிலே... ::உச்சியிலே... நா... உளுந்தம் பயறு காய வச்சேன்... நா<noinclude></noinclude> 1wjdauw0wiqeorzq0x4rx4dgk9mel07 1827851 1827700 2025-06-07T04:09:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||13}}</noinclude>மிதித்து ஆடச் சம்மதித்த மண்மாதாவைத் தொட்டுக் கும்பிட்டான் சின்னமாரி. குழுவினர் தரையை வணங்கியதோடு, வாத்தியாரின் காலையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். கூட்டத்திலிருந்து உற்சாகக் கூச்சல்கள், பாராட்டுப் பூமாலைகளாய் கூப்பாடுகள், ஒரு வாலிபன் ஆனந்தப் பரவசத்தில் தலைகால் தெரியாமல் கும்மாள மிட்டான்; கூச்சலிட்டுப் பாராட்டினான், சொந்தச் செலவில் சோடாக்களை உடைத்துக் கொடுத்தான். “அடிங்க... நொறுக்குங்க... சபாஷ்” என்று தொண்டை கிழியக் கத்தினான். ஆற்றுமணலாய் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிற ஜனங்கள் கண்களில் பிரமிப்பு, ஜொலிப்பு லாகிரி மயக்கம். ஆவல் குமுறி நிற்கிற மெளன இறுக்கம். சகலத்தையும் களிதுள்ள நோக்கிய சின்னமாரிக்குள் நூறுநூறாய் மலர் மாலைகள்... மனிதனுக்குரிய மரியாதையைத்தான் கேட்டான். ஏங்கினான். ராஜாவுக்குரிய கலைமரியாதை கிடைத்திருக்கிறது. பாராட்டுக் கிரீடங்கள். திருப்தியோடு தொண்டையைச் செருமிக் கொண்டான். பாட்டெடுத்தான். சின்னமாரிதானா, இது? ஆகாயத்திலும் முட்டிமோதி சகல இதயங்களையும் நெகிழவைக்கிற ஓங்கிக் கதறும் குரல். :“உருண்டை மலை உச்சியிலே... ::உச்சியிலே... நா... :உளுந்தம் பயறு காய வச்சேன்... :நா<noinclude></noinclude> n0wkb4cc3r0ne13n4n5or0cqs7l8kjw 1827853 1827851 2025-06-07T04:13:17Z Booradleyp1 1964 1827853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||13}}</noinclude>மிதித்து ஆடச் சம்மதித்த மண்மாதாவைத் தொட்டுக் கும்பிட்டான் சின்னமாரி. குழுவினர் தரையை வணங்கியதோடு, வாத்தியாரின் காலையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். கூட்டத்திலிருந்து உற்சாகக் கூச்சல்கள், பாராட்டுப் பூமாலைகளாய் கூப்பாடுகள், ஒரு வாலிபன் ஆனந்தப் பரவசத்தில் தலைகால் தெரியாமல் கும்மாள மிட்டான்; கூச்சலிட்டுப் பாராட்டினான், சொந்தச் செலவில் சோடாக்களை உடைத்துக் கொடுத்தான். “அடிங்க... நொறுக்குங்க... சபாஷ்” என்று தொண்டை கிழியக் கத்தினான். ஆற்றுமணலாய் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிற ஜனங்கள் கண்களில் பிரமிப்பு, ஜொலிப்பு லாகிரி மயக்கம். ஆவல் குமுறி நிற்கிற மெளன இறுக்கம். சகலத்தையும் களிதுள்ள நோக்கிய சின்னமாரிக்குள் நூறுநூறாய் மலர் மாலைகள்... மனிதனுக்குரிய மரியாதையைத்தான் கேட்டான். ஏங்கினான். ராஜாவுக்குரிய கலைமரியாதை கிடைத்திருக்கிறது. பாராட்டுக் கிரீடங்கள். திருப்தியோடு தொண்டையைச் செருமிக் கொண்டான். பாட்டெடுத்தான். சின்னமாரிதானா, இது? ஆகாயத்திலும் முட்டிமோதி சகல இதயங்களையும் நெகிழவைக்கிற ஓங்கிக் கதறும் குரல். :“உருண்டை மலை உச்சியிலே... ::உச்சியிலே... நா... :உளுந்தம் பயறு காய வச்சேன்... :நா<noinclude></noinclude> o0wnd02a1i887uy02ikktqiuew7bcmp பக்கம்:உயிர்க்காற்று.pdf/120 250 618083 1827699 2025-06-06T19:23:02Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|120|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“எடமில்லியே... பாஸ். வைச்ச காலை எடுக்கக்கூட முடியலே...” “உள்ளே வரச் சொல்லுங்கன்னா... சொல்லுங்க... லாரியோட பாடி தட்டினா... என்னாகும்? ரெண்டு பேரும் ஸ்பாட்லேயே சாம்பாரு. தெரியுதா? உள்ளே வந்தாகணும்.” கண்டிப்போடும் எரிச்சலோடும் அதட்டுகிற டிரைவரின் கோபச் சத்தம். பொறுமை சிதைந்த ஆத்திரம். அப்போதும்... இவள் மீதே பார்வை. பார்வைக்கும், பேசுகிற பேச்சுத் தொனிக்கும் சம்பந்தமில்லை. ஒட்டவில்லை. வேறு வேறு தொனி. அபசுரமாய்... வடிவுக்குள் பிடிபடாத மர்மம் வடிவமாகாத உருவச் சிதைவு. என்ன இது? என்ன இது? இவள் திகைப்பும் குழப்பமுமாய் இடது பக்கமுள்ள கண்ணாடியைப் பார்த்தாள். அதற்கும் வெளியே - நீள்சதுரமாய் ஒரு கண்ணாடி. ரசம் பூசிய கண்ணாடி. ‘சைடுமில்லர்.’ அந்தச் சிறிய கண்ணாடிக்குள் தெரிகிற பஸ்ஸின் இடது பக்கம் முழுமை. ரெண்டு வாசலுமே தெரியுது. லாரியைவிட்டு விலகி மெதுவாக ஊர்ந்து... வேகம் எடுக்கிற பஸ். வடிவுக்குள் குழப்பமான நினைவுகள். இந்தக் கண்ணாடியைத்தான் இந்நேரம் வரைக்கும் பார்த்துக்கிட்டு வந்தாரா? போக்குவரத்து நெரிசல்லே ஏறுற<noinclude></noinclude> f6trkw3z5va77qvpt1ry5zhsfcmaap9 1827942 1827699 2025-06-07T10:48:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|120|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“எடமில்லியே... பாஸ். வைச்ச காலை எடுக்கக்கூட முடியலே...” “உள்ளே வரச் சொல்லுங்கன்னா... சொல்லுங்க... லாரியோட பாடி தட்டினா... என்னாகும்? ரெண்டு பேரும் ஸ்பாட்லேயே சாம்பாரு. தெரியுதா? உள்ளே வந்தாகணும்.” கண்டிப்போடும் எரிச்சலோடும் அதட்டுகிற டிரைவரின் கோபச் சத்தம். பொறுமை சிதைந்த ஆத்திரம். அப்போதும்... இவள் மீதே பார்வை. பார்வைக்கும், பேசுகிற பேச்சுத் தொனிக்கும் சம்பந்தமில்லை. ஒட்டவில்லை. வேறு வேறு தொனி. அபசுரமாய்... வடிவுக்குள் பிடிபடாத மர்மம் வடிவமாகாத உருவச் சிதைவு. என்ன இது? என்ன இது? இவள் திகைப்பும் குழப்பமுமாய் இடது பக்கமுள்ள கண்ணாடியைப் பார்த்தாள். அதற்கும் வெளியே - நீள்சதுரமாய் ஒரு கண்ணாடி. ரசம் பூசிய கண்ணாடி. ‘சைடுமில்லர்.’ அந்தச் சிறிய கண்ணாடிக்குள் தெரிகிற பஸ்ஸின் இடது பக்கம் முழுமை. ரெண்டு வாசலுமே தெரியுது. லாரியைவிட்டு விலகி மெதுவாக ஊர்ந்து... வேகம் எடுக்கிற பஸ். வடிவுக்குள் குழப்பமான நினைவுகள். இந்தக் கண்ணாடியைத்தான் இந்நேரம் வரைக்கும் பார்த்துக்கிட்டு வந்தாரா? போக்குவரத்து நெரிசல்லே ஏறுற<noinclude></noinclude> e6w1v9ma00nla5guf92ypz48a33wdr9 பக்கம்:தாய்மதி 1994.pdf/133 250 618084 1827701 2025-06-06T19:29:23Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காய வச்சேன்... ஆ... வஹ் உளுந்தம் பயறு இன்னும் காயிலே... ஏய் ஆத்தா என்னைப் பெத்த ஆத்தா... உளுந்தம் பயறு காயறதுக் குள்ளே... உங்க வீட்டுலே சங்குச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|132||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>காய வச்சேன்... ஆ... வஹ் உளுந்தம் பயறு இன்னும் காயிலே... ஏய் ஆத்தா என்னைப் பெத்த ஆத்தா... உளுந்தம் பயறு காயறதுக் குள்ளே... உங்க வீட்டுலே சங்குச் சத்தம் கேட்டுருச்சே... ஆ...ங்... வானத்தை நோக்கி கைகளை விரித்து உயர்த்தி முறையிடுகிற மாதிரி, உச்ச ஸ்தாயியில் எழுந்த ஒப்பாரி, துயரம் தாங்காமல் அதிர்ந்து நடுங்கியது. ஆ...ங்... என்ற நீட்டி முனங்கலுடன் புதிய புயல் வேகத்தில் சின்னமாரி மாரடித்துக் கொண்டே ஆட, டங்கா மேளம் கோடை இடியாக அலற, உறுமி இறுகிக் கதற... நாதஸ்வரம் ஒப்பாரி மெட்டையே இசைக்கண்ணீராக திருப்பி இசைக்க, குதிரை சீறிச் சாட... மீண்டும் ஒரு புயலின் ஆர்ப்பரிப்பாய், தாளலயம் தப்பாத சூறாவளி கழல் இயக்கம். மனிதர்களைஅலற அடிக்கிற மின்னல்களின் சுழற்சியாட்டம். சட்டென சின்னமாரி நிற்க... குழுவினரும் ஸ்தம்பிக்க..இறுகலாக வந்து நின்ற மெளனம், சோகத்தில் விம்மித்தவிக்கிற இதயங்களை அறுத்துக்கொண்டு மீண்டும் சின்ன மாரியின் ஒப்பாரிக்குரல். பாறைக் கணவாயாம்... பாழாய்ப் ::போகிற பாறைக் கணவாயாம்...<noinclude></noinclude> 491nq3ahq1aryz155ya8burxyij9isx 1827727 1827701 2025-06-06T21:26:06Z Inbavani Anandan 14763 1827727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|132||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>::காய வச்சேன்... ஆ... வஹ் உளுந்தம் பயறு இன்னும்<br> காயிலே... ஏய் ஆத்தா<br> ::என்னைப் பெத்த ஆத்தா...<br> உளுந்தம் பயறு காயறதுக்<br> குள்ளே...<br> உங்க வீட்டுலே சங்குச் சத்தம்<br> கேட்டுருச்சே...<br> ::ஆ...ங்... வானத்தை நோக்கி கைகளை விரித்து உயர்த்தி முறையிடுகிற மாதிரி, உச்ச ஸ்தாயியில் எழுந்த ஒப்பாரி, துயரம் தாங்காமல் அதிர்ந்து நடுங்கியது. ஆ...ங்... என்ற நீட்டி முனங்கலுடன் புதிய புயல் வேகத்தில் சின்னமாரி மாரடித்துக் கொண்டே ஆட, டங்கா மேளம் கோடை இடியாக அலற, உறுமி இறுகிக் கதற... நாதஸ்வரம் ஒப்பாரி மெட்டையே இசைக்கண்ணீராக திருப்பி இசைக்க, குதிரை சீறிச் சாட... மீண்டும் ஒரு புயலின் ஆர்ப்பரிப்பாய், ஆட்டம். தாளலயம் தப்பாத சூறாவளி கழல் இயக்கம். மனிதர்களைஅலற அடிக்கிற மின்னல்களின் சுழற்சியாட்டம். சட்டென சின்னமாரி நிற்க... குழுவினரும் ஸ்தம்பிக்க...இறுகலாக வந்து நின்ற மெளனம், சோகத்தில் விம்மித்தவிக்கிற இதயங்களை அறுத்துக்கொண்டு மீண்டும் சின்ன மாரியின் ஒப்பாரிக்குரல். “பாறைக் கணவாயாம்... பாழாய்ப் ::போகிற பாறைக் கணவாயாம்...<noinclude></noinclude> 7s04rchly631pjtda27844mk0iy19dg 1827728 1827727 2025-06-06T21:26:48Z Inbavani Anandan 14763 1827728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|132||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>::காய வச்சேன்... ஆ... வஹ் உளுந்தம் பயறு இன்னும்<br> காயிலே... ஏய் ஆத்தா<br> ::என்னைப் பெத்த ஆத்தா...<br> உளுந்தம் பயறு காயறதுக்<br> குள்ளே...<br> ::உங்க வீட்டுலே சங்குச் சத்தம்<br> கேட்டுருச்சே...<br> ::ஆ...ங்... வானத்தை நோக்கி கைகளை விரித்து உயர்த்தி முறையிடுகிற மாதிரி, உச்ச ஸ்தாயியில் எழுந்த ஒப்பாரி, துயரம் தாங்காமல் அதிர்ந்து நடுங்கியது. ஆ...ங்... என்ற நீட்டி முனங்கலுடன் புதிய புயல் வேகத்தில் சின்னமாரி மாரடித்துக் கொண்டே ஆட, டங்கா மேளம் கோடை இடியாக அலற, உறுமி இறுகிக் கதற... நாதஸ்வரம் ஒப்பாரி மெட்டையே இசைக்கண்ணீராக திருப்பி இசைக்க, குதிரை சீறிச் சாட... மீண்டும் ஒரு புயலின் ஆர்ப்பரிப்பாய், ஆட்டம். தாளலயம் தப்பாத சூறாவளி கழல் இயக்கம். மனிதர்களைஅலற அடிக்கிற மின்னல்களின் சுழற்சியாட்டம். சட்டென சின்னமாரி நிற்க... குழுவினரும் ஸ்தம்பிக்க...இறுகலாக வந்து நின்ற மெளனம், சோகத்தில் விம்மித்தவிக்கிற இதயங்களை அறுத்துக்கொண்டு மீண்டும் சின்ன மாரியின் ஒப்பாரிக்குரல். “பாறைக் கணவாயாம்... பாழாய்ப் ::போகிற பாறைக் கணவாயாம்...<noinclude></noinclude> hzpl1u44l3nl60rjwvu3zrz9blkavxu 1827852 1827728 2025-06-07T04:12:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>::காய வச்சேன்... ஆ... வஹ் :உளுந்தம் பயறு இன்னும் :காயிலே... ஏய் ஆத்தா ::என்னைப் பெத்த ஆத்தா... :உளுந்தம் பயறு காயறதுக் :குள்ளே... ::உங்க வீட்டுலே சங்குச் சத்தம் :கேட்டுருச்சே... ::ஆ...ங்... வானத்தை நோக்கி கைகளை விரித்து உயர்த்தி முறையிடுகிற மாதிரி, உச்ச ஸ்தாயியில் எழுந்த ஒப்பாரி, துயரம் தாங்காமல் அதிர்ந்து நடுங்கியது. ஆ...ங்... என்ற நீட்டி முனங்கலுடன் புதிய புயல் வேகத்தில் சின்னமாரி மாரடித்துக் கொண்டே ஆட, டங்கா மேளம் கோடை இடியாக அலற, உறுமி இறுகிக் கதற... நாதஸ்வரம் ஒப்பாரி மெட்டையே இசைக்கண்ணீராக திருப்பி இசைக்க, குதிரை சீறிச் சாட... மீண்டும் ஒரு புயலின் ஆர்ப்பரிப்பாய், ஆட்டம். தாளலயம் தப்பாத சூறாவளி கழல் இயக்கம். மனிதர்களைஅலற அடிக்கிற மின்னல்களின் சுழற்சியாட்டம். சட்டென சின்னமாரி நிற்க... குழுவினரும் ஸ்தம்பிக்க...இறுகலாக வந்து நின்ற மெளனம், சோகத்தில் விம்மித்தவிக்கிற இதயங்களை அறுத்துக்கொண்டு மீண்டும் சின்ன மாரியின் ஒப்பாரிக்குரல். :“பாறைக் கணவாயாம்... பாழாய்ப் ::போகிற :பாறைக் கணவாயாம்...<noinclude></noinclude> 2sjmnjo3djx2jpjykce9wfkbkw9q5rj பக்கம்:உயிர்க்காற்று.pdf/121 250 618085 1827702 2025-06-06T19:33:06Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|121}}{{rule}}</b></noinclude>- எறங்குற - ஆளுகளைக் கவனிக்கத்தான்... இவரு இந்தப் பார்வை பார்த்தாரா? அப்ப... என்னைப் பாக்கலியா? அடப்பாவி மனுசா, இது தெரியாம ஒன்னைப் பத்தி என்னென்னமோ நெனைச்சி... எப்படியெப்படியோ சபிச்சித் தொலைச்சுட்டேனே... நா ஒரு அறிவு கெட்டவ... வடிவுக்குள் பரவிய ஒரு வெட்க உணர்வு. ஒரு தப்பும் பண்ணாத அப்புராணி மனுசனை, தப்பிதமாய் நினைத்து விட்டோமே என்கிற உணர்வு. நினைக்க நினைக்க அவளுக்கே கூச்சமாக இருந்தது. இம்புட்டு நேரமாய் இவளைப் பாடாய் படுத்தி... பலதையும் நினைக்க வைத்து... வாட்டி வதைத்த நினைவுகள். ரணமாக்கிய ஆத்திர உணர்ச்சிகள். அதெல்லாம் வடிந்து விலகிய பின்னும்... மனசுக்குள் அதன் நிழலான சுவடுகள். ஊர் வந்து, வட்டமடித்து பஸ் நின்றது. கடைசியாக இறங்குவதற்காக எழுந்த வடிவு, டிரைவர் தம்பியின் முகம் பார்த்தாள். ஒரு கனிந்த பார்வையையும் குளிர்ச்சியையும் சிந்திவிட்டு இறங்கினாள். ரெண்டையும் உணராத டிரைவர், ஒன்றும் புரியாமல் திகைத்துக் குழம்பினார்... வாழ்க்கையைப் போல.{{nop}}<noinclude> {{Right|21-1-96 கல்கி}}</noinclude> 64z95nzvzcylfrq9z4lymsoshmsjh9a 1827703 1827702 2025-06-06T19:34:13Z Preethi kumar23 14883 1827703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|121}}{{rule}}</b></noinclude>- எறங்குற - ஆளுகளைக் கவனிக்கத்தான்... இவரு இந்தப் பார்வை பார்த்தாரா? அப்ப... என்னைப் பாக்கலியா? அடப்பாவி மனுசா, இது தெரியாம ஒன்னைப் பத்தி என்னென்னமோ நெனைச்சி... எப்படியெப்படியோ சபிச்சித் தொலைச்சுட்டேனே... நா ஒரு அறிவு கெட்டவ... வடிவுக்குள் பரவிய ஒரு வெட்க உணர்வு. ஒரு தப்பும் பண்ணாத அப்புராணி மனுசனை, தப்பிதமாய் நினைத்து விட்டோமே என்கிற உணர்வு. நினைக்க நினைக்க அவளுக்கே கூச்சமாக இருந்தது. இம்புட்டு நேரமாய் இவளைப் பாடாய் படுத்தி... பலதையும் நினைக்க வைத்து... வாட்டி வதைத்த நினைவுகள். ரணமாக்கிய ஆத்திர உணர்ச்சிகள். அதெல்லாம் வடிந்து விலகிய பின்னும்... மனசுக்குள் அதன் நிழலான சுவடுகள். ஊர் வந்து, வட்டமடித்து பஸ் நின்றது. கடைசியாக இறங்குவதற்காக எழுந்த வடிவு, டிரைவர் தம்பியின் முகம் பார்த்தாள். ஒரு கனிந்த பார்வையையும் குளிர்ச்சியையும் சிந்திவிட்டு இறங்கினாள். ரெண்டையும் உணராத டிரைவர், ஒன்றும் புரியாமல் திகைத்துக் குழம்பினார்... வாழ்க்கையைப் போல. {{c|❖}} {{nop}}<noinclude> {{Right|21-1-96 கல்கி}}</noinclude> tn173fdjlwtk0agww8b893jybbqb1i1 1827705 1827703 2025-06-06T19:39:13Z Preethi kumar23 14883 1827705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|121}}{{rule}}</b></noinclude>- எறங்குற - ஆளுகளைக் கவனிக்கத்தான்... இவரு இந்தப் பார்வை பார்த்தாரா? அப்ப... என்னைப் பாக்கலியா? அடப்பாவி மனுசா, இது தெரியாம ஒன்னைப் பத்தி என்னென்னமோ நெனைச்சி... எப்படியெப்படியோ சபிச்சித் தொலைச்சுட்டேனே... நா ஒரு அறிவு கெட்டவ... வடிவுக்குள் பரவிய ஒரு வெட்க உணர்வு. ஒரு தப்பும் பண்ணாத அப்புராணி மனுசனை, தப்பிதமாய் நினைத்து விட்டோமே என்கிற உணர்வு. நினைக்க நினைக்க அவளுக்கே கூச்சமாக இருந்தது. இம்புட்டு நேரமாய் இவளைப் பாடாய் படுத்தி... பலதையும் நினைக்க வைத்து... வாட்டி வதைத்த நினைவுகள். ரணமாக்கிய ஆத்திர உணர்ச்சிகள். அதெல்லாம் வடிந்து விலகிய பின்னும்... மனசுக்குள் அதன் நிழலான சுவடுகள். ஊர் வந்து, வட்டமடித்து பஸ் நின்றது. கடைசியாக இறங்குவதற்காக எழுந்த வடிவு, டிரைவர் தம்பியின் முகம் பார்த்தாள். ஒரு கனிந்த பார்வையையும் குளிர்ச்சியையும் சிந்திவிட்டு இறங்கினாள். ரெண்டையும் உணராத டிரைவர், ஒன்றும் புரியாமல் திகைத்துக் குழம்பினார்... வாழ்க்கையைப் போல. {{c|❖}} {{nop}}<noinclude> {{Right|21-1-96<br> கல்கி}}</noinclude> myuky2tlc42k7q4ho3pnby9nqpj8iyp 1827949 1827705 2025-06-07T10:56:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|121}}{{rule}}</b></noinclude>- எறங்குற - ஆளுகளைக் கவனிக்கத்தான்... இவரு இந்தப் பார்வை பார்த்தாரா? அப்ப... என்னைப் பாக்கலியா? அடப்பாவி மனுசா, இது தெரியாம ஒன்னைப் பத்தி என்னென்னமோ நெனைச்சி... எப்படியெப்படியோ சபிச்சித் தொலைச்சுட்டேனே... நா ஒரு அறிவு கெட்டவ... வடிவுக்குள் பரவிய ஒரு வெட்க உணர்வு. ஒரு தப்பும் பண்ணாத அப்புராணி மனுசனை, தப்பிதமாய் நினைத்து விட்டோமே என்கிற உணர்வு. நினைக்க நினைக்க அவளுக்கே கூச்சமாக இருந்தது. இம்புட்டு நேரமாய் இவளைப் பாடாய் படுத்தி... பலதையும் நினைக்க வைத்து... வாட்டி வதைத்த நினைவுகள். ரணமாக்கிய ஆத்திர உணர்ச்சிகள். அதெல்லாம் வடிந்து விலகிய பின்னும்... மனசுக்குள் அதன் நிழலான சுவடுகள். ஊர் வந்து, வட்டமடித்து பஸ் நின்றது. கடைசியாக இறங்குவதற்காக எழுந்த வடிவு, டிரைவர் தம்பியின் முகம் பார்த்தாள். ஒரு கனிந்த பார்வையையும் குளிர்ச்சியையும் சிந்திவிட்டு இறங்கினாள். ரெண்டையும் உணராத டிரைவர், ஒன்றும் புரியாமல் திகைத்துக் குழம்பினார்... வாழ்க்கையைப் போல. {{nop}}<noinclude> {{Right|21-1-96<br> கல்கி}}</noinclude> 8zjbfuyrf50pczgqdwwfbd3xl5y00o6 பக்கம்:தாய்மதி 1994.pdf/134 250 618086 1827704 2025-06-06T19:34:53Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::உங்க செல்ல மகளுக்கு இப்ப பழனிமலை அடிவாரமாம்... பழனிமலை அடிவாரத்துலே— ::இப்ப உங்க தங்க மகளுக்கு பட்டுப்போன வாழ்க்கையாம் ::ஏய்...ஆத்தா, என்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||133}}</noinclude>::உங்க செல்ல மகளுக்கு இப்ப பழனிமலை அடிவாரமாம்... பழனிமலை அடிவாரத்துலே— ::இப்ப உங்க தங்க மகளுக்கு பட்டுப்போன வாழ்க்கையாம் ::ஏய்...ஆத்தா, என்னைப் பெத்த அம்மா... பாயிலே கிடந்த ஒன்னைக் கண்ணாலே பார்க்கணும்னு பரிதலிச் சேன்...பரிதவிச்சேன்... அந்தப் பாதகச் சீமையிலே ::துணைக்கு வர ::பக்கத்தாரும் பஞ்சமாச்சே... ::ஆ...ங்” மீண்டும் துரிதகதியில் கழல் ஆட்டம். மேளச் சத்த முழக்கம். நாதஸ்வரப் படையெடுப்பு. ஒன்பது மணிக்கு உயிர் பெற்ற ஆட்டம். இதோ... உச்சிவெயில் மண்டைகளைப் பிளக்கிறது. வியர்வை ஆறாகப் பெருகி வழிகிறது. எண்ணெய்ப் பீப்பாய்க்குள் முக்கியெடுத்த மாதிரி... கலைஞர்கள் பாட்டும் ஆட்டமும் நீள... ஜனங்கள் மேலும் மேலுமாய் மொய்க்க... தேன் குடித்த நரியாய் சின்னமாரியின் மனசு துள்ள... ரெண்டு தடவை சாராயத் தண்ணி அடித்தாகிவிட்டது. இடையில் உபச்சாரச் சோடாப் பரிசுகள் வேறு. நேரம் ஆக ஆக... ஆட்டமும் பாட்டமும் உச்சகட்ட<noinclude></noinclude> b7u6cgj5hc0gbcg8rcamkyth18yty4h 1827729 1827704 2025-06-06T21:29:00Z Inbavani Anandan 14763 1827729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||133}}</noinclude>::உங்க செல்ல மகளுக்கு இப்ப<br> பழனிமலை அடிவாரமாம்...<br> பழனிமலை அடிவாரத்துலே—<br> ::இப்ப உங்க தங்க மகளுக்கு<br> பட்டுப்போன வாழ்க்கையாம்<br> ::ஏய்...ஆத்தா, என்னைப்<br> பெத்த அம்மா...<br> பாயிலே கிடந்த ஒன்னைக்<br> கண்ணாலே பார்க்கணும்னு பரிதலிச்<br> சேன்...பரிதவிச்சேன்...<br> அந்தப் பாதகச் சீமையிலே<br> ::துணைக்கு வர<br> ::பக்கத்தாரும் பஞ்சமாச்சே...<br> ::ஆ...ங்” மீண்டும் துரிதகதியில் கழல் ஆட்டம். மேளச் சத்த முழக்கம். நாதஸ்வரப் படையெடுப்பு. ஒன்பது மணிக்கு உயிர் பெற்ற ஆட்டம். இதோ... உச்சிவெயில் மண்டைகளைப் பிளக்கிறது. வியர்வை ஆறாகப் பெருகி வழிகிறது. எண்ணெய்ப் பீப்பாய்க்குள் முக்கியெடுத்த மாதிரி... கலைஞர்கள் பாட்டும் ஆட்டமும் நீள... ஜனங்கள் மேலும் மேலுமாய் மொய்க்க... தேன் குடித்த நரியாய் சின்னமாரியின் மனசு துள்ள... ரெண்டு தடவை சாராயத் தண்ணி அடித்தாகிவிட்டது. இடையில் உபச்சாரச் சோடாப் பரிசுகள் வேறு. நேரம் ஆக ஆக... ஆட்டமும் பாட்டமும் உச்சகட்ட<noinclude></noinclude> rv1pk4v15mif0aek2fa3s2ihn5y01fs 1827854 1827729 2025-06-07T04:16:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||133}}</noinclude>::உங்க செல்ல மகளுக்கு இப்ப :பழனிமலை அடிவாரமாம்... :பழனிமலை அடிவாரத்துலே— ::இப்ப உங்க தங்க மகளுக்கு :பட்டுப்போன வாழ்க்கையாம் ::ஏய்...ஆத்தா, என்னைப் :பெத்த அம்மா... :பாயிலே கிடந்த ஒன்னைக் :கண்ணாலே :பார்க்கணும்னு பரிதலிச் :சேன்...பரிதவிச்சேன்... :அந்தப் பாதகச் சீமையிலே ::துணைக்கு வர ::பக்கத்தாரும் பஞ்சமாச்சே... ::ஆ...ங்” மீண்டும் துரிதகதியில் கழல் ஆட்டம். மேளச் சத்த முழக்கம். நாதஸ்வரப் படையெடுப்பு. ஒன்பது மணிக்கு உயிர் பெற்ற ஆட்டம். இதோ... உச்சிவெயில் மண்டைகளைப் பிளக்கிறது. வியர்வை ஆறாகப் பெருகி வழிகிறது. எண்ணெய்ப் பீப்பாய்க்குள் முக்கியெடுத்த மாதிரி... கலைஞர்கள் பாட்டும் ஆட்டமும் நீள... ஜனங்கள் மேலும் மேலுமாய் மொய்க்க... தேன் குடித்த நரியாய் சின்னமாரியின் மனசு துள்ள... ரெண்டு தடவை சாராயத் தண்ணி அடித்தாகிவிட்டது. இடையில் உபச்சாரச் சோடாப் பரிசுகள் வேறு. நேரம் ஆக ஆக... ஆட்டமும் பாட்டமும் உச்சகட்ட<noinclude></noinclude> 51mv3wkmg7xdbhi2f0f9pi0e4d6y1uk 1827855 1827854 2025-06-07T04:16:27Z Booradleyp1 1964 1827855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||133}}</noinclude>::உங்க செல்ல மகளுக்கு இப்ப :பழனிமலை அடிவாரமாம்... :பழனிமலை அடிவாரத்துலே— ::இப்ப உங்க தங்க மகளுக்கு :பட்டுப்போன வாழ்க்கையாம் ::ஏய்...ஆத்தா, என்னைப் :பெத்த அம்மா... :பாயிலே கிடந்த ஒன்னைக் :கண்ணாலே :பார்க்கணும்னு பரிதலிச் :சேன்...பரிதவிச்சேன்... :அந்தப் பாதகச் சீமையிலே ::துணைக்கு வர ::பக்கத்தாரும் பஞ்சமாச்சே... ::ஆ...ங்” மீண்டும் துரிதகதியில் கழல் ஆட்டம். மேளச் சத்த முழக்கம். நாதஸ்வரப் படையெடுப்பு. ஒன்பது மணிக்கு உயிர் பெற்ற ஆட்டம். இதோ... உச்சிவெயில் மண்டைகளைப் பிளக்கிறது. வியர்வை ஆறாகப் பெருகி வழிகிறது. எண்ணெய்ப் பீப்பாய்க்குள் முக்கியெடுத்த மாதிரி... கலைஞர்கள் பாட்டும் ஆட்டமும் நீள... ஜனங்கள் மேலும் மேலுமாய் மொய்க்க... தேன் குடித்த நரியாய் சின்னமாரியின் மனசு துள்ள... ரெண்டு தடவை சாராயத் தண்ணி அடித்தாகிவிட்டது. இடையில் உபச்சாரச் சோடாப் பரிசுகள் வேறு. நேரம் ஆக ஆக... ஆட்டமும் பாட்டமும் உச்சகட்ட-<noinclude></noinclude> nswaxvxsb4ueecwf6okbo055jllyw4o பக்கம்:தாய்மதி 1994.pdf/135 250 618087 1827706 2025-06-06T19:41:03Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மடைய... சின்னமாரியின் முகத்தில் வாட்டம். களைப்பு, அறுத்துக் காயப்போட்ட பூங்கொடிகளாக குழுவினர் முகங்கள். சின்னமாரிக்குள் உள்ளுக்குள் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|134||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>மடைய... சின்னமாரியின் முகத்தில் வாட்டம். களைப்பு, அறுத்துக் காயப்போட்ட பூங்கொடிகளாக குழுவினர் முகங்கள். சின்னமாரிக்குள் உள்ளுக்குள் அந்தரங்கமாய் அறுக்கிற அச்சம். மனசுக்குள் படபடப்பாய் எழுந்து அடங்குகிற பீதி உணர்ச்சி. கலைமன வீர்ய ஒழுங்கைச் சிதறடிக்கிற கிலி. இரண்டாவது தடவை சாராயம் குடிக்க உட்கார்கிற போது... தொண்டையைச் செருமி காறித் துப்பினான். தற்செயலாகத் திரும்பிப் பார்ததான், துப்பிய சளியில் சிவப்பாக ரத்த முகம். டாக்டர் சொன்ன வார்த்தைகள்... கண்ணில் நீர் தளும்ப முகம் வாடிப்போய் நின்ற லட்சுமி ‘சுவரை நம்பித்தானே சித்திரம்.’ தலைவிரி கோலமாய் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறியழுகிற லட்சுமியின் முகம் ஒரு மின்னலாய் பளிச்சிட்டு மறைய- மனசு கரிக்கட்டையாகிறது. ‘ஒடம்புக்கு முடியலே சாமி’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விடலாமா? குழுவினரை மட்டும் ஆடச் சொல்லிவிட்டு ஓய்வு எடுக்கலாமா? பாட்டு இல்லாமல் வெறும் ஆட்டமா? இதயமில்லாத வெறும் உடம்பில் என்ன அழகு இருக்கும்? வெல்லப்பாகில் விழுந்த ஈக்களாய் சொக்கிக் கிடக்கிற இந்த அப்புராணி ஜனங்களை ஏமாற்றவா? வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் சுடு புழுதியில் கால்மாற்றி கால் வைத்துக் கொண்டு ரசிக்கிற கிராமத்து மக்களை வஞ்சிக்கவா? ஒப்பாரிப் பாட்டின் மனசை அறுக்கிற சோகத்தில் விம்மிப் பொதும்புகிற இந்தப் பெண்களை ஏமாற்றவா? இந்தக் கள்ளமற்ற கபடமற்ற ரசனை எத்தனை பூமாலைகளுக்குச் சமானம்! புகழ்க்கீரிடங்களுக்குச்<noinclude></noinclude> facpvuudgrgtcmh3gcpkbz7denme9rm 1827730 1827706 2025-06-06T21:33:24Z Inbavani Anandan 14763 1827730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|134||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>மடைய... சின்னமாரியின் முகத்தில் வாட்டம். களைப்பு, அறுத்துக் காயப்போட்ட பூங்கொடிகளாக குழுவினர் முகங்கள். சின்னமாரிக்குள் உள்ளுக்குள் அந்தரங்கமாய் அறுக்கிற அச்சம். மனசுக்குள் படபடப்பாய் எழுந்து அடங்குகிற பீதி உணர்ச்சி. கலைமன வீர்ய ஒழுங்கைச் சிதறடிக்கிற கிலி. இரண்டாவது தடவை சாராயம் குடிக்க உட்கார்கிற போது... தொண்டையைச் செருமி காறித் துப்பினான். தற்செயலாகத் திரும்பிப் பார்ததான், துப்பிய சளியில் சிவப்பாக ரத்த முகம். டாக்டர் சொன்ன வார்த்தைகள்... கண்ணில் நீர் தளும்ப முகம் வாடிப்போய் நின்ற லட்சுமி ‘சுவரை நம்பித்தானே சித்திரம்.’ தலைவிரி கோலமாய் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறியழுகிற லட்சுமியின் முகம் ஒரு மின்னலாய் பளிச்சிட்டு மறைய- மனசு கரிக்கட்டையாகிறது. ‘ஒடம்புக்கு முடியலே சாமி’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விடலாமா? குழுவினரை மட்டும் ஆடச் சொல்லிவிட்டு ஓய்வு எடுக்கலாமா? பாட்டு இல்லாமல் வெறும் ஆட்டமா? இதயமில்லாத வெறும் உடம்பில் என்ன அழகு இருக்கும்? வெல்லப்பாகில் விழுந்த ஈக்களாய் சொக்கிக் கிடக்கிற இந்த அப்புராணி ஜனங்களை ஏமாற்றவா? வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் சுடு புழுதியில் கால்மாற்றி கால் வைத்துக் கொண்டு ரசிக்கிற கிராமத்து மக்களை வஞ்சிக்கவா? ஒப்பாரிப் பாட்டின் மனசை அறுக்கிற சோகத்தில் விம்மிப் பொதும்புகிற இந்தப் பெண்களை ஏமாற்றவா? இந்தக் கள்ளமற்ற கபடமற்ற ரசனை எத்தனை பூமாலைகளுக்குச் சமானம்! புகழ்க்கீரிடங்களுக்குச்<noinclude></noinclude> krqbws06geqknpdr15kp0ot876tpshf 1827856 1827730 2025-06-07T04:17:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|134||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>மடைய... சின்னமாரியின் முகத்தில் வாட்டம். களைப்பு, அறுத்துக் காயப்போட்ட பூங்கொடிகளாக குழுவினர் முகங்கள். சின்னமாரிக்குள் உள்ளுக்குள் அந்தரங்கமாய் அறுக்கிற அச்சம். மனசுக்குள் படபடப்பாய் எழுந்து அடங்குகிற பீதி உணர்ச்சி. கலைமன வீர்ய ஒழுங்கைச் சிதறடிக்கிற கிலி. இரண்டாவது தடவை சாராயம் குடிக்க உட்கார்கிற போது... தொண்டையைச் செருமி காறித் துப்பினான். தற்செயலாகத் திரும்பிப் பார்ததான், துப்பிய சளியில் சிவப்பாக ரத்த முகம். டாக்டர் சொன்ன வார்த்தைகள்... கண்ணில் நீர் தளும்ப முகம் வாடிப்போய் நின்ற லட்சுமி ‘சுவரை நம்பித்தானே சித்திரம்.’ தலைவிரி கோலமாய் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறியழுகிற லட்சுமியின் முகம் ஒரு மின்னலாய் பளிச்சிட்டு மறைய- மனசு கரிக்கட்டையாகிறது. ‘ஒடம்புக்கு முடியலே சாமி’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விடலாமா? குழுவினரை மட்டும் ஆடச் சொல்லிவிட்டு ஓய்வு எடுக்கலாமா? பாட்டு இல்லாமல் வெறும் ஆட்டமா? இதயமில்லாத வெறும் உடம்பில் என்ன அழகு இருக்கும்? வெல்லப்பாகில் விழுந்த ஈக்களாய் சொக்கிக் கிடக்கிற இந்த அப்புராணி ஜனங்களை ஏமாற்றவா? வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் சுடு புழுதியில் கால்மாற்றி கால் வைத்துக் கொண்டு ரசிக்கிற கிராமத்து மக்களை வஞ்சிக்கவா? ஒப்பாரிப் பாட்டின் மனசை அறுக்கிற சோகத்தில் விம்மிப் பொதும்புகிற இந்தப் பெண்களை ஏமாற்றவா? இந்தக் கள்ளமற்ற கபடமற்ற ரசனை எத்தனை பூமாலைகளுக்குச் சமானம்! புகழ்க்கீரிடங்களுக்குச்<noinclude></noinclude> 04gwolowo6lczmb0fogroufchnm42dg பக்கம்:உயிர்க்காற்று.pdf/122 250 618088 1827707 2025-06-06T19:46:52Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கூமுட்டை</b>}}}} {{larger|<b>தொ</b>}}டர்ந்து ஆறு நாள் லீவ். தலைவர்களின் பிறந்த தினம், இறந்த தினம் இவற்றோடு சனி, ஞாயிறு லீவ்களும் சேர்ந்து கொண்டன. வீட்டை நினைக்காமல், சோற்றை நினைக்காமல் பயல்களோடு சேர்ந்து காட்டு வழியில் திரிந்தான், சன்னாசி. எல்லாரும் ‘எட்டாப்புப்’ பையன்கள். காடை முட்டைகள் ஆவாரஞ் செடிக்கு அடியில் இருந்தன. தவிட்டுநிற முட்டைகள். எடுத்தார்கள். ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கியதில் நாலு புறாக்குஞ்சுகள். எல்லாத்தையும் சுட்டுப் பொறித்துத் தின்றார்கள். அப்பத்தான் ஒரு பையன் சொன்னான். “திருவேங்கடத்துலே ‘பாட்சா’ போட்டுருக்கு.” சன்னாசிக்குள் குப்பென்று சந்தோஷப் பெருக்கு. “நெசந்தானா? பாட்சாவா?” “ஆமாங்ஙே... நான் பொய்யா சொல்லுதேன்?” “போவமடா...?” “ஊம்... போவம். துட்டு?” சன்னாசி இந்த துட்டு விஷயத்தில் வந்து முட்டிக் கொண்டான். யோசித்தான். துட்டுக்கு என்ன செய்ய?<noinclude></noinclude> iidd24krp0yg8v0ysqyn2wmmtzl2igd 1827945 1827707 2025-06-07T10:52:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கூமுட்டை</b>}}}} {{larger|<b>தொ</b>}}டர்ந்து ஆறு நாள் லீவ். தலைவர்களின் பிறந்த தினம், இறந்த தினம் இவற்றோடு சனி, ஞாயிறு லீவ்களும் சேர்ந்து கொண்டன. வீட்டை நினைக்காமல், சோற்றை நினைக்காமல் பயல்களோடு சேர்ந்து காட்டு வழியில் திரிந்தான், சன்னாசி. எல்லாரும் ‘எட்டாப்புப்’ பையன்கள். காடை முட்டைகள் ஆவாரஞ் செடிக்கு அடியில் இருந்தன. தவிட்டுநிற முட்டைகள். எடுத்தார்கள். ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கியதில் நாலு புறாக்குஞ்சுகள். எல்லாத்தையும் சுட்டுப் பொறித்துத் தின்றார்கள். அப்பத்தான் ஒரு பையன் சொன்னான். “திருவேங்கடத்துலே ‘பாட்சா’ போட்டுருக்கு.” சன்னாசிக்குள் குப்பென்று சந்தோஷப் பெருக்கு. “நெசந்தானா? பாட்சாவா?” “ஆமாங்ஙே... நான் பொய்யா சொல்லுதேன்?” “போவமடா...?” “ஊம்... போவம். துட்டு?” சன்னாசி இந்த துட்டு விஷயத்தில் வந்து முட்டிக் கொண்டான். யோசித்தான். துட்டுக்கு என்ன செய்ய?<noinclude></noinclude> hnjync92i9mg6ezbsbl29qeu0zj2lpp பக்கம்:தாய்மதி 1994.pdf/136 250 618089 1827708 2025-06-06T19:48:02Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமானம்! சாதியை சொல்லிப் பாய்ந்த வசவுக்கத்திகளை நினைத்துக் கொண்டான். சின்னமாரிக்குள்ளிருந்த கலை வேட்கை வெறிபிடித்தயானையாகத் திமிறிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||135}}</noinclude>சமானம்! சாதியை சொல்லிப் பாய்ந்த வசவுக்கத்திகளை நினைத்துக் கொண்டான். சின்னமாரிக்குள்ளிருந்த கலை வேட்கை வெறிபிடித்தயானையாகத் திமிறியது. சாட்டையைச் சொடுக்கியது. முருக்கியது. ‘உம்... ஆடு... பாடு... இன்னும். இன்னும்...’ நெஞ்செல்லாம் காய்ந்து உலர்ந்து போய் காந்தலெடுக்கிறது. தொண்டை வறண்டு போய் எரிகிறது. ஒரு பெரியவரை பக்கத்தில் அழைத்து, மெதுவாக விசாரித்தான். “காரியமெல்லாம் எப்ப முடியும்?” “இப்ப ஆயிரும், இதோ... ‘நீர் மாலை’க்குக் கிளம்புறாக, ஒரு மணி நேரத்துலே மயானக்கரைக்குப் போயிரலாம்” “அப்படியா...” அவனுள் சரியச் செய்கிற அயற்சி. இடுப்பைச் சுற்றிமென்று தின்கிற கடுப்பு, தொடைச் சதையெல்லாம் கொத்திப் பிடுங்குகிற வலி உட்கார். உட்கார்’ என்று கெஞ்சுகிற முழங்கால் உளைச்சல். சமாளிக்க முடியவில்லை, பல்லைக் கடித்துக் கொண்டான். வாலிபர்களின் ஆரவாரம். ஆனந்தக்கூச்சல். உத்வேகப் படுத்துகிற உற்சாக ஆர்ப்பரிப்பு, சுற்றிலும் பாராட்டாய் எழுகிற ரசிகக்குரல்...குரல்கள்... “வறுத்த கடலை வந்து சேருமே... ::வந்து சேருமே...ஏய் ஆத்தா... ::நீ பெத்த மகளுக்கு “வைகை யாத்துத் தண்ணி வருமே... வாசலுக்கு<noinclude></noinclude> 9wi557ildlptr0omi2j2j42jitzyrt0 1827709 1827708 2025-06-06T19:48:33Z Inbavani Anandan 14763 1827709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||135}}</noinclude>சமானம்! சாதியை சொல்லிப் பாய்ந்த வசவுக்கத்திகளை நினைத்துக் கொண்டான். சின்னமாரிக்குள்ளிருந்த கலை வேட்கை வெறிபிடித்தயானையாகத் திமிறியது. சாட்டையைச் சொடுக்கியது. முருக்கியது. ‘உம்... ஆடு... பாடு... இன்னும். இன்னும்...’ நெஞ்செல்லாம் காய்ந்து உலர்ந்து போய் காந்தலெடுக்கிறது. தொண்டை வறண்டு போய் எரிகிறது. ஒரு பெரியவரை பக்கத்தில் அழைத்து, மெதுவாக விசாரித்தான். “காரியமெல்லாம் எப்ப முடியும்?” “இப்ப ஆயிரும், இதோ... ‘நீர் மாலை’க்குக் கிளம்புறாக, ஒரு மணி நேரத்துலே மயானக்கரைக்குப் போயிரலாம்” “அப்படியா...” அவனுள் சரியச் செய்கிற அயற்சி. இடுப்பைச் சுற்றிமென்று தின்கிற கடுப்பு, தொடைச் சதையெல்லாம் கொத்திப் பிடுங்குகிற வலி உட்கார். உட்கார்’ என்று கெஞ்சுகிற முழங்கால் உளைச்சல். சமாளிக்க முடியவில்லை, பல்லைக் கடித்துக் கொண்டான். வாலிபர்களின் ஆரவாரம். ஆனந்தக்கூச்சல். உத்வேகப் படுத்துகிற உற்சாக ஆர்ப்பரிப்பு, சுற்றிலும் பாராட்டாய் எழுகிற ரசிகக்குரல்...குரல்கள்... “வறுத்த கடலை வந்து சேருமே... ::வந்து சேருமே...ஏய் ஆத்தா... ::நீ பெத்த மகளுக்கு “வைகை யாத்துத் தண்ணி வருமே...<br> வாசலுக்கு<noinclude></noinclude> cishllng77yu9nl7zqcg8comwkkqd31 1827857 1827709 2025-06-07T04:18:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||135}}</noinclude>சமானம்! சாதியை சொல்லிப் பாய்ந்த வசவுக்கத்திகளை நினைத்துக் கொண்டான். சின்னமாரிக்குள்ளிருந்த கலை வேட்கை வெறிபிடித்தயானையாகத் திமிறியது. சாட்டையைச் சொடுக்கியது. முருக்கியது. ‘உம்... ஆடு... பாடு... இன்னும். இன்னும்...’ நெஞ்செல்லாம் காய்ந்து உலர்ந்து போய் காந்தலெடுக்கிறது. தொண்டை வறண்டு போய் எரிகிறது. ஒரு பெரியவரை பக்கத்தில் அழைத்து, மெதுவாக விசாரித்தான். “காரியமெல்லாம் எப்ப முடியும்?” “இப்ப ஆயிரும், இதோ... ‘நீர் மாலை’க்குக் கிளம்புறாக, ஒரு மணி நேரத்துலே மயானக்கரைக்குப் போயிரலாம்” “அப்படியா...” அவனுள் சரியச் செய்கிற அயற்சி. இடுப்பைச் சுற்றிமென்று தின்கிற கடுப்பு, தொடைச் சதையெல்லாம் கொத்திப் பிடுங்குகிற வலி உட்கார். உட்கார்’ என்று கெஞ்சுகிற முழங்கால் உளைச்சல். சமாளிக்க முடியவில்லை, பல்லைக் கடித்துக் கொண்டான். வாலிபர்களின் ஆரவாரம். ஆனந்தக்கூச்சல். உத்வேகப் படுத்துகிற உற்சாக ஆர்ப்பரிப்பு, சுற்றிலும் பாராட்டாய் எழுகிற ரசிகக்குரல்...குரல்கள்... :“வறுத்த கடலை வந்து சேருமே... ::வந்து சேருமே...ஏய் ஆத்தா... ::நீ பெத்த மகளுக்கு :“வைகை யாத்துத் தண்ணி வருமே...<br> :வாசலுக்கு<noinclude></noinclude> igz7pslkfx3bzo66vjg5en9zyozyaks பக்கம்:தாய்மதி 1994.pdf/137 250 618090 1827710 2025-06-06T19:55:20Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைகையாத்துத் தண்ணி வருமே என்னப் பெத்த அம்மா... நீ போன சீமையிலே வறுத்த கடலையுமில்லையே... ஐயய்யோ...இனிமே வைகையாத்துத் தண்ணியில்லியே... ஆ..ங்......"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|136||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வைகையாத்துத் தண்ணி வருமே என்னப் பெத்த அம்மா... நீ போன சீமையிலே வறுத்த கடலையுமில்லையே... ஐயய்யோ...இனிமே வைகையாத்துத் தண்ணியில்லியே... ஆ..ங்...” விரிந்த கூந்தல் சுழன்றாட, பாம்படம் ஆட மாரடித்துக் கொண்டே இவன் சுற்றிவர, இடிமுழக்கமாய் அதிர்கிற மேளம், உறுமியின் சீறல், நாதஸ்வரப் பின்பாட்டு. மீண்டும் கழல்கள் புயலாய் ஆட்டம். பேய்த் தன வேகமாய்... சட்டென்று சின்னமாரி திற்க... சுற்றிலும் கனத்த இறுக்கம். ஆகாயத்தை நோக்கி அகலமாய் கைகளை உயர்த்தி சின்னமாரி ஒப்பாரியைப் பாடினான். “தெறிச்ச கடலை வந்து சேருமே... ஏய் அம்மா... வந்து சேருமே கடலை வந்து சேருமே தெக்காத்துத் தண்ணி வருமே வீட்டுக்கு... தண்ணி வருமே... நீ போன சீமையிலே ஓ அருமை மகளுக்கு<noinclude></noinclude> 6ozkr4env6vsw2lrmloyrnkz0nsqxjo 1827712 1827710 2025-06-06T19:57:20Z Inbavani Anandan 14763 1827712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|136||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வைகையாத்துத் தண்ணி வருமே<br> என்னப் பெத்த அம்மா...<br> நீ போன சீமையிலே<br> வறுத்த கடலையுமில்லையே...<br> ஐயய்யோ...இனிமே<br> வைகையாத்துத்<br> தண்ணியில்லியே...<br> ஆ..ங்...” விரிந்த கூந்தல் சுழன்றாட, பாம்படம் ஆட மாரடித்துக் கொண்டே இவன் சுற்றிவர, இடிமுழக்கமாய் அதிர்கிற மேளம், உறுமியின் சீறல், நாதஸ்வரப் பின்பாட்டு. மீண்டும் கழல்கள் புயலாய் ஆட்டம். பேய்த் தன வேகமாய்... சட்டென்று சின்னமாரி திற்க... சுற்றிலும் கனத்த இறுக்கம். ஆகாயத்தை நோக்கி அகலமாய் கைகளை உயர்த்தி சின்னமாரி ஒப்பாரியைப் பாடினான். “தெறிச்ச கடலை வந்து<br> சேருமே...<br> ஏய் அம்மா... வந்து சேருமே<br> கடலை வந்து சேருமே<br> தெக்காத்துத் தண்ணி வருமே<br> வீட்டுக்கு...<br> தண்ணி வருமே...<br> நீ போன சீமையிலே<br> ஓ அருமை மகளுக்கு<br><noinclude></noinclude> bge3qorexhxureino7jdup9n1ic279m 1827858 1827712 2025-06-07T04:20:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|136||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வைகையாத்துத் தண்ணி வருமே என்னப் பெத்த அம்மா... நீ போன சீமையிலே வறுத்த கடலையுமில்லையே... ஐயய்யோ...இனிமே வைகையாத்துத் தண்ணியில்லியே... ஆ..ங்...” விரிந்த கூந்தல் சுழன்றாட, பாம்படம் ஆட மாரடித்துக் கொண்டே இவன் சுற்றிவர, இடிமுழக்கமாய் அதிர்கிற மேளம், உறுமியின் சீறல், நாதஸ்வரப் பின்பாட்டு. மீண்டும் கழல்கள் புயலாய் ஆட்டம். பேய்த் தன வேகமாய்... சட்டென்று சின்னமாரி திற்க... சுற்றிலும் கனத்த இறுக்கம். ஆகாயத்தை நோக்கி அகலமாய் கைகளை உயர்த்தி சின்னமாரி ஒப்பாரியைப் பாடினான். :“தெறிச்ச கடலை வந்து :சேருமே... :ஏய் அம்மா... வந்து சேருமே :கடலை வந்து சேருமே :தெக்காத்துத் தண்ணி வருமே :வீட்டுக்கு... :தண்ணி வருமே... :நீ போன சீமையிலே :ஓ அருமை மகளுக்கு<noinclude></noinclude> 0iztdq9lz0dlgd5to1g0c0tfpebzg1u பக்கம்:உயிர்க்காற்று.pdf/123 250 618091 1827711 2025-06-06T19:55:27Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|123}}{{rule}}</b></noinclude>அம்மாவிடம் கேட்டால், விளக்கு மாறால் சாத்தாமல் விடமாட்டாள். “கஞ்சிக்கு வழி தெரியாம, கண்ணு முழி பிதுங்கிப்போய் நிக்கேன். ஒனக்கு... சினிமா கேக்குதோ... சினிமா? நம்ம பொழப்பே சினிமாதானே?” என்று அடைக்கோழியாய்ச் சிடுசிடுப்பாள். அம்மா எப்பவும் சிடுசிடுப்புதான். வறுமைத் தீயில் உலர்ந்து போனவள். ஈரக்குளிர்ச்சியேயிருக்காது. எப்பவும் கோபமும் குதறலும்தான். மனசுக்குள் பாட்சா சுண்டியிழுத்தார். மனசின் சகல நரம்புகளையும் அதிர வைத்தார். “ஹேய்ய்... ஹேய்ய்... ஹேய்ய்” என்ற சப்த கோரஸுடன் வருகிற பாட்சா. கையை ஒரு ஸ்டைலாய்ச் சுழற்றி ‘விஷ்ஷ்’ஷென்ற இரைச்சலோடு ‘பாட்சா ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று ஆவேசமாய்ச் சொல்கிற உக்கிரம்... சன்னாசிக்குள் ஆர்வத் துடிப்பு. “ஏலேய்...எப்படி... யாச்சும் போயிருவோம்டா,” என்று சன்னாசி பரபரத்தான். வைராக்ய முடிவாகவே அறிவித்தான். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை. ஆர்வப் பரபரப்பில் அவசர அவசரமாய்ப் போடுகிற ‘குசுகுசு’த் திட்டம். வீட்டுக்கு நேராகப் பாய்ந்து வந்தான் சன்னாசி, கவட்டை வில்லிலிருந்து விடுபட்ட கல்லாக. அம்மா இருக்க மாட்டாள். இருக்கவும் கூடாது. கூலி வேலைக்குப் போயிருந்தாள். நல்லதாய்ப் போயிற்று.{{nop}}<noinclude></noinclude> ryc3x8rberan6t4sn87gch5wwbl53ua 1827946 1827711 2025-06-07T10:53:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|123}}{{rule}}</b></noinclude>அம்மாவிடம் கேட்டால், விளக்கு மாறால் சாத்தாமல் விடமாட்டாள். “கஞ்சிக்கு வழி தெரியாம, கண்ணு முழி பிதுங்கிப்போய் நிக்கேன். ஒனக்கு... சினிமா கேக்குதோ... சினிமா? நம்ம பொழப்பே சினிமாதானே?” என்று அடைக்கோழியாய்ச் சிடுசிடுப்பாள். அம்மா எப்பவும் சிடுசிடுப்புதான். வறுமைத் தீயில் உலர்ந்து போனவள். ஈரக்குளிர்ச்சியேயிருக்காது. எப்பவும் கோபமும் குதறலும்தான். மனசுக்குள் பாட்சா சுண்டியிழுத்தார். மனசின் சகல நரம்புகளையும் அதிர வைத்தார். “ஹேய்ய்... ஹேய்ய்... ஹேய்ய்” என்ற சப்த கோரஸுடன் வருகிற பாட்சா. கையை ஒரு ஸ்டைலாய்ச் சுழற்றி ‘விஷ்ஷ்’ஷென்ற இரைச்சலோடு ‘பாட்சா ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று ஆவேசமாய்ச் சொல்கிற உக்கிரம்... சன்னாசிக்குள் ஆர்வத் துடிப்பு. “ஏலேய்...எப்படி... யாச்சும் போயிருவோம்டா,” என்று சன்னாசி பரபரத்தான். வைராக்ய முடிவாகவே அறிவித்தான். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை. ஆர்வப் பரபரப்பில் அவசர அவசரமாய்ப் போடுகிற ‘குசுகுசு’த் திட்டம். வீட்டுக்கு நேராகப் பாய்ந்து வந்தான் சன்னாசி, கவட்டை வில்லிலிருந்து விடுபட்ட கல்லாக. அம்மா இருக்க மாட்டாள். இருக்கவும் கூடாது. கூலி வேலைக்குப் போயிருந்தாள். நல்லதாய்ப் போயிற்று.{{nop}}<noinclude></noinclude> 35w9x9xlek5r4v97ajfrea0iftw7fps பக்கம்:தாய்மதி 1994.pdf/138 250 618092 1827713 2025-06-06T20:07:51Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தெறிச்ச கடலை யாரு தருவா...<br> ஐயய்யோ...இனிமே...<br> தெக்காத்துத் தண்ணி யாரு<br> கொண்டு வருவா?...<br> ஆ...ங்” பாட்டு முடிந்தவுடன் வழக்கம் போல் உயர்த்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||137}}</noinclude>தெறிச்ச கடலை யாரு தருவா...<br> ஐயய்யோ...இனிமே...<br> தெக்காத்துத் தண்ணி யாரு<br> கொண்டு வருவா?...<br> ஆ...ங்” பாட்டு முடிந்தவுடன் வழக்கம் போல் உயர்த்திய கரங்கள் நெஞ்சுக்கு நேராக இறங்கின, ‘சடேர், சடேரெ’ன மார்பில் அடித்துக் கொண்டான் ஆடத்துவங்கி விடுவான் என்ற லய ஒழுக்கத்தில் குதிரையும் மற்றவர்களும் சீறி வட்டமடித்து ஆடத்துவங்கி விட்டனர். பார்த்தால்— சின்னமாரி குத்துக்கால் வைத்து உட்கார்ந்து விட்டான். தலை தரையைப் பார்த்தது. அவனது காலடியில் குறுகலாக அவனது நிழல். நிழல் முழுவதும் ரத்தம். சிவப்பாக மின்னிப்பரவுகிற ரத்தத்தில் படிகிற புழுதிவிரிந்த கூந்தல் இருபுறமும் விரிந்து மூடிக்கொள்ள... மாறி மாறி ஓங்கரிக்கிறான். ‘குபுக்’ கென்று சீறிப்பாய்கிற ரத்தம். புழுதியை ஈரமாக்கிப்படர்கிற உயிர். அவனுக்குள் விழுகிற திரைகள். விலக்க விலக்க வந்து மூடிக்கொள்கிற திரைகள். மங்கலாய்த் தெரிகிற லட்சுமி முகம். பிள்ளைகள் முகம். அப்போதும் திருப்தியாக ஒரு நினைவு. ‘மனுசனா... நோயாளியா.. சீப்பட்டு சீரழிஞ்சு சாகலே. பாட்டுக்காரனா பாட்டுப் படிச்சுக்கிட்டு சாகப் போறேன்... எவனுக்கும் கிடைக்காத நல்ல சாவு. பாராட்டுற ஜனங்க சுத்தி நிக்க... மரியாதையோட சாகப்போறேன். கலைச்சாவு”<noinclude> தா—9</noinclude> tuw0jb4qa0ptb0djrbipf47s3qhbw69 1827731 1827713 2025-06-06T21:41:32Z Inbavani Anandan 14763 1827731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|நல்ல சாவு||137}}</noinclude>தெறிச்ச கடலை யாரு தருவா...<br> ஐயய்யோ...இனிமே...<br> தெக்காத்துத் தண்ணி யாரு<br> கொண்டு வருவா?...<br> ஆ...ங்” பாட்டு முடிந்தவுடன் வழக்கம் போல் உயர்த்திய கரங்கள் நெஞ்சுக்கு நேராக இறங்கின, ‘சடேர், சடேரெ’ன மார்பில் அடித்துக் கொண்டான் ஆடத்துவங்கி விடுவான் என்ற லய ஒழுக்கத்தில் குதிரையும் மற்றவர்களும் சீறி வட்டமடித்து ஆடத்துவங்கி விட்டனர். பார்த்தால்— சின்னமாரி குத்துக்கால் வைத்து உட்கார்ந்து விட்டான். தலை தரையைப் பார்த்தது. அவனது காலடியில் குறுகலாக அவனது நிழல். நிழல் முழுவதும் ரத்தம். சிவப்பாக மின்னிப்பரவுகிற ரத்தத்தில் படிகிற புழுதிவிரிந்த கூந்தல் இருபுறமும் விரிந்து மூடிக்கொள்ள... மாறி மாறி ஓங்கரிக்கிறான். ‘குபுக்’ கென்று சீறிப்பாய்கிற ரத்தம். புழுதியை ஈரமாக்கிப்படர்கிற உயிர். அவனுக்குள் விழுகிற திரைகள். விலக்க விலக்க வந்து மூடிக்கொள்கிற திரைகள். மங்கலாய்த் தெரிகிற லட்சுமி முகம். பிள்ளைகள் முகம். அப்போதும் திருப்தியாக ஒரு நினைவு. ‘மனுசனா... நோயாளியா.. சீப்பட்டு சீரழிஞ்சு சாகலே. பாட்டுக்காரனா பாட்டுப் படிச்சுக்கிட்டு— சாகப் போறேன்... எவனுக்கும் கிடைக்காத நல்ல சாவு. பாராட்டுற ஜனங்க சுத்தி நிக்க... மரியாதையோட சாகப்போறேன். கலைச்சாவு”<noinclude> தா—9</noinclude> c8o7uysr7nt8saa2v39dj39oi939mmb 1827859 1827731 2025-06-07T04:21:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|நல்ல சாவு||137}}</noinclude>:தெறிச்ச கடலை யாரு தருவா... :ஐயய்யோ...இனிமே... :தெக்காத்துத் தண்ணி யாரு :கொண்டு வருவா?... :ஆ...ங்” பாட்டு முடிந்தவுடன் வழக்கம் போல் உயர்த்திய கரங்கள் நெஞ்சுக்கு நேராக இறங்கின, ‘சடேர், சடேரெ’ன மார்பில் அடித்துக் கொண்டான் ஆடத்துவங்கி விடுவான் என்ற லய ஒழுக்கத்தில் குதிரையும் மற்றவர்களும் சீறி வட்டமடித்து ஆடத்துவங்கி விட்டனர். பார்த்தால்— சின்னமாரி குத்துக்கால் வைத்து உட்கார்ந்து விட்டான். தலை தரையைப் பார்த்தது. அவனது காலடியில் குறுகலாக அவனது நிழல். நிழல் முழுவதும் ரத்தம். சிவப்பாக மின்னிப்பரவுகிற ரத்தத்தில் படிகிற புழுதிவிரிந்த கூந்தல் இருபுறமும் விரிந்து மூடிக்கொள்ள... மாறி மாறி ஓங்கரிக்கிறான். ‘குபுக்’ கென்று சீறிப்பாய்கிற ரத்தம். புழுதியை ஈரமாக்கிப்படர்கிற உயிர். அவனுக்குள் விழுகிற திரைகள். விலக்க விலக்க வந்து மூடிக்கொள்கிற திரைகள். மங்கலாய்த் தெரிகிற லட்சுமி முகம். பிள்ளைகள் முகம். அப்போதும் திருப்தியாக ஒரு நினைவு. ‘மனுசனா... நோயாளியா.. சீப்பட்டு சீரழிஞ்சு சாகலே. பாட்டுக்காரனா பாட்டுப் படிச்சுக்கிட்டு— சாகப் போறேன்... எவனுக்கும் கிடைக்காத நல்ல சாவு. பாராட்டுற ஜனங்க சுத்தி நிக்க... மரியாதையோட சாகப்போறேன். கலைச்சாவு”<noinclude> தா—9</noinclude> ljshr1d1mzdql4vf08zdcv25g9mnc5h பக்கம்:தாய்மதி 1994.pdf/139 250 618093 1827714 2025-06-06T20:11:47Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|20em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}}<noinclude></noinclude> e0f2pembj22wqgyvyn0a0qe7149ugqy 1827715 1827714 2025-06-06T20:12:15Z Inbavani Anandan 14763 1827715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|25em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}}<noinclude></noinclude> 6b3g61mpk0t9wv64emow6t8ipnxcw25 1827716 1827715 2025-06-06T20:12:37Z Inbavani Anandan 14763 1827716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|30em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}}<noinclude></noinclude> emwtz3h6i6gfjd0vv9ckpk2aqe80rt0 1827717 1827716 2025-06-06T20:13:29Z Inbavani Anandan 14763 1827717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|35em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}}<noinclude></noinclude> 0ry1nftix7vy047zzu88sr1pq94l9jb 1827718 1827717 2025-06-06T20:14:01Z Inbavani Anandan 14763 1827718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|35em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}} {{nop}}<noinclude></noinclude> pdyires7sslafl12sg4yxclzplbmguy 1827732 1827718 2025-06-06T21:42:36Z Inbavani Anandan 14763 1827732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் லோலப்பட்டது. நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|35em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}} {{nop}}<noinclude></noinclude> kxlwqogcv9udiij8m5x8nhenpvcw2k1 1827860 1827732 2025-06-07T04:22:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|138||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>குழுவினர் கதறியழுக... மொத்த ஊரே அல்லோகல் லோலப்பட்டது. நேற்று கண்ணை மூடிய கிழவியை யாராலும் நினைக்க முடியவில்லை. சகல உயிர்களிலும் ஒரேதுடிப்பு. தவிப்பு. “சின்னமாரி பிரேதத்தை எப்படி அவன் ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது?” {{float_right|☐}} {{dhr|5em}} {{rule}} {{float_right|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுமலர் 1990}} {{nop}}<noinclude></noinclude> 6cl9i7cxcp3t6knezuo1uu32fb6l7lv பக்கம்:உயிர்க்காற்று.pdf/124 250 618094 1827719 2025-06-06T20:14:15Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|124|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>வீட்டில் வந்து பார்த்தான். சுறு சுறுவென்று யோசித்தான். அங்குமிங்குமாய் அலை பாய்ந்தான். வெறும் வீடு. ‘களவாங்க’ ஒன்றுமில்லை. அதுவும்... அம்மாவிடம் பிடிபடாத திருட்டாக இருக்கணும். எதைத் துட்டாக்கலாம்? ‘ஹேய்ய்... ஹேய்ய்... ஹேய்ய்...’ வீட்டுக்கு வெளிப்புறத்தில் தாழ்வாரம். எருமை மாடு இவன் வந்த அரவத்தில் ‘தட புடா’வென்று எழுந்தது. ஆவல் பரபரப்பில் அதன் கண்கள். சாணத்திலும் மூத்திரத்திலும் நனைந்து சொதசொதப்பாயிருந்த அதன் வாலைச் சுழற்றுகிறது. ‘புல் வரப்போகுது’ என்ற கும்மாளம் அதற்கு. புல்லையள்ளிப் போடலாம் என்று நினைத்தான். மாரி மூலையில் காய்ந்து சருகான பழைய புல்குவியல். அதை அள்ளப் போனான். “குர்ர்ர்ர்... குர்ர்ர்ர்...” அடைக் கோழியின் எச்சரிக்கையான பயந்த கூப்பாடு. உடைந்த மண் குடத்தின் கீழ்ப்பாதி. அது நிறைய மணல். அதன்மேல் முட்டைகளை உள்ளடக்கிப் படுத்திருக்கும் கோழி, ரோமங்களைச் சிலிர்த்துக்கொண்டு மறுபடியும் ‘குர்ர்ர்... குர்ர்ர்...’ ரென்கிறது. அம்மா, கோழியை அடை படுக்க வைத்து, நாலைந்து நாள்தான் ஆயிற்று. அம்மா சொல்லி... இவன்தான் ஓடைக்குப் போய், குத்துப் பெட்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தான். பதின்மூன்று முட்டைகள். நாட்டுக் கோழி முட்டைகள். செவ்வண்ணம் ஏறியவெள்ளை முட்டைகள். ‘எப்படியும் ரெண்டு மூனு முட்டைகள் ‘கூமுட்டை’யாய்ப் போனாலும்... பத்துக் குஞ்சுக்<noinclude></noinclude> 48967aftnhbpszomg2id626eo7swn08 1827947 1827719 2025-06-07T10:54:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|124|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>வீட்டில் வந்து பார்த்தான். சுறு சுறுவென்று யோசித்தான். அங்குமிங்குமாய் அலை பாய்ந்தான். வெறும் வீடு. ‘களவாங்க’ ஒன்றுமில்லை. அதுவும்... அம்மாவிடம் பிடிபடாத திருட்டாக இருக்கணும். எதைத் துட்டாக்கலாம்? ‘ஹேய்ய்... ஹேய்ய்... ஹேய்ய்...’ வீட்டுக்கு வெளிப்புறத்தில் தாழ்வாரம். எருமை மாடு இவன் வந்த அரவத்தில் ‘தட புடா’வென்று எழுந்தது. ஆவல் பரபரப்பில் அதன் கண்கள். சாணத்திலும் மூத்திரத்திலும் நனைந்து சொதசொதப்பாயிருந்த அதன் வாலைச் சுழற்றுகிறது. ‘புல் வரப்போகுது’ என்ற கும்மாளம் அதற்கு. புல்லையள்ளிப் போடலாம் என்று நினைத்தான். மாரி மூலையில் காய்ந்து சருகான பழைய புல்குவியல். அதை அள்ளப் போனான். “குர்ர்ர்ர்... குர்ர்ர்ர்...” அடைக் கோழியின் எச்சரிக்கையான பயந்த கூப்பாடு. உடைந்த மண் குடத்தின் கீழ்ப்பாதி. அது நிறைய மணல். அதன்மேல் முட்டைகளை உள்ளடக்கிப் படுத்திருக்கும் கோழி, ரோமங்களைச் சிலிர்த்துக்கொண்டு மறுபடியும் ‘குர்ர்ர்... குர்ர்ர்...’ ரென்கிறது. அம்மா, கோழியை அடை படுக்க வைத்து, நாலைந்து நாள்தான் ஆயிற்று. அம்மா சொல்லி... இவன்தான் ஓடைக்குப் போய், குத்துப் பெட்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தான். பதின்மூன்று முட்டைகள். நாட்டுக் கோழி முட்டைகள். செவ்வண்ணம் ஏறியவெள்ளை முட்டைகள். ‘எப்படியும் ரெண்டு மூனு முட்டைகள் ‘கூமுட்டை’யாய்ப் போனாலும்... பத்துக் குஞ்சுக்<noinclude></noinclude> smgzbfr1wipv7ue8vq4w2visn0sfqyi பக்கம்:தாய்மதி 1994.pdf/140 250 618095 1827720 2025-06-06T20:21:06Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|<b>{{Xx-larger|10. இழப்பு}}</b>}} {{larger|<b>சு</b>}}ப்ரமணி இருக்கிறானே... அவன் ஒரு தனி ரகம். அப்படிப்பட்ட ஒருவனை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. நல்ல முழுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{center|<b>{{Xx-larger|10. இழப்பு}}</b>}} {{larger|<b>சு</b>}}ப்ரமணி இருக்கிறானே... அவன் ஒரு தனி ரகம். அப்படிப்பட்ட ஒருவனை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. நல்ல முழுத்த இளவட்டம். ஓடுகிற பாம்பைத் தாண்டுகிற பிராயம். துறுதுறுப்பானவன். தேனீகூட அவன் கால் தூசிக்குப் பெறாது ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்து இருக்க அவனை யாரும் பார்த்திருக்கவே முடியாது. எந்நேரமும் ரெக்கை கட்டிக் கொண்டுதான் பறப்பான். அத்தனை சுறுசுறுப்பு. மின்னல்தான்... வேகச் சுழற்சியில். நாலு பேர் கூடுகிற பொதுக்காரியங்களிலும் அவன் தான் முதல் ஆள். ஊரில் நிறையப் பேருக்கு அவன் உதவிகள் தேவைப்படும். கல்யாண வீடுகளில் பந்தியா? வேர்க்க விறுவிறுக்க அவன் பரிமாறிக் கொண்டிருப்பான். பந்தல் போட்டுக் கொண்டிருந்தால் வருவான், பார்ப்பான், வேலைக்குள் ஊடுருவி, நிமிஷத்தில் முடித்துவிட்டுப் போய்விடுவான். ஊரின் சகல காரியத்திலும் அவன் கைவரிசை இருக்கும். பத்து வரைக்கும் படித்தான். விவசாயம்தான் அவன் புஞ்சையை பராமரித்து வைத்திருக்கிற அழகே தனி. கவிதையைப் போல கச்சிதமாக இருக்கும். மரங்களின் வரிசையாகட்டும். பொழியின் வடிவ மாகட்டும், முள் அடைப்பாக இருக்கட்டும், வேலை எது<noinclude></noinclude> da5wyshc077khcsntnk9m3qdvd4u1w2 1827721 1827720 2025-06-06T20:24:03Z Inbavani Anandan 14763 1827721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|10. இழப்பு}}</b>}} {{larger|<b>சு</b>}}ப்ரமணி இருக்கிறானே... அவன் ஒரு தனி ரகம். அப்படிப்பட்ட ஒருவனை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. நல்ல முழுத்த இளவட்டம். ஓடுகிற பாம்பைத் தாண்டுகிற பிராயம். துறுதுறுப்பானவன். தேனீகூட அவன் கால் தூசிக்குப் பெறாது ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்து இருக்க அவனை யாரும் பார்த்திருக்கவே முடியாது. எந்நேரமும் ரெக்கை கட்டிக் கொண்டுதான் பறப்பான். அத்தனை சுறுசுறுப்பு. மின்னல்தான்... வேகச் சுழற்சியில். நாலு பேர் கூடுகிற பொதுக்காரியங்களிலும் அவன் தான் முதல் ஆள். ஊரில் நிறையப் பேருக்கு அவன் உதவிகள் தேவைப்படும். கல்யாண வீடுகளில் பந்தியா? வேர்க்க விறுவிறுக்க அவன் பரிமாறிக் கொண்டிருப்பான். பந்தல் போட்டுக் கொண்டிருந்தால் வருவான், பார்ப்பான், வேலைக்குள் ஊடுருவி, நிமிஷத்தில் முடித்துவிட்டுப் போய்விடுவான். ஊரின் சகல காரியத்திலும் அவன் கைவரிசை இருக்கும். பத்து வரைக்கும் படித்தான். விவசாயம்தான் அவன் புஞ்சையை பராமரித்து வைத்திருக்கிற அழகே தனி. கவிதையைப் போல கச்சிதமாக இருக்கும். மரங்களின் வரிசையாகட்டும். பொழியின் வடிவ மாகட்டும், முள் அடைப்பாக இருக்கட்டும், வேலை எது<noinclude></noinclude> 87uh39dqtidw5n3ooa4nuevs7vuth5t 1827733 1827721 2025-06-06T21:46:40Z Inbavani Anandan 14763 1827733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|10. இழப்பு}}</b>}} {{larger|<b>சு</b>}}ப்ரமணி இருக்கிறானே... அவன் ஒரு தனி ரகம். அப்படிப்பட்ட ஒருவனை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. நல்ல முழுத்த இளவட்டம். ஓடுகிற பாம்பைத் தாண்டுகிற பிராயம். துறுதுறுப்பானவன். தேனீகூட அவன் கால் தூசிக்குப் பெறாது ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்து இருக்க அவனை யாரும் பார்த்திருக்கவே முடியாது. எந்நேரமும் ரெக்கை கட்டிக் கொண்டுதான் பறப்பான். அத்தனை சுறுசுறுப்பு. மின்னல்தான்... வேகச் சுழற்சியில். நாலு பேர் கூடுகிற பொதுக்காரியங்களிலும் அவன் தான் முதல் ஆள். ஊரில் நிறையப் பேருக்கு அவன் உதவிகள் தேவைப்படும். கல்யாண வீடுகளில் பந்தியா? வேர்க்க விறுவிறுக்க அவன் பரிமாறிக் கொண்டிருப்பான். பந்தல் போட்டுக் கொண்டிருந்தால் வருவான், பார்ப்பான், வேலைக்குள் ஊடுருவி, நிமிஷத்தில் முடித்துவிட்டுப் போய்விடுவான். ஊரின் சகல காரியத்திலும் அவன் கைவரிசை இருக்கும். பத்து வரைக்கும் படித்தான். அப்புறம் சொந்த விவசாயம்தான். அவன் புஞ்சையை பராமரித்து வைத்திருக்கிற அழகே தனி. கவிதையைப் போல கச்சிதமாக இருக்கும். மரங்களின் வரிசையாகட்டும், பொழியின் வடிவமாகட்டும், முள் அடைப்பாக இருக்கட்டும், வேலை எது<noinclude></noinclude> fcpv3nv07c17n9mm14qu2c57cfxzil4 1827861 1827733 2025-06-07T04:24:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|10. இழப்பு}}</b>}} {{larger|<b>சு</b>}}ப்ரமணி இருக்கிறானே... அவன் ஒரு தனி ரகம். அப்படிப்பட்ட ஒருவனை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. நல்ல முழுத்த இளவட்டம். ஓடுகிற பாம்பைத் தாண்டுகிற பிராயம். துறுதுறுப்பானவன். தேனீகூட அவன் கால் தூசிக்குப் பெறாது. ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்து இருக்க அவனை யாரும் பார்த்திருக்கவே முடியாது. எந்நேரமும் ரெக்கை கட்டிக் கொண்டுதான் பறப்பான். அத்தனை சுறுசுறுப்பு. மின்னல்தான்... வேகச் சுழற்சியில். நாலு பேர் கூடுகிற பொதுக்காரியங்களிலும் அவன்தான் முதல் ஆள். ஊரில் நிறையப் பேருக்கு அவன் உதவிகள் தேவைப்படும். கல்யாண வீடுகளில் பந்தியா? வேர்க்க விறுவிறுக்க அவன் பரிமாறிக் கொண்டிருப்பான். பந்தல் போட்டுக் கொண்டிருந்தால் வருவான், பார்ப்பான், வேலைக்குள் ஊடுருவி, நிமிஷத்தில் முடித்துவிட்டுப் போய்விடுவான். ஊரின் சகல காரியத்திலும் அவன் கைவரிசை இருக்கும். பத்து வரைக்கும் படித்தான். அப்புறம் சொந்த விவசாயம்தான். அவன் புஞ்சையை பராமரித்து வைத்திருக்கிற அழகே தனி. கவிதையைப் போல கச்சிதமாக இருக்கும். மரங்களின் வரிசையாகட்டும், பொழியின் வடிவமாகட்டும், முள் அடைப்பாக இருக்கட்டும், வேலை எது-<noinclude></noinclude> 5jwb7hf4iv239pc44ftg5xqdyo56v67 பக்கம்:தாய்மதி 1994.pdf/141 250 618096 1827722 2025-06-06T20:32:07Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வானாலும் திருத்தமாக ஒழுங்காக கச்சிதமாக, அதுவே ஒரு அழகாக... அவனுக்குத் தெரியாத வேலைகளே இருக்காது. அத்தனையும் அத்துப்படி. எந்தப் புது வேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|140||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வானாலும் திருத்தமாக ஒழுங்காக கச்சிதமாக, அதுவே ஒரு அழகாக... அவனுக்குத் தெரியாத வேலைகளே இருக்காது. அத்தனையும் அத்துப்படி. எந்தப் புது வேலையாக இருந்தாலும்... கூர்மையாக கவனிப்பான். நிமிஷத்தில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து விடுவான். ஊர்க் காரியத்திற்காகவே நியமிக்கப்பட்டவனைப் போல, ஓடி ஓடி வேலை செய்வான். பிறத்தியார் தோள்ச் சுமைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு இவன் மல்லுக்கட்டுவான். மாய்ந்து மாய்ந்து பாடுபடுவான். அவன் இல்லாவிட்டாலும், கிராமத்தில் ஒரு துரும்பு கூட அசையாது. இத்தனைக்கும் அவன் பிரதிபலன் எதிர்பார்க்க மாட்டான். தந்தாலும் வாங்க மாட்டான். இதோ... சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டாய்ப் பறக்கிறான். மூன்றாவது வீட்டில் பெண்பார்க்க வர இருப்பவர்களை அழைத்து வரத்தான்... இந்த ஓட்டம். அம்மாவும் திட்டித் திட்டிச் சலித்துப் போய் விட்டாள்: “ஏண்டா இப்படி ஊரான் வீட்டுக்களுக்கு ஓடியலையுறே? ஒனக்கென்ன தலையெழுத்தா?” “சும்மா இருக்கும்போதுதானே போறேன்? அதாலே... நம்ம வேலை ஒன்னும் நின்னு போகலியே?” “அடுத்தவுகளுக்கு ஓழைக்கவா ஒன்னைப் பெத்து வளர்த்தேன்?” “சும்மாயிருந்தா எலும்பெல்லாம் துருப்பிடிச்சுப் போகும்மா. அப்புறம் நம்ம வேலைகளைப் பார்க்கக்கூட ஓடம்பு வளையாது” இவனது வெகுளித் தனமான பதிலில் அம்மா ரொம்ப எரிச்சல் பட்டாள். கண்கள் இடுங்கின. குலை சொதிக்க பாம்பாய்ச் சீறினாள். {{nop}}<noinclude></noinclude> s4jeks5kh10pktl5t669uenulkkvl7p 1827734 1827722 2025-06-06T21:52:47Z Inbavani Anandan 14763 1827734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|140||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வானாலும் திருத்தமாக ஒழுங்காக கச்சிதமாக, அதுவே ஒரு அழகாக... அவனுக்குத் தெரியாத வேலைகளே இருக்காது. அத்தனையும் அத்துப்படி. எந்தப் புது வேலையாக இருந்தாலும்... கூர்மையாக கவனிப்பான். நிமிஷத்தில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து விடுவான். ஊர்க் காரியத்திற்காகவே நியமிக்கப்பட்டவனைப் போல, ஓடி ஓடி வேலை செய்வான். பிறத்தியார் தோள்ச் சுமைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு இவன் மல்லுக்கட்டுவான். மாய்ந்து மாய்ந்து பாடுபடுவான். அவன் இல்லாவிட்டாலும், கிராமத்தில் ஒரு துரும்பு கூட அசையாது. இத்தனைக்கும் அவன் பிரதிபலன் எதிர்பார்க்க மாட்டான். தந்தாலும் வாங்க மாட்டான். இதோ... சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டாய்ப் பறக்கிறான். மூன்றாவது வீட்டில் பெண்பார்க்க வர இருப்பவர்களை அழைத்து வரத்தான்... இந்த ஓட்டம். அம்மாவும் திட்டித் திட்டிச் சலித்துப் போய் விட்டாள்: “ஏண்டா இப்படி ஊரான் வீட்டுக்களுக்கு ஓடியலையுறே? ஒனக்கென்ன தலையெழுத்தா?” “சும்மா இருக்கும்போதுதானே போறேன்? அதாலே... நம்ம வேலை ஒன்னும் நின்னு போகலியே?” “அடுத்தவுகளுக்கு ஓழைக்கவா ஒன்னைப் பெத்து வளர்த்தேன்?” “சும்மாயிருந்தா எலும்பெல்லாம் துருப்பிடிச்சுப் போகும்மா. அப்புறம் நம்ம வேலைகளைப் பார்க்கக்கூட ஓடம்பு வளையாது” இவனது வெகுளித் தனமான பதிலில் அம்மா ரொம்ப எரிச்சல் பட்டாள். கண்கள் இடுங்கின. குலை சொதிக்க. பாம்பாய்ச் சீறினாள். {{nop}}<noinclude></noinclude> mcm4zf52l1n1u4ug00dvk0n5ks1bo96 1827862 1827734 2025-06-07T04:25:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|140||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வானாலும் திருத்தமாக ஒழுங்காக கச்சிதமாக, அதுவே ஒரு அழகாக... அவனுக்குத் தெரியாத வேலைகளே இருக்காது. அத்தனையும் அத்துப்படி. எந்தப் புது வேலையாக இருந்தாலும்... கூர்மையாக கவனிப்பான். நிமிஷத்தில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து விடுவான். ஊர்க் காரியத்திற்காகவே நியமிக்கப்பட்டவனைப் போல, ஓடி ஓடி வேலை செய்வான். பிறத்தியார் தோள்ச் சுமைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு இவன் மல்லுக்கட்டுவான். மாய்ந்து மாய்ந்து பாடுபடுவான். அவன் இல்லாவிட்டாலும், கிராமத்தில் ஒரு துரும்பு கூட அசையாது. இத்தனைக்கும் அவன் பிரதிபலன் எதிர்பார்க்க மாட்டான். தந்தாலும் வாங்க மாட்டான். இதோ... சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டாய்ப் பறக்கிறான். மூன்றாவது வீட்டில் பெண்பார்க்க வர இருப்பவர்களை அழைத்து வரத்தான்... இந்த ஓட்டம். அம்மாவும் திட்டித் திட்டிச் சலித்துப் போய் விட்டாள்: “ஏண்டா இப்படி ஊரான் வீட்டுக்களுக்கு ஓடியலையுறே? ஒனக்கென்ன தலையெழுத்தா?” “சும்மா இருக்கும்போதுதானே போறேன்? அதாலே... நம்ம வேலை ஒன்னும் நின்னு போகலியே?” “அடுத்தவுகளுக்கு ஓழைக்கவா ஒன்னைப் பெத்து வளர்த்தேன்?” “சும்மாயிருந்தா எலும்பெல்லாம் துருப்பிடிச்சுப் போகும்மா. அப்புறம் நம்ம வேலைகளைப் பார்க்கக்கூட ஓடம்பு வளையாது” இவனது வெகுளித்தனமான பதிலில் அம்மா ரொம்ப எரிச்சல் பட்டாள். கண்கள் இடுங்கின. குலை கொதிக்க, பாம்பாய்ச் சீறினாள். {{nop}}<noinclude></noinclude> aokzhtdj3mzhr4vevn21fif7py6n1on பக்கம் பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/99 251 618097 1827741 2025-06-06T23:36:33Z Booradleyp1 1964 "சேலநாடு, சேலம் :இந்த இரண்டு ஊர்களுக்கான ஆவணக் குறிப்பில் தொகுதி எண் தரப்படவில்லை (S.I.I. Vol.—— No. 152)--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827741 wikitext text/x-wiki சேலநாடு, சேலம் :இந்த இரண்டு ஊர்களுக்கான ஆவணக் குறிப்பில் தொகுதி எண் தரப்படவில்லை (S.I.I. Vol.—— No. 152)--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:36, 6 சூன் 2025 (UTC) avtkqkbzwb9q6jdiefz817a96z9xgpa மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19 0 618098 1827782 2025-06-07T02:11:22Z Info-farmer 232 + தொடக்கம் 1827782 wikitext text/x-wiki {{header | title = மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19 | author = மயிலை சீனி. வேங்கடசாமி | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 2014 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="3" to="4" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="5" to="6" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="7" to="9" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="10" to="11" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="12" to="13" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="14" to="14" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="15" to="15" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி]] [[பகுப்பு:Transclusion completed]] a4m1wtl5469ar7j84jqlmwg4v1c3r9n 1827785 1827782 2025-06-07T02:13:00Z Info-farmer 232 added [[Category:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1827785 wikitext text/x-wiki {{header | title = மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19 | author = மயிலை சீனி. வேங்கடசாமி | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 2014 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 28ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="3" to="4" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="5" to="6" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="7" to="9" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="10" to="11" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="12" to="13" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="14" to="14" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf" from="15" to="15" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] cqa212ew3qmqkwo8b6ssac7t0qe4bxw பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/124 250 618099 1827867 2025-06-07T04:47:34Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவன் தமிழ் புரியாது. குரலின் குழைவு புரியும். மனஉணர்வின் மொழி புரிகிறது. அதன் இதமான வருடலில் அவனைப் பார்க்கிற வெள்ளாடு. அதன் கண்ணில் நீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 123</b>}}{{rule}}</noinclude>இவன் தமிழ் புரியாது. குரலின் குழைவு புரியும். மனஉணர்வின் மொழி புரிகிறது. அதன் இதமான வருடலில் அவனைப் பார்க்கிற வெள்ளாடு. அதன் கண்ணில் நீர்க்கோடு. வாயிலிருந்து வழிகிற வெண்ணிற நுரைச்சங்கிலி. இவனது கெஞ்சல், பாடுகள், பக்குவக் கவனிப்பு... வலியால் புல்லரிக்கிற அதன் முதுகை நீவுகிறான். அதன் இறுகலான கதறல். அதன் பின்பகுதியில் நீர்த்தன்மையுடன் கசிகிற ஜவ்வைத் துடைத்துத் துடைத்து எடுக்கிறான். சில நிமிஷத்தில— நனைத்தெடுத்த துண்டுத்துணியாக கன்னங்கரேலென்று ரெண்டு குட்டிகள். தாங்கிப் பிடித்துத் தரையில் விடுகிறான். மண்ணின் மடிதொட்ட புதிய உயிர்க் கனவுகள். அதன்மேல் அப்பிக்கிடந்த நீர்ஜவ்வுகளை வழித்தான் வீராச்சாமி. “ஐய்ய்ய்க்க்! ஐய்ய்ய்க்க்!” அந்த வேதனையிலும் திரும்பிப் பார்த்தாள் வெள்ளச்சி. அவன் முகத்தில் மகிழ்வின் மலர்ச்சி. மனஉற்சாகத்தின் மின்னல். “என்ன, கும்மாளம் போடுதே... தங்கக்கட்டியா பொறந்துருச்சு?” “ஆமா... தங்கக்கட்டிகதான். ரெண்டுமே பொட்டைக்குட்டிக. பொம்மறிக. வம்சம் பெருகும். வீடு விருத்தியாகும்.” முகமெல்லாம் பூத்த பெருமிதப் பூரிப்போடு வெள்ளச்சியைப் பார்த்தான். அவன் குரலில் ஒரு துள்ளல்.{{nop}}<noinclude></noinclude> 5qi2cw8n9upegrddj1o7fhmff3i8qdr 1827885 1827867 2025-06-07T06:24:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 123</b>}}{{rule}}</noinclude>இவன் தமிழ் புரியாது. குரலின் குழைவு புரியும். மனஉணர்வின் மொழி புரிகிறது. அதன் இதமான வருடலில் அவனைப் பார்க்கிற வெள்ளாடு. அதன் கண்ணில் நீர்க்கோடு. வாயிலிருந்து வழிகிற வெண்ணிற நுரைச்சங்கிலி. இவனது கெஞ்சல், பாடுகள், பக்குவக் கவனிப்பு... வலியால் புல்லரிக்கிற அதன் முதுகை நீவுகிறான். அதன் இறுகலான கதறல். அதன் பின்பகுதியில் நீர்த்தன்மையுடன் கசிகிற ஜவ்வைத் துடைத்துத் துடைத்து எடுக்கிறான். சில நிமிஷத்தில— நனைத்தெடுத்த துண்டுத்துணியாக கன்னங்கரேலென்று ரெண்டு குட்டிகள். தாங்கிப் பிடித்துத் தரையில் விடுகிறான். மண்ணின் மடிதொட்ட புதிய உயிர்க் கனவுகள். அதன்மேல் அப்பிக்கிடந்த நீர்ஜவ்வுகளை வழித்தான் வீராச்சாமி. “ஐய்ய்ய்க்க்! ஐய்ய்ய்க்க்!” அந்த வேதனையிலும் திரும்பிப் பார்த்தாள் வெள்ளச்சி. அவன் முகத்தில் மகிழ்வின் மலர்ச்சி. மனஉற்சாகத்தின் மின்னல். “என்ன, கும்மாளம் போடுதே... தங்கக்கட்டியா பொறந்துருச்சு?” “ஆமா... தங்கக்கட்டிகதான். ரெண்டுமே பொட்டைக்குட்டிக. பொம்மறிக. வம்சம் பெருகும். வீடு விருத்தியாகும்.” முகமெல்லாம் பூத்த பெருமிதப் பூரிப்போடு வெள்ளச்சியைப் பார்த்தான். அவன் குரலில் ஒரு துள்ளல்.{{nop}}<noinclude></noinclude> qxc3gbxacqwrmxp4exloxmg0486meyt பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/125 250 618100 1827869 2025-06-07T04:52:52Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இது ராசியான வெள்ளாடு. போன தடவையும் பொம்மறிகதான் ஈண்டுச்சு. இந்த ஈத்தும் பொம்மறிக தான். நல்ல வம்சம்...” வெள்ளாட்டைப் புகழ்ந்து தள்ளிய வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>124 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“இது ராசியான வெள்ளாடு. போன தடவையும் பொம்மறிகதான் ஈண்டுச்சு. இந்த ஈத்தும் பொம்மறிக தான். நல்ல வம்சம்...” வெள்ளாட்டைப் புகழ்ந்து தள்ளிய வீராச்சாமி, பூரிப்பும் மகிழ்ச்சியுமாகக் கூத்தாடினான். அவனையே வெறிக்கிறாள். மழலைச் சுமையில் திணறித் தவிக்கிற அவள்— ‘இதுவும் பொட்டைதான்’ என்ற நினைப்பில் வெட்கிக் குமைந்து கொண்டிருக்கிற வெள்ளச்சி— வெள்ளாட்டை ஒரு புதிராகவும் பொறாமையோடும் பார்த்தாள். {{Right|—ஆனந்த விகடன், 6-1-2002}}<section end="10"/>{{nop}}<noinclude></noinclude> 9e50si9ont7mx783qijap81397i0s95 1827887 1827869 2025-06-07T06:34:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>124 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“இது ராசியான வெள்ளாடு. போன தடவையும் பொம்மறிகதான் ஈண்டுச்சு. இந்த ஈத்தும் பொம்மறிக தான். நல்ல வம்சம்...” வெள்ளாட்டைப் புகழ்ந்து தள்ளிய வீராச்சாமி, பூரிப்பும் மகிழ்ச்சியுமாகக் கூத்தாடினான். அவனையே வெறிக்கிறாள். மழலைச் சுமையில் திணறித் தவிக்கிற அவள்— ‘இதுவும் பொட்டைதான்’ என்ற நினைப்பில் வெட்கிக் குமைந்து கொண்டிருக்கிற வெள்ளச்சி— வெள்ளாட்டை ஒரு புதிராகவும் பொறாமையோடும் பார்த்தாள். {{Right|—ஆனந்த விகடன், 6-1-2002}}<section end="10"/>{{nop}}<noinclude></noinclude> qorpc70k140rbs4msycc3keo0wmfykv பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/126 250 618101 1827870 2025-06-07T05:01:35Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="11"/>{{Right|{{Xx-larger|<b>நாய்க்கழுதை</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>எ</b>}}ன்னிடம் ஒரு காரியமாக வந்திருந்தான் காளி. நரைத்த ரோமங்கள் கன்னத்தில். தாற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|3em}} <section begin="11"/>{{Right|{{Xx-larger|<b>நாய்க்கழுதை</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>எ</b>}}ன்னிடம் ஒரு காரியமாக வந்திருந்தான் காளி. நரைத்த ரோமங்கள் கன்னத்தில். தாறுமாறான கலைந்த முடியில் பாதி நரை, முழங்கால் மறைக்கும் வேட்டி. மேலுடம்பில் ஒன்றுமில்லை. போட்டிருந்த துண்டையும் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டான். கறுத்த உடம்பில் கால் பதிக்கிற முதுமை. வாசலுக்கு வெளியே செருப்பைக் கழற்றியதில் ஒரு பணிவு. உடம்பைக் குறுக்கிக் கொண்டதில் ஒரு குழைவு. இடது கையில் துண்டு இருக்க, வலது கையால் தலை சொறிந்து கொள்கிற பாங்கில், மனசின் நெளிவு. கறை படிந்த பற்கள் வெளித்தெரிய ஒரு குழைவுச் சிரிப்பு. வாசல் படியில் கால் வைக்கக் கூசிக்கொண்டு தயங்குகிற அவன். “என்ன காளி...” உற்சாகமாக எழுந்து வரவேற்க முன்னேறுகிற நான். என் முகத்தில் மலர்ந்த சிரிப்பு. பால்ய கால சினேகிதனைப் பார்த்ததும் பாலாய்ப் பொங்கி வழிகிற இளமைக் கால நினைவுகள். அஞ்சாப்பு வரைக்கும் கூடப் படித்தவன். சின்ன வயதில் ஒண்ணாயும் மண்ணாயுமாகக் கலந்துகிடந்தோம்.{{nop}}<noinclude></noinclude> i5eznxtkfy1szaqstbt9q5p416x2gy4 1827871 1827870 2025-06-07T05:02:28Z Sarathi shankar 14489 1827871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|3em}} <section begin="11"/>{{Right|{{Xx-larger|<b>நாய்க்கழுதை</b>{{rule|8em|align=right}}{{rule|8em|align=right}}}}}} {{larger|<b>எ</b>}}ன்னிடம் ஒரு காரியமாக வந்திருந்தான் காளி. நரைத்த ரோமங்கள் கன்னத்தில். தாறுமாறான கலைந்த முடியில் பாதி நரை, முழங்கால் மறைக்கும் வேட்டி. மேலுடம்பில் ஒன்றுமில்லை. போட்டிருந்த துண்டையும் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டான். கறுத்த உடம்பில் கால் பதிக்கிற முதுமை. வாசலுக்கு வெளியே செருப்பைக் கழற்றியதில் ஒரு பணிவு. உடம்பைக் குறுக்கிக் கொண்டதில் ஒரு குழைவு. இடது கையில் துண்டு இருக்க, வலது கையால் தலை சொறிந்து கொள்கிற பாங்கில், மனசின் நெளிவு. கறை படிந்த பற்கள் வெளித்தெரிய ஒரு குழைவுச் சிரிப்பு. வாசல் படியில் கால் வைக்கக் கூசிக்கொண்டு தயங்குகிற அவன். “என்ன காளி...” உற்சாகமாக எழுந்து வரவேற்க முன்னேறுகிற நான். என் முகத்தில் மலர்ந்த சிரிப்பு. பால்ய கால சினேகிதனைப் பார்த்ததும் பாலாய்ப் பொங்கி வழிகிற இளமைக் கால நினைவுகள். அஞ்சாப்பு வரைக்கும் கூடப் படித்தவன். சின்ன வயதில் ஒண்ணாயும் மண்ணாயுமாகக் கலந்துகிடந்தோம்.{{nop}}<noinclude></noinclude> jvbw2b6lkm2gfrc8hcr8ijj8puwllu7 1827888 1827871 2025-06-07T06:35:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="11"/>{{Right|{{Xx-larger|<b>நாய்க்கழுதை</b>{{rule|8em|align=right}}{{rule|8em|align=right}}}}}} {{larger|<b>எ</b>}}ன்னிடம் ஒரு காரியமாக வந்திருந்தான் காளி. நரைத்த ரோமங்கள் கன்னத்தில். தாறுமாறான கலைந்த முடியில் பாதி நரை, முழங்கால் மறைக்கும் வேட்டி. மேலுடம்பில் ஒன்றுமில்லை. போட்டிருந்த துண்டையும் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டான். கறுத்த உடம்பில் கால் பதிக்கிற முதுமை. வாசலுக்கு வெளியே செருப்பைக் கழற்றியதில் ஒரு பணிவு. உடம்பைக் குறுக்கிக் கொண்டதில் ஒரு குழைவு. இடது கையில் துண்டு இருக்க, வலது கையால் தலை சொறிந்து கொள்கிற பாங்கில், மனசின் நெளிவு. கறை படிந்த பற்கள் வெளித்தெரிய ஒரு குழைவுச் சிரிப்பு. வாசல் படியில் கால் வைக்கக் கூசிக்கொண்டு தயங்குகிற அவன். “என்ன காளி...” உற்சாகமாக எழுந்து வரவேற்க முன்னேறுகிற நான். என் முகத்தில் மலர்ந்த சிரிப்பு. பால்ய கால சினேகிதனைப் பார்த்ததும் பாலாய்ப் பொங்கி வழிகிற இளமைக் கால நினைவுகள். அஞ்சாப்பு வரைக்கும் கூடப் படித்தவன். சின்ன வயதில் ஒண்ணாயும் மண்ணாயுமாகக் கலந்து கிடந்தோம்.{{nop}}<noinclude></noinclude> seahju9328wptjg7clw7sq6u2s0rhy1 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/127 250 618102 1827872 2025-06-07T05:05:38Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“சும்மா... உங்களைத்தான் பாக்க வந்தேன்... ஒரு முக்கிய வெஷயமா...” “சரிசரி... உள்ளே வா... வாசல்லேயே நின்னா எப்படி?” “இருக்கட்டும்... இப்படி வாசல்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>126 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“சும்மா... உங்களைத்தான் பாக்க வந்தேன்... ஒரு முக்கிய வெஷயமா...” “சரிசரி... உள்ளே வா... வாசல்லேயே நின்னா எப்படி?” “இருக்கட்டும்... இப்படி வாசல்படி ஓரத்துலேயே ஒக்காந்துக்கிடுதேன்” “அந்தச் சோலியே ஆகாது. உள்ளே வரணும். சேர்லே உக்காரணும். அப்புறம்தா, வந்த காரியம் பேசணும்.” “அய்யய்யோ... அதெல்லாம் வேண்டாம். எளிய சாதிப்பயலுக்கு எதுக்கு இந்த உபச்சாரம்?” “சாதியென்ன சாதி! பொடலாங்காய்ச் சாதி. படிக்குறப்ப நீ தெனம் தெனம் அவிச்ச கடலை தருவியே, நானும் உரிச்சு உரிச்சுத் திம்பேனே... இன்னும் அந்தக் கடலை ருசி மனசுக்குள்ளே மணக்குது.” “அய்யய்யோ...இன்னுமா அதையெல்லாம் யாவுகத்துலே வைச்சிருக்கீக? நல்ல கூத்துதான்.” வாசலை ஒட்டிய நடையில் உட்காரப் போன காளி துண்டைக் கீழே போட்டு அதில் உட்காருவதற்கான யத்தனிப்பு. “காளி...” சற்றே கத்தலான தொனியில் எனது சீறல். உட்காரக் குனிந்த நிலையில் திகைத்துப் போய் அவன். வித்தியாச கோணத்தில் அவனது ஸ்தம்பிப்பு. “உள்ளே வந்து சேர்ல உக்கார்றதுன்னா... உக்காரு, இல்லேன்னா வெளியே போயிரு.”{{nop}}<noinclude></noinclude> j4aglf3wqaxlfaivtjve8dooa9qnh9k 1827889 1827872 2025-06-07T06:36:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>126 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“சும்மா... உங்களைத்தான் பாக்க வந்தேன்... ஒரு முக்கிய வெஷயமா...” “சரிசரி... உள்ளே வா... வாசல்லேயே நின்னா எப்படி?” “இருக்கட்டும்... இப்படி வாசல்படி ஓரத்துலேயே ஒக்காந்துக்கிடுதேன்” “அந்தச் சோலியே ஆகாது. உள்ளே வரணும். சேர்லே உக்காரணும். அப்புறம்தா, வந்த காரியம் பேசணும்.” “அய்யய்யோ... அதெல்லாம் வேண்டாம். எளிய சாதிப்பயலுக்கு எதுக்கு இந்த உபச்சாரம்?” “சாதியென்ன சாதி! பொடலாங்காய்ச் சாதி. படிக்குறப்ப நீ தெனம் தெனம் அவிச்ச கடலை தருவியே, நானும் உரிச்சு உரிச்சுத் திம்பேனே... இன்னும் அந்தக் கடலை ருசி மனசுக்குள்ளே மணக்குது.” “அய்யய்யோ...இன்னுமா அதையெல்லாம் யாவுகத்துலே வைச்சிருக்கீக? நல்ல கூத்துதான்.” வாசலை ஒட்டிய நடையில் உட்காரப் போன காளி துண்டைக் கீழே போட்டு அதில் உட்காருவதற்கான யத்தனிப்பு. “காளி...” சற்றே கத்தலான தொனியில் எனது சீறல். உட்காரக் குனிந்த நிலையில் திகைத்துப் போய் அவன். வித்தியாச கோணத்தில் அவனது ஸ்தம்பிப்பு. “உள்ளே வந்து சேர்ல உக்கார்றதுன்னா... உக்காரு, இல்லேன்னா வெளியே போயிரு.”{{nop}}<noinclude></noinclude> kilsthy84w7wdxdv3cvfc99gfi2pz7p பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/128 250 618103 1827873 2025-06-07T05:07:49Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோபமாக வெளிப்பட்ட எனது அன்பு. சீறலாக வெடித்த தோழமை. கண்டிப்புத் தொனியில் என் மரியாதை. “ஐயே... உங்ககிட்டே வந்தது தப்பாப் போச்சே... எளிய சாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 127</b>}}{{rule}}</noinclude>கோபமாக வெளிப்பட்ட எனது அன்பு. சீறலாக வெடித்த தோழமை. கண்டிப்புத் தொனியில் என் மரியாதை. “ஐயே... உங்ககிட்டே வந்தது தப்பாப் போச்சே... எளிய சாதிப்பயலை சமதையா மதிச்சு நீங்க நடத்துனா.... உங்களை உங்க சாதிக்காரவுக ஏளனமாப் பேசுவாக.” “பேசினா பேசிட்டுப் போகட்டும். ஊர்க்காரவுகளா ஏங்குடும்பத்தை ஏந்தித் தூக்குதாக? நாந்தானே என்னைக் காப்பாத்திக்கணும்? இதுலே மத்தவுக ஏளனமும் எதிர்ப்பும் என்னை என்ன செய்ஞ்சிரும்? காளி தர்மசங்கடமாக நெளிந்தான். என் முகத்தைக் கவலையோடு ஏறிட்டான். என்னை என் போக்கில் விட்டுவிடுங்களேன் என்று கெஞ்சுகிற கண்கள். மருகித் தவிக்கிற கண்கள். “என்னத்துக்கு இப்படி மருகுறே. காளி?” “நீங்க தங்கமான மனுசரு. என்னை மனுசனா மதிச்சு நடத்துவீக. மூனாவது ஆளு யாராச்சும் வந்து என்னைக் கேவலமாய்ப் பேசிட்டா? எளிய சாதிப் பயலுக்கு இம்புட்டுக் கொழுப்பான்னு கேட்டுட்டா? அந்த அவமானத்தை நான் தாங்க முடியாதே...” அவன் அடிமனதைக் கொட்டுகிற நட்புரிமை. உள் மனப் பயத்தின் முகத்தைக் காட்டுகிறான். மூனாம் மனுசரின் அவமதிப்பு வந்தால் என்ன செய்ய என்கிற அவனது நியாயமான பதைப்பு. ஆயினும், இது என்னுள் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. சாதி என்னும் படிநிலை அமைப்பில் பழகிக் கிடக்கிற ஊரின் கட்டுக்போப்புக்குள் நீயும்<noinclude></noinclude> 49r175a7tuftfu505vn3j46tf6ch33r 1827890 1827873 2025-06-07T06:37:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 127</b>}}{{rule}}</noinclude>கோபமாக வெளிப்பட்ட எனது அன்பு. சீறலாக வெடித்த தோழமை. கண்டிப்புத் தொனியில் என் மரியாதை. “ஐயே... உங்ககிட்டே வந்தது தப்பாப் போச்சே... எளிய சாதிப்பயலை சமதையா மதிச்சு நீங்க நடத்துனா.... உங்களை உங்க சாதிக்காரவுக ஏளனமாப் பேசுவாக.” “பேசினா பேசிட்டுப் போகட்டும். ஊர்க்காரவுகளா ஏங்குடும்பத்தை ஏந்தித் தூக்குதாக? நாந்தானே என்னைக் காப்பாத்திக்கணும்? இதுலே மத்தவுக ஏளனமும் எதிர்ப்பும் என்னை என்ன செய்ஞ்சிரும்? காளி தர்மசங்கடமாக நெளிந்தான். என் முகத்தைக் கவலையோடு ஏறிட்டான். என்னை என் போக்கில் விட்டுவிடுங்களேன் என்று கெஞ்சுகிற கண்கள். மருகித் தவிக்கிற கண்கள். “என்னத்துக்கு இப்படி மருகுறே. காளி?” “நீங்க தங்கமான மனுசரு. என்னை மனுசனா மதிச்சு நடத்துவீக. மூனாவது ஆளு யாராச்சும் வந்து என்னைக் கேவலமாய்ப் பேசிட்டா? எளிய சாதிப் பயலுக்கு இம்புட்டுக் கொழுப்பான்னு கேட்டுட்டா? அந்த அவமானத்தை நான் தாங்க முடியாதே...” அவன் அடிமனதைக் கொட்டுகிற நட்புரிமை. உள் மனப் பயத்தின் முகத்தைக் காட்டுகிறான். மூனாம் மனுசரின் அவமதிப்பு வந்தால் என்ன செய்ய என்கிற அவனது நியாயமான பதைப்பு. ஆயினும், இது என்னுள் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. சாதி என்னும் படிநிலை அமைப்பில் பழகிக் கிடக்கிற ஊரின் கட்டுக்போப்புக்குள் நீயும்<noinclude></noinclude> kt2jlw5xrxcgizr0bwxqfposgy4gv72 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/129 250 618104 1827874 2025-06-07T05:10:25Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்டுப்பட்டவன்தானே என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிற தொனி. என் உள் மனம் உணர்ந்தது. எனது ஐனநாயக உணர்வைவிட சாதியமைப்பு உண்மையானது. உறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>128 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>கட்டுப்பட்டவன்தானே என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிற தொனி. என் உள் மனம் உணர்ந்தது. எனது ஐனநாயக உணர்வைவிட சாதியமைப்பு உண்மையானது. உறுதியானது. வலிமையானது. இது நிஐம்தான் என்று உணர்ந்த உள்மனம், ஒப்புக்கொள்ள மறுக்கிறது. கெத்து விடாமல் சவடால் பண்ண வார்த்தைகளைத் தேடுகிறது. “என்னோட வீட்லே வந்து இன்னொருத்தன் அதிகாரம் பண்ணிருமாக்கும் ? அதைக் குரைக்கவிட்டு நா வேடிக்கை பாப்பனாக்கும்?” “நீங்க வேடிக்கை பாப்பீகன்னு நா சொல்லலை. ஊர்லே சாதி நெனைப்பு அப்புடி ஊறிக் கெடக்குன்னு சொல்லுதேன்.” “ஊரு கெடக்கட்டும்... ஊரு...உள்ளே வந்து உக்காரு, காளி.” என்னுடைய சளைக்காத வற்புறுத்தல். குரல் தணிக்காத உஷ்ணத்தொனி. பின் வாங்காத நச்சரிப்பு. காளியை வாசலைத் தாண்டி வரவழைத்தது. நடையைக் கடந்து உள்ளே வருவதற்குள் முக்கி, முணுங்கி, தக்கித் தயங்கி, சிணுங்கி, சிரமப்பட்டு... வந்துவிட்டவனை சேரில் உட்கார வைப்பதற்குள் ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிப் போய்விட்டது. சேரில் உட்கார்ந்தாலும், உட்காராத நிலை. நுனியில் தொடுகிற வேட்டி. சாய்ந்து நிமிர்ந்து உட்காராத தர்மசங்கடம். முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பதைப் போன்ற தவிப்பு. சிக்கிக் கொண்ட எலியைப் போல கண்ணில் ஒரு பயப்பதைப்பு.{{nop}}<noinclude></noinclude> gyk3v5auw0o9kjjrgfr2pwt0dshemdt 1827891 1827874 2025-06-07T06:37:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>128 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>கட்டுப்பட்டவன்தானே என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிற தொனி. என் உள் மனம் உணர்ந்தது. எனது ஐனநாயக உணர்வைவிட சாதியமைப்பு உண்மையானது. உறுதியானது. வலிமையானது. இது நிஐம்தான் என்று உணர்ந்த உள்மனம், ஒப்புக்கொள்ள மறுக்கிறது. கெத்து விடாமல் சவடால் பண்ண வார்த்தைகளைத் தேடுகிறது. “என்னோட வீட்லே வந்து இன்னொருத்தன் அதிகாரம் பண்ணிருமாக்கும் ? அதைக் குரைக்கவிட்டு நா வேடிக்கை பாப்பனாக்கும்?” “நீங்க வேடிக்கை பாப்பீகன்னு நா சொல்லலை. ஊர்லே சாதி நெனைப்பு அப்புடி ஊறிக் கெடக்குன்னு சொல்லுதேன்.” “ஊரு கெடக்கட்டும்... ஊரு...உள்ளே வந்து உக்காரு, காளி.” என்னுடைய சளைக்காத வற்புறுத்தல். குரல் தணிக்காத உஷ்ணத்தொனி. பின் வாங்காத நச்சரிப்பு. காளியை வாசலைத் தாண்டி வரவழைத்தது. நடையைக் கடந்து உள்ளே வருவதற்குள் முக்கி, முணுங்கி, தக்கித் தயங்கி, சிணுங்கி, சிரமப்பட்டு... வந்துவிட்டவனை சேரில் உட்கார வைப்பதற்குள் ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிப் போய்விட்டது. சேரில் உட்கார்ந்தாலும், உட்காராத நிலை. நுனியில் தொடுகிற வேட்டி. சாய்ந்து நிமிர்ந்து உட்காராத தர்மசங்கடம். முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பதைப் போன்ற தவிப்பு. சிக்கிக் கொண்ட எலியைப் போல கண்ணில் ஒரு பயப்பதைப்பு.{{nop}}<noinclude></noinclude> 3g4ndcqbm2dilxt02tdt6pa3v3wi1d1 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/130 250 618105 1827875 2025-06-07T05:14:11Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவ்வளவு சிரமப்படுத்தி அவனைப் பாடாய் படுத்தி மரியாதை தந்திருப்பதில் அவன் மூச்சுத்திணறினான். வகையாய் வந்து மாட்டிக் கொண்டோமே என்கிற தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 129</b>}}{{rule}}</noinclude>இவ்வளவு சிரமப்படுத்தி அவனைப் பாடாய் படுத்தி மரியாதை தந்திருப்பதில் அவன் மூச்சுத்திணறினான். வகையாய் வந்து மாட்டிக் கொண்டோமே என்கிற திகைப்பு. பரிதவிப்பு. நானும் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டேன். என் உதட்டில் ஒரு புன்சிரிப்பு. சற்றே கேலியான சிரிப்பு. “என்ன சிரிக்கீக?” தர்மசங்கடமான நெளிவில் கேட்கிற காளி. கையில் கிடக்கிற துண்டை என்ன செய்ய என்ற யோசனை. தோளில் போடவா ?தலையில் கட்டிக் கொள்ளவா? கீழே போட்டுவிடவா? பிடிபடாத யோசனையின் நீட்சியில் துண்டை மடியில் போட்டுக் கொண்டான். “என்ன சிரிச்சீக?” மறுபடியும் கேட்டான். என்னுள் பூத்து வெடிக்கிற குறுநகை. “ஒண்ணுமில்லே.” “சும்மா சொல்லுங்க...” “வா... உக்காருங்கற சாதாரணச் சொல்லை எம்புட்டுப் பெரிய வேலையா ஆக்கிட்டே...நீ?” “நானா?” “பெறவு?” “ஊரு நெலமை நாட்டு நடப்பு.” “அதுவும் சரிதான்.” ஒப்புக்கொண்ட மனநிலையில் நான். எனக்குள் இன்னொரு குறு குறுப்பு. நாலு வருடம் உடன்படித்தவன். சாதி தெரியாத சின்ன வயதில் கவலையற்று ஓடிப்பிடித்து விளையாடி<noinclude></noinclude> gxmeboebj177sfog2okvzbpajz94u58 1827876 1827875 2025-06-07T05:15:32Z Sarathi shankar 14489 1827876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 129</b>}}{{rule}}</noinclude>இவ்வளவு சிரமப்படுத்தி அவனைப் பாடாய் படுத்தி மரியாதை தந்திருப்பதில் அவன் மூச்சுத்திணறினான். வகையாய் வந்து மாட்டிக் கொண்டோமே என்கிற திகைப்பு. பரிதவிப்பு. நானும் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டேன். என் உதட்டில் ஒரு புன்சிரிப்பு. சற்றே கேலியான சிரிப்பு. “என்ன சிரிக்கீக?” தர்மசங்கடமான நெளிவில் கேட்கிற காளி. கையில் கிடக்கிற துண்டை என்ன செய்ய என்ற யோசனை. தோளில் போடவா ?தலையில் கட்டிக் கொள்ளவா? கீழே போட்டுவிடவா? பிடிபடாத யோசனையின் நீட்சியில் துண்டை மடியில் போட்டுக் கொண்டான். “என்ன சிரிச்சீக?” மறுபடியும் கேட்டான். என்னுள் பூத்து வெடிக்கிற குறுநகை. “ஒண்ணுமில்லே.” “சும்மா சொல்லுங்க...” “வா... உக்காருங்கற சாதாரணச் சொல்லை எம்புட்டுப் பெரிய வேலையா ஆக்கிட்டே...நீ?” “நானா?” “பெறவு?” “ஊரு நெலமை நாட்டு நடப்பு.” “அதுவும் சரிதான்.” ஒப்புக்கொண்ட மனநிலையில் நான். எனக்குள் இன்னொரு குறு குறுப்பு. நாலு வருடம் உடன்படித்தவன். சாதி தெரியாத சின்ன வயதில் கவலையற்று ஓடிப்பிடித்து விளையாடி-<noinclude></noinclude> 61oemfdil3867qx2urryk5t6i9h9pt3 1827893 1827876 2025-06-07T06:38:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 129</b>}}{{rule}}</noinclude>இவ்வளவு சிரமப்படுத்தி அவனைப் பாடாய்படுத்தி மரியாதை தந்திருப்பதில் அவன் மூச்சுத்திணறினான். வகையாய் வந்து மாட்டிக் கொண்டோமே என்கிற திகைப்பு. பரிதவிப்பு. நானும் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டேன். என் உதட்டில் ஒரு புன்சிரிப்பு. சற்றே கேலியான சிரிப்பு. “என்ன சிரிக்கீக?” தர்மசங்கடமான நெளிவில் கேட்கிற காளி. கையில் கிடக்கிற துண்டை என்ன செய்ய என்ற யோசனை. தோளில் போடவா ?தலையில் கட்டிக் கொள்ளவா? கீழே போட்டுவிடவா? பிடிபடாத யோசனையின் நீட்சியில் துண்டை மடியில் போட்டுக் கொண்டான். “என்ன சிரிச்சீக?” மறுபடியும் கேட்டான். என்னுள் பூத்து வெடிக்கிற குறுநகை. “ஒண்ணுமில்லே.” “சும்மா சொல்லுங்க...” “வா... உக்காருங்கற சாதாரணச் சொல்லை எம்புட்டுப் பெரிய வேலையா ஆக்கிட்டே...நீ?” “நானா?” “பெறவு?” “ஊரு நெலமை நாட்டு நடப்பு.” “அதுவும் சரிதான்.” ஒப்புக்கொண்ட மனநிலையில் நான். எனக்குள் இன்னொரு குறு குறுப்பு. நாலு வருடம் உடன்படித்தவன். சாதி தெரியாத சின்ன வயதில் கவலையற்று ஓடிப்பிடித்து விளையாடி-<noinclude></noinclude> hu80b9vy5q32k6f15b9tv59654yk11r பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/131 250 618106 1827877 2025-06-07T05:17:32Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யவன். அவித்த கடலை தந்தவன். காராச்சேவு வாங்கித் தின்றவன். பால்யகால நட்பு. தோழமை. சாதி புரியாத சமதைச் சினேகம். அவன் சோற்றில் நானும், என் சோற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>130 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>யவன். அவித்த கடலை தந்தவன். காராச்சேவு வாங்கித் தின்றவன். பால்யகால நட்பு. தோழமை. சாதி புரியாத சமதைச் சினேகம். அவன் சோற்றில் நானும், என் சோற்றில் அவனும் கை வைத்த உரிமை. ஆனால்....இப்போது— வளர்ந்துவிட்ட வயது. தனித்தனிக் குடும்பம். தனித்தனித் தொழில். அவரவர் சாதிக்குள் கொள்வினை, கொடுப்பினை. சாதி வட்டத்துக்குள் சுழல்கிற வாழ்க்கைப் பயண வட்ட ஓட்டம். வட்டம் தாண்டி ஓட முனைகிற எனக்கு வழி காட்டியாக ஒரு தத்துவம். ஒரு சமூக இயக்கம். சாதிய நிஜத்தைப் பொய்யாக்கி, மானுடம் எனும் கனவை மெய்யாக்க மெய்யாகவே நினைக்கிற சமூக இயக்கம். அந்த இயக்கம் என்னை மனிதனாக்குகிறது. மனிதத் தன்மையை எனக்குள் பூட்டி அலங்கரிக்கிறது. என்னைச் சலவை செய்து செய்து... தோழனாக்குகிறது. காளியை மனிதனாக மதிக்கச் சொல்கிறது. வற்புறுத்தி வாதாடி, அதட்டி கண்டித்து அவனை அழைத்து சேரில் உட்காரவைக்கும்படி என்னை இயக்குகிறது. இத்தனைக்கும் பின்னால்— அவனை நான் ஒருமையில் பேசுவதையும், அவன் என்னை ‘நீங்க, வாங்க’ என்று பன்மையில் பேசுவதையும் நான் சுகமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்குள் உறுத்தவில்லை.{{nop}}<noinclude></noinclude> 7xpvb8oj4k7dy1yoj79u8bqa0eah8w4 1827894 1827877 2025-06-07T06:39:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>130 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>யவன். அவித்த கடலை தந்தவன். காராச்சேவு வாங்கித் தின்றவன். பால்யகால நட்பு. தோழமை. சாதி புரியாத சமதைச் சினேகம். அவன் சோற்றில் நானும், என் சோற்றில் அவனும் கை வைத்த உரிமை. ஆனால்....இப்போது— வளர்ந்துவிட்ட வயது. தனித்தனிக் குடும்பம். தனித்தனித் தொழில். அவரவர் சாதிக்குள் கொள்வினை, கொடுப்பினை. சாதி வட்டத்துக்குள் சுழல்கிற வாழ்க்கைப் பயண வட்ட ஓட்டம். வட்டம் தாண்டி ஓட முனைகிற எனக்கு வழிகாட்டியாக ஒரு தத்துவம். ஒரு சமூக இயக்கம். சாதிய நிஜத்தைப் பொய்யாக்கி, மானுடம் எனும் கனவை மெய்யாக்க மெய்யாகவே நினைக்கிற சமூக இயக்கம். அந்த இயக்கம் என்னை மனிதனாக்குகிறது. மனிதத் தன்மையை எனக்குள் பூட்டி அலங்கரிக்கிறது. என்னைச் சலவை செய்து செய்து... தோழனாக்குகிறது. காளியை மனிதனாக மதிக்கச் சொல்கிறது. வற்புறுத்தி வாதாடி, அதட்டி கண்டித்து அவனை அழைத்து சேரில் உட்காரவைக்கும்படி என்னை இயக்குகிறது. இத்தனைக்கும் பின்னால்— அவனை நான் ஒருமையில் பேசுவதையும், அவன் என்னை ‘நீங்க, வாங்க’ என்று பன்மையில் பேசுவதையும் நான் சுகமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அது எனக்குள் உறுத்தவில்லை.{{nop}}<noinclude></noinclude> smlvgb612nlifqd11nthuyv6d5mdfbt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/202 250 618107 1827878 2025-06-07T05:39:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டுச் சென்றனர் என்பது நூற்செய்தியாகும். இறைவன் – அஞ்சைக் களத்தீசர்; இறைவி – உமையம்மை, ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் இத்தலத்தில் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஞ்ஞவதைப்பரணி|166|அட்சன் ஆறு}}</noinclude>பட்டுச் சென்றனர் என்பது நூற்செய்தியாகும். இறைவன் – அஞ்சைக் களத்தீசர்; இறைவி – உமையம்மை, ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் இத்தலத்தில் தோன்றினார்.{{float_right|ரா.கி.}} {{larger|<b>அஞ்ஞவதைப்பரணி:</b>}} ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரன்மீது பாடப்படுவது பரணி என்னும் இலக்கியமாகும். மோகம், அஞ்ஞானம் முதலியவற்றை யானையாக உருவகப்படுத்தி, அவற்றை அழித்து ஆன்ம வெற்றிகொண்ட பெருவீரர்மீது பாடப்படுவதாகவும் இப்பரணி இலக்கியம் வளர்ச்சியுற்றது. இவ்வகையிலமைந்த பரணிகளுள் ஒன்று அஞ்ஞவதைப்பரணி. அஞ்ஞவதைப்பரணி வேதாந்தக் கருத்துகள் நிறைந்தது. இந்நுல் நடுநாட்டில் உள்ள வீரமாநகரில் பிறந்த தத்துவராய சுவாமிகள் என்பவரால் இயற்றப்பட்டது. தம்முடைய அஞ்ஞானத்தை அழித்தருளிய குருவின் மீது பாடப்பட்டது இப்பரணி. இந்நூலாசிரியர் காலம் 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அஞ்ஞானத்தை அரசனாகவும், அகங்காரம் முதலியவற்றை அவன் சேனைகளாகவும், ஞானத்தை இறைவனாகவும் உருவகஞ்செய்து, ஞானமாகிய இறைவன் அஞ்ஞானமாகிய அரசனை அழித்தமை பற்றிப் பாடப்பட்டதே அஞ்ஞவதைப் பரணி, இப்பரணிக்கு ஞானப்பரணி என்ற பெயரும் உண்டு. இது தத்துவக் காட்சி என்றும் சொல்லப்படும். இப்பரணி 493 தாழிசைகளைக் கொண்டது; வீறுமிக்க நடையினை உடையது. கனவுலகிலுள்ள மாயாபுரியின் அரசன் அஞ்ஞன்; நன்றி மறந்த குருடன்; பிறர் குற்றம் காண்பதில் வல்லவன்; அழியும் உடல், மயக்கந்தரும் மகளிர் சொற்கள் ஆகியவற்றை மெய்யென்று நம்பி, ஞானிகளின் உரைகளைப் பொய் என்பான்; இளமை வளமைகளைப் பெரிதாக மதிப்பான். துன்மதி என்பவன் இவனுக்கு அமைச்சன். உலக மக்கள் துன்பங் கண்டு இரங்கி, இறைவன், பேரருளே வடிவாக மண்ணில் தோன்றி மெய்யடியார் சூழ வீற்றிருந்தான். ஒற்றர் இறைவன் வந்திருப்பதை அஞ்ஞனுக்கு அறிவுறுத்தினர், அது கேட்ட அஞ்ஞன் இறைவன் பிறந்துள்ளாய் என்று சொன்னவர், கேட்டவர். அனைவரையும் சிறையில் அடைத்தான். காமன், கோபன், ஆசை, அகங்காரன் என்னும் படைத்தலைவர் வீரம் பேசி இறைவனை அழிப்போம் என்றனர். முனிவர்கள் இறைவனிடம் இதனைக் கூற, இறைவன் ஒரு வினோதரை அனுப்பி அஞ்ஞனை அழித்தான் என்பது இந்நூற் கருத்தாகும்.{{float_right|வீ.பா.}} {{larger|<b>அட்கின்சன் சேம்சு (கி.பி. 1780-1852)</b>}} ஆங்கிலேய மருத்துவர்; கீழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்; பாரசீக மொழி வல்லுநர். இவர் கி.பி. 1780-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் நாள் பிறந்தார். பண்டைய பாரசீக இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அவற்றில் பல கவிதை வடிவில் அமைந்துள்ளன. சாநாமா என்னும் நூலின் ஒரு பகுதியைக் கவிதை வடிவில் மொழி பெயர்த்ததுடன், அந்நூலின் சுருக்கத்தையும் வெளியிட்டார். ‘அதீம் தாய்’ என்னும் நூலைப் பாரசீக மொழியில் தொகுத்தார். கி.பி. 1842–ஆம் ஆண்டில் ஆப்கானித்தானத்தின் மீது நடைபெற்ற படையெடுப்பைப் படவிளக்கத்துடன் எழுதினார், இவர் புகழ் மிக்க ஓவியரும் ஆவர். ‘ஆப்கானித்தானம் பற்றிய வரைபடங்கள்’ என்னும் தலைப்பில் இவர் ஓவியங்களைத் தீட்டினார். கி.பி. 1852 - ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 7–ஆம் நாள் காலமானார். {{larger|<b>அட்சய குமாரன்</b>}} இராவணன் மைந்தர்களுள் ஒருவன். அட்சன், அட்சயன், அக்ககுமாரன், அட்சகுமாரன் என்னும் பெயர்கள் இவனையே குறிக்கும். ‘குறைவில்லாதவன்’ என்பது இவன் பெயரின் பொருள். அநுமன் தன் வருகையை இராவணனுக்குத் தெரிவிப்பதன் பொருட்டுச் சீதையைச் சிறைவைத்துள்ள அசோகவனிகை எனப்படும் பொழிலை அழித்தான். பருவத்தேவர் வாயிலாக இச்செய்தி அறிந்து, அநுமனைப் பிடித்து வருமாறு கிங்கரர் என்னும் அரக்க வகுப்பினரை அனுப்பினான். அவ்வரக்கர் அநுமனால் கொல்லப்பட்டனர். பின்னர்ச் சம்புமாலி என்பவனை ஏவ, அவனையும் அநுமன் கொன்றான். பின்னர், விரூபாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்ற ஐந்து சேனாபதியர் சென்றனர். அவர்யாவரும் மாண்டனர். இதனை அறிந்து கோபம் கொண்ட இராவணன் தானே அனுமனோடு போரிடச் செல்ல நினைத்தபொழுது, தந்தையைத் தடுத்து நிறுத்தித் தானே போரிடப் புறப்பட்டான் அட்சகுமாரன். அவனுக்குத் துணையாக அரக்க வீரர் பலர் சென்றனர். அரக்க வீரரை அழித்த பின், அட்சகுமாரனின் தேரைத் தகர்த்தான் அநுமன். பின் இருவருக்கும் வானில் போர் நிகழ்ந்தது. முடிவில் அட்சகுமாரன் எலும்பெல்லாம் ஒடிந்து நசுக்கப்பட்டுக் கீழே விழுந்து மாண்டான்.{{float_right|இராம்.பொ.}} {{larger|<b>அட்சர காலம்:</b>}} கருநாடக இசையில் தாளத்தின் எண்ணிக்கைக் கால அளவு அட்சர காலம் எனப்படும். ஆதிதாள ஆவர்த்தம் ஒன்றுக்கு எட்டு எண்ணிக்கைகள் அல்லது அட்சர காலங்கள் உள்ளன. தாளத்திற்குத் தகுந்தவாறு அட்சர காலங்கள் மாறுபடும். சுர ஒலியில் ‘ச’ போன்ற குறில் சுரங்களுக்கு ஒரு அட்சர காலமும், ‘சா’ போன்ற நெடில் சுரங்களுக்கு இரண்டு அட்சர காலமும் தரப்படுகின்றன.{{float_right|காண்க: இசை.}} {{larger|<b>அட்சன் ஆறு:</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறப்பான வாணிகம் நடைபெறும் நீர்வழி அட்சன்<noinclude></noinclude> 2eje5qfsrra3h1yn0l16eulxeyqhdtf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/203 250 618108 1827881 2025-06-07T06:10:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 251 |cHeight = 173 |oTop = 58 |oLeft = 109 |Location = center |Description = }} {{center|அட்சன் ஆறு}} ஆறாகும். அது நியூயார்க்கு மாநிலம் முழுவது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்சன் ஆறு|167|அட்சன் என்றி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 251 |cHeight = 173 |oTop = 58 |oLeft = 109 |Location = center |Description = }} {{center|அட்சன் ஆறு}} ஆறாகும். அது நியூயார்க்கு மாநிலம் முழுவதும் பாய்கிறது. கி.பி. 1609-இல் என்றி அட்சன் என்னும் ஆய்வுப் பயணி இவ்வாற்றை ஆய்ந்த முதல் வெள்ளையராவார். அவர் பெயராலேயே இது இவ்வாறு குறிக்கப்படுகிறது. அட்சன் ஆற்றை ‘அமெரிக்காவின் ரைன்’ என்று கூறுவர். இவ்வாற்றின் சில அழகான கரைப் பகுதிகள் இரைன் ஆற்றுக் கரைகளைப் போல் இருப்பதால் இப்பெயர் வந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் அட்சன் ஆறு சீரிய இடத்தைப் பெறுகிறது. அட்சன் ஆறு (Hudson River) 492 கி.மீ. நீளமுள்ளது. நியூயார்க்கு மாநிலத்தில் உள்ள பெரிய ஆறாகவும் இது விளங்குகிறது. தியர்-ஆப்-தி-கிளவுடுசு (Tear-of-the-clouds) என்னும் சிறிய ஏரியிலிருந்து இந்த ஆறு தொடங்குகிறது. அந்த ஏரி கடல் மட்டத்தைவிட 1317 மீ. உயரமுள்ளது. அடிராண்டாக்கு மலைத்தொடரின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஏரி அது. நியூயார்க்கு மாநிலத்தின் கிழக்கு எல்லையில் நேர் தெற்காகப் பாய்ந்து, அட்சன் ஆறு அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது. மோகாக்கு ஆறு இதன் துணையாறுகளுள் ஒன்று. அட்சன் ஆற்றில் பெருங் கப்பல்கள் 232 கி.மீ. தொலைவிலுள்ள ஆல்பனி (Albani) என்னும் நகரம் வரை செல்கின்றன. சிறுபடகுகள் தொடர்ந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள திராய் என்னும் ஊர் வரை செல்லலாம். ஐரோப்பாவிலிருந்து கப்பற்பயணம் செய்யும் பயணிகள், அட்சன் ஆற்றின் கீழ்க்கரையில் உள்ள நியூயார்க்கின் பெருந்துறைமுகத்தில் வந்து கரையிறங்குகிறார்கள். சார்சு வாசிங்டன் (George Washington) பாலம் இவ்வாற்றின் கழிமுகத்திற்கருகில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. 1524–இல் கியோவன்னிடா விராசானோ என்னும் இத்தாலிய மாமிதான் இந்த ஆற்றைக் கண்ட முதல் ஐரோப்பியர். அட்சன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முதன்முதல் குடியேற்றங்களை அமைத்தவர்கள் தச்சுக்காரர்களே (The Dutch). {{larger|<b>அட்சன் என்றி</b>}} என்பார் ஆங்கிலப் புத்தாய்வுப் பயணியும் கப்பல் தலைவருமாவார். இவரது இளமைக் காலத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. இவர் கி.பி. 1611–இல் காலமானார் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் நான்கு பயணங்களை மேற்கொண்டு வடக்குத் தடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் அட்சன் என்றி (Hudson Henry). ஆனால் அட்சனால் அத்தகைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் வடக்குத் திசையில் பயணம் செய்து வந்த பயணிகளைவிடத் தொலை தூரம் சென்று வந்தவர் ஆவர். அட்சன் ஆறு, அட்சன் விரிகுடா, அட்சன் நீர்ப்பிரிவு என்று {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 87 |cHeight = 118 |oTop = 445 |oLeft = 304 |Location = center |Description = }} {{center|அட்சன் என்றி}}<noinclude></noinclude> n7vscqxthls3anii198a5s3mg56kilc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/204 250 618109 1827892 2025-06-07T06:38:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறப்படும் மூன்று நீர்நிலைகனைத் தம் ஆய்வுப் பயணம் மூலம் கண்டறிந்தவர் இவர், எனவே இவரது பெயராலேயே அம்மூன்று நீர்நிலைகளும் குறிப்பிடப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்சன் நீர்ப்பிரிவு|168|அட்சன் விரிகுடா}}</noinclude>கூறப்படும் மூன்று நீர்நிலைகனைத் தம் ஆய்வுப் பயணம் மூலம் கண்டறிந்தவர் இவர், எனவே இவரது பெயராலேயே அம்மூன்று நீர்நிலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது இவருக்குப் பெருமை சேர்க்கும். அட்சன் இங்கிலாந்திலிருந்து ‘ஆப்வெல்’ என்னும் கப்பலில் தம் இளைய மகன் சான் என்பானுடனும் பத்து மாலுமிகளுடனும் புறப்பட்டார். இவர் கிரீன்லாந்துக் கடற்கரையின் வடகிழக்காகப் பயணம் செய்து இசபீட்சுபர்கள் (Spitsbergen) என்னும் தீவுகளைச் சேர்ந்தார். இத்தீவுகள் வடதுருவத்திலிருந்து 1,100 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தன. மிதக்கும் பெரும் பனிக்கட்டிகள் அட்சனை மேற்கொண்டு பயணம் செய்ய முடியாது தடுத்தமையால், இங்கிலாந்து திரும்ப வேண்டியவரானார். ஆங்கில வணிகர் சிலர் கி.பி. 1610–இல் வணிகக்குழு ஒன்றை நிறுவி அட்சனைப் புதிய பயணம் ஒன்றைச் செய்யப் பணித்தனர். இவர் அட்லாண்டிக்குப் பெருங்கடலைக் கடந்து இலாப்ரடார் கடற்கரைவரை பயணம் செய்தார். இவர் பெரும் தொல்லைகளினூடே பயணம் செய்து அட்சன் நீர்ப் பிரிவைக் கண்டார். பின்னர், அதுவே அட்சன் விரிகுடாவைக் கண்டுபிடிக்க உதவியது. அட்சன் கி.பி. 1611–ஆம் ஆண்டு சேம்சு விரிகுடாவிலிருந்து மேற்கில் பயணம் செய்து வழி காணவேண்டுமென்று நினைத்தார். ஆனால் இவர் துணைவர்களுள் சிலர் கலகம் செய்தனர். அட்சன் தம் மகனுடனும் சில மாலுமிகளுடனும் ஒரு சிறிய படகை எடுத்துக் கொண்டு பயணமானார். ஆனால் இவர் திரும்பி வரவேயில்லை. கலகம் செய்த ஏனைய மாலுமிகள் இங்கிலாந்திற்குத் திரும்பினர். அட்சன் விரிகுடாவிலிருந்து பசிபிக்குப் பெருங்கடலுக்குப் போக முடியும் என்னும் நம்பிக்கையை இவர்களின் அறிக்கை அளித்தது. அட்சனின் இறுதிப் பயணத்தின் அடிப்படையிலேயே அட்சன் விரிகுடாவைச் சுற்றியிருந்த பெரும் பரப்பை இங்கிலாந்து உரிமை கொண்டாடியது. இப்பகுதியில் பயணம் செய்ததன் பயனாக, கி.பி. 1670–இல் அட்சன் விரிகுடா வணிகக்குழு நிறுவப்பெற்று, மென்மயிர்த் தோல் வாணிகம் பெருகலாயிற்று. {{larger|<b>அட்சன் நீர்ப்பிரிவு</b>}} வடகிழக்குக் கானடாவில் தரபின் தீவிற்கும் குவிபெக்கு மாநிலத்திற்கும் இடையிலுள்ளது. இந்நீர்ப்பிரிவு, அட்சன் விரிகுடாவையும் அட்லாண்டிக்குப் பெருங்கடலையும் இணைக்கிறது. இதன் நீளம் 720 கி.மீ; அகலம் 80 கி.மீ. முதல் 240 கி.மீ. வரை மாறுபடுகிறது. வேகம் மிகுந்த நீரோட்டமும் பனிக்கட்டிகள் நகர்வதும் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. அட்சன் விரிகுடா வாணிகக் குழுவினர் இந்நீர்ப்பிரிவை கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து பல இன்னலுக்கிடையிலும் கப்பலோட்டிப் பயன்படுத்தி வந்தனர். இந்நீர்ப்பிரிவில் முதன்முதலாகக் கப்பலோட்டிச் சென்றவர் புரோபிசர் (Frobisher) என்பவராவார். இந்நீர்ப்பிரிவை கி.பி. 1610-ஆம் ஆண்டில் என்றி அட்சன் கண்டுபிடித்தார். அதனால் இது இவர் பெயர் கொண்டு விளங்குகிறது. {{larger|<b>அட்சன் விரிகுடா</b>}} கனடா நாட்டின் வடகிழக்கில் பரந்து விரிந்துள்ள உள்நாட்டுக் கடலாகும். இதன் பரப்பளவு 8,19,731 ச.கி.மீ. இந்த விரிகுடா, தென்கோடியிலுள்ள சேம்சு விரிகுடாவுடன் இணைந்து 1690 கி.மீ. நீளமும் 1118 கி.மீ. அகலமும் கொண்டது. இது ஏறத்தாழ 100 மீ. ஆழமுடையது. அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடாவை அட்லாண்டிக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பாக்சு கால்வாய் இவ்விரிகுடாவை ஆர்க்டிக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இவ்விரிகுடாவை அடுத்துள்ள வடகரைப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்பு மிகக் குளிர்ந்தும் தட்டையாகவும் மரங்கள் இன்றியும் உள்ளது. இதனைத் துந்திரப் பகுதி என்பர். இதன் தெற்கில் காடுகள் வளர்ந்துள்ளன; கிழக்கில் நெடிதுயர்ந்தும் செங்குத்தானதுமான மலைகள் எழுந்துள்ளன. மேற்கிலுள்ள தட்டையானதும் ஈரப்பசையுள்ளதுமான நிலம் பாக்சு (bogs) என்னும் சதுப்பு நிலம் ஆகும். அட்சன் விரிகுடாவின் சிறப்பான வாணிக நடவடிக்கை, கப்பலில் சரக்கேற்றலேயாம். பனிக்கட்டியாக மாறாத பருவமாகச் சூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களைக் கருதலாம். அட்சன் நீர்ப்பிரிவின் வழியாகப் பல நாட்டுக் கப்பல்கள் இவ்விரிகுடாவிற்கு வந்து செல்லும். அவை மாட்டிறைச்சித் தொடர்பான பொருள்கள், உணவு தானியம் உள்ளிட்ட பொருள்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும், சர்ச்சில் ஆற்றின் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 204 |bSize = 480 |cWidth = 177 |cHeight = 129 |oTop = 442 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அட்சன் விரிகுடா}}<noinclude></noinclude> 1m8g8gwv7douyv01mhiux05e06xe1uz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/143 250 618110 1827896 2025-06-07T06:44:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மலையுச்சிகளுள் இது பதினோராம் இடத்தைப் பெறுகிறது. இதன் உயரம் 8078 மீ, வட-மத்திய நேபாளத்தில் உள்ள இம்மலையுச்சி, அறுவடைகளின் தெய்வத் தாயாக நே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அன்னமீசு|119|அன்னமையா}}</noinclude>மலையுச்சிகளுள் இது பதினோராம் இடத்தைப் பெறுகிறது. இதன் உயரம் 8078 மீ, வட-மத்திய நேபாளத்தில் உள்ள இம்மலையுச்சி, அறுவடைகளின் தெய்வத் தாயாக நேபாள மக்களால் கருதப்படுகிறது. அன்னபூர்ணா (Annapoorna) மலையுச்சிக்குக் கீழேயுள்ள செழிப்பான போக்ரா மேட்டுநிலத்தை அன்னபூரணி அம்மனின் அருள்விழி பார்க்கிறது என்றும், அதுவே செழுமைக்குக் காரணம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஒன்பது பேர் கொண்ட பிரெஞ்சுப் பயணக் குழுவினர், 1950-ஆம் ஆண்டில் மாரிசு எர்சாக்கு (Maurice Herzog) என்பாரின் தலைமையில், அன்னபூர்ணாவின் உச்சிவரை ஏறினர். அப்பயணக் குழுவினர் 1953-இல் எவரெசுட்டு மலையுச்சியை அடையும்வரை, இதுவே உலகில் மிக உயர்ந்த மலையுச்சியாகக் கருதப்பட்டது, அன்னபூர்ணா IV மலையுச்சியை, 1955- ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள், எச். பில்லர் (H. Biller), எச். இசுடெயின்மெட்சு (H. Steinmetz) சே. வெல்லன் கேம்ப்பு (J. Wellencamp) ஆகியோர் சென்றடைந்தனர், அன்னபூர்ணச II மலையுச்சியை 1960-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் நாள், ஆர். எச். கிராண்ட்டு (R.H. Grant), சி. சே. போனிங்டன் (C.J. Bonington) ஆகியோர் சேம்சு ஓ.எம். இராபர்ட்சு என்பாரின் தலைமையில் சென்றடைந்தனர். அன்னபூர்ணா III - மலையுச்சியை 1970-ஆம் ஆண்டில் அனைத்துச் சப்பானியப் பெண்களைக் கொண்ட குழுவொன்று சென்றடைந்தது. <b>அன்னமீசு</b> என்பது ஆசுத்திரோ-ஆசிய (Austro-Asiatic) மொழிக் குடும்பத்தின் மான்-கிமிர் (MonKhmer) என்ற துணைக்குழுவில் வியட்-முவாங் (Viet-Muong) என்னும் பிரிவினுட்பட்ட வியட்நாமியர் பேசுகிற மொழிக்குச் சீனர் வழங்கிய பெயராகும். இதனை இந்தோ சீனாவின் கொச்சின் சீனா, வடவியட்நாம், தென்வியட்நாம், இலாவோசு (Laos), கம்போடியா ஆகிய நாடுகளில் வாழும் ஏறத்தாழ நான்கு கோடி மக்கள் பேசுகிறார்கள். இம்மொழியில் வட்டார வழக்குகள் (Dialects) பல உளவாயினும் ஆனோய் (Hanoi) பகுதியில் கற்றோரால் பேசப்படும் மொழி, இதன் பொதுநிலை மொழி (Standard Language) என்னும் தகுதியினைப் பெற்றுள்ளது. அன்னமீசு (Annamese) மொழி, பெரும்பாலான சொற்களைத் தன் முந்தை மொழியான (Proto-language) மான்-கிமிரினின்றும், குரலிசை வேறுபாட்டினையும் (Tonal Distinction) இலக்கண வேறுபாட்டினையும் தாய் (Tai) மொழியினின்றும், இலக்கண இலக்கிய மெய்யியல் கலைச் சொற்களையும் எழுத்து வடிவத்தினையும் சீனத்தினின்றும் பெற்றுள்ளது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பது ஐம்பது விழுக்காடு சொற்களைச் சீனத்தினின்று கடன் வாங்கியுள்ளது என்ற கருத்தும் உள்ளது. இம்மொழி ஓர் ஓரசை (Monosyllabic) மொழியாகும். இதன்கண் சொற்கள் குரலிசையால் (Tone) பொருள் வேறுபாடு செய்யப்படுகின்றன. தொடரமைப்புகள் சொற்களின் வரன்முறைக் (Order of Words) கட்டுப்பாட்டால் பொருள் தந்து நிற்கின்றன. அடைகள்தாம் வினைச் சொற்களில் இலக்கண வேறுபாடுகளைக் குறிக்கின்றன. பெயர்ச்சொல், வினைச்சொல், இணைப்புச்சொல் (Conjunction), வாக்கியத்தின் இறுதியில் நின்று வினா, ஐயம் போன்றவற்றை உணர்த்தும் ஒட்டி (Clitics) ஆகிய நால்வகைச் சொற்களே இம்மொழியில் இடம்பெற்றுள்ளன. முதன்முதல் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் சு-நோம் (Chu-nom) என்ற சீன எழுத்து வடிவத்தை இம்மொழிக்கு அமைத்து இலக்கியம் படைத்தனர். பின்னர்க் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியக் கிறித்தவத் திருத்தொண்டர்கள் இம்மொழிக்குக் குவோ-ங்கே (Quo-nge) என்னும் இலத்தீன் எழுத்து முறையை அமைத்தனர். இவ்வெழுத்து முறையில் வரிவடிவங்களில் பல ஒலி வேறுபாட்டுக் குறியீடுகள் (Diacritic Marks) பயன்படுத்தப்படினும் பள்ளிகளிலும் பிற இடங்களிலும் இதுவே இன்று மிகுதியும் வழக்கில் உள்ளது. அன்னமீசு மொழிக்கென மரபு இலக்கியம் மிகுதியாக இல்லை. இம்மொழி அறிஞர்கள் மிகுதியும் சீன இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர், எனினும் இக்கால நாடோடிப் பாடல்களும், செய்யுள் இலக்கியங்களும் இம்மொழிக்குச் சிறப்பைத் தந்து நிற்கின்றன.{{Right|மோ.இ.}} <b>அன்னமையா (கி.பி. 1424 கி.பி.1505)</b> ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியில் வாழ்ந்த தெலுங்கு மொழிக் கவிஞர். வேங்கடவனைப் பாடுவதையே பணியாய்க் கொண்டவர்; மறையோர் குலத்தவர்; பரத்துவாச குடியைச் சேர்ந்த நாராயண சூரி என்பவரின் திருமகனார். இவர் தாய் இலக்கமாம்பா ஆவார். இவர் முன்னோர் ஆந்திர மாநிலம் கடப்பை மாவட்ட இராசம்பேட்டை வட்டத்தில் உள்ள தாள்ளபாக்கத்தில் பரம்பரையாக வாழ்ந்தோராவர். இவர்கள் மறையோராயினும் வேளாண்மையில் ஈடுபட்டு வந்தனர். அன்னமையா பெற்றோர் வழியிலேயே திருவேங்கடப் பெருமாளிடம் பேரார்வம் கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார், இளமையிலேயே கல்வியும் தெய்வப் பற்றும் ஒன்றியதால், குடும்பத் தொழிலான வேளாண்மையில் நாட்டம் செலுத்தாமல் இறைவழிபாட்டிலேயே காலம் கழித்தார். இளமையிலேயே இவர்க்குத் திருமலம்மா, அக்கலம்மா என்னும் இரு மகளிரை மணம் செய்வித்த-<noinclude></noinclude> 8iwmtzevb4v632q177bkpekqynkrpzw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/205 250 618111 1827898 2025-06-07T06:57:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கழிமுகத்தில் அமைந்துள்ள சர்ச்சில் என்னும் நகரம் சிறந்த துறைமுகமாகவும் விரிகுடாவில் அமைந்துள்ள மக்கள் தொகை மிக்க நகரமாகவும் விளங்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்சன் விரிகுடா வாணிகக்குழு|169|அட்டகம்}}</noinclude>கழிமுகத்தில் அமைந்துள்ள சர்ச்சில் என்னும் நகரம் சிறந்த துறைமுகமாகவும் விரிகுடாவில் அமைந்துள்ள மக்கள் தொகை மிக்க நகரமாகவும் விளங்குகிறது. தானிய ஏற்றுமதி மையமாக இவ்வூர் திகழ்கிறது. அட்சன் விரிகுடா இருப்புப்பாதை, சர்ச்சில் நகரை மேற்குக் கானடாவுடன் இணைக்கிறது. எசுகிமோக்களும் செவ்விந்தியர்களுமே அட்சன் விரிகுடாவின் அருகில் வாழ்ந்த தொன்மையான மக்கள். இன்று எசுகிமோக்கள் துந்திரப் பகுதியில் சிறுசிறு குழுவினராகவும் பிளவுபட்ட சமூகங்களாகவும் வாழ்கிறார்கள். செவ்விந்தியர்கள் சர்ச்சில் நகரத்திற்கு அருகிலும் சேம்சு விரிகுடாவுக்கு அருகிலும் வீடு கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். விரிகுடாவில் வாழும் எசுகிமோக்கள், செவ்விந்தியர்கள் ஆகியோரில் பலர் விரிகுடாப் பகுதியில் கட்டுமானப் பணிகளிலோ சில்லரை வாணிகத்திலோ ஈடுபட்டுள்ளனர். பலர் அரசுத் துறைத் தொடர்பான நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். எஞ்சியோர் மீன் பிடித்தும் வேட்டையாடியும் வாழ்கின்றனர். அட்சன் விரிகுடா என்பது, என்றி அட்சன் என்னும் ஆங்கிலக் கண்டுபிடிப்புப் பயணியின் நினைவாக வந்தது. இவர் இதனை கி.பி. 1610–ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். கி.பி. 1670–இல் அட்சன் விரிகுடா வாணிகக்குழு என்ற பெயரில் மென்மயிர்த் தோல் வாணிகம் செய்ய ஆங்கில வணிகர் சிலர், அட்சன் விரிகுடாக் கடற்கரையில் ஒரு குழுவை அமைத்தனர். அதனை இங்கிலாந்து தனக்குச் சொந்தமான பகுதியென உரிமை கொண்டாடியது. ஆங்கிலேயர் கி.பி. 1811-இல் மேற்குக் கானடாவின் பண்ணை நிலங்களைச் சென்றடைய இவ்விரிகுடாவின் வழிவே சென்றனர். இங்கிலாந்து கி.பி. 1870–இல் விரிகுடாப் பகுதியைக் கானடா நாட்டிற்குக் கொடுத்துவிட்டது. {{larger|<b>அட்சன் விரிகுடா வாணிகக்குழு:</b>}} மேற்குக் கானடா நாட்டு வரலாற்றில் சீரிய இடத்தைப் பெற்றுள்ள வாணிக நிறுவனம் அட்சன் விரிகுடா வாணிகக் குழுவாகும். இது கி.பி. 1670–ஆம் ஆண்டில் இலண்டனில் நிறுவப்பட்டது. இது அட்சன் விரிகுடாப் பகுதியில் மென்மயிர் வாணிகத்தில் ஈடுபடத் தொடங்கப்பட்ட குழு. இன்று இக்குழு கானடாவின் மிகப் பெரிய வாரியங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இக்குழுவின் பெரும்பாலான பண்டசாலைகள் அட்சன் விரிகுடா, சேம்சு விரிகுடா போன்ற கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. ஆர்க்டிக்குப் பெருங்கடலிலும் மேற்கு உள்நாட்டுப் பகுதிகளின் கரைகளிலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் பண்ட சாலைகள் கானடாவின் பெரிய நகரங்களிலும் உள்ளன. இவ்வாணிகக் குழுவை நிறுவப் பிரான்சு நாட்டு வணிகர் இருவர் உதவினர். கி.பி. 1670–ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லசு, இக்குழுவிற்கு வாணிகம் செய்யும் உரிமையை அளித்தார். அட்சன் விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் பாயும் அனைத்து நிலப்பகுதிகளிலும் வாணிகம் செய்யும் முற்றுரிமையை இக்குழு பெற்றது. இக்குழுவினரிடமிருந்து செவ்விந்தியர் பண்டமாற்று முறையில் மணிகள், வெந்நீர்க் கெண்டிகள், நீர் நாய்களை வேட்டையாட உதவும் கத்திகள் போன்றவற்றைப் பெற்றனர். அட்சன் விரிகுடா வாணிகக் குழு நிலங்களையும் அங்கு வாழும் மக்களையும் உரிமை கொண்டாடியது. கி.பி. 1869–ஆம் ஆண்டுச் சாசனப்படி ஆண்டுவந்த நிலங்களைக் கானடா அரசே எடுத்துக் கொண்டு, மேற்குப் பிரெய்ரியில் உள்ள பண்ணை நிலத்தைக் கொடுத்தது. காலப் போக்கில் வாணிகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலங்கள் அனைத்தும் விற்கப்பட்டன. எனினும் பல இலட்சம் ஏக்கர் பரப்புடைய அந்நிலங்களில் சுரங்கங்கள் வெட்டிக் கனிப்பொருள்கள் எடுக்கும் உரிமையை மட்டும் அவ்வாணிகக் குழு பெற்றது. முதல் உலகப் போர் மூண்ட காலத்தில் அட்சன் விரிகுடா வாணிகக் குழு அதன் மொத்த வாணிகத்தையும் சில்லரை வாணிகத்தையும் விரிவுபடுத்தத் தொடங்கியது. இக்காலத்தில் அக்குழு நகரங்களிலும் நகர்ப்புறச் சேரிகளிலும் பல புதிய பல்பொருள் அங்காடிகளைத் திறந்து வாணிகம் செய்தது. நிலங்களை வாங்கி விற்கவும் பெட்ரோல் இயற்கை எரிவாயு போன்ற பொருள்களை வாங்கவும் விற்கவும் பெரும் பொருளை முதலீடு செய்தது. கி.பி. 1970–இல் இந்நிறுவனத்தின் தலைமை இடம் கானடாவில் உள்ள வின்னிபெக்கு மாநகருக்கு மாற்றப்பட்டது. {{larger|<b>அட்டகம்</b>}} என்பது எட்டு அடங்கியதொரு தொகுதியினைக் குறிக்கும், எட்டுப் பகுதிகள் கொண்ட நூலையும் எட்டுப் பாக்களால் அமைந்த நூலையும் இவ்வாறு தொகைப்படுத்திக் கூறும் மரபு உள்ளது. வடமொழியிலுள்ள பாணினி வியாகரணம் எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ளமையால், எட்டு அத்தியாயங்கொண்டது என்னும் பொருளில் அட்டாத்தியாயி என வழங்கப்படுகிறது. தமிழில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய சிற்றிலக்கியங்கள் எட்டினை அவருக்குப் பின் வந்தோர் ‘அட்டப் பிரபந்தம்’ எனப் பெயரிட்டுப் போற்றி வருகின்றனர். தன்பால் அமைந்துள்ள செய்யுள் எண் அடிப்படையில் ஒரு சிற்றிலக்கியம் சதகம், தசகம், பஞ்சகம் எனக் குறிக்கப்படுவதுண்டு. அவ்வகையில் ஏதேனுமொரு பொருள் மீது எவ்வகைப் பாவினாலும் அமைந்த<noinclude></noinclude> qmcokl5kp9n6t963mu3ct82tdswxvye பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/144 250 618112 1827901 2025-06-07T07:18:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனர் பெற்றோர். இவர் அகோபில் மடத்தை நிறுவிய ஆசாரியர்களும் ஒருவராகிய ஆதி வண்சடகோப முனியிடம் வேதாந்தபாடம் கேட்டார். கல்வி கற்கையிலேயே வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அன்னா அய்வநோவ்னா|120|அன்னிபெசண்டு}}</noinclude>தனர் பெற்றோர். இவர் அகோபில் மடத்தை நிறுவிய ஆசாரியர்களும் ஒருவராகிய ஆதி வண்சடகோப முனியிடம் வேதாந்தபாடம் கேட்டார். கல்வி கற்கையிலேயே வான்மீகி இராமாயணத்தை இசைப் பாடலாக எழுதினார். தெலுங்கு மாநிலம் எங்கும் இவர் புகழ் பரவியது. பிறகு பாடும் பணியையே முழுமையாக மேற்கொண்டார். சிறந்த கவிஞராக விளங்கினார். தம் வாழ்நாளில் இவர் முப்பத்தீராயிரம் இன்னிசைப் பாக்கள் (கீர்த்தனை) பாடியுள்ளார். இவையன்றிச் சிருங்கார சங்கீர்த்தனங்கள், ஆத்யாத்மிக சங்கீர்த்தனங்கள், சிருங்கார மஞ்சரி, பன்னிரண்டு சதகங்கள், இரண்டடி இராமாயணம், வேங்கடாசல மகாத்மியம், சங்கீர்த்தன இலட்சணம் ஆகிய நூல்களையும் இயற்றினார். இவரை, அன்னமய்யங்கார், அன்னமய்யாச்சாரியார், அன்னய்ய குரு, அன்னையார்யா, கோனேடி அன்னமையா என்றும் அழைப்பர். இவர் முதல் மனைவி தாள்ளபாக்கம் திம்மக்கா ‘சுபத்திரா பரிணயம்’ என்னும் நூலை எழுதினார். இரண்டாம் மனைவியின் மகன் பெரிய திருமலாசாரியார் (கி.பி. 1458-1554) தமிழிலும் தெலுங்கிலும் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் பரம்பரையினர் தெலுங்கு இலக்கியத்தில் நூற்றைம்பது ஆண்டுக்காலம் சிறந்து விளங்கினர்.{{Right|த.கோ}} <b>அன்னா அய்வநோவ்னா (கி.பி. 1693- 1740)</b> கி.பி. 1730 முதல் 1740 வரை உருசியா நாட்டின் அரசியாயிருந்தவர், மாசுகோவில் கி.பி. 1693-ஆம் ஆண்டில் பிறந்தவர். மகாபீட்டர் இவரை வளர்த்து ஆளாக்கினார். கூர்லாந்து (Courland Duke) கோமகன் பிரடரிக்கு வில்லியம் (Frederick William) என்பாரை இந்த அம்மையார் மணம் செய்து கொள்ள வேண்டுமென மகாபீட்டர் ஏற்பாடு செய்தார். திருமணமான சிறிது காலத்திற்குள் பிரடரிக்கு வில்லியம் காலமானார். கணவர் காலமான் பின், அன்னா அய்வநோவ்னாவின் (Anna Ivanovna) வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இவர் கி.பி. 1730-இல் உருசியாவின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். இவர் 10 ஆண்டுகள் வல்லாட்சி செய்தார். இவரது வெளி நாட்டுக் கொள்கையால் உருசியாவின் பெருமை வெளிப்படலாயிற்று. ஆனால், உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் இவர் செய்த பணிகள் மிகக் குறைவு. இவர் போலந்து வாரிசுரிமைப் போரில் பங்குகொண்டு வெற்றி பெற்றார். இவர் ஆசுத்திரியாவுடன் (Austria) இணைந்து துருக்கியுடன் போரிட்டார். பெல்கிரேடு (Belgrade) உடன்படிக்கையின்படி அசாவு (Azov) என்ற ஊரைப் பெற்றார். இவர் கி.பி. 1740-இல் காலமான போது மகாபீட்டரின் மகள் எலிசபெத்து அரியணை ஏறினார். <b>அன்னி</b> சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பெறும் ஒரு குறுநில மன்னன், சோழ நாட்டில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள ‘அன்னிகுடி’ இவன் ஊராக இருக்கலாம் என்பர். இவனைப் பற்றிய செய்திகள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் வருகின்றன. அவை ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. இவன் மகள் அன்னி மிஞிலி எனப்பட்டாள்.{{Right|அர.சி.}} <b>அன்னி பெசண்டு (கி.பி. 1847-1933)</b> இலண்டன் மாநகரில் வாழ்ந்து வந்த ஓர் ஐரிசுக் (Irish) குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் அன்னி உட்டு (Annie Wood). திருமணமான பின் திருமதி அன்னி பெசண்டு (Annie Besant) என்று இவர் அழைக்கப்பெற்றார். இவர் கி.பி. 1893-இல் பிரமஞான சபைப் (TheOsophical Society) பணிக்காக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். நாவன்மையாலும் எழுத்தாற்றலாலும் அடுத்த 40 ஆண்டுகளில் இவர் இந்தியாவின் மிகப் பெரிய அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். சென்னை அடையாறு இவர்தம் பணிகளுக்கு உரிய இடமாக அமைந்து புகழ்பெற்றது. தேசிய இயக்கத்திற்கு அன்னி பெசண்டு அம்மையார் உறுதுணையாக இருந்தார். அந்தக் கண்ணோட்டத்துடன் செய்திகளை வெளியிட ‘நியூ இந்தியா’ என்ற நாளிதழை வீறுடன் நடத்தினார். “அந்த இதழைப் பின்பற்றியே தமிழ் இதழ்கள் நடத்த நான் தூண்டப்பட்டேன்”, என்கிறார் திரு. வி. க. அவர் அம்மையாரைக் குறித்து எழுதிய போதெல்லாம் அன்னை பெசண்டு என்றே எழுதி வந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 144 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 100 |oTop = 275 |oLeft = 250 |Location = center |Description = }} {{center|அன்னிபெசண்டு அம்மையார்}} மகாத்மா காந்தி இந்திய அரசியல் வானில் புகும் வரை, பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர் அன்னி பெசண்டு அம்மையாரே ஆவர். இவர் ‘ஓம்ரூல்’ (Home Rule) என்னும் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கித் திலகருடன் சேர்த்து பணியாற்றினார். கல்கத்தாவில் 1917 இல் நடைபெற்ற-<noinclude></noinclude> 9avn4z1481fgkemem6ojokcoiyedaub பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/206 250 618113 1827902 2025-06-07T07:20:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எட்டுப் பாடல்கள் கொண்டதாகத் தமிழில் பாடப்படும் சிறுநூல் அட்டகம் எனப்படும். எவர் மீது இந்நூல் பாடப்படுகிறதோ அவர் பெயரொடு சேர்த்துச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்ட கிராமம்|170|அட்டதிக்கசங்கள்}}</noinclude>எட்டுப் பாடல்கள் கொண்டதாகத் தமிழில் பாடப்படும் சிறுநூல் அட்டகம் எனப்படும். எவர் மீது இந்நூல் பாடப்படுகிறதோ அவர் பெயரொடு சேர்த்துச் சிவாட்டகம், சுப்பிரமணியாட்டகம் என்பதாக வழங்கப்படும். சைவத்திருமுறையிலுள்ள எட்டு என்னும் நூலுக்கு அப்பெயர், அட்டகம் என்பதன் நேரிய தமிழ்ச் சொல்லால் அமைந்ததொன்றாகும். ஊர்ப் பெயரொடு சேர்த்துத் ‘திருப்போரூர் அட்டகம்’ என்று வழங்குவதுமுண்டு. {{larger|<b>அட்ட கிராமம்:</b>}} எட்டுக் கிராமங்களைக் கொண்ட ஊர் அட்ட கிராமம் எனப்படும். இராமானுசர் மைசூரை யாண்டுவந்த சமண சமயத்தைச் சார்ந்த பிச்சாளன் என்னும் ஒய்சாள அரசனை வைணவ சமயத்திற்கு மாற்றினார். இதனால் தனது பெயரை அவன் விட்டுணு வர்த்தனன் என மாற்றிக் கொண்டான். இவ்வரசன், சீரங்கப்பட்டணத்திற்கருகில் காவிரியின் இருகரையிலும் உள்ள எட்டுக் கிராமங்களை இராமானுசருக்குப்பரிசாக அளித்தான். இதனால் இக்கிராமத்திற்கு “அட்ட கிராமம்” எனப் பெயர் வந்தது. இவை கி.பி. 1863–ஆம் ஆண்டு மைசூர், ஆசன் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டன. இங்குச் சர்க்கரை உற்பத்தித் தொழில் சிறப்பானது, இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கு “அட்ட கிராமம்” என்று பெயர். {{larger|<b>அட்டகோண மகரிசி</b>}} கண்டுவ மகரிசியின் மகன். தம் மாமன் கூறியபடி குபேரனைக் காணச் செல்ல, வழியில் ஒரு பெண் இவரை மயக்கினாள். மயங்காது, ஒழுக்கம் காத்து ஊர் திரும்பி, வதான்ய முனிவர் மகளை மணந்தார். அம்முனிவரிடம் மறை முதலியவற்றைக் கற்றுணர்ந்தார். வேதப் புலமையில் தம் தந்தையாரை வென்றவர். திருமால், நான்முகன், உரோமரிசி முதலியோர் வந்து இவரிடம் தத்தம் வாழ்நாள் அளவு கேட்டுச் சென்றனர். இவர் இயமுனைக் கரையில் தவம் புரித்தார். அங்கு நீராடவந்த மாந்தாதாவின் பெண்கள் இவரது அழகில் மயங்கி இவரை மணந்தனர். பின், இவரது கோணலைக் கண்டு மறுத்தனர். அதனால், சினங்கொண்ட இவர் அப்பெண்களைக் கனிகளாகுமாறு சபித்தார். அநேகபத்தர் என்னும் இருடி, பல பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்தார். பாடங் கேட்குங்கால் உறங்கிய ஒரு மாணவனைச் சினந்தார். அப்பொழுது மனைவியின் கருப்பத்திலிருந்த குழந்தை, இரவு பகலின்றி ஓதினால் உறக்கம் வராதா? என்று வினவிற்று. அதனைக் கேட்டுச் சினந்த ஆசிரியர், ‘நீ பிறந்து பூமியை அடையும்போது எட்டுக் கோணலாக அமைவாயாக’ என்று சாபமிட்டார். அக்குழந்தையே பிற்காலத்தில் அட்டகோணமகரிசி என வழங்கப்பெற்றது. புத்தரொருவரொடு வாதிட்டபோது உதவியமையால் மகிழ்ச்சியுற்ற தந்தை, இவரைச் சாமங்க ஆற்றில் முழுகச் செய்து இவர்தம் கோணலை அகற்றினார். ஒரு பிரமன் இறந்தால் உடம்பு முழுதும் முடியுடைய உரோமரிசியின் ஒரு முடி உதிரும் என்றும், மூன்றரைக் கோடி பிரமர் இறந்தால் இவரது ஆயுள் முடியும் என்றும், அப்போது அட்டகோண மகரிசிக்கு ஒரு கோணல் நிமிரும் என்றும் கூறப்பட்டுள்ளது.{{float_right|த.கோ.}} {{larger|<b>அட்டதிக்கசங்கள்</b>}} விசயதகர அரசர் கிருட்டிணதேவராயரின் அவையில் இருந்த எட்டுப்பெரும் புலவர்கள். அட்டம் என்றால் எட்டு என்றும் திக் என்றால் திசை என்றும் கசம் என்றால் யானை என்றும் பொருள்படும். அவர்கள் 1. அல்லசானி பெத்தண்ணா, 2. நந்தி திம்மண்ணா, 3. பட்டுமூர்த்தி, 4. தூர்சதி, 5. மாதய்யகாரி மல்லண்ணா, 6. அய்யலராசு இராமபத்திரர், 7. பிங்கலி சூரண்ணா, 8. தெனாலி இராமகிருட்டிணா ஆகியோர் ஆவர். அவர்களைத் தவிர சங்குசலா நரசிம்மகவி, வேமண்ணா கனகதாசர் ஆகியோரும் கிருட்டிணதேவராயரின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ வாழ்ந்தவர்கள். அல்லசானி பெத்தண்ணாவுக்கு ஆந்திரக் கவிதா பிதாமகர் என்னும் பட்டத்தைச் சூட்டினார் கிருட்டிணதேவராயர். ஆந்திரக் கவிதா பிதாமகர் என்பதற்குத் தெலுங்குக் காப்பியத்தின் பாட்டனார் என்பது பொருள். அவர் கிருட்டிணதேவராயரின் அரசவைக் கவிஞராகவும் விளங்கித் தெலுங்கிலும் வடமொழியினும் மிகுந்த புலமை பெற்றிருந்தார், அவர் எழுதிய சிறந்த நூலின் பெயர் சுவரோசிசுன சம்பவம் (மனுசரித்திரம்) என்பது. இக்கதையை இவர் மார்க்கண்டேய புராணத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார். நந்தி திம்மண்ணா கிருட்டிணதேவராயரின் அவையை அணிசெய்த புலவர் பெருமக்களுன் இரண்டாமிடத்தைப் பெற்றவர். அவர் ஒரு சைவர். அவரது நூலின் பெயர் ‘பாரிசாத பகரணமு’ என்னும் தெலுங்குக் காப்பியமாகும். பட்டுமூர்த்தி என்பார் பின்னர் இராமராச பூடணம் என்று அழைக்கப்பட்டார். அவரது நூலின் பெயர் ‘வசுசரித்திரம்’. அது கலைகளுக்கெல்லாம் முத்துப் போன்றது. அவரது பிறிதொரு நூல் நரசபூபாலியம் எனப்படும். அரிச்சந்திர – நளோபாக்கியானம் என்னும் அவரது மூன்றாம் நூல் அரிச்சந்திரன் நளன் ஆகியோர் கதையைக் கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> pycrwd1e3nutmjmff94y28h6efctd6d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/145 250 618114 1827903 2025-06-07T07:47:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தியத் தேசிய காங்கிரசு மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கினார். இந்தப் பெரும் பதவிவகித்த முதல் பெண்மணி இவரே ஆவார். இவரை ஆங்கிலேய அரசு சிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அன்னிமிஞிலி|121|அன்னிமிஞிலி}}</noinclude>இந்தியத் தேசிய காங்கிரசு மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கினார். இந்தப் பெரும் பதவிவகித்த முதல் பெண்மணி இவரே ஆவார். இவரை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தபோது அச்செய்தி, அமெரிக்காவிலும் பரபரப்பை ஏற்படுத்தி, அமெரிக்கத் தலைவர் உட்ரோ வில்சனின் (Woodrow Wilson) கவனத்தையும் ஈர்த்தது. காந்தியடிகள் அரசியல் தலைமை ஏற்றுபிறகு, அன்னி பெசண்டு ஏனைய பணிகளில் ஈடுபட்டார். பல்லாண்டுகள் (1907-1933) பிரம (Theosophical Society) தலைவராக இருந்தார். சாரண இயக்கத்தை (Scout Movement) இந்தியாவில் இவர் பரப்பினார்; கல்வித் துறையில் பெரும் பணியாற்றினார். இவர் காசியில் தொடங்கிய பள்ளி, பிற்காலத்தில் காசி இந்துப் பல்கலைக்கழகமாயிற்று. இரவீந்திரநாத தாகூரின் ஆதரவுடன் இவர் சில ஆண்டுகள் சென்னையில் தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்து சமயத்தைப் பற்றி இந்துக்களே கேவலமாக நினைத்துக் கொண்டிருந்தபோது, அன்னி பெசண்டு அந்தச் சமயத்தின் அருமைகளையும் பெருமைகளையும் பாரெங்கும் எடுத்துரைத்தார். இந்து சமயம் சிறந்த நிலையில் பேணப்படாவிடில், இந்தியாவுக்கு எதிர்காலம் கிடையாது என்று முழங்கினார். இந்திய மாளிர் சங்கம் நிறுவி, இளமைத் திருமணத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். பெண்களுக்குச் சம உரிமை வழங்கவும், மாதர் மறுமணம் செய்து கொள்ளவும் குரல் கொடுத்தார். தம் வாழ்நாளெல்லாம் இந்தியரின் மேம்பாட்டுக்கும் பெண்களின் விடுதலைக்கும் உழைத்தார். இவர் 1933-இல் சென்னையில் காலமானார். இவருடைய சமாதி அடையாற்றில் உள்ளது. இவர் பெயரால் சென்னை அடையாற்றுப் பகுதியில் ஒரு நகரமும் மேனிலைப் பள்ளியும், காசியில் ஒரு கல்லூரியும் பம்பாயில் ஒரு நெடுஞ்சாலையும் உள்ளன. சென்னை மெரினாக் கடற்கரையில் இவர் திருவுருவச்சிலை நாட்டப்பெற்றிருக்கிறது.{{Right|சோமலெ.}} <b>அன்னிமிஞிலி</b>: அன்னியின் மகள் மிஞிலியாவாள், அன்னி, மிஞிலி ஆகிய இருவர்தம் வராலற்றுக் குறிப்புகள் அகநானூறு (45:9—12; 126:12—17:145; 10—3; 196:8—12; 262:1—13). நற்றிணை (180:6-8) ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. அன்னி, சோழநாட்டுப் பாபநாசத்திற்கு அருகில் உள்ள ஓர் ஊரின் சிற்றரசன். அவன் இருந்தவூர் பிற்காலத்தில் அவன் பெயராலேயே அன்னிகுடியென்று வழங்கி வருகிறது. இது தஞ்சை மாவட்டத்துப் பாபநாசம் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ளது. இவனைப் பற்றிய வரலாறு இருவகையாக உள்ளது. ஒரு வகை, வெள்ளி வீதியார் (அகம் 45), நக்கீரர் (அகம் 126) சுயமனார் (அகம் 145) ஆகியோரும் ஆசிரியர் பெயர் தெரியாத ஒரு நற்றிணைப் பாடலும் (நற். 180) கூறும் வரலாறு, அன்னி இன்றைய மயிலாடுதுறைக்கு மேற்கிலிருந்த திருவழுந்தூரில் வாழ்ந்த வேளிர் மரபினனாகிய திதியனுக்குரியதும், நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன் கோயிலை அடுத்த குறுக்கையென்னும் ஊரிலுள்ளதும் ஆகிய காவல்மரம் (புன்னை) பூத்திருக்கும்பொழுது வெட்டிச்சாய்த்தான், அன்னியின் செயலினைத் தடுக்க எவ்வி என்னும் சிற்றரசன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. திதியனுக்கும் அன்னிக்கும் போர் மூண்டது. அப்போரும் புன்னையை வெட்டி வீழ்த்திய குறுக்கையிலேயே நடந்தது; அப்போரில் திதியன் வெற்றி பெற்று அன்னியைக் கொன்றான் (நக்கீரர் அகம் 126:12-17). அகநானூற்றில் பரணர் இது பற்றிக் கூறும் வரலாறு வேறுவகையாக உள்ளது. கோசர்களுக்குச் சொந்தமான வளம்மிகு புன்செய் நிலத்தில் பசிய இலைகள் நிறைந்த பயிற்றங்கொல்லையில் அன்னியின் பசு மேய்ந்தது. அன்னி அதனைக் கோசரிடம் மறையாமல் உரைத்தான். பசு மேய்ந்த சிறு பிழைக்கு இரங்கி அருளாமல் அக்கோசர்கன் அன்னியின் கண்களைப் பறித்து விட்டனர். அதனால் சினம் கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என்பவள் அன்னிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை ஆற்றல் வாய்ந்த படையினை உடைய திதியன் என்பவனுக்கு உரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது அவரைக் கொன்றான். திதியன் கோசரோடு போர்புரிந்த இடம் அழுந்தூர். அவ்வாறு கொல்லும்வரை, கலத்தில் இட்டு உண்ணாமலும். தூயதாகிய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு, தன் நோன்பை விட்டுச் சினம் மாறிப் பெரிதும் மகிழ்ந்தான். அன்னிமிஞிலியை ஆணாகக் கூறுவாரும் உளர். அபிதான சிந்தாமணியும், அ. நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரையும் மிஞிலி அன்னியின் புதல்வன் என்று கூறிப் பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல்களைச் (அகம் 196;262) சான்று காட்டும். சினத்திற் கொண்ட படிவம் மாறாள் (அகம் 262:5—8) ‘இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னிமிஞிலி போல’ (அகம் 282:11, 12) என்று பரணர் அன்னிமிஞிலியைப் பெண்ணாகவே கூறியிருத்தலால் மிஞிலி அன்னியின் மகளாகவே கருதப்பட வேண்டும். மேலும் அன்னிமிஞிலி வேறு: ,மிஞிலி வேறு என்பதைப் பரணரின் பாடல்கள் தெளிவிக்கின்றன. மிஞிலி என்பவன் நன்னன் என்பானுடைய படைத்தலைவன். இவனைப் பரணர் நற்றிணைப் பாடலில் (265:3—4) ‘பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி-<noinclude> <b>வா. க. 2-16</b></noinclude> hde3kz041bh4ranixmelejy29m9nkao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/146 250 618115 1827904 2025-06-07T08:06:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்பார். மிஞிலி நன்னன் சார்பாகப் போரிட்டு ஆய்எயினன் என்பானைப் பாழிப்பறந்தலையில் நண்பகல் போதில் கொன்றான் (அகம்:5—9) என்று பரணர் குறிப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அன்னிய சுரம்|122|அன்னை}}</noinclude>என்பார். மிஞிலி நன்னன் சார்பாகப் போரிட்டு ஆய்எயினன் என்பானைப் பாழிப்பறந்தலையில் நண்பகல் போதில் கொன்றான் (அகம்:5—9) என்று பரணர் குறிப்பிடுகிறார். பரணரின் பிற அகநானூற்றுப் பாடல்களும் (அகம் 181:3—5: 142:9—13:396:4—6) இச்செய்தியை அறிவிக்கின்றன.{{Right|சே.இரா.}} <b>அன்னிய சுரம்</b>: கருநாடக இசையில் ஒரு மேளகருத்தா ராகத்தில் நாய் இராகத்தின் சுரம் அல்லாத மற்றொரு மேளகருத்தா இராகத்தின் சுரம் ஒலித்தால், அது அன்னிய சுரம் எனப்படும். இது சில இராகங்களிலேயே வரும். அன்னியசுரம் இராகத்திற்கு அழகூட்டுவதாக அமைகிறது. எடுத்துக்காட்டு: பைரவியில் சதுகருதிதைவதம், இதனை நட்சத்திரக் குறியினால் குறிப்பிடுவர். <b>அன்னியூர்</b> சோழ நாட்டில் காலிரியின் வடகரைப் பகுதியிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நீடூருக்கு மேற்கில் இரண்டரைக் கல் தொலைவில் உள்ளது. இக்காலத்தில் இவ்வூர் பொன்னூர் என அழைக்கப்படுகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவரின் தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்குண்டு. இது வருணன் வழிபட்ட தலம். இங்கு வருணதீர்த்தம் உள்ளது. இறைவன் பெயர் ஆபத்சகாயநாதர்; இறைவி பெயர் பெரியநாயகி. <b>அன்னை (கி.பி. 1878-1973)</b>: இவர் அரவிந்தரை உலகறியச் செய்தவர். அன்னையின் இயற்பெயர் மிர்ரா ஆல்பாசா. இவர் கி.பி. 1878-ஆம் ஆண்டு பிப்பிரவரி 21-இல் பாரிசில் பிறந்தார். தந்தை மாரிசு; தாய் மத்தில்டா இசுமாலூன். இருவரும் சிறந்த கல்வியாளர்; மிகுந்த நெஞ்சுறுதி படைத்தவர்கள், சமயம் என்பது மூடத்தனமானதென்றும், கோழைகளுக்குரியதென்றும், கற்பனைத் திறத்தில் காலத்தைச் செலவிடுவது என்றும் கருதியவர்கள். மிர்ரா தமது 19 வயதுவரை பெற்றோர்களுடன் பாரிசிலேயே வாழ்ந்தார். கண்டிப்பான ஒழுக்க நெறியில் வளர்க்கப் பெற்றார். தென்னிசுப் பந்தாட்டத்தில் (Tennis) இவர் திறன் வாய்ந்தவர். இசை, கவிதை, ஓவியம் ஆகிய கலைகளில் ஈடுபாடு மிகுதி. பியானோ வாசிப்பதிலும் ஓவியம் தீட்டுவதிலும் கவிதை எழுதுவதிலும் தம் நேரத்தைச் செலவிடுவார். உறக்கத்திலும் இவருக்குக் கவிதைக் கருத்துத்தோன்றும். விழித்தெழுந்து கவிதை எழுதிவிட்டே உறங்குவார். இவர் கி.பி. 1897-ஆம் ஆண்டில் என்றி மோரி செட்டு என்ற ஓவியரை மணந்தார். மிர்ரா 1908-ஆம் ஆண்டு வரையில் ஓவிய உலகிலேயே வாழ்ந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 146 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 220 |oTop = 20 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|அன்னை}} ஆன்மிக எண்ணம் வலுப்பெற்றதால் இவர் தம் கணவரிடமிருந்து பிரிந்தார். அன்று முதல் தியான வாழ்வு மேற்கொண்டார். ‘தியானம் குறித்தோ தியானம் எவ்வாறு செய்வது என்றோ எனக்கு யாரும் கற்பிக்கலில்லை. நான் மரத்தடியில் அமர்த்திருப்பேன். அப்போது, ஒருவகை மன அமைதியும் ஒருமுகச் சிந்தனையும் என்னிடம் குடிகொள்வதை உணர்வேன். புறவுலக நினைவுகள் அறவே அகன்று, நான் மரத்தோடு மரமாக ஒன்றிப் போவேன். அப்போது எனக்கும் பேரானந்தமாக இருக்கும்’ என்று இவர் எழுதியுள்ளார். இவர் தமது ஆன்மிக ஆராய்ச்சியின்போது, பல்வேறு சமய, சமூக, அரசியல் முறைகளைக் கூர்ந்து, ஆழ்ந்து, பாகுபடுத்திப் பார்த்தார். பண்டைக் காலப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டிய இன்றியமையாமையை உணர்ந்தார். இவர், 1910-ஆம் ஆண்டில் மறுமணம் செய்து கொண்டார். கணவருடன் இந்தியாவிற்கு வந்தார். பல இடங்களைச் சுற்றிப் பார்த்து இறுதியில், அரவிந்தரும் அவர்தம் மாணவர்களும் புதுச்சேரியில் வாழ்ந்து வந்த வளமனையில் 1914-ஆம் ஆண்டு<noinclude></noinclude> fwg5nfi8ryaqli877bm3ornizzqt6tf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/147 250 618116 1827905 2025-06-07T08:23:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மார்ச்சு 19-ஆம் நாள் புகுந்தார். அரவிந்தரைக் கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவரில்லை எனிலும் புரிந்து கொண்டு அன்புடன் உரையாடினர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அன்னை|123|அன்னை}}</noinclude>மார்ச்சு 19-ஆம் நாள் புகுந்தார். அரவிந்தரைக் கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவரில்லை எனிலும் புரிந்து கொண்டு அன்புடன் உரையாடினர். ஆழ்ந்த அறியாமையில் அழுந்தியுள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிற இந்த உலகில், நேற்று நாம் சந்தித்த மனிதரும் இருக்கத்தான் செய்கிறார். அவர் இங்கு இருப்பது ஒன்றே இங்குள்ள இருளை நீக்கி ஒளியேற்றும் நாள் ஒன்று வரும் என்பதைப் புலப்படுத்துகிறது. என்று மிர்ரா தம் குறிப்பேட்டில் சந்திப்பின் மறுதானே எழுதினார். பின்னர் அரவிந்தரின் தத்துவங்களில் ஈடுபட்டு, ஆன்மிக நெறிக்குரிய இந்தியப் பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்தார். மனித இன ஒற்றுமைக் குறிக்கோளை அறிந்து கொண்டார். தெய்வ வாழ்வுக்குத் தியானத்தால் ஒருமைப்படுத்தும் மண்ணில், ஒரு விண்ணகம் அமைக்கும் வழிகளைக் கண்டறிந்தார். நனவு நிலை, புலனுணர்வு நிலை ஆகிய இவற்றில் புதிய செயல் முறைகளை வகுப்பதற்குத் துணையாகும் நிலை மாற்றத்தைக் கண்டறிவதில் மிர்ரா முனைந்தார். இவரது ஆன்மிகப் பயணம் தொடரத் தொடரத் தம்மைச் சிந்தனையாளர் என்றும் மனவுறுதிப்பாடு மிக்கவர் என்றும் உலகறியச் செய்தார். புதுச்சேரியில் அரவிந்தரும் அன்னையும் (மிர்ரா) இணைந்து நிறுவிய ஆசிரமத்தில் உலகின் பல்வேறு சமூகத்தினருக்கும் வழங்கிய அறிவுரைகளில், இவர் தம் தெளிவான, விழிப்புணர்வுமிக்க, மறைமொழிகளைக் காணலாம். மனிதனுக்கு உண்டாகும் தூண்டுதல்களின் தோற்றத்தை உணர்ந்து கொள்வதற்கு மனிதனைப் பற்றியும், உடனைப் பற்றியும், அதன் இயக்கத்தைப் பற்றியும், மனிதனைச் செயற்படுத்துகிற எதிர்வினைகள் பற்றியும் அறிந்துணர்வதே தன்னுணர்வின் முதல் நிலை என்பதை அன்னை போதித்தார். இவர் தம் போதனைகளில் சில வருமாறு: “நன்மையும் தீமையும் சமநிலையானவை. இருள். ஒளி என எத்தனையோ முரண்கள் உள்ளன. இவற்றைத் தனித் தனியாகப் பகுத்தறியும் வடிகட்டியாக ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். உடல் உயிரோடிருப்பதற்கு இதுவே முதற்காரணம்”, “உலகம் வியக்கத்தக்க ஒன்று: கிடைத்தற்கரிய பேறு; மக்கள் இதனை உணரவில்லை. இவ்வுலகில் மிக உயர்ந்த பருப்பொருள்களும் மேலான ஆன்மிகமும் ஓர் ஒழுங்கமைதியுடன் அமைக்கப் பெற்றுள்ளன. தனி மனிதனிடம் இவ்விரண்டும் இணைந்துள்ளன. ஏதோ ஒரு மைய உயிர்ப்பாற்றலின் ஆளுகைக்கு இவை உட்பட்டிருக்கின்றன”, “எல்லாவகைத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆழ்ந்து, நுணுகி ஆராய்ந்து, சிந்தனை முறைகள் அனைத்தையும் உற்றறிந்து, முற்றிலுமாக உணர்ந்து கொண்ட பின்னரே மனவளர்ச்சி முழுமையாகிறது. எல்லாக் கோட்பாடுகளும் உண்மைதாம். என்ற மெய்யுணர்வு ஏற்படுவதைத் தொடர்ந்து, இவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உணர்வு வளர்கிறது. அந்த ஒருங்கிணைப்புக்கு அப்பால் ஒலி மிகுந்த உண்மைப் பொருள் ஒன்று உள்ளதையும் உணரலாம்”. “நிறைவு செய்யப்படாத எந்த ஓர் ஆசையும், தடைகளில் மோதிக் கொள்ளும் எந்த ஒரு தூண்டுதலும், மனத்திற்குப் பிடிக்காத எந்த ஒரு தூண்டுதலும், வெளியுலகத் தொடர்பும், மிக எளிதில் சோர்வையோ புரட்சியையோ ஏற்படுத்தி விடுகின்றன.” “வாழ்வில் ஏற்படும் துயரங்களை அவற்றின் புறத் தோற்றங்களைக் கொண்டு மதிப்பிடாதே. உண்மையில் அவை பெருஞ்செயலுக்கான வழியாகும்.” “அனைத்தையும் பெற அனைத்தையும் துறக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், அதிக நிறைவுடன் படிக்கப் பழையதைக் களைந்தெறியத் தெரிந்திருக்க வேண்டும்.” இந்தப் பேருண்மைகளையெல்லாம் தியானத்தின் வழியே படிப்படியாக அன்னை தெரிந்து கொண்டார். அரவிந்தர் ஆசிரமத்தில் தொடக்கத்தில் ஒரு சில மாணவர்களே இருந்தார்கள். அன்னை, உலகியலோடு ஒன்றிய சிந்தனைக்கும் செயலுக்கும் மனித இனத்தை உயர்த்தும் அரவிந்தரின் ஆற்றலனைத்தையும் பரப்பினார். மனித இனத்திற்குப்பின், மற்றோர் இனம் தோன்றும்; விலங்கோடு ஒப்பிடப்பெற்ற மனிதன் எப்படியோ, அப்படியே மனிதனுக்கு அப்புதிய இனம் இருக்கும். முதலில் உணர்வு, மாற்றம் அடைய வேண்டும்; அதன் பின்னரே வாழ்க்கை; அடுத்துத் தோற்றங்கள். இந்தப் படிமுறையில் புதிய படைப்பு நிகழும்” என்ற பேருண்மை நாள்தோறும் பரவப்பரவ மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகியது. புதிய புதிய இல்லங்கள் கட்டப்பெற்றன. ஆசிரமத்தார் தன்னிறைவுடன் வாழக் கற்றுக்கொண்டனர். அரவிந்தர் 1950-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். ஆசிரமத்தின் பொறுப்பையும் பணியையும் அன்னை ஏற்றார். ஈராண்டுகளுக்குப்பின் ‘அரவிந்தர் பன்னாட்டுக் கல்வி நிலையம்’ நிறுவப் பெற்றது. இங்கு, அரவிந்தர் அறிவித்த சுதந்திர முன்னேற்றக் கல்வி முறையின் அடிப்படையில் பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை கற்பிக்கப்படு-<noinclude></noinclude> 5hveh8dtff6gnygvvg85ybya833goi0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/162 250 618117 1827906 2025-06-07T08:34:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2 {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2 {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள்* தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய் வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக் கப்பட்டுள்ளன. 1 அரியலூர் இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளை யம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. 2 அள்ளூர் இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது. 1. கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961 2. சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு. 1970 3. சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை - நான்காம் பதிப்பு-1958 4. அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.<noinclude></noinclude> 6iort4kohkgda7bqeyh62tek63jpqao 1827907 1827906 2025-06-07T08:34:38Z மொஹமது கராம் 14681 1827907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2<br> {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள்* தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய் வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக் கப்பட்டுள்ளன. 1 அரியலூர் இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளை யம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. 2 அள்ளூர் இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது. 1. கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961 2. சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு. 1970 3. சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை - நான்காம் பதிப்பு-1958 4. அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.<noinclude></noinclude> drzzomkn2pi8wxc358ss0kfgfd25jnn 1827908 1827907 2025-06-07T08:35:14Z மொஹமது கராம் 14681 1827908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2<br> {{X-larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள்* தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய் வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக் கப்பட்டுள்ளன. 1 அரியலூர் இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளை யம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. 2 அள்ளூர் இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது. 1. கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961 2. சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு. 1970 3. சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை - நான்காம் பதிப்பு-1958 4. அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.<noinclude></noinclude> e3g9l6ek8clg0sd9ufywclvybzb8pfl 1827910 1827908 2025-06-07T08:41:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2<br> {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள் <ref>கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961<br>சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு, 1970<br>★ சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை-நான்காம் பதிப்பு-1958<br>அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.</ref> தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய்வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. {{larger|1}} அரியலூர் இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. {{larger|2}} அள்ளூர் இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> avbp1u3tn16qshqqtbulxo3wme5x7rz 1827911 1827910 2025-06-07T08:42:22Z மொஹமது கராம் 14681 1827911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2<br> {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள் <ref>★ கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961<br>சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு, 1970<br>சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை-நான்காம் பதிப்பு-1958<br>அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.</ref> தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய்வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. {{larger|1}} அரியலூர் இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. {{larger|2}} அள்ளூர் இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9uw4tr1s9k1nqfyiqqzm7iye52b0mqq 1827912 1827911 2025-06-07T08:44:34Z மொஹமது கராம் 14681 1827912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2<br> {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள் <ref>★ கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961<br>சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு, 1970<br>சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை-நான்காம் பதிப்பு-1958<br>அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.</ref> தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய்வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. {{larger|1 அரியலூர்}} இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. {{larger|2 அள்ளூர்}} இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p5wvuo2xvn0l4w9v6awl00re9efpmkr 1827953 1827912 2025-06-07T11:09:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="7"/> {{c|<b>பின்னிணைப்பு - 2<br> {{larger|கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிறசெய்திகள்}}</b>}} ஊர் பற்றிய சிறப்புக் குறிப்புகள் பலவற்றைச் சில நூல்கள் <ref>★ கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக்கழகம் சென்னை-1961<br>சிறப்புப் பெயர் அகராதி: தொகுப்பு சு. அ. இராமசாமிப் புலவர், கழகப்பதிப்பு, 1970<br>சிவஸ்தல மஞ்சரி: வ.த. சுப்பிரமணிய பிள்ளை-நான்காம் பதிப்பு-1958<br>அபிதான சிந்தாமணி: ஆ. சிங்காரவேலு முதலியார் Asian Educational Services - New Delhi 1982.</ref> தருகின்றன. அவை ஊர்ப்பெயர் ஆய்வாளருக்கும் வரலாற்றாய்வாளருக்கும் துணை நிற்கும் எனும் கருத்தில் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. {{larger|1 அரியலூர்}} இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர் போனது. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோயில் ஒன்று இருக்கிறது. {{larger|2 அள்ளூர்}} இவ்வூர் பாண்டி நாட்டில் சிவகெங்கை வட்டத்திலுள்ளது. இதே பெயருடன் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1weube9aq2cct1xvyk2zblyivuw7m0k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/148 250 618118 1827909 2025-06-07T08:39:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிறது. அன்னை, மாணவர்களுக்கு 1958-ஆம் ஆண்டு வரையில் பிரஞ்சு மொழி கற்பித்து வந்ததுடன் தியானப் பாடங்களையும் கற்பித்தார். சிறிதும் சோர்வடையா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|124|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்}}</noinclude>கிறது. அன்னை, மாணவர்களுக்கு 1958-ஆம் ஆண்டு வரையில் பிரஞ்சு மொழி கற்பித்து வந்ததுடன் தியானப் பாடங்களையும் கற்பித்தார். சிறிதும் சோர்வடையாத நல்லாசிரியையாகிய அன்னை தொடர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டினார். உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்களைச் சந்தித்தார். அறிவுத் திறனால் இயங்கும் மனத்தின் அரசு ஆன்மிக அரசு ஆகியவை அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இவரது சிந்தனையே ஆன்மிக அரசுதான். இவ்வுலகில் உள்ளவர்கள் எத்துணை வல்லவர்களாயினும், தன்னந்தனியாக இவ்வுலகை மாற்றிவிடவோ புதிய உலகின் மேம்பட்ட உண்மையினை அடையவோ இயலாது என்று அன்னை அடிக்கடி கூறுவார். மனித குல ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் புதிய முயற்சிகளில் முனைந்து ஈடுபடுவதற்கு உலகம் ஆயத்தமாக உள்ளது என்பதை உணர்ந்த அன்னை, 1968 ஆம் ஆண்டில் தமது 90 -ஆம் வயதில் அரவிந்தர் காட்டிய நெறியின்படி அனைத்துலக மக்களும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு ‘ஆரோவில்’ (Auroville) என்னும் நகரத்தை அமைத்தார். இப்பன்னாட்டு நகரம் மத்திய அரசின் மேற்பார்வையில் இப்போது உள்ளது. அன்னை 1973-ஆம் ஆண்டு தமது 95-ஆம் வயதில் இயற்கையெய்தினார்.{{Right|த.கோ.}} <b>அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்</b>: சமுதாயத்தில் செம்பாதியாக இருக்கும் பெண்களின் நிலையை அறிந்து கொள்ள எந்த விதமான ஆய்வும் புள்ளி விவரமும் இல்லாத நிலையில், அவர்களின் நிலையை உயர்த்த வழிமுறைகளை அறியவும், ஆய்வினை மேற்கொள்ளவும் தமிழக அரசு, “மகளிர் பல்கலைக்கழகத்தை” மகளிருக்காகக் கோடைக்கானல் மலையில் நிறுவியுள்ளது. முதுகலைக் கல்விக்குப் பின் ஆய்வினை மேற் கொள்வதும், சமூக நலத் திட்டங்களுக்குப் பொருள் உதவி செய்வதும், சிறந்த ஆக்கவழிச் சிந்தனைகளைத் தருவதும் இப்பல்கலைக்கழகத்தின் சீரிய நோக்கங்களாகும். பிற பல்கலைக்கழகங்களைப் போல் கலை, அறிவியல், தொழில் நுட்பப் பட்டதாரிகளையும், முதுகலைப் பட்டதாரிகளையும் உருவாக்குவது இதன் நோக்கமன்று. சமூக, பொருளாதார, அரசியல் சட்டம், பண்பாட்டு நிலைகளில் பெண்கள் நிலையை ஆய்ந்து, சமூகத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலையை அகற்றுவதே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை நோக்கமாகும். தமிழகத்தில் பெண்களால் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட “முன் மாதிரியான முதல் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்” என்னும் சிறப்பு இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 1984 மார்ச்சு மாதம் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் அன்னை தெரசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி வசந்தி தேவி. அறிவியல், தொழில் நுணுக்கம் ஆகியவை விரைந்து வளர்ந்து வரும் இந்நாளில் சமூகப் பொருளாதார மாற்றம் மிக வேகமாக ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசியல் சட்டம் அளித்திருக்கும் சமத்துவ உரிமையை நடைமுறைப்படுத்த, இப்பல்கலைக்கழகத்தின் தோற்றம் மிகவும் இன்றியமையாதது. தாழ்வு மனப்பான்மையோடு யாரையேனும் சார்ந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கையையும் தனித்து நிற்கும் துணிவையும் தர இப்பல்கலைக்கழகம் பணி புரிந்து வரும். பல்வேறுபட்ட மகளிர் நிறுவனங்களோடும் குழுக்களோடும் தொடர்பு கொண்டு, வாழ்வின் பழைய மதிப்பீடுகள் மாறுவதை உணர்ந்து, பழைய மரபுகள் மாற்றப்படவும், புதிய மரபுகள் தோற்றுவிக்கப்படவும் இப்பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக, சமூக நல நிறுவனங்கள் பெண்களுக்காகச் செய்யும் பணிகளை மதிப்பீடு செய்து, மேலும் அவர்களுக்கான உதவி செய்தலும் இப்பல்கலைக்கழகத்தின் கடமைகளுள் ஒன்றாகும். பெண்களின் நலனுக்காகச் செயற்படும் மகளிர் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை உயர்த்த இப்பல்கலைக்கழகம் உதவி செய்யும். தமிழ்நாடு சமூக நலத்துறையிலுள்ள பெண்கள் நலத்துறையுடன் இணைந்து இப்பல்கலைக்கழகம், 1. மக்கள் தொகை அமைப்பு, 2. கல்வியின் தரத்தில் ஏற்றத்தாழ்வு, 3. கல்வி முறை அமைப்பு, 4. வேலை வாய்ப்பு நிலைமை, 5. வருவாய்த் பற்றிய தரம், 6. உடல்நலம் பற்றிய அமைப்பு முறை அதற்குரிய வசதி வாய்ப்பு, 7. குடும்பதலத் திட்டம் அதில் பங்கு பெறும் நிலைமை, 8. பெண்கள் நலத் திட்டம் 9. அரசியலில் பெண்கள், 10. சட்டத்தில் பெண்ணுரிமை நிலை போன்றவற்றை அறியப் புள்ளி விவரங்களைச் சேகரிக்க முயன்று வருகிறது. மகளிர் பல்கலைக்கழகத்திம் எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்புக்காகப் பின்வரும் துறைகள்<noinclude></noinclude> p2bgddjar2f3tuepugjvywa0e2ykbkq பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/163 250 618119 1827913 2025-06-07T08:52:35Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|156||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|3 அறந்தாங்கி}} தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடி வட்டமாக அமைந்துள்ளது. வட்டத்தின் தலைநகரமும் அதே பெயர் பெற்றுள்ளது. சிதைந்த கோட்டையும், அதனுள் சில கோயில்களும், குளமும், வீடுகளும் உள்ளன. கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு கோயில் இராஜேந்திர சோழன் {{larger|11}}-ஆம் நூற்றாண்டில் கட்டியது. பட்டுச்சேலை நெசவு உள்ளது. {{larger|4 அவளிவணல்லூர்}} இவ்வூர் அவளிவௗநல்லூர் எனக் கல்வெட்டில் காணப் பெறுகிறது. தஞ்சை மாவட்டத்திலுள்ளது. பூஜைக் குருக்களின் மூத்த குமாரியை மணஞ் செய்தவர் தீர்த்த யாத்திரையினின்று திரும்பி வந்து, தாம் போயிருந்த போது வைசூரியினாற் கண்ணிழந்து குரூபியாய் இருந்த தம் மனைவியின் தங்கைதான் தம் மனைவியென்று நினைக்க, சுவாமி மூத்தவள் தான் அவர் மனைவியென்று சாட்சி சொல்லி ‘அவள் இவள்’ எனக் காட்டினதால் இத்தலத்துக்கு ‘அவளிவணல்லூர்’ எனப் பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. {{larger|5 ஆய்குடி}} ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊர். பொதிகை மலைச்சாரலிலுள்ளது. இப்போதும் இருந்து வருகிறது. பழனிக்குப் பக்கத்தில் இப்பெயருடன் ஓர் ஊர் இருக்கிறது. வேறு சில இடங்களிலும் இப்பெயரோடு ஊர்கள் இருக்கின்றன. {{larger|6 ஆர்க்காடு}} வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் சென்னைக்குத் தென்மேற்கே அறுபத்தைந்து ழைலில் உள்ளது. இந்தப் பெயர் நகரையும் மாவட்டத்தையும் குறிக்கிறது. ஆர்க்காடு மிகப் பழைய அரண்மிகுந்த அழகிய ஊர் எனவும், சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசியென்பவனுக்கு உரியதாய் இருந்ததெனவும் குறுந்தொகை {{larger|(258)}}, நற்றிணைப் {{larger|(190)}} பாடல்களால் தெரிகிறது. ஆர் என்பது ஆத்தி. சோழர்களுக்குரியது. ஆர்ப்பாக்கம், ஆரூர் என்பனவும் ஆர்மரம்பற்றி வந்த பெயர்கள். ஆற்காடு என்றால் ஆலமரக்காடு என்று பொருள் படலாம். ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள மசூதிகள் இதன்<noinclude></noinclude> oiy9f2qctbhtpsbm04orrlvgap97bso 1827955 1827913 2025-06-07T11:12:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|156||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|3 அறந்தாங்கி}} தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடி வட்டமாக அமைந்துள்ளது. வட்டத்தின் தலைநகரமும் அதே பெயர் பெற்றுள்ளது. சிதைந்த கோட்டையும், அதனுள் சில கோயில்களும், குளமும், வீடுகளும் உள்ளன. கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு கோயில் இராஜேந்திர சோழன் {{larger|11}}-ஆம் நூற்றாண்டில் கட்டியது. பட்டுச்சேலை நெசவு உள்ளது. {{larger|4 அவளிவணல்லூர்}} இவ்வூர் அவளிவௗநல்லூர் எனக் கல்வெட்டில் காணப் பெறுகிறது. தஞ்சை மாவட்டத்திலுள்ளது. பூஜைக் குருக்களின் மூத்த குமாரியை மணஞ் செய்தவர் தீர்த்த யாத்திரையினின்று திரும்பி வந்து, தாம் போயிருந்த போது வைசூரியினாற் கண்ணிழந்து குரூபியாய் இருந்த தம் மனைவியின் தங்கைதான் தம் மனைவியென்று நினைக்க, சுவாமி மூத்தவள் தான் அவர் மனைவியென்று சாட்சி சொல்லி ‘அவள் இவள்’ எனக் காட்டினதால் இத்தலத்துக்கு ‘அவளிவணல்லூர்’ எனப் பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. {{larger|5 ஆய்குடி}} ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊர். பொதிகை மலைச்சாரலிலுள்ளது. இப்போதும் இருந்து வருகிறது. பழனிக்குப் பக்கத்தில் இப்பெயருடன் ஓர் ஊர் இருக்கிறது. வேறு சில இடங்களிலும் இப்பெயரோடு ஊர்கள் இருக்கின்றன. {{larger|6 ஆர்க்காடு}} வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் சென்னைக்குத் தென்மேற்கே அறுபத்தைந்து மைலில் உள்ளது. இந்தப் பெயர் நகரையும் மாவட்டத்தையும் குறிக்கிறது. ஆர்க்காடு மிகப் பழைய அரண்மிகுந்த அழகிய ஊர் எனவும், சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசியென்பவனுக்கு உரியதாய் இருந்ததெனவும் குறுந்தொகை {{larger|(258)}}, நற்றிணைப் {{larger|(190)}} பாடல்களால் தெரிகிறது. ஆர் என்பது ஆத்தி. சோழர்களுக்குரியது. ஆர்ப்பாக்கம், ஆரூர் என்பனவும் ஆர்மரம்பற்றி வந்த பெயர்கள். ஆற்காடு என்றால் ஆலமரக்காடு என்று பொருள் படலாம். ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள மசூதிகள் இதன்<noinclude></noinclude> fsi8knblkz3iob4hkgwkv21w7c2bxxh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/149 250 618120 1827914 2025-06-07T08:55:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ளன: 1. பொருளாதார வளர்ச்சி, 2. கல்வி, 3. ஆங்கிலம், 4. குடும்ப வாழ்வு அமைப்பு, 5. வரலாற்றியல், 6. சமூகவியல், 7. தமிழ். இப்பல்கலைக்கழகத்தில் பகுதிநேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனக்சா கோரசு|125|அனக்சா கோரசு}}</noinclude>உள்ளன: 1. பொருளாதார வளர்ச்சி, 2. கல்வி, 3. ஆங்கிலம், 4. குடும்ப வாழ்வு அமைப்பு, 5. வரலாற்றியல், 6. சமூகவியல், 7. தமிழ். இப்பல்கலைக்கழகத்தில் பகுதிநேர எம்.பில்., பிச்.எச்டி. ஆய்வு ஆகியவை பள்ளி ஆசிரியர்களுக்கும் பிற துறையில் பணிபுரிபவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. டி.,லிட் (D Litt.) பட்டத்திற்கு இங்கும் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டுமன்றித் தகுதியுடைய பெண்களும் இந்தப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.{{Right|கே.வ.}} <b>அனக்சா கோரசு (கி.மு. 500 - 428)</b> கிரேக்கத்தைச் சேர்ந்த அயோனியா (Ionia) நாட்டைச் சார்ந்தவர். இவர் ஏதென்சின் முதல் தத்துவ ஞானி; பெரிகிலிசின் (Pericles) நண்பராகவும் ஆசிரியராகவும் விளங்கினார். சமயச் சார்பின்றிக், கடவுளைக் காரணம் காட்டாமல், அறிவியல் முறையில் இயற்கையை விளக்கியதால், இவர் நாத்திகர் என்று கருதப்பட்டு ஏதென்சு அரசரால் தண்டிக்கப்பட்டார். இவருக்கு முற்பட்ட ஏராக்லிட்டசு (Heracleitus) என்பவர், இயற்கை மாறுதலுக்குட்பட்டது என்றார். இவர் இயக்கத்தையும் மாறுதலையும் தவிர எதுவும் நிலையானதன்று என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால், எலியாட்டிகர்கள் (Eleatics) இவர் கூறிய இயக்கத்தையும் மாறுதலையும் மறுத்தனர். இவ்வாறு முரண்பட்ட இரண்டு கருத்துகளையும் இணைக்கும் பாலமாக அனக்சா கோரசு (Anaxagoras) விளங்குகிறார். அடிப்படைப் பொருள் நிலையானது; மாறாதது; எதுவும் புதியதாகத் தோன்றுவதோ அழிவதோ கிடையாது. இதனால், மாறுவதே இல்லை என்று வாதிட முடியாது. அடிப்படைப் பொருள்களின் கலவையால் பல புதிய பொருள்கள் தோன்றுகின்றன; அந்தக் கலவையிலிருந்து அடிப்படைப் பொருள்கள் பிரியும்பொழுது அவை அழிகின்றன; எனவே தோற்றமும் அழிவும் கலவைக்கும் பிரிவுக்கும் தானே தவிர, அடிப்படைப் பொருள்களுக்கு அல்ல; மூலப் பொருளில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. உலகின் மூலப்பொருள், இவருக்கு முன்னிருந்தவர்கள் கூறியபடி, ஒன்றோ நீர், நிலம், நெருப்பு, காற்று என்ற நான்கு தனிப்பொருள்களோ அன்று. அடிப்படைப் பொருள்கள் பல, காற்று, நெருப்பு, நீர், மண் முதலியவை தனிப் பொருள்கள் அல்ல. அவை, கூட்டுப்பொருள்கள் என்று இவர் கூறுகிறார். எல்லாப் பொருள்களின் கூறுகளும் மற்ற எல்லாப் பொருள்களிலும் இருக்கின்றன. எந்தப் பொருளுமே கலப்பற்ற தனிப் பொருள் அன்று. எடுத்துக்காட்டாக ஊன் அல்லாததிலிருந்து ஊன் வரமுடியாது. அதனால், உண்ணும் பொருள்கள் எல்லாவற்றிலும் ஊன் இருக்கிறது; இல்லையென்றால் அந்த உணவுப் பொருள்களிலிருந்து அதற்கும் முற்றும் மாறான ஊன் வர வழியில்லை. அவ்வாறே எலும்பு இல்லாததிலிருந்து எலும்பு வர முடியாது. மண் அல்லாததிலிருந்து மண்பொருள் வரமுடியாது. ஒவ்வொரு பொருளிலும் மற்றெல்லாப் பொருள்களின் அணுக்களும் இருக்கின்றன. இந்தக் கூறுகளின் விகிதத்தைப் பொறுத்தே பொருள் அமைகிறது. எந்தப் பொருளின் கூறுகள் மிகுதியாக அமைந்திருக்கின்றனவோ அந்தப் பொருளாக அது அமைகிறது. இயற்கையில் வெற்றிடம் என்பதே இல்லை. பொருள்களின் அடர்த்தி குறைவாக இருந்தால் அது வெற்றிடம் போல் தோன்றுகிறது. உலகத் தொடக்கத்தில் அடிப்படைப் பொருள்களான விதைகள் மட்டுமே இருந்தன. இவை பலவகைப்பட்டவை. இவற்றின் சேர்க்கை, பிரிவு ஆகியவற்றின் காரணமாக உலகம் தோன்றியது. ஆனால், ஒழுங்கமைப்பில்லாமல் சிதறிக்கிடந்த இந்த விதைகளிலிருந்து இயற்கை ஒழுங்குகளும், ஒழுங்கமைப்பான உலகமும் தோன்றியதற்குக் காரணம் இயக்கம் ஆகும். மிக வேகமான சுழற்சியால் அடிப்படைப் பொருள்களின் தொகுதியிலிருந்து கூறுகள் பிரிந்தன. அடர்த்தியான பொருள்கள் நுண்மையானவற்றிலிருந்தும், வெப்பம் குளிர்ச்சியிலிருந்தும், ஒளி இருளிலிருந்தும், உலர்தல் ஈரத்திலிருந்தும் பிரிந்தன. அடர்த்தி, குளிர்ச்சி, இருள், ஈரம் முதலிய கூறுகள் இப்போது பூமி உள்ள இடத்திற்கு வந்தன. நுட்பம், உலர்தல், வெப்பம், ஒளி முதலிய கூறுகள் இயக்கத்தின் சுழற்சியால் பூமியிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்றன. பூமியிலிருந்து மேன்மேலும் இயக்கத்தின் காரணமாகப் பொருள்கள் பிரிந்தன. ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் பூமியிலிருந்து அண்டச் சுழற்சியின் விளைவால் பல பொருள்கள் வானமண்டலத்தில் வீசியெறியப்பட்டன. இவையே சூரியன், சந்திரன், விண்மீன்கள் முதலியவை. சூரியன் நெருப்பால் சூடேறிய பெரிய கல். சந்திரன் மண்ணாலாகியது; அதற்குத் தன் ஒளி கிடையாது. அது சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகிறது. அனக்சாகோரசின் மேற்கூறிய இயற்கை விளக்கம் அறிவியல் முறையில் அமைந்தது என்பதை இதிலிருந்து அறியலாம். சூரியன், சந்திரன் முதலியவை வெறும் தெய்வங்களாகக் கருதப்பட்ட காலத்தில், வெறும் அறிவியல் காரணங்களை மட்டும் வைத்து இயற்கை முழுவதையும் இவர் விளக்கினார். அதனால், இவரைப் பொருளியல் வாதத்தில் தந்தை எனலாம். சூரியன் பழக்கச் சூடேறிய கல்; பூமி நிலையாக ஓரிடத்தில் இருப்பது என்ற இவருடைய கருத்து<noinclude></noinclude> sgtsrv7yujbcnmcrts0rsf7omu86mbb பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/164 250 618121 1827915 2025-06-07T09:01:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||157}}</noinclude>பழஞ்சிறப்பைக் காட்டுகின்றன. இங்கிருக்கும் டெல்லி வாயிலுக்கு மேலேயுள்ளது கிளைவ் இருந்த அறை என்பர். {{larger|7 ஆலங்குடி}} தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலில் உள்ள சிற்றூர்; பாக்குவெட்டிக்குப் பேர் போனது. {{larger|8 குடமூக்கு}} இவ்வூர் இப்பொழுது கும்பகோணம் என வழங்கப்பெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது. காவிரியாற்றுக் கழிமுக வெளியிலுள்ளது. வட்டத்தின் தலைநகரமாகிய இவ்வூர் குடந்தை என்றும், திருக்குடந்தை என்றும் வழங்கப்பெறும். குடமூக்கு என்பது பழைய பெயர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் திருக்குடந்தைப் புராணம் பாடப் பெற்றுள்ளது. இங்குப் பல முக்கிய சிவன் கோயில்களும், விஷ்ணு கோயில்களும், பிரமன் கோயில் ஒன்றும், பிற கோயில்களும், மகாமகக் குளமும் உள்ளன. இங்கே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற மகாமக விழா இந்தியப் புகழ் பெற்றது. இவ்வூரிலுள்ள கும்பேசுரர் கோயில் கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் சோழ அரசர் ஒருவரால் புதுப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது. இக்கோயிலில் கல்நாகசுரம் ஒன்று உள்ளது. பதினாறு தூண் மண்டபம் ஒன்றுள்ளது. இவ்வூரிலுள்ள சாரங்கபாணிக் கோயில் வைணவக் கோயில். இதன் கோபுரம் பெரியது. சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தது. இதன் மேற்றளத்தில், அடியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கென வேலைப்பாடுகள் நிறைத்த இரு தேர்களும் உள்ளன. {{larger|6 குற்றாலம்}} இப்யெரால் இரு முக்கிய இடங்கள் உள்ளன. {{larger|(1)}} தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற ஓர் ஊர். தென்காசியிலிருந்து மேற்கே மூன்றரை மைல் தொலைவிலுள்ளது. இது மேற்குமலைத் தொடரின் தென் கிளையின் மேல் {{larger|55}} அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இவ்வூர் குறும்பலா, திருக்குற்றாலம் முதலிய இருபத்தொரு பெயர்களால் வழங்கப்பெறும். இது ஒரு சுகவாசத்தலம். ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கு மக்கள் மிகுதியாக வந்து தங்கும் சிறப்புக் காலமாக இருந்து வருகிறது. திருக்-<noinclude></noinclude> ryezkrvt8g33vlxvnb0kpx86pp9g2cq 1827956 1827915 2025-06-07T11:14:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||157}}</noinclude>பழஞ்சிறப்பைக் காட்டுகின்றன. இங்கிருக்கும் டெல்லி வாயிலுக்கு மேலேயுள்ளது கிளைவ் இருந்த அறை என்பர். {{larger|7 ஆலங்குடி}} தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலில் உள்ள சிற்றூர்; பாக்குவெட்டிக்குப் பேர் போனது. {{larger|8 குடமூக்கு}} இவ்வூர் இப்பொழுது கும்பகோணம் என வழங்கப்பெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது. காவிரியாற்றுக் கழிமுக வெளியிலுள்ளது. வட்டத்தின் தலைநகரமாகிய இவ்வூர் குடந்தை என்றும், திருக்குடந்தை என்றும் வழங்கப்பெறும். குடமூக்கு என்பது பழைய பெயர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் திருக்குடந்தைப் புராணம் பாடப் பெற்றுள்ளது. இங்குப் பல முக்கிய சிவன் கோயில்களும், விஷ்ணு கோயில்களும், பிரமன் கோயில் ஒன்றும், பிற கோயில்களும், மகாமகக் குளமும் உள்ளன. இங்கே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற மகாமக விழா இந்தியப் புகழ் பெற்றது. இவ்வூரிலுள்ள கும்பேசுரர் கோயில் கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் சோழ அரசர் ஒருவரால் புதுப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது. இக்கோயிலில் கல்நாகசுரம் ஒன்று உள்ளது. பதினாறு தூண் மண்டபம் ஒன்றுள்ளது. இவ்வூரிலுள்ள சாரங்கபாணிக் கோயில் வைணவக் கோயில். இதன் கோபுரம் பெரியது. சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தது. இதன் மேற்றளத்தில், அடியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கென வேலைப்பாடுகள் நிறைந்த இரு தேர்களும் உள்ளன. {{larger|6 குற்றாலம்}} இப்யெரால் இரு முக்கிய இடங்கள் உள்ளன. {{larger|(1)}} தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற ஓர் ஊர். தென்காசியிலிருந்து மேற்கே மூன்றரை மைல் தொலைவிலுள்ளது. இது மேற்குமலைத் தொடரின் தென் கிளையின் மேல் {{larger|55}} அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இவ்வூர் குறும்பலா, திருக்குற்றாலம் முதலிய இருபத்தொரு பெயர்களால் வழங்கப்பெறும். இது ஒரு சுகவாசத்தலம். ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கு மக்கள் மிகுதியாக வந்து தங்கும் சிறப்புக் காலமாக இருந்து வருகிறது. திருக்-<noinclude></noinclude> kj32a367zsqmmfeg1dfqc9ual0myv4l பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/165 250 618122 1827916 2025-06-07T09:09:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|158||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>குற்றாலத் தலபுராணம் மேலகரம்திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பெற்றுள்ளது. {{larger|(2)}} தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் மாயூரத்திற்குத் தென்மேற்கில் ஐந்தரை மைல் தொலைவிலுள்ளது மற்றொரு குற்றாலம். இது தேவாரத்தில் ‘திருத்துருத்தி’ என்று வழங்கப் பெற்றுள்ளது. இங்குள்ள கோயில் மேற்குப் பார்த்தது. கோபுரம் ஐந்து நிலையுடையது. {{larger|10 குறுங்குடி}} பாண்டி நாட்டிலுள்ளது. இது திருமாலின் திருப்பதி. மருதனார் என்ற புலவர் (குறுந். 344; அகம் 4) இவ்வூரைச் சார்ந்தவர். {{larger|11 குன்றத்தூர் (குண்ணத்தூர்)}} இது செங்கற்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்திலுள்ள ஊர். பல்லாவரத்திற்கு மேற்கே இரண்டே முக்கால் மைல் தொலைவில் உள்ளது. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பிறந்த இடம். இங்கு இரண்டு சிவன் கோயில்களும், சேக்கிழார் கோயிலும் உள்ளன. சிவன் கோயில்களுள் ஒன்றான திருநாகேசுரம் என்பது சேக்கிழாரால் கட்டப்பெற்றது. அருகிலுள்ள குன்றின் மேல் முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. இக்குன்றைச் சுற்றிலும் வரலாற்று முற்காலப் பெருங்கற் சவக்குழிகள் இருக்கின்றன. சுற்றிலும் வட்டக் கற்களை அடுக்கிப்பாவி சவத்தைப் புதைக்கும் பழக்கமுடைய மக்கள் சேக்கிழார் கோயிலின் பக்கத்திலுள்ள நத்தம்புறம் போக்கில் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. இதை ஆராய்வதற்கு தொல் பொருள் இலாகா ஏற்பாடு செய்துள்ளது. {{larger|12 கூடலூர்}} இது தென்ஆர்க்காடு மாவட்டத்தின் கடலோரவட்டம்; துறைமுகப் பட்டினம்; மாவட்டத்தின் தலைநகரம்; கெடிலம் ஆறும் உப்பனாறும் கூடும் இடம்; இதுவே இதன் பெயருக்குக் காரணம். தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. வட்டத்தின் குறுக்காகக் கேப்பர்மலை செல்கின்றது. இந்நகரமானது பழைய பட்டினம், புதிய பட்டினம் (திருப்பாதிரிப் புலியூர்), மஞ்சகுப்பம், செயின்ட் டேவிட் கோட்டை என்ற நான்கு பகுதிகள் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டில் கொஞ்சகாலம் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> n43c4ntu7f679sbat8nqpq1ue3qz4u4 1827957 1827916 2025-06-07T11:16:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|158||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>குற்றாலத் தலபுராணம் மேலகரம்திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பெற்றுள்ளது. {{larger|(2)}} தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் மாயூரத்திற்குத் தென்மேற்கில் ஐந்தரை மைல் தொலைவிலுள்ளது மற்றொரு குற்றாலம். இது தேவாரத்தில் ‘திருத்துருத்தி’ என்று வழங்கப் பெற்றுள்ளது. இங்குள்ள கோயில் மேற்குப் பார்த்தது. கோபுரம் ஐந்து நிலையுடையது. {{larger|10 குறுங்குடி}} பாண்டி நாட்டிலுள்ளது. இது திருமாலின் திருப்பதி. மருதனார் என்ற புலவர் (குறுந். 344; அகம் 4) இவ்வூரைச் சார்ந்தவர். {{larger|11 குன்றத்தூர் (குண்ணத்தூர்)}} இது செங்கற்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்திலுள்ள ஊர். பல்லாவரத்திற்கு மேற்கே இரண்டே முக்கால் மைல் தொலைவில் உள்ளது. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பிறந்த இடம். இங்கு இரண்டு சிவன் கோயில்களும், சேக்கிழார் கோயிலும் உள்ளன. சிவன் கோயில்களுள் ஒன்றான திருநாகேசுரம் என்பது சேக்கிழாரால் கட்டப்பெற்றது. அருகிலுள்ள குன்றின் மேல் முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. இக்குன்றைச் சுற்றிலும் வரலாற்று முற்காலப் பெருங்கற் சவக்குழிகள் இருக்கின்றன. சுற்றிலும் வட்டக் கற்களை அடுக்கிப்பாவி சவத்தைப் புதைக்கும் பழக்கமுடைய மக்கள் சேக்கிழார் கோயிலின் பக்கத்திலுள்ள நத்தம்புறம் போக்கில் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. இதை ஆராய்வதற்கு தொல் பொருள் இலாகா ஏற்பாடு செய்துள்ளது. {{larger|12 கூடலூர்}} இது தென்ஆர்க்காடு மாவட்டத்தின் கடலோரவட்டம்; துறைமுகப் பட்டினம்; மாவட்டத்தின் தலைநகரம்; கெடிலம் ஆறும் உப்பனாறும் கூடும் இடம்; இதுவே இதன் பெயருக்குக் காரணம். தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. வட்டத்தின் குறுக்காகக் கேப்பர்மலை செல்கின்றது. இந்நகரமானது பழைய பட்டினம், புதிய பட்டினம் (திருப்பாதிரிப் புலியூர்), மஞ்சகுப்பம், செயின்ட் டேவிட் கோட்டை என்ற நான்கு பகுதிகள் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டில் கொஞ்சகாலம் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> j46gq40sil6scs6dqz2nxtd3nav8i2i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/150 250 618123 1827917 2025-06-07T09:12:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தவறு என்று பிற்காலத்தில் மெய்ப்பிக்கப்பட்டாலும் ஏனைய கருத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை என்பதே எல்லோருடைய கருத்துமாகும். பூமியை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனக்சிமாண்டர்|126|அனக்சிமீன்சு}}</noinclude>தவறு என்று பிற்காலத்தில் மெய்ப்பிக்கப்பட்டாலும் ஏனைய கருத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை என்பதே எல்லோருடைய கருத்துமாகும். பூமியைப் பற்றி அவர் கருதியது பொய்க் கருதுகோளே தவிர மூட நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த மலட்டுக் கருதுகோள் அன்று. ஏதென்சில் தண்டனைக்குள்ளானவர் அயோனியாவில் சீராட்டிப் பாராட்டப் பெற்றார். நகரின் சிறந்த பொதுவிடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது. அவர் மறைந்த நாள் ஆண்டுதோறும் விடுமுறை நாளாக்கப்பட்டு அவரது நினைவு போற்றப்படுகிறது.{{Right|ஜெ.மு.}} <b>அனக்சிமாண்டர் (கி.மு.610-547)</b> சாக்ரட்டீசு காலத்திற்கு முற்பட்ட தத்துவஞானி. கிரேக்கத் தத்துவத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் அயோனியா (Ionia) தீவிலுள்ள மைலிடசு (Miletus) நகரத்தில் வாழ்ந்தவர்: ஐரோப்பியத் தத்துவத்தின் தந்தை; மைலிடசுக் கொள்கை நிறுவனர் என்று கூறப்படும் தேலிசு (Thales) என்னும் தத்துவஞானியின் தலைமாணாக்கர். மைலிடசுக் கொள்கையைச் சேர்ந்தவர்கள், இயற்பியல், வானியல், கணிதம் ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்கள் என்று கூறலாம். இதில் பெரும் பங்கு அனக்சிமாண்டரைச் சேரும். சூரிய கடிகாரமும் (Sun dial) கோளமும் (Sphere) இவரால் முதன் முதலில் உருவாக்கப்பட்டவை. சந்திரன் தன்னொளி உடையதன்று: வேறு ஒளியின் மூலம் ஒளி வீசுகிறது என்ற அறிவியல் உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் இவரே. உலகம் உருண்டையானது: அண்டத்தின் மையத்தில் உள்ளதால் சமநிலையில் இருக்கிறது. சூரியன் ஒரு நெருப்புக் கோளம்: பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும் பூமியைப் போலப் பெரியது என்பன இவர்தம் கருத்துகளாகும். இவற்றையெல்லாம் கடவுளர்களாகக் கருதிய அக்காலக் கட்டத்தில் நோக்கும்பொழுது இவை மிக முற்போக்கான கருதுகோள்கள் எனலாம். உயிரினங்களின் தோற்றம் பற்றிய இவரது முடிவுகளும், இக்கால உயிரியல் ஆராய்ச்சியை ஒட்டியதாக விளங்குகின்றன. உயிரினங்கள் முதலில் நீரில் தோன்றின. பின்னர் நிலத்திற்கு வந்து அதற்கேற்றாற் போலத் தம்மை மாற்றியமைத்துக் கொண்டன. மனிதன் மீனிலிருந்து தோன்றியவன். இவை இக்காலப் பரிணாமக் கொள்கைக்கு அண்மையில் வருகின்றன. அனக்சிமாண்டசின் (Anaximander B.C.) ஆசிரியரான தேலிசு எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படைப் பொருள் நீர் என்று கருதினார். ஆனால் அனக்சிமாண்டர் நீர், நிலம், நெருப்பு, காற்று முதலியவற்றை முதற்பொருளாகக் கருதவில்லை; இவரது கருத்துப்படி எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படைப் பொருள் ‘எல்லையற்றது’ என்பதாகும். இந்த எல்லையற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றி மீண்டும் இதிலேயே ஒடுங்குகின்றன. இது வரையறை செய்ய முடியாதது; அழிவற்றது; உருவற்றது. இதன் குணம் இள்ளதென்று திட்டவட்டமாகக் கூற முடியாது. தண்மை, வெப்பம், ஒளி, இருள் போன்ற எதிர்மறைப் பாகுபாடுகள் எல்லாம், பாகுபாடுகளற்ற இந்த மூலப்பொருளின் இயக்கத்திலிருந்தே ஏற்பட்டவை. எனவே, இதை வேறுபடுத்திக் காட்ட முடியாது; கூட்டுப் பொருள் அல்லது கலவை என்று கூறலாம். இந்த மூலப் பொருளின் இயக்கத்தினால், நீர், நிலம், காற்று, நெருப்பு முதலிய பொருள்கள் பிரிந்தன . முதலில் நெருப்பும் பின்னர் நீரும் அதிலிருந்து பிரிந்து வந்தன. தண்ணீரைச் சுற்றி நெருப்பு ஒரு வளையமாக அமைந்தது. இந்த வெப்பத்தினால் நீர் ஆவியாகிக் காற்றாகியது. காற்று மிகுதியாக விரிவடைந்ததனால், அது நெருப்பு வளையத்தை உடைத்துப் பல அனல் கோளங்களாக்கியது. காற்றின் அழுத்தத்தினால் அவை தனித்தனியாகப் பிரிந்து வெவ்வேறு தொலைவில் பூமியைச் சுற்றி வருகின்றன. பூமிக்கு மிகத் தொலை தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகச் சந்திரனும் விண்மீன்களும் மற்றக் கோள்களும் இருக்கின்றன. ஒரே எல்லையற்ற பொருளிலிருந்து பல பொருள்கள் தோன்றித் தனித்தனியாகவும் வேறுபட்டும் எதிர்மறைப் பண்புகளைப் பெற்றும் விளங்குவது ‘முறை கேடு’ ஆகும். எனவே இது காலத்தின் ஆணையால் பொருள்களுக்குக் கிடைக்கும் தண்டனையாகும் தனிப்பட்ட பொருள்கள் அழிந்து மீண்டும் ‘எல்லையற்ற பொருளில்’ ஒடுங்குவதே இயற்கையின் நியதி என்று அனக்சிமாண்டர் கூறினார்.{{Right|ஜெ.மு.}} <b>அனக்கிமின்சு (கி.மு. 545)</b>: இவர் ஆசியாமைனரில் உள்ள மைலிடசு (Miletus) என்ற இடத்தில் பிறந்தார். இவர் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; அனக்சி மாண்சின் (Anaximander) மாணவர். எனினும் இவர் ஆசிரியருடைய கருத்துகளிலிருந்து மாறுபடுகிறார். அனக்சிமாண்டர் காற்று. நீர், நிலம், நெருப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையான பொருள் ஒன்றுண்டு: அது “எல்லையற்றது” என்று கூறுகிறார். ஆனால், அனக்சிமீன்சு (Anaxinenes). காற்றே எல்லாவற்றுக்கும் அடிப்படையான எல்லையற்ற பொருள் என்று கூறுகிறார். ஏனெனில் நெருப்பின் குணமான உலர்தல். தண்ணீரின் தன்மையான குளிர்ச்சி என்ற வேறுபட்ட இரண்டு குணங்களும் காற்றுக்கு உண்டு மேலும் காற்றே நம்முடைய உயிர் காற்றில்லையென்றால்<noinclude></noinclude> 13sz302gtq8wy8qrh7p4r612eawe0bt பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/166 250 618124 1827918 2025-06-07T09:17:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||159}}</noinclude>{{larger|13 கொங்குநாடு}} பண்டைத் தமிழகத்திலிருந்த நாடுகளுள் ஒன்று. இது இன்றைய கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களடங்கிய நிலவெளியாகும். இதைப்பற்றிய தனிப்பாடல்களையும், கொங்கு மண்டல சதகத்தையும் கொண்டு நோக்குமிடத்துக் கொங்குநாடு என்பது மேற்கே வெள்ளிமலை, நீலகிரி மலைகளுக்கும், வடக்கே தலைமலை, பிளிகிரி ரங்கன்மலை, மாதேசுவரன் மலை, தொப்பூர் மலை என்ற மலைகளுக்கும், தெற்கே பழநிமலைகளுக்கும், கிழக்கே சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லி மலை என்ற மலைகளுக்கும் இடையிலுள்ள சமநிலமாகும். இதன் வழியாகக் காவிரி தென் கிழக்காக ஓடிச் சோழ நாட்டில் புகுகின்றது. இந்நாட்டை நாகர், கோசர், ரட்டர்கள், கங்கர், பல்லவர், இராஷ்டிர கூடர், சேரர், சோழர், பாண்டியர், ஹொய்சளர், முகம்மதியர் முதலிய பலர் அவ்வப்போது ஆண்டுவந்துள்ளனர். {{larger|14 கொடும்பாளூர்}} புதுக்கோட்டைப் பகுதியில் குளத்தூர் வட்டத்தில் புதுக்கோட்டைக்கு இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள பண்டைய ஊர். வரலாற்றுத் தொல்பொருளியல் சிறப்பு மிக்க இடம். உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இப்பெயருடன் ஓர் ஊர் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிக்கின்றது. கொடும்பை, இருக்குவேளூர் என்பன இதன் பழைய பெயர்கள். சோழரோடு உறவு பூண்டிருந்த இருக்கு வேளிர்களின் தலைநகரமாகக் கொடும்பாளூர் இருந்தது. இறுதியில் முஸ்லீம்களால் அழிக்கப்பட்டது. இருக்கு வேளிரின் தலைநகரமாகச் சிறப்புற்று விளங்கிய காலத்தில் இங்கு இரண்டு நகரங்களும் (வணிகர்களின் கூட்டம்) ஒரு மணிக்கிராமமும் (வாணிகக்குழு) இருந்தன. இவை “ஐந்நூற்றுவர்” என்ற பெரிய வாணிகக் குழுவோடு இணைக்கப்பட்டிருந்தன. கொடும்பாளூரில் {{larger|108}} சிவன் கோயில்கள் இருந்தனவாம். அவற்றில் மிகச் சிலவே இப்பொழுது உள்ளன. இக்கோயில்கள் முற்காலச் சோழர் காலத்தவை. இருக்கு வேள் மன்னன் விக்கிரம கேசரியால் கட்டப் பெற்றவை. முகுந்தேசுவரர் கோயில்<noinclude></noinclude> 5z0v06rp48qzmew29btmjwey1l9cbbf 1827958 1827918 2025-06-07T11:18:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||159}}</noinclude>{{larger|13 கொங்குநாடு}} பண்டைத் தமிழகத்திலிருந்த நாடுகளுள் ஒன்று. இது இன்றைய கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களடங்கிய நிலவெளியாகும். இதைப்பற்றிய தனிப்பாடல்களையும், கொங்கு மண்டல சதகத்தையும் கொண்டு நோக்குமிடத்துக் கொங்குநாடு என்பது மேற்கே வெள்ளிமலை, நீலகிரி மலைகளுக்கும், வடக்கே தலைமலை, பிளிகிரி ரங்கன்மலை, மாதேசுவரன் மலை, தொப்பூர் மலை என்ற மலைகளுக்கும், தெற்கே பழநிமலைகளுக்கும், கிழக்கே சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லி மலை என்ற மலைகளுக்கும் இடையிலுள்ள சமநிலமாகும். இதன் வழியாகக் காவிரி தென் கிழக்காக ஓடிச் சோழ நாட்டில் புகுகின்றது. இந்நாட்டை நாகர், கோசர், ரட்டர்கள், கங்கர், பல்லவர், இராஷ்டிர கூடர், சேரர், சோழர், பாண்டியர், ஹொய்சளர், முகம்மதியர் முதலிய பலர் அவ்வப்போது ஆண்டுவந்துள்ளனர். {{larger|14 கொடும்பாளூர்}} புதுக்கோட்டைப் பகுதியில் குளத்தூர் வட்டத்தில் புதுக்கோட்டைக்கு இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள பண்டைய ஊர். வரலாற்றுத் தொல்பொருளியல் சிறப்பு மிக்க இடம். உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இப்பெயருடன் ஓர் ஊர் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிக்கின்றது. கொடும்பை, இருக்குவேளூர் என்பன இதன் பழைய பெயர்கள். சோழரோடு உறவு பூண்டிருந்த இருக்கு வேளிர்களின் தலைநகரமாகக் கொடும்பாளூர் இருந்தது. இறுதியில் முஸ்லீம்களால் அழிக்கப்பட்டது. இருக்கு வேளிரின் தலைநகரமாகச் சிறப்புற்று விளங்கிய காலத்தில் இங்கு இரண்டு நகரங்களும் (வணிகர்களின் கூட்டம்) ஒரு மணிக்கிராமமும் (வாணிகக்குழு) இருந்தன. இவை “ஐந்நூற்றுவர்” என்ற பெரிய வாணிகக் குழுவோடு இணைக்கப்பட்டிருந்தன. கொடும்பாளூரில் {{larger|108}} சிவன் கோயில்கள் இருந்தனவாம். அவற்றில் மிகச் சிலவே இப்பொழுது உள்ளன. இக்கோயில்கள் முற்காலச் சோழர் காலத்தவை. இருக்கு வேள் மன்னன் விக்கிரம கேசரியால் கட்டப் பெற்றவை. முகுந்தேசுவரர் கோயில்<noinclude></noinclude> a7fkdjyiyrxaoa5vwt2rzmti7s8mt0p பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/167 250 618125 1827920 2025-06-07T09:23:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|160||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>மற்றொன்று. இதுவம் முற்காலச் சோழர் கோயிலே. இது பராந்தக வீரசோழன் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இருக்கு வேள் மன்னனால் கட்டப் பெற்றது. இவ்வூரில் வேளிர் குல அரசரும் பொன்னம்பல முகட்டினைப் பொன்னால் வேய்ந்த ஆதித்தச் சோழரது குலமுதல்வருமாகிய இடங்கழியார் என்னும் மன்னர் வசித்திருந்தார். {{larger|15 சிவபுரம்}} காஞ்சிபுரத்திற்குரிய பதின்மூன்று பெயர்களில் ஒன்று. முன்னாளில் திருக்கைலையில் சிவபெருமானுடைய திருக்கண்களை உமாதேவி மூடிய காரணத்தினால் உண்டாகிய குற்றம் நீங்குமாறு இப்பதிக்கு எழுந்தருளி மாவடியில் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதரை வழிபடுஞ் சமயத்தில் சிவபிரானுடைய கட்டளையால் கம்பாநதி பெருகி வரக்கண்டு அஞ்சி இலிங்கத்தைத் தழுவிக்கொள்ள அப்பொழுது சிவபிரான் காட்சி கொடுத்தபடியினால் உண்டாகிய பெயர். கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே மூன்று மைல் தொலைவில் இப்பெயருடன் மற்றோர் ஊர் உள்ளது. {{larger|16 சிறு குடி}} இது கிழான் பண்ணனுடைய ஊர் என்று புறநானூறு கூறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருப்பாம்புரத்துக்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. {{larger|17 சுசீந்திரம்}} இவ்வூர் கன்னியாகுமரிக்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் எட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகத் தெரிகிறது. இந்திரன் சாபநீக்கம் பெற்ற இடமாதலால் இவ்வூர் சுசீந்திரம் என்று பெயர் பெற்றது என்பர். இங்குள்ள கோயிலின் ஏழு மாடிகளுள்ள கோபுரத்தின் சுவர்களில் இந்திரனுடைய கதை அழகாக வரையப்பட்டிருக்கிறது. சுசீந்திரம் கோயில் திராவிடக் கட்டடச் சிற்பங்கள் சிறந்தனவற்றுள் ஒன்று. இங்குள்ள கோபுரமும் மண்டபங்களும் மிகப்பெரியவை. கோபுரம் ஏழடுக்குகள் உடையது. இது மிக உயரமாய் இருப்பதால் பல மைல் தொலைவு வரை கண்ணுக்குப் புலனாகும்.<noinclude></noinclude> dulmqrfv9v3golis4t4dacu5k1eeo9c 1827959 1827920 2025-06-07T11:20:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|160||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>மற்றொன்று. இதுவம் முற்காலச் சோழர் கோயிலே. இது பராந்தக வீரசோழன் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இருக்கு வேள் மன்னனால் கட்டப் பெற்றது. இவ்வூரில் வேளிர் குல அரசரும் பொன்னம்பல முகட்டினைப் பொன்னால் வேய்ந்த ஆதித்தச் சோழரது குலமுதல்வருமாகிய இடங்கழியார் என்னும் மன்னர் வசித்திருந்தார். {{larger|15 சிவபுரம்}} காஞ்சிபுரத்திற்குரிய பதின்மூன்று பெயர்களில் ஒன்று. முன்னாளில் திருக்கைலையில் சிவபெருமானுடைய திருக்கண்களை உமாதேவி மூடிய காரணத்தினால் உண்டாகிய குற்றம் நீங்குமாறு இப்பதிக்கு எழுந்தருளி மாவடியில் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதரை வழிபடுஞ் சமயத்தில் சிவபிரானுடைய கட்டளையால் கம்பாநதி பெருகி வரக்கண்டு அஞ்சி இலிங்கத்தைத் தழுவிக்கொள்ள அப்பொழுது சிவபிரான் காட்சி கொடுத்தபடியினால் உண்டாகிய பெயர். கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே மூன்று மைல் தொலைவில் இப்பெயருடன் மற்றோர் ஊர் உள்ளது. {{larger|16 சிறு குடி}} இது கிழான் பண்ணனுடைய ஊர் என்று புறநானூறு கூறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருப்பாம்புரத்துக்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. {{larger|17 சுசீந்திரம்}} இவ்வூர் கன்னியாகுமரிக்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் எட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகத் தெரிகிறது. இந்திரன் சாபநீக்கம் பெற்ற இடமாதலால் இவ்வூர் சுசீந்திரம் என்று பெயர் பெற்றது என்பர். இங்குள்ள கோயிலின் ஏழு மாடிகளுள்ள கோபுரத்தின் சுவர்களில் இந்திரனுடைய கதை அழகாக வரையப்பட்டிருக்கிறது. சுசீந்திரம் கோயில் திராவிடக் கட்டடச் சிற்பங்கள் சிறந்தனவற்றுள் ஒன்று. இங்குள்ள கோபுரமும் மண்டபங்களும் மிகப்பெரியவை. கோபுரம் ஏழடுக்குகள் உடையது. இது மிக உயரமாய் இருப்பதால் பல மைல் தொலைவு வரை கண்ணுக்குப் புலனாகும்.<noinclude></noinclude> r2fyp927jj3v2iyqvm4r2wk3p9kvty3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/68 250 618126 1827921 2025-06-07T09:24:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெற்றி நிறைய திருநீறு. கை வைத்த பனியன். ரோமமில்லாத சின்னத் திரேகம். மழுங்கச் சிரைத்த முகம். இடுங்குகிற சின்னக் கண்ணுக்குள் சமுத்திர ஆழம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||59}} {{rule}}</noinclude>நெற்றி நிறைய திருநீறு. கை வைத்த பனியன். ரோமமில்லாத சின்னத் திரேகம். மழுங்கச் சிரைத்த முகம். இடுங்குகிற சின்னக் கண்ணுக்குள் சமுத்திர ஆழம். மீன்களும், திமிங்கலங்களும், இறாலும் சுறாவும் உலாவும் இருள் ஆழம். கிட்டவர, கிட்டவர... அசூயையில் சுருங்கி கோணலாகிற கணக்கின் முகம். வியர்வை நாற்றம் தாளாத முகபாவனையில், கண்ணைச் சுருக்கி, நாசியைப் பொத்து கிறார். கேட் அருகில் வந்து நிற்கிற அவர் கண்ணில் ஓர் எதிர்பார்ப்பு. ஆவலான தேடல். பவ்யமாகப் பணிந்து, முதுகு குனிந்து, நிற்கவேண்டும் என்று நினைக்கிறாரோ? குனிந்து, கும்பிட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ... பாலையனுக்குள் மின்னலாய் ஓடிப்பாய்கிற நினைவு. ‘உள்ளதையும் கெடுத்து நாசக்காடு பண்றதுலே தெறமையைக் காட்டுற இந்தக் கெடுதல்காரருக்கெல்லாம்... என்னத்துக்கு மரியாதை? இவரு பண்ணுன குசும்பு கொஞ்சமா? பத்த வைச்ச வினைகள் கொஞ்சமா?’ தலைமடங்காமல் நிமிர்ந்து யோசிக்கிற பாலையன். அவருக்குள் குப்பென்று பரவிப் படர்கிற வெறுப் புணர்ச்சி. “என்னலே?” காட்டமாய்க் கேட்கிற அவர். “சாமியவுகளைப் பாக்கணும்?” “என்னத்துக்கு?” “முக்கியமான வெஷயம்தா.”{{nop}}<noinclude></noinclude> pcoqib30r4u0ntii2zn1uj94rmjiiz1 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/168 250 618127 1827922 2025-06-07T09:31:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||161}}</noinclude>கோயிலின் கிழக்கு வாயிலிலுள்ள கோபுரம் விஜயநகர அரசர் ஒருவர் {{larger|1545}}-ஆம் ஆண்டில் கட்டியதாகக் கூறுவர். இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபம், திருக்கொன்றையடி, செண்பகராமன் மண்டபம், அலங்கார மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் அழகான சிற்பங்கள் நிறைந்தவை செண்பக்ராமன் மண்டபமே மிகப் பெரியது. இது செண்பகராமன் என்னும் பண்டைச் சேரமன்னரால் கட்டப்பட்டது. வீரபாண்டிய மணி மண்டபம் பண்டைப் பாண்டிய மன்னர் ஒருவர் கட்டியது என்று தெரிகிறது. அலங்கார மண்டபத்தின் கூரை ஒரே கல்லால் ஆகியது. அதை நான்கு பெரிய தூண்களும் பன்னிரண்டு சிறிய தூண்களும் தாங்கி நிற்பது வியக்கத்தக்க சீரிய வேலையாகும். இந்த மண்டபங்களிலுள்ள ஒவ்வொரு தூணும் {{larger|24-32}} சிறிய தூண்கள் இணைந்ததாகும். அவையனைத்தும் அழகான சிற்பங்கள் நிறைந்தவை. இந்தச் சிற்பங்கள் பதினொன்று - பன்னிரண்டாம் நூற்றாண்டின என்று கருதப்படுகின்றன. சுசீந்திரம் கோயிலில் திருமலைநாயக்க மன்னருடைய சிலையும், விஜயநகர மன்னர்களின் சிலைகளும் காணப்படுகின்றன. சில தூண்களில் கையில் விளக்கு ஏந்தி நிற்கும் அழகான பெண்களின் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலிலுள்ள ஒரு பெரிய தூணில் இருபத்துநான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிறு தூண்களைத் தட்டினால் இசை எழுகின்றது. இந்தக் கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் சிலை பத்து அடிக்கும் அதிகமான உயரமுடையது. இக்கோயிலில் வட்டெழுத்து, இப்போதுள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. இங்குள்ள கைலாசர் கோயிலுக்கு அருகிலுள்ள பாறையே இக்கோயிலின் மிகப் பழைய பகுதி என்று கருதப்படுகிறது. கோயிலுக்கு அருகிலுள்ள தெப்பக்குளமும் அதிலுள்ள மண்டபமும் மிக அழகு வாய்ந்தவை. கோயிலுள் உள்ள கொன்றைமரம் இரண்டாயிரம் ஆண்டுகள் காலம் நிற்பதாகக் கூறுவர். இது ஆதியில் வில்வ மரமாயிருந்ததாகவும் அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தை அகஸ்தியர் போன்ற முனிவர்களும், ஆதிசங்கராச்சாரியாரும் வழிபட்டதாகவும் ஐதிகம் கூறும். இங்குள்ள நந்தி வெண்கல்லால் ஆகியது மிகப்பெரியது.{{nop}}<noinclude> க—11</noinclude> jygu8ml9fc1gqdw0hjcwtv41rcnu7xv 1827962 1827922 2025-06-07T11:25:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||161}}</noinclude>கோயிலின் கிழக்கு வாயிலிலுள்ள கோபுரம் விஜயநகர அரசர் ஒருவர் {{larger|1545}}-ஆம் ஆண்டில் கட்டியதாகக் கூறுவர். இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபம், திருக்கொன்றையடி, செண்பகராமன் மண்டபம், அலங்கார மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் அழகான சிற்பங்கள் நிறைந்தவை. செண்பகராமன் மண்டபமே மிகப் பெரியது. இது செண்பகராமன் என்னும் பண்டைச் சேரமன்னரால் கட்டப்பட்டது. வீரபாண்டிய மணி மண்டபம் பண்டைப் பாண்டிய மன்னர் ஒருவர் கட்டியது என்று தெரிகிறது. அலங்கார மண்டபத்தின் கூரை ஒரே கல்லால் ஆகியது. அதை நான்கு பெரிய தூண்களும் பன்னிரண்டு சிறிய தூண்களும் தாங்கி நிற்பது வியக்கத்தக்க சீரிய வேலையாகும். இந்த மண்டபங்களிலுள்ள ஒவ்வொரு தூணும் {{larger|24-32}} சிறிய தூண்கள் இணைந்ததாகும். அவையனைத்தும் அழகான சிற்பங்கள் நிறைந்தவை. இந்தச் சிற்பங்கள் பதினொன்று - பன்னிரண்டாம் நூற்றாண்டின என்று கருதப்படுகின்றன. சுசீந்திரம் கோயிலில் திருமலைநாயக்க மன்னருடைய சிலையும், விஜயநகர மன்னர்களின் சிலைகளும் காணப்படுகின்றன. சில தூண்களில் கையில் விளக்கு ஏந்தி நிற்கும் அழகான பெண்களின் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலிலுள்ள ஒரு பெரிய தூணில் இருபத்துநான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிறு தூண்களைத் தட்டினால் இசை எழுகின்றது. இந்தக் கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் சிலை பத்து அடிக்கும் அதிகமான உயரமுடையது. இக்கோயிலில் வட்டெழுத்து, இப்போதுள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. இங்குள்ள கைலாசர் கோயிலுக்கு அருகிலுள்ள பாறையே இக்கோயிலின் மிகப் பழைய பகுதி என்று கருதப்படுகிறது. கோயிலுக்கு அருகிலுள்ள தெப்பக்குளமும் அதிலுள்ள மண்டபமும் மிக அழகு வாய்ந்தவை. கோயிலுள் உள்ள கொன்றைமரம் இரண்டாயிரம் ஆண்டுகள் காலம் நிற்பதாகக் கூறுவர். இது ஆதியில் வில்வ மரமாயிருந்ததாகவும் அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தை அகஸ்தியர் போன்ற முனிவர்களும், ஆதிசங்கராச்சாரியாரும் வழிபட்டதாகவும் ஐதிகம் கூறும். இங்குள்ள நந்தி வெண்கல்லால் ஆகியது மிகப்பெரியது.{{nop}}<noinclude> க—11</noinclude> qfmjm6imo6lyiyhc3eqhjdbufblxmz3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/69 250 618128 1827924 2025-06-07T09:37:51Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஏன், ஏங்கிட்ட சொல்ல மாட்டீகளோ?” “சொல்லாம என்ன?... நீங்கதானே நிர்வாகம் பண்ற சாமி? உங்ககிட்டே சொல்றதைவிட... சாமியவுகளைப் பாத்து, முகத்துக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|60||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ஏன், ஏங்கிட்ட சொல்ல மாட்டீகளோ?” “சொல்லாம என்ன?... நீங்கதானே நிர்வாகம் பண்ற சாமி? உங்ககிட்டே சொல்றதைவிட... சாமியவுகளைப் பாத்து, முகத்துக்கு முகமா சொல்லிரலாமேன்னு ஆசைப் படுதோம்.” அப்புராணிப் பாவனையில் குழைவாகப் பேசுகிற பாலையன். கரட்டாண்டி கணக்காகத் தலையாட்டிக்கொள்கிற கணக்கு. கேட் பொருத்தியிருக்கிற சுவர் வளைவில் ஒரு சுவிட்ச். அதை நசுக்க நசுக்க... உள்ளே 'கிணிங்,கிணிங்' கென்ற ஒலியதிர்வலைகள். வெறுப்பில் கறுத்த கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். சின்னக்கனி செக்கச் செவேலென்று வருகிறார். கழுவித் துடைத்த சுத்தத்தில் முகம். தும்பைப் பூவாய் வேட்டியும்,சட்டையும். அறுபதுக்கு மேல் வயது இருக்கும். நாற்பது போல ஒரு மயக்கம். நிழல் வாட்டத்து நிற மினு மினுப்பு. பரம்பரை பணச் செழிப்பு தந்திருக்கிற மனப் பூரிப்பு, முகப்பிரகாசிப்பாக... ‘இம்புட்டுத் தூரத்துக்கு நடந்தே வர்றாக சாமியவுக. எளிய சாதியாளுகளை உள்ளே நுழையவுட்டுறக் கூடாதுங் குறதுலே அம்புட்டு உஷாரு’ பாலையனுக்குள் தீக்கங்காக ஒரு நினைவுப் பொறி. ‘இப்பேர்ப்பட்ட ஆளுக்கா... தேடி வந்து... கூனிக் குறுகி... நின்று... அரும்பாடுபட்டு அறுத்த கொளுஞ்சி கொழைக்கட்டுகளை... தங்கப் பெட்டி கணக்கா தரணும்?’ சடையனின் பார்வை உக்கிரம். சீறிச் சினந்து தெறிக்கிற மெளனச் சொற்கள்.{{nop}}<noinclude></noinclude> 2z7197gffh5a1kl8xcxv2fwuutskrl7 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/169 250 618129 1827926 2025-06-07T09:47:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|162||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|18 செஞ்சி}} தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள ஊர். முக்கோணவடிவில் அமைந்த மூன்று மலைகளைக்கொண்டு உருவாகிய கோட்டை ஒன்று இருக்கிறது. மேற்கில் உள்ள இராஜகிரி {{larger|(800}} அடி உயரம்) என்னும் மலை அரண்வலி கொண்டது. வடக்கில் உள்ளது கிருஷ்ணகிரி என்றும், தெற்கில் உள்ளது சந்திரகிரி என்றும் பெயர் பெறும். இம்மூன்று மலைகளையும் இணைத்து, அறுபதடி அகலம் உள்ளதாக உயரமான அலங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறத்தில் எண்பதடி அகலமுள்ள அகழியும் இருக்கிறது. இவ்விதம் மூன்று முக்கியக் கொத்தளங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும், இந்தக் கோட்டையின் சுற்றளவு ஐந்து மைல் ஆகும். கீழ்க்கோட்டைக்கு இரண்டு முக்கிய வாசல்கள் இருந்தன. வடபுறம் உள்ளது வேலூர் வாசல், அல்லது ஆர்க்காட்டு வாசல் எனப்பெறும். கிழக்கே உள்ளது புதுச்சேரி வாசல் எந்த வழியாகக் கோட்டைக்குள் சென்றாலும் இராஜகிரி அலங்கத்தைக் கடந்து செல்ல ஒரே வழிதான் உண்டு. இதுவும் {{larger|24}} அடி அகலம் {{larger|60}} அடி ஆழம்கொண்ட ஒரு பெரிய கணவாயைத் தாண்டியே செல்ல வேண்டும். சந்திரகிரி என்பது இம்மும்மலைகளுக்கும் வெளியேயுள்ளது. இதனுச்சியிலும் ஒரு சிறிய கோட்டை உள்ளது. இராஜகிரியின் உச்சியிலே அரங்கநாதர் கோயில் உள்ளது. கருப்பக்கிருகம் பாழடைந்து விட்டது. கீழ்க்கோட்டையிலே வேங்கடரமணசுவாமி கோயிலும் ஒரு மசூதியும் (சாதத் உல்லாகான் மசூதி-{{larger|1717-18}}-ல் கட்டப்பட்டது.) உண்டு. ஒருகாலத்தில் சிற்றரசர்களுக்குத் தலைநகராக விளங்கிய இவ்விடத்தில் அவர்கள் வாழ்ந்த அரண்மனை இப்போது இல்லை. அது இருந்த இடம் மண்மேடாக உள்ளது. எனினும் அரண்மனையின் பிரிவுகளான பல கட்டடங்கள் இருக்கின்றன. கலியாண மகால், உடற்பயிற்சிக் கூடம் தானியக் களஞ்சியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கோட்டைக்கு இரண்டரைக்கல் தொலைவில் சிங்கவரம் என்னும் ஊர் இருக்கிறது. அவ்விடத்தில் பாறைக் குடைவுக் கோயில் ஒன்று இருக்கிறது, கோட்டைப் பகுதியைச் சிவ செஞ்சி என்றும், சிங்கவரத்தை விஷ்ணு செஞ்சி என்றும், பக்கத்திலுள்ள மேலைச்சேரி என்னும் ஊரைப் பழைய செஞ்சி என்றும் சொல்லுவர். சிங்கவரம் என்பது பல்லவர்களுடைய ஆட்சிக் காலத்தி-<noinclude></noinclude> fcni0uumzssgjpwjsn1vgw0tnguwriw 1827963 1827926 2025-06-07T11:29:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|162||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|18 செஞ்சி}} தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள ஊர். முக்கோணவடிவில் அமைந்த மூன்று மலைகளைக்கொண்டு உருவாகிய கோட்டை ஒன்று இருக்கிறது. மேற்கில் உள்ள இராஜகிரி {{larger|(800}} அடி உயரம்) என்னும் மலை அரண்வலி கொண்டது. வடக்கில் உள்ளது கிருஷ்ணகிரி என்றும், தெற்கில் உள்ளது சந்திரகிரி என்றும் பெயர் பெறும். இம்மூன்று மலைகளையும் இணைத்து, அறுபதடி அகலம் உள்ளதாக உயரமான அலங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறத்தில் எண்பதடி அகலமுள்ள அகழியும் இருக்கிறது. இவ்விதம் மூன்று முக்கியக் கொத்தளங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும், இந்தக் கோட்டையின் சுற்றளவு ஐந்து மைல் ஆகும். கீழ்க்கோட்டைக்கு இரண்டு முக்கிய வாசல்கள் இருந்தன. வடபுறம் உள்ளது வேலூர் வாசல், அல்லது ஆர்க்காட்டு வாசல் எனப்பெறும். கிழக்கே உள்ளது புதுச்சேரி வாசல் எந்த வழியாகக் கோட்டைக்குள் சென்றாலும் இராஜகிரி அலங்கத்தைக் கடந்து செல்ல ஒரே வழிதான் உண்டு. இதுவும் {{larger|24}} அடி அகலம் {{larger|60}} அடி ஆழம்கொண்ட ஒரு பெரிய கணவாயைத் தாண்டியே செல்ல வேண்டும். சந்திரகிரி என்பது இம்மும்மலைகளுக்கும் வெளியேயுள்ளது. இதனுச்சியிலும் ஒரு சிறிய கோட்டை உள்ளது. இராஜகிரியின் உச்சியிலே அரங்கநாதர் கோயில் உள்ளது. கருப்பக்கிருகம் பாழடைந்து விட்டது. கீழ்க்கோட்டையிலே வேங்கடரமணசுவாமி கோயிலும் ஒரு மசூதியும் (சாதத் உல்லாகான் மசூதி-{{larger|1717-18}}-ல் கட்டப்பட்டது.) உண்டு. ஒருகாலத்தில் சிற்றரசர்களுக்குத் தலைநகராக விளங்கிய இவ்விடத்தில் அவர்கள் வாழ்ந்த அரண்மனை இப்போது இல்லை. அது இருந்த இடம் மண்மேடாக உள்ளது. எனினும் அரண்மனையின் பிரிவுகளான பல கட்டடங்கள் இருக்கின்றன. கலியாண மகால், உடற்பயிற்சிக் கூடம் தானியக் களஞ்சியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கோட்டைக்கு இரண்டரைக்கல் தொலைவில் சிங்கவரம் என்னும் ஊர் இருக்கிறது. அவ்விடத்தில் பாறைக் குடைவுக் கோயில் ஒன்று இருக்கிறது, கோட்டைப் பகுதியைச் சிவ செஞ்சி என்றும், சிங்கவரத்தை விஷ்ணு செஞ்சி என்றும், பக்கத்திலுள்ள மேலைச்சேரி என்னும் ஊரைப் பழைய செஞ்சி என்றும் சொல்லுவர். சிங்கவரம் என்பது பல்லவர்களுடைய ஆட்சிக் காலத்தி-<noinclude></noinclude> iwv4kn5id7v6zacbvv16w66ramrd1va பக்கம்:மின்சாரப் பூ.pdf/70 250 618130 1827927 2025-06-07T09:52:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேட் நிழலில் போடப்பட்ட சேரில், ஆற அமர உட்கார் கிற சின்னக்கனி, ஆசுவாசமாகப் பெருமூச்சு விடுகிறார். “கும்புடுதேஞ்... சாமி” பாலையனின் பவ்யம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||61}} {{rule}}</noinclude>கேட் நிழலில் போடப்பட்ட சேரில், ஆற அமர உட்கார் கிற சின்னக்கனி, ஆசுவாசமாகப் பெருமூச்சு விடுகிறார். “கும்புடுதேஞ்... சாமி” பாலையனின் பவ்யம். தோள் துண்டு, உள்ளங்கைகளில். குனிந்து நிற்கிற பணிவு. சின்னக்கனி முகத்தில் மலர்ச்சி. இதையே ‘உர்ர்ர்’ரென்று பார்க்கிற கணக்கு. பாலையனின் பின்னால் நின்றவர்கள்... தாழாமல், குனியாமல், கும்பிடாமல், விறைப்பும், கடுப்புமாக இருக்கிற ‘திமிரை’யும் கவனிக்கிற சின்னக்கனி. ‘விடலைப்பயக. விலாவுலே வெடிச்ச பயக இப்ப இப்ப... இந்தப் பயக எல்லாருமே, இப்படித்தான். இவங்களோட உள்ள சகவாசத்தை நிறுத்திக் கொள்ளலாமா? சங்காத்தமே வேண்டாம்னு அத்துவுட்டுறலாமா?’ அவருக்குள் ஓடுகிற வெறுப் பலைகள். ‘மரியாதை கெட்ட அற்பப் பயகளோட பழகுறதே இளப்பம்தான்’ என்றொரு ஒளிச் சிமிட்டல். மரியாதையும், பணிவுமாகக் கும்பிட்டு நிற்கிற பாலையனைப் பார்க்கிற சின்னக்கனி. “கும்புடுதேஞ்... சாமி” என்று மீண்டும் தாழ்கிற பாலையன். “என்னப்பா பாலையா, என்ன சௌக்யந்தானா?” “ஏதோ... சாமியவுக புண்ணியத்துலே இருக்கோ...ஞ்சாமி.” “ம்... அப்புறம்... என்ன காரியமா வந்தீக?” “ஒரு முக்கியமான காரியந்தான்... சாமி” “ம்... ஊர்த்திருவிழாவா... கோவில் கொளத்து வெவகாரமா... ஏதாச்சும் துட்டு துக்காணி வேணுமர?”{{nop}}<noinclude></noinclude> e5opnlezhien5ynfaf6d6o43wsoxlkb பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/170 250 618131 1827929 2025-06-07T09:57:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||163}}</noinclude>லேயே இருந்த ஊர் என்னலாம். அந்நாளிலே அந்தப் பிரதேசம் சிங்கபுர நாட்டில் அடங்கியதாகும். சிங்கபுரம் என்பது சிங்கபுர நாட்டின் முக்கிய ஊர். அதுவே சிங்கவரம் ஆயிற்று. சிலர் செஞ்சி என்பதையும் சிங்கபுரம் என்னும் பெயரடியாகப் பிறந்ததெனச் சொல்லுவர். வேறு சிலர் மலையுச்சியைக் குறிக்கும் சிருங்கி என்பதன் மரூஉ எனக் கொள்வர். செஞ்சி கி.பி. {{larger|1750-61}} காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. {{larger|1761}}-இல் ஆங்கிலேயர் வசமாகியது கி.பி {{larger|1780}}-இல் ஐதர்அலி அதைத் தாக்கிக் கைப்பற்றினான். அதுவே கடைசிப் போர். மைசூர் யுத்தம் முடிந்து நாளடைவில் பிரிட்டீஷார் வசம் வந்த செஞ்சி அதன் பழம்பெருமையை இழந்தது. இன்றைக்கு அது ஒரு புராதனச் சின்னமாகவே விளங்குகிறது. {{larger|19 சென்னைப்பட்டினம்}} சென்னை என்றும், மதராஸ் என்றும் இரு பெயர்களால் இவ்வூர் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் {{larger|350}} ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது நீதிமன்றக் கட்டடம் உள்ள இடத்தில் சென்னகேசவர் கோயில் ஒன்று இருந்தது. இதைச் சுற்றியிருந்த இடம் சென்னகேசவபுரம் என்று வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்ட இடமளித்த அய்யப்பநாயக்கன், வேங்கடப்பன் ஆகியவர்களின் தந்தை சென்னப்பநாயக்கள் பெயரால் சென்னைப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சென்னைப்பட்டினத்துக்கு வடக்கே மதராஸ் பட்டினம் என்ற கிராமம் இருந்ததாகத் தெரிகிறது. நாயக்கர்கள் தந்த பட்டயத்திலும் இப்பெயர் காணப்படுகிறது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர் மதராஸ்பட்டினம் என்ற பெயராலும், தமிழர் சென்னைப்பட்டினம் என்ற பெயராலும் அழைக்கலாயினர். மதில் என்ற பெயர் மதராஸ் என மருவியது என்றும், கோட்டையிருந்த இடத்தைச் சந்திரகிரி அரசரின் ஆணைக்கு அடங்கி ஆண்டு வந்த மதுரேசன் என்பவரின் பெயரால் மதராஸ் என்ற பெயர் தோன்றியது என்றும், முஸ்லீம்களின் கல்லூரிக்குப் பெயரான மதரஸா என்ற பெயர் மதராஸ் என மருவியது என்றும் பலவிதக் காரணங்கள் கூறப்படுகின்றன. இவைகளில் எது சரியென்று திட்டமாகச் சொல்லமுடியவில்லை.{{nop}}<noinclude></noinclude> 8clcfwyd5tup26e6wkq6rotfhd0eofl 1827965 1827929 2025-06-07T11:31:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||163}}</noinclude>லேயே இருந்த ஊர் என்னலாம். அந்நாளிலே அந்தப் பிரதேசம் சிங்கபுர நாட்டில் அடங்கியதாகும். சிங்கபுரம் என்பது சிங்கபுர நாட்டின் முக்கிய ஊர். அதுவே சிங்கவரம் ஆயிற்று. சிலர் செஞ்சி என்பதையும் சிங்கபுரம் என்னும் பெயரடியாகப் பிறந்ததெனச் சொல்லுவர். வேறு சிலர் மலையுச்சியைக் குறிக்கும் சிருங்கி என்பதன் மரூஉ எனக் கொள்வர். செஞ்சி கி.பி. {{larger|1750-61}} காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. {{larger|1761}}-இல் ஆங்கிலேயர் வசமாகியது கி.பி {{larger|1780}}-இல் ஐதர்அலி அதைத் தாக்கிக் கைப்பற்றினான். அதுவே கடைசிப் போர். மைசூர் யுத்தம் முடிந்து நாளடைவில் பிரிட்டீஷார் வசம் வந்த செஞ்சி அதன் பழம்பெருமையை இழந்தது. இன்றைக்கு அது ஒரு புராதனச் சின்னமாகவே விளங்குகிறது. {{larger|19 சென்னைப்பட்டினம்}} சென்னை என்றும், மதராஸ் என்றும் இரு பெயர்களால் இவ்வூர் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் {{larger|350}} ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது நீதிமன்றக் கட்டடம் உள்ள இடத்தில் சென்னகேசவர் கோயில் ஒன்று இருந்தது. இதைச் சுற்றியிருந்த இடம் சென்னகேசவபுரம் என்று வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்ட இடமளித்த அய்யப்பநாயக்கன், வேங்கடப்பன் ஆகியவர்களின் தந்தை சென்னப்பநாயக்கள் பெயரால் சென்னைப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சென்னைப்பட்டினத்துக்கு வடக்கே மதராஸ் பட்டினம் என்ற கிராமம் இருந்ததாகத் தெரிகிறது. நாயக்கர்கள் தந்த பட்டயத்திலும் இப்பெயர் காணப்படுகிறது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர் மதராஸ்பட்டினம் என்ற பெயராலும், தமிழர் சென்னைப்பட்டினம் என்ற பெயராலும் அழைக்கலாயினர். மதில் என்ற பெயர் மதராஸ் என மருவியது என்றும், கோட்டையிருந்த இடத்தைச் சந்திரகிரி அரசரின் ஆணைக்கு அடங்கி ஆண்டு வந்த மதுரேசன் என்பவரின் பெயரால் மதராஸ் என்ற பெயர் தோன்றியது என்றும், முஸ்லீம்களின் கல்லூரிக்குப் பெயரான மதரஸா என்ற பெயர் மதராஸ் என மருவியது என்றும் பலவிதக் காரணங்கள் கூறப்படுகின்றன. இவைகளில் எது சரியென்று திட்டமாகச் சொல்லமுடியவில்லை.{{nop}}<noinclude></noinclude> 324fyfh7i3zjqjivzhmmrpi8x5wjuu0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/171 250 618132 1827931 2025-06-07T10:07:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|164||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>சென்னையில் முதலில் குடியேறிய ஐரோப்பியர் போர்ச்சுகீசியரே. இவர்கள் கி.பி {{larger|1552}}-இல் சாந்தோமில் குடியேறி வாணிகம் செய்தனர். ஆறுமுகப்பட்டினத்திலிருந்த (Armogan) ஆங்கிலப் பண்டசாலைக்குத் தலைவராயிருந்த சர் பிரான்ஸிஸ்டே என்பவர் சோழமண்டலக் கரையில் பண்டசாலையமைக்க, கி.பி. {{larger|1639}}-இல் வேங்கடபதிநாயக்கரிடம், மதராஸ் பட்டினத்தில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி பெற்றார். அனுமதி வழங்கப் பெற்ற நிலமாகிய கடலோரத் துண்டு நிலத்தில் கி.பி. {{larger|1640}}-இல் செயின்ட் ஜார்ஜ்கோட்டையைக் கட்டினர். நாளடைவில் சுற்றுப்புறக் கிராமங்களான தொண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழுமூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், பிரம்பூர், புதுப்பாக்கம் முதலியன கம்பெனியாருக்குக் கிடைத்தன. கி.பி. {{larger|1641}}-இல் சென்னை சோழமண்டலக்கரையில் கம்பெனியின் தலைநகரமாயிற்று. கி.பி. {{larger|1653}}-இல் தனி மாகாணமாயிற்று. கி.பி. {{larger|1702}}-இல் ஔரங்கசீபின் படைத்தலைவர் தாவுத்கான் நகரைச் சில வாரங்கள் முற்றுகையிட்டார். கி.பி. {{larger|1741}}-இல் மராட்டியர் தாக்கினர். கி.பி. {{larger|1746}}-இல் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். இரண்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர் வசமாயிற்று. சாந்தோம் கி.பி. {{larger|1749}}-இல் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்பட்டது. கி.பி. {{larger|1758}}-இல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். இரண்டு மாதங்களில் மீண்டும் ஆங்கிலேயர்கள் மீட்டனர். கி.பி. {{larger|1769}}-இலும், கி.பி. {{larger|1780}}-இலும் ஐதர்அலி நகரைத் தாக்கினார். கி.பி. {{larger|1947}} வரை ஆங்கில ஆட்சியில் உட்பட்டிருந்தது. இப்பொழுது தமிழ் நாட்டின் தலைநகரமாய் இருக்கிறது. {{larger|20 சேலம்}} கோயம்புத்தூர் மாவட்டத்தையடுத்துள்ளது சேலம் மாவட்டம். இதன் தலைநகர் சேலம். இம்மாவட்டத்தின் வடபகுதி பீடபூமி. மேற்குப் பகுதி மலைவெளி. கல்ராயன், சேர்வராயன் மேலகிரி, கொல்லிமலை, பச்சை மலை முதலியன முக்கிய மலைகளாகும். நீண்டு வளைந்து செல்லும் அழகிய இம்மலைத்தொடர்களும் ஆங்காங்கே சிதறுண்டு நிற்கும் குன்றுகளும் அவற்றின் உச்சியில் அமைந்துள்ள பண்டைய கோயில்களும் கோட்டைகளும் இம்மாவட்டத்துக்குப் பெருமையளிக்கின்றன. சேலத்தில் கைத்தறி நெசவு முக்கியத் தொழில். ஆடையைக் குறிக்கும் சேலம் என்ற சொல்லால் பெயர் பெற்ற நகரம் இது. மாம்பழத்துக்குப் பெயர் பெற்ற இடம்.{{nop}}<noinclude></noinclude> sg0xqt5qcfu52yz7ase1w9utc68dbjh 1827968 1827931 2025-06-07T11:34:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|164||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>சென்னையில் முதலில் குடியேறிய ஐரோப்பியர் போர்ச்சுகீசியரே. இவர்கள் கி.பி {{larger|1552}}-இல் சாந்தோமில் குடியேறி வாணிகம் செய்தனர். ஆறுமுகப்பட்டினத்திலிருந்த (Armogan) ஆங்கிலப் பண்டசாலைக்குத் தலைவராயிருந்த சர் பிரான்ஸிஸ்டே என்பவர் சோழமண்டலக் கரையில் பண்டசாலையமைக்க, கி.பி. {{larger|1639}}-இல் வேங்கடபதிநாயக்கரிடம், மதராஸ் பட்டினத்தில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி பெற்றார். அனுமதி வழங்கப் பெற்ற நிலமாகிய கடலோரத் துண்டு நிலத்தில் கி.பி. {{larger|1640}}-இல் செயின்ட் ஜார்ஜ்கோட்டையைக் கட்டினர். நாளடைவில் சுற்றுப்புறக் கிராமங்களான தொண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழுமூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், பிரம்பூர், புதுப்பாக்கம் முதலியன கம்பெனியாருக்குக் கிடைத்தன. கி.பி. {{larger|1641}}-இல் சென்னை சோழமண்டலக்கரையில் கம்பெனியின் தலைநகரமாயிற்று. கி.பி. {{larger|1653}}-இல் தனி மாகாணமாயிற்று. கி.பி. {{larger|1702}}-இல் ஔரங்கசீபின் படைத்தலைவர் தாவுத்கான் நகரைச் சில வாரங்கள் முற்றுகையிட்டார். கி.பி. {{larger|1741}}-இல் மராட்டியர் தாக்கினர். கி.பி. {{larger|1746}}-இல் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். இரண்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர் வசமாயிற்று. சாந்தோம் கி.பி. {{larger|1749}}-இல் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்பட்டது. கி.பி. {{larger|1758}}-இல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். இரண்டு மாதங்களில் மீண்டும் ஆங்கிலேயர்கள் மீட்டனர். கி.பி. {{larger|1769}}-இலும், கி.பி. {{larger|1780}}-இலும் ஐதர்அலி நகரைத் தாக்கினார். கி.பி. {{larger|1947}} வரை ஆங்கில ஆட்சியில் உட்பட்டிருந்தது. இப்பொழுது தமிழ் நாட்டின் தலைநகரமாய் இருக்கிறது. {{larger|20 சேலம்}} கோயம்புத்தூர் மாவட்டத்தையடுத்துள்ளது சேலம் மாவட்டம். இதன் தலைநகர் சேலம். இம்மாவட்டத்தின் வடபகுதி பீடபூமி. மேற்குப் பகுதி மலைவெளி. கல்ராயன், சேர்வராயன் மேலகிரி, கொல்லிமலை, பச்சை மலை முதலியன முக்கிய மலைகளாகும். நீண்டு வளைந்து செல்லும் அழகிய இம்மலைத்தொடர்களும் ஆங்காங்கே சிதறுண்டு நிற்கும் குன்றுகளும் அவற்றின் உச்சியில் அமைந்துள்ள பண்டைய கோயில்களும் கோட்டைகளும் இம்மாவட்டத்துக்குப் பெருமையளிக்கின்றன. சேலத்தில் கைத்தறி நெசவு முக்கியத் தொழில். ஆடையைக் குறிக்கும் சேலம் என்ற சொல்லால் பெயர் பெற்ற நகரம் இது. மாம்பழத்துக்குப் பெயர் பெற்ற இடம்.{{nop}}<noinclude></noinclude> equohjrycmbpaoqlsjzrjwv5ax8jt2d பக்கம்:மின்சாரப் பூ.pdf/71 250 618133 1827932 2025-06-07T10:11:27Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாலையனின் கும்பிடு, குழைவு, தாழ்வு, குரல்பணிவு எல்லாவற்றையும் பொய்ச் சிரிப்போடு பார்க்கிற கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். இதையும் நுட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|62||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பாலையனின் கும்பிடு, குழைவு, தாழ்வு, குரல்பணிவு எல்லாவற்றையும் பொய்ச் சிரிப்போடு பார்க்கிற கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். இதையும் நுட்பமாக மனசால் உணர்கிற பாலையன். ‘ஒசந்த சாதிக்கில்லாத வணக்கமும் குழைவும், ஊர்ப் பண்ணையாருக்கா? ம்...ம்’ என்று நினைக்கிறாரோ... முதலாளியைப் பார்த்தான். “அதெல்லாம் ஒண்ணுமில்லே சாமி. ஆனிமாசத்துலே, வேலை சோலிக கெடைக்காத சமயத்துலே....நாங்க அறுத்து வைச்ச கொளுஞ்சி கொழைக் கட்டுக கெடக்கு. வருஷா வருஷம் ஒங்களுக்குத்தானே குடுப்போம்? அதான்... கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம் சாமி...” மறுபடியும் மற்றவர்களை ஒரு பார்வை பார்க்கிற சின்னக்கனி. வெடிப்பும் துடிப்புமாக நிற்கிற இளவட்டங்களைப் பார்த்து, மனசுக்குள் ஒரு கசப்புணர்ச்சி. “போங்கடா... நாய்களா” என்று துரத்தி விடலாமா என்று ஆத்திரப்படுகிற மனசு. பல்லைக்கடித்து தம்மைக் கட்டுப் படுத்திக்கொள்கிற பிரயத்தனம். முகபாவ இறுக்கத்தைத் தளர்த்துகிற பொய்ச் சிரிப்பு. “கொளுஞ்சி கொழையா? ரைட்... ரைட்... நெல்லு வெள்ளாமைக்காக தொழி கலக்குறப்ப... கொளுஞ்சி கொழையைப் போட்டு மிதிச்சு... அடி உரமாக்குறது நல்லதுதான். ரசாயன ஒரங்களைவிட... தழை ஓரம்னா... தனி மவு சுதான்.” “ஆமா...ஞ்சாமி, அதான் நாங்க வந்தோம். ஏழெட்டுப் பேரு கேட்டாக. நாங்க ஒங்களுக்குத்தானே, முதல் மரியாதை தருவோம்?”{{nop}}<noinclude></noinclude> ojk77ck28dhi5nbuwz7h5monn9fk6dm பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/172 250 618134 1827934 2025-06-07T10:16:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||165}}</noinclude>இம்மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதி. கடையெழு வள்ளல்களில் இருவரான அதியமான் நெடுமான் அஞ்சியும், வல்வில் ஓரியும் வாழ்ந்த இடம். மேட்டூர் நீர்த்தேக்கம் இருக்கும் இடம்; ஏர்க்காடு மலை வாசத்தலம். மேட்டூர் நீர்த்தேக்கமும், பெண்ணாகரம் நீர் வீழ்ச்சியும், ஏர்க்காடு கரடிக்குகையும் ஏரியும் பார்க்க வேண்டிய இடங்கள். {{larger|21 தகடூர்}} சேலம் மாவட்டத்திலுள்ள இன்றைய தருமபுரியே பண்டைக்காலத்தில் தகடூர் என்று வழங்கப் பெற்றது. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் தலைநகர். தகடூர் மீது சேரன் படையெடுத்துச் சென்ற வரலாற்றைத் தகடூர் யாத்திரை கூறுகிறது. தகடூரில் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அக்காலத்து இதனை நுளம்ப பல்லவர்கள் ஆண்டதாகத் தெரிகிறது. {{larger|1178}} ஆம் ஆண்டிலும் அதற்கடுத்த ஆண்டிலும் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பிறகு விஜய நகரக் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. {{larger|22 தஞ்சாவூர்}} இவ்வூர் தஞ்சையெனவும் மருவி வழங்கப் பெறுகிறது. இப்பெயருள்ள மாவட்டம், வட்டம் இவற்றின் தலைநகர். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுகிறது. திருமுல்லைவாயில், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், கோடிக்கரை, அதிவீரராம பட்டினம் முதலிய பல துறைமுகங்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ளன. தஞ்சாவூர் பிற்காலச் சோழர்களுக்கும், மராட்டிய மன்னர்களுக்கும் தலைநகராக இருந்த இடம். புகழ்பெற்ற பிருகதீசுவரர் கோயிலும், சரஸ்வதிமகால் நூல்நிலையமும் இருக்கின்றன். ஆதியில் குபேரன் இறைவனைப் பூசிக்க இங்குத் தங்கி நகரைக் கட்டினதால் அளகை என்றும், பராசர முனிவரின் தவத்தைக் கெடுத்த தஞ்சன், விஷ்ணுவால் வதையுற்ற போது அவனுக்கீந்த வரத்தால் தஞ்சாபுரி என்றும் பெயர் பெற்ற தென்பர். தஞ்சம் (அடைக்கலம்) என்ற சொல்லிலிருந்து தஞ்சாவூர் என்ற பெயர் பிறந்தது என்பாரும் உளர். இதற்குச்<noinclude></noinclude> 0k1t4qyyqflx7dw6jr0y3mv5m9aqzgs 1827969 1827934 2025-06-07T11:36:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||165}}</noinclude>இம்மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதி. கடையெழு வள்ளல்களில் இருவரான அதியமான் நெடுமான் அஞ்சியும், வல்வில் ஓரியும் வாழ்ந்த இடம். மேட்டூர் நீர்த்தேக்கம் இருக்கும் இடம்; ஏர்க்காடு மலை வாசத்தலம். மேட்டூர் நீர்த்தேக்கமும், பெண்ணாகரம் நீர் வீழ்ச்சியும், ஏர்க்காடு கரடிக்குகையும் ஏரியும் பார்க்க வேண்டிய இடங்கள். {{larger|21 தகடூர்}} சேலம் மாவட்டத்திலுள்ள இன்றைய தருமபுரியே பண்டைக்காலத்தில் தகடூர் என்று வழங்கப் பெற்றது. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் தலைநகர். தகடூர் மீது சேரன் படையெடுத்துச் சென்ற வரலாற்றைத் தகடூர் யாத்திரை கூறுகிறது. தகடூரில் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அக்காலத்து இதனை நுளம்ப பல்லவர்கள் ஆண்டதாகத் தெரிகிறது. {{larger|1178}} ஆம் ஆண்டிலும் அதற்கடுத்த ஆண்டிலும் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பிறகு விஜய நகரக் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. {{larger|22 தஞ்சாவூர்}} இவ்வூர் தஞ்சையெனவும் மருவி வழங்கப் பெறுகிறது. இப்பெயருள்ள மாவட்டம், வட்டம் இவற்றின் தலைநகர். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுகிறது. திருமுல்லைவாயில், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், கோடிக்கரை, அதிவீரராம பட்டினம் முதலிய பல துறைமுகங்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ளன. தஞ்சாவூர் பிற்காலச் சோழர்களுக்கும், மராட்டிய மன்னர்களுக்கும் தலைநகராக இருந்த இடம். புகழ்பெற்ற பிருகதீசுவரர் கோயிலும், சரஸ்வதிமகால் நூல்நிலையமும் இருக்கின்றன். ஆதியில் குபேரன் இறைவனைப் பூசிக்க இங்குத் தங்கி நகரைக் கட்டினதால் அளகை என்றும், பராசர முனிவரின் தவத்தைக் கெடுத்த தஞ்சன், விஷ்ணுவால் வதையுற்ற போது அவனுக்கீந்த வரத்தால் தஞ்சாபுரி என்றும் பெயர் பெற்ற தென்பர். தஞ்சம் (அடைக்கலம்) என்ற சொல்லிலிருந்து தஞ்சாவூர் என்ற பெயர் பிறந்தது என்பாரும் உளர். இதற்குச்<noinclude></noinclude> 8z5b2j25t3o678q9zmnrp9wqii43sfz பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/173 250 618135 1827937 2025-06-07T10:27:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|166||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>சான்று பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார்களால் மங்களா சாசனம் பெற்ற தஞ்சை மாமணிக் கோயிலும், தஞ்சபுரீசுவரர், ஆனந்த வல்லியம்மன், கோடியம்மன் கோயில்களுமாகும். தஞ்சாவூர் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவ ஆட்சியில் அவருடைய சிற்றரசர் முத்தரையர்க்குத் தலைநகராக இருந்தது. பிற்காலச் சோழ வமிசத்திற்கு அடிகோலிய விசயாலயன் {{larger|(1846-880)}} அதனைப் பெரும்பிடுகு முத்திரையரிடமிருந்து கைப்பற்றினான். இச்செய்தியைத் திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. (S.I. Liii No. {{larger|205)}}. இது முதல் தஞ்சாவூர் விசயாலன், முதலாம் ஆதித்தன். முதலாம் பராந்தகன், முதலாம் கண்டராதித்தன், அரிஞ்சயன், கந்தரசோழன், மதுராந்தகன், முதலாம் இராசராசன் என்போர் ஆட்சி முடிய சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. கங்கைகொண்ட சோழன் என்ற முதல் இராசேந்திரன் {{larger|(1012-1044)}} காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டது. தஞ்சாவூர் பதின்மூன்று-பதினைந்தாம் நூற்றாண்டுகளில் பாண்டியர், ஹொய்சள அரசின் கீழும் {{larger|1534}} முதல் {{larger|1662}} வரை விஜயநகர ஆட்சியில் சேவப்பன் {{larger|(1572)}}, அச்சுதப்பன் {{larger|(1614)}}, இரகுநாதன், விஜயராகவன் ஆகியவர்களின் தலைநகரமாகவும், பின்னர் மகாராட்டிர வமிசத்தினரின் {{larger|(1674-1855)}} தலைநகராகவும் இருந்து, கடைசி சிவாஜி ஆண் சந்ததி இல்லாது இறக்க {{larger|1855}} இல் ஆங்கில ஆட்சியில் வந்தது. கோயிற் சிற்பத்திறனுக்கும், சோழர் காலச் சிற்ப அமைதிக்கும் தஞ்சாவூர் இராசராசேசுரமும் மற்றும் நகரில் பொதிந்துள்ள எழுபத்தேழு திருக்கோயில்களும் நிலைக்களமாகும். கட்டடக் கலைக்குச் சோழ, பாண்டிய, நாயக்க, மகாராட்டிர மன்னர்கள் வகுத்த அரண்மனையின் மாடமாளிகைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். கல்லிலும் உலோகத்திலும் ஆன சிற்பங்கள் அழியாச் சிறப்புற்றவை சரஸ்வதிமகால் ஒரு அறிவுக் கருவூலம். இசைக்கலைக்கு ஆதரவாக நாயக்கர் சங்கீதமஹாலும், சங்கமிருந்து தமிழாராய்வதற்கு நிலைக்களமாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், ஓவியக் கலைக்கு இராசராசேச்சுரத்துச் சோழர்—நாயக்கர் காலத்து ஓவியங்களும் சான்றுகள். தஞ்சை இராசராசேச்சுரம் முதலாவது இராசராச சோழன் {{larger|1003-1009}} வரை ஏழு ஆண்டிற்குள் நிறுவியது. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று இப்பொழுது நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இதுவே முதன் முதலில் நிறுவப்பட்டதாகும்.{{nop}}<noinclude></noinclude> mtv11cqg058cze0ph7f08qugpf1fyig 1827938 1827937 2025-06-07T10:30:03Z மொஹமது கராம் 14681 1827938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|166||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>சான்று பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார்களால் மங்களா சாசனம் பெற்ற தஞ்சை மாமணிக் கோயிலும், தஞ்சபுரீசுவரர், ஆனந்த வல்லியம்மன், கோடியம்மன் கோயில்களுமாகும். தஞ்சாவூர் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவ ஆட்சியில் அவருடைய சிற்றரசர் முத்தரையர்க்குத் தலைநகராக இருந்தது. பிற்காலச் சோழ வமிசத்திற்கு அடிகோலிய விசயாலயன் {{larger|(1846-880)}} அதனைப் பெரும்பிடுகு முத்திரையரிடமிருந்து கைப்பற்றினான். இச்செய்தியைத் திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. (S.I. Liii No. 205). இது முதல் தஞ்சாவூர் விசயாலன், முதலாம் ஆதித்தன். முதலாம் பராந்தகன், முதலாம் கண்டராதித்தன், அரிஞ்சயன், கந்தரசோழன், மதுராந்தகன், முதலாம் இராசராசன் என்போர் ஆட்சி முடிய சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. கங்கைகொண்ட சோழன் என்ற முதல் இராசேந்திரன் {{larger|(1012-1044)}} காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டது. தஞ்சாவூர் பதின்மூன்று-பதினைந்தாம் நூற்றாண்டுகளில் பாண்டியர், ஹொய்சள அரசின் கீழும் {{larger|1534}} முதல் {{larger|1662}} வரை விஜயநகர ஆட்சியில் சேவப்பன் {{larger|(1572)}}, அச்சுதப்பன் {{larger|(1614)}}, இரகுநாதன், விஜயராகவன் ஆகியவர்களின் தலைநகரமாகவும், பின்னர் மகாராட்டிர வமிசத்தினரின் {{larger|(1674-1855)}} தலைநகராகவும் இருந்து, கடைசி சிவாஜி ஆண் சந்ததி இல்லாது இறக்க {{larger|1855}} இல் ஆங்கில ஆட்சியில் வந்தது. கோயிற் சிற்பத்திறனுக்கும், சோழர் காலச் சிற்ப அமைதிக்கும் தஞ்சாவூர் இராசராசேசுரமும் மற்றும் நகரில் பொதிந்துள்ள எழுபத்தேழு திருக்கோயில்களும் நிலைக்களமாகும். கட்டடக் கலைக்குச் சோழ, பாண்டிய, நாயக்க, மகாராட்டிர மன்னர்கள் வகுத்த அரண்மனையின் மாடமாளிகைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். கல்லிலும் உலோகத்திலும் ஆன சிற்பங்கள் அழியாச் சிறப்புற்றவை சரஸ்வதிமகால் ஒரு அறிவுக் கருவூலம். இசைக்கலைக்கு ஆதரவாக நாயக்கர் சங்கீதமஹாலும், சங்கமிருந்து தமிழாராய்வதற்கு நிலைக்களமாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், ஓவியக் கலைக்கு இராசராசேச்சுரத்துச் சோழர்—நாயக்கர் காலத்து ஓவியங்களும் சான்றுகள். தஞ்சை இராசராசேச்சுரம் முதலாவது இராசராச சோழன் {{larger|1003-1009}} வரை ஏழு ஆண்டிற்குள் நிறுவியது. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று இப்பொழுது நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இதுவே முதன் முதலில் நிறுவப்பட்டதாகும்.{{nop}}<noinclude></noinclude> jyzqhouwsbkmqxzaj6s0x5rdtg73ot8 1827970 1827938 2025-06-07T11:40:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|166||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>சான்று பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார்களால் மங்களா சாசனம் பெற்ற தஞ்சை மாமணிக் கோயிலும், தஞ்சபுரீசுவரர், ஆனந்த வல்லியம்மன், கோடியம்மன் கோயில்களுமாகும். தஞ்சாவூர் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவ ஆட்சியில் அவருடைய சிற்றரசர் முத்தரையர்க்குத் தலைநகராக இருந்தது. பிற்காலச் சோழ வமிசத்திற்கு அடிகோலிய விசயாலயன் {{larger|(1846-880)}} அதனைப் பெரும்பிடுகு முத்திரையரிடமிருந்து கைப்பற்றினான். இச்செய்தியைத் திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. (S.I.I.iii No. 205). இது முதல் தஞ்சாவூர் விசயாலன், முதலாம் ஆதித்தன். முதலாம் பராந்தகன், முதலாம் கண்டராதித்தன், அரிஞ்சயன், கந்தரசோழன், மதுராந்தகன், முதலாம் இராசராசன் என்போர் ஆட்சி முடிய சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. கங்கைகொண்ட சோழன் என்ற முதல் இராசேந்திரன் {{larger|(1012-1044)}} காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டது. தஞ்சாவூர் பதின்மூன்று-பதினைந்தாம் நூற்றாண்டுகளில் பாண்டியர், ஹொய்சள அரசின் கீழும் {{larger|1534}} முதல் {{larger|1662}} வரை விஜயநகர ஆட்சியில் சேவப்பன் {{larger|(1572)}}, அச்சுதப்பன் {{larger|(1614)}}, இரகுநாதன், விஜயராகவன் ஆகியவர்களின் தலைநகரமாகவும், பின்னர் மகாராட்டிர வமிசத்தினரின் {{larger|(1674-1855)}} தலைநகராகவும் இருந்து, கடைசி சிவாஜி ஆண் சந்ததி இல்லாது இறக்க {{larger|1855}} இல் ஆங்கில ஆட்சியில் வந்தது. கோயிற் சிற்பத்திறனுக்கும், சோழர் காலச் சிற்ப அமைதிக்கும் தஞ்சாவூர் இராசராசேசுரமும் மற்றும் நகரில் பொதிந்துள்ள எழுபத்தேழு திருக்கோயில்களும் நிலைக்களமாகும். கட்டடக் கலைக்குச் சோழ, பாண்டிய, நாயக்க, மகாராட்டிர மன்னர்கள் வகுத்த அரண்மனையின் மாடமாளிகைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். கல்லிலும் உலோகத்திலும் ஆன சிற்பங்கள் அழியாச் சிறப்புற்றவை. சரஸ்வதிமகால் ஒரு அறிவுக் கருவூலம். இசைக்கலைக்கு ஆதரவாக நாயக்கர் சங்கீதமஹாலும், சங்கமிருந்து தமிழாராய்வதற்கு நிலைக்களமாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், ஓவியக் கலைக்கு இராசராசேச்சுரத்துச் சோழர்—நாயக்கர் காலத்து ஓவியங்களும் சான்றுகள். தஞ்சை இராசராசேச்சுரம் முதலாவது இராசராச சோழன் {{larger|1003-1009}} வரை ஏழு ஆண்டிற்குள் நிறுவியது. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று இப்பொழுது நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இதுவே முதன் முதலில் நிறுவப்பட்டதாகும்.{{nop}}<noinclude></noinclude> 1wd6ehi637dmvmscdk40dtv2ycld4tw பக்கம்:மின்சாரப் பூ.pdf/72 250 618136 1827939 2025-06-07T10:37:42Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாலையனின் குரல் கனிவும், மனப்பணிவும் சின்னக் கனிக்கு இதமாக இருந்தது. மனசின் பெருமிதம், முகத்தில் பேரொளியாக ஒளிர்ந்தது. உதட்டில் ஒரு பூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||63}} {{rule}}</noinclude>பாலையனின் குரல் கனிவும், மனப்பணிவும் சின்னக் கனிக்கு இதமாக இருந்தது. மனசின் பெருமிதம், முகத்தில் பேரொளியாக ஒளிர்ந்தது. உதட்டில் ஒரு பூ மலர்ச்சி. “சரிசரி... எத்தனை கட்டுக இருக்கு?” “கொளுஞ்சிகொழை மட்டும் அறுபத்தாறு கட்டுக சாமியோவ். அப்புறம், ஆவரஞ் செடிக, ஆதாளைச் செடிக ஒரு மலைபோல அறுத்துக் குமிச்சிருக்கோம்.” “நெசந்தானா? ‘தாம், தூம்’னு கூடுதலா சொல்லுதீயா?” “உங்ககிட்டே பொய் புளுகு சொல்லுவமா?” “வெலையைச் சொல்லப்பா...” “வெலையெல்லாம் வேண்டாம் சாமி. பூமித்தாய் குடுத்ததை பூமித்தாய்க்கே குடுக்கப்போறோம். இதுலே வெலை சொல்ல எங்களுக்கு என்ன ரைட் இருக்கு? அறுப்புக் கூலி மட்டும் எறிஞ்சா போதும் சாமி, துண்டேந்தி வாங்கிட்டுப் போயிருவம்.” சின்னக்கனி முகமலர்ச்சியையும் பெருமிதப் பூரிப்பால் கண்கள் மின்னுவதையும் பிடிக்காமல் பார்க்கிற கணக்கின் முகத்தையும் பார்த்த கணத்தில், மன இருட்டை உணர்கிற பாலையன். “சரிசரி... ஆளுக எம்புட்டு? அதையாச்சும் சொல்லப்பா?” “நூத்தி எம்பத்தெட்டு ஆளுக... சாமி.” “ஜாஸ்தியா சொல்தீயே...” “உங்ககிட்டே கூட்டிக்கொறைச்சு சொல்வனா?” “அப்...புடி..யா?”{{nop}}<noinclude></noinclude> a9e06q6qvfim1t90qglvzy9kn5p0iaf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/174 250 618137 1827940 2025-06-07T10:44:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||167}}</noinclude>{{larger|23 தரங்கம்பாடி}} தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரம் வட்டத்தில் மாயூரத்துக்குத் தென் கிழக்கில் பத்தொன்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு பட்டினம். முற்காலத்தில் முக்கியத் துறைமுகமாக விளங்கியது. இங்கு {{larger|1620}}-இல் டேனியர் கோட்டை கட்டினர். இக்கோட்டை {{larger|1845}}-இல் ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. பதினைந்தாம் நூற்றாண்டினைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று (திரிபுவனச்சக்கரவர்த்தி குலசேகரதேவர் S.I.I. iv 399) இவ்வூரினைச் சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினம் என்று குறிக்கிறது. {{larger|17, 18}} ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் சடங்கன்பாடி என்றே குறிக்கின்றன. எனவே, இவ்வூரின் பெயர் தரங்கம்பாடி அன்று என்பது பெறப்படுகிறது. தமிழில் ச—த இரண்டும் மயங்கி வரும் ஒலிகளாகும். எனவே சடங்கன்பாடி—தடங்கன்பாடி—தரங்கம்பாடி என மாறியிருக்க வேண்டும். {{larger|24 திண்டிவனம்}} தென் ஆர்க்காடு மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் கடலோரமாக உள்ளது திண்டிவனம் வட்டம். இவ்வட்டத்தின் தலைநகர் திண்டிவனம். திண்டிவனம் என்பது திந்திருணி (புளிய மரம்) வனம் என்ற சொல்லிலிருந்து தோன்றியது என்பர். பண்டைக்காலத்தில் இது ஒய்மா நாட்டைச் சேர்ந்திருந்தது. இதைச் சார்ந்த கிடங்கில் என்ற ஊர் முன்னர் அரண் சூழப் பெற்றிருந்தது. அதன் சிதைவுகள் இன்றும் இருக்கின்றன. கிடங்கிலைச் சூழ்ந்திருந்த காவற் காட்டின் ஒரு பகுதியே திண்டிவனம் என்று கூறுகின்றனர். {{larger|25 திருக்கச்சூர்}} செங்கற்பட்டுக்கு வடக்கில் உள்ள சிங்கப் பெருமாள் கோயிலுக்கு அண்மையிலுள்ளது. திருமால் பாற்கடல் கடையும் போது அமுதந்திரள வேண்டுமென்று வேண்டி ஆமை (கச்சபம்) வடிவம் எடுத்து வழிபட்டபடியால் திருக்கச்சூர் எனவும், தலமரம் ஆலமரமாகையால் ஆலக்கோயில் எனவும் பெயருண்டாயிற்று என்று கூறுவர்.{{nop}}<noinclude></noinclude> 18pou9pfld7gxuw22gg1u3uous1fqqk 1827972 1827940 2025-06-07T11:42:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||167}}</noinclude>{{larger|23 தரங்கம்பாடி}} தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரம் வட்டத்தில் மாயூரத்துக்குத் தென் கிழக்கில் பத்தொன்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு பட்டினம். முற்காலத்தில் முக்கியத் துறைமுகமாக விளங்கியது. இங்கு {{larger|1620}}-இல் டேனியர் கோட்டை கட்டினர். இக்கோட்டை {{larger|1845}}-இல் ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. பதினைந்தாம் நூற்றாண்டினைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று (திரிபுவனச்சக்கரவர்த்தி குலசேகரதேவர் S.I.I. iv 399) இவ்வூரினைச் சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினம் என்று குறிக்கிறது. {{larger|17, 18}} ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் சடங்கன்பாடி என்றே குறிக்கின்றன. எனவே, இவ்வூரின் பெயர் தரங்கம்பாடி அன்று என்பது பெறப்படுகிறது. தமிழில் ச—த இரண்டும் மயங்கி வரும் ஒலிகளாகும். எனவே சடங்கன்பாடி—தடங்கன்பாடி—தரங்கம்பாடி என மாறியிருக்க வேண்டும். {{larger|24 திண்டிவனம்}} தென் ஆர்க்காடு மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் கடலோரமாக உள்ளது திண்டிவனம் வட்டம். இவ்வட்டத்தின் தலைநகர் திண்டிவனம். திண்டிவனம் என்பது திந்திருணி (புளிய மரம்) வனம் என்ற சொல்லிலிருந்து தோன்றியது என்பர். பண்டைக்காலத்தில் இது ஒய்மா நாட்டைச் சேர்ந்திருந்தது. இதைச் சார்ந்த கிடங்கில் என்ற ஊர் முன்னர் அரண் சூழப் பெற்றிருந்தது. அதன் சிதைவுகள் இன்றும் இருக்கின்றன. கிடங்கிலைச் சூழ்ந்திருந்த காவற் காட்டின் ஒரு பகுதியே திண்டிவனம் என்று கூறுகின்றனர். {{larger|25 திருக்கச்சூர்}} செங்கற்பட்டுக்கு வடக்கில் உள்ள சிங்கப் பெருமாள் கோயிலுக்கு அண்மையிலுள்ளது. திருமால் பாற்கடல் கடையும் போது அமுதந்திரள வேண்டுமென்று வேண்டி ஆமை (கச்சபம்) வடிவம் எடுத்து வழிபட்டபடியால் திருக்கச்சூர் எனவும், தலமரம் ஆலமரமாகையால் ஆலக்கோயில் எனவும் பெயருண்டாயிற்று என்று கூறுவர்.{{nop}}<noinclude></noinclude> 4mddfc6bnx0e9t613prwo85jbt3f77x பக்கம்:மின்சாரப் பூ.pdf/73 250 618138 1827941 2025-06-07T10:46:56Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஆமா... சாமி. நூத்தி எம்பத்தெட்டு ஆளுகதான். அறுத்தது ஆம்பளைக. நீங்க பொம்பளையாளுக சம்பளமா கணக்கு போட்டுக் குடுங்க. காப்பித் தண்ணிக்கான செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|64||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ஆமா... சாமி. நூத்தி எம்பத்தெட்டு ஆளுகதான். அறுத்தது ஆம்பளைக. நீங்க பொம்பளையாளுக சம்பளமா கணக்கு போட்டுக் குடுங்க. காப்பித் தண்ணிக்கான செலவையும் சேத்துக் குடுத்துருங்க...சாமி.” {{larger|<b>பா</b>}}லையனின் பணிவும், குழைவும், பவ்யப் பேச்சும் சின்னக்கனிக்குச் சுகமாக இருந்தது. விசுவாச உணர்வின் நெகிழ்வும் கூடுதல் பெருமையாக இருக்கிறது. மற்ற பயல்களின் விறைப்பும் உறுத்துகிறது. “ரைட்... பாலையா, நீ நல்லவனா இருக்கே. ஓம் மொகத்துக்காக ஒத்துக்கிடுதேன்.” “அப்ப... கொளுஞ்சி கட்டுகளை வாங்கிக்கிடுதீக. வேற ஆளுகளுக்கு இல்லேன்னு சொல்லிர வேண்டியது தானே, சாமி?” “ஆமப்பா... கெடக்கட்டும். நமக்கே இருக்கட்டும். அட்வான்ஸ் கிடவான்ஸ் வேணுமா?” பதறிப் பதைத்துப்போன பாலையன், துடித்தலறினான். “ஐயோ சாமி, நீங்க வாயாலே சொல்லிட்டா போதாதா? அதுவே எங்களுக்குச் சட்டந்தானே? இதுக்கு மேலே அட்வான்ஸ் என்னத்துக்கு?” “அப்பச் சரி... நம்ம வயக்காட்டுக்குத்தான் உங்க கொளுஞ்சிக் கட்டு. மாத்துப் பேச்சில்லே. பேச்சு மாற மாட்டேன். கணக்கு வந்து, கட்டுகளை எண்ணிப் பாத்துட்டு. வருவாரு. அப்புறம் வந்து பணத்தை வாங்கிட்டுப் போங்க.” “அப்பச் சரி... சாமி, நாங்க உத்தரவு வாங்கிக்கிடு தோம்.” “ம்ம்ம்... போய்ட்டு வாங்க...”{{nop}}<noinclude></noinclude> 1rpvexui7xcsxdoo8znovgnoawsgu7y பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/175 250 618139 1827943 2025-06-07T10:51:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|168||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|26 திருக்கடவூர்}} இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மார்க்கண்டனுக்காக காலனைச் சிவபெருமான் காலாலுதைத்து அழித்த இடம் என்றும், சாவின் அச்சத்தைக் கடக்க அருளும் திருப்பதியாகையால் திருக்கடவூர் எனப் பெயர் பெற்றது என்றும் உரைப்பர். கூற்றுவனை உதைத்த இடமாதலின் நவக்கிரகங்கள் தம் வலியிழந்தன என்ற காரணத்தால் இங்கு நவக்கிரகக் கோயில் இல்லை. இவ்வூரிலுள்ள கோயில் மேற்கு நோக்கிய வாயிலையுடையது. இறைவியின் கோயில் தனியே கிழக்கு நோக்கி இருக்கிறது. இக்கோயிலில் திருச்சிற்றம்பல வேலைக்காரன் திருமண்டபம் என ஒன்றிருந்ததென்றும், திருக்கடவூர் சபையார் இங்குக் கூடுவது வழக்கமென்றும் கூறுவர். இக்கோயிலில் முதலாம் இராசராச சோழன் முதலாகப் பல சோழமன்னர்களும், மாலவர்மன் முதலாகப் பல பாண்டிய மன்னர்களும், விசய நகர வேந்தர்களில் கிருஷ்ணதேவராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போரும் வெட்டிய கல்வெட்டுகள் இருக்கின்றன. இவர்கள் நிவந்தங்கள் அளித்துள்ளனர். நிலங்கள் விடுத்துள்ளனர். திருக்கடவூருக்குக் கிழக்கே ஒரு மைல் தொலைவில் <b>திருக்கடவூர் மயானம்</b> என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. சிவபெருமான் பிரமனை நீறாக்கி மறுபடியும் உயிர்ப்பித்த இடமாதலின் மயானம் என்ற பெயரை அடைந்தது என்பர். இது திருமெய்ஞ்ஞானம் எனவும் வழங்கப்படுகிறது. {{larger|27 திருக்கடைமுடி}} தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கிலுள்ள திருநின்றியூருக்குத் தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது இவ்வூர். இப்பொழுது கீழையூர் என வழங்கப்படுகிறது. {{larger|28 திருக்கண்டியூர்}} தஞ்சாவூருக்கு வடக்கே ஆறு மைலில் உள்ளது இவ்வூர். பிரமன் தலையைக் கொய்த இடம் என்றும், திருமால் அரன்சாபந்தீர்த்த இடம் என்றும் கூறுவர்.{{nop}}<noinclude></noinclude> jfrj6iufpufqltbk2wrsekohn897lxs 1827973 1827943 2025-06-07T11:44:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|26 திருக்கடவூர்}} இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மார்க்கண்டனுக்காக காலனைச் சிவபெருமான் காலாலுதைத்து அழித்த இடம் என்றும், சாவின் அச்சத்தைக் கடக்க அருளும் திருப்பதியாகையால் திருக்கடவூர் எனப் பெயர் பெற்றது என்றும் உரைப்பர். கூற்றுவனை உதைத்த இடமாதலின் நவக்கிரகங்கள் தம் வலியிழந்தன என்ற காரணத்தால் இங்கு நவக்கிரகக் கோயில் இல்லை. இவ்வூரிலுள்ள கோயில் மேற்கு நோக்கிய வாயிலையுடையது. இறைவியின் கோயில் தனியே கிழக்கு நோக்கி இருக்கிறது. இக்கோயிலில் திருச்சிற்றம்பல வேலைக்காரன் திருமண்டபம் என ஒன்றிருந்ததென்றும், திருக்கடவூர் சபையார் இங்குக் கூடுவது வழக்கமென்றும் கூறுவர். இக்கோயிலில் முதலாம் இராசராச சோழன் முதலாகப் பல சோழமன்னர்களும், மாலவர்மன் முதலாகப் பல பாண்டிய மன்னர்களும், விசய நகர வேந்தர்களில் கிருஷ்ணதேவராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போரும் வெட்டிய கல்வெட்டுகள் இருக்கின்றன. இவர்கள் நிவந்தங்கள் அளித்துள்ளனர். நிலங்கள் விடுத்துள்ளனர். திருக்கடவூருக்குக் கிழக்கே ஒரு மைல் தொலைவில் <b>திருக்கடவூர் மயானம்</b> என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. சிவபெருமான் பிரமனை நீறாக்கி மறுபடியும் உயிர்ப்பித்த இடமாதலின் மயானம் என்ற பெயரை அடைந்தது என்பர். இது திருமெய்ஞ்ஞானம் எனவும் வழங்கப்படுகிறது. {{larger|27 திருக்கடைமுடி}} தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கிலுள்ள திருநின்றியூருக்குத் தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது இவ்வூர். இப்பொழுது கீழையூர் என வழங்கப்படுகிறது. {{larger|28 திருக்கண்டியூர்}} தஞ்சாவூருக்கு வடக்கே ஆறு மைலில் உள்ளது இவ்வூர். பிரமன் தலையைக் கொய்த இடம் என்றும், திருமால் அரன் சாபந்தீர்த்த இடம் என்றும் கூறுவர்.{{nop}}<noinclude></noinclude> 0kxighe6dys749af1n8jdpzshyxbo4j பக்கம்:மின்சாரப் பூ.pdf/74 250 618140 1827944 2025-06-07T10:51:36Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாலையன் தவிர மற்ற பையன்களின் கடுப்பும் கனலு மான பார்வை, விறைப்பான நிமிர்வு எல்லாம் பண்ணை யார் மனசை உறுத்தியது. அறுத்தது. ‘மதிக்காத பயகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||65}} {{rule}}</noinclude>பாலையன் தவிர மற்ற பையன்களின் கடுப்பும் கனலு மான பார்வை, விறைப்பான நிமிர்வு எல்லாம் பண்ணை யார் மனசை உறுத்தியது. அறுத்தது. ‘மதிக்காத பயகளோட சங்காத்தம் வைக்குறதுதப்போ...?’ உள்ளுக்குள் சலனப்படுகிற மனசு. சஞ்சலப் படுகிற அதிகார உணர்வு. ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிய பாலையன், வந்த காரியம் முடிந்ததில் மகிழ்ந்தான். சக இளவட்டங்களைப் பெருமிதமாகப் பார்த்தான். கணக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான். அவனுக்குள் அவரைப் பற்றிய நினைவுகள். {{larger|<b>ஆ</b>}}னி மாசம் தேதி பத்துக்கு மேல். அய்யன் ராமையனைத் தேடி வந்தார் கணக்கு. கிழக்கே செவல்காட்டில் ஆள்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கேயும் வந்திருந்தார். வாகை மரத்தடியில் நின்றிருந்த அய்யன் காலடி நிறைய கொளுஞ்சிச் செடிகள். கடுகு மாதிரியான சிவப்புப் புள்ளிப் பூக்கள். பிறை நிலா மாதிரியான காய்கள். கணக்கை உட்காரச் சொன்ன அய்யன். “என்ன ராமையனா...” என்று உட்கார்ந்தார். காட்டு வேலைக்கு ஆட்கள் வேண்டுமென கேட்க வந்திருந்த கணக்கு, நிறையப் பேசினார். அதையும் இதையுமாக வண்டி வண்டியாகப் பேசினார். பேசுவதிலேயே கவனம் குவிந்திருக்க... அவரது வலது கை, உணர்வேயில்லாமல், கொளுஞ்சிக் காயைப் பறித்தது. இலைகளை உருவியது. பூக்களை உருவியது.{{nop}}<noinclude></noinclude> mjbh8pnbpdlgs4hvtdcvl68j1c9mzhf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/176 250 618141 1827948 2025-06-07T10:56:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||169}}</noinclude>இங்கேயுள்ள கோயிலில் உத்தம சோழன், முதலாம் இராசேந்திர சோழன், கோவிசைய நிருபதுங்க விக்கிரமவர்ம பல்லவன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|29 திருக்கண்ணபுரம்}} சோழ நாட்டிலுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. வைணவத் திருப்பதி. கண்ணுவர் வழிபட்டதால் இவ்வூர் கண்ணபுரம் என்று பெயர் பெற்றது என்பர். {{larger|30 திருக்கரபுரம்}} இவ்வூர் கொங்குநாட்டிலுள்ளது. வேம்படிதாளம் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையிலுள்ளது. கரன் என்பவன் வழிபட்ட ஊராகையால் திருக்கரபுரம் எனப் பெயர் பெற்றதென்பர். {{larger|31 திருக்கழிப்பாலை}} சோழ நாட்டிலுள்ளது. முதலில் சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே ஏழு மைலிலிருந்து இவ்வூரின் கோயிலைக் கொள்ளிடம் அடித்துக்கொண்டு போய்விட்டதனால், இக்கோயிலிலுள்ள சிவலிங்கத்தை இப்போது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே இரண்டரை மைலிலுள்ள சிவபுரியில் ஒரு தனிக்கோயிலில் வைத்து வழிபடுகின்றனர் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் முதலாம் இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|32 திருக்கழுக்குன்றம்}} இது தொண்டை நாட்டு ஊர். செங்கற்பட்டுக்குத் தென்கிழக்கில் ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. கழுகுகள் வழிபட்டுப் பேறு பெற்றதனால் கழுக்குன்றம் எனவும், வேதங்கள் மலையுருவாய் இறைவனை வழிபட்டதனால் வேதகிரி எனவும் பெயர் வந்ததாகக் கூறுவர். இப்பொழுதும் இரண்டு கழுகுகள் நாள்தோறும் மலைமீதிருக்குங் கோயிலுக்கு வந்து, குருக்கள் தரும் சர்க்கரைப் பொங்கலையும் நெய்யையும் உண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் இதனைப் பட்சிதீர்த்தம் என்றும் சொல்வது உண்டு.{{nop}}<noinclude></noinclude> bmzgvtwa7sdeaxd8yxjwe4ltk790ims 1827975 1827948 2025-06-07T11:48:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||169}}</noinclude>இங்கேயுள்ள கோயிலில் உத்தம சோழன், முதலாம் இராசேந்திர சோழன், கோவிசைய நிருபதுங்க விக்கிரமவர்ம பல்லவன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|29 திருக்கண்ணபுரம்}} சோழ நாட்டிலுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. வைணவத் திருப்பதி. கண்ணுவர் வழிபட்டதால் இவ்வூர் கண்ணபுரம் என்று பெயர் பெற்றது என்பர். {{larger|30 திருக்கரபுரம்}} இவ்வூர் கொங்குநாட்டிலுள்ளது. வேம்படிதாளம் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையிலுள்ளது. கரன் என்பவன் வழிபட்ட ஊராகையால் திருக்கரபுரம் எனப் பெயர் பெற்றதென்பர். {{larger|31 திருக்கழிப்பாலை}} சோழ நாட்டிலுள்ளது. முதலில் சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே ஏழு மைலிலிருந்து இவ்வூரின் கோயிலைக் கொள்ளிடம் அடித்துக்கொண்டு போய்விட்டதனால், இக்கோயிலிலுள்ள சிவலிங்கத்தை இப்போது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கே இரண்டரை மைலிலுள்ள சிவபுரியில் ஒரு தனிக்கோயிலில் வைத்து வழிபடுகின்றனர் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் முதலாம் இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|32 திருக்கழுக்குன்றம்}} இது தொண்டை நாட்டு ஊர். செங்கற்பட்டுக்குத் தென்கிழக்கில் ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. கழுகுகள் வழிபட்டுப் பேறு பெற்றதனால் கழுக்குன்றம் எனவும், வேதங்கள் மலையுருவாய் இறைவனை வழிபட்டதனால் வேதகிரி எனவும் பெயர் வந்ததாகக் கூறுவர். இப்பொழுதும் இரண்டு கழுகுகள் நாள்தோறும் மலைமீதிருக்குங் கோயிலுக்கு வந்து, குருக்கள் தரும் சர்க்கரைப் பொங்கலையும் நெய்யையும் உண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் இதனைப் பட்சிதீர்த்தம் என்றும் சொல்வது உண்டு.{{nop}}<noinclude></noinclude> 8n7zy5jol4ph8nof1t5t8l500x1tjtr பக்கம்:மின்சாரப் பூ.pdf/75 250 618142 1827950 2025-06-07T10:57:03Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இதையே... தள்ளி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாலையன். அய்யனும், கணக்கும் பேசுகிற பேச்சுக்குள் குறுக்கிட்டான். “என்ன சாமி, கொளுஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|66||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இதையே... தள்ளி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாலையன். அய்யனும், கணக்கும் பேசுகிற பேச்சுக்குள் குறுக்கிட்டான். “என்ன சாமி, கொளுஞ்சிச் செடியோட மல்லுக் கட்டுதீக?” “சும்மாதானப்பா...” “அதை ஆட்டுதீக... அசைக்கீக... உருவுதீக... வேரோட புடுங்கிர முடியாது.” “இவ்வளவு சின்னச் செடியையா... புடுங்க முடியாது?” “முடிஞ்சா... புடுங்கிப் பாருங்களேன்.” நக்கலான புன்னகை அவன் உதட்டில். கணக்கு, அலட்சியமாகப் பிடுங்க முயன்றார். அலட்சியமான முயற்சி. வரவில்லை. சிரத்தையோடு இழுத்தார். மொத்த உள்ளங்கையாலும் அழுந்தப் பற்றி இழுத்தார். மட்டியைக் கடித்துக் கொண்டு... ‘தம்ம்’ பிடித்துக் கொண்டு... ம்ஹூம்... வந்து பார் என்றது. தோல்வியை ஒப்புக் கொள்வதில் வெட்க உணர்வு. இரண்டு கையாலும் மல்லுக் கட்டினார். கதையாக வில்லை. வியர்த்து விட்டது. கணக்கு தப்பி விட்டது, கணக்குக்குப் புரிந்து விட்டது. “முடியலியேப்பா...” அசட்டுத்தனச் சிரிப்பு. அவமானத்தை மறைக்க யத்தனிப்பு. ராமையன் சிரிப்பில் ஓர் ஏளனம். பாலையன் கண்ணில் துள்ளிய எகத்தாளம். “கொளுஞ்சியை அறுக்கலாம், மிதிக்கலாம்... பயன் படுத்தலாம்... பலனடையலாம். ஆனா... வேரோட புடுங்கி அழிச்சிர முடியாது.”{{nop}}<noinclude></noinclude> td6sksi82896dt8xdn6fvlvy7tpdxfz பக்கம்:மின்சாரப் பூ.pdf/76 250 618143 1827951 2025-06-07T11:03:35Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“உங்களை மாதிரியா?” “உழைப்பாளிகளை மாதிரி...” ‘எல்லாம் தெரிந்த ஞானக்கடலான நம்மை, இந்த எளிய சாதிப் பயல்கிட்டேயும் எதோ ஒண்ணைக் கத்துக்கிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||67}} {{rule}}</noinclude>“உங்களை மாதிரியா?” “உழைப்பாளிகளை மாதிரி...” ‘எல்லாம் தெரிந்த ஞானக்கடலான நம்மை, இந்த எளிய சாதிப் பயல்கிட்டேயும் எதோ ஒண்ணைக் கத்துக்கிட வைச்சுட்டானே... ஈஸ்வரன்.’ உள்ளுக்குள் ஒரு கசப்புணர்வு. விளக்கெண்ணெய் குடித்த வரைப் போல கணக்கின் சின்ன முகம், ஏழு கோணலாக நெளிந்ததை... இப்ப நினைத்தாலும், சிரிப் பாணி அள்ளிக்கொண்டு வருகிறது பாலையனுக்கு. {{larger|<b>“கொ</b>}}ளுஞ்சி கொழைக் கட்டுக்கான பணத்தை வந்து . வாங்கிட்டுப்போ” என்ற தாக்கல், ‘இப்ப வரும், பிறகு வரும்’ என்று காத்துக் கிடந்தது தான் மிச்சம். அரண்மனையிலிருந்து ஒரு தூசிகூட வரவில்லை. ரெண்டு மலைக்குன்று போல அடுக்கிக் கிடந்த கொழைக்கட்டுகளை கணக்கு, சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டுப் போய் ஏழெட்டு நாட்களாயிற்று. ஒரு கிழமையின் வாலைப் பிடித்துக் கொண்டு மறுகிழமைகள் போக... பாலையனே அரமனைக்குப் போனான். “சாமியவுகளைப் பாக்கணும்.” இரும்புக் கேட் வர்ணாசிரமக் கோட்டையாக நின்றது. “டவுனுக்குப் போயிருக்காக பண்ணை மொதலாளி” “டில்லி போயிருக்காக...” “அஸ்ஸாம் போயிருக்காக...” நிஜமோ, பொய்யோ... இதுவே பதிலாகக் கிடைத்தது. இரும்புக் கேட்டில் பாலையனை இழுத்தடிப்பதில்..<noinclude></noinclude> d5kh2xnht97ewsl8snpp0xj4teg75jr பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/177 250 618144 1827952 2025-06-07T11:04:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|170||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>மலையின் கீழுள்ள ஊரில் உள்ள கோயிலின் கிழக்கே சங்கு பிறந்த குளம் ஒன்று இருக்கிறது. இக்குளத்தில் பன்னிரண்டாண்டுக்கொருமுறை ஒரு சங்கு பிறக்கிறது. இத்தீர்த்தத்தில் முழுகிக் குன்றத்தை வலம் வருவது மக்கள் வழக்கம். மலையிலே சிறந்த பச்சிலைகள் இருப்பதால் இத்தலத்திலே பல நாட்கள் தங்கி மலையை வலம் வருவதால் பிணிதீரும் என்பர் மலையின் சுற்றுத் தொலைவு இரண்டரை மைல். அந்தகக் கவிவீரராகவ முதலியார் திருக்கழுக்குன்றப் புராணம் பாடியுள்ளார். வீரபாண்டியன் காலக் கல்வெட்டில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர்க் கோட்டத்துத் திருக்கழுக்குன்றம் எனவும், சோழர் காலக் கல்வெட்டில் களத்தூர்க் கோட்டத்தில் களத்தூர் நாட்டிலுள்ள உலகளந்த சோழபுரம் என்றும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. {{larger|33 திருக்களர்}} சோழ நாட்டிலுள்ளது; திருத்துறைப் பூண்டி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து மைல் தொலைவிலுள்ளது. துர்வாசர் வழிபட்ட தலம் என்பர். ஆதியப்பன் என்பவர் எழுதிய இவ்வூர்ப்புராணம் அச்சாகியிருக்கிறது. இவ்வூர்க்கோயிலில் முதலாம் இராசராசன், முதற் குலோத்துங்கன், மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் முதலான சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும், விஜய நகர மன்னர் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவர் முளைத்த நாயனார் என்று குறிப்பிடப் பெற்றுள்ளார். {{larger|34 திருக்கற்குடி}} சோழ நாட்டிலுள்ளது. திருச்சிராப்பள்ளிக்குத் தென்மேற்கே இரண்டரை மைலில் உள்ளது. கோயில் ஒரு சிறு குன்றின் மேல் இருக்கிறது. மேற்குப் பார்த்த கோயில். இவ்வூர் இப்பொழுது உய்யக்கொண்டான்மலை என வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இவ்வூர்க் கோயிலில் முதற் பராந்தகன் முதலாக, முதற் குலோத்துங்கன் வரை பல சோழ அரசர்கள் காலத்தும், மல்லிகார்ச்சுனன் என்னும் மன்னன் காலத்தும் வெட்டப் பெற்ற கல்-<noinclude></noinclude> 5m7sfrpwiajzi60yho4dm6ip74u8pi7 1827977 1827952 2025-06-07T11:50:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|170||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>மலையின் கீழுள்ள ஊரில் உள்ள கோயிலின் கிழக்கே சங்கு பிறந்த குளம் ஒன்று இருக்கிறது. இக்குளத்தில் பன்னிரண்டாண்டுக்கொருமுறை ஒரு சங்கு பிறக்கிறது. இத்தீர்த்தத்தில் முழுகிக் குன்றத்தை வலம் வருவது மக்கள் வழக்கம். மலையிலே சிறந்த பச்சிலைகள் இருப்பதால் இத்தலத்திலே பல நாட்கள் தங்கி மலையை வலம் வருவதால் பிணிதீரும் என்பர் மலையின் சுற்றுத் தொலைவு இரண்டரை மைல். அந்தகக் கவிவீரராகவ முதலியார் திருக்கழுக்குன்றப் புராணம் பாடியுள்ளார். வீரபாண்டியன் காலக் கல்வெட்டில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர்க் கோட்டத்துத் திருக்கழுக்குன்றம் எனவும், சோழர் காலக் கல்வெட்டில் களத்தூர்க் கோட்டத்தில் களத்தூர் நாட்டிலுள்ள உலகளந்த சோழபுரம் என்றும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. {{larger|33 திருக்களர்}} சோழ நாட்டிலுள்ளது; திருத்துறைப் பூண்டி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து மைல் தொலைவிலுள்ளது. துர்வாசர் வழிபட்ட தலம் என்பர். ஆதியப்பன் என்பவர் எழுதிய இவ்வூர்ப்புராணம் அச்சாகியிருக்கிறது. இவ்வூர்க்கோயிலில் முதலாம் இராசராசன், முதற் குலோத்துங்கன், மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் முதலான சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும், விஜய நகர மன்னர் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவர் முளைத்த நாயனார் என்று குறிப்பிடப் பெற்றுள்ளார். {{larger|34 திருக்கற்குடி}} சோழ நாட்டிலுள்ளது. திருச்சிராப்பள்ளிக்குத் தென்மேற்கே இரண்டரை மைலில் உள்ளது. கோயில் ஒரு சிறு குன்றின் மேல் இருக்கிறது. மேற்குப் பார்த்த கோயில். இவ்வூர் இப்பொழுது உய்யக்கொண்டான்மலை என வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இவ்வூர்க் கோயிலில் முதற் பராந்தகன் முதலாக, முதற் குலோத்துங்கன் வரை பல சோழ அரசர்கள் காலத்தும், மல்லிகார்ச்சுனன் என்னும் மன்னன் காலத்தும் வெட்டப் பெற்ற கல்-<noinclude></noinclude> agedaj0gmpezd3m7f9fw0e9qb0sr8a2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/178 250 618145 1827954 2025-06-07T11:11:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||171}}</noinclude>வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும், உறையூர்க் கூற்றத்துக் கற்குடி எனவும், உய்யக் கொண்டான் திருமலை எனவும் இவ்வூர் குறிக்கப் பெற்றுள்ளது. {{larger|35 திருக்காட்டுப்பள்ளி}} இப்பெயருடன் சோழநாட்டில் இரண்டு ஊர்கள் இருக்கின்றன. இவை இருக்கும் திசைகொண்டு கீழைத் திருக்காட்டுப் பள்ளி எனவும், மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனவும் வழங்கப்படுகின்றன. <b>கீழைத்திருக்காட்டுப்பள்ளி :</b> சீகாழிக்குத் தென்கிழக்கிலே காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செல்லும் வழியில் திருவெண்காட்டிற்கு அருகில் ஒரு மைலில் உள்ளது. இங்குள்ள கோயில் மேற்குப் பார்த்த வாயிலையுடையது. <b>மேலைத்திருக்காட்டுப்பள்ளி :</b> தஞ்சாவூருக்கு மேற்கேயுள்ள பூதூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஐந்து மைலில் உள்ளது. குடமுருட்டியாற்றின் தென்கரையிலுள்ளது. இங்குதான் காவிரியினின்றும் குடமுருட்டியாறு பிரிகிறது. உறையூர் அரசன் ஒருவன் மனைவிக்கு உற்ற கானல் வெப்பத்தை இவ்வூரில் சிவபெருமான் நீக்கினார் என்று கூறுவர். {{larger|36 திருக்காளத்தி}} இவ்வூர் சீகாளத்தி என வழங்கப் பெறுகிறது. கண்ணப்ப நாயனார் சிவபெருமானை வழிபட்டு ஆறு நாளில் முத்தியடைந்த ஊர். இவ்வூர்க் கோயிலில் இறைவன் திருமுன்னுள்ள திருவிளக்குகளில் ஒன்று எப்போதும் காற்றால் மோதப் பெற்றாற்போல அசைந்து கொண்டே இருக்கிறதாம். சீ—சிலந்திப்பூச்சி, காளம்—பாம்பு, அத்தி—யானை. இம்மூன்றும் சிவனை வழிபட்டதால் சீகாளத்தியெனப் பெயர்பெற்றதென்பது புராணச்செய்தி. பழைய கல்வெட்டுகளில் திருமணிக் கங்கையுடைய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ள மணிகண்டீஸ்வரர் என்னும் சிவபெருமான் கோயில் ஒன்று இங்கு உண்டு. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீரராசேந்திரனால் கட்டப்பெற்றதென்பர். கருணைப்பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் பாடிய சீகாளத்திப் புராணமும், வீரைநகர் ஆனந்தக்கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், சேறைக் கவிராசர் பாடிய திருக்காளத்தியுலாவும் இத்தலத்தின் சிறப்பைக் கூறுகின்றன.<noinclude></noinclude> 6mkdo07vhvxo1fk4lzpv6v0d2t7085u 1827978 1827954 2025-06-07T11:52:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||171}}</noinclude>வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும், உறையூர்க் கூற்றத்துக் கற்குடி எனவும், உய்யக் கொண்டான் திருமலை எனவும் இவ்வூர் குறிக்கப் பெற்றுள்ளது. {{larger|35 திருக்காட்டுப்பள்ளி}} இப்பெயருடன் சோழநாட்டில் இரண்டு ஊர்கள் இருக்கின்றன. இவை இருக்கும் திசைகொண்டு கீழைத் திருக்காட்டுப் பள்ளி எனவும், மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனவும் வழங்கப்படுகின்றன. <b>கீழைத்திருக்காட்டுப்பள்ளி :</b> சீகாழிக்குத் தென்கிழக்கிலே காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செல்லும் வழியில் திருவெண்காட்டிற்கு அருகில் ஒரு மைலில் உள்ளது. இங்குள்ள கோயில் மேற்குப் பார்த்த வாயிலையுடையது. <b>மேலைத்திருக்காட்டுப்பள்ளி :</b> தஞ்சாவூருக்கு மேற்கேயுள்ள பூதூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஐந்து மைலில் உள்ளது. குடமுருட்டியாற்றின் தென்கரையிலுள்ளது. இங்குதான் காவிரியினின்றும் குடமுருட்டியாறு பிரிகிறது. உறையூர் அரசன் ஒருவன் மனைவிக்கு உற்ற கானல் வெப்பத்தை இவ்வூரில் சிவபெருமான் நீக்கினார் என்று கூறுவர். {{larger|36 திருக்காளத்தி}} இவ்வூர் சீகாளத்தி என வழங்கப் பெறுகிறது. கண்ணப்ப நாயனார் சிவபெருமானை வழிபட்டு ஆறு நாளில் முத்தியடைந்த ஊர். இவ்வூர்க் கோயிலில் இறைவன் திருமுன்னுள்ள திருவிளக்குகளில் ஒன்று எப்போதும் காற்றால் மோதப் பெற்றாற்போல அசைந்து கொண்டே இருக்கிறதாம். சீ—சிலந்திப்பூச்சி, காளம்—பாம்பு, அத்தி—யானை. இம்மூன்றும் சிவனை வழிபட்டதால் சீகாளத்தியெனப் பெயர்பெற்றதென்பது புராணச்செய்தி. பழைய கல்வெட்டுகளில் திருமணிக் கங்கையுடைய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ள மணிகண்டீஸ்வரர் என்னும் சிவபெருமான் கோயில் ஒன்று இங்கு உண்டு. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீரராசேந்திரனால் கட்டப்பெற்றதென்பர். கருணைப்பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் பாடிய சீகாளத்திப் புராணமும், வீரைநகர் ஆனந்தக்கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், சேறைக் கவிராசர் பாடிய திருக்காளத்தியுலாவும் இத்தலத்தின் சிறப்பைக் கூறுகின்றன.<noinclude></noinclude> b5b109r3fk9i6x62l6q130nrmq0xtcj பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/179 250 618146 1827961 2025-06-07T11:21:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|172||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>இவ்வூருக்கு மும்முடிச் சோழபுரம், சீபுரம் என்னும் பழம்பெயர்களும் உள. இக்கோயிலுள்ள ஆயிரக்கால் மண்டபமும், காளி கோபுரமும் கிருஷ்ண தேவராயர் கட்டியவை. {{larger|37 திருக்குருகாவூர்}} இது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர். இப்பொழுது திருக்கடாவூர் என்று வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சீகாழிக்குக் கிழக்கே நான்கு மைலிலுள்ளது. {{larger|38 திருக்குறுங்குடி}} இது பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். திருநெல்வேலி புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இருபத்தாறரை மைல் தொலைவிலுள்ளது. நம்பாடுவான் என்பவர் இத்தலத்திருமாலைக் கைசிகம் என்னும் பண்பாடி வழிபட்டுத் தம்மையுண்ண வந்த ஒரு பிரமராட்சசனை உய்வித்த தலம். குறுகியவாமனன் திருப்பதியாதலால் குறுங்குடி என்னும் பெயர் வந்தது. {{larger|39 திருக்கொடுங்குன்றம்}} (பிரான்மலை) இது பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். மதுரைக்கு வடக்கே நாற்பத்திரண்டு மைல் தொலைவிலுள்ளது. இவ்வூர் கோயிலில் தேவசபை என்றொரு மண்டபமிருக்கிறது. {{larger|40 திருக்கோட்டியூர்}} பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை வட்டத்தில் மானாமதுரை புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே இருபத்தேழு மைல் தொலைவிலுள்ளது. {{larger|41 திருக்கோவலூர்}} நடுநாட்டு நகர்களில் ஒன்று. தென்னார்க்காடு மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளது. பழைய காலத்தில் மலாடு என்னும் சிறு நாட்டின் தலைநகராக இருந்தது. மலையமான் நாடு என்பதே மலாடு. இந்நாட்டையாண்ட மன்னர்கள் மலாடர் எனப்பெற்றனர். இம்மன்னர்களில் மலையமான் திருமுடிக்காரி சிறந்தவன். கோவல் நகரின் சிறப்பை அகநானூறு {{larger|35}} ஆவது பாடல் குறிக்கின்றது. சைவ அடியார்கள் அறுபத்துமூவரில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் மலாட மன்னர்களில் ஒருவராக இந்நகரி-<noinclude></noinclude> oiut3nv0fcsfdhvz7uq2jyjl000phfe 1827979 1827961 2025-06-07T11:54:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|172||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>இவ்வூருக்கு மும்முடிச் சோழபுரம், சீபுரம் என்னும் பழம்பெயர்களும் உள. இக்கோயிலுள்ள ஆயிரக்கால் மண்டபமும், காளி கோபுரமும் கிருஷ்ண தேவராயர் கட்டியவை. {{larger|37 திருக்குருகாவூர்}} இது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர். இப்பொழுது திருக்கடாவூர் என்று வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சீகாழிக்குக் கிழக்கே நான்கு மைலிலுள்ளது. {{larger|38 திருக்குறுங்குடி}} இது பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். திருநெல்வேலி புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இருபத்தாறரை மைல் தொலைவிலுள்ளது. நம்பாடுவான் என்பவர் இத்தலத்திருமாலைக் கைசிகம் என்னும் பண்பாடி வழிபட்டுத் தம்மையுண்ண வந்த ஒரு பிரமராட்சசனை உய்வித்த தலம். குறுகியவாமனன் திருப்பதியாதலால் குறுங்குடி என்னும் பெயர் வந்தது. {{larger|39 திருக்கொடுங்குன்றம்}} (பிரான்மலை) இது பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். மதுரைக்கு வடக்கே நாற்பத்திரண்டு மைல் தொலைவிலுள்ளது. இவ்வூர் கோயிலில் தேவசபை என்றொரு மண்டபமிருக்கிறது. {{larger|40 திருக்கோட்டியூர்}} பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை வட்டத்தில் மானாமதுரை புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே இருபத்தேழு மைல் தொலைவிலுள்ளது. {{larger|41 திருக்கோவலூர்}} நடுநாட்டு நகர்களில் ஒன்று. தென்னார்க்காடு மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளது. பழைய காலத்தில் மலாடு என்னும் சிறு நாட்டின் தலைநகராக இருந்தது. மலையமான் நாடு என்பதே மலாடு. இந்நாட்டையாண்ட மன்னர்கள் மலாடர் எனப்பெற்றனர். இம்மன்னர்களில் மலையமான் திருமுடிக்காரி சிறந்தவன். கோவல் நகரின் சிறப்பை அகநானூறு {{larger|35}} ஆவது பாடல் குறிக்கின்றது. சைவ அடியார்கள் அறுபத்துமூவரில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் மலாட மன்னர்களில் ஒருவராக இந்நகரி-<noinclude></noinclude> pvt5dlccekp6mysbg1h4rl6vo7r64qq பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/180 250 618147 1827964 2025-06-07T11:29:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||173}}</noinclude>லிருந்து அரசாண்டார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இந்நகரிலரசாண்ட தெய்வீகன் என்னும் அரசனுக்குப் பாரிமகளிரை ஒளவையார் மணமுடித்தாரென்றும் கூறுகின்றனர். இவ்வூர் மேலூர், கீழுர் என்னும் இரு பிரிவுகளையுடையது. கீழூரில் வீரட்டம் என்னும் கோயிலுள்ளது. இக்கோயிலிலிருந்து எழுபத்தொன்பது கல்வெட்டுகளின் படிகள் எடுக்கப்பெற்றுள்ளன. அவை பராந்தகன், இராசராசன், இராசேந்திரன், இராசாதி ராஜன், இராசேந்திர தேவன், குலோத்துங்கன் முதலான சோழ மன்னர்களுடையவும், பல்லவர்களுடையவும், இராட்டிரகூடன் கன்னரதேவனுடையவுமான கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் இவ்வூர் “சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்” என்று குறிப்பிடுகிறது. திருக்கோவலூரில் மேலூர் பகுதியில் திருமால் கோயில் ஒன்றுளது. {{larger|42 திருக்கோளூர்}} பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். திருநெல்வேலி ரெயில் நிலையத்திற்குக் கிழக்கே இருபது மைல் தொலைவில் உள்ளது. நவநிதிகளும் இங்கே ஒளிந்து கொண்டிருப்பதாக அதருமம் குபேரனிடங் கோள் சொல்லியது பற்றிக் கோளூர் எனப் பெயர் வந்தது என்பர். {{larger|43 திருச்சிராப்பள்ளி}} பண்டைய சோழ நாட்டின் ஒரு பகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், வட்டத்தின் தலைநகர். இந்நகரைச் சுற்றிலும் திருவரங்கம், திருவானைக்கா, உறையூர், பொன்மலை ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி நகரின் நடுநாயகமாகத் திகழ்கிறது. நகரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உறையூர் முன்னர் இரண்டாம் கரிகாலன் ஆட்சிவரை சோழ அரசர்களின் தலைநகராக இருந்தது, மூன்று தலைகளையுடைய அசுரன் வழிபட்டதனால் திரிசிரபுரம் என்று பெயர் வந்ததாகப் புராணங் கூறும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் சிராப்பள்ளி என்றே இவ்வூரைக் குறிப்பிடுகிறார். இங்குள்ள குன்றின் மேலுள்ள<noinclude></noinclude> lpp7z5abze8fh90fcpofkwiskzbc00c 1827980 1827964 2025-06-07T11:57:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||173}}</noinclude>லிருந்து அரசாண்டார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இந்நகரிலரசாண்ட தெய்வீகன் என்னும் அரசனுக்குப் பாரிமகளிரை ஒளவையார் மணமுடித்தாரென்றும் கூறுகின்றனர். இவ்வூர் மேலூர், கீழுர் என்னும் இரு பிரிவுகளையுடையது. கீழூரில் வீரட்டம் என்னும் கோயிலுள்ளது. இக்கோயிலிலிருந்து எழுபத்தொன்பது கல்வெட்டுகளின் படிகள் எடுக்கப்பெற்றுள்ளன. அவை பராந்தகன், இராசராசன், இராசேந்திரன், இராசாதி ராஜன், இராசேந்திர தேவன், குலோத்துங்கன் முதலான சோழ மன்னர்களுடையவும், பல்லவர்களுடையவும், இராட்டிரகூடன் கன்னரதேவனுடையவுமான கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் இவ்வூர் “சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்” என்று குறிப்பிடப்படுகிறது. திருக்கோவலூரில் மேலூர் பகுதியில் திருமால் கோயில் ஒன்றுளது. {{larger|42 திருக்கோளூர்}} பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். திருநெல்வேலி ரெயில் நிலையத்திற்குக் கிழக்கே இருபது மைல் தொலைவில் உள்ளது. நவநிதிகளும் இங்கே ஒளிந்து கொண்டிருப்பதாக அதருமம் குபேரனிடங் கோள் சொல்லியது பற்றிக் கோளூர் எனப் பெயர் வந்தது என்பர். {{larger|43 திருச்சிராப்பள்ளி}} பண்டைய சோழ நாட்டின் ஒரு பகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், வட்டத்தின் தலைநகர். இந்நகரைச் சுற்றிலும் திருவரங்கம், திருவானைக்கா, உறையூர், பொன்மலை ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி நகரின் நடுநாயகமாகத் திகழ்கிறது. நகரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உறையூர் முன்னர் இரண்டாம் கரிகாலன் ஆட்சிவரை சோழ அரசர்களின் தலைநகராக இருந்தது. மூன்று தலைகளையுடைய அசுரன் வழிபட்டதனால் திரிசிரபுரம் என்று பெயர் வந்ததாகப் புராணங் கூறும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் சிராப்பள்ளி என்றே இவ்வூரைக் குறிப்பிடுகிறார். இங்குள்ள குன்றின் மேலுள்ள<noinclude></noinclude> t1clbbe3qj0l74lwykh7pphag0qht11 பக்கம்:மின்சாரப் பூ.pdf/78 250 618148 1827966 2025-06-07T11:31:41Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிரிப்பில் சுடர்விட்ட பூர்ண சம்மதம். ‘அட்வான்ஸ் வேணுமா’ என்று அவர் கேட்ட ஆர்வம். தீவிரம். பாலையனுக்குள் நம்பமுடிய வில்லை. திகைப்பு. “அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||69}} {{rule}}</noinclude>சிரிப்பில் சுடர்விட்ட பூர்ண சம்மதம். ‘அட்வான்ஸ் வேணுமா’ என்று அவர் கேட்ட ஆர்வம். தீவிரம். பாலையனுக்குள் நம்பமுடிய வில்லை. திகைப்பு. “அவரா... இப்படிச் சொல்லியிருப்பார்? ஒருவேளை... கணக்கு, ‘ஊடு கலைப்பு’ வேலை பண்ணியிருப்பாரோ? கட்டுகளை பாத்துட்டு வந்தபெறகு, வாங்கவிடாம கெடுக்குறதுக்கு ஏதாச்சும் ‘குசும்பு’ பண்ணியிருப்பாரோ? “போன் போட்டா போதும், பெர்ட்டிலைசர் கம்பெனிக் காரனே சலாம் போட்டுட்டு... லோடு லோடா எறக்கிட்டுப் போயிருவாங்க. மதிக்காத இந்த எளிய சாதிப் பயககிட்டே, சங்காத்தமே வேணாம்...” என்று அதையும் இதையும் பேசி... உசுப்பேத்தி விட்டிருப்பாரோ...” கணக்கை நிமிர்ந்து பார்த்தான். பார்வையின் தீ. அடிபட்ட மனசின் சீற்றம். பாலையனுக்கு ரொம்பக் கேவலமாக இருந்தது. மூஞ்சியில் காறித் துப்பியதாக உணர்கிறான். உள்ளுக்குள் அவமானக் கசப்பு. அறுத்த அறுப்பு. பட்டபாடுகள். கொட்டிய உழைப்பு. “உன்னோட வேர்வைக்கு வெலை சொல்ற தகுதி கூட, ஒனக்குக் கிடையாது” என்று செருப்பால் அடித்த மாதிரி, இழிவு படுத்திவிட்டார்கள். மனசு கிடந்து தகிக்கிறது. “நீயொரு மனுசப்பயலே கிடையாது. போடா” என்று ஆதிக்கக் காலால் எற்றப்பட்ட வலி. வாயில் மலத்தைத் திணித்த மாதிரி... மலத்தைக் கரைத்து மூஞ்சியில் ஊற்றின மாதிரி... பாலையனுக்குள் ஒரு கொதிப்பு. அய்யன் ராமையன்முன் தலை குனிந்து நின்றான். கொதிப்பும் குமுறலுமாக நடந்ததைச் சொல்கிற பாலையன். சொல்லுக்கு முந்திக்கொண்டு பொங்குகிற அழுகை.{{nop}}<noinclude></noinclude> fpap5u0p25rd9255enn14hpm82fm7zq பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/182 250 618149 1827967 2025-06-07T11:31:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விஷ்ணு சோழர்களை வென்றான் என்று வேலூர் பாளையம் செப் பேடுகள் கூறுகின்றன. தஞ்சைமாவட்டத்தில் கஞ்சனூர் என்னும் ஊருக்குச் சிம்மவிஷ்ணு சதுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||175}}</noinclude>விஷ்ணு சோழர்களை வென்றான் என்று வேலூர் பாளையம் செப் பேடுகள் கூறுகின்றன. தஞ்சைமாவட்டத்தில் கஞ்சனூர் என்னும் ஊருக்குச் சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்று ஒரு பெயர் இருப்பது மேற்கூறிய கருத்தை வலியுறுத்துகிறது. பல்லவர் களுடைய இந்தக் காலத்திலிருந்தே தொடங்கிய படியால் தஞ்சையை வெல்லத் தந்தையுடன் சென்ற மகேந்திரவர்மன் 'தஞ்சாஹர' என்ற விருதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அதே குகையின் கல்தளத்தில், இராசேந்திர சோழனின் முழுப் பெயராக "ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜேந்திர” என்று 11-ஆம் நூற்றாண் டின் கிரந்த எழுத்தில் காணப்படுகின்றது. அதன் அருகில் அதே காலத்து எழுத்தில் முழு கல்வெட்டு ஒன்று இருக்கிறது "வாதிப் பிரளய பைரவர்" என்பவர் ஒருவர் பலருடன் தர்க்கம் செய்து வென்று, கருநாடக மண்டலத்துக்குப் போய், இந்த ஊருக்கு வந்த தாக ஒரு சமஸ்கிருத சுலோகம் அக்கல்வெட்டில் காணப்படுகிறது. இவர் சமண முனிவரா என்பது தெரியவில்லை. "வாது செய் வோரின் பைரவன்' என்னும் பட்டம் சமணமுனிவர்க்கு உண்டு என்று தெரிகிறது. மகேந்திரவர்மனுடைய கல்வெட்டுகள் குகைக் கோயிலில் 'மிகுதியாகக் கிடைக்கின்றன. பல்லவர் காலத்து வரலாற்றுக் குறிப்புகள் பல அவற்றில் உள்ளன. 44 திருச்செந்தூர் இவ்வூர் திருச்செந்தில், சீரலைவாய், செயந்திபுரம் முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இது நெல்லை மாவட்டத் தில் கீழ்க்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் வட்டத் தின் தலைநகர். முருகக்கடவுள் திருக்கோயில் கடற்கரையில் கிழக்கு நோக்கி யிருக்கிறது. சூரபன்மன் முதலான அவுணர்கள் தேவர்களுக்கு மிக்க கொடுமை செய்ய, அவர்களை மீட்பதற்காக முருகக்கடவுள் சேனைகளுடன் தங்கியிருந்த பாசறை என்பது புராணச் செய்தி. திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் எனக் கூறும் பகுதி இவ்வூரைச் சார்ந்ததே. ஆகவே இவ்வூர் இருபது நூற் றாண்டுகட்கு முன்பே சிறந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. திருமால் குடைக்கோயில் பல்லவர் காலத்தது. (ஆறுஏழாம் நூற்றாண்டு) மற்றும் ஐந்து கல்வெட்டுகள் கிடைத்திருக்-<noinclude></noinclude> hgsyh29rgwsbc9kcndw2pd78kqhi1ub 1827974 1827967 2025-06-07T11:48:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||175}}</noinclude>விஷ்ணு சோழர்களை வென்றான் என்று வேலூர் பாளையம் செப்பேடுகள் கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கஞ்சனூர் என்னும் ஊருக்குச் சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்று ஒரு பெயர் இருப்பது மேற்கூறிய கருத்தை வலியுறுத்துகிறது. பல்லவர்களுடைய இந்தக் காலத்திலிருந்தே தொடங்கிய படியால் தஞ்சையை வெல்லத் தந்தையுடன் சென்ற மகேந்திரவர்மன் ‘தஞ்சாஹர’ என்ற விருதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அதே குகையின் கல்தளத்தில், இராசேந்திர சோழனின் முழுப்பெயராக “ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜேந்திர” என்று {{larger|11}}-ஆம் நூற்றாண்டின் கிரந்த எழுத்தில் காணப்படுகின்றது. அதன் அருகில் அதே காலத்து எழுத்தில் முழு கல்வெட்டு ஒன்று இருக்கிறது “வாதிப் பிரளய பைரவர்” என்பவர் ஒருவர் பலருடன் தர்க்கம் செய்து வென்று, கருநாடக மண்டலத்துக்குப் போய், இந்த ஊருக்கு வந்ததாக ஒரு சமஸ்கிருத சுலோகம் அக்கல்வெட்டில் காணப்படுகிறது. இவர் சமண முனிவரா என்பது தெரியவில்லை. “வாது செய்வோரின் பைரவன்” என்னும் பட்டம் சமணமுனிவர்க்கு உண்டு என்று தெரிகிறது. மகேந்திரவர்மனுடைய கல்வெட்டுகள் குகைக் கோயிலில் மிகுதியாகக் கிடைக்கின்றன. பல்லவர் காலத்து வரலாற்றுக் குறிப்புகள் பல அவற்றில் உள்ளன. {{larger|44 திருச்செந்தூர்}} இவ்வூர் திருச்செந்தில், சீரலைவாய், செயந்திபுரம் முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இது நெல்லை மாவட்டத்தில் கீழ்க்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் வட்டத்தின் தலைநகர். முருகக்கடவுள் திருக்கோயில் கடற்கரையில் கிழக்கு நோக்கியிருக்கிறது. சூரபன்மன் முதலான அவுணர்கள் தேவர்களுக்கு மிக்க கொடுமை செய்ய, அவர்களை மீட்பதற்காக முருகக்கடவுள் சேனைகளுடன் தங்கியிருந்த பாசறை என்பது புராணச் செய்தி. திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் எனக் கூறும் பகுதி இவ்வூரைச் சார்ந்ததே. ஆகவே இவ்வூர் இருபது நூற்றாண்டுகட்கு முன்பே சிறந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. திருமால் குடைக்கோயில் பல்லவர் காலத்தது. (ஆறு ஏழாம் நூற்றாண்டு) மற்றும் ஐந்து கல்வெட்டுகள் கிடைத்திருக்-<noinclude></noinclude> pshzbpojcltb7f0ynwwo19ks43rfuk6 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/181 250 618150 1827971 2025-06-07T11:41:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|174||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>பல்லவக் குகையில் {{larger|11}}-ஆம் நூற்றாண்டில் பொறித்த கல்வெட்டிலும் சிராப்பள்ளி என்றே குறிக்கப்பட்டுள்ளது. இப்பெயரே விஜயநகர மன்னர்கள் காலம் வரை கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் வழங்கி வந்துள்ளது. விஜயநகர மன்னர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் கூட திருச்சிராப்பள்ளி என்று பெயர் கூறப்பட்டுள்ளது. பள்ளி என்பது சமண சமயத் தொடர்பைக் குறிக்கின்றது. பண்டைச் சமண சமயச் சின்னங்கள் சில இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வூர்க் குன்றின் மேலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலிலுள்ள பெரிய பாறையின் பின்புறத்தில் ஒரு பாறை முன்னால் சாய்ந்து ஒரு குகையை உண்டாக்கியிருக்கிறது. அக்குகையில் ஆதிகாலச் சமணச் சின்னங்கள் உள்ளன. இந்தப் பாறைக்குக் கீழே பல கற்படுக்கைகள் உள்ளன. சிலவற்றில் கல்தலையணைகளும் காணப்படுகின்றன. இப்படுக்கைகள் நான்கு அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உடையன. கல் தலையணை மீது காணப்படும் சில மங்கிய எழுத்துகள் ஐந்தாம் நூற்றாண்டினவாகத் தெரிகின்றன. அவைகளில் சில அக்காலத்தில் இக்குகையில் தவம் செய்த சமணமுனிவர்களுடைய பெயர்களாய் இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இவற்றுள் ஒரு பெயர் சிரா என்பது. அது ஒரு முனிவர் தலைவரது பெயராக இருந்திருக்கலாம். அதனால் இவ்வூருக்குச் சிராப்பள்ளி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் குகைக்குப் போகும் வழியில் குன்றின் வடசரிவில் ‘கூபக்கரி’ என்று கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. “கிணறுபோல் செல்லும் குகை” என்பது இதன் பொருள் என்று கூறுகின்றனர். இக்குகைக்குப் போகும் வழியிலுள்ள பாறையில் ‘கண்டுஹூ’ என்று {{larger|2}} ஆம் நூற்றாண்டு எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் இந்தச் சொல்லுக்குக் கீழே அமிதானம், கததோஷ, கைவிளக்கு என்று பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு இடங்களில் தஞ்சாஹர என்றும், சேனாதண்டம் என்றும் காணப்படுகின்றன. கண்டுஹூ என்பது மகேந்திரவர்மனுடைய விருதுகளைத் தெரிவிக்கும் சொற்களில் ஒன்றாய் இருக்கலாம் என்று கூறுகின்றனர். தஞ்சாஹர என்னும் சொல் தஞ்சையைப் பிடித்தவன் என்று பொருள்படும் என்றும், அது மகேந்திரவர்மனுடைய விருதுகளுள் ஒன்று என்றும் கூறுகின்றனர். மகேந்திரவர்மனுடைய தந்தை சிம்ம-<noinclude></noinclude> asrodiii51ok9z1p6ub3yaebw77wdwo பக்கம்:மின்சாரப் பூ.pdf/79 250 618151 1827976 2025-06-07T11:49:53Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ராமையன் அழுத்தமான நிதானத்துடன் சொன்னான். “ஒன்னை அடிச்சா... என்னை அடிச்ச மாதிரி தாண்டா... அந்த வலியும், அவமானமும் எனக்கும் தானே? அழாதேடா... ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|70||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ராமையன் அழுத்தமான நிதானத்துடன் சொன்னான். “ஒன்னை அடிச்சா... என்னை அடிச்ச மாதிரி தாண்டா... அந்த வலியும், அவமானமும் எனக்கும் தானே? அழாதேடா... பாலை, நமக்கும் ஒரு காலம் வராமலா போயிரும்?” கொளுஞ்சி கொழைக்கட்டுகளை வேறு ஆட்களுக்கு விலை பேச நகர்கிற ராமையன். தேம்புகிற மகனை, நின்று திரும்பிப் பார்க்கிற ராமையன். “ஏலேய்...பயப்படாதேடா, கலங்காதேடா... கொளுஞ்சி கொழைக்குள்ள மவுசை எந்த காம்ப்ளெக்ஸ் மூடையும் கொறைச்சிற முடியாது. நம்ம உழைப்பும், அப்படித் தாண்டா...” கண்ணில் நீர்த்துளி முட்ட, அய்யனை ஏறிட்டுப் பார்க்கிற பாலையன். “காட்டை நெலமாக்குனதும், நெலத்தை பொன்னாக்குனதும் நம்ம ஒழைப்புதாண்டா. நம்ம வேர்வை சூரியனைப் போல. என்னென்னைக்கும் இருக்கும். எல்லாத்தையும் உண்டாக்கும் டா.பண்ணையாரு இல்லாம, நம்ம ஒழைப்பு வாழ்ந்துரும். நம்ம ஒழைப்பு இல்லாம, பண்ணையாரு வாழ்ந்துர முடியாதுடா... தைமாசம் வரட்டும்டா. நெல் கருதறுப்புக்கு நம்மளைத் தேடித்தானே வந்தாகணும் அப்ப... பேசிக்கிருவோம்டா...” நரைத்த முடியும் கறுத்த உடலும், பழுத்த வயதுமாய் சூரியத்தேராய் நகர்கிற ராமையனை ஒளி துள்ளும் கண்ணால் பார்க்கிற பாலையன். {{rh|||<b>- குங்குமம்</b><br>30.1.2004}} <section end="5"/>{{nop}}<noinclude></noinclude> lutzz999phnngs8buq9ddhy9e956gba பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/183 250 618152 1827981 2025-06-07T11:58:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|176||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>கின்றன. அவைகளில் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த வரகுணமாராயன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு பழையவை. {{larger|45 திருச்சோபுரம்}} (தியாகவல்லி) நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மணல் மேட்டிலிருந்து சுமார் நூறாண்டுகட்கு முன் கண்டு பிடிக்கப்பட்டதாம். தம்பிரான்கள் இருவர் இத்தலத்தைக் கண்டுபிடித்தார்கள் எனவும், அதனால் தம்பிரான்கள் கண்ட தலம் என இதற்குப் பெயரெனவும் கூறுவர். கல்வெட்டுகளில் இங்கே நர்த்தன கணபதி கோயில் இருந்ததாகவும், அதற்குச் சுந்தரபாண்டியன் நிலம் அளித்ததாகவும் குறிப்புளது. இராசராச தேவன், சாரிபுக்த பண்டிதன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் பெயர்கள் கல்வெட்டிற் காணப்பெறுகின்றன. {{larger|46 திருச்சோற்றுத்துறை}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூலிருந்து வடக்கே திருவையாற்றுக்குப் போகும் வழியில் உள்ள கண்டியூருக்குத் தென்கிழக்கே ஒன்றரைமைல் தொலைவிலுள்ளது. அருளாளன் என்னும் மறையவன் பசிக்குச் சிவபெருமான் எடுக்குந்தோறும் குறையாத சோறு அளித்த ஊராகையால் சோற்றுத்துறை என்று பெயர் பெற்றது என்பது புராணம் கூறும் செய்தி. ஊருக்குத் தெற்கே சோறுடையான் வாய்க்கால் என்று ஒரு வாய்க்கால் இருக்கிறது. இவ்வூரைப் பற்றிய கல்வெட்டுகள் பராந்தகன், முதலாம் இராசராசன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்கன் முதலானோர் காலத்தனவாகக் காணப்பெறுகின்றன. {{larger|47 திருத்தினை நகர்}} இப்பொழுது தீர்த்தனகிரி என்று வழங்கப்படும் இவ்வூர் நடு நாட்டிலுள்ளது. தென்னார்க்காடு மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே ஏழு மைல் தொலைவிலுள்ளது. பெரியான் என்னும் பள்ளன் ஒருவனுக்காகச் சிவ பெருமான் தினை விளையும்படி செய்தாராம்.{{nop}}<noinclude></noinclude> 8gimywvdmnbkj90p8ry8n5p2qp6fv1s