விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.4 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் 4 411887 1828071 1826551 2025-06-07T16:21:57Z Info-farmer 232 புதிது = "மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18", மொத்தம் = 451 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1828071 wikitext text/x-wiki <div style="font-size:90%;"> <!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். --> {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}} {{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} {{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}} {{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}} {{மொத்தபடைப்பெண்ணிக்கை|436}} </div> opy3vmyapoo7113ixaqkf8ekzcip57z பக்கம்:மின்சாரப் பூ.pdf/77 250 472917 1828046 1827960 2025-06-07T15:43:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|68||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அலைக்கழிப்பதில், கணக்குக்கு கொள்ளை மகிழ்ச்சி. குரூர நிறைவு. வயல் வேலைகளின் மும்முரம். லாரி லாரியாக வந்து இறங்குகிற ரசாயன உர மூட்டைகள். டிராக்டரின் தொழியடிப்புகள். சும்மா கிடக்கிற கொளுஞ்சி கொழைக் கட்டுகள். ஐந்தாம் தடவையாகப் போகிற போதுதான் கணக்கு, புதிரை விடுவித்தார். “பண்ணையாருக்கு உங்ககிட்டே கொழைக்கட்டு வாங்க மனசில்லே.” “ஏனாம்?” “நீங்க அவரை மதிக்கலியாம். அலட்சியமா நடந்துக்கிட்டீக. மொறைப்படி நடந்துக்கலே. அவரு ரொம்பக் கோபத்துலே கொந்தளிச்சுப் போயிருக்காரு...” “நானா... மதிக்கலே?” அதிர்ந்து போய்க் கேட்கிற பாலையன். வெலவெலத்துப் போனான். “ஆமா... மதிக்கலே. மொறையா நடக்கலை.” “என்ன மொறை?” “உங்க தெரு நாட்டாமை யாரு? உங்க அய்யன் ராமையன் தானே? பண்ணையாரைப் பார்த்துப்பேச நாட்டாமை வராம... குட்டிநாய், நீ வந்து வாலாட்டலாமா? அவரோட தரத்துக்கு நீ ஈடாகுமா?” சுரட்டாண்டி கணக்காகத் தலையாட்டுகிற கணக்கு. ஊசிக் கண்ணில் வன்மக் குதூகலம். பாலையனுக்குள் அந்தநாள் நினைவுக்கு வந்தது. சாமியவுக. அவரது முகப்பெருமிதம். மனமலர்ச்சி. பூரித்த<noinclude></noinclude> kxhxw1evkxiopz9ktnuzlpqjelwcolp 1828156 1828046 2025-06-08T00:35:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|68||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அலைக்கழிப்பதில், கணக்குக்கு கொள்ளை மகிழ்ச்சி. குரூர நிறைவு. வயல் வேலைகளின் மும்முரம். லாரி லாரியாக வந்து இறங்குகிற ரசாயன உர மூட்டைகள். டிராக்டரின் தொழியடிப்புகள். சும்மா கிடக்கிற கொளுஞ்சி கொழைக் கட்டுகள். ஐந்தாம் தடவையாகப் போகிற போதுதான் கணக்கு, புதிரை விடுவித்தார். “பண்ணையாருக்கு உங்ககிட்டே கொழைக்கட்டு வாங்க மனசில்லே.” “ஏனாம்?” “நீங்க அவரை மதிக்கலியாம். அலட்சியமா நடந்துக்கிட்டீக. மொறைப்படி நடந்துக்கலே. அவரு ரொம்பக் கோபத்துலே கொந்தளிச்சுப் போயிருக்காரு...” “நானா... மதிக்கலே?” அதிர்ந்து போய்க் கேட்கிற பாலையன். வெலவெலத்துப் போனான். “ஆமா... மதிக்கலே. மொறையா நடக்கலை.” “என்ன மொறை?” “உங்க தெரு நாட்டாமை யாரு? உங்க அய்யன் ராமையன் தானே? பண்ணையாரைப் பார்த்துப்பேச நாட்டாமை வராம... குட்டிநாய், நீ வந்து வாலாட்டலாமா? அவரோட தரத்துக்கு நீ ஈடாகுமா?” கரட்டாண்டி கணக்காகத் தலையாட்டுகிற கணக்கு. ஊசிக் கண்ணில் வன்மக் குதூகலம். பாலையனுக்குள் அந்தநாள் நினைவுக்கு வந்தது. சாமியவுக. அவரது முகப்பெருமிதம். மனமலர்ச்சி. பூரித்த<noinclude></noinclude> sa83l52syy44fsqh5pamjmjm4er1p9m பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/54 250 535294 1828170 1822889 2025-06-08T01:47:54Z Info-farmer 232 <b></b> 1828170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பா : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) முதற் சேவகன்: 2-ம் சே: 3-ம் சே: 4-ம் சே: 5-ம் சே: LO 5 (நேரிசை ஆசிரியப்பா) புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே. அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! ― சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude><noinclude></noinclude> daaill65ff8j0x739eazib217u7z494 1828171 1828170 2025-06-08T01:48:24Z Info-farmer 232 (நேரிசை ஆசிரியப்பா)}} 1828171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பா : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா)}} முதற் சேவகன்: 2-ம் சே: 3-ம் சே: 4-ம் சே: 5-ம் சே: LO 5 புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே. அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! ― சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude><noinclude></noinclude> aav1ldssab60i7p4ltn4e3o0gbj60x6 1828172 1828171 2025-06-08T01:52:56Z Info-farmer 232 திருத்தம் 1828172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா)}} {{ |முதற் சேவகன்: | <poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</poem> }} |2-ம் சே: | |3-ம் சே: | |4-ம் சே: | |5-ம் சே: | }} அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> ep9ou9a2ldq3mklktqjgif639u8t9be 1828173 1828172 2025-06-08T01:54:11Z Info-farmer 232 {{Dialogue indented 1828173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா)}} {{Dialogue indented |முதற் சேவகன்: | <poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</poem> }} |2-ம் சே: | |3-ம் சே: | |4-ம் சே: | |5-ம் சே: | }} அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 7e1zfx8whpccbz9yjnlpf2iwsngfimr 1828174 1828173 2025-06-08T01:59:36Z Info-farmer 232 {{Dialogue indented 1828174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்<br> திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே. }} |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |} |2-ம் சே: | |3-ம் சே: | |4-ம் சே: | |5-ம் சே: | }} அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 4ztj6cxgy67wrwjqi2vw996vt0j02nl 1828175 1828174 2025-06-08T02:01:46Z Info-farmer 232 <b></b> 1828175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | <b>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்<br> திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b> }} |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |} |2-ம் சே: | |3-ம் சே: | |4-ம் சே: | |5-ம் சே: | }} அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 7je04i5indjwnfxpv0dbpas9k370f7d 1828176 1828175 2025-06-08T02:02:42Z Info-farmer 232 <b></b> 1828176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | <b>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்<br> திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b> }} |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |} |2-ம் சே: | |3-ம் சே: | |4-ம் சே: | |5-ம் சே: | }} அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? ஈதோ! நோக்குதி. அவ்விடத் திருப்பதென்? ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' 6 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 8kfg17ndnq74oo9uyqddl06o5z1a2dz 1828177 1828176 2025-06-08T02:10:07Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்<br> திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே. |2-ம் சே: | அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்<br> எவ்விடம் வைத்தனை? |3-ம் சே: |ஈதோ! நோக்குதி. |4-ம் சே: | அவ்விடத் திருப்பதென்? {{float_right|5}} |5-ம் சே: |<poem> ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' {{float_right|10}} எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </poem> }} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 2kfxs1781rom5uwf6cnflogybgk8yo5 1828178 1828177 2025-06-08T02:12:12Z Info-farmer 232 வடிவம் 1828178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | <b>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்<br> திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b> |2-ம் சே: | <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்<br> எவ்விடம் வைத்தனை?</b> |3-ம் சே: |<b>ஈதோ! நோக்குதி.</b> |4-ம் சே: | <b>அவ்விடத் திருப்பதென்? {{float_right|5}}</b> |5-ம் சே: |<poem><b> ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' {{float_right|10}} எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem> }} {{dhr}} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> g3246ukkt26glp9lsoezf4litd6hv83 1828180 1828178 2025-06-08T02:12:52Z Info-farmer 232 </b> 1828180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | <b>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்<br> திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b> |2-ம் சே: | <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்<br> எவ்விடம் வைத்தனை?</b> |3-ம் சே: |<b>ஈதோ! நோக்குதி.</b> |4-ம் சே: | <b>அவ்விடத் திருப்பதென்?</b> {{float_right|5}} |5-ம் சே: |<poem><b> ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' {{float_right|10}} எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem> }} {{dhr}} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> td10zcob4j3b07rgjjkbpg3oepcg30z 1828182 1828180 2025-06-08T02:18:29Z Info-farmer 232 {{dhr|3em}} 1828182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | {{gap}}<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem> |2-ம் சே: | <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்<br> எவ்விடம் வைத்தனை?</b> |3-ம் சே: |<b>ஈதோ! நோக்குதி.</b> |4-ம் சே: |<b>அவ்விடத் திருப்பதென்?</b> {{gap2}}5 |5-ம் சே: |<poem><b> ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' {{gap2}}10 எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem> }} {{dhr|3em}} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 854p8aj983cz8j0oum5hlipxnwf0808 1828183 1828182 2025-06-08T02:20:14Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ {{gap}} 1828183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | {{gap}}<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem> |2-ம் சே: | <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்<br> எவ்விடம் வைத்தனை?</b> |3-ம் சே: |<b>ஈதோ! நோக்குதி.</b> |4-ம் சே: 5|<b>அவ்விடத் திருப்பதென்?</b> |5-ம் சே: |<poem><b> ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem> }} {{dhr|3em}} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> rirvorzzbo0vm383495disopz8egvow 1828184 1828183 2025-06-08T02:20:45Z Info-farmer 232 5 1828184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {{Dialogue indented | முதற் சேவகன்: | {{gap}}<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem> |2-ம் சே: | <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்<br> எவ்விடம் வைத்தனை?</b> |3-ம் சே: |<b>ஈதோ! நோக்குதி.</b> |4-ம் சே: |5<b>அவ்விடத் திருப்பதென்?</b> |5-ம் சே: |<poem><b> ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem> }} {{dhr|3em}} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 8foar89zrdtas6nd64ex88e2ztk3741 1828188 1828184 2025-06-08T02:43:03Z Info-farmer 232 1828188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}} {{larger|முதல் அங்கம்}} முதற் களம்</b> இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}} {| |- | முதற் சேவகன்: |- | ||<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem> |- |- |2-ம் சே: || <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b> |- | || <b>எவ்விடம் வைத்தனை?</b> |- |3-ம் சே: || <b>ஈதோ! நோக்குதி.</b> |- |4-ம் சே: || 5{{gap}} || <b>அவ்விடத் திருப்பதென்?</b> |- |} {| | |- |5-ம் சே: ||{{gap2}} || <b> <poem>ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் </poem> |- |} {| |- |10 ||‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்' எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem> |- |} {{dhr|3em}} {{rule|15em|align=left}} சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude> 4ls07ds3zpkjt2fwox6ly8f4dduc1j0 மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் 0 540221 1828072 1826552 2025-06-07T16:22:21Z Info-farmer 232 புதிது = "{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} ", மொத்தம் = 451 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1828072 wikitext text/x-wiki {{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}} {{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}} {{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}} {{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}} {{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}} {{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}} {{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}} {{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}} {{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}} {{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}} {{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}} {{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}} {{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}} {{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}} {{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}} {{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}} {{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}} {{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}} {{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}} {{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}} {{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}} {{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}} {{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}} {{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}} {{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}} {{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}} {{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}} {{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}} {{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}} {{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}} {{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}} {{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}} {{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}} {{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}} {{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}} {{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}} {{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}} {{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}} {{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }} {{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }} {{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }} {{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}} {{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}} {{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}} {{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}} {{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}} {{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}} {{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }} {{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }} {{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}} {{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}} {{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}} {{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}} {{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}} {{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}} {{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}} {{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}} {{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}} {{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}} {{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}} {{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}} {{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}} {{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}} {{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}} {{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}} {{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}} {{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}} {{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}} {{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}} {{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}} {{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}} {{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}} {{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}} {{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }} {{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}} {{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}} {{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}} {{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}} {{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}} {{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}} # {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986 # {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007 # {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924 # {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986 # {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959 # {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957 # {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984 #{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988 # {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970 #{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968 #{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957 #{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961 #{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993 #{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]''' #{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]''' #{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001 #{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]''' #{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]''' #{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]''' #{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]''' #{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951 #{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995 #{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]''' #{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]''' #{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்‎|அ. மு. பரமசிவானந்தம்‎]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991 #{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000 #{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967 #{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953 #{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}} #{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952 #{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}} # {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960 #{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960 #{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993 #{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911 #{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998 #{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004 #{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003 # {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928 #{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]''' #{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986 #{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966 #{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002 #{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993 #{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993 #{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977 #{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957 #{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007 #{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952 # {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959 #{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966 #{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985 #{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999 #{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002 #{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989 #{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்‎|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981 {{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}} #{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978 #{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999 #{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998 #{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003 #{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960 #{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}} #{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000 #{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994 #{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006 #{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004 #{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}} #{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001 #{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959 #{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎|நெ. து. சுந்தரவடிவேலு‎]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}} #{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946 #{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947 #{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}} #{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964 # {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979 # {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982 #{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986 # {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988 #* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990 #{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997 #{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997 #{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988 # {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990 # {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993 #{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999 #{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999 #{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997 #{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994 #{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001 #{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994 #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}} #{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005 #{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999 #{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005 #{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996 #{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006 #{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005 #{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991 #{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}} #{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}} # {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983 # {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956 #{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960 #{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]''' #{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]''' #{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003 #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''', #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}} #{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}} #{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959 #{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}} # {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003 # {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002 # {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001 #{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002 #{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002 #{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002 #{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]''' #{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001 # {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]''' #{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]''' # {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000 # {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000 #{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998 #{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000 #{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}} #{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}} # {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}} # {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955 # {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007 #{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}} #{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}} #* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}} # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001 #{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999 #{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999 # {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005 #* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005 #{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011 {{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}} #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000 #{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993 #{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993 #* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]''' #{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]''' #{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949 #{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964 # {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967 #{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985 #{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992 #{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]''' #{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988 #{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981 #{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968 #{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}} # {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995 #{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}} #{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}} #{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}} #{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997 #{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988 #{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]''' #{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955 #{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]''' #{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998 #{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000 {{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}} #* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]''' #{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992 #{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}} #{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}} #{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999 #{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]''' #{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]''' {{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}} #{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]''' #{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000 #{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002 #{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994 #{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007 #{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009 #{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007 #{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982 #{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007 #{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997 #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}} # {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]''' #{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979 #{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996 #{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993 # {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969 #{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]''' #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985 #{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989 #{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996 #{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996 #{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]''' #{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994 #{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993 #{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997 #{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995 #{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006 #{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980 #{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971 #{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975 #* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}} # {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957 #{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001 #{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}} #{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}} #{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}} # {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987 #{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988 #{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988 #{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991 #{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992 #{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992 #{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001 #* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983 #{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995 #{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}} #{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004 #* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985 # {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986 # {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990 # {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}} #{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}} # {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946 #{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964 #{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998 #* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}} #{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}} #{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}} #{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}} #{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}} #{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}} #{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}} # {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949) #{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]''' # {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968 #* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005 # {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005 #{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}} * <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big> [[பகுப்பு:படைப்புகள்]] grfc9x49j1k3aq1mglauh5b2gndvki3 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/186 250 605496 1828009 1783213 2025-06-07T13:24:07Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>19. பூச்சுமை</b>}}}} {{larger|<b>‘அ</b>}}ப்பவும்... இப்படியா ஒரு மனுசர், அப்புராணியா இருக்கிறது?’ அடுப்பு வேலையிலிருந்த பூவாத்தா, விடிந்து பொழுது புறப்பட்டபிறகும் ஒதுங்குகிற கைலி தெரியாமல், ‘குண்டக்க முண்டக்க’ படுத்து உறங்குகிற புருஷனைப் பார்த்தாள். குறட்டைச் சத்தம் வேறு. கள்ளமில்லாத ராசாவுக்குக் கவலையற்ற உறக்கம். இரண்டு அடுப்பிலும் தீ. ஒன்றில் சோறு; மற்றதில் குழம்பு. அவசரமாய் சோறு ஆக்கி வைத்துவிட்டு, ஏழு மணிக்குள் பூமார்க்கெட்டுக்குப் போயாகணும். முள்ளில் உட்கார்ந்திருப்பவளைப் போலத் தவித்தாள். பெரிய பூக்குடலையை எடுத்துவைத்தாள். ஈரத் துணியும், பையும் எடுத்துப்போட்டாள். வாழை மட்டைகளை, நீரில் நனையப்போட்டாள். ஏற்கனவே நனைந்த மட்டைகளை எடுத்துப்போட்டு, கத்தியால் கிழித்தாள். பழகிய கை. தன்னிச்சையாக இயங்கியது. சிந்தாமல், சிதறாமல் உரித்தாள். மயிரிழையாய் நார்கள் மடியில் துவண்டன. அதையும் முடிச்சாகப் போட்டு நீருக்குள் போட்டாள். மறுபடியும்... அடுப்படியிலிருந்துகொண்டே புருஷனைப் பார்த்தாள். நல்ல கறுப்பு, முரட்டு உடம்பு. தடித்த உதடுகள், உதடுகளின் பருமனை மறைக்கிற கட்டி மீசை. அவன் சிரித்தால் முகத்தில் ஓர் அழகு விரியும். கண்ணில் ஒளி துள்ளும். உள்வேதனையை மறைத்துக்கொண்டு சிரிக்கிற மாதிரியாகப் பக்குவப்பட்ட ஒரு தோற்றம் தெரியும். தோற்றத்திற்குச் சம்பந்தமில்லாத மனசு. ரொம்ப இளகின மனசு. கோழை மனசு. அசட்டு மனசு, அப்புராணி... இப்படிப்பட்ட அப்புராணியாக யாரும் இருக்கமாட்டார்கள். அதுவும்... இந்தக் கலிகாலத்தில்! போன மாதம்... அப்படித் தான். கடையைப் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, பூமார்க்கெட் போயிருந்தாள். வந்து பார்த்தால்... கடையே காலி. சின்ன மாலை, பெரிய மாலை எல்லாம் குளோஸ். பூப்பந்துகூட ரொம்பக் குறைந்துபோயிருந்தது.{{nop}}<noinclude></noinclude> 48fwnvfmrn2eqwjhby0sqe60t3xjh8n பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/187 250 605594 1828010 1783317 2025-06-07T13:29:24Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|186|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பூவாத்தாவுக்குள் பகீர் என்றது. டப்பாவைத் திறந்தாள். அவசரமாய் எண்ணிப் பார்த்தாள். அவள் பயந்தபடியே ஆகியிருந்தது. பணம் ரொம்பக் குறைந்திருந்தது. அசல்கூடத் தேறவில்லை. கட்டுக்கூலி, லாபம் எல்லாம் போச்சு. மண்ணாப் போச்சு. அவளுள் ஆத்திரமும், குழப்பமும். ரௌத்ரமாய் புருஷனைப் பார்த்தாள். பார்வையின் தொனியில் அரண்டு போனான். அதிகாலையில், நகரத்தின் மிக முக்கியப் பிரமுகர் – பெரிய தொழிலதிபர் – அருஞ்சுனை நாடாரின் மரணம், அந்த நகரைக் குலுக்கியது. ஏகப்பட்ட பேர் அஞ்சலி செலுத்த, மாலை கேட்டு ஆலாய்ப் பறந்திருக்கிறார்கள். அருஞ்சுனை நாடார் இவனுக்கும் முதலாளி. அவரது நிறுவனங்களில் ஒன்றான பெரிய தீப்பெட்டியாபீஸில் ரெண்டு வருஷம் வேலை பார்த்திருக்கிறான். ‘மோலாளி’ செத்துப் போனார் என்ற செய்தியில், இவன் ரொம்ப ஆடிப்போனான். மாலை கேட்டு வந்தவர்களுக்கு எல்லாம், தூக்கி தூக்கி தந்துவிட்டான். விலையும் சொல்லவில்லை; பேரமுமில்லை. அவர்களாகக் கொடுத்த பணத்தை மட்டும், டப்பாவில் போட்டு வைத்திருந்தான். பூவாத்தாவுக்குள் ‘திகு, திகு’வென்று எரிந்தது. ‘அடப்பாவி மனுசா’ என்று மனசு கிடந்து புலம்பியது. “இப்படியும் ஒரு மனுசரா? இளிச்சவாய்த்தனமாய் ஏமாந்துபோய் இருப்பாகளா? அடக் கொடுமையே...” காலை நீட்ட பொழுதில்லாமல், மடக்கிக்கொண்டே உட்கார்ந்து, இடுப்பொடிய பூக்கட்டியவள். அவள் குலை கொதித்தது. “இப்படி...எல்லாத்தையும் கரியாக்கித் தொலைச்சுட்டு நிக்கீகளே–உங்களுக்கு அறிவேயில்லியா? சுரணையில்லியா? நீங்க ஒரு ஆம்பளைதானா? ச்சே.” சீறினாள். அவள் முகமே ரணகாளியாய், கோரமாய் இருந்தது. அவன் அலுங்காமல் நின்றான். இந்த கதைதான் எப்பவும். வெள்ளை மனசில் காரியம் செய்து, ஏமாந்துபோய் நிற்பான். அதைவிடக் கொடுமை, ஏமாந்துபோனதை உணரவேமாட்டான். {{nop}}<noinclude></noinclude> r5h78dmeelb82693r62lhli5sqhyoqf பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/188 250 605627 1828011 1783356 2025-06-07T13:35:34Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூச்சுமை|187}}</noinclude>‘கடையோ, கருவூலமோ’ என்று கருதுகிற அக்கறை இருக்காது. லௌகீக வாழ்வின் மேடுபள்ளம் தெரியாது. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில், மெயின் வீதியின் ஓரத்தில் வரிசையாகப் பூக்கடைகள். பெரிய கடையல்ல. ரோட்டின் விளிம்பில் ஒரு மேஜை. பின்னால் இரண்டு மரப்பெட்டி. இரண்டு குச்சிகளை ஊன்றி, அதன்மேல் ஒரே ஒரு கிடுகு. அவ்வளவுதான் கடை. மாமூல் வாங்க மாசாமாசம் காக்கி உடுப்பு வரும். பழக்கமான ஆள்தான். அவரைக் கண்டுகூட இவன் பதறுவான். கைகால் எல்லாம் நடுங்குவான். வேட்டியைக்கூட சில சமயம் நனைத்துக்கொள்வான். பூவாத்தா வந்தால்தான், அவனுக்கு உயிரே வரும். மூச்சு விடுவான். உறங்குகிற இந்த மனிதரை, இலேசில் எழுப்பிவிட முடியாது. கும்பகர்ணனை எழுப்புகிற மாதிரித்தான். கத்திக் கத்தி தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகும்! கடை திறக்கப் போகச் சொன்னால்–ஏகமாய் ‘பிகு’ பண்ணுவான். கிராக்கி பண்ணுவான். ‘ஐயா, ராசா’ என்று நாடியைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி, தள்ளி விடுவதற்குள்... ஆத்தாடி அம்மாடி என்றாகிப்போகும். மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள் பூவாத்தா. அங்கே கமிஷன் கடையில் ஏலம் துவங்கிவிட்டது. ஏகப்பட்ட ஆட்கள். பூ வாங்க காத்திருக்கிற, ஏலம் கேட்கிற ஆட்கள். அரும்புகள் யாவும் நானூறு நானூறு கிராமாகக் கூறு கட்டி, ஏலம் விடப்பட்டது. “சீவலப்பேரி மல்லி அரும்பு...அம்பது பைசா...” “ஒன்னேகால்.” “ஒன்னேகால்.” “ஒன்னேமுக்கா.” “ஒன்னேமுக்கா.” “ரெண்டரை.” “ரெண்டரை.” பூ வாங்க வந்தவர்கள் கேட்கிற ஏலத்தொகையை, கமிஷன் கடைக்காரர் எதிரொலிக்கிறார். ஒரே கூச்சல், கிண்டல், கேலி, போட்டி. பூவின் தரம் பற்றிய அபிப்பிராயங்கள்... காலடியில் நசுங்கிக் கிடக்கிற<noinclude></noinclude> baqjetqjn5gqnt1b0mz4hioz1bpz41q பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/189 250 605727 1828014 1783465 2025-06-07T13:47:15Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|188|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பூக்கள். மூடை மூடையாய் கேந்திப்பூக்கள், குவிந்துகிடக்கிற ரோஜாப் பூக்கள்... பூவின் பவித்திரமும், கவித்துவமும் காணாமல்போய், ஏலப்பொருளாய், கேலிப்பண்டமாய்... கூட்டம் நெரிபட்டது. ‘நாமுந்தி நீ முந்தி’ என்று ஏலம் கேட்கிற கூவல். ஏலம் முடிந்து, பூவை அள்ளிக்கொண்டு கணக்கு முடிக்கிற பேரம், இரைச்சல். சந்தைக் கடை இரைச்சல். கையில் உள்ள பணத்திற்கேற்ப ஏலம் கேட்டு, பூ வாங்கிக்கொண்டாள். அப்புறம் கேந்தி, ரோஜா, சேவல் கொண்டை, மரிக்கொழுந்து எல்லாவற்றையும் எடைபோட்டு வாங்கிக்கொண்டாள். பூச்சந்தைக் கூட்டத்திலிருந்து பிதுங்கிக்கொண்டு பூவாத்தா வெளியே வரும்போது, வியர்வையில் ‘தொப்பொப்’பென்று நனைந்திருந்தாள். நீரில் நனைத்த அரும்பு, துணிப்பொட்டலத்தில் கசிந்து வழிகிற நீர், செவியோரங்களைக் கடந்து புஜத்தில் சொட்டு போட்டது. பூச்சுமை தாளாமல், பூவாத்தா திணறினாள். மணி எட்டரை இருக்கும். நகரம் ரொம்பச் சுறுசுறுப்பாகிவிட்டது. யந்திர கதியில் பரபரத்தது. அவளும் யந்திரமாய் நடந்தாள். ‘...இன்னிக்கு மட்டும் எரநூத்தி நாப்பது ரூபாய்க்கு பூ வாங்கியிருக்கு. நமக்கும் அரைக்குறுக்கம் புஞ்சை இருந்திருந்தா... இம்புட்டு ரூபாயும் மிச்சமாகும். பாடுபட்டு வெளையவச்ச பூவைமட்டும் மாலைகட்டி வித்து, துட்டாக்கிடலாம்! புஞ்சையில்லே. துட்டு போட்டு சரக்கு வாங்கி, இடுப்பொடிய உக்காந்து, கண் பூத்துப்போற அளவுக்கு உத்து உத்துப் பாத்து... பூக்கட்டி வித்துப் பொழைக்குற ஏவாரப் பொழப்பாய்ப் போச்சு. நாலு சில்லறை மிஞ்சுறதும் உண்டு. இல்லாமப்போறதும் உண்டு. சொந்த பந்தம் ஒட்டுதலும் இல்லை. நாதியற்ற நிலைமை. தாய் – தகப்பனை உதறிவிட்டு வந்தவள், பூவாத்தா. அதுவும் இந்த ராசாதி ராசாவுக்காக! இவனது இரக்க சுபாவம்தான், அவளது மனசை முதலில் ஈர்த்தது. இரும்பு உடம்புக்குள் இருந்த பூப்போன்ற மிருதுவான மனசு, பூவாத்தாவின் பூ நெஞ்சுக்குள் வேர்விட்டது.{{nop}}<noinclude></noinclude> 84uvx5byq97fufq7i6z26txtp0s8ife பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/190 250 605795 1828017 1783538 2025-06-07T13:53:58Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூச்சுமை|189}}</noinclude>தெருவில் பூ விற்றுக்கொண்டு திரிந்த கன்னி மனசு, கள்ளமற்ற அந்த மனிதனின் வெள்ளையான சிரிப்பால் சூறையாடப்பட்டது. வாடுவதற்குள் மூடினால்தானே, பூ – பூவாகப் பயன்படும். அதனால் தயங்கித் தயங்கி அய்யாவிடம் வாயைத் திறந்தாள். அவரோ வெகுண்டு சீறினார். முரட்டுத்தனமாய் பூக்கூடையை ஏற்றினார். நாதியத்த பயல். உப்பு கல்லுக்குக்கூட பெறாத வெறும் பயல்... உருப்பட வழியறியாத குருட்டுப் பயல். இதுதான் இவனைப்பற்றிய அய்யாவின் கணிப்பு. “பூ விக்குறதுக்கு... தெருவுல திரிஞ்சதுலே, ஓம் மனசே நாறிப்போச்சு. பேசாம வீட்லேகிட.” அய்யாவின் கட்டளை, அவளை உசுப்பியது. உழைப்பும், தொழில் அறிவும் அவளைத் தைரியப்படுத்தியது. தீயின் பலத்தோடு புறப்பட்டாள். “நாதியத்தவனோட நாதியத்த ஒருத்தி சேர்ந்துட்டா, நாங்க தனிமரமில்லியே, தோப்பு மரங்கதானே? பாருங்க அய்யா, நா உப்புக்கல்லை வைரக்கல்லா ஆக்கிக் காட்டுறேனா... இல்லியான்னு பாருங்க.” – என்று வீராவேசமாய் சவால் விட்டுவிட்டு வந்தாள். இவனுடன் வந்து, வருஷம் மூன்றாகிப்போயிற்று. இன்னும் இவன் சுக்கான் கல்லாகக்கூட மாறவில்லை. அதே இரக்கம். அதே அப்பாவித்தனம். அதே நடுக்கம். அதே, அதே, எல்லாம் ‘அதே’ தான். அன்பில் கரைத்துப் பார்த்தாள். ஆசை மோகத்தில் நனைத்தும் பார்த்தாள். தலையணை மந்திரத்தில் புரட்டிப் பார்த்தாள். கூடை கூடையாக பூவையள்ளிக் கொட்டுகிற மாதிரி, அறிவுரை சொல்லிப்பார்த்தாள். அதட்டி மிரட்டியும் பார்த்துவிட்டாள். அலுத்துப் போனதுதான் மிச்சம். மலையைக்கூட நகர்த்திவிடலாம்; இந்த மனிதரை அசைக்கவே முடியலியே... உருப்படவேமாட்டாரா? அய்யா சொன்ன சொல், மெய்யாகிவிடுமா? உருட்டி வைத்த பொம்மை மாதிரித்தான் இருப்பாரா? சுய அறிவு வராதா? சுரணை வரவே வராதா? தொழில் சூட்சுமம் புரியாதா? துட்டோட அருமை புரியவே புரியாதா?{{nop}}<noinclude></noinclude> 6ke8ftgj3i46on0aarcu5mgyj3kqtev பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/191 250 605935 1828018 1783686 2025-06-07T14:00:26Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|190|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மாறவே மாட்டாரா? வாழ்க்கையே நஷ்டமாகிவிடுமா? மழையில் நனைந்த கேந்திப்பூவாய்...குப்பைக்குப் போய்விடுமா? நினைக்க நினைக்க அவளுள் கலக்கம்; மலைப்பு; அயற்சி... மனசுக்குள் வந்து நிற்கிற அய்யா, ‘என்னாச்சு, நீ விட்ட சவால்’ என்று எகத்தாளமாய்க் கேட்டு, கெக்கெலி பண்ணுகிறார். மெயின் வீதியில் ஒரு திருப்பத்தைக் கடந்தாள். இன்னும் பஸ் நிலையத்திற்குக் கொஞ்ச தூரம்தான். அங்குதான் வீதியின் விளிம்பில் பூக்கடைகள். அதில் இவளது கடையும் உண்டு. பிளாட்பாரக் கடை. அடிக்கடி போலீஸ் வந்து மிரட்டும், ஆக்ரமிப்பால் போக்குவரத்தே முடங்கிப்போவதாகக் கூச்சல் போடும். லத்தியால் மேஜையில் ‘டம்ம்’மென்று அடிக்கும். கொடுப்பதைக் கொடுத்துவிட்டால்... பஸ் போக்குவரத்து எல்லாம் ஒழுங்காகிவிடும். இதுவேறு... நிரந்தரத் தொல்லை. அடிக்கடி இன்ஸ்பெக்டர் மாறுவார். புதிதாக ஒருவர் வருவார். வந்தால் கடையைப் பந்தாடுவார்கள். ஏகக் கெடுபிடியாயிருக்கும். அப்போதெல்லாம் ‘சாலையோர வியாபாரிகள் சங்கம்’ தான் வந்து கவசமாக இருக்கும். ஒற்றுமையின் பலத்தில் பாதுகாக்கும். ‘சாலையோர வியாபாரிகள் சங்க’க் கூட்டத்துக்கு அவன்தான் போவது வழக்கம். போய் என்ன பிரயோசனம்? நாலு வார்த்தை பேசினால்தானே! அன்று ராத்திரி, சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கொட்டாவிவிட்டான். படுத்து உறங்கிப்போனான். இவள்தான் ஒற்றையில் உட்கார்ந்து, மாலை கட்டிக்கொண்டிருந்தாள். விரல்கள் யந்திர கதியில் ‘பொடு, பொடு’வென்று இயங்கின. நேரம் போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி கால் மரத்துப் போயிற்று. மரத்துப்போகப் போக, காலை மாற்றி மடக்கிப் போட்டுக்கொண்டாள். இடுப்பு கடுத்தது. இரண்டாவது ஷோ விடுகிற நேரம். உறக்கம் அப்பிக்கொண்டு வந்தது. நரம்பு முழுக்க அயற்சி. கண்ணை மூடினாள்... இமைக்குள் கலர் கலராய் ரேகைகள். சமாளிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு படுத்தவளை, ஆயாசம் அமுக்கியது. படுத்தவுடன், அவளது வயிற்றின் குறுக்காக வந்து விழுந்தது அவன் கை. கைரோமங்களின் வருடலில், அவள் தேகமே<noinclude></noinclude> d0fw5u39vckv6yq5lvvyxep42f5sasf பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/192 250 606004 1828019 1783759 2025-06-07T14:07:37Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூச்சுமை|191}}</noinclude>புல்லரித்தது. கழுத்தடியில் அவனது சூடான சுவாசம். முதுகில் வந்து உரசுகிற அவனது தேகச்சூடு. ‘நேரம் கெட்ட நேரத்தில் இந்த மனிதருக்கு... இந்த நினைப்பா?’ அலுத்துக்கிடந்த பூவாத்தாவுக்குள் மண்டிக்கொண்டு வந்த எரிச்சல். “என்ன...?” இறுகலான அவளது குரல். “சும்மாதா.” “சும்மான்னா...” “ஒன்னுமில்லே...” அவளது கை இடம்மாறி, தடுமாறிக்கொண்டிருந்தது. அந்தக் கையை வெறுப்புடன் தட்டிவிட்டாள். “இதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணுமாக்கும்?” “இதுக்கு மட்டுமா? எதுக்குமே எனக்கு பூவாத்தாதான். நீதான் எனக்கு சகலமும்.” “பேச்சுலே ஒன்னும் கொறைச்சலில்லே. எம்மேல உங்களுக்கு அக்கறையேயில்லே.” “எனக்கா... இல்லே?” “ஆமா.” “எப்படிச் சொல்றே?” “நா குளிச்சு எம்புட்டு நாளாச்சு? ஒரு நாளாச்சும் ஏன்னு கேட்டதுண்டா?” “நானே ஒன்னைக் குளிப்பாட்டிவிடணுமா?” “நா... அத்தக் குளிப்பைச் சொல்லலை.” “பெறகு? எந்தக் குளிப்பு?” “அந்தக் குளிப்பு.” மன ஆழத்தின் ரகசியமாய் அவளது குரல், அந்தரங்கமாய் ஒலித்தது. கிசுகிசுத்து நழுவியது. அவனது குரலிலும் ஓர் உணர்வு மாற்றம். “எம்புட்டு நாளாச்சு?” “நாளு தப்பிப்போய்... இன்னையோட முப்பத்தேழு நாளாகுது.”{{nop}}<noinclude></noinclude> jo2d0w76whwbcoh0zpjl2l99tfq91x8 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/193 250 606145 1828021 1783905 2025-06-07T14:18:00Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|192|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“அப்ப்...படியா?” “ஆமா. மூணு வருஷமா ரெண்டு பேருமா வாழ்றோம். நாளும் பொழுதும் நகர்றதே பெரும்பாடா இருக்கு. ஒரு புள்ளையும் பெறந்துச்சின்னா... அதை வச்சு எப்படிக் காப்பாத்தப்போறோம்? நம்ம கையிலே ஐவேசு ஒண்ணுமில்லே. எப்படிப் பாடுபடப்போறோம்? ஒரு நோய்நொடி வந்தா, எப்படிச் சமாளிக்கப் போறோம்? நெனைச்சாலே... படபடப்பா இருக்கு. நீங்க என்னடான்னா... வெளையாட்டுப்புள்ளை மாதிரி, பொறுப்பில்லாம இருக்கீக...” கவலைப்பட்ட பாவனையில் பேசினாலும், பூவாத்தாவுக்குள் ஒரு பூரிப்புதான். ஓர் உயிரைச் சுமக்கிற மகிழ்ச்சியின் ததும்பல். ஒரு சிசுவைப் படைக்கும் தாய்மைப் பூரணத்தை எட்டப்போகிற சந்தோஷம். பனிச்சுமை தாங்காத பூவாக, அவள் குலுங்கினாள். ‘கர்ப்பம்’ என்றவுடன் புருஷன் குதிக்கப்போகிறான்; சிறுபிள்ளைபோல் கும்மாளம் போடப்போகிறான்; தன்னைக் கட்டிப்பிடித்து, சந்தோஷம் தாளாமல் கொண்டாடப் போகிறான்... ஆவல் பரபரப்பில் காத்துக்கிடந்தாள். ஆனால், அவன் செயலற்றுப் போனான். ஆழ்ந்து பெருமூச்சுவிட்டான். மேலே போட்டிருந்த காலை எடுத்துக்கொண்டான். சூடான சுவாசமில்லை. மல்லாந்து படுத்துக்கொண்டான். அவன் தேகச்சூடு விலகிப்போயிருந்தது. இடையில் வந்து உட்கார்ந்துகொண்ட இடைவெளியின் தகிப்பை, அவள் உள்மனசுக்குள் உணர்ந்தாள் “என்ன... பேச்சு மூச்சையே காணோம்?” திரும்பாமலேயே குறும்பாகக் கேட்டாள். “ஒண்ணுமில்லே.” அடர்த்தியான அவனது குரல். யோசனையில் மூழ்கி, அமைதியில் அழுத்தமாகிவிட்ட குரல். “என்ன பூவாத்தா, கடைக்குப் போறீயா?” வேற்றுக் குரல் வெளி உலகமாய் வந்து முட்டியது. உள் உலகத்திலிருந்து மீண்டு வந்தாள் பூவாத்தா. எதிரில்... சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர், சொர்ணமணி. “என்னண்ணே... இங்குட்டு?” “பிரஸ்ஸுக்குப் போயிட்டு வாரேன். ஆமா, ஒம் புருஷனுக்கு என்னாச்சு? ஆளே மாறிப்போய்ட்டானேம்மா...”{{nop}}<noinclude></noinclude> g8457a11k7xc8nzmrqkdv7esm1kk6c8 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/201 250 606161 1828051 1784102 2025-06-07T15:51:15Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|200|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“என்ன வாத்யாராய்யா...? பாட்டையாவைப் பாக்க வந்தீகளாக்கும்?” “ம்.” “ம். நல்ல சீவன். யாருக்கும் ஒரு தொல்லைதராம, சீப்படாம போய்ச் சேந்துட்டாரு.” வெறுமனே அவர்களைப் பார்த்து, ஒப்புக்குத் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன். யாரிடமும் பேச்சுக் கொடுக்கிற மனநிலையில்லை. ஒரு கனம். இழப்பைத் தாங்கமாட்டாத கனம். வீடுகளின் நிழல், மேற்காக நீண்டுகிடக்கிறது. காலை நேர வெயிலில் ஒரு உக்கிரம் தெரிகிறது. நானும் ஒரு சுவரடியில் உட்கார்ந்தேன். யாரோ ஒருவர் வெற்றிலை பாக்கைக் கொடுத்தார். போட்டுப் பழக்கமில்லை. மறுப்பது அநாகரிகம். வாங்கிச் சுருட்டி வைத்துக்கொண்டேன். மனசு முழுக்க பாட்டையா. கதை போடுகிறபோது அவரது குரல். காதுக்குள் வந்து ரகசியம் பேசுகிற மாதிரியான குரல். சின்ன வயசு வாழ்க்கை முழுவதையும் ஆக்ரமித்திருந்த பாட்டையா. பொழுதடைந்துவிட்டால் போதும். அம்மாவிடம் சோறுகேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவேன். அம்மா ரொம்ப இச்சிலாத்திப்படுவாள். “ஏண்டா, உசுரை வாங்குறே? இந்நேரத்துலே பசிக்கவா செய்யுது?” “பசிக்கலே.” “பெறகு ஏண்டா, ‘சோறு சோறு’ங்கிறே?” “கதை கேக்கப் போவணுமில்லே!” சாப்பிட்ட கையின் ஈரத்தை டவுசரில் துடைத்துக்கொண்டு, ஒரே ஓட்டம்தான். அம்மாவின் சத்தம் முதுகுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும். “ஏலேய்...பாடம் படிக்கலியா?” “இல்லே...கதை கேக்கப் போறே...ன்” என்று சத்தத்தை எறிந்து விட்டு... ஓடுவேன்.{{nop}}<noinclude></noinclude> 3qsu7fc6u3dsf0ohp54e2aag8oui2rp பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/194 250 606213 1828022 1783976 2025-06-07T14:23:35Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூச்சுமை|193}}</noinclude>“என்னண்ணே சொல்லுதீக?” பதறிப்போனாள். சொர்ணமணி சிரித்தார். “முந்தியெல்லாம் சங்கக் கூட்டத்துக்கு வந்தான்னா, பூப்போல இருந்துட்டுப் போயிடுவான். இருக்குற இடமே தெரியாது. நேத்து என்னடான்னா...!” “ம்... ஏதாச்சும் ரகளை பண்ணிட்டாரா?” “அதெல்லாமில்லேம்மா. நேத்துக் கூட்டத்துலே அவன் சத்தந்தான் தூக்கலா நின்னுச்சு. நெடுஞ்சாலைத்துறை மூணுதடவை நோட்டீஸ் அனுப்பியிருக்கே. அதைப்பத்தி கொதிச்சுப் பேசினான். ரெண்டுல ஒன்னு பாத்தே தீரணும்னு ஒத்தைக் கால்லே நின்னான்...” “அப்படியா?” “ஆமா பூவாத்தா. பயந்துபோய்க் கிடந்த அவன், இப்ப ரொம்பத் தெளிவா பேசுறான். என்னமோ–மாயம் நடந்திருக்கு.” அவளுக்குள் ததும்பிய பூரிப்பு. காலடி முழுக்க பூத்தூவிய மாதிரியோர் உணர்வு. அவள் அப்படியே குளிர்ந்துபோனாள். எக்காளச் சிரிப்பு சிரித்த அய்யாவின் உதடுகள், சுருங்கி ஒடுங்கிப்போகிற மாதிரியோர் பிரமை. மகிழ்ச்சியில் நனைந்துபோன மனசு. அந்த மகிழ்ச்சிக்குள்ளும் ஒரு சின்ன நெருடல். ஒரு குழப்பம். அது என்ன மாயம்? ஆளைத் தலைகீழாய் மாற்றிய அந்த மாயம்தான் என்ன? ஒரு இழவும் புரியவில்லை. நிமிர்ந்து நடைபோட்டாள். அதோ கடை. கடையில் தொங்குகிற இரண்டு பெரிய மாலைகள். கடையின் முன்னால் ஒருவர். மாலையைக் காட்டி ஏதோ பேசுகிறார். அந்த மாலையை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்க வேண்டும். இருபதுக்குக் குறைவாக விற்றால் நட்டம்தான். சத்தமில்லாமல் போய், கிடுகு மறைவில் நின்றுகொண்டாள். “என்னய்யா, இந்த மாலை முப்பது ரூபாயா? அநியாயமா இருக்கே.”{{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 13||}}</noinclude> mymo87gw66yoog1ayz06g6kp5od794l பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/195 250 606280 1828025 1784045 2025-06-07T14:30:00Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|194|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“அண்ணாச்சி, நம்மகிட்டே ‘காமா, சோமா’ அய்ட்டமே கிடையாது. பாருங்க, மாலை பூராவும் மல்லியும், ரோசாவுந்தான். வேற வாசனையில்லாத பூவே கிடையாது.” “அதெல்லாம் சரிதான். கொஞ்சம் கொறைச்சுக்கங்க.” “கொறைக்க இடமேயில்லே, இந்த வெலையும் ஒங்க மொகத்துக்காகத்தான்!” “சொன்னா–சொன்ன வெலைதானா? ஒரு சொல் கடையா? கொஞ்சம் கொறைச்சுக்கங்க.” “ம்ஹும்...இடமேயில்லேண்ணாச்சி” “இப்படிச் சொன்னா எப்படி?” “என்ன செய்யறது? பூ வெல அப்படியிருக்கு, எடவாடகை ஆளைத் தூக்குது. இதுலே ரெண்டு ரூவா பாத்துத்தான்–நாங்க புள்ளைக் குட்டியைக் காப்பாத்த வேண்டியிருக்கு.” “சரி...உங்க மனசு. இந்த மாலையை எடுங்க. நல்லா எலைவைச்சு கட்டிக் குடுங்க.” “ம்–அழகா கட்டிருவம்.” அவன் மாலையைப் பார்சல் பண்ண, அந்த ஆள் முப்பது ரூபாயை மேஜைமேல் வைத்தார். “கடைக்கார அண்ணாச்சிக்கு புள்ளைக எத்தனை?” “ஒரு புள்ளை, இன்னும் ஏழெட்டு மாசத்துலே பெறக்கப்போகுது.” அந்த ஆளுக்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டு வந்தது. “அடேங்கப்பா...பெறக்கப்போற புள்ளைக்கு இப்பவே சம்பாதிக்கீகளாக்கும்?” “என்ன செய்யச் சொல்லுதீக? நம்ம பொழைப்பும் அம்புட்டுக்குள்ளேதானே இருக்கு.” அவர் புன்சிரிப்பு உதட்டில் இருக்க, மாலையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மிச்சமிருந்த ஒரு மாலையை அவன் பார்த்தான். பூவாத்தாவுக்குள் மகிழ்ச்சித் திணறல். ‘அட, இந்த மனிதருக்குள் இப்படியொரு சாமர்த்தியமா? இத்தனை<noinclude></noinclude> aqvxrype6pqid63ortzl7qahf50hjyh பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/196 250 606331 1828026 1784097 2025-06-07T14:32:11Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூச்சுமை|195}}</noinclude>சாமர்த்தியத்திற்கும் மூலம் யார்? அந்த மாயம், என் கர்ப்பம்தானா? என் பிள்ளைதானா? என் வயிற்றுப்பிள்ளைதான், இந்த அப்பிராணி மனிதரை ஒரு பொறுப்புள்ள அப்பனாக வார்த்துவிட்டதா...!’ கடைக்குள் வந்தாள். அவன் ஓடிவந்து, அவளது பூச்சுமையை இறக்கி வைத்தான். அவள் மனச்சுமையையும்தான்! {{rh|||–1992 ஜூன் ‘வாசுகி’ முதற் பரிசுக் கதை.}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> hyt7pv1mxjya4vedwvhjd1i08qt6qmu பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/197 250 606385 1828029 1784152 2025-06-07T14:40:02Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>20. பாட்டையா</b>}}}} {{larger|<b>ஏ</b>}}ழாங்கிளாஸ் பிள்ளைகளுக்கு சயன்ஸ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது–என்னவோ தெரியவில்லை– அரிஞ்சர் பாட்டையா ஞாபகம் வந்து உறுத்தியது. அவர் சாகக் கிடக்கிறாராம். ஏற்கனவே ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துவிட்டு, கொஞ்சம் பணம் தந்துவிட்டு வந்தேன். இப்போது, இழுத்துக்கொண்டு கிடக்கிறதாம். பார்த்துவிட்டு வந்தால் நல்லது. ஆவணி மாசம். காற்று நின்று போயிற்று. மழைக் கோப்பு, முகம் காட்டிவிட்டது. வெயில் பழுத்து அடிக்கிறது. உக்ரமான வெயில். சுள்ளென்று உறைக்கிறது. உள்ளுக்குள் ஒருவித படபடப்பையும், இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. வெக்கையும் புழுக்கமுமாய் உடம்பு அவிந்து, மூச்சுத் திணறுகிறது. மேகம் சினந்து கனக்கிறது. அப்புறம் விலகிப் பிரிகிறது. வேப்பமர நிழலில்தான் ஏழாங்கிளாஸ். மைனாக்கள் சப்பிப்போடுகிற வேப்பம் பழங்கள் ‘சொத், சொத்’தென்று மஞ்சள் சளியாய் வந்து விழுகின்றன. நோட்டில் விழுந்துவிடுமோ என்ற பயத்திலேயே பிள்ளைகள். எனக்கேகூட மைனாக்களும், காக்கைகளும் பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. பாடம் நடத்தவிடாமல் மனசைக் கலைக்கின்றன. சிறுபிள்ளையாக இருந்து கொஞ்சம் முற்றியவுடனேயே, இந்த யோசனை முளைவிட்டு விட்டது, முண்டியது. யாரிடமும் கேட்கவும் தோன்றவில்லை. ‘அறிஞ்சர் பாட்டையா’ என்று யார் உச்சரித்தாலும் சரி, எனக்குள் அரிக்கேன் லைட்டின் வடிவம்தான் தோன்றி மறையும். எழுத்துக்களில் உள்ள ‘அரி’ என்ற உச்சரிப்பு ஒற்றுமைதான் காரணமா? இல்லை, தோற்றமே ஏறக்குறைய அப்படித்தான். நல்ல கறுப்பு, உடம்பெல்லாம் ரோமம். பொக்கைவாய், பொடிக்கண். அவர் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால்...அரிக்கேன் லைட் மாதிரியான சாயல் தெரியும். ரொம்ப நாள் யோசனைக்குப் பிறகு...{{nop}}<noinclude></noinclude> 9t7qjdjhydllw89vm7d6jwivvkluxnm பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/198 250 606429 1828030 1784197 2025-06-07T14:51:52Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||197}}</noinclude>‘அந்தா, இந்தா’ என்று பாவலா காட்டிக்கொண்டிருந்த அந்தப் பெயர் விஷயம், ஒருவழியாக எனக்குள் பிடிபட்டது. ‘ஆங்...அப்படித்தானிருக்கும்’ என்று, நானே உறுதிப்படுத்திக் கொண்டேன். ‘அறிஞர் என்று தாய் தகப்பன் பெயர் வைப்பார்களா? அறிவழகன், அறிவுமதி, அறிவரசன் என்றெல்லாம் உண்டுதான். அப்பவும் அறிஞர் என்றா பெயர் வைப்பார்கள்? ஒருவேளை... பட்டப் பெயராக இருக்குமோ... இட்டுக்கட்டி பாட்டு படிக்கிற பாட்டையா, இம்புட்டுத்தான் என்ற எல்லையே கிடையாது. அம்புட்டுக் கதைகள் போடுவார். சிலசமயம்...குழந்தைகள் நச்சரிப்பு தாங்காது. மனசிலும் கதை பிடிபடாது. எந்த யோசனையும் இல்லாமல் வெறுமனே “ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தாரு” என்று துவங்கிவிடுவார். அப்புறம் சொல்லச் சொல்ல... சிலந்திப் பூச்சி வாய்ப்பசை மாதிரி, கதை வந்து கொண்டேயிருக்கும். முடிக்கும்போதுதான் அவரே உணர்வார், ‘இது ஒரு புதிய கதை’ என்று. இப்படித் திறமைகள் உள்ளவர் என்பதால், ‘அறிஞர்’ என்று பட்டப் பெயர் வைத்து...அதுவே நிலைத்து, மருவி, இப்படி அரிஞ்சர் ஆகியிருக்குமோ? இருக்கலாம். அப்படியும் கிராமத்தில் நிறைய உண்டுதான். மறுநாளுக்கு மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. எழுந்து முகம் கழுவி விட்டு வெளியே வந்தவுடன், தெருவில் வந்து மோதிய செய்தி: “அரிஞ்சர் பாட்டையா மண்டையைப் போட்டுட்டார்.” சாம்பல் நிற வெளிச்சம் இருக்கிற காலைப் பொழுது. டீக்கடையில் ஏகமாய்க் கூட்டம். சாரல் வாடை, மெல்லிய கூதலாக அடிக்கிறது. “ஒரு டீ போடுப்பா” என்று சொல்லிவிட்டு, ஒரு கல்லில் உட்கார்ந்தேன். டீக் கடைக்குள் உட்கார்ந்து ரெண்டாவது டீ, மூன்றாவது டீ அடிப்பவர்களெல்லாம் ‘கசா முசா’வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சப்ஜெக்ட்: ‘பாட்டையா’ தான். “மூணுநாளா இழுத்துக்கிட்டு கிடந்துச்சு. இன்னிக்குக் காலையிலே நாலரை மணிக்குத்தான் உசுர் போச்சு.” {{nop}}<noinclude></noinclude> k6ghcjla3x7bgym11gxklbd672uk4ii பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/202 250 606498 1828057 1784268 2025-06-07T16:03:04Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பாட்டையா|201}}</noinclude>வைத்தியர் தாத்தா வீட்டு முன்னால், முற்றத்தில் பாட்டையா உட்கார்ந்திருப்பார். அவரது விரலிடுக்கில் பொடிப்பட்டை. அவரைச் சுற்றிலும் ஈக்களாகச் சிறுவர் பட்டாளம். பாவாடையும், டவுசருமாய்ச் சிறுவர் –சிறுமியர். “பாட்டையா...பாட்டையா...கதை போடுங்க பாட்டையா...” – என்று நச்சரிக்கிற சிறுவர்களில், நானும் ஒருவனாய்ப் போய் விழுவேன். நானும் நச்சரிப்பேன். கெஞ்சுவதே பெரும் கூச்சலாக இருக்கும். “அடச் சும்மாயிருங்க கொரங்குகளா?” என்று கோபத்தொனியில் சொல்லுவார். ஆனால், பொடிக்கண்களில் பெருமிதம் இருக்கும். என்னைப் பார்த்துவிட்டால், அவர் கண்ணில் ஒரு மின்னல். “இந்த உண்டு வளர்ந்தானும் வந்துட்டானா?” என்று சலிப்போடு கேட்டுவிட்டுச் சிரிப்பார். மேல் வரிசையில் ஒன்றும், கீழ் வரிசையில் இரண்டுமாய்ப் பற்கள், அந்தமாய் நிற்கும். செவலை நிறமாய், கறை படிந்து கிடக்கும். “கதை போடுங்க பாட்டையா.” “போட்டா...என்ன தருவீக?” “என்ன வேணும் பாட்டையா? துட்டா?” “துட்டு என்னத்துக்கு? பொடிப்பட்டை தருவீகளா?” “ம். நா வாங்கித்தாரேன். பாட்டையா” “அதுக்குத் துட்டு வச்சிருக்கீகளா?” கப்சிப். பேச்சு மூச்சில்லாமல் பம்மிக் கிடப்போம். நிதர்சனத்தைத் தாங்காத திணறல். “சரி...கதையைக் கேளுங்க” என்று பாட்டையா சொன்ன பிறகுதான், எங்களுக்கு மூச்சு வரும். உயிர் வரும். மனசுக்குள் ஓர் உற்சாகம். துள்ளலான மகிழ்ச்சி. என்ன கதை போடுவாரோ என்ற துறுதுறுப்பு. ஆவல். சிட்டுக்குருவிகளின் சிறகடிப்பாக... மனசு. அவரே அவருக்குச் சொல்லிக் கொள்வதைப்போல் – ஒரு ருசியோடு – ரசனையோடு–லயித்துப் போய்ச் சொல்லுவார். பாட்டையா போடுகிற கதைகளில், ஈனாப்பூச்சி என்று ஒரு பயங்கரப் பூச்சி வரும். நாலு பூச்சிகள் சேர்ந்தால் ஓர் ஆளைத் தின்று தீர்த்துவிடும் என்பார். பெரிய பெரிய பூச்சிகள்!{{nop}}<noinclude></noinclude> s66vq9qlnm9bz90ynfqlou8ow0l0sq2 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/199 250 606499 1828032 1784269 2025-06-07T15:08:14Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|198|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“ஆளு ரொம்ப மெலிஞ்சுப் போயிட்டாரு. வெறும் எலும்பாக் கிடந்தாரு. சட்டடியா படுத்துட்டாரு. நெஞ்சுக்குழியிலே மட்டும் லேசா துடிச்சிக்கிட்டிருந்துச்சு.” “நல்ல வலுத்த கட்டை. பழைய காலத்துக் கட்டை. காந்தி காலத்து விஷயம். போஸ் காலத்துச் சமாசாரம் எல்லாம் சொல்லுவாரு. வயசு நூறை அடுத்து இருக்கும்.” “மனுசன் கதை சொன்னாருன்னா... என்னமாய்ச் சொல்லுவாரு! கண்ணு முன்னாலே சினிமா மாதிரி ஓடுமே!” “அவரு போடுற அழிப்பான் கதையை (விடுகதை) எந்தக் கொம்பாதி கொம்பனும் அழிச்சிட முடியாதே. அம்புட்டு நுட்பமா போடுவாரே. “ஊர்லே யார் வீட்லே கல்யாணம்னாலும், அவருதானே வாழ்த்துப்பாட்டு படிப்பாரு. அந்நேரத்துக்கு அந்நேரம் இட்டுக்கட்டி, பொருத்தமாய் படிச்சிருவாரே.” “அந்தப் பாட்டுலேயும் என்னமாய்க் கேலி பண்ணுவாரு. கேலின்னே தெரியாது. யோசிச்சுப் பார்த்தாத்தான் கேலிங்குறது, முள்ளுமாதிரி நறுக்குன்னு குத்தும்.” “அப்படித்தான் ஏங் கல்யாணத்துலே பாட்டு படிச்சாரு. {{block_center|<poem>‘அயிரை மீனு கூடை தூக்கி அய்யமாரு தெருவுலே போய் அருமையாக ஏவாரம் பண்ணுவாரு. அள்ளி அள்ளி லாபம் குவிப்பாரு. அழகு சீமை ராசாவாம்–எங்க ஆசைச் சீமை மாப்பிள்ளையாம்.’”</poem>}} டீக்கடைக்குள் ஒரே சிரிப்பாணிச் சத்தம். அந்தக் காலை நேரத்துச் சூழலுக்குப் பொருந்தாமல், வெடிச்சிரிப்பு... சரவெடி விடாமல் வெடிக்கிற மாதிரி. என்னால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. எரிச்சலாகக் கூட இருந்தது. பாட்டையா செத்துப் போனார் என்ற நிஜம், ஒரு கனத்த சோகமாய் மனசை அழுத்துகிறது. ஆழ் மனசில் உறைந்து கிடந்த, ஏதேதோ ஞாபகங்களைக் கிளறி விடுகிறது. எனது பால்ய நாட்கள்...{{nop}}<noinclude></noinclude> 2ylybws263f7nzb1dbc4xuo6znw5gpa பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/200 250 606532 1828033 1784328 2025-06-07T15:14:12Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பாட்டையா|199}}</noinclude>தாய்ப்பாலைப்போல, பாட்டையாவின் கதைப்பாலை ஞானப்பாலாகக் குடித்து, ரசித்து, லயித்துக் கிடந்து நாட்கள். தேனில் விழுந்த ஈயைப்போல, எழமுடியாமல் மயங்கித் திளைத்த நாட்கள். அறிஞ்சர் பாட்டையா எனக்குச் சொந்தமில்லை. நெருங்கிய உறவுமில்லை. ஆனால் அவரது சாவு, என் மனசை ரொம்பப் பாதிக்கிறது. என் சொந்தத் தாத்தாவின் சாவுகூட என்னுள் இத்தனை சலனத்தை ஏற்படுத்தவில்லை. எதனால் இப்படி? எப்படி இது? அவர்தான் எனக்கு ஞானத்தந்தையா? என் அரும்புப் பருவத்து மனசைச் செதுக்கிய ஆசானா? ம் ஹும், அதுக்கும் மேலே. பனியனுக்குமேல் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு, பாட்டையா வீட்டுப் பக்கம் போனேன். இழவு வீட்டுக்குரிய அடையாளங்கள். சின்னப் பந்தல், பந்தலின் அடிவயிற்றில் விரித்துக் கட்டப்பட்ட வெள்ளைத் துணி. அதற்குள் மாலையும் பூச்சரமும். வீட்டுக்கு எதிரில், ‘அங்கே, இங்கே’ என்று சிதறிச் சிதறி உட்கார்ந்திருக்கிற கிராமத்து ஜனங்கள். திண்ணையில் நாட்டாண்மை முன்னால் ஒரு நார்ப் பெட்டி. அதில், வெற்றிலைக்கட்டு, பாக்கு, சுண்ணாம்பு. வழக்கம்போல்...இந்த ஆட்களோடு சேர்ந்து உட்கார மனசில்லை. உட்கார்வதற்கு முன், பாட்டையாவைப் பார்க்கணும். கண்ணாரப் பார்க்கணும். மனசு கரையப் பார்க்கணும். உள்மனசு குவிந்து, கும்பிடணும். மளமளவென்று வீட்டுக்குள் நுழைந்தேன். பாட்டையாவைச் சுவரோரத்தில் நாற்காலி போட்டு, அதில் சாத்தி வைத்திருத்தார்கள். நாடிக்கட்டு போட்டிருந்தது. நெற்றியில் பொட்டாக ஐம்பது பைசா நாணயம். பாதத்துக்கு ஒரு பலகை வைத்து, கால் கட்டைவிரல் இரண்டையும் துணியால் கட்டியிருந்தனர். வற்றி உலர்ந்து ஒடுங்கிப் போன நெஞ்செலும்பு. அவற்றை மறைக்க முடியாத மெல்லிய துணியாகக் கருப்புத் தோல். நிறைய ரோமங்கள். முடிவேயில்லாமல் வண்டி வண்டியாய்க் கதை போட்ட வாயில், சிவப்பாக எதையோ வைத்திருந்தார்கள். சுற்றிலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த கிராமத்துப் பெண்கள், ஒரு வியப்போடு என்னைப் பார்க்கின்றனர். வியப்பை மறைக்கத் தெரியாமல், ஒரு மெல்லிய கிசுகிசுப்புச் சத்தம்.{{nop}}<noinclude></noinclude> hpo1612guh914xem8cwrdpu74nl1jn8 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/203 250 606558 1828059 1784331 2025-06-07T16:10:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|202|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பௌர்ணமி நிலா வெளிச்சம். ராணியைச் சிறை மீட்டுக்கொண்டு, ராசா குதிரையில் பறப்பார். காவலுக்கு நின்ற ஈனாப்பூச்சிகள் படையாகத் துரத்தும். எட்டுக்கால் பாய்ச்சலில் விரட்டும். ராசா திரும்பித் திரும்பிப் பார்ப்பார். பூச்சிகள் ரொம்ப நெருங்கிவிடும். அவற்றின் கண்கள், நிலாவெளிச்சத்தில் நெருக்கமாய் மின்னும். ராசா பதறுவார். கத்துவார். ஐயய்யோ என்று அலறுவார். ராணி தைர்யம் சொல்வாள். தப்பிக்க முடியாத அபாய கட்டம். ராணி கழுத்தில் கிடந்த நவரத்தினமாலையை அறுத்து, பின் பக்கமாய் எறிந்து விடுவாள். சிதறிக் கிடக்கிற ரத்தினங்கள், நிலா வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும். எல்லாப் பூச்சிகளும் ரத்தினங்களை மொய்த்துக்கொள்ள, ராசாவும் ராணியும் தப்பிவிடுவார்கள். அப்பாடா! அப்பத்தான் எங்களுக்கும் உயிர் வரும். நாங்களே ஈனாப்பூச்சியின் கொலைப் பசியிலிருந்து தப்பித்துவிட்டமாதிரி, ஓர் ஆறுதல். தவிப்படங்கும். ஜம்புலிங்கம் கதையை மட்டும் நாலு நாட்களுக்குப் போடுவார். காதுகளில் தங்கப் பாம்படம் போட்டிருக்கிற கிழவி, காட்டு வழியே செல்லப் பயப்படுவாள். துணைக்கு வருகிற ஜம்புலிங்கத்தின் அக்கிரமங்களைச் சொல்லிப் புலம்பி, அவனைத் திட்டித் தீர்ப்பாள். ஊர் எல்லையில் கொண்டு போய்ப் பத்திரமாகச் சேர்த்துவிட்டுத் திரும்புகிற வழிப் போக்கனைக் கிழவி கையெடுத்துக் கும்பிடுவாள். “நீ நல்லா இருக்கணும், தர்மராசா.” அவன் சொல்வான்: “நா தர்மராசா இல்லே. கொள்ளைக்காரன் ஜம்புலிங்கம்.” கதை சொல்வதில், பாட்டையா ஒரு ராசாதான். அப்படியே கண் முன்னால் காட்சிகள் ஓடும். கதையோடு சேர்ந்து நம் மனசும் துடிக்கும். ஜம்புலிங்கத்தைப் போலீஸ் நெருங்குகிறது என்றால்...நம் மனசெல்லாம் கிடந்து பதறும். ‘ஐயோ, ஐயோ’ என்று தவிக்கும். ராசா, தனது புது மனைவியோடு பயணம் செய்வான். நண்பனும் உடன்வருவான். களைப்பாற ஆலமரத்தடியில் ஒதுங்கி ஓய்வெடுப்பார்கள். ராசாவும் – ராணியும் உறங்க, நண்பன் காவல் இருப்பான். மரத்தில் உட்கார்ந்திருக்கிற அண்ட பேரண்டப் பட்சிகள் பேசிக்கொள்ளும்.{{nop}}<noinclude></noinclude> 6new8lmd0bdu4ff5r6jcdv0evyyb35z பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/207 250 606562 1828258 1784335 2025-06-08T05:45:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|206|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>ஏகாலி தேருக்கு முன்னால் சேலைகளை விரிக்க, ‘ஜே,ஜே’ என்று தூக்கிவிட்டார்கள். கிராமத்து மக்கள் பேச்சின் தொடர்ச்சி அறுபடாமல், தேரைப் பின்தொடர்ந்தனர். எனக்குள் கனம். இழப்பின் சுமை தாளாத திணறல். யாருடனும் பேசவில்லை. பேசமுடியவில்லை. பேசுகிற மனசில்லை. பேசினால் மனப்பாரம் குறையும். பேச ஆளில்லை. இவர்களைப் பொறுத்தவரை... இது ஒரு வெறும் சாவு. வயசான கட்டையின் பயணம். எந்தக் கவலையும் படத்தேவையில்லாத, இயல்பான பழுத்த உதிர்வு. நீண்ட காலம் வாழ்ந்து, முடிந்து, திருப்தியோடு சுருண்டு கொண்ட ஒரு சாவு. அவ்வளவுதான். எனக்கு அப்படியா? என்னைச் செதுக்கிய ஞானத்தந்தை. பார்த்தனுக்குத் தேரோட்டிய சாரதியைப்போல, என்னை வார்த்து வழி நடத்திய கிருஷ்ண பரமாத்மா. எனது ஆன்ம வளர்ச்சியில் தீப ஒளி காட்டிய கிருஷ்ணன். அப்பேற்பட்டவரல்லவா, பாட்டையா. பாட்டையாவுக்குப் பிறகு... யார் இப்படிக் கதை போடுவார்? என் பிள்ளைகளுக்கு இப்படியோர் பார்த்தசாரதி இல்லையே...கதை போட–கற்பனை ஆற்றலை வளர்க்க– சாதனையாளர்களாக வார்க்க ஒரு பாட்டையா இல்லையே... ஈரச் சிலிர்ப்பும், இனிமைப் பரவசமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை–வாய்ப்பையே–என் பிள்ளைகள் இழந்துவிட்டனர். இதை எப்படி ஈடுகட்டுவது? ஈடுகட்டக்கூடிய இழப்பல்லவே, இது! வாழ்க்கை என்ன சக்கரமா? மறுபடியும் மறுபடியும் பாட்டையா பிறப்பாரா? மாட்டார். அவ்வளவுதான். யந்திரமயமான பரபரப்பாகிவிட்ட இந்த டக்கர்யுகக் கிராமத்தில்... இனிப் பாட்டையா பிறக்க வழியில்லை. பிறந்தாலும், பாட்டையாப் போல, கதை போட முடியாது. நான் பெற்ற வாய்ப்பை, என் பிள்ளைகளுக்கு என்னால் பெற்றுத்தர முடியாது. முகம் மாறிப்போன வாழ்க்கையில், முடிந்து போன யுகம் மீண்டும் அரும்பப்போவதில்லை... மயானக்கரை. பனைமரங்களின் நிழலில் ஜனங்கள். குழிக்குள் பாட்டையாவை இறக்கினர். “வாய்க்கரிசி போட வாங்க” என்று சத்தமாய் நாவிதன் அழைத்தான். நெருங்கிய உறவினர்கள், அவன் நீட்டிய வட்டிலில் சில்லறையைப் போட்டுவிட்டு, நீரும் அரிசியும் அள்ளி, பாட்டையாமேல் போட்டனர்.{{nop}}<noinclude></noinclude> 4s1355mkixkcqncsy3x3xeoqoxr4pnt பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/208 250 606611 1828261 1784389 2025-06-08T05:55:05Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பாட்டையா|207}}</noinclude>நானும் போனேன். என்னை வியப்புடன் பார்த்தனர். என் வருகையின் உட்காரணம் யாருக்கும் புரியவில்லை. ‘நெருங்கிய உறவில்லாத இவன் எதுக்கு, வாய்க்கரிசி போட வரணும்?’ என்ற யோசனை எல்லார் கண்களிலும். எதையும் நான் பொருட்படுத்தவில்லை. முழுசாக ஒரு ரூபாயை வட்டிலில் போட்டுவிட்டு, வாய்க்கரிசியைப் போட்டேன். குழிக்குள் மடங்கிக் கிடந்த பாட்டையாவின் திறந்த வாயைக் கூர்ந்து பார்த்தேன். மனசுக்குள் அள்ளி வைத்துக் கொள்வதைப்போலப் பார்த்தேன். இன்னும் சில நிமிஷத்தில் மண்ணைப் போட்டு மூடிவிடுவார்கள். குழிக்குள் கிடப்பது பாட்டையாவா? கதைகள். கற்பனைக் கதை சொல்லுகிற கலை. சிறுவர்களின் பூப்போன்ற மன உலகை உரியமுறையில் வார்க்கத் தெரிந்த உயிர்க்கலை. சிருஷ்டிப்புக் கலை. உடைந்த மனசு கண்ணில் கசிய...பனைமர நிழலுக்கு வந்தேன். மயானக்கரை வேலைகள் முடிந்து, பணச் செலவு முடிந்த பிறகு, சிரிப்பும் பேச்சுமாக – ஓட்டமாக – கலகலப்பாக – எல்லோரும் கிணறுகளை நோக்கிக் கிளம்பினர், குளிக்க. நானும் ஒரு கிணற்றில் இறங்கி, மௌனமாய்க் குளித்துவிட்டுக் கிளம்பினேன். சுள்ளென்று அடிக்கிற வெயில். கண்ணை உறுத்துகிற மழை வெயில். தோள், புஜமெல்லாம் காந்தியது. வீடு வந்து சேர்ந்தேன். இழவு வீட்டிலிருந்து திரும்பியிருந்த பார்வதியும் குளித்திருந்தாள். ஈரத்தலையோடு இருந்தாள்... “இன்னும் சாப்டலியா?” “ம்..."” ஈரவேட்டியைக் காயப்போட்டேன். வேறு கைலியை உடுத்திக்கொண்டேன். வெயிலின் உக்கிரத்திலிருந்து வந்திருந்ததால், வீட்டு நிழல் இருட்டாகத் தெரிந்தது. இன்னும் மனசுக்குள் பாட்டையா. அப்பாவுக்கும், எனக்கும் கிடைத்த கதைப் பாட்டையா, என் பிள்ளைகளுக்கு இல்லை. நிரந்தரமாகத் தொலைந்துபோன பொக்கிஷம். இழந்துவிட்ட ஞானப்புதையல்.{{nop}}<noinclude></noinclude> tm18xkoprhk26dnfgbmym7gk3d5fd5h பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/204 250 606615 1828067 1784393 2025-06-07T16:18:14Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பாட்டையா|203}}</noinclude>“பாவம் இந்த இளைஞன்! புது மனைவியோடு நிம்மதியாக உறங்குகிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாகப்போவதையறியாமல், கனவு கண்டு உறங்குகிறான்.” “எப்படிச் சாவான்?” “இந்த ஆலமரக்கிளை ஒடிந்து, நசுக்கிக் கொன்றுவிடும்.” “அதிலிருந்து தப்பிவிட்டால்?” “பெரிய ஆற்று வெள்ளத்தைக் கடப்பார்கள். திடீரென்று வெள்ளப் பெருக்கு உயர்ந்து, சுழலாகி, ராசாவை இழுத்துச் சென்றுவிடும்.” “அதிலிருந்து தப்பிவிட்டால்?” அந்தப் பட்சி இன்னும் மரண வாசல்களை அடுக்கிக்கொண்டே போகும். விழித்திருக்கிற நண்பனுக்கு, அந்தப் பட்சிகளின் பாஷை புரியும் என்பார், பாட்டையா. “அதெப்படி? பட்சிகளோட பேச்சு நமக்கு எப்படிப் புரியும்?” “ஒனக்குப் புரியாது. அவன் பெரிய படிப்பாளி. அறிவாளி. மந்திரி. அவனுக்கு எல்லாம் புரியும்.” “சரி... பாட்டையா, மைனா என்ன பேசுது? உங்களுக்குத் தெரியுமா?” “காடை கரையுதே... அதுக்கு என்ன அர்த்தம் பாட்டையா?” “மயிலு கூப்பாடு போடுது. அது என்ன சொல்லிக் கூவுது?” கேள்விகளைக் கண்டு அசரவே மாட்டார். கோபப்படவும் மாட்டார். சளைக்காமல் பதில் சொல்வார். தெரியாது என்று எதையும் சொல்லவே மாட்டார். அது அதற்கு, எதையாவது சொல்லி அடைத்து விடுவார். பதினைந்து வயசு வரைக்கும், நான் அவரிடம் கதை கேட்டு வளர்ந்திருக்கிறேன். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதுகூட, கதை கேட்டிருக்கிறேன். எங்க ஊர் நாவிதனிடம்தான் அப்போ முடிவெட்டிக் கொள்வேன். நான் சம்மணக்கால் போட்டு, தலையைக் குனிந்திருப்பேன். நாவிதன், குத்துக்கால் வைத்து முடிவெட்டுவான். என் காதோரத்தில் அவனது ‘கத்தரிப்பான்’, “கரிச், கரிச், கர்ரீச்” என்று கிறீச்சிடும்.{{nop}}<noinclude></noinclude> 4kosp5zbsoxgywoddeb9zfyj9enimln பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/209 250 606643 1828282 1784425 2025-06-08T06:59:19Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|208||}}</noinclude>நான் வந்ததைக்கூடக் கவனிக்காமல், என் பிள்ளைகள் ஆர்வமாய் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் கோகுலம், அம்புலிமாமா புத்தகங்கள். டி.வி.யில் பஞ்சதந்திரக் கதை, கார்ட்டூன் படமாக ஓடிக்கொண்டிருந்தது. மொழி புரியாவிட்டாலும், கதை புரிகிற உற்சாகத்தில் ஒன்றிக்கிடக்கிற என் பிள்ளைகள். நானும் நின்றுகொண்டே பார்த்தேன். புலி பேசுகிறது. மரம் விழிக்கிறது. நரி பாட்டுப் படிக்கிறது. எல்லாம் இந்தியில்தான். டி.வி.க்குள்ளிருந்து வருகிற சத்தம், எனக்குள் அரிஞ்சர் பாட்டையாவின் குரலாக... பிள்ளைகள்மீது சீற்றமாய்ப் பாய்ந்தாள். “அப்பா வந்ததைக்கூட கவனிக்காம... அப்படியென்ன டீ.வி.யிலே? ரொம்பத் திமிர்தான்!” டி.வி.யை அணைக்க, கோபமாய் முன்னேறிய பார்வதியைத் தடுத்தேன். “பாட்டையா கதை போடுறார். போடட்டும். தடுக்காதே.” பார்வதி, குழப்பமாய் என்னைப் பார்த்தாள். விளங்காமையுடன் அலைகிற அவள் விழிகளைப் பார்த்தேன். மெல்லிசாகச் சிரித்தேன். அமைதி முறுவலுடன் குனிந்து, கோகுலத்தை எடுத்தேன். {{rh|||– 1991 கல்கி தீபாவளி மலர்.}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> 7a42uynpoky0lvdhymf0l9ogi8o7v8i பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/205 250 606682 1828073 1784467 2025-06-07T16:25:28Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|204|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அது, எனக்கு மைனாவின் கத்தல் போலவே ஒலிக்கும். இந்த ஒலிக்கு என்ன அர்த்தம்? என்ன வார்த்தை வடிவம்? என்ன பேசுகிறது? நானாகவே ரொம்பக் காலம் யோசித்திருக்கிறேன். “கரிச்,கரிச், கர்ரீச்....” “வெட்டு, வெட்டு... வெட்ட்டு...” அப்படீன்னா, மைனாவின் சத்தமும் இதே சந்தத்தில். அதற்கு என்ன வார்த்தை வடிவம்? “கொத்து...கொத்து... புழுக்கொத்து...” நான் சொல்லிப்பார்ப்பேன். சரியாகவே இருக்கும். அம்புட்டுதான். எனக்குள் சந்தோஷம் சொல்லிமாளாது. ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம். ஏதோ மர்மத்தை – ரகசியத்தை – தொட்டுணர்ந்துவிட்ட களிப்பு. எனக்கும் பறவைகளின் பாஷை புரியத் தொடங்கிவிட்டமாதிரி, ஓர் உற்சாகம். இதெல்லாம்...பாட்டையாவின் கதைகளால் வந்த ஞானப்பயிற்சி. அவரது தூண்டுதல். பாட்டையாவின் கதைகள், எனக்குள் எத்தனையோ நல்ல விளைவுகளை – அற்புதங்களை – நிகழ்த்தியிருக்கின்றன. கதை சொல்லுகிற அவரது நேர்த்தி...என்னுள் கதை கேட்டுக் கரைகிற ஆர்வத்தையும், பாடம் கேட்டுப் பதியவைத்துக்கொள்ளுகிற ஈடுபாட்டையும் வளர்த்திருக்கிறது. கற்பனா சக்தியை வளர்த்திருக்கிறது; மந்திர தந்திரக் கதைகள், நம்பக்கூடியது எது – நம்ப முடியாதது எது என்று பகுத்தறிகிற சுயதீவிரத்தை வளர்த்திருக்கிறது; நடத்துகிற பாடங்களை உள்வாங்குகிற ஆற்றலை – அதைச் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிற தகுதியை வளர்த்திருக்கிறது; இளவயசுக்குரிய மன உலகத்திற்குள் ஜீவ ரத்த ஓட்டம் துரிதமாகி, துடிப்புடன் வளர்த்திருக்கிறது. அதனால்தான்...எல்லா வகுப்பிலும் முதல் ரேங்க் மாணவனாகவே இருந்து வந்திருக்கிறேனா? இருக்கும். பாட்டையாவின் கதை நாயகர்கள் எல்லாரும் சராசரி மனிதர்களல்ல; தனித்துவமிக்கவர்கள்; சாகசக்காரர்கள்; சாதனையாளர்கள்; இளம் மனசுகளைக் கொள்ளைகொண்டவர்கள். என் மனசுக்குள் அவர்கள் பேசியிருக்கிறார்கள். என் கனவுகளில் வந்து மந்திரம் போட்டிருக்கிறார்கள். “சும்மா கிடக்காதே...<noinclude></noinclude> h6llnrpjkxb34bp7eqqz79g0ets5pjl பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/210 250 606692 1828289 1784478 2025-06-08T07:07:59Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>21. பூ</b>}}}} {{larger|<b>“ரா</b>}}சாத்தி மகள் மூலையில் உட்கார்ந்துவிட்டாள்.” முந்தாநாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள், மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். ‘நிஜந்தானா’, ‘நிஜந்தானா’ என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம். “அப்பவும் இப்படியா, அப்பவும் இப்படியா” என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக் கிளம்பினாள், பூங்கோதை. அவளுடன் வந்து சேர்ந்துகொண்டாள், மாடத்தி. அவளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள், பூங்கோதை. மாடத்திக்குப் பிடிக்கவில்லை. வெடுக்கென்று மறுத்துப் பேசினாள். “பொம்பளைப்புள்ளே சடங்காகுறது ஒரு அதிசயமா? இதுக்குப்போய்...இப்படி வாயாறிக்கிட்டிருக்கே?” “அப்பவும் இப்படியா, பதினோரு வயசுகூட ஆகலே. இன்னும் தாவணியும் போடலை. அதுக்குள்ளேயா? இதெல்லாம் காலக்கூத்துதான்.” “அதுக்கென்ன, கணக்கா இருக்கு? சில உடம்புவாகு அப்படி. அதனாலே இருக்கும்லே?” “என்ன உடம்போ...! நாங்க எல்லாம் சீலை கட்டுன முழுத்த பொம்பளைகளா ஆனப்பெறகுதான், மூலையிலே உக்காந்தோம். இப்ப என்னடான்னா...பால்குடி மறந்த புள்ளைககூடச் சமைஞ்சிருதுக.” “அதுக இச்சையிலா நடக்குது? அதுக்கு அந்தப் புள்ளைக என்ன செய்யும்?” “நானும் அதுகளை குத்தம் சொல்லலை.” {{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 14||}}</noinclude> irg9oyefudq8u95lamlbrngbd1pjylw பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/206 250 606737 1828075 1784525 2025-06-07T16:32:15Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பாட்டையா|205}}</noinclude>சராசரியாக இருக்காதே... தனித்துவமாக இரு. சாதனை செய்து காட்டு... சாகசமாய் ஜொலி” என்று தூபம் போட்டிருக்கிறார்கள். வேட்கையை ஏற்படுத்தி, உத்வேகம் ஊட்டியிருக்கிறார்கள். பாட்டையா, உமது கதைகள் என்னை வார்த்திருக்கின்றன. என்னையறியாமல் எனக்குள் இயங்கியிருக்கின்றன. என்னை இயக்கியிருக்கின்றன. உசுப்பிவிட்டு, ‘ஓடு, ஓடு’ என்று முடுக்கிவிட்டிருக்கின்றன. துவண்டு சோர்ந்தபோதெல்லாம்... தட்டி எழுப்பி வழிநடத்தியிருக்கின்றன. அர்ஜுனனுக்கு வாய்த்த பார்த்தசாரதியைப் போல... எனக்கு நீரும் ஒரு கிருஷ்ண பரமாத்மாவா? என்னைப் போல எத்தனை பேருக்கு நீர் கிருஷ்ண பரமாத்மாவாக இருந்து வழிநடத்தியிருப்பீர்? எங்க அப்பாவுக்கும்கூட. நேரம் இளமதியம் ஆகிவிட்டது. எனக்குச் சாப்பிடத் தோன்றவில்லை. நான் உட்கார்ந்திருந்த இடத்தில், நிழல் சுருங்கி வருகிறது. அங்கே இங்கே என்று உட்கார்ந்திருக்கிற எல்லாரும் கல்யாண வீட்டில்போல கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஊர், நிலவரம், கட்சிக் கலவரம், உரவிலை உயர்வு, நிலத்தைச் சீரழிக்கிற டக்கர் உழவு, பருத்தி மார்க்கெட் என்று பேச்சு, சர்க்கரையில் மொய்க்கிற ஈக்களாக அங்கும் இங்குமாய்ப் பறந்து கொண்டிருக்கிறது. ரெண்டு வாரிகளை நீளவாக்கில் போட்டு, குறுக்கு வாட்டில் நாலு குச்சிகளைப் போட்டு, பச்சை வாகைக் குச்சிகளை வளைத்துக் கட்டி, மேலே கலர்ச் சேலைகளைச் சுற்றி...ஒரு நிமிஷத்தில் தேர் செய்துவிட்டார்கள். அதற்குப் பூ அலங்காரம் வேறு. தேருக்குள் சிம்மாசனம்போல ஒரு நாற்காலியைப் போட்டு இறுக்கிக் கட்டிவிட்டார்கள். நீர் மாலைக் கிணற்றுக்குப் போவதற்காக, நாவிதன் மூன்று தடவை சங்கு ஊதினான். ஆண்கள் எல்லோரும் பின்தொடர, நீர் மாலைக் கிணறு போய் வந்தவுடன்... இளவட்டங்கள் ‘தூக்குவதற்காக’ மும்முரமாக வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டனர். பாட்டையாவைக் குளிப்பாட்டி, மல்லு வேட்டி கட்டி, தேரில் உட்காரவைத்து, கயிறுபோல முறுக்கிய வேட்டியால் கட்டி–{{nop}}<noinclude></noinclude> p78lvilntam1ltog7yi5avlfgbp676a பக்கம்:தாய்மதி 1994.pdf/26 250 615555 1828237 1820244 2025-06-08T05:19:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|2. மதிப்பீடு}}</b>}} {{larger|<b>க</b>}}ம்பம் பயிர் முழங்கால் அளவுக்கு இருந்தது. பசலியும் புல்லுமாய் மண்டிக்கிடக்கிற களைகள். நிரைபிடித்து வேகமும் வேர்வையுமாய்க் களை வெட்டிக்கொண்டிருந்த கூலிப் பெண்களுடன், பொட்டுவும் வெட்டிக்கொண்டிருந்தாள். பொட்டுவுக்கு மனசு எங்கோ கிடந்தது. கண்கள் தூக்கமற்று நெறுநெறுத்தன. போதாக்குறைக்கு மண்டையிடி வேறு. மனசின் குழப்பம், கையில் இறங்க களை சுரண்டி தடுமாறியது. பயிர்களும் தவறுதலாக வெட்டுப்பட்டன. பக்கத்து நிரையில் வெட்டிக்கொண்டு போன மாடத்தி பொட்டைப் பார்த்தாள். அவள் மூக்கு நுனியில் வேர்வைத்துளி ஆடிக் குலுங்குகிறது. முந்தானையை எடுத்து முதுகில் விரிப்பாகப் போட்டு தலையில் கட்டியிருந்தாள். ஜாக்கட்டு முழுக்க வேர்வை உப்பு, வெள்ளை வெள்ளைக் கோடுகளாய்... “ஏய் பொட்டு, பாத்து வெட்டு, பயிரு வெட்டு விழுது. வெட்டுன பயிரை புழுதிக்குள்ளே அமுக்கு” “ஆட்டும்மா...” “புஞ்சைக்காரி கண்ணுல பட்டதுன்னா... வசவு நாறிப்போகும்” “அதுவும் நெசந்தா. என்ன எழவோ... கை தவறுது” “ராத்திரி ஒறங்கலியா?” {{nop}}<noinclude> தா — 2</noinclude> 6dbjh0m07wii1kfu8bebcogn9z60a3j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/71 250 615626 1828179 1827752 2025-06-08T02:12:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகண்டானந்த சுவாமி|35|அகத் தணிக்கை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 128 |oTop = 36 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|அகண்ட காவேரி<br>(திருப்பராய்த் துறை)}} பெருகி வரும் காவிரியைத்தான் அகண்ட காவேரி என்பர். அகண்டம் என்பதற்குப் பிரிவுபடாதது என்பது பொருள். காண்க: காவிரி. {{larger|<b>அகண்டானந்த சுவாமி:</b>}} இராமகிருட்டிண பரமஅம்சரின் மாணவர்களுள் ஒருவராய்த் துறவியாகி, இராமகிருட்டிணரின் அருட்பணியைச் செய்தவர். அவர் கி.பி. 1864–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 212 |oTop = 280 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அகண்டானந்த சுவாமி}} பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் கங்காதர கடக்கு (Gangadhar Ghadak) என்பதாகும். முதன் முதலாக அவர் கி.பி. 1884-இல் இராமகிருட்டிணரைச் சந்தித்தார். வறட்சித் துயர் துடைக்கும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், கி.பி. 1898-ஆம் ஆண்டில் மகுலா (Mahula) என்னுமிடத்தில் அனாதைக் குழந்தைகள் பலரைக் காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டார். அமைதியாக ஆரவாரமின்றி ஆக்கப் பணி செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், அவர் சாரகாச்சி (Saragachchi) என்னும் சிற்றூரில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் இராமகிருட்டிணர் தவமனை ஒன்றையும் அமைத்தார். கங்காதரர் என்னும் பெயருடனே அவர் சுவாமி விவேகானந்தருடன் இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். காசுமீரத்தில் தங்கியிருந்தபோது, அவர் ஒற்றராக இருக்கக்கூடும் என்னும் ஐயத்தால், சிரீநகரில் (Srinagar) அரசு அவரைச் சிறையில் அடைத்தது. தீவிர ஆய்வுக்குப் பின்னர், அவர் உண்மையான துறவியே என அறிந்து, அரசு அவரை விடுவித்தது. கல்கத்தாவுக்குத் திரும்பிய கங்காதரர், பேலூர் மடத்தில் வச்சிர ஓமம் என்னும் வேள்வியைச் செய்தார். அதற்குப் பின்னரே அவருக்கு அகண்டானந்தர் என்னும் பெயர் வந்தது. சுவாமி அகண்டானந்தர் 1925-ஆம் ஆண்டில் இராமகிருட்டிணப் பணி மன்றத்தின் (Ramakrishna Mission) துணைத்தலைவரானார். சுவாமி சிவானந்தர் காலமான பின் 1934-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அவர் அம்மன்றத்தின் தலைவரும் ஆனார். சுவாமி அகண்டானந்தர் 1937-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 7-ஆம் நாள், தமது 71-ஆம் வயதில் பேலூர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார். {{larger|<b>அகத் தணிக்கை:</b>}} நிறுவனத்தின் அலுவலர்களே கணக்குகளைத் தணிக்கை செய்வது அகத்தணிக்கை (Internal Auditing) எனப்படும். நிறுவனத்தின் கணக்குகள், நடவடிக்கைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும். வணிக நிறுவனங்கள், பொதுவாக, தனியார் நிறுவனமாகவோ நிறுவன அமைப்பு மூலமோ நடைபெறலாம். நிறுவன அமைப்பு, பொதுமக்கள் சிலரிடமிருந்து சிறு தொகைகளைத் திரட்டி அவற்றை மூலதனமாகக் கொண்டு, அவர்களுள் ஒரு சிலரால் நிருவகிக்கப்படுவது. நிறுவனத்துடன் தொடர்பில்லாத பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுவதால் நிறுவனக் கணக்குகள், நிறுவனச் சட்டப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்நிறுவனங்கள், கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளைக் கண்டு தங்கள் கணக்குகளையும் தணிக்கை செய்கின்றன. தணிக்கை செய்வதற்கான சிறப்புத் தகுதி பெறாதவர்களும் அகத் தணிக்கையை மேற்கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை, நிறுவனத்துடன் தொடர்-<noinclude>{{rh|வா.க. 1 _ 3அ||}}</noinclude> glibheth1sxot38axlqhbzjwwq9e7v8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/80 250 615661 1828181 1817643 2025-06-08T02:18:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகத்தியர் மலை|44|அகத்தியாச்சிரமம்}}</noinclude>எனக் கூறும் வகையில் “தென்றல்வரை” என்றும், “தென்றல் பிறந்த மலையில் தேன் தமிழும் பிறந்தது” என்றும் பல்வேறு வகையில் இதனைச் சிறப்பித்துக் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 145 |oTop = 130 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அகத்தியர் மலை}} இமய மலையையும் பொதியை மலையையும் ஒருங்கு வைத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சேர மன்னனைப் புகழும் புலவர் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க” என்று வாழ்த்தியுள்ளார். இம்மலையின் மழைச் சிறப்பு, “மழை தவழ் பொதியில்” என்றும் “ஆடுமழை தவழும் கோடு உயர் பொதியில்” என்றும் கூறப்படுகிறது. சேரநாட்டின் வழியாகப் பொதிகை மலையைக் கடந்து கொற்கைத் துறைமுகம் வந்த மேனாட்டு அறிஞர் பலர், இதன் சிறப்பைப் புகழ்ந்துள்ளனர். “பெரிப்புளுசு-ஆப்-எரித்திரியன் சீ” (Periplus of the Erythrean Sea) என்னும் நூலாசிரியர், இம்மலையைச் ‘செம்மலை’ என்று சிறப்பித்துக் கூறுகின்றார். யுவான்சுவாங் என்ற சீனப் பயணி, இம்மலையை மோ-லோ-யா மலை (மலையமலை), பு-டா-லோ-கா (பொதிகை) மலை என்று குறிப்பிடுகிறார். மேலும் தமது குறிப்புகளில் இதன் அமைப்பு, சிறப்புகள் போன்றவற்றையும் அவர் எழுதியுள்ளார். பல வளங்களையுடைய இம்மலையில் பல சிற்றாறுகளும் ஆறுகளும் அருவிகளும் தொடங்குகின்றன. ஏலம், காப்பி, தேயிலை, சந்தனம், அகில், தேக்கு போன்றவற்றோடு மிகுதியான மூலிகைகளைத் தன்னகத்தேயுடையது இம்மலை. இம்மலையைப் பற்றிய ஆய்வு 1982-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையால் நடத்தப்பட்டது. பாபநாசம் என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் புயல், காற்று, மழை, மூடுபனி, யானை, காட்டுப் பன்றி, புலி, அட்டைகள் போன்றவற்றையும் மிகுதியாக உடைய இம்மலையை ஒருவரும் எளிதில் நெருங்க இயலாது. கால்நடையாகச் சென்றால் இச்சிகரத்தை அடைய இரண்டு நாட்கள் ஆகின்றன. ஏப்பிரல், மே மாதங்களில் மட்டுமே மழை, மூடுபனி, அட்டைகள் போன்ற இடையூறுகள் குறைவாக இருக்கும். இம்மலையின் உச்சி, தமிழ்நாடு–கேரள மாநிலங்களின் எல்லைகட்கிடையே அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி தட்டையாக இல்லாமல் கிழக்கு மேற்குப் புறங்களில் ஓரளவு சரிந்து காணப்படுகிறது. ஆங்காங்கே குட்டையான செடிகளையும், புல்லையும் கொண்ட மண் பகுதியைத் தவிர ஏறத்தாழ 2000 ச.மீ. பரப்புடைய இப்பகுதியில் பெருமளவு பாறைகளே உள்ளன. இம்மலையின் உச்சி பெரும்பாலும் அடர்ந்த மூடுபனியால் மூடப்படுவதால் மூன்று மீட்டருக்கு எதிரில் உள்ள பொருள்களைக்கூடப் பார்க்க இயலாது. மேல் அணைப்பகுதியில் ஒரு சில கருப்பு சிவப்பு வண்ணப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியன் கோட்டை என்று சொல்லப்படும் இடிந்த பெரிய மதில் சுவரின் அடிப்பகுதி, மிகவும் பரந்த அளவில் இங்குள்ள சிகரங்களுள் ஒன்றின்மேல் காணப்படுகிறது. இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பானதாகக் காணப்படுகிறது. இதில் பகைவருக்கு அஞ்சிய பாண்டிய அரசன் ஒருவன் பதுங்கி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கீழ் அணைக்கு அருகில் உள்ள கல்யாணி தீர்த்தம் என்று செல்லப்படும் சுனைப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகக் கருதப்படும் நடராசர், உமையவள், முருகன், வள்ளி, தேவயானை, கணபதி, கண்ணன், அனுமன், அகத்தியர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. முண்டன் துறையில் இருந்து செல்லும் மற்றொரு பகுதியில் குத்தாலப் புடை என்றோர் இடமுண்டு. அதன் அருகில் உள்ள குகை ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள வகை வகையான குறியீடுகள் குறிப்பிடத்தக்கனவாம். இங்குள்ள பழங்குடி மக்களான கணிக்கர்களின் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்கனவாம். அகத்தியர் மலை இன்றும் தமிழ் நாட்டவராலும் கேரள மாநிலத்தவராலும் மலைவாழ் பழங்குடியினராலும் தூய்மையான இடமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.{{float_right|பொ.அ.}} {{larger|<b>அகத்தியாச்சிரமம்</b>}} அகத்திய முனிவர் வாழ்ந்த பண்டைய குடில் அகத்தியாச்சிரமம் எனப்படும். இமயம் முதல் குமரி வரை உள்ள இந்திய நாட்டின் பல இடங்களில் அகத்தியாச்சிரமம் இருப்ப-<noinclude></noinclude> jgcwhpy1o19ho4mrbwj9r86416e7frd 1828205 1828181 2025-06-08T04:21:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்தியர் மலை|44|அகத்தியாச்சிரமம்}}</noinclude>எனக் கூறும் வகையில் “தென்றல்வரை” என்றும், “தென்றல் பிறந்த மலையில் தேன் தமிழும் பிறந்தது” என்றும் பல்வேறு வகையில் இதனைச் சிறப்பித்துக் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 145 |oTop = 130 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அகத்தியர் மலை}} இமய மலையையும் பொதியை மலையையும் ஒருங்கு வைத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சேர மன்னனைப் புகழும் புலவர் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க” என்று வாழ்த்தியுள்ளார். இம்மலையின் மழைச் சிறப்பு, “மழை தவழ் பொதியில்” என்றும் “ஆடுமழை தவழும் கோடு உயர் பொதியில்” என்றும் கூறப்படுகிறது. சேரநாட்டின் வழியாகப் பொதிகை மலையைக் கடந்து கொற்கைத் துறைமுகம் வந்த மேனாட்டு அறிஞர் பலர், இதன் சிறப்பைப் புகழ்ந்துள்ளனர். “பெரிப்புளுசு-ஆப்-எரித்திரியன் சீ” (Periplus of the Erythrean Sea) என்னும் நூலாசிரியர், இம்மலையைச் ‘செம்மலை’ என்று சிறப்பித்துக் கூறுகின்றார். யுவான்சுவாங் என்ற சீனப் பயணி, இம்மலையை மோ-லோ-யா மலை (மலையமலை), பு-டா-லோ-கா (பொதிகை) மலை என்று குறிப்பிடுகிறார். மேலும் தமது குறிப்புகளில் இதன் அமைப்பு, சிறப்புகள் போன்றவற்றையும் அவர் எழுதியுள்ளார். பல வளங்களையுடைய இம்மலையில் பல சிற்றாறுகளும் ஆறுகளும் அருவிகளும் தொடங்குகின்றன. ஏலம், காப்பி, தேயிலை, சந்தனம், அகில், தேக்கு போன்றவற்றோடு மிகுதியான மூலிகைகளைத் தன்னகத்தேயுடையது இம்மலை. இம்மலையைப் பற்றிய ஆய்வு 1982-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையால் நடத்தப்பட்டது. பாபநாசம் என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் புயல், காற்று, மழை, மூடுபனி, யானை, காட்டுப் பன்றி, புலி, அட்டைகள் போன்றவற்றையும் மிகுதியாக உடைய இம்மலையை ஒருவரும் எளிதில் நெருங்க இயலாது. கால்நடையாகச் சென்றால் இச்சிகரத்தை அடைய இரண்டு நாட்கள் ஆகின்றன. ஏப்பிரல், மே மாதங்களில் மட்டுமே மழை, மூடுபனி, அட்டைகள் போன்ற இடையூறுகள் குறைவாக இருக்கும். இம்மலையின் உச்சி, தமிழ்நாடு–கேரள மாநிலங்களின் எல்லைகட்கிடையே அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி தட்டையாக இல்லாமல் கிழக்கு மேற்குப் புறங்களில் ஓரளவு சரிந்து காணப்படுகிறது. ஆங்காங்கே குட்டையான செடிகளையும், புல்லையும் கொண்ட மண் பகுதியைத் தவிர ஏறத்தாழ 2000 ச.மீ. பரப்புடைய இப்பகுதியில் பெருமளவு பாறைகளே உள்ளன. இம்மலையின் உச்சி பெரும்பாலும் அடர்ந்த மூடுபனியால் மூடப்படுவதால் மூன்று மீட்டருக்கு எதிரில் உள்ள பொருள்களைக்கூடப் பார்க்க இயலாது. மேல் அணைப்பகுதியில் ஒரு சில கருப்பு சிவப்பு வண்ணப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியன் கோட்டை என்று சொல்லப்படும் இடிந்த பெரிய மதில் சுவரின் அடிப்பகுதி, மிகவும் பரந்த அளவில் இங்குள்ள சிகரங்களுள் ஒன்றின்மேல் காணப்படுகிறது. இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பானதாகக் காணப்படுகிறது. இதில் பகைவருக்கு அஞ்சிய பாண்டிய அரசன் ஒருவன் பதுங்கி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கீழ் அணைக்கு அருகில் உள்ள கல்யாணி தீர்த்தம் என்று செல்லப்படும் சுனைப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகக் கருதப்படும் நடராசர், உமையவள், முருகன், வள்ளி, தேவயானை, கணபதி, கண்ணன், அனுமன், அகத்தியர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. முண்டன் துறையில் இருந்து செல்லும் மற்றொரு பகுதியில் குத்தாலப் புடை என்றோர் இடமுண்டு. அதன் அருகில் உள்ள குகை ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள வகை வகையான குறியீடுகள் குறிப்பிடத்தக்கனவாம். இங்குள்ள பழங்குடி மக்களான கணிக்கர்களின் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்கனவாம். அகத்தியர் மலை இன்றும் தமிழ் நாட்டவராலும் கேரள மாநிலத்தவராலும் மலைவாழ் பழங்குடியினராலும் தூய்மையான இடமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.{{float_right|பொ.அ.}} {{larger|<b>அகத்தியாச்சிரமம்</b>}} அகத்திய முனிவர் வாழ்ந்த பண்டைய குடில் அகத்தியாச்சிரமம் எனப்படும். இமயம் முதல் குமரி வரை உள்ள இந்திய நாட்டின் பல இடங்களில் அகத்தியாச்சிரமம் இருப்ப-<noinclude></noinclude> 2426871wu9ixxz5nibvfi9ufoak9d36 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/81 250 615691 1828185 1817692 2025-06-08T02:23:22Z Booradleyp1 1964 1828185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியான்பள்ளி|45|அகதிகள்}}</noinclude>தாகக் கூறுவர். இந்தியாவிற்கு வெளியிலும் இப்படிக் கூறும் மரபுவழிச் செய்திகள் உண்டு. இது மகாராட்டிர மாநிலத்தின் அக்கோலா மாவட்டத்தில் நாசிக் என்னும் நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது. வனவாசத்தின் போது இராமன், சீதாபிராட்டி, இலக்குவன் ஆகியோர் அகத்தியாச்சிரமத்திற்கு வருகை புரிந்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர், இராமனுக்குத் தெய்விக வில்லையும் அம்புகளையும் ஏனைய போர்க்கருவிகளையும் கொடுத்துவியதாகக் கூறுவர். பஞ்சவடிக் காடுகள் அகத்தியாச்சிரமத்திற்குப் பத்துக் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாக அறிகிறோம். பஞ்சவடியில் சீதை தங்கியிருந்ததை இராமாயணம் சுட்டுகிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் தென்கோடியிலும் அகத்தியாச் சிரமம் இருந்திருக்கக்கூடும். {{larger|<b>அகத்தியான் பள்ளி</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் வேதாரணியம் என்னும் திருமறைக்காட்டிற்குத் தெற்கே இரு கல் தொலைவில் உள்ள இத்தலத்தில் அகத்தியர் தங்கி வழிபட்டதாகவும், சிவபெருமானது. திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிப் பரவிய இத்தலத்து இறைவன் பெயர் அகத்தீச்சுரர்; இறைவி பெயர் பாகம்பிரியா நாயகி. இக்கோயிலில் அகத்தியருக்கு ஓர் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. வன்னி தலமரமாகும். அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன. இராசராச சோழன், குலசேகர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய அரசர் காலத்துக் கல்வெட்டுகள் இங்குள்ள திருக்கோவிலில் காணப்படுகின்றன. இம்மன்னர்கள், திருநுந்தா விளக்குகளுக்கும், நாள் வழிபாட்டிற்கும் தேவையான பொன்னையும் நிலத்தையும் தானமாக வழங்கிய செய்திகள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.{{float_right|ரா.கி.}} {{larger|<b>அகத்தீசர் சதகம்</b>}} என்னும் நூல் குணங்குடி மசுதான் சாகிபு அவர்களால் (கி.பி. 1800–1847) இயற்றப்பட்டது. அகத்தில் விளங்கும் ஈசன் அகத்தீசன். அந்த ஈசன்மேல் பாடப்பெற்றது இச்சதக நூல். இது, குருவருள் நிலை, தவநிலை, துறவின் நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகிய பத்துத் தலைப்புகளில் ஒவ்வொன்றிற்கும் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களையுடையது. ‘குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே’ என்று ஒவ்வொரு பாடலிலும் ஈசனை விளித்துத் தமக்கு வேண்டியதை அளிக்கத் தம் அருகே வரவேண்டும் என்று நூலாசிரியர் வேண்டுகிறார். இதன்கண், இறைவன் மனத்துள் குருவாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும், மனத் தத்துவங்கள் அனைத்தும் கடந்த அருள் வேண்டும் எனவும். காம, குரோத, மோகம் முதலிய அனைத்தும் நீக்கிட அருள வேண்டும் எனவும் வேண்டுகிறார். மேலுமவர் இறைவனைப் பிரியாத நியம நிலை, இரேசக, பூரக, கும்பக நிலை ஆகியவற்றை உணர்த்தி வாயுவை அடக்கும் உபாயம், பொறியுணர்வெல்லாம் புறத்தில் செல்லாது அகமுகப்படுத்தும் நிலை, மனத்தினை ஒருவழிப்படுத்தும் பொறுமை நிலை, ஒளிமயமான இறைவன் தோற்றத்தினைக் கண்டு மகிழும் நிலை, மனநிலை திரியாமல் குறித்த பொருளோடு நிற்கும் தியான நிலை, மனம் அடங்கி, அஞ்சி ஒடுங்கும் சமாதி நிலை ஆகியவற்றை அருள வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.{{float_right|வி.பா.}} {{larger|<b>அகதிகள்:</b>}} இன, சமய, மொழி, சமுதாய அரசியல் காரணங்களால் அடக்கு முறைக்குட்பட்டும் தம் சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டும் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் மக்கள் அகதிகள் எனப்படுவர். வரலாற்றுக் காலம்தொட்டு மாபெரும் போர்களை அடுத்து, மக்கள் பெருமளவில் ஓர் இடம் விட்டு வேறு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், ஒரு மாபெரும் மனித இடப்பெயர்ச்சி நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாக் கண்டத்திலிருந்து மிகப் பெரிய அளவில் மக்கள் குடிபெயர்ந்து, அமெரிக்கக் கண்டத்திலும் வேறு பல நாடுகளிலும் குடியேறினர், அக்காலத்தில் ஒரு நாடு விட்டு வேறு நாடு சென்று மக்கள் குடியேறுவதற்கு நுழைவுச் சீட்டு போன்ற கட்டுத் திட்டங்கள் இல்லை. அதனால் ஒரு நாட்டிலிருந்து துரத்தப்பட்ட மக்கள், வேறுநாடுகளில் நிலைத்து வாழ முடிந்தது நாடுகளின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்படாமலும், கண்காணிக்கப்படாமலும் இருந்ததே அக்காலத்தில் அகதிகளின் மறுவாழ்விற்குத் துணையாக அமைந்திருந்தது. முதலாம் உலகப்போர் (1914-18), சீன-சப்பானியர் போர் (1937-45), இரண்டாம் உலகப்போர் (1939-45) இவைகளின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டைவிட்டு ஓடி அகதிகளாயினர். செருமானியப் படைகளுக்கு அஞ்சி ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள், வேற்று நாடுகளுக்கு ஓடினர். கிரேக்கப் படைகளுக்கு அஞ்சித் துருக்கி நாட்டு மக்கள் ஓடினர். போர் முடிந்தபின் இம்மக்கள் பெரும்பாலும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1942-ஆம் ஆண்டு) சப்பானியப் படையினர் பர்மாவில் படை எடுத்ததன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர் தாய் நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர். {{nop}}<noinclude></noinclude> f5ipstgg8b045kyfijge68kz0vabgbo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/82 250 615700 1828186 1817750 2025-06-08T02:27:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகதிகள்|46|அகதிகள்}}</noinclude>கிரேக்கப் படைகள் 1922-ஆம் ஆண்டு துருக்கியிடம் தோல்வியடைந்ததால் துருக்கியிலிருந்து பல்லாயிரம் கிரேக்கர்கள் நம் நாட்டிற்கு ஓட வேண்டியதாயிற்று. இவ்விரு நாடுகளுக்குமிடையே 1923-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இரு நாடுகளும் சிறுபான்மையினரைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இதற்குப் பின் வேறு பல நாடுகளும் இத்தகைய பரிமாற்றத்தைப் பின்பற்றின. அண்மைக் காலங்களில் அரசியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் தாமே நாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். உருசியாவில் 1917 ஆம் ஆண்டில் நடந்த அக்டோபர் புரட்சி, அதற்குப் பின் நடந்த உருசிய உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் காரணமாக நூறாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி, ஐரோப்பாவின் பல இடங்களில் குடியேறினர். இசுபெயின் நாட்டில் தளபதி பிராங்கோ (General Franco) என்பவரின் ஆட்சிக் காலத்தில் 1936 முதல் 1939 வரை சுமார் 5 லட்சம் இசுபானியர்கள் (Spaniards) அரசியல்கொடுமை தாங்காமல் பிரெஞ்சு நாட்டிற்கு ஓடினர். அங்கேரியை 1956-ஆம் ஆண்டு உருசியா வலிந்து கவர்ந்து கொண்ட தன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான அங்கேரியர் நாட்டைவிட்டு வெளியறினர். கிழக்குச் செருமனியிலிருந்து மேற்குச் செருமனியில் 1945-61 வரை 37 இலட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். சீனா, 1959ஆம் ஆண்டு திபெத்மீது படைஎடுத்தபோது, ஆயிரக் சுணக்கான திபெத்தியர் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இன, சமய, மொழிக் காரணங்களாலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். இசுபெயின் (Spain) நாட்டிலிருந்து 15 இலட்சம் யூதர்கள் கி.பி. 1492-இல் வெளியேற்றப்பட்டனர். செருமானிய அரசின் யூதர் எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக 1930 முதல் 1940 வரை 40 இலட்சம் யூதர்கள் நாட்டைவிட்டு வேறுநாடுகளுக்கு ஓடினர். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் தோற்ற செருமனி, தான் வசப்படுத்தியிருந்த சிவ நாடுகளை இழக்கவேண்டியதாயிற்று. இதனால் பல்லாயிரக்கணக்கான செருமானியர் நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறு வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் (1947) ஏறத்தாழ ஒரு கோடி இந்துக்கள் பாகிசுத்தானிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்து அடைக்கலம் புகுந்தனர். இதுவே வரலாற்றில் மிகப் பெரிய மக்கள் மாற்றமாகும் இம்மாற்றத்திற்கு அரசியலும் சமயமும் காரணங்களாக இருந்தன. பாலசுதீன நாடு 1948–ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பாலசுதீன ஐரோப்பியர்கள் பாலசுதீனத்திலிருந்து (Palestine) இசுரேலுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று அடைக்கலம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின், இத்தகைய மக்கள் மாற்றங்கள் பெருமளவில் நடைபெற்றன. ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் துன்புறுத்தப்பட்டு, இங்கும் அங்கும் மிருகங்கள்போல் வேட்டையாடப்பட்டு அகதிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 1971-ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் அமைப்பின் கணக்குப்படி 10 இலட்சத்து 85 ஆயிரமாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகெங்கிலும் நாடு இழந்து தவித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடி ஆகும். உலக அகதிகளின் மொத்த எண்ணிக்கை 1966-ஆம் ஆண்டில் 1 கோடி 10 இலட்சமாகக் குறைந்தது; 1970-ஆம் ஆண்டிற்குப் பின் இது 1 கோடி 80 இலட்சமாக உயர்ந்தது. அகதிகள் பற்றிய சிக்கல் உலகெங்கிலும் காணப்படுவதாகும். இந்நூற்றாண்டில் தம் சொந்த நாடுகளிலிருந்து பல காரணங்களினால் வெளியேற்றப்பட்டவர்கள், வேறு நாடுகளில் குடியேறுவதால் பல இன்னல்களும் சிக்கல்களும் தோன்றியுள்ளன. நாடு இழந்தவர்கள், பெரும்பாலும் வேற்று நாட்டினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஐக்கியநாடுகள் அமைப்பு, 1947-ஆம் ஆண்டிற்குப்பின் 70 இலட்சம் அகதிகளைத் தத்தம் நாட்டிற்குத் திருப்பியனுப்ப உதவி செய்தது. ஐக்கிய நாடுகளின் உறுப்பான அனைத்துலக அகதிகள் நிறுவனம் (International Refugee Organization) அகதிகளின் மறுவாழ்வுக்காகப் பல திட்டங்களைத் தீட்டிற்து. இதன் விளைவாக உலகெங்கணுமுள்ள பல்வேறு நாடுகள், அகதிகளின் மறுவாழ்வுக்குப் பொறுப்பேற்க முன் வந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பல தனியார் அமைப்புகளும் அகதிகளின் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டு வருகின்றன. ஐக்கியநாடுகள் அமைப்பு, அகதிகளின் நிலை பற்றி முடிவெடுக்க 1951-இல் ஒரு பேரவையைக் கூட்டியது. இதன் முடிவுகளைப் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இம்முடிவுகளையொட்டி அகதிகளுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன அவை. அகதிகள் தாம் குடியேறிய நாட்டில் நம் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை, சமய உரிமை, தொழில் செய்து பொருளீட்டும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, குடியுரிமை, சட்டம்சார் உரிமைகள் போன்றவையாகும். {{nop}}<noinclude></noinclude> prgwabebd9g7cszpm05v57048d262b0 1828196 1828186 2025-06-08T04:19:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகதிகள்|46|அகதிகள்}}</noinclude>கிரேக்கப் படைகள் 1922-ஆம் ஆண்டு துருக்கியிடம் தோல்வியடைந்ததால் துருக்கியிலிருந்து பல்லாயிரம் கிரேக்கர்கள் நம் நாட்டிற்கு ஓட வேண்டியதாயிற்று. இவ்விரு நாடுகளுக்குமிடையே 1923-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இரு நாடுகளும் சிறுபான்மையினரைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இதற்குப் பின் வேறு பல நாடுகளும் இத்தகைய பரிமாற்றத்தைப் பின்பற்றின. அண்மைக் காலங்களில் அரசியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் தாமே நாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். உருசியாவில் 1917 ஆம் ஆண்டில் நடந்த அக்டோபர் புரட்சி, அதற்குப் பின் நடந்த உருசிய உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் காரணமாக நூறாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி, ஐரோப்பாவின் பல இடங்களில் குடியேறினர். இசுபெயின் நாட்டில் தளபதி பிராங்கோ (General Franco) என்பவரின் ஆட்சிக் காலத்தில் 1936 முதல் 1939 வரை சுமார் 5 லட்சம் இசுபானியர்கள் (Spaniards) அரசியல்கொடுமை தாங்காமல் பிரெஞ்சு நாட்டிற்கு ஓடினர். அங்கேரியை 1956-ஆம் ஆண்டு உருசியா வலிந்து கவர்ந்து கொண்ட தன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான அங்கேரியர் நாட்டைவிட்டு வெளியறினர். கிழக்குச் செருமனியிலிருந்து மேற்குச் செருமனியில் 1945-61 வரை 37 இலட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். சீனா, 1959ஆம் ஆண்டு திபெத்மீது படைஎடுத்தபோது, ஆயிரக் சுணக்கான திபெத்தியர் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இன, சமய, மொழிக் காரணங்களாலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். இசுபெயின் (Spain) நாட்டிலிருந்து 15 இலட்சம் யூதர்கள் கி.பி. 1492-இல் வெளியேற்றப்பட்டனர். செருமானிய அரசின் யூதர் எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக 1930 முதல் 1940 வரை 40 இலட்சம் யூதர்கள் நாட்டைவிட்டு வேறுநாடுகளுக்கு ஓடினர். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் தோற்ற செருமனி, தான் வசப்படுத்தியிருந்த சிவ நாடுகளை இழக்கவேண்டியதாயிற்று. இதனால் பல்லாயிரக்கணக்கான செருமானியர் நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறு வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் (1947) ஏறத்தாழ ஒரு கோடி இந்துக்கள் பாகிசுத்தானிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்து அடைக்கலம் புகுந்தனர். இதுவே வரலாற்றில் மிகப் பெரிய மக்கள் மாற்றமாகும் இம்மாற்றத்திற்கு அரசியலும் சமயமும் காரணங்களாக இருந்தன. பாலசுதீன நாடு 1948–ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பாலசுதீன ஐரோப்பியர்கள் பாலசுதீனத்திலிருந்து (Palestine) இசுரேலுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று அடைக்கலம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின், இத்தகைய மக்கள் மாற்றங்கள் பெருமளவில் நடைபெற்றன. ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் துன்புறுத்தப்பட்டு, இங்கும் அங்கும் மிருகங்கள்போல் வேட்டையாடப்பட்டு அகதிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 1971-ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் அமைப்பின் கணக்குப்படி 10 இலட்சத்து 85 ஆயிரமாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகெங்கிலும் நாடு இழந்து தவித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடி ஆகும். உலக அகதிகளின் மொத்த எண்ணிக்கை 1966-ஆம் ஆண்டில் 1 கோடி 10 இலட்சமாகக் குறைந்தது; 1970-ஆம் ஆண்டிற்குப் பின் இது 1 கோடி 80 இலட்சமாக உயர்ந்தது. அகதிகள் பற்றிய சிக்கல் உலகெங்கிலும் காணப்படுவதாகும். இந்நூற்றாண்டில் தம் சொந்த நாடுகளிலிருந்து பல காரணங்களினால் வெளியேற்றப்பட்டவர்கள், வேறு நாடுகளில் குடியேறுவதால் பல இன்னல்களும் சிக்கல்களும் தோன்றியுள்ளன. நாடு இழந்தவர்கள், பெரும்பாலும் வேற்று நாட்டினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஐக்கியநாடுகள் அமைப்பு, 1947-ஆம் ஆண்டிற்குப்பின் 70 இலட்சம் அகதிகளைத் தத்தம் நாட்டிற்குத் திருப்பியனுப்ப உதவி செய்தது. ஐக்கிய நாடுகளின் உறுப்பான அனைத்துலக அகதிகள் நிறுவனம் (International Refugee Organization) அகதிகளின் மறுவாழ்வுக்காகப் பல திட்டங்களைத் தீட்டிற்து. இதன் விளைவாக உலகெங்கணுமுள்ள பல்வேறு நாடுகள், அகதிகளின் மறுவாழ்வுக்குப் பொறுப்பேற்க முன் வந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பல தனியார் அமைப்புகளும் அகதிகளின் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டு வருகின்றன. ஐக்கியநாடுகள் அமைப்பு, அகதிகளின் நிலை பற்றி முடிவெடுக்க 1951-இல் ஒரு பேரவையைக் கூட்டியது. இதன் முடிவுகளைப் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இம்முடிவுகளையொட்டி அகதிகளுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன அவை. அகதிகள் தாம் குடியேறிய நாட்டில் நம் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை, சமய உரிமை, தொழில் செய்து பொருளீட்டும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, குடியுரிமை, சட்டம்சார் உரிமைகள் போன்றவையாகும். {{nop}}<noinclude></noinclude> mrmfar5zolo38ky0ls0pzz03ygb0p2g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/83 250 615701 1828187 1817824 2025-06-08T02:40:46Z Booradleyp1 1964 1828187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநானூறு|47|அகநானூறு}}</noinclude>அகதிகள் தாம் குடியேறிய நாட்டின் மக்களாக மாறிய பின் அகதிகள் என்ற நிலை மாறி, அவர்கள் அந்நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடிழந்தவர்கள் என்ற எண்ணம் மாற்றப்படவேண்டும். அவர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும். {{float_right|எஸ்.கோ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Murphy, Henry. B.H.,</b> “Flight & Resettlement”, UNESCO, Paris, 1955. “U.S. Committee for Refugee Report”, Annual Survey, New York, 1971. {{larger|<b>அகநானூறு:</b>}} பழந்தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரால் முன்னோர் வழங்கினர். அச்சங்க இலக்கியம் மேற்கணக்கு என்றும் கீழ்க்கணக்கு என்றும் இரு பிரிவாகக் கொள்ளப்படும். பாட்டும் தொகையும் மேற்கணக்காகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகை நூல்களையும் குறிக்கும். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை; பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறத்திணையைச் சார்ந்தவை; பரிபாடல் அகம், புறம் ஆகிய இரு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. அகத்தே நிற்கும் இன்பம் ‘அகம்’ எனப்படும். அகப்பொருள் நூல்கள் பல தமிழில் இருக்கவும், ‘அகம்’ என்றே பெயரமைந்த நூல் தமிழில் அகநானூறு ஒன்றேயாகும். மேலும், எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையால் நீண்டன பிற இருக்கவும், அகநானூறு ஒன்றே ‘நெடுந்தொகை’ எனப் பெயர் பெற்றுள்ளது. யாப்பமைதியும் பொருட்சிறப்பும் இதில் விஞ்சி நிற்பதே இதற்குக் காரணமாகும். அன்றியும், குறுந்தொகை என வழங்கப்படும் நூலின்கண் அமைந்துள்ள சில பாடல்களில் முதல், கருப்பொருள்கள் விளக்கமுறக் காணக்கூடியனவாக இல்லை. ஐங்குறுநூற்றில் முதல் கருப்பொருள்கள் ஓரளவே இடம் பெற்றுள்ளன. ஆனால் அகநானூற்றில் முதல் கரு உரிப்பொருள்கள் ஆகிய மூன்றும் சிறக்க அமைந்திருப்பதனைக் கற்றோர் காணமுடியும். மிக விரிந்த நிலையில் முதற்பொருளும் கருப்பொருளும் அமைத்து, உரிப்பொருளாற் சிறப்புற்று விளங்கும் பாடல்களை எடுத்துக்காட்ட வந்த தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளுக்கும் அகநானூற்றிலிருந்தே மேற்கோள் காட்டியுள்ளனர். தொல்காப்பியத்தின் பிறிதோர் உரையாசிரியராகிய பேராசிரியரும் தம் உரைக்கண் அகத்திணை கூறும் பிற நூல்களிலும் அகநானூற்றிற்கே தலைமையிடம் தந்துள்ளார். மேலும், ‘அகம்’ என்னும் பெயராலே அகநானூற்றினை அவர் குறிப்பிட்டுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் அடியளவால் நீண்டுள்ள நூல் அகநானூறு ஆகும். பதின்மூன்றடிச் சிற்றெல்லையும் முப்பத்தோரடிப் பேரெல்லையும் கொண்ட இந்நூல், மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் நூற்றிருபது பாடல்களைக் கொண்ட பகுதி ‘களிற்றியானை நிரை’ என்றும் அடுத்த நூற்றெண்பது பாடல்களைக் கொண்ட பகுதி ‘மணிமிடை பவளம்’ என்றும் இறுதி நூறு பாடல்களைக் கொண்ட பகுதி ‘நித்திலக் கோவை’ என்றும் வழங்கப்பெறுகின்றன, நூலின் இறுதியிற் காணப் பெறும் ‘நின்ற நீதி’ என்று தொடங்கும் பாயிரச் செய்யுளை அடுத்துள்ள உரைநடைச் சொற்றொடர்களுள், இவ்வாறு அகநானூற்றின் பாடல்களை மூன்று பகுதிகளாக்கிப் பெயரிட்டு வழங்குவதற்குக் காரணங்கள் கூறப் பெற்றிருப்பினும் அவை விளக்கமாக இல்லை. ஆயினும் இவ்வாறு பெயர் அமைந்ததற்குரிய காரணத்தினை நாம் ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. நெடியவாகி நிமிர்ந்தொழுகும் அடிகளைக் கொண்டு செம்மாந்து செல்லும் பாட்டின் நடையும் பொருட்சிறப்பும் நன்கு விளக்கமுறும் பகுதி ‘களிற்றியானை நிரை’ ஆகும். பாட்டும் பொருளும் தம்முள் செறிந்து விளங்காமல் வண்ண வேறுபாடுடைய மணியும் பவளமும் மிடைந்தாற்போல ஒவ்வாமை காட்டி விளங்குவது ‘மணிமிடை பவளம்’ என்னும் பகுதியாகும். குளிர்ச்சியும் ஒளியும் உடைய நன்முத்தின் கோவையின் ஒளியௌத் திகழ்ந்து பாட்டும் பொருளும் தம்முன் பொருந்துதல் காட்டிச் சிறக்கும் பகுதி ‘நித்திலக்கோவை’ ஆகும். இப்பாகுபாடு அகநானூற்றுப் பாடல்களின் பொருள், நடை ஆகியவற்றைத் தெளிவுற ஆராய்ந்து புலப்படுத்திய திறனாய்வு முடிவாகும். அடுத்து, குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளிலும் பேசப்படும் பிரிவு நிலைகளும், அவற்றைக் கூறு முகத்தால் வரும் அன்பு வெளிப்பாடும், வேறு எந்நூலுள்ளும் சிறக்கக் காண முடியாத அளவிற்கு அகநானூற்றில் அமைந்திருத்தல் இதன் தனிச்சிறப்பாகும். அகப்பொருள் கூறும் நூல்களுள் இதுவே காலத்தாலும் முற்பட்டிருக்க வேண்டும் என்பர். இந்நூற் பாடல்களைப் பாடியோர் 145 புலவராவர். மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திர சன்மனார் என்பவர் இந்நூலைத் தொகுத்தவர். இத்தொகுப்புக்கு ஆதரவாக இருந்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான். முதலில் அமைந்-<noinclude></noinclude> abgsf06wygka9nlcml3covi3yme5p78 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/84 250 615704 1828189 1817815 2025-06-08T02:46:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகநானூறு|48|அகநிலைக் கொள்கை}}</noinclude>துள்ள கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அகநானூற்றுப் பாடல்கள் ஓர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. 1,3,5,7,9 என ஒற்றைப் படை எண் பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2,8,12,18 என இரண்டும் எட்டும் ஆன எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 4,14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6,16 என ஆறு தொடர்பான எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10,20 எனப் பத்தாக வருவன நெய்தல் திணையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே அகநானூற்றில் ஒரு பாட்டின் எண்ணைச் சொன்னால், உடனே அது இன்ன திணைக்குரிய பாடல் என்பதனைச் சொல்லி விடலாம். இவ்வாறு பாட்டுகளைத் தேர்ந்தெண்ணித் தொகுத்த தொகுப்பாசிரியரின் முயற்சி வியக்கத்தக்கது. அகநானூற்றின் நானூறு பாடல்களும் அகவற்பாக்களால் அமைந்தனவாகும். இந்நூலில் நயங்கண்டு தெளிய வேண்டிய பாடல்கள் பலவுள. உள்ளுறை, இறைச்சி முதலிய குறிப்புப் பொருள்கள் நிறைந்து காணப்படுவது இந்நூலாகும். கோசர், காரி, கொடித் தேர்ச்செழியன், நன்னன், பண்ணன், பிட்டன், பாரி, தித்தன், செழியன், அத்தி, கங்கன், கட்டி, புல்லி முதலிய குறுநில மன்னர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாக இந்நூலில் உண்டு. மாமூலனார் தம் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வைத்தே பாடுகிறார். பரணர் சங்க காலத்தில் விளங்கிய வரலாற்றாசிரியரோ என்று எண்ணும் அளவிற்குத் தாம் இயற்றியுள்ள பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வடித்துத் தந்துள்ளார். அடுத்து, ஐவகை நிலங்களின் புனைவு அகநானூற்றுப் பாடல்களிற் காணும் அளவிற்கு விரிவாகவும் விளக்கமாகவும் அழகாகவும் அருமைப்பாடாகவும் வேறு எந்நூலிலும் காணவியலாது. உவமைகள் மிகச் சிறந்து விளங்குகின்றன, குடவோலை மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைபற்றி காணப்படுகிறது. குழந்தைப் பேற்றின் சிறப்பு, பழந்தமிழர் திருமண முறை, புலவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நன்மதிப்பு, ஆதிமந்தி என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சி, கிளியை முன் கையில் வைத்துக் கொண்டு பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன் வருவானா என வினவும் தலைவியின் சொற்சித்திரம், வினைமுடித்து மீளும் தலைவன் திரும்பி வருங்கால் வண்டுகளின் காதல்வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தன் தேரின் மணிகளைப் பிணைத்து விட்டு விரைந்து வருதலைக் காட்டும் அருட்காட்சி, இதிகாசக் கதை நிகழ்ச்சிகள், தோழியின் சொல்லாடல், சூழ்ச்சி, வரைவுகடாதல் போன்றன நன்கு விளக்கப்பட்டுள்ளன. இலை போன்ற பல சிறப்புகள் அகநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன. புறப்பொருள் நூல்களுள் புறநானூறும், அகப்பொருள் நூல்களுள் அகநானூறும் தமிழக வரலாறு எழுதப் பெரிதும் பயன்படுவனவாம். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது முதல் 90 பாடல்களுக்கு மட்டும் குறிப்புரையாக அமைந்துள்ளது. அடுத்து 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபால் ஐயங்கார் உரை எழுதியிருக்கிறார். இவரது குறிப்புரை நூல்முழுவதற்கும் உண்டு. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து நூல் முழுமைக்கும் உரை கண்டுள்ளார்கள். இவ்வுரை “வேங்கடவிளக்கு” எனப் பெயர் பெறும். இவ்வாறே பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் அகநானூறு முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.{{float_right|சி.பா.}} {{larger|<b>அகநிலைக் கொள்கை</b>}} ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக அறிவுமுதற் கொள்கையின் (Rationalism) பின்னணியில் எழுந்ததாகும். ஐரோப்பிய மறுமலர்ச்சி, இதுகாறும் இறைமையமாக (Theo–centric) இருந்த பண்பாட்டை, மனித மையம் கொண்டதாக (Anthropo–centric) மாற்றியது. தேக்கார்ட்டின் (Descartes) அறிவுமுதற் கொள்கை இந்த மாற்றத்திற்குத் தத்துவ வடிவம் கொடுத்தது. தேக்கார்டின் சிந்தனை, இந்த உலகம் அனைத்துமே ஒரு மாயக் கனவாக இருக்கக்கூடும் என்னும் ஐயப்பாட்டில் தொடங்கியது. ஆனால், அது தன்னையே இத்தகைய ஓர் ஐயத்தின் மையப் பொருளாகக் கொள்ளத் துணிவின்றி, அகத்தின் எல்லையில் நின்று ‘நான் சிந்திக்கிறேன், எனவே, நான் இருக்கிறேன்’ என்று கொண்டது. மறுமலர்ச்சியில் பிறந்த, பகுத்தறிவின்பாற் பட்ட இத்தகைய சிந்தனை, புற உலகப் புரட்சிக்கு வித்திட்டது. அறிவியலும் பொறியியலும் அவற்றின் வழி வந்த தொழிற் புரட்சியும் மனிதனின் புற உலகச் சூழலை விரைவில் மாற்றி அமைத்தன. ஆனால், தேக்கார்டு இறைமைய உலக நோக்கை முற்றிலும் விட்டுவிடவில்லை. இறைவன் உலகை அறிவு வழி இயங்குமாறு படைத்தான் என்பது அவரது கொள்கை. மனிதனின் புற உலகக் சூழலில் நிகழ்ந்த இம்மாறுதல்கள், அவனது சமூக அமைப்பையும் அகச் சூழலையும் தொடவில்லை. வால்டேர், உரூசோ,<noinclude></noinclude> lbfbxivx98d0t50un9namh2bhgcigi5 1828197 1828189 2025-06-08T04:19:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநானூறு|48|அகநிலைக் கொள்கை}}</noinclude>துள்ள கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அகநானூற்றுப் பாடல்கள் ஓர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. 1,3,5,7,9 என ஒற்றைப் படை எண் பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2,8,12,18 என இரண்டும் எட்டும் ஆன எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 4,14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6,16 என ஆறு தொடர்பான எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10,20 எனப் பத்தாக வருவன நெய்தல் திணையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே அகநானூற்றில் ஒரு பாட்டின் எண்ணைச் சொன்னால், உடனே அது இன்ன திணைக்குரிய பாடல் என்பதனைச் சொல்லி விடலாம். இவ்வாறு பாட்டுகளைத் தேர்ந்தெண்ணித் தொகுத்த தொகுப்பாசிரியரின் முயற்சி வியக்கத்தக்கது. அகநானூற்றின் நானூறு பாடல்களும் அகவற்பாக்களால் அமைந்தனவாகும். இந்நூலில் நயங்கண்டு தெளிய வேண்டிய பாடல்கள் பலவுள. உள்ளுறை, இறைச்சி முதலிய குறிப்புப் பொருள்கள் நிறைந்து காணப்படுவது இந்நூலாகும். கோசர், காரி, கொடித் தேர்ச்செழியன், நன்னன், பண்ணன், பிட்டன், பாரி, தித்தன், செழியன், அத்தி, கங்கன், கட்டி, புல்லி முதலிய குறுநில மன்னர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாக இந்நூலில் உண்டு. மாமூலனார் தம் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வைத்தே பாடுகிறார். பரணர் சங்க காலத்தில் விளங்கிய வரலாற்றாசிரியரோ என்று எண்ணும் அளவிற்குத் தாம் இயற்றியுள்ள பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வடித்துத் தந்துள்ளார். அடுத்து, ஐவகை நிலங்களின் புனைவு அகநானூற்றுப் பாடல்களிற் காணும் அளவிற்கு விரிவாகவும் விளக்கமாகவும் அழகாகவும் அருமைப்பாடாகவும் வேறு எந்நூலிலும் காணவியலாது. உவமைகள் மிகச் சிறந்து விளங்குகின்றன, குடவோலை மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைபற்றி காணப்படுகிறது. குழந்தைப் பேற்றின் சிறப்பு, பழந்தமிழர் திருமண முறை, புலவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நன்மதிப்பு, ஆதிமந்தி என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சி, கிளியை முன் கையில் வைத்துக் கொண்டு பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன் வருவானா என வினவும் தலைவியின் சொற்சித்திரம், வினைமுடித்து மீளும் தலைவன் திரும்பி வருங்கால் வண்டுகளின் காதல்வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தன் தேரின் மணிகளைப் பிணைத்து விட்டு விரைந்து வருதலைக் காட்டும் அருட்காட்சி, இதிகாசக் கதை நிகழ்ச்சிகள், தோழியின் சொல்லாடல், சூழ்ச்சி, வரைவுகடாதல் போன்றன நன்கு விளக்கப்பட்டுள்ளன. இலை போன்ற பல சிறப்புகள் அகநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன. புறப்பொருள் நூல்களுள் புறநானூறும், அகப்பொருள் நூல்களுள் அகநானூறும் தமிழக வரலாறு எழுதப் பெரிதும் பயன்படுவனவாம். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது முதல் 90 பாடல்களுக்கு மட்டும் குறிப்புரையாக அமைந்துள்ளது. அடுத்து 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபால் ஐயங்கார் உரை எழுதியிருக்கிறார். இவரது குறிப்புரை நூல்முழுவதற்கும் உண்டு. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து நூல் முழுமைக்கும் உரை கண்டுள்ளார்கள். இவ்வுரை “வேங்கடவிளக்கு” எனப் பெயர் பெறும். இவ்வாறே பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் அகநானூறு முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.{{float_right|சி.பா.}} {{larger|<b>அகநிலைக் கொள்கை</b>}} ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக அறிவுமுதற் கொள்கையின் (Rationalism) பின்னணியில் எழுந்ததாகும். ஐரோப்பிய மறுமலர்ச்சி, இதுகாறும் இறைமையமாக (Theo–centric) இருந்த பண்பாட்டை, மனித மையம் கொண்டதாக (Anthropo–centric) மாற்றியது. தேக்கார்ட்டின் (Descartes) அறிவுமுதற் கொள்கை இந்த மாற்றத்திற்குத் தத்துவ வடிவம் கொடுத்தது. தேக்கார்டின் சிந்தனை, இந்த உலகம் அனைத்துமே ஒரு மாயக் கனவாக இருக்கக்கூடும் என்னும் ஐயப்பாட்டில் தொடங்கியது. ஆனால், அது தன்னையே இத்தகைய ஓர் ஐயத்தின் மையப் பொருளாகக் கொள்ளத் துணிவின்றி, அகத்தின் எல்லையில் நின்று ‘நான் சிந்திக்கிறேன், எனவே, நான் இருக்கிறேன்’ என்று கொண்டது. மறுமலர்ச்சியில் பிறந்த, பகுத்தறிவின்பாற் பட்ட இத்தகைய சிந்தனை, புற உலகப் புரட்சிக்கு வித்திட்டது. அறிவியலும் பொறியியலும் அவற்றின் வழி வந்த தொழிற் புரட்சியும் மனிதனின் புற உலகச் சூழலை விரைவில் மாற்றி அமைத்தன. ஆனால், தேக்கார்டு இறைமைய உலக நோக்கை முற்றிலும் விட்டுவிடவில்லை. இறைவன் உலகை அறிவு வழி இயங்குமாறு படைத்தான் என்பது அவரது கொள்கை. மனிதனின் புற உலகக் சூழலில் நிகழ்ந்த இம்மாறுதல்கள், அவனது சமூக அமைப்பையும் அகச் சூழலையும் தொடவில்லை. வால்டேர், உரூசோ,<noinclude></noinclude> btdip1fvaht8mryw2a94tgsmlqaerst பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/85 250 615705 1828190 1817834 2025-06-08T02:53:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகநிலைக் கொள்கை|49|அகநிலைக் கொள்கை}}</noinclude>போன்ற சமூகச் சிந்தனையாளர்கள், மனிதனை மையமாகக் கொண்ட உலகில் அறிவுமுதற் கொள்கையின் துணைகொண்டு, சமுதாய அமைப்பைத் திறனாயும் போக்கிற்கு வித்திட்டனர். அது பிரெஞ்சுப் புரட்சியாக மலர்ந்தது. செருமானியத் தத்துவ அறிஞர் ஏகல் (Hegel), தேக்கார்டின் இறை எச்சக் கருத்தைப் புறக்கணித்தார். அவரது அறிவுமுதற் கொள்கையைப் புரட்சியின் துணைக் கருவியாக்காமல், அதனை மனிதன் தன் இன வரலாற்றை அறிந்து உலகத்தோடு ஒட்ட ஒழுக மாந்தர்க்கு உதவும் வழிகாட்டியாகக் கொண்டார். ஒவ்வொரு தனி மனிதனும், தன் இனம் கண்டு கடந்த நிலைகளைத் தானும் கண்டு கடந்து, தன் காலத்தோடு நிலைபெறுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை. ஏகலின் தத்துவத்தில் அகநிலையானது (Subjectivism) அறிவுமுதற் கொள்கையின் வன்மையால் வரலாற்றில் கரைந்து மறைந்தது. தேக்கார்டு தமது அறிவுமுதற் கொள்கையமைப்பில் இறைவனையும் மனிதனின் அகநிலையையும் விட்டுவைத்தார், ஆனால், அவர் வரலாற்றின் போக்கிற்கு வழி வகுக்கவில்லை. ஏகல் வரலாற்றை வலியுறுத்தி இறைவனையும் அகநிலையையும் அறிவுமுதற் கொள்கையின் துணையால் வரலாற்றின் போக்கில் கரைத்து விட்டார். ஆனால், ஏகல், வரலாற்றுக்குத் தன் காலத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பாயர்பாகு (Feuerbach). அகநிலை இழத்தலையே அயன்மையாகிவிட்ட நிலையாகக் காட்டி அகநிலைக்கு வலியூட்ட முயன்றார். ஆனால், அவரது அகநிலை இறை மைய எதிர்ப்பில் தோன்றியது. பாயர்பாகு, ஏகலைப்போல் வரலாற்றுப் போக்குக்கு ஒரு வழி வகுக்கவில்லை. காரல் மார்க்சு, வரலாற்றின் போக்கில் அகநிலை இழத்தலை அயன்மையுற்ற நிலையாகக் காட்டிப் புரட்சிக் கொள்கை மூலம் தேங்கி நிற்கும் வரலாற்றுக்கு வழிவகுக்க முனைந்தார், இதற்கு அவர் அறிவுமுதற் கொள்கையைக் கருவியாகக் கொண்டார். ஆனாலும், மார்க்சின் தத்துவத்தில் அகநிலைக்கு உரிய இடம் அளிக்கப்பெறவில்லை. வரலாற்றின் போக்கிற்குள் புகுத்தி, அறிவுமுதற் கொள்கையால் ஏகல் அழித்து விட்ட அகநிலையைத் தென்மார்க்குசமயச் சிந்தளையாளர் கீர்க்கிகார்டு (Kierkegaard) முற்றிலும் உயிர்த்தெழச் செய்தார். உண்மை, சத்தியம் என்பவை வெறும் அறிவினால் இல்லை; வரலாற்றின் போக்கிலும் இல்லை; அகநிலையில் மட்டுமே உய்த்துணரக் கிடக்கின்றன என்று இவர் அறிவித்தார். ஏகல், அறிவுமுதற் கொள்கையால் மறைத்துவிட்ட இறைவனையும் ‘உயிர்த்தெழச்’ செய்த இவர், அகநிலைக் கொள்கையால் தேக்கார்டையும் விஞ்சினார். தேக்கார்டின் ஐயப்பாட்டு முறை அகநிலையின் எல்லைக் கோட்டைத் தொட்டவுடன் புறவுலகிற்கு நேராக முகம்திரும்பி அறிவுமுதற் கொள்கையைப் பற்றிக் கொண்டுவிட்டது. கீர்க்கிகார்டு அகநிலையின் எல்லைக் கோட்டை ஊடுருவி, உள்ளே சென்று அதன் மையத்தில் நிலை கொண்டார். ஆனால், கீர்க்கிகார்டு வரலாற்றின் போக்கிற்கு உரியவழி வகுக்கவில்லை. மார்ட்டின் எய்டெகர் (Martin Heideggar) என்ற செருமானிய அறிஞர், கீர்க்கிகார்டின் அகநிலைக் கொள்கையைத் தழுவி, இறைக் கொள்கையை மறுத்தார். ஆனால், இவரும் வரலாற்றுப் போக்கிற்கு உரிய வழி வகுக்கவில்லை. சான்பால் சார்த்தரே (Jean Paul Sartre) என்னும் பிரெஞ்சு அறிஞர், எய்டெகரைப் பின்பற்றி இறைக் கொள்கையை மறுத்து, அகநிலைக் கொள்கையை மேற்கொண்டார். சார்த்தரே, கீர்க்கிகார்டும் எய்டெகரும் புறக்கணித்த வரலாற்றுப் பாதையைக் கார்ல் மார்க்சிடம் கண்டார். அதேசமயம் மார்க்சின் தத்துவத்தில் அகநிலைக் கொள்கைக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதை சார்த்தரே வலியுறுத்தினார்; மனிதர்கள், குழந்தைகளாக அன்றி வயது வந்த தொழிலாளர்களாக, இன உணர்வுடன் பிறப்பதாகக் கொள்ளும் பாங்கில் மார்க்சின் சிந்தனை செல்வதை அவர் சுட்டிக் காட்டினார். புற உலகப் புரட்சிக்கு மக்களை அறைகூவி அழைத்த காரல் மார்க்சு அவர்தம் அகநிலையைப் பண்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை மறந்துவிட்டார். சார்த்தரே ஒருபுறம் மனிதரின் அகநிலையை இளமையிலிருந்தே முறையாகப் பண்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்து பாரம்பரிய வழிக்கல்விக் கொள்கையை முன் வைத்தார். மறுபுறம், மார்க்சிய வரலாற்றுப் புரட்சியால் முற்றிலும் புதிய ஓர் உலகத்தைச் சமைத்துவிட முடியாது என்பதைக் கண்கூடாக அறிந்திருந்தும்கூட, சார்த்தரே புற உலகப் புரட்சியைத் தூண்ட விழைந்தார். ஏகலின் சிந்தனையில், தனி மனிதன் பரம்பரை வழி, தன் இனவரலாறு கண்டு வளர்ந்து நிலை பெறும் கல்விக் கொள்கை பொதிந்து உள்ளது; ஆனால் அவன் அகநிலையில் ஆழ்ந்து, மீண்டு, வரலாற்றில் புதுமை சமைக்கும் வாய்ப்பு இல்லை. வரலாறு சமைக்க வாய்ப்பு அளிக்கவேண்டுமென்றால், வரலாற்றின் திசை குறிக்கவேண்டும். வரலாற்றின் திசையை முன்னரே குறிப்பிட்டால் தனிமனிதன்<noinclude>{{rh|வா.க. 1 _ 4||}}</noinclude> tj3gl1xd0hp7gaigas60at7onshe4sj 1828199 1828190 2025-06-08T04:19:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநிலைக் கொள்கை|49|அகநிலைக் கொள்கை}}</noinclude>போன்ற சமூகச் சிந்தனையாளர்கள், மனிதனை மையமாகக் கொண்ட உலகில் அறிவுமுதற் கொள்கையின் துணைகொண்டு, சமுதாய அமைப்பைத் திறனாயும் போக்கிற்கு வித்திட்டனர். அது பிரெஞ்சுப் புரட்சியாக மலர்ந்தது. செருமானியத் தத்துவ அறிஞர் ஏகல் (Hegel), தேக்கார்டின் இறை எச்சக் கருத்தைப் புறக்கணித்தார். அவரது அறிவுமுதற் கொள்கையைப் புரட்சியின் துணைக் கருவியாக்காமல், அதனை மனிதன் தன் இன வரலாற்றை அறிந்து உலகத்தோடு ஒட்ட ஒழுக மாந்தர்க்கு உதவும் வழிகாட்டியாகக் கொண்டார். ஒவ்வொரு தனி மனிதனும், தன் இனம் கண்டு கடந்த நிலைகளைத் தானும் கண்டு கடந்து, தன் காலத்தோடு நிலைபெறுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை. ஏகலின் தத்துவத்தில் அகநிலையானது (Subjectivism) அறிவுமுதற் கொள்கையின் வன்மையால் வரலாற்றில் கரைந்து மறைந்தது. தேக்கார்டு தமது அறிவுமுதற் கொள்கையமைப்பில் இறைவனையும் மனிதனின் அகநிலையையும் விட்டுவைத்தார், ஆனால், அவர் வரலாற்றின் போக்கிற்கு வழி வகுக்கவில்லை. ஏகல் வரலாற்றை வலியுறுத்தி இறைவனையும் அகநிலையையும் அறிவுமுதற் கொள்கையின் துணையால் வரலாற்றின் போக்கில் கரைத்து விட்டார். ஆனால், ஏகல், வரலாற்றுக்குத் தன் காலத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பாயர்பாகு (Feuerbach). அகநிலை இழத்தலையே அயன்மையாகிவிட்ட நிலையாகக் காட்டி அகநிலைக்கு வலியூட்ட முயன்றார். ஆனால், அவரது அகநிலை இறை மைய எதிர்ப்பில் தோன்றியது. பாயர்பாகு, ஏகலைப்போல் வரலாற்றுப் போக்குக்கு ஒரு வழி வகுக்கவில்லை. காரல் மார்க்சு, வரலாற்றின் போக்கில் அகநிலை இழத்தலை அயன்மையுற்ற நிலையாகக் காட்டிப் புரட்சிக் கொள்கை மூலம் தேங்கி நிற்கும் வரலாற்றுக்கு வழிவகுக்க முனைந்தார், இதற்கு அவர் அறிவுமுதற் கொள்கையைக் கருவியாகக் கொண்டார். ஆனாலும், மார்க்சின் தத்துவத்தில் அகநிலைக்கு உரிய இடம் அளிக்கப்பெறவில்லை. வரலாற்றின் போக்கிற்குள் புகுத்தி, அறிவுமுதற் கொள்கையால் ஏகல் அழித்து விட்ட அகநிலையைத் தென்மார்க்குசமயச் சிந்தளையாளர் கீர்க்கிகார்டு (Kierkegaard) முற்றிலும் உயிர்த்தெழச் செய்தார். உண்மை, சத்தியம் என்பவை வெறும் அறிவினால் இல்லை; வரலாற்றின் போக்கிலும் இல்லை; அகநிலையில் மட்டுமே உய்த்துணரக் கிடக்கின்றன என்று இவர் அறிவித்தார். ஏகல், அறிவுமுதற் கொள்கையால் மறைத்துவிட்ட இறைவனையும் ‘உயிர்த்தெழச்’ செய்த இவர், அகநிலைக் கொள்கையால் தேக்கார்டையும் விஞ்சினார். தேக்கார்டின் ஐயப்பாட்டு முறை அகநிலையின் எல்லைக் கோட்டைத் தொட்டவுடன் புறவுலகிற்கு நேராக முகம்திரும்பி அறிவுமுதற் கொள்கையைப் பற்றிக் கொண்டுவிட்டது. கீர்க்கிகார்டு அகநிலையின் எல்லைக் கோட்டை ஊடுருவி, உள்ளே சென்று அதன் மையத்தில் நிலை கொண்டார். ஆனால், கீர்க்கிகார்டு வரலாற்றின் போக்கிற்கு உரியவழி வகுக்கவில்லை. மார்ட்டின் எய்டெகர் (Martin Heideggar) என்ற செருமானிய அறிஞர், கீர்க்கிகார்டின் அகநிலைக் கொள்கையைத் தழுவி, இறைக் கொள்கையை மறுத்தார். ஆனால், இவரும் வரலாற்றுப் போக்கிற்கு உரிய வழி வகுக்கவில்லை. சான்பால் சார்த்தரே (Jean Paul Sartre) என்னும் பிரெஞ்சு அறிஞர், எய்டெகரைப் பின்பற்றி இறைக் கொள்கையை மறுத்து, அகநிலைக் கொள்கையை மேற்கொண்டார். சார்த்தரே, கீர்க்கிகார்டும் எய்டெகரும் புறக்கணித்த வரலாற்றுப் பாதையைக் கார்ல் மார்க்சிடம் கண்டார். அதேசமயம் மார்க்சின் தத்துவத்தில் அகநிலைக் கொள்கைக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதை சார்த்தரே வலியுறுத்தினார்; மனிதர்கள், குழந்தைகளாக அன்றி வயது வந்த தொழிலாளர்களாக, இன உணர்வுடன் பிறப்பதாகக் கொள்ளும் பாங்கில் மார்க்சின் சிந்தனை செல்வதை அவர் சுட்டிக் காட்டினார். புற உலகப் புரட்சிக்கு மக்களை அறைகூவி அழைத்த காரல் மார்க்சு அவர்தம் அகநிலையைப் பண்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை மறந்துவிட்டார். சார்த்தரே ஒருபுறம் மனிதரின் அகநிலையை இளமையிலிருந்தே முறையாகப் பண்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்து பாரம்பரிய வழிக்கல்விக் கொள்கையை முன் வைத்தார். மறுபுறம், மார்க்சிய வரலாற்றுப் புரட்சியால் முற்றிலும் புதிய ஓர் உலகத்தைச் சமைத்துவிட முடியாது என்பதைக் கண்கூடாக அறிந்திருந்தும்கூட, சார்த்தரே புற உலகப் புரட்சியைத் தூண்ட விழைந்தார். ஏகலின் சிந்தனையில், தனி மனிதன் பரம்பரை வழி, தன் இனவரலாறு கண்டு வளர்ந்து நிலை பெறும் கல்விக் கொள்கை பொதிந்து உள்ளது; ஆனால் அவன் அகநிலையில் ஆழ்ந்து, மீண்டு, வரலாற்றில் புதுமை சமைக்கும் வாய்ப்பு இல்லை. வரலாறு சமைக்க வாய்ப்பு அளிக்கவேண்டுமென்றால், வரலாற்றின் திசை குறிக்கவேண்டும். வரலாற்றின் திசையை முன்னரே குறிப்பிட்டால் தனிமனிதன்<noinclude>{{rh|வா.க. 1 _ 4||}}</noinclude> 2z6e9asik9l60kkad4tv7juoaq8zeym பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/86 250 615709 1828191 1817855 2025-06-08T02:59:18Z Booradleyp1 1964 1828191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநிலைக்‌ கொள்கை|50|அகநிலைப்பாலை}}</noinclude>அகநிலை பறிமுதலாகி, மனிதன், வரலாற்றின் – வரலாற்றைக் குறிக்கும் மனிதக் கும்பலின் – கைப்பாவை ஆகிவிடுவான். திசை குறிப்பிடாவிட்டால், பல்வேறு வகுப்பினர், பல்வேறு திசையில் வரலாற்றை இழுக்க அது நகராமல் நின்று விடும்; அல்லது யாரும் விழையாத இடைப்பட்ட திசைகளின் ஊடே நழுவிச் செல்லும். இத்தகைய நிலையில், கல்விதான் பழைமைக்கும் புதுமைக்கும் பாரம்பரியத்திற்கும் புரட்சிக்கும் அகநிலைக்கும் புறச் சூழலுக்கும் பாலமாக விளங்க வேண்டும். கல்வி, வளரும் தனி மனிதன் தன் இனம் கடந்து வந்த பாதையைப் புரிந்து, உணர்ந்து, அகவயப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். இந்தக் கொள்கை ஏகலின் சிந்தனையில் பொதிந்து உள்ளது. ஆனால், கல்வியானது மனித இனம் கடந்து வந்த பாதையை இன்றைய மனிதனின் அகத்தில் இட்டு நிரப்பி, இன்றைய சமூக வரலாற்று அமைப்பின் எல்லையோடு அவனை நிறுத்திவிடக் கூடாது. இதையும் விஞ்சிய அகநிலைச் சுதந்திரத்தை அவன் கண்டுகொள்ளக் கல்வி உதவ வேண்டும். பின், இந்தச் சுதந்திரத்தால் அவன் புதிய வரலாறு படைக்க அது ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த முயற்சியின் திசையில் உலகம் விரைந்து செல்லாமல், நின்ற நிலையில் உழலும்போது அல்லது திசைமயங்கி நழுவும்போது, இதுவும் உலகின் இயற்கை என்று அவன் உணர்ந்து அகநிலையில் ஆற்றி இருக்கக் கல்வி உதவ வேண்டும். இன்றேல், அவன் அகநிலையினின்றும் பிறழ்ந்து, புரட்சிவெறி கொண்டுஅழிவான். பண்டைய இந்தியத் தத்துவங்கள், வரலாறு கடந்த அகநிலையை மனித வாழ்வின் முத்தி நிலையாக முன்வைக்கின்றன. புற உலக வரலாறு மனிதனின் வாழ்க்கைக்கு – பிறவிக்கு - எல்லை ஆகாது; வரலாறு என்பது ஒரு முடிவற்ற தொடுவானக் கானல் நீர்; இதனைத் தேடிப் புறஉலகில் அலைவதில் மனிதனுக்கு முத்தி இல்லை; புற உலக வரலாறு என்பது இத்தகைய தொடுவானக் கானல் நீர் என்பதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத் தன் அகநிலையில் கண்டு உணர்ந்து நிலைபெறுவதுதான் பிறவியின் பேறு என்பது பண்டைய இந்தியத் தத்துவங்களின் துணிந்த முடிபு. இது கல்வியின் வழி அமையும் அகநிலைப் பண்பாடாகும். எனவே, கல்வி அகநிலையில் தொடங்கிப் புற உலகில் இயங்கி, மீண்டும் அகநிலையில் முடிவதாகும்.{{float_right|இரா.க.}} {{larger|<b>அகநிலைப்பாலை</b>}} என்பது ஓர் இசையமைப்பு முறை ஆகும், பண்களை உண்டாக்குவதற்குப் பல்வேறு முறைகள் இருந்தன. அவற்றுள் நான்கு முறைகளை ஓர் இனமாகக் கூட்டி — சாதிப் பாலைகள் என்று பெயரிட்டு வழங்கி வந்தனர். நான்குமுறையில் தொகுத்த நால்வகைச் சாதிப் பாலைகள் 1. அகநிலைப்பாலை, 2. புறநிலைப்பாலை, 3. அருகியல்பாலை, 4. பெருகியல்பாலை என்பன. சிலப்பதிகாரத்திற்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே பண்டைப் பாணர்கள் யாழிலும் குழலிலும் இம்முறைகளைக் கையாண்டு களிப்பூட்டினார்கள். இரு நரம்புகளின் அகநிலை என்பது அவற்றின் குரல், இளி உறவு நிலை, அதாவது, சட்சம பஞ்சம உறவு நிலையாகும். நின்ற பண்ணினுடைய ஏழு நரம்புகட்கும் (சுரங்கட்கும்) ‘ச.ப’ உறவு முறையில் உரிய ஏழு நரம்புகளை இசைப்பதே ‘அகநிலைப்பாலை முறை’யாகும் எடுத்துக் காட்டாக, செம்பாலை என்றது இன்றைய அரிகாம்போதி என யாழ்நூல் யாத்த விபுலானந்தர் ஆய்ந்து கூறியுள்ளது ஏற்றற்குரியது. செம்பாலையின் நரம்புகட்கு — “கு.இ” உறவில் (ச.ப. உதவில்) ஒளிக்கும் நரம்புத் தொகுப்பே – செம்பாலைக்குரிய அகநிலைப் பாலையாகும். அவற்றை இன்றைய சுரங்களாக நேர்நேர் நிறுத்திப் பின்வருமாறு காட்டலாம். {{center|செம்பாலைக்கு அகநிலைப்பாலை — அரும்பாலை}} :{| |செம்பாலை || ச || ரி || ரி || க || க || ம || ம || ப || த || த || நி || நி || அரிகாம்போதி |- |அரும்பாலை || ப || த || த || நி || நி || ச || ரி || ரி || க || க || ம || ம || சங்கராபரணம் |- |கீழ்க்குறிப்புக்கு || (1) || || (2) || || (3) || (4) || || (5) || || (6) || || (7) |} {{larger|<b>குறிப்பு:</b>}} 1) ச — ப; 2) ரி — த; 3) க — நி; 4) ம — ச 5) ப — ரி; 6) த — க; 7) நி — ம; இந்த ஏழும் அகநிலை நரம்புகள். மேலே காட்டிய இரு பாலையின் சுரங்கள் அகநிலையில் நிற்பதை அறியலாம்; எனவே, ஒருபாலையின் நரம்புகளில் — உழையைக் குரலாகக் கொண்டு (‘ம’ வை ‘ச’ வாகக் கொண்டு) இசைத்தால் நின்ற பாலைக்கு அகநிலைப் பாலை கிடைக்கும். இதுவே சுருக்கமான முறை எந்த ஒரு பெரும் இராகத்தையும் அதன் மத்திமத்தைச் சட்சமாகக் கொண்டு<noinclude></noinclude> o5635y963s9472mopx9b3b0p8eg30ce பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/87 250 615739 1828192 1818162 2025-06-08T03:03:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|51|அகநோக்கு முறை}}</noinclude>இசைத்தால் கிடைக்கும் இராகம் அகநிலை இராகம் ஆகும். “உழை முதலாக... அகநிலை மருதம்” - (சிலப்.8: 37—39) என்றார். அரும்பதவுரைகாரர். இதன் பொருள்: மருதப்பாலையின் உழையைக் குரலாகக் கொண்டு, உழைமுதல் உழைவரை (ம—ம்) இசைத்தால், அகநிலை மருதம் வரும். “அகநிலை மருதமாவது {{larger|<b>ஒத்த கிழமை</b>}} உயர்குரல் மருதம்” என்ற மேற்கோளையும் அரும்பதவுரைகாரர் காட்டியுள்ளார். “ஒத்த கிழமை” என்றது — ‘குரல் இளி’ உறவாகி (ச.ப. உறவாகி) ஒன்றோடு ஒன்று ஒத்து இணையும் உறவு நிலையாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முன் பாணர்கள் வழங்கிய முறையேயாயினும் இன்றும் குழலிலும் நாதசுரத்திலும் வீணையிலும் கின்னரத்திலும் (வயலின்) இம்முறையில் இசைத்துக் காட்டிப் பெரிதும் இன்பமூட்டுகிறார்கள். ஆனால், அதற்குரிய பெயர் இன்று இல்லை. அகநிலை நரம்பு என்பதற்குரிய பிற பெயர்கள் இளிக் கிழமை நரம்பு, அகப்படு நரம்பு, இணை நரம்பு, பட்டடை நரம்பு என்பன. இப்பெயர்களாலும் “அகநிலைப்பாலை என்பது குரல் இளிக்கிழமைப் பாலை” எனத் தெளிவாய் அறியலாகும். {{float_right|வீ.ப.கா.சு.}} {{larger|<b>அகநோக்கு முறை</b>}} என்பது மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் பட்டறிவுகளையும் தானே உணரும் முறையாகும். இதனை ஓர் உளவியல் கோட்பாடாக விளக்கியவர் வில்கெல்ம் உண்ட்டு (Wilhelm Wundt) என்னும் செருமானிய உளவியல் அறிஞர். இம்முறை, அகநோக்கு உளவியல் என்னும் பழைமையான உளவியல் கோட்பாட்டினுள் அடங்கும் ஆய்வு முறையாகும். உண்ட்டு மனித மனத்தில் மூன்று அடிப்படை ஆக்கக்கூறுகள் உள்ளன என்று கூறுகிறார். அவை வெளித் தூண்டுதல்களினால் ஏற்படும் புலன் உணர்வுகள், உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளை ஒத்த பட்டறிவுகள், பட்டறிவுகளின் மனவெழுச்சிக் கூறுகள் அல்லது உணர்ச்சிகள் எனப்படும். அகநோக்கு (Introspection) என்பது ஒருவன் குறிப்பிட்ட ஏதேனும் ஓர் அனுபவத்தைப் பற்றித் தன்னுடைய எண்ணங்களை உடனுக்குடனோ. சில காலம் சென்ற பின்னரோ மனத்தில் உணரும் ஓர் அக அனுபவமாகும். இதுவரை ஒரு பொருளை நோக்கிய மனிதன் இப்பொழுது அகநோக்கு முறையின் மூலம், தான் அப்பொருளை நோக்குவதை மனத்தால் உணர்கிறான். இவ்வாறு அவன் உணரத் தொடங்கியவுடன் அவனுடைய தன்னுணர்வு விழிப்படைகிறது. இதுவே அவனுக்குத் தன்னுணர்வு ஏற்படும் தொடக்க நிலையாகவும் அமைகிறது. அகநோக்குமுறையை நன்கு கற்றுத் திறமை மிக்க ஓர் அசுநோக்காளராக ஆவதற்கும் பொறுமையும் பயிற்சியும் தேவையாகும். மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு முன்னோக்கிச் செல்வதேயன்றிப் பின்நோக்கித் திரும்புவதில்லை. ஆனால் அகநோக்குமுறையில் மனத்தைப் பின்னோக்கித் திருப்புவது இன்றியமையாததாகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு மிகக் கடினமான பயிற்சியாகும். இம்முறையில் ஒருவரே எண்ணங்களில் ஈடுபடுபவராகவும் அவற்றை ஆராய்பவராகவும் இருப்பதால், இயல்பான பட்டறிவுகளையும் உணர்வுகளையும் அறிய இயலாமற் போக வாய்ப்புண்டு. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 87 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 226 |oTop = 198 |oLeft = 242 |Location = center |Description = }} {{center|வில்கெல்ம் உண்ட்டு}} உளவியலை அறிவியல் பாதையில் செலுத்த எண்ணிய உளவியல் கோட்பாட்டினர் மனிதன் புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே போதுமானதென்றும், சிந்தனைகள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் போன்ற அனுபவ அடிப்படையிலான அக உணர்வுகளைப் பற்றி ஆராய்வது தேவையற்றது என்றும் கருதினர். உளவியல் ஓர் அறிவியலுக்கான தகுதியை அடைவதற்கு அகநோக்குமுறை ஒரு தடையாக இருப்பதாக முன்பு உளவியலாளர் கருதி வந்தனர். அகநோக்கு முறையின்போது தத்தம் விருப்பம்போல் உண்மைகளைத் திரித்துக் கூறவும் பொய்<noinclude>{{rh|வா.க. 1 _ 4அ||}}</noinclude> ns4ph7ezmi6j5rwne6p5mcwfhlb4751 1828200 1828192 2025-06-08T04:20:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|51|அகநோக்கு முறை}}</noinclude>இசைத்தால் கிடைக்கும் இராகம் அகநிலை இராகம் ஆகும். “உழை முதலாக... அகநிலை மருதம்” - (சிலப்.8: 37—39) என்றார். அரும்பதவுரைகாரர். இதன் பொருள்: மருதப்பாலையின் உழையைக் குரலாகக் கொண்டு, உழைமுதல் உழைவரை (ம—ம்) இசைத்தால், அகநிலை மருதம் வரும். “அகநிலை மருதமாவது {{larger|<b>ஒத்த கிழமை</b>}} உயர்குரல் மருதம்” என்ற மேற்கோளையும் அரும்பதவுரைகாரர் காட்டியுள்ளார். “ஒத்த கிழமை” என்றது — ‘குரல் இளி’ உறவாகி (ச.ப. உறவாகி) ஒன்றோடு ஒன்று ஒத்து இணையும் உறவு நிலையாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முன் பாணர்கள் வழங்கிய முறையேயாயினும் இன்றும் குழலிலும் நாதசுரத்திலும் வீணையிலும் கின்னரத்திலும் (வயலின்) இம்முறையில் இசைத்துக் காட்டிப் பெரிதும் இன்பமூட்டுகிறார்கள். ஆனால், அதற்குரிய பெயர் இன்று இல்லை. அகநிலை நரம்பு என்பதற்குரிய பிற பெயர்கள் இளிக் கிழமை நரம்பு, அகப்படு நரம்பு, இணை நரம்பு, பட்டடை நரம்பு என்பன. இப்பெயர்களாலும் “அகநிலைப்பாலை என்பது குரல் இளிக்கிழமைப் பாலை” எனத் தெளிவாய் அறியலாகும். {{float_right|வீ.ப.கா.சு.}} {{larger|<b>அகநோக்கு முறை</b>}} என்பது மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் பட்டறிவுகளையும் தானே உணரும் முறையாகும். இதனை ஓர் உளவியல் கோட்பாடாக விளக்கியவர் வில்கெல்ம் உண்ட்டு (Wilhelm Wundt) என்னும் செருமானிய உளவியல் அறிஞர். இம்முறை, அகநோக்கு உளவியல் என்னும் பழைமையான உளவியல் கோட்பாட்டினுள் அடங்கும் ஆய்வு முறையாகும். உண்ட்டு மனித மனத்தில் மூன்று அடிப்படை ஆக்கக்கூறுகள் உள்ளன என்று கூறுகிறார். அவை வெளித் தூண்டுதல்களினால் ஏற்படும் புலன் உணர்வுகள், உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளை ஒத்த பட்டறிவுகள், பட்டறிவுகளின் மனவெழுச்சிக் கூறுகள் அல்லது உணர்ச்சிகள் எனப்படும். அகநோக்கு (Introspection) என்பது ஒருவன் குறிப்பிட்ட ஏதேனும் ஓர் அனுபவத்தைப் பற்றித் தன்னுடைய எண்ணங்களை உடனுக்குடனோ. சில காலம் சென்ற பின்னரோ மனத்தில் உணரும் ஓர் அக அனுபவமாகும். இதுவரை ஒரு பொருளை நோக்கிய மனிதன் இப்பொழுது அகநோக்கு முறையின் மூலம், தான் அப்பொருளை நோக்குவதை மனத்தால் உணர்கிறான். இவ்வாறு அவன் உணரத் தொடங்கியவுடன் அவனுடைய தன்னுணர்வு விழிப்படைகிறது. இதுவே அவனுக்குத் தன்னுணர்வு ஏற்படும் தொடக்க நிலையாகவும் அமைகிறது. அகநோக்குமுறையை நன்கு கற்றுத் திறமை மிக்க ஓர் அசுநோக்காளராக ஆவதற்கும் பொறுமையும் பயிற்சியும் தேவையாகும். மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு முன்னோக்கிச் செல்வதேயன்றிப் பின்நோக்கித் திரும்புவதில்லை. ஆனால் அகநோக்குமுறையில் மனத்தைப் பின்னோக்கித் திருப்புவது இன்றியமையாததாகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு மிகக் கடினமான பயிற்சியாகும். இம்முறையில் ஒருவரே எண்ணங்களில் ஈடுபடுபவராகவும் அவற்றை ஆராய்பவராகவும் இருப்பதால், இயல்பான பட்டறிவுகளையும் உணர்வுகளையும் அறிய இயலாமற் போக வாய்ப்புண்டு. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 87 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 226 |oTop = 198 |oLeft = 242 |Location = center |Description = }} {{center|வில்கெல்ம் உண்ட்டு}} உளவியலை அறிவியல் பாதையில் செலுத்த எண்ணிய உளவியல் கோட்பாட்டினர் மனிதன் புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே போதுமானதென்றும், சிந்தனைகள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் போன்ற அனுபவ அடிப்படையிலான அக உணர்வுகளைப் பற்றி ஆராய்வது தேவையற்றது என்றும் கருதினர். உளவியல் ஓர் அறிவியலுக்கான தகுதியை அடைவதற்கு அகநோக்குமுறை ஒரு தடையாக இருப்பதாக முன்பு உளவியலாளர் கருதி வந்தனர். அகநோக்கு முறையின்போது தத்தம் விருப்பம்போல் உண்மைகளைத் திரித்துக் கூறவும் பொய்<noinclude>{{rh|வா.க. 1 _ 4அ||}}</noinclude> 3pxac6tb0deq7dvtwq19rp08c4ll7x8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/88 250 615744 1828193 1818178 2025-06-08T03:08:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|52|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>கூறவும் வாய்ப்பிருக்கிறது. இதை எவ்விதத்திலும் தடுக்க இயலாது. மேலும், இம்முறையில் உளவியலாளர் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அவர் கூறுவதைச் சோதிக்கவோ அவர் கூற்றுகள் உண்மையா என்று கண்டுபிடிக்கவோ இயலாது. மேற்கூறிய குறைகள் இருந்தாலும் உளவியலை அறிவியலின் ஒரு பிரிவாக ஆக்குவதில் அகநோக்கு முறைக்குப் பெரும்பங்குள்ளது. இம்முறை உளம் இயங்கு முறைகளைப் பற்றிய பல அரிய விவரங்களை அறிய உதவுகிறது. இம்முறையைக் கவனத்துடன் பயன்படுத்தினால் சிறந்த பயனைப் பெறலாம். வாய்மொழி அறிக்கையுடன் நரம்பு சார்ந்த உடலியக்கங்களையும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் பட்டறிவு நிலைகளைச் சிறந்த முறையில் அறிய இயலும். பரிசோதனை முறையையும் அகநோக்கு முறையையும் இணைத்து, பினேயின் (Binet) “உருவமற்ற சிந்தனைகள்” மியுலரின் (Muller) “நினைவிலிருத்தும் முறை” போன்ற முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உளவியல் ஆய்வுகளுக்கு இன்றியமையாதனவாகவுள்ள வாய்மொழி அறிக்கை அகநோக்கு முறையால் பெறப்படுகிறது. அகநோக்கு முறையால் சிறந்த பயனடையக் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|1.}} அகநோக்கின்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிப் பட்டறிவைக் கவனித்தல் வேண்டும். உண்மையான பட்டறிவையே வெளியிடுதல் வேண்டுமேயன்றி ஒருவர் விரும்பும் பட்டறிவைக் குறிப்பிடுதல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} முழுக் கவனத்தையும் அனுபவத்தின்மீது செலுத்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பன பற்றிச் சிந்திப்பதோ அனுமானிப்பதோ கூடாது. தமக்கு ஏற்படும் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} உளச்சோர்வு இன்றிப் புத்துணர்வுடனும் இயல்பாகவும் இருத்தல் வேண்டும். உளச்சோர்வு, பட்டறிவை மாற்றியமைக்கக்கூடும். அகநோக்கு முறை, உளவியல் ஆய்வு முறையாக மட்டுமன்றி, தனி மனிதன் தன்னுடைய நடத்தை, பட்டறிவுகள், உணர்வுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த முறையாகவும் விளங்குகிறது. அகநோக்கு முறையுடன் தொடர்புடைய “புற அறிவு” (Meta–Knowledge) என்ற நிலை, மனிதனிடம் மட்டுமன்றி மிருகங்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. புறாக்கள் தம்முடைய செயல்களையும் நடத்தையையும் அறிய வல்லனவாக உள்ளன என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அகநோக்கு முறையின் உதவியால் சினம், காமம், அச்சம் போன்ற உணர்ச்சிகளின் வயப்படுதலினின்று மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலும். அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்தல் அகநோக்கு முறையின் அடிப்படைத் தத்துவமாகும் ஆதலின், குழந்தைகளும் உள நோயாளிகளும் அகநோக்கு முறையைப் பயன்படுத்த முடியாது.{{float_right|வே.க.}} {{larger|<b>அகப்பகை</b>}} என்பது ஒருவர் மனத்தின்கண் நின்று அவருக்குத் துன்பம் செய்யும் பகையாக விளங்குவதாகும். அஃது அறுவகைப்படும். அவையாவன, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. முற்றக் கடியலாகாக் குற்றங்கள் காமம் வெகுளி உவகை ஆகிய மூன்றுமாம். முற்றக் கடியவேண்டுவன கடும்பற்றுள்ளம் மானம் மதம் ஆகியவை. இந்த அறுவகைக் குற்றங்களையும் வட நூலார் பகை வருக்கம் என்பர். {{larger|<b>அகப்பேய்ச் சித்தர்</b>}} பதினெண் சித்தர்களுள் ஒருவராவர்; வேளாளர் குலத்தில் தோன்றியவர். தமது மனம், பேய் போன்று ஒரு நிலைப்படாது அலைதலினால், அதனையே பேயாக உருவகித்து ‘அலையாது நிற்க’ என்று அறிவுரை கூறிப் பாடியுள்ளார். இவருடைய பாடல் 90 கண்ணிகள் கொண்டது. அதன் ஒவ்வொரு கண்ணியிலும் ‘அகப்பேய்’ என்னும் சொல் விளியாக இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பினாலேயே இவர் அகப்பேய்ச் சித்தர் என அழைக்கப் பெற்றார். சங்க காலத்தில், குப்பைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், செம்புலப் பெயல் நீரார் போன்றோர் தாம் பாடிய பாடலில் அமைந்த தொடர் காரணமாகப் பெயர் பெற்றவராவர். இவரும் தாம் பாடிய பாடலிலமைந்த அகப்பேய் என்னும் தொடர் காரணமாக அகப்பேய்ச் சித்தர் என்னும் பெயர் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடல் ஏனைய சித்தர் பாடல்களைப் போலவே மறைபொருட் சொற்களைக் கொண்டுள்ளது, இவரது பாடல் சித்தர் ஞானக்கோவை என்னும் சித்தர் நூற்றொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தன்னை அறியும் அறிவே மெய்யானது என்றும், பின்னை அறிவதெல்லாம் பேயறிவென்றும் கருதும் தம் கருத்தினைத் ‘தன்னையறியவேணும் அகப்பேய், சாராமற் சாரவேணும், பின்னை அறிவதெல்லாம் அகப்பேய் பேயறிவாகுமடி’ என்று சாடியுள்ளார். இவர், ‘தானற நின்றவிடமே சைவம்’ என்று கூறுகின்றார். {{larger|<b>அகப்பொருள் இலக்கண நூல்கள்:</b>}} இலக்கிய இலக்கணங்கள் காலந்தோறும் வளர்ந்தும் புதுமை ஏற்றும் தேவையற்றவற்றை ஓரளவு விலக்கி<noinclude></noinclude> gwxgwvulbjsy84dzm3kq267cla1cq4w 1828201 1828193 2025-06-08T04:20:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|52|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>கூறவும் வாய்ப்பிருக்கிறது. இதை எவ்விதத்திலும் தடுக்க இயலாது. மேலும், இம்முறையில் உளவியலாளர் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அவர் கூறுவதைச் சோதிக்கவோ அவர் கூற்றுகள் உண்மையா என்று கண்டுபிடிக்கவோ இயலாது. மேற்கூறிய குறைகள் இருந்தாலும் உளவியலை அறிவியலின் ஒரு பிரிவாக ஆக்குவதில் அகநோக்கு முறைக்குப் பெரும்பங்குள்ளது. இம்முறை உளம் இயங்கு முறைகளைப் பற்றிய பல அரிய விவரங்களை அறிய உதவுகிறது. இம்முறையைக் கவனத்துடன் பயன்படுத்தினால் சிறந்த பயனைப் பெறலாம். வாய்மொழி அறிக்கையுடன் நரம்பு சார்ந்த உடலியக்கங்களையும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் பட்டறிவு நிலைகளைச் சிறந்த முறையில் அறிய இயலும். பரிசோதனை முறையையும் அகநோக்கு முறையையும் இணைத்து, பினேயின் (Binet) “உருவமற்ற சிந்தனைகள்” மியுலரின் (Muller) “நினைவிலிருத்தும் முறை” போன்ற முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உளவியல் ஆய்வுகளுக்கு இன்றியமையாதனவாகவுள்ள வாய்மொழி அறிக்கை அகநோக்கு முறையால் பெறப்படுகிறது. அகநோக்கு முறையால் சிறந்த பயனடையக் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|1.}} அகநோக்கின்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிப் பட்டறிவைக் கவனித்தல் வேண்டும். உண்மையான பட்டறிவையே வெளியிடுதல் வேண்டுமேயன்றி ஒருவர் விரும்பும் பட்டறிவைக் குறிப்பிடுதல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} முழுக் கவனத்தையும் அனுபவத்தின்மீது செலுத்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பன பற்றிச் சிந்திப்பதோ அனுமானிப்பதோ கூடாது. தமக்கு ஏற்படும் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} உளச்சோர்வு இன்றிப் புத்துணர்வுடனும் இயல்பாகவும் இருத்தல் வேண்டும். உளச்சோர்வு, பட்டறிவை மாற்றியமைக்கக்கூடும். அகநோக்கு முறை, உளவியல் ஆய்வு முறையாக மட்டுமன்றி, தனி மனிதன் தன்னுடைய நடத்தை, பட்டறிவுகள், உணர்வுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த முறையாகவும் விளங்குகிறது. அகநோக்கு முறையுடன் தொடர்புடைய “புற அறிவு” (Meta–Knowledge) என்ற நிலை, மனிதனிடம் மட்டுமன்றி மிருகங்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. புறாக்கள் தம்முடைய செயல்களையும் நடத்தையையும் அறிய வல்லனவாக உள்ளன என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அகநோக்கு முறையின் உதவியால் சினம், காமம், அச்சம் போன்ற உணர்ச்சிகளின் வயப்படுதலினின்று மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலும். அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்தல் அகநோக்கு முறையின் அடிப்படைத் தத்துவமாகும் ஆதலின், குழந்தைகளும் உள நோயாளிகளும் அகநோக்கு முறையைப் பயன்படுத்த முடியாது.{{float_right|வே.க.}} {{larger|<b>அகப்பகை</b>}} என்பது ஒருவர் மனத்தின்கண் நின்று அவருக்குத் துன்பம் செய்யும் பகையாக விளங்குவதாகும். அஃது அறுவகைப்படும். அவையாவன, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. முற்றக் கடியலாகாக் குற்றங்கள் காமம் வெகுளி உவகை ஆகிய மூன்றுமாம். முற்றக் கடியவேண்டுவன கடும்பற்றுள்ளம் மானம் மதம் ஆகியவை. இந்த அறுவகைக் குற்றங்களையும் வட நூலார் பகை வருக்கம் என்பர். {{larger|<b>அகப்பேய்ச் சித்தர்</b>}} பதினெண் சித்தர்களுள் ஒருவராவர்; வேளாளர் குலத்தில் தோன்றியவர். தமது மனம், பேய் போன்று ஒரு நிலைப்படாது அலைதலினால், அதனையே பேயாக உருவகித்து ‘அலையாது நிற்க’ என்று அறிவுரை கூறிப் பாடியுள்ளார். இவருடைய பாடல் 90 கண்ணிகள் கொண்டது. அதன் ஒவ்வொரு கண்ணியிலும் ‘அகப்பேய்’ என்னும் சொல் விளியாக இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பினாலேயே இவர் அகப்பேய்ச் சித்தர் என அழைக்கப் பெற்றார். சங்க காலத்தில், குப்பைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், செம்புலப் பெயல் நீரார் போன்றோர் தாம் பாடிய பாடலில் அமைந்த தொடர் காரணமாகப் பெயர் பெற்றவராவர். இவரும் தாம் பாடிய பாடலிலமைந்த அகப்பேய் என்னும் தொடர் காரணமாக அகப்பேய்ச் சித்தர் என்னும் பெயர் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடல் ஏனைய சித்தர் பாடல்களைப் போலவே மறைபொருட் சொற்களைக் கொண்டுள்ளது, இவரது பாடல் சித்தர் ஞானக்கோவை என்னும் சித்தர் நூற்றொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தன்னை அறியும் அறிவே மெய்யானது என்றும், பின்னை அறிவதெல்லாம் பேயறிவென்றும் கருதும் தம் கருத்தினைத் ‘தன்னையறியவேணும் அகப்பேய், சாராமற் சாரவேணும், பின்னை அறிவதெல்லாம் அகப்பேய் பேயறிவாகுமடி’ என்று சாடியுள்ளார். இவர், ‘தானற நின்றவிடமே சைவம்’ என்று கூறுகின்றார். {{larger|<b>அகப்பொருள் இலக்கண நூல்கள்:</b>}} இலக்கிய இலக்கணங்கள் காலந்தோறும் வளர்ந்தும் புதுமை ஏற்றும் தேவையற்றவற்றை ஓரளவு விலக்கி<noinclude></noinclude> 2yvzrsqcry370dy9egva5on2w3vslkp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/89 250 615747 1828194 1818196 2025-06-08T04:14:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் இலக்கண நூல்கள்|53|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>வளம்பெறுவது இயல்பு. தமிழ் மொழிக்குரிய ஐந்திலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியன தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள்ளன. அதன் பொருளதிகாரத்தில் பண்டைத் தமிழரின் கவிதை மரபும் வாழ்க்கை நெறியும் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அதனுள் கூறப்பட்ட யாப்பு, அணி ஆகியவை பிற்காலத்தில் தனித்தனி நூல்களாக விரிந்தமை போன்றே ஏனைய பொருட் பகுதிகளும் விரிந்து தனித்தனி நூல்களாய்ப் பெருகின. இவை தொல்காப்பியம் கூறியவற்றைப் பலவகையில் விரித்தும் விளக்கியும் காலத்திற்கேற்றவாறு சிற்சிலகருத்துகளைப் புதிதாக எடுத்தாண்டும் சிலவற்றை மாற்றியும் அமைந்துள்ளன. அகம், புறம் பற்றிய பிற்காலப் பொருளிலக்கண நூல்களுக்குத் தொல்காப்பியமே முன்னோடி ஆகும். தமிழ் மொழிக்கே உரிய பொருளிலக்கணத்துள் அகப்பொருள் தனிச்சிறப்புடையது, ‘இன்பமும் பொருளும் அறனும்’ என வரும் நூற்பாவில் தொல்காப்பியர், இன்பமாகிய அகப்பொருளை முதலில் வைத்துப் போற்றுவர். ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழின் சிறப்பினை உணர்த்திய கபிலர் அகப்பொருள் துறை அமைய, குறிஞ்சிப் பாட்டினைப் பாடிக் காட்டினார். கம்பர், கோதாவரியையும் சான்றோர் கவியையும் ஒப்பிடுமிடத்து, ‘அவியகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி’ எனக் கூறிவது, தமிழில் உள்ள அகப்பொருளின் சிறப்புக் கருதியேயாம். ‘பூவில் மணமெனும் புனிதத் தமிழினுக்கு, ஆவியாகும் அகப்பொருளியல்பே’ என்று அறுவகை இலக்கணமும் அகப்பொருளின் சிறப்பைக் குறித்துள்ளது. தமிழில் ஐந்திலக்கணங் கூறும் நூல்கலாகவும் ஐந்திலக்கணங்களில் ஒன்று மட்டும் கூறும் நூல்களாகவும் இலக்கண நூல்கள் சில பிற்காலத்தே தோன்றின. இவற்றிற்குத் தொல்காப்பியமே அடிப்படை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய நூல்கள் தமிழில் ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல்களாகும். இவை அகப்பொருட் செய்திகளை நூலின் ஒரு பகுதியாகவே கூறுகின்றன. அகப்பொருளை மட்டுமே விரித்துரைக்கும் தனி நூல்கள், இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், அகப்பொருள் விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் ஆகியவையாம். தொல்காப்பியம் கூறும் பொருளதிகாரச் சிந்தனைகளை ஏற்று, மற்ற இலக்கண நூல்கள் விரித்துரைப்பினும், மிகப் பெரிய வேறுபாடுகளை அவை கொண்டில. அகப்பொருள் மட்டுமே கூறும் தனித்த நூல்களுள் இறையனார் அகப்பொருள் முதலாவதாகும். {{larger|<b>அகப்பொருளைக் கூறும் ஐந்திலக்கண நூல்கள்:</b>}} வீரசோழியம் (கி.பி, 11-ஆம் நூற்றாண்டு) புத்தமித்திரனார் எழுதியதாகும். இந்நூலுக்குப் பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார். அகப்பொருள் பற்றிய சில நூற்பாக்கள் இந்நூலில் உள்ளன. அகப்பொருள் பற்றிய பகுப்பை வீரசோழியம், அகம், அகப்புறம் என இரண்டாக அமைத்துள்ளது. இந்நூல் உரை வகையை இருபத்து ஏழாகக் கூறும். பொருட்பலத்தில் இவற்றைக் காணலாம். {{larger|<b>இலக்கண விளக்கம் (கி.பி.17-ஆம் நூற்.):</b>}} ஐந்திலக்கண நூல்களுள் ஒன்றாகிய இந்நூல் வைத்தியநாத தேசிகரால் எழுதப்பட்டது. அவரே இதற்கு உரையும் எழுதியுள்ளார். இதில் உள்ள அகப்பொருள் பற்றிய நூற்பாக்கள் இருநூற்று இருபத்தாறாகும். மாணாக்கர்களுக்கு அகப்பொருள் கற்றுத்தந்ததன் விளைவாக இந்நூல் எழுந்ததென இதன் முன்னுரை தெரிவிக்கிறது. அம்பிகாபதிக் கோவை, தஞ்சை வாணன் கோவை ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பெற்றுள்ளன. இந்நூல் பெரும்பாலும் அகப்பொருள் விளக்கத்தைத் தழுவி அமைந்துள்ளது. {{larger|<b>தொன்னூல் விளக்கம் (கி.பி. 18-ஆம் நூற்.):</b>}} வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற இந்நூல் சில பொருட் செய்திகளை எடுத்துக்காட்டுகிறது. இது பொருளதிகாரம் என்னும் பகுதியில் சில புதுமையான செய்திகளைத் தருகிறது. அகப்பொருளை உரிமை என்ற பகுப்பில் இடவுரிமை, கால உரிமை எனப் பகுத்துரைப்பர் இந்நூலாசிரியர். நூற்பயன் குறிக்கும் பொருளையே ‘பொருள்’ என்பதற்குப் பொருளாகக் கூறுவர் ஆசிரியர். {{larger|<b>முத்துவீரியம் (19-ஆம் நூற்.):</b>}} இந்நூல் முத்துவீரப்ப உபாத்தியாயர் எழுதிய ஐந்திலக்கண நூலாகும். இதன்கண் அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல் எனப் பாகுபடுத்தி அகப்பொருளுரைத்துள்ளார். {{larger|<b>சுவாமிநாதம் (19-ஆம் நூற்.):</b>}} ஐந்திலக்கணமும் கூறும் இந்நூல் சாமிகவிராயர் என்னும் சாமிநாத பண்டிதரால் எழுதப் பெற்றது. அகத்திணை மரபு, களவு, கற்பு ஆகியன இடம் பெற்றுள்ளன. இந்நூல் பெரிதும், நம்பி அகப்பொருளைத் தழுவிச் செல்கிறது. {{larger|<b>ஆறுவகை இலக்கணம் (20-ஆம் நூற்.):</b>}} இந்நூல் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் எழுதப்பட்டதாகும். அகப்பொருட் செய்திகள், உறுப்பியல், குறிப்பியல், பழைமையியல்பு, துறையியல்பு, நிலத்தியல்பு, உழியியல்பு. வேற்றுயிர் இயல்பு முதலிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஐவகை இலக்-<noinclude></noinclude> gtw5rxni8nw4dld80p3lpl92ni3n4lf 1828202 1828194 2025-06-08T04:20:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் இலக்கண நூல்கள்|53|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>வளம்பெறுவது இயல்பு. தமிழ் மொழிக்குரிய ஐந்திலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியன தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள்ளன. அதன் பொருளதிகாரத்தில் பண்டைத் தமிழரின் கவிதை மரபும் வாழ்க்கை நெறியும் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அதனுள் கூறப்பட்ட யாப்பு, அணி ஆகியவை பிற்காலத்தில் தனித்தனி நூல்களாக விரிந்தமை போன்றே ஏனைய பொருட் பகுதிகளும் விரிந்து தனித்தனி நூல்களாய்ப் பெருகின. இவை தொல்காப்பியம் கூறியவற்றைப் பலவகையில் விரித்தும் விளக்கியும் காலத்திற்கேற்றவாறு சிற்சிலகருத்துகளைப் புதிதாக எடுத்தாண்டும் சிலவற்றை மாற்றியும் அமைந்துள்ளன. அகம், புறம் பற்றிய பிற்காலப் பொருளிலக்கண நூல்களுக்குத் தொல்காப்பியமே முன்னோடி ஆகும். தமிழ் மொழிக்கே உரிய பொருளிலக்கணத்துள் அகப்பொருள் தனிச்சிறப்புடையது, ‘இன்பமும் பொருளும் அறனும்’ என வரும் நூற்பாவில் தொல்காப்பியர், இன்பமாகிய அகப்பொருளை முதலில் வைத்துப் போற்றுவர். ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழின் சிறப்பினை உணர்த்திய கபிலர் அகப்பொருள் துறை அமைய, குறிஞ்சிப் பாட்டினைப் பாடிக் காட்டினார். கம்பர், கோதாவரியையும் சான்றோர் கவியையும் ஒப்பிடுமிடத்து, ‘அவியகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி’ எனக் கூறிவது, தமிழில் உள்ள அகப்பொருளின் சிறப்புக் கருதியேயாம். ‘பூவில் மணமெனும் புனிதத் தமிழினுக்கு, ஆவியாகும் அகப்பொருளியல்பே’ என்று அறுவகை இலக்கணமும் அகப்பொருளின் சிறப்பைக் குறித்துள்ளது. தமிழில் ஐந்திலக்கணங் கூறும் நூல்கலாகவும் ஐந்திலக்கணங்களில் ஒன்று மட்டும் கூறும் நூல்களாகவும் இலக்கண நூல்கள் சில பிற்காலத்தே தோன்றின. இவற்றிற்குத் தொல்காப்பியமே அடிப்படை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய நூல்கள் தமிழில் ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல்களாகும். இவை அகப்பொருட் செய்திகளை நூலின் ஒரு பகுதியாகவே கூறுகின்றன. அகப்பொருளை மட்டுமே விரித்துரைக்கும் தனி நூல்கள், இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், அகப்பொருள் விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் ஆகியவையாம். தொல்காப்பியம் கூறும் பொருளதிகாரச் சிந்தனைகளை ஏற்று, மற்ற இலக்கண நூல்கள் விரித்துரைப்பினும், மிகப் பெரிய வேறுபாடுகளை அவை கொண்டில. அகப்பொருள் மட்டுமே கூறும் தனித்த நூல்களுள் இறையனார் அகப்பொருள் முதலாவதாகும். {{larger|<b>அகப்பொருளைக் கூறும் ஐந்திலக்கண நூல்கள்:</b>}} வீரசோழியம் (கி.பி, 11-ஆம் நூற்றாண்டு) புத்தமித்திரனார் எழுதியதாகும். இந்நூலுக்குப் பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார். அகப்பொருள் பற்றிய சில நூற்பாக்கள் இந்நூலில் உள்ளன. அகப்பொருள் பற்றிய பகுப்பை வீரசோழியம், அகம், அகப்புறம் என இரண்டாக அமைத்துள்ளது. இந்நூல் உரை வகையை இருபத்து ஏழாகக் கூறும். பொருட்பலத்தில் இவற்றைக் காணலாம். {{larger|<b>இலக்கண விளக்கம் (கி.பி.17-ஆம் நூற்.):</b>}} ஐந்திலக்கண நூல்களுள் ஒன்றாகிய இந்நூல் வைத்தியநாத தேசிகரால் எழுதப்பட்டது. அவரே இதற்கு உரையும் எழுதியுள்ளார். இதில் உள்ள அகப்பொருள் பற்றிய நூற்பாக்கள் இருநூற்று இருபத்தாறாகும். மாணாக்கர்களுக்கு அகப்பொருள் கற்றுத்தந்ததன் விளைவாக இந்நூல் எழுந்ததென இதன் முன்னுரை தெரிவிக்கிறது. அம்பிகாபதிக் கோவை, தஞ்சை வாணன் கோவை ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பெற்றுள்ளன. இந்நூல் பெரும்பாலும் அகப்பொருள் விளக்கத்தைத் தழுவி அமைந்துள்ளது. {{larger|<b>தொன்னூல் விளக்கம் (கி.பி. 18-ஆம் நூற்.):</b>}} வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற இந்நூல் சில பொருட் செய்திகளை எடுத்துக்காட்டுகிறது. இது பொருளதிகாரம் என்னும் பகுதியில் சில புதுமையான செய்திகளைத் தருகிறது. அகப்பொருளை உரிமை என்ற பகுப்பில் இடவுரிமை, கால உரிமை எனப் பகுத்துரைப்பர் இந்நூலாசிரியர். நூற்பயன் குறிக்கும் பொருளையே ‘பொருள்’ என்பதற்குப் பொருளாகக் கூறுவர் ஆசிரியர். {{larger|<b>முத்துவீரியம் (19-ஆம் நூற்.):</b>}} இந்நூல் முத்துவீரப்ப உபாத்தியாயர் எழுதிய ஐந்திலக்கண நூலாகும். இதன்கண் அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல் எனப் பாகுபடுத்தி அகப்பொருளுரைத்துள்ளார். {{larger|<b>சுவாமிநாதம் (19-ஆம் நூற்.):</b>}} ஐந்திலக்கணமும் கூறும் இந்நூல் சாமிகவிராயர் என்னும் சாமிநாத பண்டிதரால் எழுதப் பெற்றது. அகத்திணை மரபு, களவு, கற்பு ஆகியன இடம் பெற்றுள்ளன. இந்நூல் பெரிதும், நம்பி அகப்பொருளைத் தழுவிச் செல்கிறது. {{larger|<b>ஆறுவகை இலக்கணம் (20-ஆம் நூற்.):</b>}} இந்நூல் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் எழுதப்பட்டதாகும். அகப்பொருட் செய்திகள், உறுப்பியல், குறிப்பியல், பழைமையியல்பு, துறையியல்பு, நிலத்தியல்பு, உழியியல்பு. வேற்றுயிர் இயல்பு முதலிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஐவகை இலக்-<noinclude></noinclude> 7y1gf54apm3vjfyxnx7jon0297kuu04 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/90 250 615749 1828195 1818203 2025-06-08T04:18:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் இலக்கண நூல்கள்|54|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>கணங்களோடு வண்ண இலக்கணத்தை ஆறாவதாகச் சேர்த்து அறுவகை இலக்கணம் என வழங்கப்படுகிறது. {{larger|<b>அகப்பொருள் மட்டும் கூறும் இலக்கண நூல்கள்:</b>}} அகப்பொருள் மட்டும் கூறும் தனி இலக்கண நூல்களை அகப்பொருள் இலக்கண நூல்களாகக் கருதலாம். {{larger|<b>இறையனார் அகப்பொருள்:</b>}} இஃது அகப்பொருள் மரபுகளைத் தனியே விரித்துரைக்கும் இலக்கண நூலாகும். இந்நூல் உக்கிரப் பெருவழுதி காலத்தில் வெளியிடப்பட்டதாக இதன் உரையிலிருந்து அறிய முடிகிறது. இந்நூலுக்கு உரை எழுந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகும். பாண்டியனும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் இடர்ப்பட்டமை கண்டு, ஆலவாய்ப் பெருமானால் வெளிப்படுத்தப்பட்டது இந்நூல் என்பதனை இதன் உரை தெரிவிக்கிறது. நக்கீரர் இதற்கு உரை கண்டார். இவர் சங்க கால நக்கீரரினும் வேறுபட்டவர். ஒரு நூல் அது கூறும் பொருளாலும் பெயர் பெறும் என்பதற்கேற்ப, இது இறையனார் அகப்பொருள் என்னும் பெயர் கொண்டுள்ளது. களவின் வழிவந்த கற்பே சிறப்புடையது எனக் கொள்ளும் இந்நூல், இறையனார் களவியல் என்னும் பெயரையும் கொண்டது. களவியல் 33 நூற்பாக்களும் கற்பியல் 27 நூற்பாக்களுமாக அறுபது நூற்பாக்களைக் கொண்டது இந்நூல். இந்நூல் அகப்பொருட் செய்திகளை விரிவாக எடுத்துரைக்கவில்லையெனினும் இன்றியமையாத பகுதிகளில் அகப்பொருளைச் சுருங்கக் சொல்லி விளங்க வைக்கிறது. அகமாந்தர் பண்பு நலன்கள் தொல்காப்பியம்போல விரித்துக் கூறப்பெறாவிடினும் தலைவன், தலைவி, தோழி ஆகியோர்க்கான தனித்த பண்புகள் ஓரளவு சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன. அகத்திணைப் பொருள்களின் அடிப்படையை விளக்கிச் செல்லும் நிலையை இந்நூலில் காணமுடியவில்லை. இந்நூலின் உரையாசிரியர் அகப்பொருட் செய்திகளையெல்லாம் இனிய தமிழில் நாடகக் காட்சியாகத் தந்து, நிகழ்ச்சிகளை அகப் பின்னணியில் விளக்கிச் செல்வது கற்போருக்கு இன்பம் பயக்கும். இத்நூலின் உரை பொழிப்புரை, விளக்கம், விளக்கத்தின் விரி என்ற முறையில் அமைந்துள்ளது. தமிழ் உரைநடையின் செம்மாந்த செலவினை இதன் உரை வழி அறியலாம். {{larger|<b>தமிழ் நெறி விளக்கம் (கி.பி. 9-ஆம் நூற்.):</b>}} இந்நூலின்கண் அகப்பொருள் பற்றிய இருபத்தைந்து நூற்பாக்கள் உள்ளன. இதனை எழுதியோர் யார் என அறியப்படாவிடினும், இந்நூலின் உரை இதனை இயற்றியோராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது. இந்நூல் அகப்பொருள் பகுப்புப் பற்றியும் அகத்திணை அடிப்படை பற்றியும் குறிப்பிடுகிறது. களவு, கற்பு பற்றிய செய்திகள் ஆறு நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. இந்நூல் சங்க இலக்கியத்தினின்றும் மேற்கோள்களைக் காட்டிச் செல்கிறது. இந்நூலை வெளியிட்ட பெருமை உ.வே. சாமிநாதையரைச் சாரும். {{larger|<b>அகப்பொருள் விளக்கம் (கி.பி. 13-ஆம் நூற்.):</b>}} தொல்காப்பியம் விரித்துரைத்த அகப்பொருட் செய்திகள் பலவும் இந்நூலில் ஓர் ஒழுங்கில் கூறப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் நாற்கவிராச நம்பியாவார். நாற்கவி என்ற சிறப்புக் காரணமாக இவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவியும் பாடும் திறமிக்கவர் எனலாம். வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர் என்பதை இந்நூல் சிறப்புப் பாயிரவழி உணரலாம். இந்நூலுக்குப் பழைய உரை உண்டு. இப்பழைய உரையை ஆசிரியரே எழுதினார் என்பாரும் உளர். அதற்குத் தக்க சான்று இல்லை. இந்நூல், தொல்காப்பியர் கூறிய அகப்பொருட் செய்திகளைச் சுருக்கியும், இறையனார் அகப்பொருள் கூறியிருக்கும் களவு, கற்பு பற்றிய செய்திகளை விரித்தும் எழுதப்பட்டதாகும், இது அகத் திணையியல், களவியல், வரைவியல், கற்பியல் ஒழிபியல் ஆகிய ஐந்து இயல்களைக் கொண்டது. இந்நூலில் உள்ள நூற்பாக்கள் 252 ஆகும். தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும் அகப்பொருளைக் களவியல், கற்பியல் என ஈரியலாகப் பகுத்திருக்க, அகப்பொருள் விளக்கம் இவற்றிற்கிடையே வரைவியல் என ஓரியல் அமைத்துக் கொண்டுள்ளது. இந்நூலுக்குப் பின்வந்த அகப்பொருள் இலக்கண நூலான மாறன் அகப்பொருளும், மற்றும் சில ஐந்திலக்கண நூல்களும் இந்நூல் கூறும் செய்திகளையே பெரிதும் தழுவி உரைக்கின்றன. தொல்காப்பிய அகப்பொருள் மரபைப் பெரிதும் தழுவிச் செல்லும் இந்நூல், ஆங்காங்கே சில மாற்றங்களையும் கொண்டுள்ளது. கருப்பொருள் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது இந்நூல், தொன்னூல் விளக்கம் போன்ற நூல்கள் கருப்பொருளில் பல்வகைக் கருப்பொருளையும் குறித்துச் செல்லுதற்கு இந்நூல் ஒருவகையில் காரணமாய் விளங்குகிறது. சாமிநாதம் காட்டும் அகப்பொருட் செய்திகள் பல<noinclude></noinclude> t65hsz4yh1eogjintk23rlhtf751ajx 1828204 1828195 2025-06-08T04:20:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் இலக்கண நூல்கள்|54|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>கணங்களோடு வண்ண இலக்கணத்தை ஆறாவதாகச் சேர்த்து அறுவகை இலக்கணம் என வழங்கப்படுகிறது. {{larger|<b>அகப்பொருள் மட்டும் கூறும் இலக்கண நூல்கள்:</b>}} அகப்பொருள் மட்டும் கூறும் தனி இலக்கண நூல்களை அகப்பொருள் இலக்கண நூல்களாகக் கருதலாம். {{larger|<b>இறையனார் அகப்பொருள்:</b>}} இஃது அகப்பொருள் மரபுகளைத் தனியே விரித்துரைக்கும் இலக்கண நூலாகும். இந்நூல் உக்கிரப் பெருவழுதி காலத்தில் வெளியிடப்பட்டதாக இதன் உரையிலிருந்து அறிய முடிகிறது. இந்நூலுக்கு உரை எழுந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகும். பாண்டியனும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் இடர்ப்பட்டமை கண்டு, ஆலவாய்ப் பெருமானால் வெளிப்படுத்தப்பட்டது இந்நூல் என்பதனை இதன் உரை தெரிவிக்கிறது. நக்கீரர் இதற்கு உரை கண்டார். இவர் சங்க கால நக்கீரரினும் வேறுபட்டவர். ஒரு நூல் அது கூறும் பொருளாலும் பெயர் பெறும் என்பதற்கேற்ப, இது இறையனார் அகப்பொருள் என்னும் பெயர் கொண்டுள்ளது. களவின் வழிவந்த கற்பே சிறப்புடையது எனக் கொள்ளும் இந்நூல், இறையனார் களவியல் என்னும் பெயரையும் கொண்டது. களவியல் 33 நூற்பாக்களும் கற்பியல் 27 நூற்பாக்களுமாக அறுபது நூற்பாக்களைக் கொண்டது இந்நூல். இந்நூல் அகப்பொருட் செய்திகளை விரிவாக எடுத்துரைக்கவில்லையெனினும் இன்றியமையாத பகுதிகளில் அகப்பொருளைச் சுருங்கக் சொல்லி விளங்க வைக்கிறது. அகமாந்தர் பண்பு நலன்கள் தொல்காப்பியம்போல விரித்துக் கூறப்பெறாவிடினும் தலைவன், தலைவி, தோழி ஆகியோர்க்கான தனித்த பண்புகள் ஓரளவு சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன. அகத்திணைப் பொருள்களின் அடிப்படையை விளக்கிச் செல்லும் நிலையை இந்நூலில் காணமுடியவில்லை. இந்நூலின் உரையாசிரியர் அகப்பொருட் செய்திகளையெல்லாம் இனிய தமிழில் நாடகக் காட்சியாகத் தந்து, நிகழ்ச்சிகளை அகப் பின்னணியில் விளக்கிச் செல்வது கற்போருக்கு இன்பம் பயக்கும். இத்நூலின் உரை பொழிப்புரை, விளக்கம், விளக்கத்தின் விரி என்ற முறையில் அமைந்துள்ளது. தமிழ் உரைநடையின் செம்மாந்த செலவினை இதன் உரை வழி அறியலாம். {{larger|<b>தமிழ் நெறி விளக்கம் (கி.பி. 9-ஆம் நூற்.):</b>}} இந்நூலின்கண் அகப்பொருள் பற்றிய இருபத்தைந்து நூற்பாக்கள் உள்ளன. இதனை எழுதியோர் யார் என அறியப்படாவிடினும், இந்நூலின் உரை இதனை இயற்றியோராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது. இந்நூல் அகப்பொருள் பகுப்புப் பற்றியும் அகத்திணை அடிப்படை பற்றியும் குறிப்பிடுகிறது. களவு, கற்பு பற்றிய செய்திகள் ஆறு நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. இந்நூல் சங்க இலக்கியத்தினின்றும் மேற்கோள்களைக் காட்டிச் செல்கிறது. இந்நூலை வெளியிட்ட பெருமை உ.வே. சாமிநாதையரைச் சாரும். {{larger|<b>அகப்பொருள் விளக்கம் (கி.பி. 13-ஆம் நூற்.):</b>}} தொல்காப்பியம் விரித்துரைத்த அகப்பொருட் செய்திகள் பலவும் இந்நூலில் ஓர் ஒழுங்கில் கூறப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் நாற்கவிராச நம்பியாவார். நாற்கவி என்ற சிறப்புக் காரணமாக இவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவியும் பாடும் திறமிக்கவர் எனலாம். வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர் என்பதை இந்நூல் சிறப்புப் பாயிரவழி உணரலாம். இந்நூலுக்குப் பழைய உரை உண்டு. இப்பழைய உரையை ஆசிரியரே எழுதினார் என்பாரும் உளர். அதற்குத் தக்க சான்று இல்லை. இந்நூல், தொல்காப்பியர் கூறிய அகப்பொருட் செய்திகளைச் சுருக்கியும், இறையனார் அகப்பொருள் கூறியிருக்கும் களவு, கற்பு பற்றிய செய்திகளை விரித்தும் எழுதப்பட்டதாகும், இது அகத் திணையியல், களவியல், வரைவியல், கற்பியல் ஒழிபியல் ஆகிய ஐந்து இயல்களைக் கொண்டது. இந்நூலில் உள்ள நூற்பாக்கள் 252 ஆகும். தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும் அகப்பொருளைக் களவியல், கற்பியல் என ஈரியலாகப் பகுத்திருக்க, அகப்பொருள் விளக்கம் இவற்றிற்கிடையே வரைவியல் என ஓரியல் அமைத்துக் கொண்டுள்ளது. இந்நூலுக்குப் பின்வந்த அகப்பொருள் இலக்கண நூலான மாறன் அகப்பொருளும், மற்றும் சில ஐந்திலக்கண நூல்களும் இந்நூல் கூறும் செய்திகளையே பெரிதும் தழுவி உரைக்கின்றன. தொல்காப்பிய அகப்பொருள் மரபைப் பெரிதும் தழுவிச் செல்லும் இந்நூல், ஆங்காங்கே சில மாற்றங்களையும் கொண்டுள்ளது. கருப்பொருள் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது இந்நூல், தொன்னூல் விளக்கம் போன்ற நூல்கள் கருப்பொருளில் பல்வகைக் கருப்பொருளையும் குறித்துச் செல்லுதற்கு இந்நூல் ஒருவகையில் காரணமாய் விளங்குகிறது. சாமிநாதம் காட்டும் அகப்பொருட் செய்திகள் பல<noinclude></noinclude> r4bwdcvgtbbflwi6e92ooiwqo1nt1du மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 0 615902 1828332 1819098 2025-06-08T10:16:17Z Arularasan. G 2537 1828332 wikitext text/x-wiki {{header | title = மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 | author = மயிலை சீனி. வேங்கடசாமி | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 2014 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 11ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="3" to="4" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="5" to="6" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="7" to="9" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="10" to="11" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="12" to="13" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="14" to="14" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf" from="15" to="15" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி கட்டுரைகள்]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:தமிழ் இலக்கிய வரலாறு]] 4hxr6ekp9csdfmg6ywdiaocat8hy8nt அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf 253 616088 1828167 1826664 2025-06-08T01:42:51Z Info-farmer 232 /* மஞ்சள் */ திருத்தம் 1828167 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94325 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 5 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # தீ்பா அருள் - 134 -https://quarry.wmcloud.org/query/94328 #ஐசுவரியா லெனின் - 133 - https://quarry.wmcloud.org/query/94327 #சிறீதர்2000 - மேலடி - நூல்முழுவதும். அதனால் மஞ்சளில்லை https://quarry.wmcloud.org/query/94329 #லோகசரண் - 20 - https://quarry.wmcloud.org/query/94330 #பாத்திமா - 30 - https://quarry.wmcloud.org/query/94331 #தகவலுவன் - 16 - https://quarry.wmcloud.org/query/94332 == தமிழ் எண்கள் == [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/53]] என்ற பக்கத்தில் ''புதியன'' என்பதன் கீழ் அமைந்துள்ளவை ஒருங்குறிய தமிழ் எண்கள் ஆகும். அது அச்சுப்பக்கத்தில் உள்ள தோற்றங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும். ஏனெனில், அச்சுக்கோர்க்கும் போது அவர்களுக்கு தற்போதுள்ள எழுத்துருக்கள் குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டு அமைத்துள்ளனர். அதனால் புதியன என்பதில் ஒருங்குறிய எழுத்துக்களை இணைத்துள்ளேன். பின்னால் பலர் எடுத்துப் பயன்படுத்த ஏதுவாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:11, 25 மே 2025 (UTC) == கிளையமைப்பு == [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/250]] முதல் [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/258]] வரை உள்ளவை கிளையமைப்புக் கொண்டவை. அதே போல எழுத்தாவணம் உருவாக்க இயலவில்லை. ஏனெனில் உருவாக்கிய பக்கங்கள் எழுத்தாவணத்தில் சீராக அமையவில்லை. எனவே, படத்தினைப் பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள இயலும் என்பதால் பட ஆவணமாகவே பேணப்பட்டுள்ளன. உங்களுக்கு வேறு நுட்பங்கள் தெரியுமெனில் ஒரு பக்கத்தில் மாற்றம் செய்து எனது பேச்சுப்பக்கத்தில் அறியத் தாருங்கள். மீதமுள்ள நான்கு பக்கங்களை நான் எழுத்தாவணமாக மாற்றி விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:00, 3 சூன் 2025 (UTC) ex5qtwhge84qe364i13k7j3fnesk6ae 1828168 1828167 2025-06-08T01:43:15Z Info-farmer 232 /* மஞ்சள் */ nfo-farmer 1828168 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94325 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 5 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # தீ்பா அருள் - 134 -https://quarry.wmcloud.org/query/94328 #ஐசுவரியா லெனின் - 133 - https://quarry.wmcloud.org/query/94327 #சிறீதர்2000 - மேலடி - நூல்முழுவதும். அதனால் மஞ்சளில்லை https://quarry.wmcloud.org/query/94329 #லோகசரண் - 20 - https://quarry.wmcloud.org/query/94330 #பாத்திமா - 30 - https://quarry.wmcloud.org/query/94331 #nfo-farmer - 16 - https://quarry.wmcloud.org/query/94332 == தமிழ் எண்கள் == [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/53]] என்ற பக்கத்தில் ''புதியன'' என்பதன் கீழ் அமைந்துள்ளவை ஒருங்குறிய தமிழ் எண்கள் ஆகும். அது அச்சுப்பக்கத்தில் உள்ள தோற்றங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும். ஏனெனில், அச்சுக்கோர்க்கும் போது அவர்களுக்கு தற்போதுள்ள எழுத்துருக்கள் குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டு அமைத்துள்ளனர். அதனால் புதியன என்பதில் ஒருங்குறிய எழுத்துக்களை இணைத்துள்ளேன். பின்னால் பலர் எடுத்துப் பயன்படுத்த ஏதுவாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:11, 25 மே 2025 (UTC) == கிளையமைப்பு == [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/250]] முதல் [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/258]] வரை உள்ளவை கிளையமைப்புக் கொண்டவை. அதே போல எழுத்தாவணம் உருவாக்க இயலவில்லை. ஏனெனில் உருவாக்கிய பக்கங்கள் எழுத்தாவணத்தில் சீராக அமையவில்லை. எனவே, படத்தினைப் பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள இயலும் என்பதால் பட ஆவணமாகவே பேணப்பட்டுள்ளன. உங்களுக்கு வேறு நுட்பங்கள் தெரியுமெனில் ஒரு பக்கத்தில் மாற்றம் செய்து எனது பேச்சுப்பக்கத்தில் அறியத் தாருங்கள். மீதமுள்ள நான்கு பக்கங்களை நான் எழுத்தாவணமாக மாற்றி விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:00, 3 சூன் 2025 (UTC) 3ktu4yhs7khla3zrxgurzn9vnh0b2ca 1828169 1828168 2025-06-08T01:43:33Z Info-farmer 232 /* மஞ்சள் */ nfo-farmer 1828169 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்ட பயனர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/94325 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 5 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # தீ்பா அருள் - 134 -https://quarry.wmcloud.org/query/94328 #ஐசுவரியா லெனின் - 133 - https://quarry.wmcloud.org/query/94327 #சிறீதர்2000 - மேலடி - நூல்முழுவதும். அதனால் மஞ்சளில்லை https://quarry.wmcloud.org/query/94329 #லோகசரண் - 20 - https://quarry.wmcloud.org/query/94330 #பாத்திமா - 30 - https://quarry.wmcloud.org/query/94331 #info-farmer - 16 - https://quarry.wmcloud.org/query/94332 == தமிழ் எண்கள் == [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/53]] என்ற பக்கத்தில் ''புதியன'' என்பதன் கீழ் அமைந்துள்ளவை ஒருங்குறிய தமிழ் எண்கள் ஆகும். அது அச்சுப்பக்கத்தில் உள்ள தோற்றங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும். ஏனெனில், அச்சுக்கோர்க்கும் போது அவர்களுக்கு தற்போதுள்ள எழுத்துருக்கள் குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டு அமைத்துள்ளனர். அதனால் புதியன என்பதில் ஒருங்குறிய எழுத்துக்களை இணைத்துள்ளேன். பின்னால் பலர் எடுத்துப் பயன்படுத்த ஏதுவாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:11, 25 மே 2025 (UTC) == கிளையமைப்பு == [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/250]] முதல் [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/258]] வரை உள்ளவை கிளையமைப்புக் கொண்டவை. அதே போல எழுத்தாவணம் உருவாக்க இயலவில்லை. ஏனெனில் உருவாக்கிய பக்கங்கள் எழுத்தாவணத்தில் சீராக அமையவில்லை. எனவே, படத்தினைப் பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள இயலும் என்பதால் பட ஆவணமாகவே பேணப்பட்டுள்ளன. உங்களுக்கு வேறு நுட்பங்கள் தெரியுமெனில் ஒரு பக்கத்தில் மாற்றம் செய்து எனது பேச்சுப்பக்கத்தில் அறியத் தாருங்கள். மீதமுள்ள நான்கு பக்கங்களை நான் எழுத்தாவணமாக மாற்றி விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:00, 3 சூன் 2025 (UTC) nzz201x7hak62ablhmb4cmass14iy88 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/218 250 617183 1828133 1824388 2025-06-07T23:39:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="9"/> {{dhr|3em}} {{c|<b>கலைச் சொற்கள்<br>(எண் - பக்க எண்)</b>}} <poem>{{Multicol}} அக்கிரகாரம் 39 அகநானூறு 3;4 அகரச்சீர்மை 33;39 அகரப்பிரமதேயம் 33;40 அகரம் 39;40 அந்தணர்கள் 30;34;42 அரசர்கள் 33 அரசர்களின் ஆட்சிமுறை 5 அரசிகள் 33 அரசியல் 6 அரசியல் சூழல் 5 அரசு அலுவலர் 24;25;33 அறச் செயல்கள் 33 அறம் செய்தல் 4 அறநூல் 3 ஆட்சி மாற்றங்கள் 22 ஆட்பெயர் அடை 13;17 ஆட்பெயர்கள் 17 ஆடை நெய்யும் தொழில் 18 ஆய்வாளர் 32 ஆய்வு நிலை 3 ஆய்வு விழிப்புணர்ச்சி 2 ஆய்வேடுகள் 6 ஆரியப் பண்பாடு 32 ஆரியர்கள் 32 இடங்கள் 1 இடப்பெயர் 1;2 இடப்பெயராய்வாளர் 9;10;13;39 இடப்பெயராய்வு 2 இயற்கை 5 இயற்கை அமைப்பு 1;10 இயற்கைக் கூறுகள் 13 இயற்கைத் தாவரத்தின் பெயர் அமைப்பு 11 இயற்கை நில அமைப்பு 11 இயற்கை நீர்நிலை அமைப்பு 11 இயற்கைப் பிறவகைப்பெயர்கள் அமைப்பு 12 இயற்கைப் பெயர்கள் 1;17 இலக்கியங்கள் 2;3;5 {{Multicol-break}} இறையிலி 36;37;40 உணவுப் பொருட்களின் பெயர் 19 உதக பூர்வதானம் 40 உரிமை 30 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 3 உறவினர் 24 ஊர் இருக்கும் இட அமைப்பு 5 ஊர் 1;8;36;38;41;43 ஊர்ப்பெயர் 1 to 7;10;11;14 to 20;22;24 to 28;30;32;33;34;38;39;43 ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை 5;7 ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறை 20 ஊர்ப் பெயராய்வு 2; 6 ஊராட்சி ஒன்றியங்களின் ஊர்ப் பெயராய்வு 3 எட்டி 25 ஏனாதி 25 ஏனாதி மோதிரம் 25 ஒப்புமைக் கூறுகள் 14;16 ஒலிமாற்றம் 28;29 கட்டுரைகள் 6;43 கடவுளர்கள் 34 கடவுளர் பெயர்கள் 19 கல் நடுதல் 3;4 கல் மேல் எழுத்து 3 கல்வெட்டு 3;4;6;7;17 to 19;27 to 31;33;34;38 to 41;43 கல்வெட்டு ஊர்ப்பெயர்கள் 9;36;40 கல்வெட்டுச் சான்றுகள் 5 கல்வெட்டுத் தொடர் 26 கல்வெட்டுப் பெயர் 29 கன்னியாகுமரி மாவட்ட ஊர்ப் பெயராய்வு 3 காவிதி 25 காவிதிப்புரவு 25 {{Multicol-end}} </poem><noinclude></noinclude> iw79395xyckiqmrx2n5gydv33jk04mh 1828135 1828133 2025-06-07T23:48:59Z Booradleyp1 1964 1828135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="9"/> {{dhr|3em}} {{c|<b>கலைச் சொற்கள்<br>(எண் - பக்க எண்)</b>}} <poem>{{Multicol}} அக்கிரகாரம் 39 அகநானூறு 3;4 அகரச்சீர்மை 33;39 அகரப்பிரமதேயம் 33;40 அகரம் 39;40 அந்தணர்கள் 30;34;42 அரசர்கள் 33 அரசர்களின் ஆட்சிமுறை 5 அரசிகள் 33 அரசியல் 6 அரசியல் சூழல் 5 அரசு அலுவலர் 24;25;33 அறச் செயல்கள் 33 அறம் செய்தல் 4 அறநூல் 3 ஆட்சி மாற்றங்கள் 22 ஆட்பெயர் அடை 13;17 ஆட்பெயர்கள் 17 ஆடை நெய்யும் தொழில் 18 ஆய்வாளர் 32 ஆய்வு நிலை 3 ஆய்வு விழிப்புணர்ச்சி 2 ஆய்வேடுகள் 6 ஆரியப் பண்பாடு 32 ஆரியர்கள் 32 இடங்கள் 1 இடப்பெயர் 1;2 இடப்பெயராய்வாளர் 9;10;13;39 இடப்பெயராய்வு 2 இயற்கை 5 இயற்கை அமைப்பு 1;10 இயற்கைக் கூறுகள் 13 இயற்கைத் தாவரத்தின் பெயர் அமைப்பு 11 இயற்கை நில அமைப்பு 11 இயற்கை நீர்நிலை அமைப்பு 11 இயற்கைப் பிறவகைப்பெயர்கள் அமைப்பு 12 இயற்கைப் பெயர்கள் 1;17 இலக்கியங்கள் 2;3;5 {{Multicol-break}} இறையிலி 36;37;40 உணவுப் பொருட்களின் பெயர் 19 உதக பூர்வதானம் 40 உரிமை 30 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 3 உறவினர் 24 ஊர் இருக்கும் இட அமைப்பு 5 ஊர் 1;8;36;38;41;43 ஊர்ப்பெயர் 1 to 7;10;11;14 to 20;22;24 to 28;30;32;33;34;38;39;43 ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை 5;7 ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறை 20 ஊர்ப் பெயராய்வு 2; 6 ஊராட்சி ஒன்றியங்களின் ஊர்ப் பெயராய்வு 3 எட்டி 25 ஏனாதி 25 ஏனாதி மோதிரம் 25 ஒப்புமைக் கூறுகள் 14;16 ஒலிமாற்றம் 28;29 கட்டுரைகள் 6;43 கடவுளர்கள் 34 கடவுளர் பெயர்கள் 19 கல் நடுதல் 3;4 கல் மேல் எழுத்து 3 கல்வெட்டு 3;4;6;7;17 to 19;27 to 31;33;34;38 to 41;43 கல்வெட்டு ஊர்ப்பெயர்கள் 9;36;40 கல்வெட்டுச் சான்றுகள் 5 கல்வெட்டுத் தொடர் 26 கல்வெட்டுப் பெயர் 29 கன்னியாகுமரி மாவட்ட ஊர்ப் பெயராய்வு 3 காவிதி 25 காவிதிப்புரவு 25<noinclude>{{Multicol-end}} </poem></noinclude> tg16dq1qha22cbqd6a52rq58ex91apk 1828137 1828135 2025-06-07T23:50:51Z Booradleyp1 1964 1828137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="9"/> {{dhr|3em}} {{c|<b>கலைச் சொற்கள்<br>(எண் - பக்க எண்)</b>}} <poem>{{Multicol}} அக்கிரகாரம் 39 அகநானூறு 3;4 அகரச்சீர்மை 33;39 அகரப்பிரமதேயம் 33;40 அகரம் 39;40 அந்தணர்கள் 30;34;42 அரசர்கள் 33 அரசர்களின் ஆட்சிமுறை 5 அரசிகள் 33 அரசியல் 6 அரசியல் சூழல் 5 அரசு அலுவலர் 24;25;33 அறச் செயல்கள் 33 அறம் செய்தல் 4 அறநூல் 3 ஆட்சி மாற்றங்கள் 22 ஆட்பெயர் அடை 13;17 ஆட்பெயர்கள் 17 ஆடை நெய்யும் தொழில் 18 ஆய்வாளர் 32 ஆய்வு நிலை 3 ஆய்வு விழிப்புணர்ச்சி 2 ஆய்வேடுகள் 6 ஆரியப் பண்பாடு 32 ஆரியர்கள் 32 இடங்கள் 1 இடப்பெயர் 1;2 இடப்பெயராய்வாளர் 9;10;13;39 இடப்பெயராய்வு 2 இயற்கை 5 இயற்கை அமைப்பு 1;10 இயற்கைக் கூறுகள் 13 இயற்கைத் தாவரத்தின் பெயர் அமைப்பு 11 இயற்கை நில அமைப்பு 11 இயற்கை நீர்நிலை அமைப்பு 11 இயற்கைப் பிறவகைப்பெயர்கள் அமைப்பு 12 இயற்கைப் பெயர்கள் 1;17 இலக்கியங்கள் 2;3;5 {{Multicol-break}} இறையிலி 36;37;40 உணவுப் பொருட்களின் பெயர் 19 உதக பூர்வதானம் 40 உரிமை 30 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 3 உறவினர் 24 ஊர் இருக்கும் இட அமைப்பு 5 ஊர் 1;8;36;38;41;43 ஊர்ப்பெயர் 1 to 7;10;11;14 to 20;22;24 to 28;30;32;33;34;38;39;43 ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை 5;7 ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறை 20 ஊர்ப் பெயராய்வு 2; 6 ஊராட்சி ஒன்றியங்களின் ஊர்ப் பெயராய்வு 3 எட்டி 25 ஏனாதி 25 ஏனாதி மோதிரம் 25 ஒப்புமைக் கூறுகள் 14;16 ஒலிமாற்றம் 28;29 கட்டுரைகள் 6;43 கடவுளர்கள் 34 கடவுளர் பெயர்கள் 19 கல் நடுதல் 3;4 கல் மேல் எழுத்து 3 கல்வெட்டு 3;4;6;7;17 to 19;27 to 31;33;34;38 to 41;43 கல்வெட்டு ஊர்ப்பெயர்கள் 9;36;40 கல்வெட்டுச் சான்றுகள் 5 கல்வெட்டுத் தொடர் 26 கல்வெட்டுப் பெயர் 29 கன்னியாகுமரி மாவட்ட ஊர்ப் பெயராய்வு 3 காவிதி 25 காவிதிப்புரவு 25 {{Multicol-end}} </poem><noinclude></noinclude> iw79395xyckiqmrx2n5gydv33jk04mh பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/219 250 617185 1828134 1824389 2025-06-07T23:44:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude><poem>{{Multicol}} காவிதிப்பூ 25 குடியிருப்பு 10;22;26;37 குடியிருப்பு நத்தம் 18 குடியிருப்புப் பெயர்கள் அமைப்பு 13 குறிஞ்சி 20 குறிஞ்சி நில ஊர்ப்பெயர் 20;21 கூற்றம் 22;23 கூறுகள் 7 கைஓலை 40 கொங்குவேளிர் 18 கோட்டம் 22;23 கோயம்புத்தூர் மாவட்ட இடப்பெயராய்வு 3 கோயில்கள் 30;33;42 சங்க இலக்கியங்கள் 3 சத்திரம் 34;42 சதுர்வேதி மங்கலம் 33;37;38 சர்வமானியம் 4;42 சாசனங்கள் 2;3 சாதிப்பெயர் 18 சிறப்புக்கூறு 5;7;8;13 to 19 சிவன் கோயில்கள் 34 சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயராய்வு 3 சுருக்கம் 28 சுப்பிரமணியன் ஆ 13 சுற்றுப்புறச் சூழல் 1 செயற்கை 5 செயற்கை அமைப்பு 10;12;14;16 செயற்கை நில அமைப்பு 12 செயற்கை நீர்நிலை அமைப்பு 12 செயற்கைப் பிறவகைப் பெயர்கள் அமைப்பு 12 செயற்கைப் பொருட்கள் 1 சொற் கூறுகள் 21 ஞானமுத்து, எஸ் 3 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 3 தமிழ்ப் பெயர்கள் 32 தமிழ் நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வு 3 தமிழக ஊர்ப் பெயர்கள் 32 தமிழக ஊர்ப்பெயராய்வு 2 தமிழர்கள் 32 தமிழர் வரலாறு 33 {{Multicol-break}} தர்மஸ்தாபனங்கள் 42 தவசிக்குழி 41 தனிக்குடியிருப்புகள் 37;39 தனிக்கூறுகள் 7 தனிச் சிறப்புக் கூறு 13 தனித்தனிக் குடியிருப்பு 39 தனிப் பொதுக்கூறு 9 தனிநபர்கள் 34 தனி நபர் சண்டை செய்தது 43 தனியார் 42 தாவரம் 10;13;15 தானம் 31;33;35;40 to 43 தானம் அளித்தல் 30 தானம் கொடுத்தல் 4 தான தருமங்கள் 34 திருக்குறள் 3;4 திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு 3 திருமுகம் 40 திருவிடையாட்டம் 33;36 துறவிகள் 39;42 தேவதானப் பிரமதேயம் 33;36 தேவதானம் 39;34;37 தொகை 9 தொகைச்சிறப்புக் கூறு 13 தொகைப் பொதுக் கூறு 9;10 தொல்காப்பியம் 3 தொழிலைக்குறிக்கும் பெயர் 17 தோட்டம் 14 நகர் 1 நடுகல் 4 நடைமுறை 33 நயினார், மா 3 நாகர்கோயில் நகராட்சி ஊர்ப்பெயராய்வு 3 நாச்சிமுத்து, கி 3 நாடு 22;26 நாணயங்கள் 3 நான்கு வேதங்கள் வல்லவர்களின் குடியிருப்பு 37 நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்கள் 37 நான்மறையில் வல்ல அந்தணர் 34 நிலஅமைப்பு 5;10;12—14 நிலத்தின் இயல்புகள் 22 நிலப்பரப்பு 22 நிர்வாக அமைப்பு 5 {{Multicol-end}} </poem><noinclude></noinclude> m9pk0acx66xyepzpe5bbxjojpv77wa5 1828136 1828134 2025-06-07T23:49:20Z Booradleyp1 1964 1828136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}} <poem>{{Multicol}}</noinclude>காவிதிப்பூ 25 குடியிருப்பு 10;22;26;37 குடியிருப்பு நத்தம் 18 குடியிருப்புப் பெயர்கள் அமைப்பு 13 குறிஞ்சி 20 குறிஞ்சி நில ஊர்ப்பெயர் 20;21 கூற்றம் 22;23 கூறுகள் 7 கைஓலை 40 கொங்குவேளிர் 18 கோட்டம் 22;23 கோயம்புத்தூர் மாவட்ட இடப்பெயராய்வு 3 கோயில்கள் 30;33;42 சங்க இலக்கியங்கள் 3 சத்திரம் 34;42 சதுர்வேதி மங்கலம் 33;37;38 சர்வமானியம் 4;42 சாசனங்கள் 2;3 சாதிப்பெயர் 18 சிறப்புக்கூறு 5;7;8;13 to 19 சிவன் கோயில்கள் 34 சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயராய்வு 3 சுருக்கம் 28 சுப்பிரமணியன் ஆ 13 சுற்றுப்புறச் சூழல் 1 செயற்கை 5 செயற்கை அமைப்பு 10;12;14;16 செயற்கை நில அமைப்பு 12 செயற்கை நீர்நிலை அமைப்பு 12 செயற்கைப் பிறவகைப் பெயர்கள் அமைப்பு 12 செயற்கைப் பொருட்கள் 1 சொற் கூறுகள் 21 ஞானமுத்து, எஸ் 3 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 3 தமிழ்ப் பெயர்கள் 32 தமிழ் நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வு 3 தமிழக ஊர்ப் பெயர்கள் 32 தமிழக ஊர்ப்பெயராய்வு 2 தமிழர்கள் 32 தமிழர் வரலாறு 33 {{Multicol-break}} தர்மஸ்தாபனங்கள் 42 தவசிக்குழி 41 தனிக்குடியிருப்புகள் 37;39 தனிக்கூறுகள் 7 தனிச் சிறப்புக் கூறு 13 தனித்தனிக் குடியிருப்பு 39 தனிப் பொதுக்கூறு 9 தனிநபர்கள் 34 தனி நபர் சண்டை செய்தது 43 தனியார் 42 தாவரம் 10;13;15 தானம் 31;33;35;40 to 43 தானம் அளித்தல் 30 தானம் கொடுத்தல் 4 தான தருமங்கள் 34 திருக்குறள் 3;4 திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு 3 திருமுகம் 40 திருவிடையாட்டம் 33;36 துறவிகள் 39;42 தேவதானப் பிரமதேயம் 33;36 தேவதானம் 39;34;37 தொகை 9 தொகைச்சிறப்புக் கூறு 13 தொகைப் பொதுக் கூறு 9;10 தொல்காப்பியம் 3 தொழிலைக்குறிக்கும் பெயர் 17 தோட்டம் 14 நகர் 1 நடுகல் 4 நடைமுறை 33 நயினார், மா 3 நாகர்கோயில் நகராட்சி ஊர்ப்பெயராய்வு 3 நாச்சிமுத்து, கி 3 நாடு 22;26 நாணயங்கள் 3 நான்கு வேதங்கள் வல்லவர்களின் குடியிருப்பு 37 நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்கள் 37 நான்மறையில் வல்ல அந்தணர் 34 நிலஅமைப்பு 5;10;12—14 நிலத்தின் இயல்புகள் 22 நிலப்பரப்பு 22 நிர்வாக அமைப்பு 5 {{Multicol-end}} </poem><noinclude></noinclude> 1kjft2b33q0tnmzpbpttphrzv8x7yel 1828138 1828136 2025-06-07T23:51:35Z Booradleyp1 1964 1828138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude><poem>{{Multicol}} காவிதிப்பூ 25 குடியிருப்பு 10;22;26;37 குடியிருப்பு நத்தம் 18 குடியிருப்புப் பெயர்கள் அமைப்பு 13 குறிஞ்சி 20 குறிஞ்சி நில ஊர்ப்பெயர் 20;21 கூற்றம் 22;23 கூறுகள் 7 கைஓலை 40 கொங்குவேளிர் 18 கோட்டம் 22;23 கோயம்புத்தூர் மாவட்ட இடப்பெயராய்வு 3 கோயில்கள் 30;33;42 சங்க இலக்கியங்கள் 3 சத்திரம் 34;42 சதுர்வேதி மங்கலம் 33;37;38 சர்வமானியம் 4;42 சாசனங்கள் 2;3 சாதிப்பெயர் 18 சிறப்புக்கூறு 5;7;8;13 to 19 சிவன் கோயில்கள் 34 சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயராய்வு 3 சுருக்கம் 28 சுப்பிரமணியன் ஆ 13 சுற்றுப்புறச் சூழல் 1 செயற்கை 5 செயற்கை அமைப்பு 10;12;14;16 செயற்கை நில அமைப்பு 12 செயற்கை நீர்நிலை அமைப்பு 12 செயற்கைப் பிறவகைப் பெயர்கள் அமைப்பு 12 செயற்கைப் பொருட்கள் 1 சொற் கூறுகள் 21 ஞானமுத்து, எஸ் 3 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 3 தமிழ்ப் பெயர்கள் 32 தமிழ் நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வு 3 தமிழக ஊர்ப் பெயர்கள் 32 தமிழக ஊர்ப்பெயராய்வு 2 தமிழர்கள் 32 தமிழர் வரலாறு 33 {{Multicol-break}} தர்மஸ்தாபனங்கள் 42 தவசிக்குழி 41 தனிக்குடியிருப்புகள் 37;39 தனிக்கூறுகள் 7 தனிச் சிறப்புக் கூறு 13 தனித்தனிக் குடியிருப்பு 39 தனிப் பொதுக்கூறு 9 தனிநபர்கள் 34 தனி நபர் சண்டை செய்தது 43 தனியார் 42 தாவரம் 10;13;15 தானம் 31;33;35;40 to 43 தானம் அளித்தல் 30 தானம் கொடுத்தல் 4 தான தருமங்கள் 34 திருக்குறள் 3;4 திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு 3 திருமுகம் 40 திருவிடையாட்டம் 33;36 துறவிகள் 39;42 தேவதானப் பிரமதேயம் 33;36 தேவதானம் 39;34;37 தொகை 9 தொகைச்சிறப்புக் கூறு 13 தொகைப் பொதுக் கூறு 9;10 தொல்காப்பியம் 3 தொழிலைக்குறிக்கும் பெயர் 17 தோட்டம் 14 நகர் 1 நடுகல் 4 நடைமுறை 33 நயினார், மா 3 நாகர்கோயில் நகராட்சி ஊர்ப்பெயராய்வு 3 நாச்சிமுத்து, கி 3 நாடு 22;26 நாணயங்கள் 3 நான்கு வேதங்கள் வல்லவர்களின் குடியிருப்பு 37 நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்கள் 37 நான்மறையில் வல்ல அந்தணர் 34 நிலஅமைப்பு 5;10;12—14 நிலத்தின் இயல்புகள் 22 நிலப்பரப்பு 22 நிர்வாக அமைப்பு 5 {{Multicol-end}} </poem><noinclude></noinclude> m9pk0acx66xyepzpe5bbxjojpv77wa5 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/220 250 617186 1828139 1825940 2025-06-07T23:56:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள்||213}}</noinclude><poem>{{Multicol}} நிர்வாகப்பிரிவு 22;26 நினைவுச் சின்னங்கள் 2 நீர்நிலை 10;12;13 நூல்கள் 6 நெசவுத்தொழில் 17 நெய்தல் 20 நெய்தல்நில ஊர்ப்பெயர்கள் 20;21 பங்குகள் 41 பட்டங்கள் 5 பட்டப்பெயர் 17; 23-25 பண்பாடு 2,33 பண்டையவரலாற்றுச்சிறப்பு 43 பல்லவராட்சி 3 பழக்கவழக்கங்கள் 33 பழங்காசுகள் 2 பழங்காலவரலாறு 2 பழம்பெயர்கள் 30,32 பழம்பேர் தவிர்த்தபடி 37 பழையபெயர் 31 பள்ளிகள் 36 பள்ளிச்சந்தம் 33;35 பாலை 20 பாலை நிலஊர்ப்பெயர்கள் 20;21 பிரதி நாமம் 31 பிரமதேயநிலங்கள் 36 பிரமதேயம் 33;36-38;40 பிராமணர்களுக்கு அளிக்கப்பெற்றவை 36 பிற்சேர்க்கை 29 பிறநாட்டார் குறிப்புகள் 3 பிறமொழித்தாக்கம் 32 பிறமொழியாளர் தொடர்பு 6 பிறவகைப்பெயர் அடை 13;18 பின்ஒட்டு 9,20 புகழ் 30 புதிய பெயர்கள் 30 புதுப்பெயர் 31,32 புதுப்பெயரிட்டுவழங்கும்மரபு 26 புதை பொருட்கள் 2 புராணத்தொடர்பானகதைகள் 32 புறநானூறு 3 புறப்பொருள் வெண்பாமாலை 3;4 பூதானம் 41 பெயர் 2;30 பெயர்களின் தோற்றம் 1 {{Multicol-break}} பெயர்பெற்றமுறை 5 பெயர்மாற்றங்கள் 6,30 பெயர்மாற்றம் 32 பெருங்கதை 18 பொதுக்கூறு 5;7-13;19 பொதுப்பெயர் 17 போதகதானம் 40 போர்கள் 33 போர்ச்செயல் 34 மக்கள் வாழ்வியல் 2 மங்கலம் 33;38 மடம் 34;42 மண்டலம் 22;23 மதுரைப் பல்கலைக்கழகம் 3 மருதநில ஊர்ப்பெயர் 20,21 மருதம் 20 மன்னர்கள் 42 மன்னர்களின் அலுவலர் 42 மன்னர்கள் போர்புரிந்த செய்தி 34 மாராயம் 25 மாற்றங்கள் 30,32 முதல் பகுதி 7 முல்லை 20 முல்லைநில ஊர்ப்பெயர் 20,21 முன்ஒட்டு 13;29 மூலங்கள் 2;3 மொழியாய்வு 5 மொழியியல் துறை 2 வடமொழிச் செல்வாக்கு 32 வடமொழிச்சொற்கள் 32 வடமொழித்தொடர்பு 32 வடமொழியின் தாக்கம் 32 வயல் 14 வரலாற்று ஆய்வு 32 வரலாறு 2;5;33 வள்ளல்கள் 33 வளநாடு 22,24 வாழ்க்கைக் கூறுகள் 34 விகுதி 7 விலங்கு 13,15 விளக்கப்பெயர் அடை 13-16 வீரச்செயல் 34;43 வெற்றி 34 வெற்றியின் நினைவு 30 வேளாளர் அகரம் 39 வைணவக் கோயில்கள் 36 ஜைனபௌத்தப்பள்ளிகள் 35 {{Multicol-end}} </poem> {{dhr|1em}} {{rule|17em|align=}} <section end="9"/>{{nop}}<noinclude></noinclude> 4hj43h8sy2l9wm71ip3jwdedvgkfnbj பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/221 250 617188 1828140 1824424 2025-06-08T00:03:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{c|<b>நிறுவன வெளியீடுகள்</b>}} ::{| |1.||எண்பதில் தமிழ்||ரூ.||45 00 |- |2.||பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள்|| ||8 00 |- |3.||தமிழர் ஆடைகள்|| ||16 00 |- |4.||தமிழர் கண்ட மனம்|| ||9 00 |- |5.||தமிழக நாட்டுப்புறக் கலைகள்|| ||10 00 |- |6.||தமிழர் நாட்டு விளையாட்டுகள்|| ||14 00 |- |7.||தமிழர் உணவு|| ||12 00 |- |8.||தமிழர் தோற்கருவிகள்|| ||10 00 |- |9.||தமிழும் தமிழரும்|| ||5 00 |- |10.||Lauguage & Grammar (Heritage of the Tamils)|| ||22 00 |- |11.||Cultural Heritage of the Tamils|| ||20 00 |- |12.||Literary Heritage of the Tamils|| ||50 00 |- |13.||தொல்காப்பியம்— சிறப்புப்பாயிரம்|| ||10 00 |- |14.||தொல்காப்பியம்-உரைவளம்-நூன்மரபு|| ||9 00 |- |15.||தொல்காப்பியம்-உரைவளம்-மொழிமரபு|| ||9 00 |- |16.||தொல்காப்பியம்-உரைவளம்-பிறப்பியல்|| ||8 00 |- |17.||தொல்காப்பியம்-உரைவளம்-புணரியல்|| ||10 00 |- |18.||தொல்காப்பியம்-உரைவளம்-மரபியல்|| ||10 00 |- |19.||தொல்காப்பியம்-உரைவளம்-தொகைமரபு|| ||8 00 |- |20.||தொல்காப்பியம்-உரைவளம்-கிளவியாக்கம்|| ||20 00 |- |21.||தொல்காப்பியம்-உரைவளம்-உருபியல்|| ||8 00 |- |22.||தமிழ் இலக்கியக் கொள்கை-தொகுதி-3|| ||8 00 |- |23.||தமிழ் இலக்கியக் கொள்கை-தொகுதி-5|| ||12 00 |- |24.||தமிழ் இலக்கியக் கொள்கை-தொகுதி-6|| ||16 00 |- |25.||தமிழ் இலக்கியக் கொள்கை-தொகுதி-7|| ||15 00 |- |26.||கூவநூல்|| ||7 00 |- |27.||மனைநூல்|| ||15 00 |- |28.||பிரபந்தத்திரட்டு|| ||16 00 |- |29.||தந்திவனப்புராணம்|| ||15 50 |- |30.||திருக்குருகூர் திருவேங்கடநாதன் பிள்ளைத்தமிழ்|| ||7 00 |- |31.||சின்ன மகிபன் குளுவ நாடகம்|| ||5 00 |- |32.||பணவிடுதூது|| ||6 00 |- |33.||கருவூரார் பலதிரட்டு|| ||12 00 |- |34.||சுவடியியல் பயிற்சி-கையேடு|| ||6 00 |- |35.||கும்மிப்பாடல்கள்|| ||16 00 |- |36.||பிரபந்த தீபிகை|| ||12 00 |- |37.||கண்மருத்துவம்|| ||50 00 |- |38.||தமிழில் விடுகதைகள்|| ||12 00 |- |39.||அடியார்க்கு நல்லார் உரைத்திறன்|| ||12 00 |- |40.||உலகத் தமிழ் எழுத்தாளர் யார்? எவர்?|| ||6 00 |- |41.||The Tamil Writers Directory|| ||10 00 |- |42.||Tamil Resarch through Journals|| ||7 00 |- |43.||Dr. MU VA|| ||20 00 |- |44.||Dissertations on Tamilology|| ||10 00 |- |45.||Tirumurugan|| ||5 00 |- |46.||Epigraphical Evidence for Tamil Studies|| ||10 00 |- |47.||A Study of Peruñkatai|| ||12 00 |- |48.||Tamil Drama|| ||20 00 |- |49.||Papers on Tamil Studies|| ||15 00 |} {{c|<b>இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்<br>டி. டி. டி. ஐ. தரமணி, சென்னை-600113.</b>}}{{nop}}<noinclude></noinclude> bxsro9j5b4jv2fd05dgrv3to0sngn03 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/213 250 617225 1828306 1824531 2025-06-08T07:35:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|206||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>இவ்வூர் மயிலாப்பு எனவும், மயிலாப்பில் எனவும் முற்காலத்தில் வழங்கப் பெற்றது. மயிலார்ப்பு என்பது மயிலாப்பு என மருவியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். மயிலார்ப்பில் என்பது மயில்களாரவாரிக்கும் இடம் எனப் பொருள்படும். இப்போது மயிலாப்பூரில் உள்ள சிவபெருமான் கோயில் பழைய கோயில் அன்று எனவும், கடற்கரையோரத்தில் இருந்த பழைய கோயிலைப் போர்ச்சுகீசியர்கள் அழித்துவிட்டனரென்றும் வரலாற்றாராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். பழைய கோயில் இக்காலத்திய சாந்தோம் மாதாகோயில் உள்ள இடத்திலோ அதன் அருகிலோ இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். திருவொற்றியூர், திருவான்மியூர் கோயில்களைப் போல இக்கோயிலிற் கல்வெட்டிலாமையும் இது பழைய கோயிலன்றென்பதற்குச் சான்று என எண்ணுகின்றனர். உமாதேவியார் மயிலாக வந்து சிவபெருமானை வழிபட்ட இடமாகையால் மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது என்று புராணம் கூறுகிறது. இவ்வூரில் திருவள்ளுவருக்குக் கோயிலுள்ளது. நேமிநாதத்தில் குறிப்பிடும் நேமிநாதருக்கு இவ்வூரில் கோயில் இருந்தது என்று அந்நூலின் உரைப்பாயிரத்தால் தெரிகிறது. நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதரும் இவ்வூரினரென்பர். <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> 9lcpsh9banre7nqzeyadpfyu8zi2unu பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/106 250 617669 1828004 1826381 2025-06-07T12:54:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருத்தணியல் || அபராஜித விக்ரம வர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 95 |- | colspan=4|(சித்தூர் மாவட்டம் திருத்தணியே இது-S.I.I. Vol. xiii No. 83 இல் திருத்தணி என்றே உள்ளது) |- | திருத்தவத்துறை || நிருபதுங்க விக்ரம பருமர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 61 |- | திருத்தினை நகர் || கோப் பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xii No. 221 |- | colspan=4|(தன் ஆர்க்காடு மாவட்டம், கடலூர் வட்டத்திலுள்ளது. தற்போது தீர்த்தனகிரி என வழங்கப்படுகிறது) |- | திருத்து தென்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருத்துருத்தி || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 77 |- | திருத்துறை || — || கொல்லம் 735 (கி.பி. 1559) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/49 |- | திருத்தெங்கூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 31 (கி.பி. 1298-99) || S.I.I. Vol. xvii No. 573 |- | திருத்தேவன்குடி || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5 |- | திருத்தேவூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1287) || S.I.I. Vol. xvii No. 561 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள தேவூர்) |- | திருநடுவூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 109 |- | திருநத்தானம் || — || சகவருஷம் 1487 || தெ. இ. கோ. சா. 1118 |- | திருநந்திக்கரை || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-38F |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திலுள்ள திருநந்திக்கரையே இது) |- | திருநல்லம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iii PT. iii No. 130 |- | திருநலக்குன்றம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. iii No. 101 |}{{nop}}<noinclude></noinclude> nurqk2q0rsw5xzloecpskhchl2pubrl பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/107 250 617671 1828005 1826382 2025-06-07T12:57:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருநள்ளாறு || இராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 1026 |- | திருநறுங் கொண்டை || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vii No. 1011 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது) |- | திருநறையூர் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1214-15) || S.I.I. Vol. xxiii No. 99 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருநாகீஸ்வரம் || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருநாரையூர் || கோப் பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 153 |- | திருநாழற் கோயில் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 141 |- | திருநாவலூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. vii No. 954 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் திருநாமநல்லூர் என்று வழங்கப்படும் ஊர்) |- | திரு நெடுங் களம் || கோப்பர கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xix No. 368 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திலுள்ளது) |- | திரு நெடும் பிறை || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 131 |- | திருநல்லூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1122) || S.I.I. Vol. xvii No. 608 |- | திருநெய்த்தானம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 89 |- | colspan=4|(தஞ்சை வட்டத்திலுள்ள தில்லை ஸ்தானம் இது-தில்லை ஸ்தானம் என்று இன்று வழங்கப்படுகிறது) |}<noinclude></noinclude> i9ew582mwkgu3mg6w37wwep3q9ujba1 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/108 250 617677 1828006 1826304 2025-06-07T13:02:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திரு நெல்லிக்கா || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1236-37) || — |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் மன்னார்குடி வட்டம் திருநெல்லிக்காவல் என்ற ஊரே இது) |- | திரு நெல்வணை || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. xii No. 244 |- | திரு நெல்வேலி || கோமாறஞ் சடையர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 18 |- | திரு நெற்குன்றம் || — || சகாப்தம் 1405 || புது. எண் 672 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமெய்யம் வட்டத்தில் நெக்கோணம் என்று வழங்கப்படும் ஊராக இது இருககலாம்) |- | திரு நொம்பலூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 166 |- | திருப்படுமருது || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 68 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள திருப்படி மருதூர் இது என்று கருதலாம்) |- | திருப்பணம்பூதூர் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. iii PT. iii No. 111 |- | திருப்பணியாரபுரம் || — || — || S.I.I. Vol. v No. 1402 |- | திருப்பத்தூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்பரங்குன்றம் || — || — || S.I.I. Vol. iv No. 372 |- | திருப்பரந்தாழ் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 282 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில், திருப்பனந்தாள் என வழங்கப்படும் ஊரே இது) |- | திருப்பருத்திக்குன்று || — || — || S.I.I. Vol. iv No. 368 |- | திருப்பலாத்துறை || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1133-34) || S.I.I. Vol. xxiii No. 170 |- | colspan=4|(இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |- | திருப்பழங்கரை || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 13 || புது. எண் 287 |- | colspan=4|(புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ள பழங்கரையே இது) |}{{nop}}<noinclude></noinclude> ovr8vakphtlsvyty37bi4tplofw1j92 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/109 250 617682 1828007 1826309 2025-06-07T13:10:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பழநம் || கோ இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 684 |- | colspan=4|(இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |- | திருப்பள்ளிபடை || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1145-46) || S.I.I. Vol. xxiii No. 366 |- | திருப்பன்றயிகம் || — || கொல்லம் 735 (கி.பி. 1559) || கன். கல். தொகுதி 4. தொ. ஏ. 1969-127 |- | திருப்பன்றிற்குன்று || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xii No. 139 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டம் சிங்கவரம் என்ற ஊரே இப்பெயர் பெற்றிருந்ததாக எண்ண இடமுண்டு) |- | திருப்பனங்காடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. viii No. 752 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டம் பனையபுரம் இவ்வாறு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது) |- | திருப்பனை குளம் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-128 |- | திருப்பாசூர் || மூன்றாம் இராசராசன் || ஆட்சியாண்டு 23 || செ. மா. க. 1967-81 |- | colspan=4|(இன்றும் இதே பெயருடன் செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது) |- | திருப்பரப்பூர் || — || கி.பி. 1483 || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153 |- | திருப்பாம்புரம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 41 (கி.பி. 1355) || தெ. இ. கோ. சா. 1179 |- | திருப்பாலத்துறை || இராஜ கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 136 |- | colspan=4|(திருப்பளாய்த்துறை இவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ண இடமளிக்கிறது) |- | திருப்பாலைப்பந்தல் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 2 (கி.பி. 1217) || S.I.I. Vol. xvii No. 178 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், கடலூர் வட்டத்தில் உள்ள திருப்பாலப்பந்தல்) |}<noinclude></noinclude> 73i11cmrc83gmxrswreras2p7xkdynb பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/110 250 617683 1828008 1826315 2025-06-07T13:13:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பாலைவனம் || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xiii No. 216 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ளது) |- | திருப்பாற்கடல் || — || கி.பி. 1422 || S.I.I. Vol. xvii No. 751 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள ஊர்) |- | திருப்புங்கூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்புட்குழி || — || — || S.I.I. Vol. vii No. 55 |- | திருப்புத்தூர் || — || சகாப்தம் 1454 (கி.பி. 1532-33) || S.I.I. Vol. xxiii No. 151 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர்) |- | திருப்புதுவூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி 1262-63) || S.I.I. Vol. xxiii No. 421 |- | திருப்புல்லாணி || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 393 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்திலுள்ளது) |- | திருப்புலிவலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vi No. 326 |- | திருப்புலிவனம் || — || — || S.I.I. Vol. xii No. 96 |- | திருப்புறம்பியம் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xiii No. 122 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருப்புன்கூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No.132 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் சீகாழிவட்டத்திலுள்ளது) |- | திருப்புனவாசல் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. viii No. 210 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் அறந்தாங்கிவட்டத்திலுள்ளது) |}{{nop}}<noinclude></noinclude> ptvhptez7sbw2l66as8uzwc5146vqji பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/111 250 617688 1828141 1826317 2025-06-08T00:08:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பூந்துருத்தி || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 459 |- | colspan=4|(தஞ்சாவூர் வட்டத்திலுள்ளது) |- | திருப்பூலாந்துறை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 41 (கி.பி. 1309) || S.I.I. Vol. xxiii No. 431 |- | திருப்பூவணம் || — || — || S.I.I. Vol. v No. 305 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை வட்டத்திலுள்ளது) |- | திருப்பெருந்துறை || — || — || S.I.I. Vol. vi No. 8 |- | திருப்பேர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 486 |- | திருப்பேரையூர் || — || சகாப்தம் 1458 || S.I.I. Vol. xxiii No. 162 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருமெய்யம் வட்டம் பேரையூர் இது) |- | திருப்பைகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்பைஞ்சீலி || இராஜேந்திரசேழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 538 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிரி வட்டத்திலுள்ளது) |- | திருப்பொரியூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 157 |- | colspan=4|(செங்கல்பட்டு வட்டத்திலுள்ள திருப்போரூர் என்ற ஊரே இது என்று எண்ணலாம்) |- | திருப்போரூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/227 |- | திருமங்கலம் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1285-86) || S.I.I. Vol. xxiii No. —— |- | திருமங்கலக்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xii No. 228 |}<noinclude></noinclude> fqdlyx5u9etottb5dh3u89jdejrrzfc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/112 250 617705 1828143 1826368 2025-06-08T00:14:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருமணஞ்சேரி || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 99 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்திலுள்ளது) |- | திருமதங்கன்பள்ளி || — || — || S.I.I. Vol. xii No. 86 |- | திருமயம் || ஸ்ரீஹொஜன வீரராமநாத தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 658 |- | திருமயானம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii PT. iii No. 90 |- | colspan=4|(இன்றும் இதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | திருமயிலாடுதுறை || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371 |- | colspan=4|(மாயவரமே இப்பெயருடன் வழங்கப்பட்டது) |- | திருமயிலாப்பூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 81 |- | திருமலை கடம்பூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1253) || S.I.I. Vol. xvii No. 387 |- | திருமலையம்மன் பேட்டை || — || சகாப்தம் 1461 || S.I.I. Vol. v No. 1403 |- | திருமழவாடி || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 103 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் இதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | colspan=4|(விக்கிரமசோழதேவரின் S.I.I. Vol. iii PT. ii No. 79 கல்வெட்டில் திருமழுவாடி எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | திருமறைக்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 24 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள இன்றைய வேதாரண்யமே இது) |- | திருமாணிகுழி || கிருஷ்ணதேவ மஹாராஜர் || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமாத்தூர் || கோவீரபாண்டியர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 84 F 85 |- | colspan=4|(மதுரை மாவட்டத்தில் கீழ்மாத்தூர் என ஓர் ஊர் உள்ளது) |}{{nop}}<noinclude></noinclude> py4mgki4ua4ho2xqm5yqisq45tnbh3f பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/113 250 617706 1828144 1826372 2025-06-08T00:17:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருமால்பேறு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197 |- | திருமாலிருஞ் சோலை || சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xiv No. 173 |- | colspan=4|(மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள அழகர் கோயில்தான் இவ்வூர்) |- | திருமானம் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 64 |- | திருமியச்சூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 239 |- | திருமுதான் கோடு || — || சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105 |- | திருமுதுகுன்றம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xii No. 118 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் விருத்தாசலமே இது) |- | திருமுருகன் பூண்டி || — || — || தெ. இ. கோ. சா. 1185 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டத்திலுள்ளது இவ்வூர்) |- | திருமுல்லை வாயில் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 (கி.பி 1201-02) || S.I.I. Vol. xvii No. 720 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் உள்ளது இவ்வூர்) |- | திருமுன்புத்தூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமுனைப்பாடி நாடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | திருமுனைப்பாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 133 |- | திருமெச்சூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமெய்யம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 45 || புது எண் 439 |}<noinclude></noinclude> ev7ixb9mmmz508m9q80hzfzmx9jmc3n பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/114 250 617711 1828145 1826375 2025-06-08T00:21:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருவக்காரை || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 317 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள திருவக்கரை என்னும் ஊரே இது) |- | திருவகத்தியான் பள்ளி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அத்தியன் பள்ளி என வழங்கப்படும் ஊரே இது) |- | திருவச்சிறுபாக்கம் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. vii No. 447 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கம் என்ற ஊரே இது) |- | திருவட்டாறு || — || கொல்லம் 779 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ எ. 1969-39 |- | திருவடகுடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 674 |- | திருவடுவூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி 1083-84) || S.I.I. Vol. xvii. No.153 |- | திருவண்ணாமலை || — || — || S.I.I. Vol. viii No. 57 |- | திருவத்தியூர் || ஸ்ரீவிசைய கண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. iv No. 582 |- | colspan=4|(காஞ்சீபுரத்தின் ஒரு பகுதியாகிய அத்தியூர் திரு என்ற அடைமொழியுடன் திருவத்தியூர் எனப்பட்டது) |- | திருவதிகை || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 133 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூர் வட்டம் திருவதி என வழங்கப்படும் ஊரே இது) |- | திருவயிந்திரபுரம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 760 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரையடுத்துள்ள திருவந்திபுரம்) |- | திருவரங்கம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. iv No. 512 |- | திருவரங்குளம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || புது எண் 294 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்தில் இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |}{{nop}}<noinclude></noinclude> 4d7n9rdn73bbbypoi97cuojj1vjbwtt பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/115 250 617713 1828146 1826390 2025-06-08T00:24:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருவருங்க வேலங்குளம் || — || — || S.I.I. Vol. viii No. 176 |- | திருவரபுரம் || இராஜகேசரி பருமர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiii No. 234 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் பாபநாசத்தையடுத்துள்ள அரயபுரம் இவ்வாறு அக்காலத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்) |- | திருவாட்டி நல்லூர் || குலசேகர தேவர் || — || புது எண் 443 |- | திருவரைசிலி || — || — || S.I.I. Vol. vii No. 821 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஒழிந்தியாப்பட்டு என்ற ஊரே அரைசிலி என்ற திருவரைசிலி ஆகும்) |- | திருவல்லம் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iii PT. i No. 55 |- | திருவல்லிக்கேணி || — || கி.பி. 808 || செ. மா. க. 1967/1 |- | திருவலஞ்சுழி || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 39 || S.I.I. Vol. viii No. 215 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருவலிதாயில் || — || — || S.I.I. iii PT. iii No. 187 |- | திருவழுந்தூர்நாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1020-21) || S.I.I. Vol. xxiii No. 487 |- | திருவள்ளுர் || — || சகவருஷம் 1543 || தெ. இ. கோ. சா. 1108 |- | திரூவறையணிநல்லூர் || விக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 1018 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் அரகண்டநல்லூர் என்ற பெயருடன் இப்பெயர் தொடர்புடையதாகத் தோன்றுகிறது) |- | திருவனந்தபுரம் || — || கொல்லம் 950 கி.பி. 1774 || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/237 |}<noinclude></noinclude> s1jspinam4x6eweqb1p9clywsbg8kzc பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/72 250 617748 1828048 1826451 2025-06-07T15:46:50Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|60||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude> {{center|{{larger|<b>5. கை வீசல்</b>}}}} {{left_margin|3em|<poem><b>கைவீசம்மா கைவீசு கடலை வாங்கலாம் கைவீசு நெய் உருண்டை கைவீசு நிறைய வாங்கலாம் கைவீசு பொய்யா சொல்வேன் கைவீசு போளி வாங்கலாம் கைவீசு வெய்யில் போகும் கைவீசு வெளியில் போகலாம் கைவீசு.{{float_right|117}}</b></poem>}} {{center|{{larger|<b>6. தட்டாங்கி</b>}}}} {| |+ |- | தட்டாங்கி || {{gap2}} || தட்டாங்கி |- | தலைமேலே || {{gap2}} || தாழம்பூ |- | பட்டாலே || {{gap2}} || சட்டை |- | பஞ்சாலே || {{gap2}} || சல்லடம் |- | செட்டாக || {{gap2}} || அணிந்து |- | சீராக|| {{gap2}} || முந்தி |- |தட்டுநீ || {{gap2}} || தட்டு |- | தட்டாங்கி|| {{gap2}} || தட்டாங்கி{{gap2}}{{gap2}}118 |- |} {{center|{{larger|<b>7. பள்ளி எழுச்சி</b>}}}} {{center|<b>(ஆண்)</b>}} {{left_margin|3em|<poem><b>இன்னந் தூங்கு தம்பி—நீட்டி இழுத்த இரும்புக் கம்பி. சின்னக் குளத்தில் மட்டை போல செற்றிப் போட்ட கட்டை போலத் தன்னை மறந்து தலைய ணைமேல் ஒட்டிக் கொண்ட அட்டைபோல இன்னந் தூங்கு தம்பி—நீட்டி இழுத்த இரும்புக் கம்பி.</b></poem>}}<noinclude></noinclude> fezjbwoy16749da2132ad46f4fnib0b பக்கம்:மின்சாரப் பூ.pdf/68 250 618126 1828028 1827921 2025-06-07T14:33:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||59}} {{rule}}</noinclude>நெற்றி நிறைய திருநீறு. கை வைத்த பனியன். ரோமமில்லாத சின்னத் திரேகம். மழுங்கச் சிரைத்த முகம். இடுங்குகிற சின்னக் கண்ணுக்குள் சமுத்திர ஆழம். மீன்களும், திமிங்கலங்களும், இறாலும் சுறாவும் உலாவும் இருள் ஆழம். கிட்டவர, கிட்டவர... அசூயையில் சுருங்கி கோணலாகிற கணக்கின் முகம். வியர்வை நாற்றம் தாளாத முகபாவனையில், கண்ணைச் சுருக்கி, நாசியைப் பொத்துகிறார். கேட் அருகில் வந்து நிற்கிற அவர் கண்ணில் ஓர் எதிர்பார்ப்பு. ஆவலான தேடல். பவ்யமாகப் பணிந்து, முதுகு குனிந்து, நிற்கவேண்டும் என்று நினைக்கிறாரோ? குனிந்து, கும்பிட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ... பாலையனுக்குள் மின்னலாய் ஓடிப்பாய்கிற நினைவு. ‘உள்ளதையும் கெடுத்து நாசக்காடு பண்றதுலே தெறமையைக் காட்டுற இந்தக் கெடுதல்காரருக்கெல்லாம்... என்னத்துக்கு மரியாதை? இவரு பண்ணுன குசும்பு கொஞ்சமா? பத்த வைச்ச வினைகள் கொஞ்சமா?’ தலைமடங்காமல் நிமிர்ந்து யோசிக்கிற பாலையன். அவருக்குள் குப்பென்று பரவிப் படர்கிற வெறுப் புணர்ச்சி. “என்னலே?” காட்டமாய்க் கேட்கிற அவர். “சாமியவுகளைப் பாக்கணும்?” “என்னத்துக்கு?” “முக்கியமான வெஷயம்தா.”{{nop}}<noinclude></noinclude> dafizh3cpykz6iz701euy7294xv30ib 1828147 1828028 2025-06-08T00:27:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||59}} {{rule}}</noinclude>நெற்றி நிறைய திருநீறு. கை வைத்த பனியன். ரோமமில்லாத சின்னத் திரேகம். மழுங்கச் சிரைத்த முகம். இடுங்குகிற சின்னக் கண்ணுக்குள் சமுத்திர ஆழம். மீன்களும், திமிங்கலங்களும், இறாலும் சுறாவும் உலாவும் இருள் ஆழம். கிட்டவர, கிட்டவர... அசூயையில் சுருங்கி கோணலாகிற கணக்கின் முகம். வியர்வை நாற்றம் தாளாத முகபாவனையில், கண்ணைச் சுருக்கி, நாசியைப் பொத்துகிறார். கேட் அருகில் வந்து நிற்கிற அவர் கண்ணில் ஓர் எதிர்பார்ப்பு. ஆவலான தேடல். பவ்யமாகப் பணிந்து, முதுகு குனிந்து, நிற்கவேண்டும் என்று நினைக்கிறாரோ? குனிந்து, கும்பிட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ... பாலையனுக்குள் மின்னலாய் ஓடிப்பாய்கிற நினைவு. ‘உள்ளதையும் கெடுத்து நாசக்காடு பண்றதுலே தெறமையைக் காட்டுற இந்தக் கெடுதல்காரருக்கெல்லாம்... என்னத்துக்கு மரியாதை? இவரு பண்ணுன குசும்பு கொஞ்சமா? பத்த வைச்ச வினைகள் கொஞ்சமா?’ தலைமடங்காமல் நிமிர்ந்து யோசிக்கிற பாலையன். அவருக்குள் குப்பென்று பரவிப் படர்கிற வெறுப்புணர்ச்சி. “என்னலே?” காட்டமாய்க் கேட்கிற அவர். “சாமியவுகளைப் பாக்கணும்?” “என்னத்துக்கு?” “முக்கியமான வெஷயம்தா.”{{nop}}<noinclude></noinclude> syxsf6cvsdw0itnxmzy1f10ko8thuq7 பக்கம்:மின்சாரப் பூ.pdf/69 250 618128 1828037 1827924 2025-06-07T15:27:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|60||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ஏன், ஏங்கிட்ட சொல்ல மாட்டீகளோ?” “சொல்லாம என்ன?... நீங்கதானே நிர்வாகம் பண்ற சாமி? உங்ககிட்டே சொல்றதைவிட... சாமியவுகளைப் பாத்து, முகத்துக்கு முகமா சொல்லிரலாமேன்னு ஆசைப்படுதோம்.” அப்புராணிப் பாவனையில் குழைவாகப் பேசுகிற பாலையன். கரட்டாண்டி கணக்காகத் தலையாட்டிக்கொள்கிற கணக்கு. கேட் பொருத்தியிருக்கிற சுவர் வளைவில் ஒரு சுவிட்ச். அதை நசுக்க நசுக்க... உள்ளே ‘கிணிங், கிணிங்’கென்ற ஒலியதிர்வலைகள். வெறுப்பில் கறுத்த கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். சின்னக்கனி செக்கச் செவேலென்று வருகிறார். கழுவித் துடைத்த சுத்தத்தில் முகம். தும்பைப் பூவாய் வேட்டியும், சட்டையும். அறுபதுக்கு மேல் வயது இருக்கும். நாற்பது போல ஒரு மயக்கம். நிழல் வாட்டத்து நிற மினு மினுப்பு. பரம்பரை பணச் செழிப்பு தந்திருக்கிற மனப் பூரிப்பு, முகப்பிரகாசிப்பாக... ‘இம்புட்டுத் தூரத்துக்கு நடந்தே வர்றாக சாமியவுக. எளிய சாதியாளுகளை உள்ளே நுழையவுட்டுறக் கூடாதுங்குறதுலே அம்புட்டு உஷாரு’ பாலையனுக்குள் தீக்கங்காக ஒரு நினைவுப் பொறி. ‘இப்பேர்ப்பட்ட ஆளுக்கா... தேடி வந்து... கூனிக் குறுகி... நின்று... அரும்பாடுபட்டு அறுத்த கொளுஞ்சி கொழைக்கட்டுகளை... தங்கப் பெட்டி கணக்கா தரணும்?’ சடையனின் பார்வை உக்கிரம். சீறிச் சினந்து தெறிக்கிற மெளனச் சொற்கள்.{{nop}}<noinclude></noinclude> 0mpwalkaob08jweitfk6t7i19yldlro 1828148 1828037 2025-06-08T00:27:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|60||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ஏன், ஏங்கிட்ட சொல்ல மாட்டீகளோ?” “சொல்லாம என்ன?... நீங்கதானே நிர்வாகம் பண்ற சாமி? உங்ககிட்டே சொல்றதைவிட... சாமியவுகளைப் பாத்து, முகத்துக்கு முகமா சொல்லிரலாமேன்னு ஆசைப்படுதோம்.” அப்புராணிப் பாவனையில் குழைவாகப் பேசுகிற பாலையன். கரட்டாண்டி கணக்காகத் தலையாட்டிக்கொள்கிற கணக்கு. கேட் பொருத்தியிருக்கிற சுவர் வளைவில் ஒரு சுவிட்ச். அதை நசுக்க நசுக்க... உள்ளே ‘கிணிங், கிணிங்’கென்ற ஒலியதிர்வலைகள். வெறுப்பில் கறுத்த கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். சின்னக்கனி செக்கச் செவேலென்று வருகிறார். கழுவித் துடைத்த சுத்தத்தில் முகம். தும்பைப் பூவாய் வேட்டியும், சட்டையும். அறுபதுக்கு மேல் வயது இருக்கும். நாற்பது போல ஒரு மயக்கம். நிழல் வாட்டத்து நிற மினு மினுப்பு. பரம்பரை பணச் செழிப்பு தந்திருக்கிற மனப் பூரிப்பு, முகப்பிரகாசிப்பாக... ‘இம்புட்டுத் தூரத்துக்கு நடந்தே வர்றாக சாமியவுக. எளிய சாதியாளுகளை உள்ளே நுழையவுட்டுறக் கூடாதுங்குறதுலே அம்புட்டு உஷாரு’ பாலையனுக்குள் தீக்கங்காக ஒரு நினைவுப் பொறி. ‘இப்பேர்ப்பட்ட ஆளுக்கா... தேடி வந்து... கூனிக் குறுகி... நின்று... அரும்பாடுபட்டு அறுத்த கொளுஞ்சி கொழைக்கட்டுகளை... தங்கப் பெட்டி கணக்கா தரணும்?’ சடையனின் பார்வை உக்கிரம். சீறிச் சினந்து தெறிக்கிற மெளனச் சொற்கள்.{{nop}}<noinclude></noinclude> saisyp6s43zwt35kt32zqm6kkrt8gq3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/70 250 618130 1828038 1827927 2025-06-07T15:30:23Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||61}} {{rule}}</noinclude>கேட் நிழலில் போடப்பட்ட சேரில், ஆற அமர உட்கார் கிற சின்னக்கனி, ஆசுவாசமாகப் பெருமூச்சு விடுகிறார். “கும்புடுதேஞ்... சாமி” பாலையனின் பவ்யம். தோள் துண்டு, உள்ளங்கைகளில். குனிந்து நிற்கிற பணிவு. சின்னக்கனி முகத்தில் மலர்ச்சி. இதையே ‘உர்ர்ர்’ரென்று பார்க்கிற கணக்கு. பாலையனின் பின்னால் நின்றவர்கள்... தாழாமல், குனியாமல், கும்பிடாமல், விறைப்பும், கடுப்புமாக இருக்கிற ‘திமிரை’யும் கவனிக்கிற சின்னக்கனி. ‘விடலைப்பயக. விலாவுலே வெடிச்ச பயக இப்ப இப்ப... இந்தப் பயக எல்லாருமே, இப்படித்தான். இவங்களோட உள்ள சகவாசத்தை நிறுத்திக் கொள்ளலாமா? சங்காத்தமே வேண்டாம்னு அத்துவுட்டுறலாமா?’ அவருக்குள் ஓடுகிற வெறுப் பலைகள். ‘மரியாதை கெட்ட அற்பப் பயகளோட பழகுறதே இளப்பம்தான்’ என்றொரு ஒளிச் சிமிட்டல். மரியாதையும், பணிவுமாகக் கும்பிட்டு நிற்கிற பாலையனைப் பார்க்கிற சின்னக்கனி. “கும்புடுதேஞ்... சாமி” என்று மீண்டும் தாழ்கிற பாலையன். “என்னப்பா பாலையா, என்ன சௌக்யந்தானா?” “ஏதோ... சாமியவுக புண்ணியத்துலே இருக்கோ...ஞ்சாமி.” “ம்... அப்புறம்... என்ன காரியமா வந்தீக?” “ஒரு முக்கியமான காரியந்தான்... சாமி” “ம்... ஊர்த்திருவிழாவா... கோவில் கொளத்து வெவகாரமா... ஏதாச்சும் துட்டு துக்காணி வேணுமா?”{{nop}}<noinclude></noinclude> sayx7c6qmbsb1cgc7uheuk7w1fzrfbh 1828149 1828038 2025-06-08T00:28:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||61}} {{rule}}</noinclude>கேட் நிழலில் போடப்பட்ட சேரில், ஆற அமர உட்கார் கிற சின்னக்கனி, ஆசுவாசமாகப் பெருமூச்சு விடுகிறார். “கும்புடுதேஞ்... சாமி” பாலையனின் பவ்யம். தோள் துண்டு, உள்ளங்கைகளில். குனிந்து நிற்கிற பணிவு. சின்னக்கனி முகத்தில் மலர்ச்சி. இதையே ‘உர்ர்ர்’ரென்று பார்க்கிற கணக்கு. பாலையனின் பின்னால் நின்றவர்கள்... தாழாமல், குனியாமல், கும்பிடாமல், விறைப்பும், கடுப்புமாக இருக்கிற ‘திமிரை’யும் கவனிக்கிற சின்னக்கனி. ‘விடலைப்பயக. விலாவுலே வெடிச்ச பயக இப்ப இப்ப... இந்தப் பயக எல்லாருமே, இப்படித்தான். இவங்களோட உள்ள சகவாசத்தை நிறுத்திக் கொள்ளலாமா? சங்காத்தமே வேண்டாம்னு அத்துவுட்டுறலாமா?’ அவருக்குள் ஓடுகிற வெறுப்பலைகள். ‘மரியாதை கெட்ட அற்பப் பயகளோட பழகுறதே இளப்பம்தான்’ என்றொரு ஒளிச் சிமிட்டல். மரியாதையும், பணிவுமாகக் கும்பிட்டு நிற்கிற பாலையனைப் பார்க்கிற சின்னக்கனி. “கும்புடுதேஞ்... சாமி” என்று மீண்டும் தாழ்கிற பாலையன். “என்னப்பா பாலையா, என்ன சௌக்யந்தானா?” “ஏதோ... சாமியவுக புண்ணியத்துலே இருக்கோ...ஞ்சாமி.” “ம்... அப்புறம்... என்ன காரியமா வந்தீக?” “ஒரு முக்கியமான காரியந்தான்... சாமி” “ம்... ஊர்த்திருவிழாவா... கோவில் கொளத்து வெவகாரமா... ஏதாச்சும் துட்டு துக்காணி வேணுமா?”{{nop}}<noinclude></noinclude> 74qcva74n0tif1enni28ztpndnh3zvg பக்கம்:மின்சாரப் பூ.pdf/71 250 618133 1828039 1827932 2025-06-07T15:32:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|62||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பாலையனின் கும்பிடு, குழைவு, தாழ்வு, குரல்பணிவு எல்லாவற்றையும் பொய்ச் சிரிப்போடு பார்க்கிற கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். இதையும் நுட்பமாக மனசால் உணர்கிற பாலையன். ‘ஒசந்த சாதிக்கில்லாத வணக்கமும் குழைவும், ஊர்ப் பண்ணையாருக்கா? ம்...ம்’ என்று நினைக்கிறாரோ... முதலாளியைப் பார்த்தான். “அதெல்லாம் ஒண்ணுமில்லே சாமி. ஆனிமாசத்துலே, வேலை சோலிக கெடைக்காத சமயத்துலே.... நாங்க அறுத்து வைச்ச கொளுஞ்சி கொழைக் கட்டுக கெடக்கு. வருஷா வருஷம் ஒங்களுக்குத்தானே குடுப்போம்? அதான்... கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம் சாமி...” மறுபடியும் மற்றவர்களை ஒரு பார்வை பார்க்கிற சின்னக்கனி. வெடிப்பும் துடிப்புமாக நிற்கிற இளவட்டங்களைப் பார்த்து, மனசுக்குள் ஒரு கசப்புணர்ச்சி. “போங்கடா... நாய்களா” என்று துரத்தி விடலாமா என்று ஆத்திரப்படுகிற மனசு. பல்லைக்கடித்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்கிற பிரயத்தனம். முகபாவ இறுக்கத்தைத் தளர்த்துகிற பொய்ச் சிரிப்பு. “கொளுஞ்சி கொழையா? ரைட்... ரைட்... நெல்லு வெள்ளாமைக்காக தொழி கலக்குறப்ப... கொளுஞ்சி கொழையைப் போட்டு மிதிச்சு... அடி உரமாக்குறது நல்லதுதான். ரசாயன ஒரங்களைவிட... தழை ஓரம்னா... தனி மவுசுதான்.” “ஆமா...ஞ்சாமி, அதான் நாங்க வந்தோம். ஏழெட்டுப் பேரு கேட்டாக. நாங்க ஒங்களுக்குத்தானே, முதல் மரியாதை தருவோம்?”{{nop}}<noinclude></noinclude> 8dqplini2n5diyl7jwfmseheuoe2ots 1828150 1828039 2025-06-08T00:30:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|62||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பாலையனின் கும்பிடு, குழைவு, தாழ்வு, குரல்பணிவு எல்லாவற்றையும் பொய்ச் சிரிப்போடு பார்க்கிற கணக்கின் கண்ணுக்குள் வன்ம நிழல். இதையும் நுட்பமாக மனசால் உணர்கிற பாலையன். ‘ஒசந்த சாதிக்கில்லாத வணக்கமும் குழைவும், ஊர்ப் பண்ணையாருக்கா? ம்...ம்’ என்று நினைக்கிறாரோ... முதலாளியைப் பார்த்தான். “அதெல்லாம் ஒண்ணுமில்லே சாமி. ஆனிமாசத்துலே, வேலை சோலிக கெடைக்காத சமயத்துலே.... நாங்க அறுத்து வைச்ச கொளுஞ்சி கொழைக் கட்டுக கெடக்கு. வருஷா வருஷம் ஒங்களுக்குத்தானே குடுப்போம்? அதான்... கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம் சாமி...” மறுபடியும் மற்றவர்களை ஒரு பார்வை பார்க்கிற சின்னக்கனி. வெடிப்பும் துடிப்புமாக நிற்கிற இளவட்டங்களைப் பார்த்து, மனசுக்குள் ஒரு கசப்புணர்ச்சி. “போங்கடா... நாய்களா” என்று துரத்தி விடலாமா என்று ஆத்திரப்படுகிற மனசு. பல்லைக்கடித்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்கிற பிரயத்தனம். முகபாவ இறுக்கத்தைத் தளர்த்துகிற பொய்ச் சிரிப்பு. “கொளுஞ்சி கொழையா? ரைட்... ரைட்... நெல்லு வெள்ளாமைக்காக தொழி கலக்குறப்ப... கொளுஞ்சி கொழையைப் போட்டு மிதிச்சு... அடி உரமாக்குறது நல்லதுதான். ரசாயன ஒரங்களைவிட... தழை ஓரம்னா... தனி மவுசுதான்.” “ஆமா...ஞ்சாமி, அதான் நாங்க வந்தோம். ஏழெட்டுப் பேரு கேட்டாக. நாங்க ஒங்களுக்குத்தானே, முதல் மரியாதை தருவோம்?”{{nop}}<noinclude></noinclude> s4lhm1anvhboxjrmun5vdu0pvna8k13 பக்கம்:மின்சாரப் பூ.pdf/72 250 618136 1828041 1827939 2025-06-07T15:34:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||63}} {{rule}}</noinclude>பாலையனின் குரல் கனிவும், மனப்பணிவும் சின்னக்கனிக்கு இதமாக இருந்தது. மனசின் பெருமிதம், முகத்தில் பேரொளியாக ஒளிர்ந்தது. உதட்டில் ஒரு பூ மலர்ச்சி. “சரி சரி... எத்தனை கட்டுக இருக்கு?” “கொளுஞ்சிகொழை மட்டும் அறுபத்தாறு கட்டுக சாமியோவ். அப்புறம், ஆவரஞ் செடிக, ஆதாளைச் செடிக ஒரு மலைபோல அறுத்துக் குமிச்சிருக்கோம்.” “நெசந்தானா? ‘தாம், தூம்’னு கூடுதலா சொல்லுதீயா?” “உங்ககிட்டே பொய் புளுகு சொல்லுவமா?” “வெலையைச் சொல்லப்பா...” “வெலையெல்லாம் வேண்டாம் சாமி. பூமித்தாய் குடுத்ததை பூமித்தாய்க்கே குடுக்கப்போறோம். இதுலே வெலை சொல்ல எங்களுக்கு என்ன ரைட் இருக்கு? அறுப்புக் கூலி மட்டும் எறிஞ்சா போதும் சாமி, துண்டேந்தி வாங்கிட்டுப் போயிருவம்.” சின்னக்கனி முகமலர்ச்சியையும் பெருமிதப் பூரிப்பால் கண்கள் மின்னுவதையும் பிடிக்காமல் பார்க்கிற கணக்கின் முகத்தையும் பார்த்த கணத்தில், மன இருட்டை உணர்கிற பாலையன். “சரி சரி... ஆளுக எம்புட்டு? அதையாச்சும் சொல்லப்பா?” “நூத்தி எம்பத்தெட்டு ஆளுக... சாமி.” “ஜாஸ்தியா சொல்தீயே...” “உங்ககிட்டே கூட்டிக்கொறைச்சு சொல்வனா?” “அப்...புடி..யா?”{{nop}}<noinclude></noinclude> twfiwfm1vgczbxmzrjwf3dfuocfrzj2 1828151 1828041 2025-06-08T00:30:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||63}} {{rule}}</noinclude>பாலையனின் குரல் கனிவும், மனப்பணிவும் சின்னக்கனிக்கு இதமாக இருந்தது. மனசின் பெருமிதம், முகத்தில் பேரொளியாக ஒளிர்ந்தது. உதட்டில் ஒரு பூ மலர்ச்சி. “சரி சரி... எத்தனை கட்டுக இருக்கு?” “கொளுஞ்சிகொழை மட்டும் அறுபத்தாறு கட்டுக சாமியோவ். அப்புறம், ஆவரஞ் செடிக, ஆதாளைச் செடிக ஒரு மலைபோல அறுத்துக் குமிச்சிருக்கோம்.” “நெசந்தானா? ‘தாம், தூம்’னு கூடுதலா சொல்லுதீயா?” “உங்ககிட்டே பொய் புளுகு சொல்லுவமா?” “வெலையைச் சொல்லப்பா...” “வெலையெல்லாம் வேண்டாம் சாமி. பூமித்தாய் குடுத்ததை பூமித்தாய்க்கே குடுக்கப்போறோம். இதுலே வெலை சொல்ல எங்களுக்கு என்ன ரைட் இருக்கு? அறுப்புக் கூலி மட்டும் எறிஞ்சா போதும் சாமி, துண்டேந்தி வாங்கிட்டுப் போயிருவம்.” சின்னக்கனி முகமலர்ச்சியையும் பெருமிதப் பூரிப்பால் கண்கள் மின்னுவதையும் பிடிக்காமல் பார்க்கிற கணக்கின் முகத்தையும் பார்த்த கணத்தில், மன இருட்டை உணர்கிற பாலையன். “சரி சரி... ஆளுக எம்புட்டு? அதையாச்சும் சொல்லப்பா?” “நூத்தி எம்பத்தெட்டு ஆளுக... சாமி.” “ஜாஸ்தியா சொல்தீயே...” “உங்ககிட்டே கூட்டிக்கொறைச்சு சொல்வனா?” “அப்...புடி..யா?”{{nop}}<noinclude></noinclude> noqb9610zpduf7u30woheut18a04r8j பக்கம்:மின்சாரப் பூ.pdf/73 250 618138 1828042 1827941 2025-06-07T15:36:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|64||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ஆமா... சாமி. நூத்தி எம்பத்தெட்டு ஆளுகதான். அறுத்தது ஆம்பளைக. நீங்க பொம்பளையாளுக சம்பளமா கணக்கு போட்டுக் குடுங்க. காப்பித் தண்ணிக்கான செலவையும் சேத்துக் குடுத்துருங்க... சாமி.” {{larger|<b>பா</b>}}லையனின் பணிவும், குழைவும், பவ்யப் பேச்சும் சின்னக்கனிக்குச் சுகமாக இருந்தது. விசுவாச உணர்வின் நெகிழ்வும் கூடுதல் பெருமையாக இருக்கிறது. மற்ற பயல்களின் விறைப்பும் உறுத்துகிறது. “ரைட்... பாலையா, நீ நல்லவனா இருக்கே. ஓம் மொகத்துக்காக ஒத்துக்கிடுதேன்.” “அப்ப... கொளுஞ்சி கட்டுகளை வாங்கிக்கிடுதீக. வேற ஆளுகளுக்கு இல்லேன்னு சொல்லிர வேண்டியதுதானே, சாமி?” “ஆமப்பா... கெடக்கட்டும். நமக்கே இருக்கட்டும். அட்வான்ஸ் கிடவான்ஸ் வேணுமா?” பதறிப் பதைத்துப்போன பாலையன், துடித்தலறினான். “ஐயோ சாமி, நீங்க வாயாலே சொல்லிட்டா போதாதா? அதுவே எங்களுக்குச் சட்டந்தானே? இதுக்கு மேலே அட்வான்ஸ் என்னத்துக்கு?” “அப்பச் சரி... நம்ம வயக்காட்டுக்குத்தான் உங்க கொளுஞ்சிக் கட்டு. மாத்துப் பேச்சில்லே. பேச்சு மாற மாட்டேன். கணக்கு வந்து, கட்டுகளை எண்ணிப் பாத்துட்டு. வருவாரு. அப்புறம் வந்து பணத்தை வாங்கிட்டுப் போங்க.” “அப்பச் சரி... சாமி, நாங்க உத்தரவு வாங்கிக்கிடுதோம்.” “ம்ம்ம்... போய்ட்டு வாங்க...”{{nop}}<noinclude></noinclude> h9ql02vd4pxqldj2gwo6f9g3iescx2w 1828152 1828042 2025-06-08T00:32:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|64||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ஆமா... சாமி. நூத்தி எம்பத்தெட்டு ஆளுகதான். அறுத்தது ஆம்பளைக. நீங்க பொம்பளையாளுக சம்பளமா கணக்கு போட்டுக் குடுங்க. காப்பித் தண்ணிக்கான செலவையும் சேத்துக் குடுத்துருங்க... சாமி.” {{larger|<b>பா</b>}}லையனின் பணிவும், குழைவும், பவ்யப் பேச்சும் சின்னக்கனிக்குச் சுகமாக இருந்தது. விசுவாச உணர்வின் நெகிழ்வும் கூடுதல் பெருமையாக இருக்கிறது. மற்ற பயல்களின் விறைப்பும் உறுத்துகிறது. “ரைட்... பாலையா, நீ நல்லவனா இருக்கே. ஓம் மொகத்துக்காக ஒத்துக்கிடுதேன்.” “அப்ப... கொளுஞ்சி கட்டுகளை வாங்கிக்கிடுதீக. வேற ஆளுகளுக்கு இல்லேன்னு சொல்லிர வேண்டியதுதானே, சாமி?” “ஆமப்பா... கெடக்கட்டும். நமக்கே இருக்கட்டும். அட்வான்ஸ் கிடவான்ஸ் வேணுமா?” பதறிப் பதைத்துப்போன பாலையன், துடித்தலறினான். “ஐயோ சாமி, நீங்க வாயாலே சொல்லிட்டா போதாதா? அதுவே எங்களுக்குச் சட்டந்தானே? இதுக்கு மேலே அட்வான்ஸ் என்னத்துக்கு?” “அப்பச் சரி... நம்ம வயக்காட்டுக்குத்தான் உங்க கொளுஞ்சிக் கட்டு. மாத்துப் பேச்சில்லே. பேச்சு மாற மாட்டேன். கணக்கு வந்து, கட்டுகளை எண்ணிப் பாத்துட்டு வருவாரு. அப்புறம் வந்து பணத்தை வாங்கிட்டுப் போங்க.” “அப்பச் சரி... சாமி, நாங்க உத்தரவு வாங்கிக்கிடுதோம்.” “ம்ம்ம்... போய்ட்டு வாங்க...”{{nop}}<noinclude></noinclude> 4isve72vowjoi7hu46iydvs2pkn6gyy பக்கம்:மின்சாரப் பூ.pdf/74 250 618140 1828043 1827944 2025-06-07T15:37:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||65}} {{rule}}</noinclude>பாலையன் தவிர மற்ற பையன்களின் கடுப்பும் கனலுமான பார்வை, விறைப்பான நிமிர்வு எல்லாம் பண்ணையார் மனசை உறுத்தியது, அறுத்தது. ‘மதிக்காத பயகளோட சங்காத்தம் வைக்குறதுதப்போ...?’ உள்ளுக்குள் சலனப்படுகிற மனசு. சஞ்சலப்படுகிற அதிகார உணர்வு. ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிய பாலையன், வந்த காரியம் முடிந்ததில் மகிழ்ந்தான். சக இளவட்டங்களைப் பெருமிதமாகப் பார்த்தான். கணக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான். அவனுக்குள் அவரைப் பற்றிய நினைவுகள். {{larger|<b>ஆ</b>}}னி மாசம் தேதி பத்துக்கு மேல். அய்யன் ராமையனைத் தேடி வந்தார் கணக்கு. கிழக்கே செவல்காட்டில் ஆள்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கேயும் வந்திருந்தார். வாகை மரத்தடியில் நின்றிருந்த அய்யன் காலடி நிறைய கொளுஞ்சிச் செடிகள். கடுகு மாதிரியான சிவப்புப் புள்ளிப் பூக்கள். பிறை நிலா மாதிரியான காய்கள். கணக்கை உட்காரச் சொன்ன அய்யன். “என்ன ராமையனா...” என்று உட்கார்ந்தார். காட்டு வேலைக்கு ஆட்கள் வேண்டுமென கேட்க வந்திருந்த கணக்கு, நிறையப் பேசினார். அதையும் இதையுமாக வண்டி வண்டியாகப் பேசினார். பேசுவதிலேயே கவனம் குவிந்திருக்க... அவரது வலது கை, உணர்வேயில்லாமல், கொளுஞ்சிக் காயைப் பறித்தது. இலைகளை உருவியது. பூக்களை உருவியது.{{nop}}<noinclude></noinclude> atuzb9wmvlif723i1c9r98svzsnboa9 1828153 1828043 2025-06-08T00:32:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||65}} {{rule}}</noinclude>பாலையன் தவிர மற்ற பையன்களின் கடுப்பும் கனலுமான பார்வை, விறைப்பான நிமிர்வு எல்லாம் பண்ணையார் மனசை உறுத்தியது, அறுத்தது. ‘மதிக்காத பயகளோட சங்காத்தம் வைக்குறது தப்போ...?’ உள்ளுக்குள் சலனப்படுகிற மனசு. சஞ்சலப்படுகிற அதிகார உணர்வு. ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிய பாலையன், வந்த காரியம் முடிந்ததில் மகிழ்ந்தான். சக இளவட்டங்களைப் பெருமிதமாகப் பார்த்தான். கணக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான். அவனுக்குள் அவரைப் பற்றிய நினைவுகள். {{larger|<b>ஆ</b>}}னி மாசம் தேதி பத்துக்கு மேல். அய்யன் ராமையனைத் தேடி வந்தார் கணக்கு. கிழக்கே செவல்காட்டில் ஆள்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கேயும் வந்திருந்தார். வாகை மரத்தடியில் நின்றிருந்த அய்யன் காலடி நிறைய கொளுஞ்சிச் செடிகள். கடுகு மாதிரியான சிவப்புப் புள்ளிப் பூக்கள். பிறை நிலா மாதிரியான காய்கள். கணக்கை உட்காரச் சொன்ன அய்யன். “என்ன ராமையனா...” என்று உட்கார்ந்தார். காட்டு வேலைக்கு ஆட்கள் வேண்டுமென கேட்க வந்திருந்த கணக்கு, நிறையப் பேசினார். அதையும் இதையுமாக வண்டி வண்டியாகப் பேசினார். பேசுவதிலேயே கவனம் குவிந்திருக்க... அவரது வலது கை, உணர்வேயில்லாமல், கொளுஞ்சிக் காயைப் பறித்தது. இலைகளை உருவியது. பூக்களை உருவியது.{{nop}}<noinclude></noinclude> 9yzowij24ttj9wimdwxt80dakwtwua8 பக்கம்:மின்சாரப் பூ.pdf/75 250 618142 1828044 1827950 2025-06-07T15:39:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|66||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இதையே... தள்ளி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாலையன். அய்யனும், கணக்கும் பேசுகிற பேச்சுக்குள் குறுக்கிட்டான். “என்ன சாமி, கொளுஞ்சிச் செடியோட மல்லுக்கட்டுதீக?” “சும்மாதானப்பா...” “அதை ஆட்டுதீக... அசைக்கீக... உருவுதீக... வேரோட புடுங்கிர முடியாது.” “இவ்வளவு சின்னச் செடியையா... புடுங்க முடியாது?” “முடிஞ்சா... புடுங்கிப் பாருங்களேன்.” நக்கலான புன்னகை அவன் உதட்டில். கணக்கு, அலட்சியமாகப் பிடுங்க முயன்றார். அலட்சியமான முயற்சி. வரவில்லை. சிரத்தையோடு இழுத்தார். மொத்த உள்ளங்கையாலும் அழுந்தப் பற்றி இழுத்தார். மட்டியைக் கடித்துக் கொண்டு... ‘தம்ம்’ பிடித்துக் கொண்டு... ம்ஹூம்... வந்து பார் என்றது. தோல்வியை ஒப்புக்கொள்வதில் வெட்க உணர்வு. இரண்டு கையாலும் மல்லுக் கட்டினார். கதையாகவில்லை. வியர்த்து விட்டது. கணக்கு தப்பி விட்டது, கணக்குக்குப் புரிந்து விட்டது. “முடியலியேப்பா...” அசட்டுத்தனச் சிரிப்பு. அவமானத்தை மறைக்க யத்தனிப்பு. ராமையன் சிரிப்பில் ஓர் ஏளனம். பாலையன் கண்ணில் துள்ளிய எகத்தாளம். “கொளுஞ்சியை அறுக்கலாம், மிதிக்கலாம்... பயன் படுத்தலாம்... பலனடையலாம். ஆனா... வேரோட புடுங்கி அழிச்சிர முடியாது.”{{nop}}<noinclude></noinclude> iv55x0ctlf8eaw4y4d0r5nzaektrrvh 1828154 1828044 2025-06-08T00:33:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|66||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இதையே... தள்ளி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாலையன். அய்யனும், கணக்கும் பேசுகிற பேச்சுக்குள் குறுக்கிட்டான். “என்ன சாமி, கொளுஞ்சிச் செடியோட மல்லுக்கட்டுதீக?” “சும்மாதானப்பா...” “அதை ஆட்டுதீக... அசைக்கீக... உருவுதீக... வேரோட புடுங்கிர முடியாது.” “இவ்வளவு சின்னச் செடியையா... புடுங்க முடியாது?” “முடிஞ்சா... புடுங்கிப் பாருங்களேன்.” நக்கலான புன்னகை அவன் உதட்டில். கணக்கு, அலட்சியமாகப் பிடுங்க முயன்றார். அலட்சியமான முயற்சி. வரவில்லை. சிரத்தையோடு இழுத்தார். மொத்த உள்ளங்கையாலும் அழுந்தப் பற்றி இழுத்தார். மட்டியைக் கடித்துக் கொண்டு... ‘தம்ம்’ பிடித்துக் கொண்டு... ம்ஹூம்... வந்து பார் என்றது. தோல்வியை ஒப்புக்கொள்வதில் வெட்க உணர்வு. இரண்டு கையாலும் மல்லுக் கட்டினார். கதையாகவில்லை. வியர்த்து விட்டது. கணக்கு தப்பி விட்டது, கணக்குக்குப் புரிந்து விட்டது. “முடியலியேப்பா...” அசட்டுத்தனச் சிரிப்பு. அவமானத்தை மறைக்க யத்தனிப்பு. ராமையன் சிரிப்பில் ஓர் ஏளனம். பாலையன் கண்ணில் துள்ளிய எகத்தாளம். “கொளுஞ்சியை அறுக்கலாம், மிதிக்கலாம்... பயன் படுத்தலாம்... பலனடையலாம். ஆனா... வேரோட புடுங்கி அழிச்சிர முடியாது.”{{nop}}<noinclude></noinclude> 0033deh0zih40wdissgvceshj742n68 பக்கம்:மின்சாரப் பூ.pdf/76 250 618143 1828045 1827951 2025-06-07T15:41:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||67}} {{rule}}</noinclude>“உங்களை மாதிரியா?” “உழைப்பாளிகளை மாதிரி...” ‘எல்லாம் தெரிந்த ஞானக்கடலான நம்மை, இந்த எளிய சாதிப் பயல்கிட்டேயும் எதோ ஒண்ணைக் கத்துக்கிட வைச்சுட்டானே... ஈஸ்வரன்.’ உள்ளுக்குள் ஒரு கசப்புணர்வு. விளக்கெண்ணெய் குடித்தவரைப் போல கணக்கின் சின்ன முகம், ஏழு கோணலாக நெளிந்ததை... இப்ப நினைத்தாலும், சிரிப்பாணி அள்ளிக்கொண்டு வருகிறது பாலையனுக்கு. {{larger|<b>“கொ</b>}}ளுஞ்சி கொழைக் கட்டுக்கான பணத்தை வந்து வாங்கிட்டுப்போ” என்ற தாக்கல், ‘இப்ப வரும், பிறகு வரும்’ என்று காத்துக் கிடந்ததுதான் மிச்சம். அரண்மனையிலிருந்து ஒரு தூசிகூட வரவில்லை. ரெண்டு மலைக்குன்று போல அடுக்கிக் கிடந்த கொழைக்கட்டுகளை கணக்கு, சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டுப் போய் ஏழெட்டு நாட்களாயிற்று. ஒரு கிழமையின் வாலைப் பிடித்துக் கொண்டு மறுகிழமைகள் போக... பாலையனே அரமனைக்குப் போனான். “சாமியவுகளைப் பாக்கணும்.” இரும்புக் கேட் வர்ணாசிரமக் கோட்டையாக நின்றது. “டவுனுக்குப் போயிருக்காக பண்ணை மொதலாளி” “டில்லி போயிருக்காக...” “அஸ்ஸாம் போயிருக்காக...” நிஜமோ, பொய்யோ... இதுவே பதிலாகக் கிடைத்தது. இரும்புக் கேட்டில் பாலையனை இழுத்தடிப்பதில்..<noinclude></noinclude> ldg0h0z9me1rf5s2fgt886u24x42sec 1828155 1828045 2025-06-08T00:34:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||67}} {{rule}}</noinclude>“உங்களை மாதிரியா?” “உழைப்பாளிகளை மாதிரி...” ‘எல்லாம் தெரிந்த ஞானக்கடலான நம்மை, இந்த எளிய சாதிப் பயல்கிட்டேயும் எதோ ஒண்ணைக் கத்துக்கிட வைச்சுட்டானே... ஈஸ்வரன்.’ உள்ளுக்குள் ஒரு கசப்புணர்வு. விளக்கெண்ணெய் குடித்தவரைப் போல கணக்கின் சின்ன முகம், ஏழு கோணலாக நெளிந்ததை... இப்ப நினைத்தாலும், சிரிப்பாணி அள்ளிக்கொண்டு வருகிறது பாலையனுக்கு. {{larger|<b>“கொ</b>}}ளுஞ்சி கொழைக் கட்டுக்கான பணத்தை வந்து வாங்கிட்டுப்போ” என்ற தாக்கல், ‘இப்ப வரும், பிறகு வரும்’ என்று காத்துக் கிடந்ததுதான் மிச்சம். அரண்மனையிலிருந்து ஒரு தூசிகூட வரவில்லை. ரெண்டு மலைக்குன்று போல அடுக்கிக் கிடந்த கொழைக்கட்டுகளை கணக்கு, சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டுப் போய் ஏழெட்டு நாட்களாயிற்று. ஒரு கிழமையின் வாலைப் பிடித்துக் கொண்டு மறுகிழமைகள் போக... பாலையனே அரமனைக்குப் போனான். “சாமியவுகளைப் பாக்கணும்.” இரும்புக் கேட் வர்ணாசிரமக் கோட்டையாக நின்றது. “டவுனுக்குப் போயிருக்காக பண்ணை மொதலாளி” “டில்லி போயிருக்காக...” “அஸ்ஸாம் போயிருக்காக...” நிஜமோ, பொய்யோ... இதுவே பதிலாகக் கிடைத்தது. இரும்புக் கேட்டில் பாலையனை இழுத்தடிப்பதில்..<noinclude></noinclude> pphwkzegitx7hc1vcz5mlmijdtctldg பக்கம்:மின்சாரப் பூ.pdf/78 250 618148 1828047 1827966 2025-06-07T15:45:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||69}} {{rule}}</noinclude>சிரிப்பில் சுடர்விட்ட பூர்ண சம்மதம். ‘அட்வான்ஸ் வேணுமா’ என்று அவர் கேட்ட ஆர்வம். தீவிரம். பாலையனுக்குள் நம்பமுடியவில்லை. திகைப்பு. “அவரா... இப்படிச் சொல்லியிருப்பார்? ஒருவேளை... கணக்கு, ‘ஊடு கலைப்பு’ வேலை பண்ணியிருப்பாரோ? கட்டுகளை பாத்துட்டு வந்தபெறகு, வாங்கவிடாம கெடுக்குறதுக்கு ஏதாச்சும் ‘குசும்பு’ பண்ணியிருப்பாரோ? “போன் போட்டா போதும், பெர்ட்டிலைசர் கம்பெனிக் காரனே சலாம் போட்டுட்டு... லோடு லோடா எறக்கிட்டுப் போயிருவாங்க. மதிக்காத இந்த எளிய சாதிப் பயககிட்டே, சங்காத்தமே வேணாம்...” என்று அதையும் இதையும் பேசி... உசுப்பேத்தி விட்டிருப்பாரோ...” கணக்கை நிமிர்ந்து பார்த்தான். பார்வையின் தீ. அடிபட்ட மனசின் சீற்றம். பாலையனுக்கு ரொம்பக் கேவலமாக இருந்தது. மூஞ்சியில் காறித் துப்பியதாக உணர்கிறான். உள்ளுக்குள் அவமானக் கசப்பு. அறுத்த அறுப்பு. பட்டபாடுகள். கொட்டிய உழைப்பு. “உன்னோட வேர்வைக்கு வெலை சொல்ற தகுதி கூட, ஒனக்குக் கிடையாது” என்று செருப்பால் அடித்த மாதிரி, இழிவு படுத்திவிட்டார்கள். மனசு கிடந்து தகிக்கிறது. “நீயொரு மனுசப்பயலே கிடையாது. போடா” என்று ஆதிக்கக் காலால் எற்றப்பட்ட வலி. வாயில் மலத்தைத் திணித்த மாதிரி... மலத்தைக் கரைத்து மூஞ்சியில் ஊற்றின மாதிரி... பாலையனுக்குள் ஒரு கொதிப்பு. அய்யன் ராமையன்முன் தலை குனிந்து நின்றான். கொதிப்பும் குமுறலுமாக நடந்ததைச் சொல்கிற பாலையன். சொல்லுக்கு முந்திக்கொண்டு பொங்குகிற அழுகை.{{nop}}<noinclude></noinclude> o8tbe01ux9p6p9d5wqfkwp8j7uif1q0 1828157 1828047 2025-06-08T00:36:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||69}} {{rule}}</noinclude>சிரிப்பில் சுடர்விட்ட பூர்ண சம்மதம். ‘அட்வான்ஸ் வேணுமா’ என்று அவர் கேட்ட ஆர்வம். தீவிரம். பாலையனுக்குள் நம்பமுடியவில்லை. திகைப்பு. “அவரா... இப்படிச் சொல்லியிருப்பார்? ஒருவேளை... கணக்கு, ‘ஊடு கலைப்பு’ வேலை பண்ணியிருப்பாரோ? கட்டுகளை பாத்துட்டு வந்தபெறகு, வாங்கவிடாம கெடுக்குறதுக்கு ஏதாச்சும் ‘குசும்பு’ பண்ணியிருப்பாரோ? “போன் போட்டா போதும், பெர்ட்டிலைசர் கம்பெனிக்காரனே சலாம் போட்டுட்டு... லோடு லோடா எறக்கிட்டுப் போயிருவாங்க. மதிக்காத இந்த எளிய சாதிப் பயககிட்டே, சங்காத்தமே வேணாம்...” என்று அதையும் இதையும் பேசி... உசுப்பேத்தி விட்டிருப்பாரோ...” கணக்கை நிமிர்ந்து பார்த்தான். பார்வையின் தீ. அடிபட்ட மனசின் சீற்றம். பாலையனுக்கு ரொம்பக் கேவலமாக இருந்தது. மூஞ்சியில் காறித் துப்பியதாக உணர்கிறான். உள்ளுக்குள் அவமானக் கசப்பு. அறுத்த அறுப்பு. பட்டபாடுகள். கொட்டிய உழைப்பு. “உன்னோட வேர்வைக்கு வெலை சொல்ற தகுதி கூட, ஒனக்குக் கிடையாது” என்று செருப்பால் அடித்த மாதிரி, இழிவு படுத்திவிட்டார்கள். மனசு கிடந்து தகிக்கிறது. “நீயொரு மனுசப்பயலே கிடையாது. போடா” என்று ஆதிக்கக் காலால் எற்றப்பட்ட வலி. வாயில் மலத்தைத் திணித்த மாதிரி... மலத்தைக் கரைத்து மூஞ்சியில் ஊற்றின மாதிரி... பாலையனுக்குள் ஒரு கொதிப்பு. அய்யன் ராமையன்முன் தலை குனிந்து நின்றான். கொதிப்பும் குமுறலுமாக நடந்ததைச் சொல்கிற பாலையன். சொல்லுக்கு முந்திக்கொண்டு பொங்குகிற அழுகை.{{nop}}<noinclude></noinclude> c8l4zlen7zul6expmk7tdozpv89jfgm பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/182 250 618149 1827984 1827974 2025-06-07T12:02:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||175}}</noinclude>விஷ்ணு சோழர்களை வென்றான் என்று வேலூர் பாளையம் செப்பேடுகள் கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கஞ்சனூர் என்னும் ஊருக்குச் சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்று ஒரு பெயர் இருப்பது மேற்கூறிய கருத்தை வலியுறுத்துகிறது. பல்லவர்களுடைய இந்தக் காலத்திலிருந்தே தொடங்கிய படியால் தஞ்சையை வெல்லத் தந்தையுடன் சென்ற மகேந்திரவர்மன் ‘தஞ்சாஹர’ என்ற விருதை வைத்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அதே குகையின் கல்தளத்தில், இராசேந்திர சோழனின் முழுப்பெயராக “ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜேந்திர” என்று {{larger|11}}-ஆம் நூற்றாண்டின் கிரந்த எழுத்தில் காணப்படுகின்றது. அதன் அருகில் அதே காலத்து எழுத்தில் முழு கல்வெட்டு ஒன்று இருக்கிறது “வாதிப் பிரளய பைரவர்” என்பவர் ஒருவர் பலருடன் தர்க்கம் செய்து வென்று, கருநாடக மண்டலத்துக்குப் போய், இந்த ஊருக்கு வந்ததாக ஒரு சமஸ்கிருத சுலோகம் அக்கல்வெட்டில் காணப்படுகிறது. இவர் சமண முனிவரா என்பது தெரியவில்லை. “வாது செய்வோரின் பைரவன்” என்னும் பட்டம் சமணமுனிவர்க்கு உண்டு என்று தெரிகிறது. மகேந்திரவர்மனுடைய கல்வெட்டுகள் குகைக் கோயிலில் மிகுதியாகக் கிடைக்கின்றன. பல்லவர் காலத்து வரலாற்றுக் குறிப்புகள் பல அவற்றில் உள்ளன. {{larger|44 திருச்செந்தூர்}} இவ்வூர் திருச்செந்தில், சீரலைவாய், செயந்திபுரம் முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இது நெல்லை மாவட்டத்தில் கீழ்க்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் வட்டத்தின் தலைநகர். முருகக்கடவுள் திருக்கோயில் கடற்கரையில் கிழக்கு நோக்கியிருக்கிறது. சூரபன்மன் முதலான அவுணர்கள் தேவர்களுக்கு மிக்க கொடுமை செய்ய, அவர்களை மீட்பதற்காக முருகக்கடவுள் சேனைகளுடன் தங்கியிருந்த பாசறை என்பது புராணச் செய்தி. திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் எனக் கூறும் பகுதி இவ்வூரைச் சார்ந்ததே. ஆகவே இவ்வூர் இருபது நூற்றாண்டுகட்கு முன்பே சிறந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. திருமால் குடைக்கோயில் பல்லவர் காலத்தது. (ஆறு ஏழாம் நூற்றாண்டு) மற்றும் ஐந்து கல்வெட்டுகள் கிடைத்திருக்-<noinclude></noinclude> po2zykyy5ge92y5op6q4h8pfwhsww4k பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/181 250 618150 1827982 1827971 2025-06-07T12:00:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|174||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>பல்லவக் குகையில் {{larger|11}}-ஆம் நூற்றாண்டில் பொறித்த கல்வெட்டிலும் சிராப்பள்ளி என்றே குறிக்கப்பட்டுள்ளது. இப்பெயரே விஜயநகர மன்னர்கள் காலம் வரை கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் வழங்கி வந்துள்ளது. விஜயநகர மன்னர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் கூட திருச்சிராப்பள்ளி என்று பெயர் கூறப்பட்டுள்ளது. பள்ளி என்பது சமண சமயத் தொடர்பைக் குறிக்கின்றது. பண்டைச் சமண சமயச் சின்னங்கள் சில இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வூர்க் குன்றின் மேலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலிலுள்ள பெரிய பாறையின் பின்புறத்தில் ஒரு பாறை முன்னால் சாய்ந்து ஒரு குகையை உண்டாக்கியிருக்கிறது. அக்குகையில் ஆதிகாலச் சமணச் சின்னங்கள் உள்ளன. இந்தப் பாறைக்குக் கீழே பல கற்படுக்கைகள் உள்ளன. சிலவற்றில் கல்தலையணைகளும் காணப்படுகின்றன. இப்படுக்கைகள் நான்கு அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உடையன. கல் தலையணை மீது காணப்படும் சில மங்கிய எழுத்துகள் ஐந்தாம் நூற்றாண்டினவாகத் தெரிகின்றன. அவைகளில் சில அக்காலத்தில் இக்குகையில் தவம் செய்த சமணமுனிவர்களுடைய பெயர்களாய் இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இவற்றுள் ஒரு பெயர் சிரா என்பது. அது ஒரு முனிவர் தலைவரது பெயராக இருந்திருக்கலாம். அதனால் இவ்வூருக்குச் சிராப்பள்ளி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் குகைக்குப் போகும் வழியில் குன்றின் வடசரிவில் ‘கூபக்கரி’ என்று கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. “கிணறுபோல் செல்லும் குகை” என்பது இதன் பொருள் என்று கூறுகின்றனர். இக்குகைக்குப் போகும் வழியிலுள்ள பாறையில் ‘கண்டுஹூ’ என்று {{larger|2}} ஆம் நூற்றாண்டு எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் இந்தச் சொல்லுக்குக் கீழே அமிதானம், கததோஷ, கைவிளக்கு என்று பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு இடங்களில் தஞ்சாஹர என்றும், சேனாதண்டம் என்றும் காணப்படுகின்றன. கண்டுஹூ என்பது மகேந்திரவர்மனுடைய விருதுகளைத் தெரிவிக்கும் சொற்களில் ஒன்றாய் இருக்கலாம் என்று கூறுகின்றனர். தஞ்சாஹர என்னும் சொல் தஞ்சையைப் பிடித்தவன் என்று பொருள்படும் என்றும், அது மகேந்திரவர்மனுடைய விருதுகளுள் ஒன்று என்றும் கூறுகின்றனர். மகேந்திரவர்மனுடைய தந்தை சிம்ம-<noinclude></noinclude> rue9aq0sok3mfsaeh36jyxb6yhw6jlp பக்கம்:மின்சாரப் பூ.pdf/79 250 618151 1828049 1827976 2025-06-07T15:47:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|70||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ராமையன் அழுத்தமான நிதானத்துடன் சொன்னான். “ஒன்னை அடிச்சா... என்னை அடிச்ச மாதிரி தாண்டா... அந்த வலியும், அவமானமும் எனக்கும் தானே? அழாதேடா... பாலை, நமக்கும் ஒரு காலம் வராமலா போயிரும்?” கொளுஞ்சி கொழைக்கட்டுகளை வேறு ஆட்களுக்கு விலை பேச நகர்கிற ராமையன். தேம்புகிற மகனை, நின்று திரும்பிப் பார்க்கிற ராமையன். “ஏலேய்... பயப்படாதேடா, கலங்காதேடா... கொளுஞ்சி கொழைக்குள்ள மவுசை எந்த காம்ப்ளெக்ஸ் மூடையும் கொறைச்சிற முடியாது. நம்ம உழைப்பும், அப்படித்தாண்டா...” கண்ணில் நீர்த்துளி முட்ட, அய்யனை ஏறிட்டுப் பார்க்கிற பாலையன். “காட்டை நெலமாக்குனதும், நெலத்தை பொன்னாக்குனதும் நம்ம ஒழைப்புதாண்டா. நம்ம வேர்வை சூரியனைப் போல. என்னென்னைக்கும் இருக்கும். எல்லாத்தையும் உண்டாக்கும் டா. பண்ணையாரு இல்லாம, நம்ம ஒழைப்பு வாழ்ந்துரும். நம்ம ஒழைப்பு இல்லாம, பண்ணையாரு வாழ்ந்துர முடியாதுடா... தைமாசம் வரட்டும்டா. நெல் கருதறுப்புக்கு நம்மளைத் தேடித்தானே வந்தாகணும் அப்ப... பேசிக்கிருவோம்டா...” நரைத்த முடியும் கறுத்த உடலும், பழுத்த வயதுமாய் சூரியத்தேராய் நகர்கிற ராமையனை ஒளி துள்ளும் கண்ணால் பார்க்கிற பாலையன். {{rh|||<b>- குங்குமம்</b><br>30.1.2004}} <section end="5"/>{{nop}}<noinclude></noinclude> abhxc9jc0ftsqw49l7m7rsehefvctgf 1828158 1828049 2025-06-08T00:37:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|70||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ராமையன் அழுத்தமான நிதானத்துடன் சொன்னான். “ஒன்னை அடிச்சா... என்னை அடிச்ச மாதிரி தாண்டா... அந்த வலியும், அவமானமும் எனக்கும் தானே? அழாதேடா... பாலை, நமக்கும் ஒரு காலம் வராமலா போயிரும்?” கொளுஞ்சி கொழைக்கட்டுகளை வேறு ஆட்களுக்கு விலை பேச நகர்கிற ராமையன். தேம்புகிற மகனை, நின்று திரும்பிப் பார்க்கிற ராமையன். “ஏலேய்... பயப்படாதேடா, கலங்காதேடா... கொளுஞ்சி கொழைக்குள்ள மவுசை எந்த காம்ப்ளெக்ஸ் மூடையும் கொறைச்சிற முடியாது. நம்ம உழைப்பும், அப்படித்தாண்டா...” கண்ணில் நீர்த்துளி முட்ட, அய்யனை ஏறிட்டுப் பார்க்கிற பாலையன். “காட்டை நெலமாக்குனதும், நெலத்தை பொன்னாக்குனதும் நம்ம ஒழைப்புதாண்டா. நம்ம வேர்வை சூரியனைப் போல. என்னென்னைக்கும் இருக்கும். எல்லாத்தையும் உண்டாக்கும் டா. பண்ணையாரு இல்லாம, நம்ம ஒழைப்பு வாழ்ந்துரும். நம்ம ஒழைப்பு இல்லாம, பண்ணையாரு வாழ்ந்துர முடியாதுடா... தைமாசம் வரட்டும்டா. நெல் கருதறுப்புக்கு நம்மளைத் தேடித்தானே வந்தாகணும் அப்ப... பேசிக்கிருவோம்டா...” நரைத்த முடியும் கறுத்த உடலும், பழுத்த வயதுமாய் சூரியத்தேராய் நகர்கிற ராமையனை ஒளி துள்ளும் கண்ணால் பார்க்கிற பாலையன். {{rh|||<b>- குங்குமம்</b><br>30.1.2004}} <section end="5"/>{{nop}}<noinclude></noinclude> laqluaw7ql4spqto15djaczkbxrduau பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/183 250 618152 1827985 1827981 2025-06-07T12:04:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1827985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|176||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>கின்றன. அவைகளில் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த வரகுணமாராயன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு பழையவை. {{larger|45 திருச்சோபுரம்}} (தியாகவல்லி) நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மணல் மேட்டிலிருந்து சுமார் நூறாண்டுகட்கு முன் கண்டு பிடிக்கப்பட்டதாம். தம்பிரான்கள் இருவர் இத்தலத்தைக் கண்டுபிடித்தார்கள் எனவும், அதனால் தம்பிரான்கள் கண்ட தலம் என இதற்குப் பெயரெனவும் கூறுவர். கல்வெட்டுகளில் இங்கே நர்த்தன கணபதி கோயில் இருந்ததாகவும், அதற்குச் சுந்தரபாண்டியன் நிலம் அளித்ததாகவும் குறிப்புளது. இராசராச தேவன், சாரிபுக்த பண்டிதன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் பெயர்கள் கல்வெட்டிற் காணப்பெறுகின்றன. {{larger|46 திருச்சோற்றுத்துறை}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூலிருந்து வடக்கே திருவையாற்றுக்குப் போகும் வழியில் உள்ள கண்டியூருக்குத் தென்கிழக்கே ஒன்றரைமைல் தொலைவிலுள்ளது. அருளாளன் என்னும் மறையவன் பசிக்குச் சிவபெருமான் எடுக்குந்தோறும் குறையாத சோறு அளித்த ஊராகையால் சோற்றுத்துறை என்று பெயர் பெற்றது என்பது புராணம் கூறும் செய்தி. ஊருக்குத் தெற்கே சோறுடையான் வாய்க்கால் என்று ஒரு வாய்க்கால் இருக்கிறது. இவ்வூரைப் பற்றிய கல்வெட்டுகள் பராந்தகன், முதலாம் இராசராசன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்கன் முதலானோர் காலத்தனவாகக் காணப்பெறுகின்றன. {{larger|47 திருத்தினை நகர்}} இப்பொழுது தீர்த்தனகிரி என்று வழங்கப்படும் இவ்வூர் நடு நாட்டிலுள்ளது. தென்னார்க்காடு மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே ஏழு மைல் தொலைவிலுள்ளது. பெரியான் என்னும் பள்ளன் ஒருவனுக்காகச் சிவ பெருமான் தினை விளையும்படி செய்தாராம்.{{nop}}<noinclude></noinclude> gwpol2r89083pzfc5ia66uq47w6mv01 பக்கம்:மின்சாரப் பூ.pdf/80 250 618153 1827983 2025-06-07T12:01:44Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="6"/> {{Xx-larger|<b>{{float_right|காலப் பார்வை}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>கா</b>}}லுக்கு றெக்கை முளைத்தவன் மாதிரி, கூட்டத்துக்குள் பறந்து பறந்து வந்தான், கட்டமுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{Xx-larger|<b>{{float_right|காலப் பார்வை}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>கா</b>}}லுக்கு றெக்கை முளைத்தவன் மாதிரி, கூட்டத்துக்குள் பறந்து பறந்து வந்தான், கட்டமுத்து. அக்கா வீட்டு விசேஷம் என்பதால், உரிமையோடு ஓடியாடித் திரிகிறான். தாய்மாமனுக்கு தனியதிகாரம்தான். ‘என்னாச்சு. ஏதாச்சு’ என்ற விசாரிப்புகள். ‘அதைச் செய் இதைச் செய்’ என்று உசுப்பல்கள். ‘அப்படிச் செய்...இப்படிச் செய்’ என்று தார்க்குச்சிக்குத்துக்கள். எங்கு மில்லாதவனாகவும், எல்லா இடத்திலும் நிறைந்தவனாகவும்... காற்றைப் போல கட்டமுத்து. தப்பித்தவறிவந்த ஆட்டுக்காரர்கள் தவிர, ஒரு சுடு குஞ்சைக் கூட பார்க்க முடியாத நடுக்காடு. காற்றாடிக் கிடக்கக்கூடிய செந்தட்டி அய்யனார் கோவில். இன்றைக்கு ‘ஜே.ஜே’ என்று ஆள் கூடிக் கிடக்கிறது. சுற்று பட்டி பத்து ஊர்களிலிருந்தும் வந்திருந்த சாதிசனம். சொந்தபந்தம். மொய் செய்யவந்த அடுத்த சாதிச் சிநேகிதர்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் மினுமினுப்பாக இருக்கிற கிராமத்தாட்கள். பெரிய கற்கோட்டைச் சுவர். உள்ளுக்குள் கோவில் மேடை. கர்ப்பக்கிரகத்துள் அய்யனார். வாசலோரத்தில் ஏழகள் உயரத்துக்கு காவல்வீரன். கோவிலுக்கு முன் நிறைய புளியமரங்கள். வேப்பமரங்கள். ஓட்டைக் குடை பிடித்த மாதிரி... மரங்களின் நிழல் பரப்புக்குள் ஒளிச்-<noinclude></noinclude> 0reb109qt4b6dlxqdcjrb84d702a8aw 1828053 1827983 2025-06-07T15:52:01Z மொஹமது கராம் 14681 1828053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{Xx-larger|<b>{{float_right|காலப் பார்வை}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>கா</b>}}லுக்கு றெக்கை முளைத்தவன் மாதிரி, கூட்டத்துக்குள் பறந்து பறந்து வந்தான், கட்டமுத்து. அக்கா வீட்டு விசேஷம் என்பதால், உரிமையோடு ஓடியாடித் திரிகிறான். தாய்மாமனுக்கு தனியதிகாரம்தான். ‘என்னாச்சு, ஏதாச்சு’ என்ற விசாரிப்புகள். ‘அதைச் செய் இதைச் செய்’ என்று உசுப்பல்கள். ‘அப்படிச் செய்...இப்படிச் செய்’ என்று தார்க்குச்சிக்குத்துக்கள். எங்குமில்லாதவனாகவும், எல்லா இடத்திலும் நிறைந்தவனாகவும்... காற்றைப் போல கட்டமுத்து. தப்பித்தவறிவந்த ஆட்டுக்காரர்கள் தவிர, ஒரு சுடுகுஞ்சைக் கூட பார்க்க முடியாத நடுக்காடு. காற்றாடிக் கிடக்கக்கூடிய செந்தட்டி அய்யனார் கோவில். இன்றைக்கு ‘ஜே, ஜே’ என்று ஆள் கூடிக் கிடக்கிறது. சுற்று பட்டி பத்து ஊர்களிலிருந்தும் வந்திருந்த சாதிசனம். சொந்தபந்தம். மொய் செய்ய வந்த அடுத்த சாதிச் சிநேகிதர்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் மினுமினுப்பாக இருக்கிற கிராமத்தாட்கள். பெரிய கற்கோட்டைச் சுவர். உள்ளுக்குள் கோவில் மேடை. கர்ப்பக்கிரகத்துள் அய்யனார். வாசலோரத்தில் ஏழகள் உயரத்துக்கு காவல்வீரன். கோவிலுக்கு முன் நிறைய புளியமரங்கள். வேப்பமரங்கள். ஓட்டைக் குடை பிடித்த மாதிரி... மரங்களின் நிழல் பரப்புக்குள் ஒளிச்-<noinclude></noinclude> 52s5zpj5tqt9yf5g9ho4urkm6i9t1w1 1828127 1828053 2025-06-07T23:17:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{Xx-larger|<b>{{float_right|காலப் பார்வை}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>கா</b>}}லுக்கு றெக்கை முளைத்தவன் மாதிரி, கூட்டத்துக்குள் பறந்து பறந்து வந்தான், கட்டமுத்து. அக்கா வீட்டு விசேஷம் என்பதால், உரிமையோடு ஓடியாடித் திரிகிறான். தாய்மாமனுக்கு தனியதிகாரம்தான். ‘என்னாச்சு, ஏதாச்சு’ என்ற விசாரிப்புகள். ‘அதைச் செய் இதைச் செய்’ என்று உசுப்பல்கள். ‘அப்படிச் செய்...இப்படிச் செய்’ என்று தார்க்குச்சிக்குத்துக்கள். எங்குமில்லாதவனாகவும், எல்லா இடத்திலும் நிறைந்தவனாகவும்... காற்றைப் போல கட்டமுத்து. தப்பித்தவறிவந்த ஆட்டுக்காரர்கள் தவிர, ஒரு சுடுகுஞ்சைக் கூட பார்க்க முடியாத நடுக்காடு. காற்றாடிக் கிடக்கக்கூடிய செந்தட்டி அய்யனார் கோவில். இன்றைக்கு ‘ஜே, ஜே’ என்று ஆள் கூடிக் கிடக்கிறது. சுற்று பட்டி பத்து ஊர்களிலிருந்தும் வந்திருந்த சாதிசனம். சொந்தபந்தம். மொய் செய்ய வந்த அடுத்த சாதிச் சிநேகிதர்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் மினுமினுப்பாக இருக்கிற கிராமத்தாட்கள். பெரிய கற்கோட்டைச் சுவர். உள்ளுக்குள் கோவில் மேடை. கர்ப்பக்கிரகத்துள் அய்யனார். வாசலோரத்தில் ஏழாள் உயரத்துக்கு காவல்வீரன். கோவிலுக்கு முன் நிறைய புளியமரங்கள். வேப்பமரங்கள். ஓட்டைக் குடை பிடித்த மாதிரி... மரங்களின் நிழல் பரப்புக்குள் ஒளிச்-<noinclude></noinclude> bn7se89wzlcxulelnq45sl955i3cbda பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/184 250 618154 1827986 2025-06-07T12:07:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||177}}</noinclude>{{larger|48 திருத்தெங்கூர்}} இது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூருக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ளது. சுந்தரர் தேவாரத்திலும் தலபுராணத்திலும் “திருத்தேங்கூர்” என்று இவ்வூர் வழங்கப் பெறுவதால் இதுவே சரியான பெயராக இருக்க வேண்டும். {{larger|49 திருத்தேவூர்}} இது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே ஏழு மைல் தொலைவிலுள்ள கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு மைலிலுள்ளது. இவ்வூர்க் கோயிலில் சடாவர்மன் சுந்தர பாண்டிய தேவர் விசயநகர வேந்தரான தேவராய மகாராயர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவர் ஆதித்தீச்சுரமுடையார் என்றும், கோயில் ஆதித்தீச்சரம் என்றும் உள்ளன. இவ்வூர் அருமொழி தேவ வளநாட்டைச் சார்ந்தது. {{larger|50 திருநல்லம்}} இது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். கோனேரி ராஜபுரம் என்று வழங்கப்படுவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூருக்குத் தென்கிழக்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது. கோயில் மேற்குப் பார்த்த வாயிலையுடையது. இவ்வூர்க் கல்வெட்டுகளில் இக்கோயிலைக் கண்டராதித்தன் மனைவியார் செம்பியன் மாதேவியார் கருங்கற்பணியாகக் கட்டினார் என்றிருக்கிறது. {{larger|51 திருநல்லூர்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுந்தரப்பெருமாள் கோயில் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. இவ்வூர்க்கோயில் கல்வெட்டுகளில் முதல் இராசராசன் காலத்தில் இவ்வூர் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றிருக்கிறது. {{larger|52 திருநள்ளாறு}} இது சோழ நாட்டிலுள்ள ஊர். காரைக்காலுக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் கோயிலிலுள்ள<noinclude> க—12</noinclude> d8ffcrigpgz9euez2abl9wvdtehgsy1 1828128 1827986 2025-06-07T23:19:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||177}}</noinclude>{{larger|48 திருத்தெங்கூர்}} இது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூருக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ளது. சுந்தரர் தேவாரத்திலும் தலபுராணத்திலும் “திருத்தேங்கூர்” என்று இவ்வூர் வழங்கப் பெறுவதால் இதுவே சரியான பெயராக இருக்க வேண்டும். {{larger|49 திருத்தேவூர்}} இது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே ஏழு மைல் தொலைவிலுள்ள கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு மைலிலுள்ளது. இவ்வூர்க் கோயிலில் சடாவர்மன் சுந்தர பாண்டிய தேவர் விசயநகர வேந்தரான தேவராய மகாராயர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவர் ஆதித்தீச்சுரமுடையார் என்றும், கோயில் ஆதித்தீச்சரம் என்றும் உள்ளன. இவ்வூர் அருமொழி தேவ வளநாட்டைச் சார்ந்தது. {{larger|50 திருநல்லம்}} இது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். கோனேரி ராஜபுரம் என்று வழங்கப்படுவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூருக்குத் தென்கிழக்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது. கோயில் மேற்குப் பார்த்த வாயிலையுடையது. இவ்வூர்க் கல்வெட்டுகளில் இக்கோயிலைக் கண்டராதித்தன் மனைவியார் செம்பியன் மாதேவியார் கருங்கற்பணியாகக் கட்டினார் என்றிருக்கிறது. {{larger|51 திருநல்லூர்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுந்தரப்பெருமாள் கோயில் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. இவ்வூர்க்கோயில் கல்வெட்டுகளில் முதல் இராசராசன் காலத்தில் இவ்வூர் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றிருக்கிறது. {{larger|52 திருநள்ளாறு}} இது சோழ நாட்டிலுள்ள ஊர். காரைக்காலுக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் கோயிலிலுள்ள<noinclude> க—12</noinclude> t58u9yg5378oppmzo9judvdl4fv7j35 பக்கம்:மின்சாரப் பூ.pdf/81 250 618155 1827987 2025-06-07T12:10:38Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சில்லரைகள். சின்னச் சின்ன பீடங்கள். முத்துவீரன். மின்னடியான் போன்ற கிராமத் தெய்வங்கள். ஆங்காங்கே கும்பல் கும்பலாய் ஆட்கள். விரித்த ஜமு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|72||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சில்லரைகள். சின்னச் சின்ன பீடங்கள். முத்துவீரன். மின்னடியான் போன்ற கிராமத் தெய்வங்கள். ஆங்காங்கே கும்பல் கும்பலாய் ஆட்கள். விரித்த ஜமுக்காளங்களில் பெண்கள். ஐஸ்வண்டிக்காரரைச் சுற்றும் பிள்ளைகளின் குதியாளம். மாட்டுவண்டி முகக்காலில் கட்டிப்போடப்பட்டிருந்த காளைகள். கழுத்துமணி கலகலக்க கூளம் தின்கின்றன. ஒட்டுகிற ஈக்களை, சுழற்றுகிற வாலால் விரட்டுகிறது. நீளமாலை போடப்பட்ட டக்கர். ஏகப்பட்ட சைக்கிள்கள். ரெண்டு மூன்று டூவீலர்கள். இன்னும் வருகிற ஆட்கள். அவர்கள் கண்ணில் ஆவல் மின்னல்கள். “என்னப்பா.. கிடாய் வெட்டியாச்சா?” “இல்லே... இன்னும் வெட்டலை” “வெம் பொங்கல் வைச்சுட்டாகளா?” “பொங்கிக்கிட்டிருக்கு” “எப்பத்தான்... கிடாய் வெட்டுவாக?” “வெம்பொங்கல் தயாராகி... அய்யனாருக்கு உச்சிப் பூசை முடிக்கணும். தெரையை இழுத்து மூடிட்டு... முத்து வீரஞ்சாமி முன்னாடி கிடாய் வெட்டணும்” “தெரை எதுக்கு?” “அய்யனாருக்கு கவுச்சி ஆகாதுல்லே? அதான்... தெரை இழுப்பு. நமக்கு கவுச்சியில்லேன்னா... சோறு எறங்காதுல்லே? அதான்... கிடாவெட்டு” கட்டமுத்து நின்று பதில் சொல்ல நேரமில்லாமல், ஓடித் திரிகிறான். பொங்கல் வைக்கிற பெண்களை முடுக்குகிறான்.{{nop}}<noinclude></noinclude> pkzq1m0cw3z8t4ig15u6rnxikb6ejf2 1828054 1827987 2025-06-07T15:53:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|72||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சில்லரைகள். சின்னச் சின்ன பீடங்கள். முத்துவீரன். மின்னடியான் போன்ற கிராமத் தெய்வங்கள். ஆங்காங்கே கும்பல் கும்பலாய் ஆட்கள். விரித்த ஜமுக்காளங்களில் பெண்கள். ஐஸ்வண்டிக்காரரைச் சுற்றும் பிள்ளைகளின் குதியாளம். மாட்டுவண்டி முகக்காலில் கட்டிப்போடப்பட்டிருந்த காளைகள். கழுத்துமணி கலகலக்க கூளம் தின்கின்றன. ஒட்டுகிற ஈக்களை, சுழற்றுகிற வாலால் விரட்டுகிறது. நீளமாலை போடப்பட்ட டக்கர். ஏகப்பட்ட சைக்கிள்கள். ரெண்டு மூன்று டூவீலர்கள். இன்னும் வருகிற ஆட்கள். அவர்கள் கண்ணில் ஆவல் மின்னல்கள். “என்னப்பா.. கிடாய் வெட்டியாச்சா?” “இல்லே... இன்னும் வெட்டலை” “வெம் பொங்கல் வைச்சுட்டாகளா?” “பொங்கிக்கிட்டிருக்கு” “எப்பத்தான்... கிடாய் வெட்டுவாக?” “வெம்பொங்கல் தயாராகி... அய்யனாருக்கு உச்சிப் பூசை முடிக்கணும். தெரையை இழுத்து மூடிட்டு... முத்து வீரஞ்சாமி முன்னாடி கிடாய் வெட்டணும்” “தெரை எதுக்கு?” “அய்யனாருக்கு கவுச்சி ஆகாதுல்லே? அதான்... தெரை இழுப்பு. நமக்கு கவுச்சியில்லேன்னா... சோறு எறங்காதுல்லே? அதான்... கிடாவெட்டு” கட்டமுத்து நின்று பதில் சொல்ல நேரமில்லாமல், ஓடித் திரிகிறான். பொங்கல் வைக்கிற பெண்களை முடுக்குகிறான்.{{nop}}<noinclude></noinclude> 09n4esi9vogs5gnu3b4n2djumaxomcu 1828159 1828054 2025-06-08T00:38:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|72||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சில்லரைகள். சின்னச் சின்ன பீடங்கள். முத்துவீரன். மின்னடியான் போன்ற கிராமத் தெய்வங்கள். ஆங்காங்கே கும்பல் கும்பலாய் ஆட்கள். விரித்த ஜமுக்காளங்களில் பெண்கள். ஐஸ்வண்டிக்காரரைச் சுற்றும் பிள்ளைகளின் குதியாளம். மாட்டுவண்டி முகக்காலில் கட்டிப்போடப்பட்டிருந்த காளைகள். கழுத்துமணி கலகலக்க கூளம் தின்கின்றன. ஒட்டுகிற ஈக்களை, சுழற்றுகிற வாலால் விரட்டுகிறது. நீளமாலை போடப்பட்ட டக்கர். ஏகப்பட்ட சைக்கிள்கள். ரெண்டு மூன்று டூவீலர்கள். இன்னும் வருகிற ஆட்கள். அவர்கள் கண்ணில் ஆவல் மின்னல்கள். “என்னப்பா.. கிடாய் வெட்டியாச்சா?” “இல்லே... இன்னும் வெட்டலை” “வெம் பொங்கல் வைச்சுட்டாகளா?” “பொங்கிக்கிட்டிருக்கு” “எப்பத்தான்... கிடாய் வெட்டுவாக?” “வெம்பொங்கல் தயாராகி... அய்யனாருக்கு உச்சிப் பூசை முடிக்கணும். தெரையை இழுத்து மூடிட்டு... முத்து வீரஞ்சாமி முன்னாடி கிடாய் வெட்டணும்” “தெரை எதுக்கு?” “அய்யனாருக்கு கவுச்சி ஆகாதுல்லே? அதான்... தெரை இழுப்பு. நமக்கு கவுச்சியில்லேன்னா... சோறு எறங்காதுல்லே? அதான்... கிடாவெட்டு” கட்டமுத்து நின்று பதில் சொல்ல நேரமில்லாமல், ஓடித் திரிகிறான். பொங்கல் வைக்கிற பெண்களை முடுக்குகிறான்.{{nop}}<noinclude></noinclude> 54eis7xk4c2nng35g9ok9wxqhzrsbnp பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/185 250 618156 1827988 2025-06-07T12:15:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|178||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>இலிங்கத்தின் வடிவம் தருப்பைக் கொழுந்துகள் சேர்ந்தாற் போலிருக்கிறது. சம்பந்தர் மதுரையில் சமணருடன் வாது செய்த போது இத்தலப்பதிகத்தையே நெருப்பிலிட்டார் எனக் கூறுகின்றனர். சனி பகவான் கோயில் சிறப்புடைய ஊர். கல்வெட்டுகளில் இவ்வூர் உய்யக்கொண்டார் வளநாட்டு முழையூர் நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. {{larger|53 திருநறையூர்}} நாச்சியார் கோயில் என வழங்கப்படும் இவ்வூர் சோழநாட்டிலுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே ஆறு மைல் தொலைவிலுள்ளது. {{larger|54 திருநாகேச்சுரம்}} இது சோழ நாட்டிலுள்ள ஓரூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குக் கிழக்கே நான்கு மைல் தொலைவிலுள்ளது. இதற்குச் சண்பகாரணியம் என்று ஒரு பெயரும் உண்டு எனத் தெரிகிறது சேக்கிழாருக்கு மிக விருப்பமான ஊர் என்பது, அவர் தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலே ஒரு கோயில் கட்டித் திருநாகேச்சுரம் என்று பெயர் வைத்ததிலிருந்து தெரிகிறது. கல்வெட்டுகளில் பத்து, பதினோராம் நூற்றாண்டில் உய்யக்கொண்டான் வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிண்ணகர் திருநாகேசுரம் என்று இவ்வூர் வழங்கியதாகக் காணப்பெறுகிறது. {{larger|55 திருநாரையூர்}} சோழநாட்டிலுள்ள ஓரூர். தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்குத் தென்மேற்கேயுள்ள குமராட்சிக்கருகிலுள்ளது. சிதம்பரத்தில் சேமித்து வைத்திருந்த தேவாரத்திற்கு முறைகளை நம்பியாண்டார் நம்பி வாயிலாக வெளிப்படுத்திய பொல்லாப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் ஊர். {{larger|56 திருநாவலூர்}} நடுநாட்டில் உள்ள ஊர். நாவல் மரத்தைத் தலவிருட்சமாக உடைமையால் இவ்வூருக்குத் திருநாவலூர் என்ற பெயர் உண்டாயிற்று என்பர். சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த இடம். இவர் பிறந்த வீடு இருந்த இடத்தில் இப்பொழுது ஒரு பஜனை மடம் இருக்கிறது. திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப நாவலர் பாடிய புராணம் ஒன்று இவ்வூருக்கு இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> d99vk6rf34j1ycx8x0sju350ohe3sib 1828129 1827988 2025-06-07T23:21:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|178||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>இலிங்கத்தின் வடிவம் தருப்பைக் கொழுந்துகள் சேர்ந்தாற் போலிருக்கிறது. சம்பந்தர் மதுரையில் சமணருடன் வாது செய்த போது இத்தலப்பதிகத்தையே நெருப்பிலிட்டார் எனக் கூறுகின்றனர். சனி பகவான் கோயில் சிறப்புடைய ஊர். கல்வெட்டுகளில் இவ்வூர் உய்யக்கொண்டார் வளநாட்டு முழையூர் நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. {{larger|53 திருநறையூர்}} நாச்சியார் கோயில் என வழங்கப்படும் இவ்வூர் சோழநாட்டிலுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே ஆறு மைல் தொலைவிலுள்ளது. {{larger|54 திருநாகேச்சுரம்}} இது சோழ நாட்டிலுள்ள ஓரூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குக் கிழக்கே நான்கு மைல் தொலைவிலுள்ளது. இதற்குச் சண்பகாரணியம் என்று ஒரு பெயரும் உண்டு எனத் தெரிகிறது சேக்கிழாருக்கு மிக விருப்பமான ஊர் என்பது, அவர் தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலே ஒரு கோயில் கட்டித் திருநாகேச்சுரம் என்று பெயர் வைத்ததிலிருந்து தெரிகிறது. கல்வெட்டுகளில் பத்து, பதினோராம் நூற்றாண்டில் உய்யக்கொண்டான் வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிண்ணகர் திருநாகேசுரம் என்று இவ்வூர் வழங்கியதாகக் காணப்பெறுகிறது. {{larger|55 திருநாரையூர்}} சோழநாட்டிலுள்ள ஓரூர். தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்குத் தென்மேற்கேயுள்ள குமராட்சிக்கருகிலுள்ளது. சிதம்பரத்தில் சேமித்து வைத்திருந்த தேவாரத்திற்கு முறைகளை நம்பியாண்டார் நம்பி வாயிலாக வெளிப்படுத்திய பொல்லாப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் ஊர். {{larger|56 திருநாவலூர்}} நடுநாட்டில் உள்ள ஊர். நாவல் மரத்தைத் தலவிருட்சமாக உடைமையால் இவ்வூருக்குத் திருநாவலூர் என்ற பெயர் உண்டாயிற்று என்பர். சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த இடம். இவர் பிறந்த வீடு இருந்த இடத்தில் இப்பொழுது ஒரு பஜனை மடம் இருக்கிறது. திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப நாவலர் பாடிய புராணம் ஒன்று இவ்வூருக்கு இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> jn3x91f34ytaxwbiqpfdy3d7y76d0b5 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/132 250 618157 1827989 2025-06-07T12:20:27Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனக்குள் நானே என் தோலை உரித்துக் கொண்டிருந்தேன். என் மனத்தோல். என் மனதின் உள்தோல். “அப்ப... நா வந்த காரியத்தைச் சொல்லட்டா?” காளியின் பம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 131</b>}}{{rule}}</noinclude>எனக்குள் நானே என் தோலை உரித்துக் கொண்டிருந்தேன். என் மனத்தோல். என் மனதின் உள்தோல். “அப்ப... நா வந்த காரியத்தைச் சொல்லட்டா?” காளியின் பம்மலான குரல். உள்ளின் நினைவுகளை சிலுப்பி உதறிவிட்டு அவனை நிமிர்ந்தேன். ம்... சொல்லு.” “எம் பொண்ணு பத்தாப்பு வரைக்கும் படிச்சிருக்கா. பாஸாயிட்டா. அவளுக்குக் கல்யாணம் மூய்ச்சிருக்கேன்...” “ம்... சரி” “பத்து வரை படிச்ச பொட்டப் புள்ளை கல்யாணம் ஆச்சுன்னா... கவர்மெண்ட்லே பத்தாயிரம் ரூவா தருவாகளாம்லே?” “ம்... ஆமாம்...” “அதுக்கு நா என்ன செய்யணும்? யாருகிட்டே போய் கேக்கணும்?” “சமூக நலத்துறையிலே.” “அது எங்க இருக்கு?” “சத்துணவுப் பள்ளிக்கூடத்துக்கு... ஆடிட் பண்ண வர்றாரே, அவருதான் சமூக நலத்துறை ஆபீஸர்...” “நா என்ன செய்யணும்? என்ன வழிமுறை? எப்புடிக் கேக்கணும்? எனக்கு ஒரு எழவும் தெரியலே. குருட்டுப் பயலா கண்ணைத் தொறந்துக்கிட்டு திரியுதேன். அதான்... உங்ககிட்டே வந்தேன்.”{{nop}}<noinclude></noinclude> 71yg65biowohfxuvuclm3eq1etg7so6 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/133 250 618158 1827990 2025-06-07T12:22:46Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நான் சேரில் சாய்ந்தேன். நிமிர்ந்தமர்ந்து எனது கண்களை மூடினேன். எனக்குள் வேறொரு ரசனை. ‘குருட்டுப்பயலா கண்ணைத் தொறந்துகிட்டு திரியுதேன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>132 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>நான் சேரில் சாய்ந்தேன். நிமிர்ந்தமர்ந்து எனது கண்களை மூடினேன். எனக்குள் வேறொரு ரசனை. ‘குருட்டுப்பயலா கண்ணைத் தொறந்துகிட்டு திரியுதேன்...’ கவித்துவம் தெறிக்கிற இந்த வரியின் எளிமையையும் அழகையும் உள்ளுக்குள் ரசிக்கிறேன். அறியாமையைச் சொல்கிற கவிதாஞானம். பாமர மொழியின் வீர்யம் குறித்த நினைவுகள் எனக்குள் பின்னிக்கொண்டு என்னை இழுத்துச் செல்ல.. கண்மூடிய நிலையில் என் பயணம். “என்ன... யோசிக்கீகளா?” காளியின் மென்மையான குரல் எனக்குள் சாட்டையடியாக விழுந்தது. என் நினைவை சமூக நலத்துறை நோக்கித் திருப்பியது. விண்ணப்பம் எப்படி எழுத... யாரிடம் தருவது... எப்படித் தருவது. என்னென்ன சர்டிபிகேட் வாங்குவது, என்னென்ன ஆதாரம் தருவது என்பது பற்றியெல்லாம் விளக்கமாக, விலாவாரியாக, சொல்லச் சொல்ல... காளியின் கண்ணில் மருட்சி. குழப்ப உணர்வின் திகைப்பு. புரியாமையின் தவிப்பு. “புரியமாட்டேங்குதா?” “நீங்க நல்லாத்தான் சொல்லுதீக. எனக்குத்தான் ஒரு மண்ணும் புரியலே...” மீண்டும் நான் முதலிலிருந்து சொல்ல ஆரம்பித்தேன். அப்போது— வாசலில் ஒரு நிழல். ஓர் ஆளின் வருகை. “யாரது?”{{nop}}<noinclude></noinclude> ern4uso52gt8u88v9y89qrot3in5qqz பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/186 250 618159 1827991 2025-06-07T12:24:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|57 திருநெடுங்களம்}} சோழ நாட்டில் உள்ள ஊர். திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே உள்ள திருவெறும்பியூர் ரெயில் நிலையத்திற்குக் கிழக்கே ஏழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||179}}</noinclude>{{larger|57 திருநெடுங்களம்}} சோழ நாட்டில் உள்ள ஊர். திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே உள்ள திருவெறும்பியூர் ரெயில் நிலையத்திற்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. {{larger|58 திருநெல்லிக்கா}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூருக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவிலுள்ளது. இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவலிங்கத்தின் மீது ஐப்பசியில் தேய்பிறையில் சதுர்த்தசி முதல் ஏழு நாளும், மாசியில் பதினெட்டாம் நாள் முதல் ஏழு நாளும் ஞாயிறு மறையும் போது ஞாயிற்றின் கதிர்கள் விழும். பிரகாரத்தில் உள்ள நெல்லி மரத்தின் காய்களை இறைவருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். {{larger|59 திருநெல்வேலி}} அதே பெயருள்ள மாவட்டத்தின் வட்டத்தின் தலைநகர் இவ்வூர் வேத சருமா என்னும் அந்தணன் உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளமடித்துப் போகா வண்ணம் வேலியிட்டுச் சிவபிரான் காத்ததனால் இப்பெயர் வந்தது என்று புராணம் கூறுகிறது. தாம்பிரபருணி ஆற்றின் வடக்கிலும் தெற்கிலும் தேரி எனப்படும் மணல் மேடுகள் காணப்படுகின்றன. இங்கே படிகக்கல் சிறு கருவிகளும், வட்டுக்கல் ஆயுதங்களும், சிறுவெட்டுக் கருவிகளும், பலவிதமான கூரிய கருவிகளும் கிடைத்துள்ளன. இவைகளைக் கூர்ந்து ஆய்ந்தால் இந்தத் தேரித்தொழில் கி.மு. {{larger|6000}} முதல் கி.மு {{larger|1000}} வரை நடந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தாம்பிரபருணி ஆற்றின் தென்கரையிலுள்ள ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகள் பெரியன. ஒரே கால் உடையன நீண்டவை. தடித்த சிவந்த உருண்டையான பானைகள், ஒரு கஜத்துக்கும் குறைந்த விட்டமும் அதிலும் சற்றுக் கூடிய உயரமும் உடையன, சில தாழிகளில் மனிதன் சட்டகத்தின் எலும்புகள் அனைத்தும் கிடைத்துள்ளன. மற்றவற்றில் சில எலும்புத் தொகுதிகள் மட்டும் கிடைக்கின்றன. தாழிகளின் அகத்தும் புறத்தும் நன்கு செய்த பலவகையான கலங்களும், பல இரும்புக் கருவிகளும், ஆயுதங்களும், வெண்கலக் கலங்களும், நகைகளும், கயிற்றில் கோத்த தங்க நகைகளும் சில<noinclude></noinclude> n0no7kis2h3zaa7zxe82mnbot0q2iny 1827992 1827991 2025-06-07T12:24:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||179}}</noinclude>{{larger|57 திருநெடுங்களம்}} சோழ நாட்டில் உள்ள ஊர். திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே உள்ள திருவெறும்பியூர் ரெயில் நிலையத்திற்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. {{larger|58 திருநெல்லிக்கா}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூருக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவிலுள்ளது. இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவலிங்கத்தின் மீது ஐப்பசியில் தேய்பிறையில் சதுர்த்தசி முதல் ஏழு நாளும், மாசியில் பதினெட்டாம் நாள் முதல் ஏழு நாளும் ஞாயிறு மறையும் போது ஞாயிற்றின் கதிர்கள் விழும். பிரகாரத்தில் உள்ள நெல்லி மரத்தின் காய்களை இறைவருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். {{larger|59 திருநெல்வேலி}} அதே பெயருள்ள மாவட்டத்தின் வட்டத்தின் தலைநகர் இவ்வூர் வேத சருமா என்னும் அந்தணன் உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளமடித்துப் போகா வண்ணம் வேலியிட்டுச் சிவபிரான் காத்ததனால் இப்பெயர் வந்தது என்று புராணம் கூறுகிறது. தாம்பிரபருணி ஆற்றின் வடக்கிலும் தெற்கிலும் தேரி எனப்படும் மணல் மேடுகள் காணப்படுகின்றன. இங்கே படிகக்கல் சிறு கருவிகளும், வட்டுக்கல் ஆயுதங்களும், சிறுவெட்டுக் கருவிகளும், பலவிதமான கூரிய கருவிகளும் கிடைத்துள்ளன. இவைகளைக் கூர்ந்து ஆய்ந்தால் இந்தத் தேரித்தொழில் கி.மு. {{larger|6000}} முதல் கி.மு {{larger|1000}} வரை நடந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தாம்பிரபருணி ஆற்றின் தென்கரையிலுள்ள ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகள் பெரியன. ஒரே கால் உடையன நீண்டவை. தடித்த சிவந்த உருண்டையான பானைகள், ஒரு கஜத்துக்கும் குறைந்த விட்டமும் அதிலும் சற்றுக் கூடிய உயரமும் உடையன, சில தாழிகளில் மனிதன் சட்டகத்தின் எலும்புகள் அனைத்தும் கிடைத்துள்ளன. மற்றவற்றில் சில எலும்புத் தொகுதிகள் மட்டும் கிடைக்கின்றன. தாழிகளின் அகத்தும் புறத்தும் நன்கு செய்த பலவகையான கலங்களும், பல இரும்புக் கருவிகளும், ஆயுதங்களும், வெண்கலக் கலங்களும், நகைகளும், கயிற்றில் கோத்த தங்க நகைகளும் சில<noinclude></noinclude> fxou8pjr7ugzeyd1g2lhuu9z7u18v3m 1828130 1827992 2025-06-07T23:24:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||179}}</noinclude>{{larger|57 திருநெடுங்களம்}} சோழ நாட்டில் உள்ள ஊர். திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே உள்ள திருவெறும்பியூர் ரெயில் நிலையத்திற்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. {{larger|58 திருநெல்லிக்கா}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூருக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவிலுள்ளது. இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவலிங்கத்தின் மீது ஐப்பசியில் தேய்பிறையில் சதுர்த்தசி முதல் ஏழு நாளும், மாசியில் பதினெட்டாம் நாள் முதல் ஏழு நாளும் ஞாயிறு மறையும் போது ஞாயிற்றின் கதிர்கள் விழும். பிரகாரத்தில் உள்ள நெல்லி மரத்தின் காய்களை இறைவருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். {{larger|59 திருநெல்வேலி}} அதே பெயருள்ள மாவட்டத்தின் வட்டத்தின் தலைநகர் இவ்வூர் வேத சருமா என்னும் அந்தணன் உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளமடித்துப் போகா வண்ணம் வேலியிட்டுச் சிவபிரான் காத்ததனால் இப்பெயர் வந்தது என்று புராணம் கூறுகிறது. தாம்பிரபருணி ஆற்றின் வடக்கிலும் தெற்கிலும் தேரி எனப்படும் மணல் மேடுகள் காணப்படுகின்றன. இங்கே படிகக்கல் சிறு கருவிகளும், வட்டுக்கல் ஆயுதங்களும், சிறுவெட்டுக் கருவிகளும், பலவிதமான கூரிய கருவிகளும் கிடைத்துள்ளன. இவைகளைக் கூர்ந்து ஆய்ந்தால் இந்தத் தேரித்தொழில் கி.மு. {{larger|6000}} முதல் கி.மு {{larger|1000}} வரை நடந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தாம்பிரபருணி ஆற்றின் தென்கரையிலுள்ள ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகள் பெரியன. ஒரே கால் உடையன. நீண்டவை. தடித்த சிவந்த உருண்டையான பானைகள், ஒரு கஜத்துக்கும் குறைந்த விட்டமும் அதிலும் சற்றுக் கூடிய உயரமும் உடையன, சில தாழிகளில் மனிதன் சட்டகத்தின் எலும்புகள் அனைத்தும் கிடைத்துள்ளன. மற்றவற்றில் சில எலும்புத் தொகுதிகள் மட்டும் கிடைக்கின்றன. தாழிகளின் அகத்தும் புறத்தும் நன்கு செய்த பலவகையான கலங்களும், பல இரும்புக் கருவிகளும், ஆயுதங்களும், வெண்கலக் கலங்களும், நகைகளும், கயிற்றில் கோத்த தங்க நகைகளும் சில<noinclude></noinclude> fvpjgkzlsr2dse5mnss20rlihbquxjg பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/134 250 618160 1827993 2025-06-07T12:25:46Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நான்தான்.” வெள்ளைச்சாமி நின்றான். எனக்கு ஒன்றுவிட்ட தம்பி. ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன். “என்ன வெள்ளைச்சாமி?” “முந்தாநாள் உங்ககிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 133</b>}}{{rule}}</noinclude>“நான்தான்.” வெள்ளைச்சாமி நின்றான். எனக்கு ஒன்றுவிட்ட தம்பி. ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன். “என்ன வெள்ளைச்சாமி?” “முந்தாநாள் உங்ககிட்டே முன்னூறு முன்னூறு ரூவா கைமாத்து வாங்கிட்டுப் போனேன்லே? அதைத் திருப்பிக் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” அவனாகவே நடையைத் தாண்டி உள்ளே வந்துவிட்டான். “யாரது.. சேர்லே? காளியா?” பணத்தை நீட்டுகிற வெள்ளைச்சாமியிடமிருந்து வெளிப்படுகிற விஷமமான கருப்புக்குரல். “அமா... சாமி...” வெள்ளைச்சாமி முகத்தில் வெளிப்படையான வெறுப்புணர்வு. பதறிப்பதைத்து எழப்போன காளியை என் பார்வை மெளனமாக அதட்டி உட்கார வைத்தது. என் முகத்தையும், அவன் முகத்தையும் மாறிப் மாறிப் பார்க்கிற அவன் முகத்தின் மருட்சி. கல்லைக் கண்டு தெறித் தோடுகிற பறவைப் பதற்றம். வெறுப்பின் முகச்சுளிப்போடு வெள்ளைச்சாமி. “என்ன காளி... எளிய சாதிக்காரனெல்லாம் சேர்லே ஏறி உக்காந்த பெறகுதான், இயற்கையே தலைமாறி சுத்துது. மழை பேயாமக் காஞ்சு கெடுக்கு. இல்லேன்னா... ஒரேயடியா பெய்ஞ்சு கெடுக்கு. இல்லே?”{{nop}}<noinclude></noinclude> 6i79t6vi17sdr1x0hg9jvimorf8etot பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/135 250 618161 1827994 2025-06-07T12:28:29Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எகத்தாளமும் குத்தலுமான அவனது குதர்க்க வார்த்தைகள். எனக்கே எரிச்சலாக இருந்தது. வரம்பு மீறி வார்த்தைகளை வீசுகிறான். மமதை வார்த்தைகள்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>134 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>எகத்தாளமும் குத்தலுமான அவனது குதர்க்க வார்த்தைகள். எனக்கே எரிச்சலாக இருந்தது. வரம்பு மீறி வார்த்தைகளை வீசுகிறான். மமதை வார்த்தைகள். “வெள்ளைச்சாமி... வாயை நிப்பாட்டு. ரூவாயைத் தந்துட்டே இல்லே, பேசாமப் போய்க்கிட்டேயிரு...” “நா போறேன். நாயைக் குளுப்பாட்டாம நடு வீட்லே வைக்குறீக. நாய்க்கு நட்டமில்லே. நடுவீடு நாறிப் போயிரப்போகுது.” நாகரீகமேயில்லாத நாற வார்த்தைகளை எறிந்து விட்டு விறுவிறுவென்று வெளியேறுகிற வெள்ளைச் சாமி. அத்துமீறலான சொல்லாயுதப் பிரயோகம் செய்து விட்டு, எந்தவிதமான குற்றவுணர்வுமில்லாமல் போகிற அந்த வெள்ளைச்சாமி என்கிற சமகால நிஐக்குரூரத்தின் முதுகையே பார்க்கிறேன். அவன் இன்றைய சமூகத்தின் உருவம். கொதிப்பும் வேதனையுமாக கையறுநிலையில் காளியின் பக்கம் திரும்பினேன். குத்துண்ட பறவையாக தலைகுனிந்து கிடந்தான் காளி. அவமான அவஸ்தையில் அவன். பாவம்... வழிகேட்டு வந்தவனுக்கு அடிவாங்கித் தந்து விட்டேன். வலி சுமந்து உள்ளுக்குள் துடிக்கிறான். சிங்காரித்து மூக்கறுபடச் செய்துவிட்டேன். என்ன சொல்லி அவனைத் தேற்றுவது? எனக்குள் ஊமையாகிக் கிடந்த மனசு. தேடித் தேடிப் பொறுக்கிப் பார்த்தேன். ஒரு வார்த்தைகூட<noinclude></noinclude> ryzz33iu0lpdpw2w0xclhn8i8jc57sv பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/136 250 618162 1827995 2025-06-07T12:31:28Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தட்டுப்படவேயில்லை, சாதி வெறியின் குரூரத்தை உணர்ந்த அதிர்வில்தான். {{***|3|10em|char=✽}} ஆறேழு மாசம் போயிருக்கும். வெள்ளைச்சாமி வீட்டுக்குக் கிழக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 135</b>}}{{rule}}</noinclude>தட்டுப்படவேயில்லை, சாதி வெறியின் குரூரத்தை உணர்ந்த அதிர்வில்தான். {{***|3|10em|char=✽}} ஆறேழு மாசம் போயிருக்கும். வெள்ளைச்சாமி வீட்டுக்குக் கிழக்கில் நாற்றுச் சோளப் படப்பு அடுக்குகிற வேலை மும்முரமாக நடந்தது. எளிய சாதிக்காரன் காத்தமுத்துதான் படப்பை வேய்கிறவன். வெள்ளைச் சாமி நாற்று, நரம்புகளை அள்ளி அள்ளிப் போட்டு உடம்பெல்லாம் தூசியும் துப்பட்டையுமாக இருந்தான். தூசியின் வடிவமாகவேயிருந்தான். படப்புக்கு உச்சியில் முகடு முடிந்து. சடை பின்னி விட்டு காத்தமுத்து வேலையை முடித்தான். “எறங்கணும்லே? போய்... யாருகிட்டேயாச்சும் ஏணி வாங்கி வாரும்யா” “ஏணி யாருகிட்டேயிருக்கு? இருந்தாலும் தரமாட்டாக.” “அப்ப... நா எப்புடி எறங்குறது?” “அப்படியே காலை கீழே விடு. நா கையேந்துறேன். ஏங்கையிலே மிதிச்சுக்கிட்டு. எறங்கிரு.” “அப்பச்சரி...” தலைக்குமேல் கையுயர்த்தி வெள்ளைச்சாமி படப்புடன் ஒட்டி உள்ளங்கைளை ஏந்திக் கொள்ள, அதில் கால் வைத்தான் காத்தமுத்து. {{***|3|10em|char=✽}}{{nop}}<noinclude></noinclude> 5ngh39mkz1wd8hk3gjaelk9hhsy539g 1827996 1827995 2025-06-07T12:32:11Z Sarathi shankar 14489 1827996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 135</b>}}{{rule}}</noinclude>தட்டுப்படவேயில்லை, சாதி வெறியின் குரூரத்தை உணர்ந்த அதிர்வில்தான். {{***|3|5em|char=✽}} ஆறேழு மாசம் போயிருக்கும். வெள்ளைச்சாமி வீட்டுக்குக் கிழக்கில் நாற்றுச் சோளப் படப்பு அடுக்குகிற வேலை மும்முரமாக நடந்தது. எளிய சாதிக்காரன் காத்தமுத்துதான் படப்பை வேய்கிறவன். வெள்ளைச் சாமி நாற்று, நரம்புகளை அள்ளி அள்ளிப் போட்டு உடம்பெல்லாம் தூசியும் துப்பட்டையுமாக இருந்தான். தூசியின் வடிவமாகவேயிருந்தான். படப்புக்கு உச்சியில் முகடு முடிந்து. சடை பின்னி விட்டு காத்தமுத்து வேலையை முடித்தான். “எறங்கணும்லே? போய்... யாருகிட்டேயாச்சும் ஏணி வாங்கி வாரும்யா” “ஏணி யாருகிட்டேயிருக்கு? இருந்தாலும் தரமாட்டாக.” “அப்ப... நா எப்புடி எறங்குறது?” “அப்படியே காலை கீழே விடு. நா கையேந்துறேன். ஏங்கையிலே மிதிச்சுக்கிட்டு. எறங்கிரு.” “அப்பச்சரி...” தலைக்குமேல் கையுயர்த்தி வெள்ளைச்சாமி படப்புடன் ஒட்டி உள்ளங்கைளை ஏந்திக் கொள்ள, அதில் கால் வைத்தான் காத்தமுத்து. {{***|3|5em|char=✽}}{{nop}}<noinclude></noinclude> 99kou4y36bm8r8r6xbak375449tmwdt பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/187 250 618163 1827997 2025-06-07T12:32:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1827997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|180||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>நவரத்தின மணிகளும், பெட்டிகளும், அம்மி போன்ற கல் கருவிகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன. திருநெல்வேலி நகரிலுள்ள சிவன் கோயிலிலும், அம்மன் கோயிலிலும் பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|60 திருப்பத்தூர்}} வடஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தின் தலைநகர். இதே பெயருடன் இராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு வட்டம் உள்ளது. அதன் தலைநகரமும் திருப்பத்தூரே. {{larger|61 திருப்பந்தணை நல்லூர்}} இது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சை மாவட்டத்தில் திருவிடை மருதூர் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கில் ஏழரை மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரிலுள்ள கோயிலில் முதலாம் இராசராசன் முதல் மூன்றாம் இராசராசன் வரையில் சோழ மன்னர்கள் காலத்திலும், விசயநகர வேந்தர்களின் காலத்திலும் வெட்டப் பெற்ற கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒரு கல்வெட்டில் இவ்வூர் ‘வடகரை விருதராச பயங்கர வளநாட்டு விளத்தூர் நாட்டுபந்தணை நல்லூர்’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. முதற் கோபுரத்து வாயிலின் வடபால் சுவரில் காலிங்கன் எல்லனைப் புகழ்ந்த பாடல்கள் இருக்கின்றன. {{larger|62 திருப்பரங்குன்றம்}} மதுரை மாவட்டத்தில் மதுரை நகருக்குத் தென்மேற்கில் உள்ளது. உயர்ந்த தனிப்பாறைக் குன்றும், அதனைச் சுற்றிச் சுற்றாலைப் பாதையும், வடபுறமாகக் கோயிலும் ஊரும், இரண்டு பெரிய ஏரிகளும் உண்டு. இங்குள்ள கோயிலின் மூலத்தானம் ஒரு பண்டைய குடை கோயில். திருவுருவங்கள் பாறையிலேயே ஆக்கப் பெற்றிருக்கின்றன. இக்கோயில் சிற்ப வகையில் பல்லவர் காலத்தது (ஆறு, ஏழாம் நூற்றாண்டு). முருகக்கடவுள் சூரபன்மனை வதைத்த பிறகு தென்னாட்டிற்குத் திரும்பியதும் திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்து வீற்றிருந்தார். இங்கே தெய்வயானையை மணம் புரிந்தார் என்பது புராணம்.{{nop}}<noinclude></noinclude> c3lx8w99a2izuytox8d0xu4nu9046rv 1828131 1827997 2025-06-07T23:26:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|180||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>நவரத்தின மணிகளும், பெட்டிகளும், அம்மி போன்ற கல் கருவிகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன. திருநெல்வேலி நகரிலுள்ள சிவன் கோயிலிலும், அம்மன் கோயிலிலும் பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|60 திருப்பத்தூர்}} வடஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தின் தலைநகர். இதே பெயருடன் இராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு வட்டம் உள்ளது. அதன் தலைநகரமும் திருப்பத்தூரே. {{larger|61 திருப்பந்தணை நல்லூர்}} இது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சை மாவட்டத்தில் திருவிடை மருதூர் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கில் ஏழரை மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரிலுள்ள கோயிலில் முதலாம் இராசராசன் முதல் மூன்றாம் இராசராசன் வரையில் சோழ மன்னர்கள் காலத்திலும், விசயநகர வேந்தர்களின் காலத்திலும் வெட்டப் பெற்ற கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒரு கல்வெட்டில் இவ்வூர் ‘வடகரை விருதராச பயங்கர வளநாட்டு விளத்தூர் நாட்டுபந்தணை நல்லூர்’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. முதற் கோபுரத்து வாயிலின் வடபால் சுவரில் காலிங்கன் எல்லனைப் புகழ்ந்த பாடல்கள் இருக்கின்றன. {{larger|62 திருப்பரங்குன்றம்}} மதுரை மாவட்டத்தில் மதுரை நகருக்குத் தென்மேற்கில் உள்ளது. உயர்ந்த தனிப்பாறைக் குன்றும், அதனைச் சுற்றிச் சுற்றாலைப் பாதையும், வடபுறமாகக் கோயிலும் ஊரும், இரண்டு பெரிய ஏரிகளும் உண்டு. இங்குள்ள கோயிலின் மூலத்தானம் ஒரு பண்டைய குடை கோயில். திருவுருவங்கள் பாறையிலேயே ஆக்கப் பெற்றிருக்கின்றன. இக்கோயில் சிற்ப வகையில் பல்லவர் காலத்தது (ஆறு, ஏழாம் நூற்றாண்டு). முருகக்கடவுள் சூரபன்மனை வதைத்த பிறகு தென்னாட்டிற்குத் திரும்பியதும் திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்து வீற்றிருந்தார். இங்கே தெய்வயானையை மணம் புரிந்தார் என்பது புராணம்.{{nop}}<noinclude></noinclude> hufsduxswn8tyejvd8ruwxx8ljcqu67 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/137 250 618164 1827998 2025-06-07T12:35:52Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மறுநாள் “என்ன வெள்ளைச்சாமி” “என்ன அண்ணாச்சி?” “அன்னிக்கு... ‘நாய்’. ‘நடுவீடு’ன்னு எகத்தாளமாய் பேசுனே? நேத்து... கால் வைக்க கையேந்துறீயே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>136 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>மறுநாள் “என்ன வெள்ளைச்சாமி” “என்ன அண்ணாச்சி?” “அன்னிக்கு... ‘நாய்’. ‘நடுவீடு’ன்னு எகத்தாளமாய் பேசுனே? நேத்து... கால் வைக்க கையேந்துறீயே காத்த முத்துவுக்கு?” “ஆமா... காரியம் ஆகணும்னா கழுதைக் காலையும் புடின்னு சொலவடை இருக்குல்லே?” இப்பவும் நான் அதிர்ந்து போய்விட்டேன். காத்த முத்துவையும் கழுதையாக்கிவிட்டான் வெள்ளைச் சாமி. காளியை ‘நாய்’ ஆக்கிய மாதிரியே... காரியவாதிகளாகவும், சாதீயவாதிகளாகவும் சுழல்கிற நடப்பு. என் மனசுக்குள்— சமூக வெள்ளைச்சாமியே நாயாகவும், கழுதையாகவும் தோன்றுகிறான். ‘நாயும், கழுதையும் எப்பத்தான் மனுசனாகுறது?’ {{Right|—செம்மலர்-ஜனவரி 2002. பொங்கல் மலர்,}}<section end="11"/>{{nop}}<noinclude></noinclude> rm9do3a72wxarezhe7eqiptfm2vmg03 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/214 250 618165 1827999 2025-06-07T12:38:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="8"/> {{c|<b>பின்னிணைப்பு—3<br> {{larger|ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்}}}} நூல்கள்</b> 1. ஊரும் பேரும்-ரா.பி. சேதுப்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1827999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="8"/> {{c|<b>பின்னிணைப்பு—3<br> {{larger|ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்}}}} நூல்கள்</b> 1. ஊரும் பேரும்-ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-4-1946 2. பேரும் பெருமையும்-மா. நயினார் சோபிதம் பதிப்பகம் நாகர்கோயில்-1982 <b>கட்டுரைகள்</b> 1. இடப்பெயராய்வு-கி. நாச்சிமுத்து -- ஆய்வுமலர் - கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு-தொகுதி 1- 1972 2. ஊர்ப் பெயர் மாற்றங்கள் - மா. நயினார் - இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்-பத்தாவது கருத் தரங்கு ஆய்வுக்கோவை-1978 3. ஊர்ப் பெயர்கள் - சா. கணேசன். 4. கையேடு - கலைக்காட்சிக் குழு - இரண்டாவது உலகத்தமிழ்க்கருத்தரங்க மாநாடு- 1968 ஊர்ப்பெயர்களின் உண்மைக் காரணம் -த.கோ.பரமசிவம்- இ.ப.க.த.ம. பதினான்காவது ' கருத்தரங்கு-ஆய்வுக் கோவை-தொகுதி 3- 1982 5. ஊர்ப் பெயரும் மக்களும்-சிவ. மணிகண்டராமன்-இ.ப.க. த.ம. எட்டாவது. கருத்தரங்கு-ஆய்வுக்கோவை-1976{{nop}}<noinclude></noinclude> idmxoqdf9pgvm6g8u3hp10crubxqdiu 1828012 1827999 2025-06-07T13:36:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="8"/> {{c|<b>பின்னிணைப்பு—3<br> {{larger|ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்}}}} நூல்கள்</b> {{larger|1.}} ஊரும் பேரும்—ரா.பி. சேதுப்பிள்ளை—பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-4—1946 {{larger|2.}} பேரும் பெருமையும்—மா. நயினார் சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில்—1982 <b>கட்டுரைகள்</b> {{larger|1.}} இடப்பெயராய்வு—கி. நாச்சிமுத்து — ஆய்வுமலர் — கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு—தொகுதி 1—1972 {{larger|2.}} ஊர்ப் பெயர் மாற்றங்கள் — மா. நயினார் — இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்—பத்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை—1978 {{larger|3.}} ஊர்ப் பெயர்கள்—சா. கணேசன், கையேடு-கலைக்காட்சிக் குழு—இரண்டாவது உலகத்தமிழ்க்கருத்தரங்க மாநாடு—1968 {{larger|4.}} ஊர்ப்பெயர்களின் உண்மைக் காரணம்—த.கோ. பரமசிவம்—இ. ப. க. த. ம. பதினான்காவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை-தொகுதி 3—1982 {{larger|5.}} ஊர்ப் பெயரும் மக்களும்—சிவ. மணிகண்டராமன்—இ.ப.க.த.ம எட்டாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1976{{nop}}<noinclude></noinclude> 8f7c6cv3qnnkx96ttfdsh586ysd7g5j 1828013 1828012 2025-06-07T13:44:13Z மொஹமது கராம் 14681 1828013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="8"/> {{c|<b>பின்னிணைப்பு—3<br> {{larger|ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்}}}} நூல்கள்</b> {{larger|1.}} ஊரும் பேரும்—ரா.பி. சேதுப்பிள்ளை—பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-4—1946. {{larger|2.}} பேரும் பெருமையும்—மா. நயினார் சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில்—1982. <b>கட்டுரைகள்</b> {{larger|1.}} இடப்பெயராய்வு—கி. நாச்சிமுத்து — ஆய்வுமலர் — கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு—தொகுதி 1—1972. {{larger|2.}} ஊர்ப் பெயர் மாற்றங்கள் — மா. நயினார் — இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்—பத்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை—1978. {{larger|3.}} ஊர்ப் பெயர்கள்—சா. கணேசன், கையேடு-கலைக்காட்சிக் குழு—இரண்டாவது உலகத்தமிழ்க்கருத்தரங்க மாநாடு—1968. {{larger|4.}} ஊர்ப்பெயர்களின் உண்மைக் காரணம்—த.கோ. பரமசிவம்—இ. ப. க. த. ம. பதினான்காவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை-தொகுதி 3—1982. {{larger|5.}} ஊர்ப் பெயரும் மக்களும்—சிவ. மணிகண்டராமன்—இ.ப.க.த.ம எட்டாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1976.{{nop}}<noinclude></noinclude> nry06sj3lcn0vr5e46lldtywqf0ek29 1828132 1828013 2025-06-07T23:33:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="8"/> {{c|<b>பின்னிணைப்பு—3<br> {{larger|ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்}}}} நூல்கள்</b> {{overfloat left|align=right|padding=1em|1.}}ஊரும் பேரும்—ரா.பி. சேதுப்பிள்ளை—பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-4—1946. {{overfloat left|align=right|padding=1em|2.}}பேரும் பெருமையும்—மா. நயினார் சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில்—1982. <b>கட்டுரைகள்</b> {{overfloat left|align=right|padding=1em|1.}}இடப்பெயராய்வு—கி. நாச்சிமுத்து — ஆய்வுமலர் — கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு—தொகுதி 1—1972. {{overfloat left|align=right|padding=1em|2.}}ஊர்ப் பெயர் மாற்றங்கள் — மா. நயினார் — இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்—பத்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை—1978. {{overfloat left|align=right|padding=1em|3.}}ஊர்ப் பெயர்கள்—சா. கணேசன், கையேடு-கலைக்காட்சிக் குழு—இரண்டாவது உலகத்தமிழ்க்கருத்தரங்க மாநாடு—1968. {{overfloat left|align=right|padding=1em|4.}}ஊர்ப்பெயர்களின் உண்மைக் காரணம்—த.கோ. பரமசிவம்—இ. ப. க. த. ம. பதினான்காவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை-தொகுதி 3—1982. {{overfloat left|align=right|padding=1em|5.}}ஊர்ப் பெயரும் மக்களும்—சிவ. மணிகண்டராமன்—இ.ப.க.த.ம எட்டாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1976.{{nop}}<noinclude></noinclude> brwre6f5a4qwx6rh46o8vj1acch9jmc பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/138 250 618166 1828000 2025-06-07T12:40:03Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|6em}} <section begin="12"/>{{Right|{{Xx-larger|<b>நாளைய நனவு</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>ப</b>}}ங்குனி மாசம். கோடை வெயில் தீயாகக் கொளுத்துகிறது. எருக்கலஞ்செடிகூட வாடுகிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|6em}} <section begin="12"/>{{Right|{{Xx-larger|<b>நாளைய நனவு</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>ப</b>}}ங்குனி மாசம். கோடை வெயில் தீயாகக் கொளுத்துகிறது. எருக்கலஞ்செடிகூட வாடுகிறது. சீமைக் கருவேலமரங்கள் வெக்கையைக் கக்குகின்றன. அனலைக் கக்குகிற வெயில். சுத்துப்பட்டி பத்து ஊரு ஜனமும் வந்து அந்தக் கரிசல் காட்டில் ‘ஜேஜே’ என்று குமிந்திருந்தனர். ஆணும் பெண்ணும் வெள்ளையும் சொள்ளையுமாக ஜொலித்தனர். திடீர் டீக்கடைகள், குளிர்பானக் கடைகள் முளைத்திருந்தன. ஒருத்தர் இளநீர் மலையும் அரிவாளுமாக நின்றார். கொண்டாட்டமும் குதூகலமுமாக ஜனக்காடு. ஏதோ திருவிழாவுக்கு வந்திருந்த மாதிரி ஜனங்கள் முகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். ஓட்டமும் விளையாட்டுமாக ஆர்வப்பிரவாகமாகச் சிறுவர்கள். ரெண்டொரு வாகனங்கள். விடியோ காமிராவில் முகம் காட்டக் கையசைக்கும் சிறுவர்களின் குதூகலக் கூப்பாடு. வெயில், உற்சாகக் குதூகலத்தின் முன் தோற்றது. எட்டுக் குறுக்கக் கரிசல் காடும் சமதளமாகக் கிடந்தது. கரடு பத்திக் கிடந்தது. ஆத்திச் செடிகள்<noinclude></noinclude> gepq0zwouf2daiegmwrb9cou2hz8lag பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/139 250 618167 1828001 2025-06-07T12:43:26Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாடிப் போய்விட்டன. கொளுஞ்சிச் செடிகளும் கருகிக் கிடக்கின்றன. ஆதாளஞ்செடிகள்தாம் உயிர்ப்பச்சையோடு நின்றன, சிறு சைஸ் ஆலமரம் மாதிரி. எட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>138 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>வாடிப் போய்விட்டன. கொளுஞ்சிச் செடிகளும் கருகிக் கிடக்கின்றன. ஆதாளஞ்செடிகள்தாம் உயிர்ப்பச்சையோடு நின்றன, சிறு சைஸ் ஆலமரம் மாதிரி. எட்டுக் குறுக்கக் கரிசல் காடும் பதினாறு துண்டங்களாக வரப்பிடப்பட்டிருந்தன. அரைக்குறுக்கத்தைக்களை வெட்டணும் என்றால், ஆறு ஆள் செல்லும். மூன்று வேன்கள் வந்து ‘சர்ர்புர்ர்’ என்று நின்றன. அதிலிருந்து பதினாறு பெண்கள் இறங்கினர். பஞ்சாபி, அரியானா, உ.பி., ம.பி., மே.வங்காளம், ஒரிசா, கர்நாடகம், ஆந்திரா என்று பல மாநிலப் பெண்கள். அதில், நம்ம தமிழச்சி பூவாத்தாளும் ஒருத்தி. இந்த ஊர்க்காரி. சேரிப் பெண். சலித்துச் சலித்துக் கழித்தது போக, எஞ்சியிருந்தது இந்தப் பதினாறு பேர்தான். எல்லாருக்குமே வயசு முப்பதுக்குள்தான். அவரவர் மாநில மண்ணுக்குரிய உடைகளில், கட்டுமஸ்தான—கச்சித உடம்பு. உருண்டு திரண்ட கைகள். வெயிலடிபட்டுக் கன்றிப்போன கோதுமை நிறம். குத்துரல் மாதிரி தாட்டியமான திரேகம். நடந்தால் தரையதிரும் ‘திம்திம்’ என்று. கச்சிதமான முகவெட்டு. மின்னுகிற கண்கள். அளவெடுத்துச் செய்த சிற்பங்கள்! {{larger|<b>க</b>}}தர் வேட்டி இடுப்பில் கட்டி இருந்தார் கோவாலு நாயக்கர். கறுத்த மேனியைக் கபிலநிறக் கதர்த் துண்டால் மூடியிருந்தார். காலில் தோல் செருப்பு. கையில் இன்று புதிதாகக் கட்டிய ரிஸ்ட்வாட்ச். “ம்...ம்... வாங்க, பதினாறு பேரும் பதினாறு துண்டத்துல போய் நில்லுங்க. செருப்பெல்லாம் இருக்கக்கூடாது...”{{nop}}<noinclude></noinclude> j9tdw5cmssjxjvadxtghhqn8t74n12u பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/140 250 618168 1828002 2025-06-07T12:46:37Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பலமாகக் கத்தினார். பாஷை புரியாதவர்களுக்காகக் கைபாவனையும் செய்தார். விடியோக்காரர்கள் சகலத்தையும் வாரிச் சுருட்டினார்கள். பூவாத்தாள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 139</b>}}{{rule}}</noinclude>பலமாகக் கத்தினார். பாஷை புரியாதவர்களுக்காகக் கைபாவனையும் செய்தார். விடியோக்காரர்கள் சகலத்தையும் வாரிச் சுருட்டினார்கள். பூவாத்தாளும் நின்றாள், மூன்றாவது ஆளாக. நல்ல கறுப்பு. கட்டைத் திரேகம். சதைப்பற்றான கை. உருட்டுக் கன்னம். நெல் கதிரறுத்து, களைவெட்டி, நாற்று நரம்பு அறுத்துக் காப்பேறிப் போன உள்ளங்கை அழகுச் சிற்பம். வலிமைச் சிலை. எல்லாரும் கோவாலு நாயக்கரையே பார்த்தனர். அவர் கையைத் தூக்கிக் கடிகாரத்தையே பார்த்தார். மதிய வெயில். தீத்தகிப்பு. கழுவித் துடைத்த ஆகாயம். தடையில்லா சூரிய எரிப்பு. நிமிட முள் பன்னிரண்டிலும் மணி முள் பதினொன்றிலும் வந்த கணத்தில்—வலது கையை உயர்த்தி ஆட்டினார். காதுகள் குடைந்து கூசகிற மாதிரி பலமாக விசிலை ஊதினார். {{larger|<b>ப</b>}}தினாறு பெண்களும் மண் மாதாவைத் தொட்டு வணங்கிவிட்டு, களைசுரண்டியைக் கையிலெடுத்தனர். குனிந்து களைவெட்டத் துவங்கினர். பந்தயக் குதிரைகள் ஓடத்துவங்கிய மாதிரி ஒரு காட்சி ரிதம். அடுக்கி வைத்த பொருட்கள் சீரான ஒற்றுமையில் நகரத் துவங்கிய மாதிரியோர் நேர்த்தி. ஒழுங்கின் அழகு. பூவாத்தாவும் களைவெட்டினாள். அவளுக்குச் சப்பென்றிருந்தது. சாகசமற்றிருந்தது. சின்னச் சின்னப் பருத்திச் செடிகளுக்குள் முளைத்துக் கிடக்கும் கோரையையும் பசலியையும் செடி வெட்டுப்படாமல்<noinclude></noinclude> oqt2sdkxc5ceuxg2whionmcjo75o74r பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/141 250 618169 1828003 2025-06-07T12:48:48Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெட்டுகிற வேகம் இருக்கிறதே..அது ஒரு சுகம். பச்சைப் புள்ளையாகக் குலுங்கும் பருத்திச் செடித்தூரில் சுரண்டி பட்டுவிடக்கூடாதே என்கிற பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>140 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>வெட்டுகிற வேகம் இருக்கிறதே..அது ஒரு சுகம். பச்சைப் புள்ளையாகக் குலுங்கும் பருத்திச் செடித்தூரில் சுரண்டி பட்டுவிடக்கூடாதே என்கிற பாசப் பதைப்புடன் வெட்டுகிறபோது, மனசுக்குள் ஓர் உணர்ச்சி வரும். ஈடுபாடு வரும். நம்ம வேலை மேலே நமக்கே ஒரு மதிப்பு வரும். இதென்னடா இழவு...? கரிசல் தரிசில் களைவெட்டு. வெறும் காய்ந்த கரடுகளையும் கருகிய ஆத்திச்செடிகளையும் நீர் கோத்த ஆதாளையையும் வெட்டிச் சரித்து என்ன புண்ணியம்...? எந்த வெள்ளாமையும் இல்லாமல் வெறும் புஞ்சையில் உயிர் போகிற களைவெட்டா..? நல்ல கூத்துதான். கேணப்பய கூத்து. பூவாத்தாவுக்குள் ஏதேதோ நினைவுகள்... சற்றுத் தள்ளிக் கூடி ஆரவாரிக்கிற மனிதக் கூச்சல். “ஹேய்... வுடாதே... முந்திரு... வுட்டுராதே...” என்கிற கூப்பாடு. உற்சாகப்படுத்துகிற உற்சாகக் கத்தல். {{larger|<b>அ</b>}}ங்கே தன் மகளும் இருப்பாள். பள்ளிக்கூடம் போகாமல், ஊர்ப்பிள்ளைகளோடு வந்திருப்பாள். ஐஸ் வாங்கித் திங்க ரெண்டு ரூபாய் தந்திருந்தாள். என்னத்தை வாங்குனாளோ? எதுல துட்டைக் கரியாக்குனாளோ? கரிசல் புழுதியிலே நிப்பாளே... கால் பொசுக்குமே... செருப்புகூட இல்லியே... என்ன செய்றாளோ...? எப்படித் துடிக்காளோ எம் புள்ளை... பூச்செண்டு... ஏங்கண்ணு... ஏந்தங்கம்...{{nop}}<noinclude></noinclude> klgyeyjbfnputbas6dl14spib66d0i1 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/215 250 618170 1828015 2025-06-07T13:49:31Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|208||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|6.}} சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள்—மா. நயினார் இ.ப.க.த.ம. ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1977. {{larger|7.}} நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள்—புஷ்பாமதன்—இ.ப.க.த.ம. பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1980. {{larger|8.}} பழனி—ஊர்ப்பெயராய்வு: பா.அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினான்காவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1982. {{larger|9.}} மதுரை—பெயர் ஆராய்ச்சி—மெ. சுந்தரம்—இ.ப.க.த.ம ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை-1977. {{larger|10.}} விலங்குகளும் ஊர்ப் பெயர்களும்—பா. அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினோராவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை, தொகுதி 3—1979. {{larger|11.}} Names of some places changed by passage of time in Periyar District in Tamil Nadu - Pulavar S. Raju The First All-India conference of the Place - names Society of India, Udipi—1979. {{larger|12.}} Place-name stories : Traditions and values-Dr. K. Viswanatha Reddy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981. {{larger|13.}} Plant Place-names in Tamil - Dr. S.V. Subramanian and Dr. K. Bhagavathy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981. {{larger|14.}} Some place names of Coimbatore district - Natesan, S. and Ramachandra Chettiar C.M.—Journal of the Madras Geographical Association - V. 5—1930-31 {{larger|15.}} Some place names in North Arcot district - Ramachandra Chettiar, C.M.—Journal of the Madras Geographical Association - V. 18—1943 {{larger|16.}} Some place names in Trichinopally district - Journal of the Madras Geographical Association-V. 8—1933-34. {{larger|17.}} Study of the place names of the Tanjore district V. II—1937{{nop}}<noinclude></noinclude> k6xxegpuz8gjdwuqf2lobap1ilyfhtn 1828016 1828015 2025-06-07T13:49:58Z மொஹமது கராம் 14681 1828016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|208||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|6.}} சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள்—மா. நயினார் இ.ப.க.த.ம. ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1977. {{larger|7.}} நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள்—புஷ்பாமதன்—இ.ப.க.த.ம. பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1980. {{larger|8.}} பழனி—ஊர்ப்பெயராய்வு: பா.அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினான்காவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1982. {{larger|9.}} மதுரை—பெயர் ஆராய்ச்சி—மெ. சுந்தரம்—இ.ப.க.த.ம ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை-1977. {{larger|10.}} விலங்குகளும் ஊர்ப் பெயர்களும்—பா. அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினோராவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை, தொகுதி 3—1979. {{larger|11.}} Names of some places changed by passage of time in Periyar District in Tamil Nadu - Pulavar S. Raju The First All-India conference of the Place - names Society of India, Udipi—1979. {{larger|12.}} Place-name stories : Traditions and values-Dr. K. Viswanatha Reddy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981. {{larger|13.}} Plant Place-names in Tamil - Dr. S.V. Subramanian and Dr. K. Bhagavathy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981. {{larger|14.}} Some place names of Coimbatore district - Natesan, S. and Ramachandra Chettiar C.M.—Journal of the Madras Geographical Association - V. 5—1930-31. {{larger|15.}} Some place names in North Arcot district - Ramachandra Chettiar, C.M.—Journal of the Madras Geographical Association - V. 18—1943. {{larger|16.}} Some place names in Trichinopally district - Journal of the Madras Geographical Association-V. 8—1933-34. {{larger|17.}} Study of the place names of the Tanjore district V. II—1937.{{nop}}<noinclude></noinclude> o4uxmfc5fdnvsa2ghlrpv5tdlye84wm 1828208 1828016 2025-06-08T04:41:15Z மொஹமது கராம் 14681 1828208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|208||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{overfloat left|align=right|padding=1em|6.}} சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள்—மா. நயினார் இ.ப.க.த.ம. ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1977. {{overfloat left|align=right|padding=1em|7.}} நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள்—புஷ்பாமதன்—இ.ப.க.த.ம. பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1980. {{overfloat left|align=right|padding=1em|8.}} பழனி—ஊர்ப்பெயராய்வு: பா.அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினான்காவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1982. {{overfloat left|align=right|padding=1em|9.}} மதுரை—பெயர் ஆராய்ச்சி—மெ. சுந்தரம்—இ.ப.க.த.ம ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை-1977. {{overfloat left|align=right|padding=1em|10.}} விலங்குகளும் ஊர்ப் பெயர்களும்—பா. அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினோராவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை, தொகுதி 3—1979. {{overfloat left|align=right|padding=1em|11.}} Names of some places changed by passage of time in Periyar District in Tamil Nadu - Pulavar S. Raju The First All-India conference of the Place - names Society of India, Udipi—1979. {{overfloat left|align=right|padding=1em|12.}} Place-name stories : Traditions and values-Dr. K. Viswanatha Reddy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981. {{overfloat left|align=right|padding=1em|13.}} Plant Place-names in Tamil - Dr. S.V. Subramanian and Dr. K. Bhagavathy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981. {{overfloat left|align=right|padding=1em|14.}} Some place names of Coimbatore district - Natesan, S. and Ramachandra Chettiar C.M.—Journal of the Madras Geographical Association - V. 5—1930-31. {{overfloat left|align=right|padding=1em|15.}} Some place names in North Arcot district - Ramachandra Chettiar, C.M.—Journal of the Madras Geographical Association - V. 18—1943. {{overfloat left|align=right|padding=1em|16.}} Some place names in Trichinopally district - Journal of the Madras Geographical Association-V. 8—1933-34. {{overfloat left|align=right|padding=1em|17.}} Study of the place names of the Tanjore district V. II—1937.{{nop}}<noinclude></noinclude> 438ykuhdy6m8up5s1d2quh7frx3fbtw பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/216 250 618171 1828020 2025-06-07T14:09:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-3||209}}</noinclude>{{larger|18.}} Study of Some place names - S. Velusamy - The First All-India conference of the Place-names Society of India, Bhopal—1979. {{larger|19.}} Summary of the article - Oor - Dr. S. Gnanamuthu, The First All - India conference of the Place-names Society of India - Udipi—1979. {{larger|20.}} The Influence of Vijayanagar Empire on Tamil Nadu Place-Names - P. Shanmugam - The First All - India conference of the place names Society of India - Udipi—1979. <b>ஆய்வேடுகள் {{c|கேரளப் பல்கலைக்கழகம்}}</b> {{larger|1.}} சுசீந்தரம் கல்வெட்டுகளில் பெயராய்வு (இடப்பெயர்—ஆட்பெயர்): மா. நயினார்—1974. {{larger|2.}} திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு: ஆ. சுப்பிரமணியன்—1974. {{larger|3.}} Place - Names of Coimbatore District : K. Nachimuthu—1973. {{c|<b>மதுரை காமராசர் பல்கலைக் கழகம்</b>}} {{larger|1.}} ஊரும் பேரும்—நத்தம் ஒன்றியம்—மு. பெரியசாமி—1981—82. {{larger|2.}} ஊரும் பேரும்—செயங்கொண்டம் ஒன்றியம்—இரா. ஆதிமூலம்—1981—82. {{larger|3.}} ஊரும் பேரும்—திருமயம் ஒன்றியம்—வ. இளங்கோ—1981—82. {{larger|4.}} ஊரும் பேரும்—சாத்தூர் ஒன்றியம்—வெ. குருவம்மாள்—1981—82. {{larger|5.}} ஊரும்பேரும்—கோவில்பட்டி ஒன்றியம்—வே. சரசுவதி—1981—82. {{larger|6.}} திண்டுக்கல் நகர ஊராட்சி ஒன்றியம் —இ. ரெங்கராசு—1981—82. {{larger|7.}} மேலூர் ஊராட்சி ஒன்றியம்—சீ. இராசகோபால்—1981—82. {{larger|8.}} நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—சீ. கமலா—1981—82. {{larger|9.}} அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—கி. தனுஷ்கோடி—1981—82. {{larger|10.}} சங்கரன் கோவில் நகர ஊராட்சி ஒன்றியம்—செ. ஜாய்—1981—82. {{larger|11.}} பழனி நகர ஊராட்சி ஒன்றியம்—நா. செல்வராசு—1981—82. {{larger|12.}} கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ர. பவளமணி—1981—82. {{larger|13.}} திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்—அ. கல்யாணி—1981—82. {{larger|14.}} திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்—இராம. மைதிலி—1981—82.{{nop}}<noinclude> க—14</noinclude> bteiedz9yjz0n71xvuj45ie7dltgyxu 1828209 1828020 2025-06-08T04:44:18Z மொஹமது கராம் 14681 1828209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-3||209}}</noinclude>{{overfloat left|align=right|padding=1em|18.}} Study of Some place names - S. Velusamy - The First All-India conference of the Place-names Society of India, Bhopal—1979. {{overfloat left|align=right|padding=1em|19.}} Summary of the article - Oor - Dr. S. Gnanamuthu, The First All - India conference of the Place-names Society of India - Udipi—1979. {{overfloat left|align=right|padding=1em|20.}} The Influence of Vijayanagar Empire on Tamil Nadu Place-Names - P. Shanmugam - The First All - India conference of the place names Society of India - Udipi—1979. <b>ஆய்வேடுகள் {{c|கேரளப் பல்கலைக்கழகம்}}</b> {{overfloat left|align=right|padding=1em|1.}} சுசீந்தரம் கல்வெட்டுகளில் பெயராய்வு (இடப்பெயர்—ஆட்பெயர்): மா. நயினார்—1974. {{overfloat left|align=right|padding=1em|2.}} திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு: ஆ. சுப்பிரமணியன்—1974. {{overfloat left|align=right|padding=1em|3.}} Place - Names of Coimbatore District : K. Nachimuthu—1973. {{c|<b>மதுரை காமராசர் பல்கலைக் கழகம்</b>}} {{overfloat left|align=right|padding=1em|1.}} ஊரும் பேரும்—நத்தம் ஒன்றியம்—மு. பெரியசாமி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|2.}} ஊரும் பேரும்—செயங்கொண்டம் ஒன்றியம்—இரா. ஆதிமூலம்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|3.}} ஊரும் பேரும்—திருமயம் ஒன்றியம்—வ. இளங்கோ—1981—82. {{overfloat left|align=right|padding=1em|4.}} ஊரும் பேரும்—சாத்தூர் ஒன்றியம்—வெ. குருவம்மாள்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|5.}} ஊரும்பேரும்—கோவில்பட்டி ஒன்றியம்—வே. சரசுவதி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|6.}} திண்டுக்கல் நகர ஊராட்சி ஒன்றியம் —இ. ரெங்கராசு—1981—82. {{overfloat left|align=right|padding=1em|7.}} மேலூர் ஊராட்சி ஒன்றியம்—சீ. இராசகோபால்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|8.}} நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—சீ. கமலா—1981—82. {{overfloat left|align=right|padding=1em|9.}} அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—கி. தனுஷ்கோடி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|10.}} சங்கரன் கோவில் நகர ஊராட்சி ஒன்றியம்—செ. ஜாய்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|11.}} பழனி நகர ஊராட்சி ஒன்றியம்—நா. செல்வராசு—1981—82. {{overfloat left|align=right|padding=1em|12.}} கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ர. பவளமணி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|13.}} திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்—அ. கல்யாணி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|14.}} திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்—இராம. மைதிலி—1981—82.{{nop}}<noinclude> க—14</noinclude> 2u9y8g933zqlgcjlj53eg3m1vqjkba3 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/217 250 618172 1828023 2025-06-07T14:24:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|210||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>15. சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்—எம். முத்தையா—1981—82. 16. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்—அ. நடராசன்—1981—82. 17. இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம்—எம். மீனாட்சிசுந்தரம்—1981—82. 18. இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்—கே. பாஸ்கரன்—1981—82. 19. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ஆர். பெரியகருப்பன்—1981—82. 20. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—பொன். பாலசுப்பிரமணியன்—1981—82. 21. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்—இரா. சந்திரசேகரன்—1981—82. 22. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்—கி. இளங்கோவன்—1981—82. 23. அம்மை ஊராட்சி ஒன்றியம்—எம். பழனிச்சாமி—1981—82. 24. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் - த. சரோஜா—1981—82. 25. சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம்—சா. விமலாதாஸ்—1981—82. 26. உடன்குடி ஊராட்சி ஒன்றியம்—கன்னிகா விசயசிம்மன்—1981—82. 27. போடிநாயக்கனூர் நகர ஊராட்சி ஒன்றியம்—கலாராணி—1981—82. 28. மதுரை—கிழக்கு ஊராட்சி ஒன்றியம்—ச. பாரதி—1981—82. 29. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—சா. மீனாஜெயக்குமாரி—1981—82. 30. மதுரை—மேற்கு ஊராட்சி ஒன்றியம்—மு. மீனா—1981—82. 31. மதுரை—தெருக்கள்—திருமதி. பாத்திமா—1981—82. 32. விருதுநகர் ஒன்றியம்—திருமதி பரிமளா—1981—82. 33. சிவகங்கை ஒன்றியம்—எல். இராமநாதன்—1981—82. 34. வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன்—அனார்கலி—1981—82. 35. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்—தெய்வகன்னி—1981—82. 36. இராசாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—த. இராகினி—1981—82. 37. அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—சி.வேலாயுதப்பெருமாள்—1981—82. 38. தக்கலை ஊராட்சி ஒன்றியம்—த. ஏஞ்சல்குளோரிபாய்—1981—82. 39. தோவாளை ஊராட்சி ஒன்றியம்—பா. பொன்னுராசன்—1981—82. 40. நாகர்கோவில் நகராட்சி ஊர்ப் பெயர் ஆய்வும் பண்பாட்டு மரபும்—ரா. மணிகண்டன்—1981—82. 41. அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—மரியசூலியட்—1981—82. <section end="8"/>{{nop}}<noinclude></noinclude> omgv98z6lerk2i4fkfwf0sn8t9bv87i 1828024 1828023 2025-06-07T14:29:56Z மொஹமது கராம் 14681 1828024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|210||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|15.}} சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்—எம். முத்தையா—1981—82. {{larger|16.}} திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்—அ. நடராசன்—1981—82. {{larger|17.}} இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம்—எம். மீனாட்சிசுந்தரம்—1981—82. {{larger|18.}} இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்—கே. பாஸ்கரன்—1981—82. {{larger|19.}} செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ஆர். பெரியகருப்பன்—1981—82. {{larger|20.}} அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—பொன். பாலசுப்பிரமணியன்—1981—82. {{larger|21.}} சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்—இரா. சந்திரசேகரன்—1981—82. {{larger|22.}} திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்—கி. இளங்கோவன்—1981—82. {{larger|23.}} அம்மை ஊராட்சி ஒன்றியம்—எம். பழனிச்சாமி—1981—82. {{larger|24.}} திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் - த. சரோஜா—1981—82. {{larger|25.}} சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம்—சா. விமலாதாஸ்—1981—82. {{larger|26.}} உடன்குடி ஊராட்சி ஒன்றியம்—கன்னிகா விசயசிம்மன்—1981—82. {{larger|27.}} போடிநாயக்கனூர் நகர ஊராட்சி ஒன்றியம்—கலாராணி—1981—82. {{larger|28.}} மதுரை—கிழக்கு ஊராட்சி ஒன்றியம்—ச. பாரதி—1981—82. {{larger|29.}} திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—சா. மீனாஜெயக்குமாரி—1981—82. {{larger|30.}} மதுரை—மேற்கு ஊராட்சி ஒன்றியம்—மு. மீனா—1981—82. {{larger|31.}} மதுரை—தெருக்கள்—திருமதி. பாத்திமா—1981—82. {{larger|32.}} விருதுநகர் ஒன்றியம்—திருமதி பரிமளா—1981—82. {{larger|33.}} சிவகங்கை ஒன்றியம்—எல். இராமநாதன்—1981—82. {{larger|34.}} வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன்—அனார்கலி—1981—82. {{larger|35.}} ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்—தெய்வகன்னி—1981—82. {{larger|36.}} இராசாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—த. இராகினி—1981—82. {{larger|37.}} அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—சி.வேலாயுதப்பெருமாள்—1981—82. {{larger|38.}} தக்கலை ஊராட்சி ஒன்றியம்—த. ஏஞ்சல்குளோரிபாய்—1981—82. {{larger|39.}} தோவாளை ஊராட்சி ஒன்றியம்—பா. பொன்னுராசன்—1981—82. {{larger|40.}} நாகர்கோவில் நகராட்சி ஊர்ப் பெயர் ஆய்வும் பண்பாட்டு மரபும்—ரா. மணிகண்டன்—1981—82. {{larger|41.}} அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—மரியசூலியட்—1981—82. <section end="8"/>{{nop}}<noinclude></noinclude> 573ts3mtuip648x6mmxciha316vxeb7 1828210 1828024 2025-06-08T04:48:37Z மொஹமது கராம் 14681 1828210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|210||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{overfloat left|align=right|padding=1em|15.}} சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்—எம். முத்தையா—1981—82. {{overfloat left|align=right|padding=1em|16.}} திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்—அ. நடராசன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|17.}} இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம்—எம். மீனாட்சிசுந்தரம்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|18.}} இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்—கே. பாஸ்கரன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|19.}} செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ஆர். பெரியகருப்பன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|20.}} அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—பொன். பாலசுப்பிரமணியன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|21.}} சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்—இரா. சந்திரசேகரன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|22.}} திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்—கி. இளங்கோவன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|23.}} அம்மை ஊராட்சி ஒன்றியம்—எம். பழனிச்சாமி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|24.}} திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் - த. சரோஜா—1981—82. {{overfloat left|align=right|padding=1em|25.}} சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம்—சா. விமலாதாஸ்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|26.}} உடன்குடி ஊராட்சி ஒன்றியம்—கன்னிகா விசயசிம்மன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|27.}} போடிநாயக்கனூர் நகர ஊராட்சி ஒன்றியம்—கலாராணி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|28.}} மதுரை—கிழக்கு ஊராட்சி ஒன்றியம்—ச. பாரதி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|29.}} திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—சா. மீனாஜெயக்குமாரி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|30.}} மதுரை—மேற்கு ஊராட்சி ஒன்றியம்—மு. மீனா—1981—82. {{overfloat left|align=right|padding=1em|31.}} மதுரை—தெருக்கள்—திருமதி. பாத்திமா—1981—82. {{overfloat left|align=right|padding=1em|32.}} விருதுநகர் ஒன்றியம்—திருமதி பரிமளா—1981—82. {{overfloat left|align=right|padding=1em|33.}} சிவகங்கை ஒன்றியம்—எல். இராமநாதன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|34.}} வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன்—அனார்கலி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|35.}} ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்—தெய்வகன்னி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|36.}} இராசாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—த. இராகினி—1981—82. {{overfloat left|align=right|padding=1em|37.}} அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—சி.வேலாயுதப்பெருமாள்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|38.}} தக்கலை ஊராட்சி ஒன்றியம்—த. ஏஞ்சல்குளோரிபாய்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|39.}} தோவாளை ஊராட்சி ஒன்றியம்—பா. பொன்னுராசன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|40.}} நாகர்கோவில் நகராட்சி ஊர்ப் பெயர் ஆய்வும் பண்பாட்டு மரபும்—ரா. மணிகண்டன்—1981—82. {{overfloat left|align=right|padding=1em|41.}} அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—மரியசூலியட்—1981—82. <section end="8"/>{{nop}}<noinclude></noinclude> jav1mjaav6vu47zeat5wt5slr9cbjgp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/207 250 618173 1828027 2025-06-07T14:32:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தூர்சதி என்ற பெயர் கொண்ட கவிஞரும் ஒரு சைவர்; சொந்த ஊர் காளத்தியாகும். அவர் எழுதிய காளகசுத்தி மகாத்மியம் என்னும் நூல் சிறப்புமிக்கது. கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டப்பிரதான்|171|அட்டப்பிரபந்தம்}}</noinclude>தூர்சதி என்ற பெயர் கொண்ட கவிஞரும் ஒரு சைவர்; சொந்த ஊர் காளத்தியாகும். அவர் எழுதிய காளகசுத்தி மகாத்மியம் என்னும் நூல் சிறப்புமிக்கது. காளகசுத்தி திருக்கோயிலைக் குறித்து அவர் ‘சதகம்’ ஒன்றையும் பாடியுள்ளார். அவருடைய நூல்களைக் கிருட்டிணதேவராயர் பெரிதும் போற்றினார். மாதய்யகாரி மல்லண்ணாவும் சைவரே. அவரும் கிருட்டிணதேவராயரின் அவைப் புலவராவர். அவர் எழுதிய ‘இராசசேகர சரித்திரம்’, சாளுவதிம்மரின் உறவினரும் கொண்ட வீட்டின் ஆளுநருமான நாதெந்தலா அப்பா என்பாருக்கு உரிமையாக்கப்பட்ட நூலாகும். இந்நூல் பிரபந்த வகையைச் சார்ந்ததாகும். அய்யலராசு இராமபத்திரர் என்பாரைப் பிள்ளை இராமபத்திரர் என்றும் அழைப்பர். அவருக்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர் போலும். இராமராச பூடணம் என்பாரின் உறுதுணையால் அவர் கிருட்டிண தேவராயரின் அன்பைப் பெற்றவர் என்று கருதுவர். அவர் எழுதிய நூலின் பெயர் ‘சகலகதாசார சங்கிரகம்’ என்பதாகும். இந்நூல் புராணக் கதைகளின் சுருக்கமாகும். ‘இராமாப்பயுதயம்’ என்னும் அவர் எழுதிய மற்றொரு நூல் இராமகாதையைக் கூறுகிறது. பிங்கலி சூரண்ணா அட்ட திக்கசங்களுள் ஒருவராக எண்ணப்பெற்றாலும் கிருட்டிணதேவராயரின் ஆட்சிக்காலத்திற்குப் பின் வாழ்ந்தவர். அவர் எழுதிய இராகவ–பாண்டவ்யம் என்னும் கவிதை, இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஒரே சமயத்தில் கதையாகக் கூறும் நூலாகும். சூரண்ணா எழுதிய பிற நூல்கள் ‘கலாபூரணோதயம்’, ‘பிரபாவதி பிராத்யுமனா’ என்பனவாம். தெனாலி இராமகிருட்டிணா சாகாவரம்பெற்ற விகடகவி, கிருட்டிண தேவராயர் காலத்தில் வாழ்வைத் தொடங்கி வேங்கடரின் காலம் வரை வாழ்ந்தவர். அவருடைய விகடகவிகளைக் கேட்டு அரசவை மகிழ்ச்சியில் திளைக்கும், அவர் எழுதிய ‘பாண்டுரங்க மகாத்மியம்’ தெலுங்கு இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படும் ஐந்து காப்பியங்களுள் ஒன்றாகும். ‘உத்போதசார்ய சரிதம்’ என்னும் நூல், அவர் தொகுத்த பிற நூலாகும். மேற்கூறிய எண்மரும் அட்ட திக்கசங்கள் எனப் பெறுவர். {{larger|<b>அட்டப்பிரதான்</b>}} என்னும் சொல் எண்மர் அமைச்சர் எனப் பொருள்படும். 17–ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மகாராட்டிரத்தை ஆண்ட சிவாசி மன்னனின் அமைச்சரவை அட்டப்பிரதான் எனப்பட்டது. மராட்டிய மாவீரன் சிவாசி பண்டைய அறநூல்களின் கூற்றுப்படி ஆட்சி செய்தவன். அமைச்சர்களுக்குத் திட்டவட்டமான பணிகளை வகுத்தளித்தான். சிவாசி மக்களாட்சி முறையைப் பின்பற்றவில்லை. எனவே, அமைச்சர்கள் தனி அதிகாரம் பெறவில்லை. அரசாங்கத்தைத் திறமையாக நடத்த அமர்த்தப்பட்டவர்கள் இவ்வமைச்சர்கள். அட்டப்பிரதானில் இருந்த அமைச்சர்கள் எண்மரும் அரசனது ஆலோசனைக்குழு உறுப்பினர்களே. அந்த எண்மர், 1. பேசுவா அல்லது தலைமை அமைச்சர் 2. அமாத்தியர் அல்லது நிதி அமைச்சர் 3. மந்திரி அல்லது அரசரின் சிறப்பு ஆலோசகர் 4. சேனாபதி அல்லது படைத்தளபதி 5. சச்சீவா அல்லது அரசரின் கடிதப் பொறுப்பாளர் மற்றும் பொருள் கண்காணிப்பாளர் 6. சுமந்து அல்லது வெளியுறவு அமைச்சர் 7. நியாயாதிசு அல்லது தலைமை நீதிபதி 8. பண்டிதராவ் அல்லது அறநிலையம் மற்றும் சமயத்துறைத் தலைவர் எனப்படுவர். தலைமை நீதிபதியான நியாயாதிசு என்னும் பதவி வகிப்பவரே நாட்டின் மிக உயர்ந்த நீதிபதி உள்நாட்டிலும் இராணுவத்திலும் நீதியை நிலை நாட்டும் பொறுப்பு அவருடையதே. நிலம், கிராமம், குடும்பத் தவைவர் போன்ற விவரங்களில் வரும் உரிமை பற்றிய சிக்கல்களைத் தீர்த்து முடிவு கூறுவது இவரது தலையாய கடமை ஆகும். பண்டிதராவ், தனதயக்சா என்றும் சதர் என்றும் முகதாசிப்பு என்றும் சொல்லப்படுவார். இவரை அறத்துறைத் தலைவர் என்பதும் பொருந்தும் சமய விழாக்களுக்கான நாட்களை முடிவு செய்தல், சமயத்தைப் பழிப்பவர்களைத் தண்டித்தல், அறப்பணிகளுக்காக அரசரால் ஒதுக்கப்பெற்ற பெருந்தொகையை அந்தணர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தல் போன்றவை இவருடைய தலைசிறந்த பணிகளாம். சமயச் சட்டம், அரசருக்கான பஞ்சாங்கம், பொது ஒழுக்கத்தை வரையறுத்தல் போன்றவற்றிற்கும் இவரே பொறுப்பாளர் ஆவார். பேசுவா, அமாத்தியர் ஆகியோர்க்கு இராணுவப் பணிகள் கிடையா. ஏனையோர் படைகளை நடத்திச் செல்லுதலும், படைகளுக்குத் தலைமை தாங்குதலுமாகிய பொறுப்புகளை உடையராயிருந்தனர். {{larger|<b>அட்டப்பிரபந்தம்</b>}} ‘திவ்வியகவி’ பிள்ளைப் பெருமாளையங்கார் எழுதிய எட்டுப் பிரபந்தங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாகும். அழகிய மணவாளதாசர் என்னும் வேறு பெயருடைய இந்நூலா-<noinclude></noinclude> hnwkkiyhselc63ny1s28gich1lul62p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/208 250 618174 1828031 2025-06-07T15:01:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிரியர் திருமங்கை என்னும் ஊரில் தோன்றினார்; கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தில் தீவிரமான பற்றுடைய இவர் தெய்வத்தையன்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டபுட்பம்|172|அட்டமாசித்திகள்}}</noinclude>சிரியர் திருமங்கை என்னும் ஊரில் தோன்றினார்; கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தில் தீவிரமான பற்றுடைய இவர் தெய்வத்தையன்றி மற்ற மனிதர்களைப் பாடாதவர். அதனால் ‘மனிதக் கவி மொழியா மங்கைவாழ் மணவாள வள்ளல்’ என்று சிறப்பிக்கப் பெற்றார். நடைநலனும் கருத்து வளமும் சான்ற பாடல்களைக் கொண்டுள்ளமையால் தமிழ் இலக்கியச் சுவை விரும்பிக் கற்போர்க்கு இத்தொகுப்புநூல் அரிய இலக்கியக் கருவூலமாகத் திகழ்கிறது. சொல்லாலும் பொருளாலும் ஆழ்வார் பாசுரங்களின் சாரமாக விளங்கும் சிறப்புடையது. ‘அட்டப்பிரபந்தம் கற்றவர் அரைப்பண்டிதர்’ என்னும் உரை இத்தொகுப்பின் சிறப்பைக் காட்டுகிறது. இத்தொகுப்பில் திருவரங்கக் கலம்பகம், திருவரங்க மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய எட்டுப் பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர் காலத்திற்குப் பின்வந்தவர்களே இவற்றை ஒரு தொகுதியாக்கி அட்டப்பிரபந்தம் என்ற பெயரில் வெளியிட்டுப் போற்றினர். அந்தாதி, மாலை, கலம்பகம், ஊசல் என்னும் பிரபந்த வகைகளில் யமகம், திரிபு, சிலேடை முதலிய சொல்லணிகள் அமைய இந்த நூல்கள் அமைந்துள்ளன. இப்பிரபந்தங்கள், சொற்றொடர் நிலைச் செய்யுள் வகை சார்ந்தன, இவை திருவரங்கம், அழகர்மலை (திருமாலிருஞ் சோலை), திருவேங்கடம் ஆகிய திவ்விய தேசங்களில் கோயில் கொண்டுள்ள திருமால் மீது பாடப்பெற்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டினையும் தனித்தனியே ஒவ்வொரு வெண்பாவால் போற்றும் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, இலக்கிய எழிலும் சமயநலமும் ஒருங்கே திகழும் பிரபந்தமாகும். {{larger|<b>அட்டபுட்பம்</b>}} என்பது எண்வகை மலர் எனப் பொருள்படும். புறத்தே இறைவன் உருவத்தை அமைத்து வழிபாடு செய்வதனைப் புறப்பூசை என்றும், அருவமாய் ஞானவடிவாய் விளங்கும் அவ்விறைவனை அகத்தே கொண்டு வழிபாடு செய்வதனை அகப்பூசை என்றும் சைவ சமயம் குறிப்பிடுகிறது. புறப்பூசையில் இறைவனை மலரிட்டு வழிபடுவது இன்றியமையாதது. புறப்பூசைக்குரிய எண்வகை மலர்கள் புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம். புறப்பூசைக்குரிய எண்வகை மலர்களைப் போல, எட்டு வகையான மலர்களாக உருவகப்படுத்திக் கூறப்படும் எண்வகைப் பண்புகளைக் கொண்டு ஞான வழிபாடாகிய அகப்பூசை செய்யப்பெற வேண்டும் எனச் சமயநூல்கள் விதிக்கின்றன. கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு ஆகிய எட்டுப் பண்புகளும் அகப்பூசைக்குரிய எட்டு மலர்களாகும். {{larger|<b>அட்டமங்கலம்{{sup|1}}</b>}} தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ஒருவனைக் காக்குமாறு இறைவனை வேண்டி எட்டு விருத்தப்பாக்களால் இயற்றப்படுவது இந்தச் சிறு பிரபந்தம், பாடல்கள் அந்தாதியில் அமையும். ‘ஒருவனைக் காக்கவென்று இறைவனை ஏத்திய, எண்வகை அகவல் விருத்தம் புணர்த்தல், நண்ணிய அட்டமங்கலம் என்ப’ என்று பன்னிரு பாட்டியல் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளது. வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை ஆகிய பாட்டியல் இலக்கணங்கூறும் நூல்களும் இப்பிரபந்தத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளன. இதற்குப் பண்டை இலக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை. {{larger|<b>அட்டமங்கலம்{{sup|2}}</b>}} எட்டு வகையான மங்கலப் பொருள்களைக் குறிக்கும். கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இரட்டை மீன் ஆகியவை அட்டமங்கலப் பொருள்களாகும். {{larger|<b>அட்டமாசித்திகள்</b>}} இறைவனின் திருவருட்பேற்றினால் தவநலத்திற் சிறந்த ஆன்மாக்கள் அடைகின்ற சித்திகள் அளவில்லாதவை. “எண்ணிலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவதாகாதே” என்பது மணிவாசகர் அருளிய திருவாசசுத்தில் ‘திருப்படையாட்சி’ என்னும் திருப்பதிகத்தில் வரும் வரியாரும் எட்டு வகையான சித்திகளை மிகவும் சிறப்பாக எடுத்து நூல்கள் விதந்து கூறும். “அட்டமா சித்தி அணைதரு காளத்தி” என்பது சம்பந்தர் தேவாரம், “பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு, அட்டமா சித்தி அருளிய செயலும்” என்று திருவாசகத்தில், கீர்த்தித் திருவகவலில் வருகிறது. பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலும் ‘அட்டமா சித்தி உபதேசித்த படலம்’ என்று ஒன்று அமைந்திருக்கிறது. திருமூலர் திருமந்திரத்திலும் மூன்றாம் தந்திரத்தில் ‘அட்டா சித்தி’ என்னும் தலைப்பில் 72 பாடல்கள் அமைந்திருக்கின்றன. எட்டு வகையான சித்திகள் வருமாறு: :{{overfloat left|align=right|padding=1em|1.}} அணிமா: அணுவிலும் சிறிய அணுவாக நுணுகி விளங்கக்கூடிய தன்மை. :{{overfloat left|align=right|padding=1em|2.}} மகிமா: மிகவும் உயர்ந்த பெரிய மேரு மலையைப்போல உயர்ந்த பெரிய நிலையிற் பிறங்கும் பெற்றிமை. {{nop}}<noinclude></noinclude> bdhb4uuyubun127q7sd15xgpuz2v57c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/209 250 618175 1828034 2025-06-07T15:18:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":{{overfloat left|align=right|padding=1em|3.}} இலகிமா: மிகப்பெரிய மேரு மலையைப் போன்று விளங்கினாலும் எடுத்தற்கு இலகுவாக-எளிதாக-இருக்கும் இயல்பு. :{{overfloat left|align=right|padding=1em|4.}} கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டமூர்த்தம்|173|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|3.}} இலகிமா: மிகப்பெரிய மேரு மலையைப் போன்று விளங்கினாலும் எடுத்தற்கு இலகுவாக-எளிதாக-இருக்கும் இயல்பு. :{{overfloat left|align=right|padding=1em|4.}} கரிமா: அணுவைப்போல நுணுகிச் சிறிய நிலையில் இருந்தாலும் மேருவைப் போல எடுத்தற்கரிய நிலையில் கனத்திருக்கும் பண்பு. :{{overfloat left|align=right|padding=1em|5.}} பிராப்தி: நினைத்த அளவில் எல்லாவுவகங்களிலும் எல்லா இடங்களுக்கும் சென்று உலவி வரக்கூடிய ஆற்றல். :{{overfloat left|align=right|padding=1em|6.}} பிரகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல், விரும்பிய போகங்களை நுகர்தல், முக்காலத்து நிகழ்ச்சிகளையும் உணரப் பெறுதல் போன்ற ஆற்றல்களைப் பெற்றுத் திகழ்தல். :{{overfloat left|align=right|padding=1em|7.}} ஈசத்துவம்: இறைவனைப்போலத் தாம் விரும்பி நினைத்தால் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்ய வல்லவராதல். :{{overfloat left|align=right|padding=1em|8.}} வசித்துவம்: தேவர்கள் முதலிய யாவரையும் எல்லா உலகத்து உயிர்களையும் தம்முடைய ஏவல்களுக்கு அடங்கி ஒழுகுமாறு தம்மிடம் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய திறன் பெற்று விளங்குதல்.{{float_right|ந.ரா.மு.}} {{larger|<b>அட்ட மூர்த்தம்</b>}} என்பது சிவபெருமான் உருவினனாக விளங்கும் நிலையைக் குறிக்கும். எண்வகை நிலையாவன நிலம், நீர், தீ, வளி, வான், ஞாயிறு, திங்கள், இயமானன் ஆகிய எட்டும் ஆம். இதனால், சிவபெருமான் அட்டமூர்த்தி என்றும் குறிக்கப்படுவார். {{larger|<b>அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்:</b>}} இந்திய வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் (Scheduled Banks), அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகள் (Non-Scheduled Banks) என இருவகைப்படும். இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் (Reserve Bank of India Act) இரண்டாம் பின்னிணைப்புப் பட்டியலில் ஒரு வங்கியின் பெயர் சேர்க்கப்படுமாயின், அவ்வங்கி அட்டவணைப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறும். மற்ற வங்கிகள் யாவும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளாகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் மைய இருப்பு வங்கியிடமிருந்து பல சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக அவை மைய இருப்பு வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெறக்கூடிய தகுதியை அடைகின்றன. அதற்கேற்பச் சில பொறுப்புகளை ஏற்கும் கடமையும் அவ்வங்கிகளுக்கு ஏற்படுகிறது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் 42–ஆம் பிரிவு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறுவதற்கான முறைப்பாட்டினை விளக்குகிறது. எந்த ஒரு வங்கியும் அதற்கான ஒரு விண்ணப்பத்தை இந்திய மைய இருப்பு வங்கியிடம் தரலாம். அதற்கான வரை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. :{{overfloat left|align=right|padding=1em|1.}} விண்ணப்பிக்கும் வங்கிக்கு உரூபாய் ஐந்து லட்சத்திற்குக் குறையாத அளவில், செலுத்தப்பட்ட மூலதனமும் காப்பும் (Paid up Capital & Reserve) இருத்தல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|2.}} வங்கியின் நடவடிக்கைகள், அதன் வைப்பாளர் (Depositor) நன்மைக்கு ஊறு நேரா வண்ணம் நடத்தப்படுகின்றன என்று மைய இருப்பு வங்கி தெளிவுற அறிந்து கொள்ளுதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} வங்கி 1953–ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டத்தின்கீழ் விளக்கப்பட்டிருக்கும் வகையிலுள்ள ஒரு நிறுவனமாகவோ ஒரு கழகமாகவோ (Corporation) அயல் நாடுகளில் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருத்தல் வேண்டும். மேற்கூறிய வரையறைகள் விண்ணப்பித்த வங்கிக்குப் பொருந்துகின்றனவா என்று அவ்வங்கியின் ஆவணங்களைச் சோதித்து அறிவதன் மூலம் அவ்வங்கியின் பெயரை இரண்டாம் பின்னிணைப்பில் சேர்த்துக் கொள்ள இந்திய மையஇருப்பு வங்கி ஆணை பிறப்பிக்கும். இதற்கு அவ்வங்கியின் பெயரை அட்டவணையிலிருந்து நீக்கிவிடுவதற்கான உரிமையும் உண்டு. அட்டவணைப்படுத்தப்படும். தகுதியைப் பெறும் உரிமை 1966–ஆம் ஆண்டுவரை வணிக வங்கிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் அவ்வூரிமை மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகுதியைப் பெற அவை முன் குறிப்பிட்டுள்ள வரையறைகளில் முதலிரண்டைப் பெற்றிருத்தல் வேண்டும். வட்டார ஊரக வங்கிகள் சட்டத்தின் (Regional Rural Banks Act) படி நிறுவப்படும் எல்லா வங்கிகளும் இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குரிய தகுதியைப் பெறுகின்றன. புதிய சட்டங்களின்படி, இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை, ஊரக முன்னேற்றத்திற்கான தேசிய வங்கிக்கு (National Bank for Agricultural and Rural Development), ஒரு மாநிலக் கூட்டுறவு வங்கியையோ ஒரு வட்டார ஊரக வங்கியையோ இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கவும் நீக்கவும் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகை வங்கிகளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்னிணைப்பிற்கான வரையறைகள் இனிக் கட்டுப்படுத்தாது. {{larger|<b>பெறும் பயன்கள்:</b>}} ஒரு வங்கி அட்டவணைப்படுத்தப்பட்டுவிடின் அதற்கு மைய இருப்பு வங்கியிட-<noinclude></noinclude> a5mcn6rn823qmnt72clxft3ysl1srd8 1828035 1828034 2025-06-07T15:20:02Z Desappan sathiyamoorthy 14764 1828035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டமூர்த்தம்|173|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|3.}} இலகிமா: மிகப்பெரிய மேரு மலையைப் போன்று விளங்கினாலும் எடுத்தற்கு இலகுவாக-எளிதாக-இருக்கும் இயல்பு. :{{overfloat left|align=right|padding=1em|4.}} கரிமா: அணுவைப்போல நுணுகிச் சிறிய நிலையில் இருந்தாலும் மேருவைப் போல எடுத்தற்கரிய நிலையில் கனத்திருக்கும் பண்பு. :{{overfloat left|align=right|padding=1em|5.}} பிராப்தி: நினைத்த அளவில் எல்லாவுவகங்களிலும் எல்லா இடங்களுக்கும் சென்று உலவி வரக்கூடிய ஆற்றல். :{{overfloat left|align=right|padding=1em|6.}} பிரகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல், விரும்பிய போகங்களை நுகர்தல், முக்காலத்து நிகழ்ச்சிகளையும் உணரப் பெறுதல் போன்ற ஆற்றல்களைப் பெற்றுத் திகழ்தல். :{{overfloat left|align=right|padding=1em|7.}} ஈசத்துவம்: இறைவனைப்போலத் தாம் விரும்பி நினைத்தால் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்ய வல்லவராதல். :{{overfloat left|align=right|padding=1em|8.}} வசித்துவம்: தேவர்கள் முதலிய யாவரையும் எல்லா உலகத்து உயிர்களையும் தம்முடைய ஏவல்களுக்கு அடங்கி ஒழுகுமாறு தம்மிடம் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய திறன் பெற்று விளங்குதல். {{float_right|ந.ரா.மு.}} {{larger|<b>அட்ட மூர்த்தம்</b>}} என்பது சிவபெருமான் உருவினனாக விளங்கும் நிலையைக் குறிக்கும். எண்வகை நிலையாவன நிலம், நீர், தீ, வளி, வான், ஞாயிறு, திங்கள், இயமானன் ஆகிய எட்டும் ஆம். இதனால், சிவபெருமான் அட்டமூர்த்தி என்றும் குறிக்கப்படுவார். {{larger|<b>அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்:</b>}} இந்திய வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் (Scheduled Banks), அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகள் (Non-Scheduled Banks) என இருவகைப்படும். இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் (Reserve Bank of India Act) இரண்டாம் பின்னிணைப்புப் பட்டியலில் ஒரு வங்கியின் பெயர் சேர்க்கப்படுமாயின், அவ்வங்கி அட்டவணைப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறும். மற்ற வங்கிகள் யாவும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளாகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் மைய இருப்பு வங்கியிடமிருந்து பல சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக அவை மைய இருப்பு வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெறக்கூடிய தகுதியை அடைகின்றன. அதற்கேற்பச் சில பொறுப்புகளை ஏற்கும் கடமையும் அவ்வங்கிகளுக்கு ஏற்படுகிறது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் 42–ஆம் பிரிவு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறுவதற்கான முறைப்பாட்டினை விளக்குகிறது. எந்த ஒரு வங்கியும் அதற்கான ஒரு விண்ணப்பத்தை இந்திய மைய இருப்பு வங்கியிடம் தரலாம். அதற்கான வரை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. :{{overfloat left|align=right|padding=1em|1.}} விண்ணப்பிக்கும் வங்கிக்கு உரூபாய் ஐந்து லட்சத்திற்குக் குறையாத அளவில், செலுத்தப்பட்ட மூலதனமும் காப்பும் (Paid up Capital & Reserve) இருத்தல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|2.}} வங்கியின் நடவடிக்கைகள், அதன் வைப்பாளர் (Depositor) நன்மைக்கு ஊறு நேரா வண்ணம் நடத்தப்படுகின்றன என்று மைய இருப்பு வங்கி தெளிவுற அறிந்து கொள்ளுதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} வங்கி 1953–ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டத்தின்கீழ் விளக்கப்பட்டிருக்கும் வகையிலுள்ள ஒரு நிறுவனமாகவோ ஒரு கழகமாகவோ (Corporation) அயல் நாடுகளில் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருத்தல் வேண்டும். மேற்கூறிய வரையறைகள் விண்ணப்பித்த வங்கிக்குப் பொருந்துகின்றனவா என்று அவ்வங்கியின் ஆவணங்களைச் சோதித்து அறிவதன் மூலம் அவ்வங்கியின் பெயரை இரண்டாம் பின்னிணைப்பில் சேர்த்துக் கொள்ள இந்திய மையஇருப்பு வங்கி ஆணை பிறப்பிக்கும். இதற்கு அவ்வங்கியின் பெயரை அட்டவணையிலிருந்து நீக்கிவிடுவதற்கான உரிமையும் உண்டு. அட்டவணைப்படுத்தப்படும். தகுதியைப் பெறும் உரிமை 1966–ஆம் ஆண்டுவரை வணிக வங்கிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் அவ்வூரிமை மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகுதியைப் பெற அவை முன் குறிப்பிட்டுள்ள வரையறைகளில் முதலிரண்டைப் பெற்றிருத்தல் வேண்டும். வட்டார ஊரக வங்கிகள் சட்டத்தின் (Regional Rural Banks Act) படி நிறுவப்படும் எல்லா வங்கிகளும் இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குரிய தகுதியைப் பெறுகின்றன. புதிய சட்டங்களின்படி, இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை, ஊரக முன்னேற்றத்திற்கான தேசிய வங்கிக்கு (National Bank for Agricultural and Rural Development), ஒரு மாநிலக் கூட்டுறவு வங்கியையோ ஒரு வட்டார ஊரக வங்கியையோ இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கவும் நீக்கவும் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகை வங்கிகளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்னிணைப்பிற்கான வரையறைகள் இனிக் கட்டுப்படுத்தாது. {{larger|<b>பெறும் பயன்கள்:</b>}} ஒரு வங்கி அட்டவணைப்படுத்தப்பட்டுவிடின் அதற்கு மைய இருப்பு வங்கியிட-<noinclude></noinclude> 40wmhpj1jxh8eg70zfv43hql47xc4n7 1828036 1828035 2025-06-07T15:20:23Z Desappan sathiyamoorthy 14764 1828036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டமூர்த்தம்|173|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|3.}} இலகிமா: மிகப்பெரிய மேரு மலையைப் போன்று விளங்கினாலும் எடுத்தற்கு இலகுவாக-எளிதாக-இருக்கும் இயல்பு. :{{overfloat left|align=right|padding=1em|4.}} கரிமா: அணுவைப்போல நுணுகிச் சிறிய நிலையில் இருந்தாலும் மேருவைப் போல எடுத்தற்கரிய நிலையில் கனத்திருக்கும் பண்பு. :{{overfloat left|align=right|padding=1em|5.}} பிராப்தி: நினைத்த அளவில் எல்லாவுவகங்களிலும் எல்லா இடங்களுக்கும் சென்று உலவி வரக்கூடிய ஆற்றல். :{{overfloat left|align=right|padding=1em|6.}} பிரகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல், விரும்பிய போகங்களை நுகர்தல், முக்காலத்து நிகழ்ச்சிகளையும் உணரப் பெறுதல் போன்ற ஆற்றல்களைப் பெற்றுத் திகழ்தல். :{{overfloat left|align=right|padding=1em|7.}} ஈசத்துவம்: இறைவனைப்போலத் தாம் விரும்பி நினைத்தால் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்ய வல்லவராதல். :{{overfloat left|align=right|padding=1em|8.}} வசித்துவம்: தேவர்கள் முதலிய யாவரையும் எல்லா உலகத்து உயிர்களையும் தம்முடைய ஏவல்களுக்கு அடங்கி ஒழுகுமாறு தம்மிடம் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய திறன் பெற்று விளங்குதல். {{float_right|ந.ரா.மு.}} {{larger|<b>அட்ட மூர்த்தம்</b>}} என்பது சிவபெருமான் உருவினனாக விளங்கும் நிலையைக் குறிக்கும். எண்வகை நிலையாவன நிலம், நீர், தீ, வளி, வான், ஞாயிறு, திங்கள், இயமானன் ஆகிய எட்டும் ஆம். இதனால், சிவபெருமான் அட்டமூர்த்தி என்றும் குறிக்கப்படுவார். {{larger|<b>அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்:</b>}} இந்திய வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் (Scheduled Banks), அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகள் (Non-Scheduled Banks) என இருவகைப்படும். இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் (Reserve Bank of India Act) இரண்டாம் பின்னிணைப்புப் பட்டியலில் ஒரு வங்கியின் பெயர் சேர்க்கப்படுமாயின், அவ்வங்கி அட்டவணைப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறும். மற்ற வங்கிகள் யாவும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளாகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் மைய இருப்பு வங்கியிடமிருந்து பல சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக அவை மைய இருப்பு வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெறக்கூடிய தகுதியை அடைகின்றன. அதற்கேற்பச் சில பொறுப்புகளை ஏற்கும் கடமையும் அவ்வங்கிகளுக்கு ஏற்படுகிறது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் 42–ஆம் பிரிவு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறுவதற்கான முறைப்பாட்டினை விளக்குகிறது. எந்த ஒரு வங்கியும் அதற்கான ஒரு விண்ணப்பத்தை இந்திய மைய இருப்பு வங்கியிடம் தரலாம். அதற்கான வரை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. :{{overfloat left|align=right|padding=1em|1.}} விண்ணப்பிக்கும் வங்கிக்கு உரூபாய் ஐந்து லட்சத்திற்குக் குறையாத அளவில், செலுத்தப்பட்ட மூலதனமும் காப்பும் (Paid up Capital & Reserve) இருத்தல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|2.}} வங்கியின் நடவடிக்கைகள், அதன் வைப்பாளர் (Depositor) நன்மைக்கு ஊறு நேரா வண்ணம் நடத்தப்படுகின்றன என்று மைய இருப்பு வங்கி தெளிவுற அறிந்து கொள்ளுதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} வங்கி 1953–ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டத்தின்கீழ் விளக்கப்பட்டிருக்கும் வகையிலுள்ள ஒரு நிறுவனமாகவோ ஒரு கழகமாகவோ (Corporation) அயல் நாடுகளில் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருத்தல் வேண்டும். மேற்கூறிய வரையறைகள் விண்ணப்பித்த வங்கிக்குப் பொருந்துகின்றனவா என்று அவ்வங்கியின் ஆவணங்களைச் சோதித்து அறிவதன் மூலம் அவ்வங்கியின் பெயரை இரண்டாம் பின்னிணைப்பில் சேர்த்துக் கொள்ள இந்திய மையஇருப்பு வங்கி ஆணை பிறப்பிக்கும். இதற்கு அவ்வங்கியின் பெயரை அட்டவணையிலிருந்து நீக்கிவிடுவதற்கான உரிமையும் உண்டு. அட்டவணைப்படுத்தப்படும். தகுதியைப் பெறும் உரிமை 1966–ஆம் ஆண்டுவரை வணிக வங்கிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் அவ்வூரிமை மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகுதியைப் பெற அவை முன் குறிப்பிட்டுள்ள வரையறைகளில் முதலிரண்டைப் பெற்றிருத்தல் வேண்டும். வட்டார ஊரக வங்கிகள் சட்டத்தின் (Regional Rural Banks Act) படி நிறுவப்படும் எல்லா வங்கிகளும் இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குரிய தகுதியைப் பெறுகின்றன. புதிய சட்டங்களின்படி, இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை, ஊரக முன்னேற்றத்திற்கான தேசிய வங்கிக்கு (National Bank for Agricultural and Rural Development), ஒரு மாநிலக் கூட்டுறவு வங்கியையோ ஒரு வட்டார ஊரக வங்கியையோ இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கவும் நீக்கவும் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகை வங்கிகளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்னிணைப்பிற்கான வரையறைகள் இனிக் கட்டுப்படுத்தாது. {{larger|<b>பெறும் பயன்கள்:</b>}} ஒரு வங்கி அட்டவணைப்படுத்தப்பட்டுவிடின் அதற்கு மைய இருப்பு வங்கியிட-<noinclude></noinclude> asiqln9o5xp6jd23w1nc4d74oznxc1i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/210 250 618176 1828040 2025-06-07T15:33:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிருந்து இரண்டு அடிப்படை நன்மைகளைப் பெறும் உரிமை உண்டு. ஒன்று இவ்வங்கிகள் மட்டுமே அயற்செலாவணி வசதிக்குரிய உரிமம் பெற முடியும், மற்றொன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|174|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்}}</noinclude>மிருந்து இரண்டு அடிப்படை நன்மைகளைப் பெறும் உரிமை உண்டு. ஒன்று இவ்வங்கிகள் மட்டுமே அயற்செலாவணி வசதிக்குரிய உரிமம் பெற முடியும், மற்றொன்று, மைய இருப்பு வங்கிச் சட்டம் 17–ஆம் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள கடனுதவிகளைப் பெற முடியும். அக்கடனுதவிகள் வருமாறு; 1970–ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட உண்டியல் மறு கழிவுத் திட்டத்தின் (Bill Rediscounting Scheme) கீழ், மறு கழிவு உண்டியல்களையோ கடனுறுதிச் சீட்டுகளையோ மைய இருப்பு வங்கியிடம் மறு கழிவு செய்து கொள்ளலாம். அவை 90 நாள்களுக்கு மேற்படாமலும் இரண்டு மதிப்பு வாய்ந்த கையொப்பங்களைப் பெற்றவைகளாகவும் இருத்தல் இன்றியமையாதது. அவற்றுள் ஒரு கையொப்பமாவது அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியினுடையதாக இருத்தல் வேண்டும். வேளாண்மை நடவடிக்கைகளுக்கோ வேளாண்மைப் பொருள்களைச் சந்தையில் விற்பதற்கோ கடனுதவியை மைய இருப்பு வங்கி தரலாம். இதற்கான காலக் கெடு 150 நாள்கள். அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகளின் பேரில் 90 நாள்களுக்கு மிகாத கடனுதவி பெற இயலும். அயல்நாட்டு வாணிகத்திற்காக எழுதப்பட்ட உண்டியல் மாற்றுக் கடனுதவி, அவ்வாறான உண்டியல் மாற்றுச் சீட்டுகளின் மேலிடப்பட்ட கையொப்பங்களில் ஒன்று அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியினுடையதாக இருந்தல் வேண்டும். அச்சீட்டுகளின் மேல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 180 நாள்களுக்கும் மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு 90 நாள்களுக்கும் கடனுதவி வழங்கப்படும். ஏற்றுமதிக்கான உண்டியல் மாற்றுக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 180 நாள்களுக்கு மேற்படாமல் ஏற்றுமதிக்கு முன்னதாகவே கடனுதவி (Pre-Shipment Scheme) உண்டு. வாணிகம், வேளாண்மை நடவடிக்கைகள், விளை பொருள் விற்பனை ஆகியவற்றிற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியின் கையொப்பமிடப்பட்ட கடனுறுதிச் சீட்டின் மேல் 180 நாள்களுக்கு மேற்படாத அளவிற்குக் கடனுதவி உண்டு. ஆனால், கடனைப் பெறும் வங்கி, கடனுறுதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கத்திற்காகக் கடனுதவி பெறப்படுகிறது என்ற உறுதியை அளித்திட வேண்டும். பழைய (1952) மற்றும் புதிய (1970) உண்டியல் அங்காடித் திட்டத்தின் (Bill Market Scheme) கீழ்க் கடனுதவி வழங்கப்படும். அயற் செலாவணி வசதிக்கான கடனுதவி 1978-ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்படுகிறது. இச்சட்டப் பிரிவின்கீழ் அயற் செலாவணியையே கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இது எந்திரக் கருவிகளை இறக்குமதி செய்துகொள்வதற்குப் பயன்படும் வகையில் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. {{larger|<b>பொறுப்புகள்:</b>}} மேற்கூறிய கடனுதவிகளைப் பெறும் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குச் சில பொறுப்புகளையும் சட்டம் வகுத்துள்ளது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டப் பிரிவு 42(1) இன் கீழ் அவ்வங்கிகளுக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன. ஒன்று, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் தங்களின் கேட்பு வைப்புகள் (Demand Deposits) கால வைப்புகள் (Time Deposits) ஆகியவற்றின் மொத்தத் தொகையில் மூன்று விழுக்காடு பணமாக மைய இருப்பு வங்கியிடம் காப்பீடு செய்ய வேண்டும். இதனை 15 விழுக்காடுவரை உயர்த்துவதற்கு மைய இருப்பு வங்கிக்கு உரிமையுண்டு. 1956–ஆம் ஆண்டிலிருந்து வங்கிகள் ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு பெறும் மிகைப்படியான வைப்புகள் மீது கூடுதலான பண இருப்பினைத் (Cash reserve) தன்னிடம் வைக்கும்படி மைய இருப்பு வங்கி ஆணையிடலாம். இவ்வகைக் கட்டுப்பாடுகள் யாவும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளுக்கும் பொருந்தும். ஆயினும், அவை தங்கள் பண இருப்பினை எந்த வங்கியிலும் வைத்துக் கொள்ளலாம். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் தங்கள் பண இருப்பினை மைய இருப்பு வங்கியில் மட்டுமே வைத்திருக்கவேண்டும். மேலும், அவ்வப்போதைய நடவடிக்கைகளைக் குறித்த, வார இருப்பு நிலைக் குறிப்பொன்றை வாரத்தின் வெள்ளிக்கிழமை வரை முடித்து மைய இருப்பு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் அடிப்படையில் அதன் மொத்த இருப்புநிலை அறிக்கை ஒன்றை மைய இருப்பு வங்கி வெளியிடும். அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளும் தங்களின் மொத்த இருப்புநிலைக் குறிப்பை மாதந்தோறும் அனுப்பி வைக்க வேண்டும். பாரத மாநில வங்கி உள்ளிட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள் ஆகியவை அட்டவணைப்படுத்தப்பட்டவையாகும். இவற்றுள் தனியார் துறை வங்கிகள் சில அட்டவணைப்படுத்தப்படாதனவாகும். 1982-ஆம் ஆண்டு சூன் 30 ஆம் நாள் வரை இந்தியாவில் 215 அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 28 நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், 18 அயல்நாட்டு வங்கிகள், 34<noinclude></noinclude> jteucfhkdbl5wvfoqj4g4m5914nzxu7 பக்கம்:தாய்மதி 1994.pdf/142 250 618177 1828050 2025-06-07T15:49:10Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அடக் கூறுகெட்ட மூதி... ஒனக்கு அறிவே வராதா? எதுல சுத்துனாலும் ஆதாயத்தோட சுத்தணும்டா அப்பத்தாண்டா அடுத்தவன் மதிப்பான். இப்படி வெட்டி வேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||141}}</noinclude>“அடக் கூறுகெட்ட மூதி... ஒனக்கு அறிவே வராதா? எதுல சுத்துனாலும் ஆதாயத்தோட சுத்தணும்டா அப்பத்தாண்டா அடுத்தவன் மதிப்பான். இப்படி வெட்டி வேலையும் வீண்காரியமுமாய் சுத்திக்கிட்டுத் திரிஞ்சா... எவன் மதிப்பான்? எவன் ஒனக்குப் பொண்ணு குடுக்கப் போறான்?” “இப்ப யாரு பொண்ணு கேட்டு அலையுறாக? அதான்... நீ அடிக்கடி சொல்லுவியே, மாலை பூத்து வந்தா... எல்லாம் தானா வந்து கை கூடும்னு” “இப்படியும் ஒரு இளிச்ச வாய்ப்பய என் வவுத்துலேயா வந்து பொறக்கணும் அடக் கடவுளே...” அவளது அங்கலாய்ப்பையும் புலம்பலையும் கேட்டுக் கொண்டிருக்க...அங்கே அவன் இல்லை. ஊரைச் சுமக்க சிறகை விரித்துவிட்டான். {{larger|<b>தே</b>}}வானைக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. வருகிற பதினைந்தாம் தேதி முகூர்த்தம். இன்னும் ஒன்பது நாள் கிடக்கிறது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருட்டுக்குள் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. வந்தார்கள். பார்த்தார்கள். பேசினார்கள். நிமிஷத்தில் நிச்சயம் பேசிவிட்டார்கள். இவளிடம் சம்மதம் கேட்கவில்லை. அபிப்ராயம் கேட்கவில்லை. இவளாகவே பலியப் போய்ச் சொல்ல முடியுமா? என்னத்தைச் சொல்ல... அவள் சொல்லை எதிர்பார்க்காமல் கல்யாணக் காரியங்கள் எழுந்து ஓட ஆரம்பித்து விட்டது. மைக் செட் பேசுவதற்கு சுப்ரமணிதான் போய்விட்டு வந்தான் அட்வான்ஸ் கொடுத்து விட்டான். அழைப்பிதழ் அச்சிட ஆலங்குளம் அச்சாபீஸுக்குப் போக<noinclude></noinclude> pvvcox4boy1de7bf7jr8rd0td3vtte9 1828113 1828050 2025-06-07T20:12:22Z Inbavani Anandan 14763 1828113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||141}}</noinclude>“அடக் கூறுகெட்ட மூதி... ஒனக்கு அறிவே வராதா? எதுல சுத்துனாலும் ஆதாயத்தோட சுத்தணும்டா அப்பத்தாண்டா அடுத்தவன் மதிப்பான். இப்படி வெட்டி வேலையும் வீண்காரியமுமாய் சுத்திக்கிட்டுத் திரிஞ்சா... எவன் மதிப்பான்? எவன் ஒனக்குப் பொண்ணு குடுக்கப் போறான்?” “இப்ப யாரு பொண்ணு கேட்டு அலையுறாக? அதான்... நீ அடிக்கடி சொல்லுவியே, மாலை பூத்து வந்தா... எல்லாம் தானா வந்து கை கூடும்னு” “இப்படியும் ஒரு இளிச்ச வாய்ப்பய என் வவுத்துலேயா வந்து பொறக்கணும் அடக் கடவுளே...” அவளது அங்கலாய்ப்பையும் புலம்பலையும் கேட்டுக் கொண்டிருக்க...அங்கே அவன் இல்லை. ஊரைச் சுமக்க சிறகை விரித்துவிட்டான். {{larger|<b>தே</b>}}வானைக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. வருகிற பதினைந்தாம் தேதி முகூர்த்தம். இன்னும் ஒன்பது நாள் கிடக்கிறது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருட்டுக்குள் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. வந்தார்கள். பார்த்தார்கள். பேசினார்கள். நிமிஷத்தில் நிச்சயம் பேசிவிட்டார்கள். இவளிடம் சம்மதம் கேட்கவில்லை. அபிப்ராயம் கேட்கவில்லை. இவளாகவே வலியப் போய்ச் சொல்ல முடியுமா? என்னத்தைச் சொல்ல... அவள் சொல்லை எதிர்பார்க்காமல் கல்யாணக் காரியங்கள் எழுந்து ஓட ஆரம்பித்து விட்டது. மைக் செட் பேசுவதற்கு சுப்ரமணிதான் போய்விட்டு வந்தான் அட்வான்ஸ் கொடுத்து விட்டான். அழைப்பிதழ் அச்சிட ஆலங்குளம் அச்சாபீஸுக்குப் போக<noinclude></noinclude> ciq09u00e47zno73kfejn7cms8s3579 1828211 1828113 2025-06-08T04:54:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பு||141}}</noinclude>“அடக் கூறுகெட்ட மூதி... ஒனக்கு அறிவே வராதா? எதுல சுத்துனாலும் ஆதாயத்தோட சுத்தணும்டா அப்பத்தாண்டா அடுத்தவன் மதிப்பான். இப்படி வெட்டி வேலையும் வீண்காரியமுமாய் சுத்திக்கிட்டுத் திரிஞ்சா... எவன் மதிப்பான்? எவன் ஒனக்குப் பொண்ணு குடுக்கப் போறான்?” “இப்ப யாரு பொண்ணு கேட்டு அலையுறாக? அதான்... நீ அடிக்கடி சொல்லுவியே, மாலை பூத்து வந்தா... எல்லாம் தானா வந்து கை கூடும்னு” “இப்படியும் ஒரு இளிச்ச வாய்ப்பய என் வவுத்துலேயா வந்து பொறக்கணும் அடக் கடவுளே...” அவளது அங்கலாய்ப்பையும் புலம்பலையும் கேட்டுக் கொண்டிருக்க...அங்கே அவன் இல்லை. ஊரைச் சுமக்க சிறகை விரித்துவிட்டான். {{larger|<b>தே</b>}}வானைக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. வருகிற பதினைந்தாம் தேதி முகூர்த்தம். இன்னும் ஒன்பது நாள் கிடக்கிறது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருட்டுக்குள் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. வந்தார்கள். பார்த்தார்கள். பேசினார்கள். நிமிஷத்தில் நிச்சயம் பேசிவிட்டார்கள். இவளிடம் சம்மதம் கேட்கவில்லை. அபிப்ராயம் கேட்கவில்லை. இவளாகவே வலியப் போய்ச் சொல்ல முடியுமா? என்னத்தைச் சொல்ல... அவள் சொல்லை எதிர்பார்க்காமல் கல்யாணக் காரியங்கள் எழுந்து ஓட ஆரம்பித்து விட்டது. மைக் செட் பேசுவதற்கு சுப்ரமணிதான் போய்விட்டு வந்தான் அட்வான்ஸ் கொடுத்து விட்டான். அழைப்பிதழ் அச்சிட ஆலங்குளம் அச்சாபீஸுக்குப் போக<noinclude></noinclude> jurql234vlogrd56d72ammuccj5tvs1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/211 250 618178 1828052 2025-06-07T15:51:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனியார் துறை வங்கிகள், 14 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 121 வட்டார ஊரக வங்கிகள் ஆகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை கடந்த 22 ஆண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவணையிடுதல்|175|அட்டவணையிடுதல்}}</noinclude>தனியார் துறை வங்கிகள், 14 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 121 வட்டார ஊரக வங்கிகள் ஆகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை கடந்த 22 ஆண்டுகளில் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது. 1960–ஆம் ஆண்டின் இறுதியில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் எண்ணிக்கை 335 ஆக இருந்தது. 1982 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 4 மட்டுமே. இதன் விளைவாக அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் மொத்த வைப்புக் கணக்கு உரூபாய் 10 கோடியாகக் குறைந்துள்ளது. இக்கணக்கை அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையான உரூபாய் 43,432 கோடியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது. இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் பங்கு மிகவும் சிறிதே என்பது புலப்படும். அட்டவணைப்படுத்தப்படுதல் என்பது, வங்கிகளின் சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்ட காலமுமிருந்தது. ஏறத்தாழ எல்லா வங்கிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இத்தகுதியின் தனிப்பட்ட சிறப்புப் பெரிதும் குறைந்துவிட்டது.{{float_right|கே.கோ.}} {{larger|<b>அட்டவணையிடுதல்:</b>}} எழுதப்பட்ட விவரங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடத் தொடங்கிய காலத்திலிருந்தே அட்டவணை வெளியிடுதலும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அன்றைய அட்டவணைகள் பொருள் (Subject), கருத்து வடிவம் (Concept) ஆகியவை பற்றி அமைக்கப்படாமல் தனி மனிதரின் பெயர்களைப் பற்றியோ ஒரு நூலின் சொற்களைப் பற்றியோ அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தலைப்புகளுக்கு அட்டவணையிடுதல் (Indexation) மதத் தொடர்புடைய நூல்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இலக்கியத் தொகுப்புகளில் முக்கிய தலைப்புகளுக்கு மட்டும் அட்டவணைகள் காணப்பட்டன. இவ்வட்டவணைகள் அறிவியல் அடிப்படையில் அமையவில்லை. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வெளிவந்த பொருளடக்க அட்டவணை (Subject-Index), நூலகத் துறையில் கண்ட புதிய முறைகளினாலும், ஆவணத் தொகுப்பு முறையில் ஏற்பட்ட புதிய செயற்பாடுகளினாலும் அறிவியல் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் அது மிகுந்த அளவில் பயன்படுத்தப்படவில்லை. அட்டவணையிடுதல் சொற்பட்டியல் அமைப்பு (Cataloguing), வகைப்பாடு (Classification) ஆகியவற்றினின்றும் தூவியின் பதின் முறை வகைப்பாடு (Dewey Decimal Classification), விதிக் கோவை (Coding), தலைப்பமைப்பு (Facet) முறைகளும் மேற்கூறியவற்றுக்கு இணையாக வளர்ந்துள்ளன. அகரவரிசைப்படி பொருள் அடைவு (Subject Index), முதன்மைத் தலைப்பு (Main Heading), உட்பிரிவு (Sub-Division), உருத்திரிபு (Modifier) ஆகியவை தரவகைப் படிநிலை (Heirarchy Structure) முறையில் அமைந்திருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட தகவல் பெருக்கத்தினால் (Information Explosion) தகவல்களை உலகமெங்கும் பரப்ப வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டது. எனவே, குறுகிய காலத்திற்குள் செய்திகளைத் தொகுக்க வேண்டியிருந்தது. அதனால் அட்டவணையின் தேவை பெருகிற்று. பின்னர்த் தொடர்ச்சியாகப் பலபுதிய அட்டவணை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய அடைவு அட்டை (Index Card), கணிப்பொறி (Computer) மூலம் வேண்டிய பொருள் பற்றி எளிதில் அறிந்துகொள்ள வகை செய்கிறது. இவ்வாறு அடைவு அட்டையும் அட்டவணைக்குத் தேவையான நுணுக்க முறைகளும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. {{larger|<b>வரையறை:</b>}} ஒவ்வோர் இயலிலும் பல்வேறு கருந்து வடிவங்கள் உண்டு. அவற்றிற்குரிய விளக்கங்கள் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் தரமுள்ள வையாகவும் கொடுக்கப்பட வேண்டும். தொகுக்கப்பட்ட நூல்களின் தொகை அல்லது நூல்களிலிருந்து திரட்டப்பட்ட விளக்கங்கள் அல்லது அடிப்படை விளக்கங்கள், கருத்துகள் அல்லது பொருள் ஆகியவை பற்றி எளிதில் அறிய உருவாக்கப்படும் பட்டியல்தான் பொருள் அடைவு எனப்படுகிறது. இதன் குறிப்புப் பதிவு (Index Entry), ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, அகரவரிசையில் காலமுறைப்படியோ (Chronological Order) எண் வரிசைப் (Numerical Order) படியோ பதியப்படுகிறது. {{larger|<b>கலைச்சொல்:</b>}} சொல் ஒரு கருவி. இது கருத்தை வெளிப்படுத்துகிறது. இம்முயற்சியின் அடுத்த நிலை சொற்தொடராக, சிறு வாக்கியமாக, பெரு வாக்கியமாக வளர்வது. இம்முறையில் ஒவ்வொரு துறையும் தனக்கெனச் சில சிறப்புச் சொற்களைக் கொண்டுள்ளது. இதுவே கலைச்சொல் (Technical Term) எனப்படும். {{larger|<b>திரட்டு (Collection):</b>}} பொருள்களைப் பற்றிய தொகுப்பு, திரட்டு எனப்படும். தனி இதழ் அல்லது பல்வேறு வகைப்பட்ட பொருள்/நூல்களின் தொகுப்புகளை உள்ளடக்கியது திரட்டு. எடுத்துக்காட்டுகள்: ஆவணங்கள் (Documents), ஆவணத் தொகுப்பு (An-<noinclude></noinclude> 5kv27e0z7xl63mi7flj6ebriczs5nlq பக்கம்:தாய்மதி 1994.pdf/143 250 618179 1828055 2025-06-07T15:55:59Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டும். சுப்ரமணிக்கு அவன் புஞ்சையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது மதியக் கரண்டு முடித்துவிட்டு ஆறுமணிக்கு மேல் அவன்தான் போகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|142||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வேண்டும். சுப்ரமணிக்கு அவன் புஞ்சையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது மதியக் கரண்டு முடித்துவிட்டு ஆறுமணிக்கு மேல் அவன்தான் போகிறான். மேட்டர் அவனே போட்டு வைத்து விட்டான் கடவுள், யோகம், நட்சத்திரம் எல்லாம் அவனுக்கு ஒவ்வாது. ‘அருஞ்சுணை காத்த அய்யனார் துணை’ என்று போட வேண்டிய இடத்தில், ‘அன்பும் பாசமுமே மனித அழகு’ என்று எழுதி வைத்தான். “மனா விழா அழைப்பிதழ்” என்றான். நாள், கிழமை இடம் மணமக்கள் பெயர்... “இது எங்கள் வீட்டு விழா மட்டுமல்ல... உங்கள் வீட்டு விழாவும்தான். விழாவை மகிழ்ச்சிப் படுத்துங்கள். உங்கள் அன்பும், ஆசீர்வாதமுமே மணமக்களுக்கான வாழ்க்கைத் துணை. வாங்க... வாங்க...!” என்று எழுதி கீழே பெற்றோர்கள் பெயர்களைக் குறித்தான். தேவானையின் அய்யா குமாரசாமி பார்த்துவிட்டு முகத்தைச்சுளித்தார். கண்களில் மறுப்பு துருத்திக் கொண்டு நின்றது. “இது நல்லால்லே... கல்யாணப்பத்திரிக்கை மாதிரித் தெரியலியே... என்னமோ மாநாட்டு நோட்டீஸ் கணக்கா இருக்கோ?” “சும்மாயிருங்க மாமா. இதான் நல்லாருக்கு புதுப்பாணி...” “எல்லாரும் அடிச்சமாதிரி நம்மளும் அடிச்சிட்டுப் போயிருவோமே... எதுக்கு இந்தத் தலைப்புரட்டு வேலையெல்லாம்?” “என்ன ஏதுன்னு கேளாமலேயே, எல்லாரும் போன பாதையிலேயே நாமும் போறது கூறுகெட்ட வேலை<noinclude></noinclude> 61vr4l93470datfjncy9fujl5ekom54 1828213 1828055 2025-06-08T04:55:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|142||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>வேண்டும். சுப்ரமணிக்கு அவன் புஞ்சையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது மதியக் கரண்டு முடித்துவிட்டு ஆறுமணிக்கு மேல் அவன்தான் போகிறான். மேட்டர் அவனே போட்டு வைத்து விட்டான் கடவுள், யோகம், நட்சத்திரம் எல்லாம் அவனுக்கு ஒவ்வாது. ‘அருஞ்சுணை காத்த அய்யனார் துணை’ என்று போட வேண்டிய இடத்தில், ‘அன்பும் பாசமுமே மனித அழகு’ என்று எழுதி வைத்தான். “மண விழா அழைப்பிதழ்” என்றான். நாள், கிழமை இடம் மணமக்கள் பெயர்... “இது எங்கள் வீட்டு விழா மட்டுமல்ல... உங்கள் வீட்டு விழாவும்தான். விழாவை மகிழ்ச்சிப் படுத்துங்கள். உங்கள் அன்பும், ஆசீர்வாதமுமே மணமக்களுக்கான வாழ்க்கைத் துணை. வாங்க... வாங்க...!” என்று எழுதி கீழே பெற்றோர்கள் பெயர்களைக் குறித்தான். தேவானையின் அய்யா குமாரசாமி பார்த்துவிட்டு முகத்தைச்சுளித்தார். கண்களில் மறுப்பு துருத்திக் கொண்டு நின்றது. “இது நல்லால்லே... கல்யாணப்பத்திரிக்கை மாதிரித் தெரியலியே... என்னமோ மாநாட்டு நோட்டீஸ் கணக்கா இருக்கோ?” “சும்மாயிருங்க மாமா. இதான் நல்லாருக்கு புதுப்பாணி...” “எல்லாரும் அடிச்சமாதிரி நம்மளும் அடிச்சிட்டுப் போயிருவோமே... எதுக்கு இந்தத் தலைப்புரட்டு வேலையெல்லாம்?” “என்ன ஏதுன்னு கேளாமலேயே, எல்லாரும் போன பாதையிலேயே நாமும் போறது கூறுகெட்ட வேலை<noinclude></noinclude> j7zdm28l1rdmm3vu842bq0y0heph9qs பக்கம்:தாய்மதி 1994.pdf/144 250 618180 1828056 2025-06-07T16:01:52Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாமா. செம்மறியாடும் நாமும் ஒன்னா? நாம், நம்மரூட்லே, நம்ம புத்தியோட போவோமே...?” “சரி சரி...எதுக்கு நமக்குள்ளே வழக்கு? ஒம் மனம் போலவே செய்” உள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||143}}</noinclude>மாமா. செம்மறியாடும் நாமும் ஒன்னா? நாம், நம்மரூட்லே, நம்ம புத்தியோட போவோமே...?” “சரி சரி...எதுக்கு நமக்குள்ளே வழக்கு? ஒம் மனம் போலவே செய்” உள் வீட்டுக்குள்ளிருந்து சுப்ரமணியையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவானை. பெரிதாய் மறுத்த அடியா, சட்டென்று அவனிடம் பணிந்து போகவும்... இவளுக்கு சிரிப்பாய் பொத்துக் கொண்டு வந்தது. வாயில் சேலையை வைத்து பொத்திக் கொண்டாள். கல்யாணப் பட்டு, கம்மல் மூக்குத்தி வாங்கி வர... அய்யா குமாரசாமி ராஜபாளையம் புறப்பட்டார். அம்மாவும் சந்தோஷம் பொங்க, நல்ல சேலையை உடுத்திக் கொண்டு கிளம்பிவிட்டாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று அம்மாவுக்குத் திருப்தி. {{larger|<b>சா</b>}}யங்காலம் ஆறரை மணி இருக்கும். திடுதிடுவென்று யாரோ வீடடிற்குள் நுழைகிற சத்தம். திடுக்கிட்டு ஏறிட்டாள் தேவானை. சுப்ரமணியைப் பார்த்ததும் வெட்கத்தில் கூசினாள். பதுங்கினாள். மனசுக்குள் ஒருவித படபடப்பு. பரபரப்பு. “யார் இருக்கா? மாமா... மாமோய்” இவள் தொண்டைக்குள் சத்தமாய் கிசுகிசுத்தாள். “ராசபாளையம் போயிருக்காக” “சரி... கல்யாணப் பத்திரிக்கை மேட்டர் எழுதிக் குடுத்திருக்கேன். இருக்கும் எடுத்துட்டு வா” மனசுக்குள் இனம் புரியாத பயம். பீதியற்ற பயம். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. “அட.... அந்தப் பலகைமேலே இருக்கும். எடம்மா” {{nop}}<noinclude></noinclude> dxva8wzkd3tgzxl07jdp75wqm371y7c 1828214 1828056 2025-06-08T04:56:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பு||143}}</noinclude>மாமா. செம்மறியாடும் நாமும் ஒன்னா? நாம், நம்ம ரூட்லே, நம்ம புத்தியோட போவோமே...?” “சரி சரி...எதுக்கு நமக்குள்ளே வழக்கு? ஒம் மனம் போலவே செய்” உள் வீட்டுக்குள்ளிருந்து சுப்ரமணியையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவானை. பெரிதாய் மறுத்த அய்யா, சட்டென்று அவனிடம் பணிந்து போகவும்... இவளுக்கு சிரிப்பாய் பொத்துக் கொண்டு வந்தது. வாயில் சேலையை வைத்து பொத்திக் கொண்டாள். கல்யாணப் பட்டு, கம்மல் மூக்குத்தி வாங்கி வர... அய்யா குமாரசாமி ராஜபாளையம் புறப்பட்டார். அம்மாவும் சந்தோஷம் பொங்க, நல்ல சேலையை உடுத்திக் கொண்டு கிளம்பிவிட்டாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று அம்மாவுக்குத் திருப்தி. {{larger|<b>சா</b>}}யங்காலம் ஆறரை மணி இருக்கும். திடுதிடுவென்று யாரோ வீடடிற்குள் நுழைகிற சத்தம். திடுக்கிட்டு ஏறிட்டாள் தேவானை. சுப்ரமணியைப் பார்த்ததும் வெட்கத்தில் கூசினாள். பதுங்கினாள். மனசுக்குள் ஒருவித படபடப்பு. பரபரப்பு. “யார் இருக்கா? மாமா... மாமோய்” இவள் தொண்டைக்குள் சத்தமாய் கிசுகிசுத்தாள். “ராசபாளையம் போயிருக்காக” “சரி... கல்யாணப் பத்திரிக்கை மேட்டர் எழுதிக் குடுத்திருக்கேன். இருக்கும் எடுத்துட்டு வா” மனசுக்குள் இனம் புரியாத பயம். பீதியற்ற பயம். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. “அட.... அந்தப் பலகைமேலே இருக்கும். எடம்மா” {{nop}}<noinclude></noinclude> 1u4j8c865rce38ajwy90eqnardwbjd8 பக்கம்:தாய்மதி 1994.pdf/145 250 618181 1828058 2025-06-07T16:08:53Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொறுமையில்லாமல் அவனே வந்தான். துறுதுறுவென்று தேடினான். ‘அதை இதை’ புரட்டினான். எடுத்துக் கொண்டு புயலாய்ப் போய்விட்டான். அவன் போவதையே ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|144||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>பொறுமையில்லாமல் அவனே வந்தான். துறுதுறுவென்று தேடினான். ‘அதை இதை’ புரட்டினான். எடுத்துக் கொண்டு புயலாய்ப் போய்விட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவானை. கண்ணுமுழி ஆடவில்லை. {{larger|<b>அ</b>}}ன்றைக்கு சுப்ரமணி புஞ்சையில் களை வெட்டு. ஐந்து பெண்கள் களை வெட்டினர். இவன் ஓடி ஓடி வாய்க்காலைச் செதுக்கினான். மறுநாள் பாய்ச்ச வேண்டிய தண்ணீரை இன்றே பாய்ச்சிவிட வேண்டியது தான். நாளைக்கு ஏகமாய் வேலை கிடக்கிறது. ராஜபாளையம் போகணும். கல்யாணச் சமையலுக்கான சாமான்கள் வாங்கணும். மணமக்களுக்கான ஜமுக்காளமும், தலையணையும் வாங்கணும். லிஸ்ட் எல்லாம் ரெடி, பணம்தான் வாங்கணும். நாளைக் காலை பஸ்ஸுக்குப் புறப்பட்டாக வேண்டும். மறுநாள் காலை. குளித்து முடித்து நல்ல வேட்டி சட்டையை மாட்டிக் கொண்டு ஓடி வந்தான். குமாரசாமி இல்லை. அத்தையும் இல்லை தேவானை மட்டும்தான் இருந்தாள். இவன் சுட்டி வைத்திருந்த சாக்குச் சுருட்டை எடுத்துக் கொண்டான். அவனுக்குள் பரபரப்பு. பஸ்ஸுக்கு நேரமாகிவிட்ட அவசரம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் தேவானை இருப்பாள் என்று ஓர் நம்பிக்கை. “ரூவா குடுத்துட்டுப் போனாரா, உங்க ஐயா?” “ம்” {{nop}}<noinclude></noinclude> 9pfvsb8bf2xnj04mk4atamqtg7od7lz 1828215 1828058 2025-06-08T04:57:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|144||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>பொறுமையில்லாமல் அவனே வந்தான். துறுதுறுவென்று தேடினான். ‘அதை இதை’ புரட்டினான். எடுத்துக் கொண்டு புயலாய்ப் போய்விட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவானை. கண்ணுமுழி ஆடவில்லை. {{larger|<b>அ</b>}}ன்றைக்கு சுப்ரமணி புஞ்சையில் களை வெட்டு. ஐந்து பெண்கள் களை வெட்டினர். இவன் ஓடி ஓடி வாய்க்காலைச் செதுக்கினான். மறுநாள் பாய்ச்ச வேண்டிய தண்ணீரை இன்றே பாய்ச்சிவிட வேண்டியது தான். நாளைக்கு ஏகமாய் வேலை கிடக்கிறது. ராஜபாளையம் போகணும். கல்யாணச் சமையலுக்கான சாமான்கள் வாங்கணும். மணமக்களுக்கான ஜமுக்காளமும், தலையணையும் வாங்கணும். லிஸ்ட் எல்லாம் ரெடி, பணம்தான் வாங்கணும். நாளைக் காலை பஸ்ஸுக்குப் புறப்பட்டாக வேண்டும். மறுநாள் காலை. குளித்து முடித்து நல்ல வேட்டி சட்டையை மாட்டிக் கொண்டு ஓடி வந்தான். குமாரசாமி இல்லை. அத்தையும் இல்லை தேவானை மட்டும்தான் இருந்தாள். இவன் சுட்டி வைத்திருந்த சாக்குச் சுருட்டை எடுத்துக் கொண்டான். அவனுக்குள் பரபரப்பு. பஸ்ஸுக்கு நேரமாகிவிட்ட அவசரம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் தேவானை இருப்பாள் என்று ஓர் நம்பிக்கை. “ரூவா குடுத்துட்டுப் போனாரா, உங்க ஐயா?” “ம்” {{nop}}<noinclude></noinclude> 11ug7rxbl2g9f4le1gh23ae3r7x05ta அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf 253 618182 1828060 2025-06-07T16:14:17Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1828060 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 7 சூன் 2025 (UTC) i64aqmiil01bczghidy132k0zl4nkh9 1828065 1828060 2025-06-07T16:17:50Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1828065 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:17, 7 சூன் 2025 (UTC) == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 7 சூன் 2025 (UTC) a8tcysgrrzqlfu8ptq8lxnq3k6wq6gk 1828068 1828065 2025-06-07T16:18:27Z Info-farmer 232 - துப்புரவு 1828068 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:17, 7 சூன் 2025 (UTC) kda2dnkl0wwllrq3u1g7m3i2mgfucxs 1828161 1828068 2025-06-08T01:26:49Z Info-farmer 232 /* பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் */ Saranya V R 1828161 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:17, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === #ஐசுவரியா லெனின் - 83 - https://quarry.wmcloud.org/query/94407 #Nandhinisara87 - 75 - https://quarry.wmcloud.org/query/94435 #பாத்திமா - 32 - https://quarry.wmcloud.org/query/94436 # Saranya V R - #தகவலுலவன் - 5 - https://quarry.wmcloud.org/query/94439 tti8z49fwgc68pm68yfoyn22j1pl1yd 1828162 1828161 2025-06-08T01:29:06Z Info-farmer 232 /* மஞ்சள் */ https://quarry.wmcloud.org/query/94440 1828162 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:17, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === #ஐசுவரியா லெனின் - 83 - https://quarry.wmcloud.org/query/94407 #Nandhinisara87 - 75 - https://quarry.wmcloud.org/query/94435 #பாத்திமா - 32 - https://quarry.wmcloud.org/query/94436 # Saranya V R - 13 https://quarry.wmcloud.org/query/94440 55mpftftmrx2mggm6bs01g57nyx1jh9 பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18 1 618183 1828061 2025-06-07T16:14:27Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1828061 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 7 சூன் 2025 (UTC) i64aqmiil01bczghidy132k0zl4nkh9 1828066 1828061 2025-06-07T16:18:00Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1828066 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 7 சூன் 2025 (UTC) == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 7 சூன் 2025 (UTC) rnigaqxmikuwtervwlsv0ick0o3t8oo 1828069 1828066 2025-06-07T16:19:01Z Info-farmer 232 - துப்புரவு 1828069 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94390 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 7 சூன் 2025 (UTC) ceibfh4r6ou7vde9e0hh970mybhbwcr அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf 253 618184 1828062 2025-06-07T16:15:41Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1828062 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) fxty12bakwbqkcb5mufbshs8zlmy1sk 1828160 1828062 2025-06-08T00:59:37Z Info-farmer 232 /* பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் */ இணைப்பு 1828160 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === #ஐசுவரியா லெனின் - 209 - https://quarry.wmcloud.org/query/94408 o5ji302mn25uryvpd2gufedpsna6qk0 1828163 1828160 2025-06-08T01:33:11Z Info-farmer 232 /* மஞ்சள் */ https://quarry.wmcloud.org/query/94441 1828163 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # சிறீதர்2000 - மேலடி முழுவதும் - https://quarry.wmcloud.org/query/94441 #ஐசுவரியா லெனின் - 209 - https://quarry.wmcloud.org/query/94408 ad541rtyayaouqj6hbxh2otnz2mf6is 1828164 1828163 2025-06-08T01:34:50Z Info-farmer 232 /* மஞ்சள் */ திருத்தம் 1828164 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # சிறீதர்2000 - மேலடி முழுவதும் #ஐசுவரியா லெனின் - 209 - https://quarry.wmcloud.org/query/94408 j4s7wjd3ab36fwgi7gdd4yl0jvenwvd 1828165 1828164 2025-06-08T01:38:27Z Info-farmer 232 /* மஞ்சள் */ முடிந்தது 1828165 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # சிறீதர்2000 - மேலடி முழுவதும் #ஐசுவரியா லெனின் - 209 - https://quarry.wmcloud.org/query/94408 #தகவலுழவன் - 13 - https://quarry.wmcloud.org/query/94441 l7zhe0749f5bweosoajf79f4o64u1r8 1828166 1828165 2025-06-08T01:40:50Z Info-farmer 232 /* மஞ்சள் */ Rajendran Nallathambi 1828166 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) ===மஞ்சள் === # சிறீதர்2000 - மேலடி முழுவதும் #ஐசுவரியா லெனின் - 209 - https://quarry.wmcloud.org/query/94408 #தகவலுழவன் - 13 - https://quarry.wmcloud.org/query/94441 # Rajendran Nallathambi - 4 - https://quarry.wmcloud.org/query/94442 2k9846og9dmbxuwzinlb3y5g2tby0pj பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19 1 618185 1828063 2025-06-07T16:15:51Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1828063 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94391 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 7 சூன் 2025 (UTC) fxty12bakwbqkcb5mufbshs8zlmy1sk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/212 250 618186 1828064 2025-06-07T16:16:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "thology), கலைக் களஞ்சியம் (Encyclopaedia), பருவ இதழ் (Periodical) ஆகியவை. {{larger|<b>இனம் (Item):</b>}} தனித் தன்மை மிக்க நூல், கட்டுரை, அறிக்கை, சுருக்குரை (Abstract), மதிப்புரை (Review) ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவணையிடுதல்|176|அட்டவணையிடுதல்}}</noinclude>thology), கலைக் களஞ்சியம் (Encyclopaedia), பருவ இதழ் (Periodical) ஆகியவை. {{larger|<b>இனம் (Item):</b>}} தனித் தன்மை மிக்க நூல், கட்டுரை, அறிக்கை, சுருக்குரை (Abstract), மதிப்புரை (Review) ஆகியவையும், தொகுப்பின் ஒரு பகுதி, கோப்பின் ஓர் ஆவணம், நாடாப் பதிவின் ஒரு பகுதி, கால இதழ் (Journal)களில் வரும் கட்டுரை, நூல் வெளியிட்டு வரிசையில் ஒன்று ஆகியவையும் இனங்களாகக் கருதப்படுகின்றன. {{larger|<b>அடைவுப் பகுதி (Index Entry):</b>}} அட்டவணையின் போது பல்வேறு பொருள் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. பதிவு என்பது அட்டவணையின் அடிப்படை அலகு (Unit). இப்பதிவு குறியீடுகளாகவோ குறியீட்டுச் சொற்றொடர்களாகவோ அமைந்திருக்கும். இது அடையாளச்சொல் இனத்தையோ கருத்துப்படிவம் பற்றிய முடிவையோ எளிதில் கண்டுபிடிக்க உதவும். {{larger|<b>அமைத்தலும் பணிகளும்:</b>}} கலைச் சொற்களுக்குப் பதிவுகளை உருவாக்கி அவற்றை அட்டவணையில் முறைப்படி பொருந்துமாறு அமைப்பதே அட்டவணை அமைப்பாளரின் முதற் கடமை. இதில் கவனிக்கப்பட வேண்டிய பல நிலைகள் பின்வருமாறு: :{{overfloat left|align=right|padding=1em|அ)}} திரட்டுகளில் காணப்படும் குறைகளைப் போக்கித் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளல் (Scanning the Collection). :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அவ்வாறு திரட்டப்பட்ட திரட்டுகளின் கருப்பொருளைப் பாகுபாடு செய்தல். இப்பாகுபாடு, திரட்டு மற்றும் அட்டவணைக்காகப் பயன்படுத்தப் போகும் காரணிகளையும் அவற்றின் பயன்பாட்டினையும் பொறுத்தது. :{{overfloat left|align=right|padding=1em|இ)}} திரட்டுகளிலுள்ள தொடர்ச்சியற்ற (Discrete) இனங்களைப் பொருத்தமான அடையாளக் குறியுடன் (Identifier) அவற்றின் சரியான இருப்பிடத்தைக் (பக்க எண், கோப்பு எண் முதற்கொண்டு) குறிப்பிடல். மேற்குறித்த நான்கு நிலைகளைக் கொண்டு அட்டவணையை உருவாக்கும்பொழுது கவனிக்கப்பட வேண்டிய சில நுட்ப வேலைகளும் (Technical Works) உண்டு. அவற்றைச் சீரான முறையில் பின்பற்றி அட்டவணை அமைத்தல் இன்றியமையாதது. அவை, :{{overfloat left|align=right|padding=1em|அ)}} சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அட்டவணைப் பதிவுகளை இணைப்புள்ள (Cohesive), மாறாத் தன்மையுள்ள (Consistent) முழு அட்டவணையாகச் செய்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அடையாளக் குறிகளைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை உருவாக்குதல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} குறுக்கு மேற்கோள் (Cross-reference), இனங்காணுதல் (Tracing) மற்றும் நோக்க இலக்குகளைக் (Scope Notes) கொண்டு அடையாளக் குறிகளுக்குள் தொடர்பு முறையை நிறுவுதல். :{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அவ்வாறு அமைக்கப்பட்ட அட்டவணைப் பதிவுகள் எவ்விடத்தில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டத் தேவையானவற்றைக் (நாள், ஆண்டு, பக்கம் முதலானவை) குறிப்பிடல். :{{overfloat left|align=right|padding=1em|உ)}} முழுமை பெற்ற அட்டவணை, பதிப்பிலோ பயன்படுத்தும் வகையிலோ எவ்வுருவில் இருப்பது என்பது பற்றி முடிவெடுத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஊ)}} அட்டவணை அமைத்த பின்னர் அதன் அமைப்பாளர். அவர் தொகுத்த சொற்கள் கருத்துக் கூட்டாக்கமாக (Synthetic), மற்றச் சொற்களை இணைக்கும் முறையில் இணைப்பிடைச் சொல் (Syndetic) சார்ந்ததாக, அமைப்பது இன்றியமையாததாகும். :{{overfloat left|align=right|padding=1em|எ)}} பொருத்தமான அடையாளக் குறிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் உறவைச் சிறப்பாக விளங்கிடச் செய்தல் வேண்டும். மேலே கூறியுள்ளவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி அட்டவணை அமைத்த பின்னர் அமைப்பாளர் அதன் தகுதியை உறுதி செய்தல் வேண்டும். அவர் பணி செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றுவதுடன் தம் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடந்தருதலும் கூடாது. அட்டவணையின் தரத்தைப் பேணிக்காப்பதுடன் அதைப் பயன்படுத்துவோரின் தேவைகளைக் குறித்த சரியான கண்ணோட்டத்துடன் இருப்பது இன்றியமையாததாகும். {{larger|<b>பயன்கள்:</b>}} அட்டவணை அமைத்தல் ஒரு பணி நடவடிக்கை, ஒருவருக்குத் தேவையான விளக்கங்களை எந்த இடத்திலிருந்து பெறலாம் என்பதைச் சுருக்கமான முறையிலும் எளிதிலும் விளக்கி, செய்தி வேண்டுவோருக்கும் செய்தியுள்ள இடத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதே அட்டவணையின் பணியாகும். மூல ஆதாரத்தின் அளவு, கையேடு (Hand Book) அல்லது தொகுப்பு, இவற்றின் தன்மையைப் பொறுத்து, அட்டவணை அதன் முழு மதிப்பைப் பெறுவதோடு பலருக்கும் பயன்படும் தன்மை வாய்ந்ததாகவும் அமையும். நுட்பமுடன் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட அட்டவணைப்பட்டி (Index Catalogue) பயன்படுத்துவோரின் தேடும் முயற்சியைக் குறைப்பதோடு, சரியான முறையில் எந்தக் கலைச் சொல்லிற்கும் எளிதில் அடையாளக் குறிகளைக் கொண்டு<noinclude></noinclude> ixo2iphmblcq2tp9zpnczjkvew8mkwy பக்கம்:தாய்மதி 1994.pdf/146 250 618187 1828070 2025-06-07T16:19:50Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“பேசுனா... முத்து உதுந்துருமா? ‘ம், ம்’ன்னு கோயில்மாடு கணக்கா தலையாட்டுறியே? சரி, ரூவா எம்புட்டு?” “தெரியாது இந்தாங்க” பொட்டலத்துடன் கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||145}}</noinclude>“பேசுனா... முத்து உதுந்துருமா? ‘ம், ம்’ன்னு கோயில்மாடு கணக்கா தலையாட்டுறியே? சரி, ரூவா எம்புட்டு?” “தெரியாது இந்தாங்க” பொட்டலத்துடன் கை மட்டும் நீண்டது. உடம்பு முழுவதையும் சுவர் மறைவில் மறைத்துக் கொண்டு வளையல் குலுங்கும் கை மட்டும் நீளுவதை பார்த்தவுடன், ‘பக்’கென்று சிரித்துவிட்டான். ‘எதுக்கு சிரிக்கிறான்’ என்று புரியாமல் துணுக்குற்றுப் போன தேவானை விருட்டென்று முகத்தை வெளியே காட்டிப் பார்த்தாள். “மாயக்கை நீளுதே... பேயோ என்னமோன்னு பயந்துட்டேன். நல்ல வேளை... நீதானா?” பொட்டலத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று போய்விட்டான். அவள் கூடுதலாய் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். அவன் முதுகு மின்னலாய் மறைந்து விட்டது. அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். சொன்னபோது அவன் முகம் இருந்த கோலமும் மனசுக்குள் வந்தது. விழுந்து விழுந்து சிரித்தாள், நினைக்க நினைக்க சிரிப்பு, சிரிக்க சிரிக்க சிரிப்பு. சுதந்திரமான சிரிப்பு... வயிறே புண்ணாகிவிட்டது. {{larger|<b>அ</b>}}ன்றைக்கு ராஜபாளைய வெயில் முழுவதும் சுப்ரமணி தலையில்தான். மதியச் சாப்பாடு கூட இல்லாமல் பகல் முழுக்க ஓடி ஓடி அலைந்தான். சரக்குகளை வாங்கி, தள்ளுவண்டியில் போட்டு பஸ் ஸ்டாண்டிற்குக் கொண்டு வந்து... இரண்டு மணி பஸ்ஸில் அவசர அவசரமாக ஏற்றினான். {{nop}}<noinclude></noinclude> nhlrhzrfg5bhpcz9xo0vyiqgeorrtcp 1828216 1828070 2025-06-08T04:58:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பு||145}}</noinclude>“பேசுனா... முத்து உதுந்துருமா? ‘ம், ம்’ன்னு கோயில்மாடு கணக்கா தலையாட்டுறியே? சரி, ரூவா எம்புட்டு?” “தெரியாது இந்தாங்க” பொட்டலத்துடன் கை மட்டும் நீண்டது. உடம்பு முழுவதையும் சுவர் மறைவில் மறைத்துக் கொண்டு வளையல் குலுங்கும் கை மட்டும் நீளுவதை பார்த்தவுடன், ‘பக்’கென்று சிரித்துவிட்டான். ‘எதுக்கு சிரிக்கிறான்’ என்று புரியாமல் துணுக்குற்றுப் போன தேவானை விருட்டென்று முகத்தை வெளியே காட்டிப் பார்த்தாள். “மாயக்கை நீளுதே... பேயோ என்னமோன்னு பயந்துட்டேன். நல்ல வேளை... நீதானா?” பொட்டலத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று போய்விட்டான். அவள் கூடுதலாய் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். அவன் முதுகு மின்னலாய் மறைந்து விட்டது. அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். சொன்னபோது அவன் முகம் இருந்த கோலமும் மனசுக்குள் வந்தது. விழுந்து விழுந்து சிரித்தாள், நினைக்க நினைக்க சிரிப்பு, சிரிக்க சிரிக்க சிரிப்பு. சுதந்திரமான சிரிப்பு... வயிறே புண்ணாகிவிட்டது. {{larger|<b>அ</b>}}ன்றைக்கு ராஜபாளைய வெயில் முழுவதும் சுப்ரமணி தலையில்தான். மதியச் சாப்பாடு கூட இல்லாமல் பகல் முழுக்க ஓடி ஓடி அலைந்தான். சரக்குகளை வாங்கி, தள்ளுவண்டியில் போட்டு பஸ் ஸ்டாண்டிற்குக் கொண்டு வந்து... இரண்டு மணி பஸ்ஸில் அவசர அவசரமாக ஏற்றினான். {{nop}}<noinclude></noinclude> 6f3h9dpynz40w5wqlywq24zaqgsjo80 பக்கம்:தாய்மதி 1994.pdf/147 250 618188 1828074 2025-06-07T16:27:52Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடைசியாக கடலெண்ணெய் டின்னை விருட்டென்று தூக்கினான். பாதித் தூக்கிய நிலையில் கைபிடி வளையம் உருவிக் கொள்ள ‘நச்’சென்று டின் கீழே விழுந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|146||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>கடைசியாக கடலெண்ணெய் டின்னை விருட்டென்று தூக்கினான். பாதித் தூக்கிய நிலையில் கைபிடி வளையம் உருவிக் கொள்ள ‘நச்’சென்று டின் கீழே விழுந்தது. அவனது கால் பெருவிரலில் தீப்பிடித்த மாதிரி சுரீரென்றது. விரலின் முன்பகுதி சீவப்பட்டது போல காயம் பட... ரத்தம் குபுகுபுவென்று தரையெல்லாம் நனைக்க... நல்லவேளை, டின்னுக்குச்சேதம் இல்லை. இவன்தான் சேதமாகிவிட்டான். வலி உயிர் போயிற்று. எப்படியோ சரக்குகளை ஏற்றி முடித்து... ஊர் கொண்டு வந்து சேர்ப்பதற்குள் — ஆத்தாடி அம்மாடி என்றாகிவிட்டது. அவன் அம்மா கால்விரல் காயத்தைப் பார்த்துவிட்டு குலை பதறினாள். தேகமெல்லாம் நடுங்க தலையில் அடித்துக் கொண்டாள். அழுகையோடு கொதித்தாள். “அடப் பாவி... இப்படி ரத்தம் வடிச்சிக்கிட்டு நிக்குறீயே... அவுக வீட்டுக் கல்யாணத்துக்கு நீ எதுக்குடா இப்படி அலையுறே? ஏலேய்... ஏமாளிப் பயலே, இந்த மாதிரியா ரோஷம் கெட்டுப் போய் திரியறது? சூடு சுரணை வேண்டாமா? அறிவு வேண்டாமா?” “எதுக்கும்மா புலம்புறே? இப்ப என்ன ஆகிப் போச்சு? ரெண்டு ஊசி போட்டா... நாலு நாள்லே புண்ணு ஆறிப் போயிடும். இதுக்கெதுக்கு இந்தக் கூச்சல் போடுறே?” “போடா கிறுக்குப் பயலே... ஒன்னை மாதிரி இளிச்சவாயன் இந்த ஊர் ஓலகத்துலே எவனாச்சும் இருப்பானாடா...? மானங் கெட்டவண்டா நீ” சுப்ரமணிக்குள் சட்டென்ற ஒரு நிதானம். ஆழ்ந்த யோசனை. {{nop}}<noinclude></noinclude> 2rx0mad0qe5mfgv781canlu7el95k75 1828217 1828074 2025-06-08T04:58:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|146||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>கடைசியாக கடலெண்ணெய் டின்னை விருட்டென்று தூக்கினான். பாதித் தூக்கிய நிலையில் கைபிடி வளையம் உருவிக் கொள்ள ‘நச்’சென்று டின் கீழே விழுந்தது. அவனது கால் பெருவிரலில் தீப்பிடித்த மாதிரி சுரீரென்றது. விரலின் முன்பகுதி சீவப்பட்டது போல காயம் பட... ரத்தம் குபுகுபுவென்று தரையெல்லாம் நனைக்க... நல்லவேளை, டின்னுக்குச்சேதம் இல்லை. இவன்தான் சேதமாகிவிட்டான். வலி உயிர் போயிற்று. எப்படியோ சரக்குகளை ஏற்றி முடித்து... ஊர் கொண்டு வந்து சேர்ப்பதற்குள் — ஆத்தாடி அம்மாடி என்றாகிவிட்டது. அவன் அம்மா கால்விரல் காயத்தைப் பார்த்துவிட்டு குலை பதறினாள். தேகமெல்லாம் நடுங்க தலையில் அடித்துக் கொண்டாள். அழுகையோடு கொதித்தாள். “அடப் பாவி... இப்படி ரத்தம் வடிச்சிக்கிட்டு நிக்குறீயே... அவுக வீட்டுக் கல்யாணத்துக்கு நீ எதுக்குடா இப்படி அலையுறே? ஏலேய்... ஏமாளிப் பயலே, இந்த மாதிரியா ரோஷம் கெட்டுப் போய் திரியறது? சூடு சுரணை வேண்டாமா? அறிவு வேண்டாமா?” “எதுக்கும்மா புலம்புறே? இப்ப என்ன ஆகிப் போச்சு? ரெண்டு ஊசி போட்டா... நாலு நாள்லே புண்ணு ஆறிப் போயிடும். இதுக்கெதுக்கு இந்தக் கூச்சல் போடுறே?” “போடா கிறுக்குப் பயலே... ஒன்னை மாதிரி இளிச்சவாயன் இந்த ஊர் ஓலகத்துலே எவனாச்சும் இருப்பானாடா...? மானங் கெட்டவண்டா நீ” சுப்ரமணிக்குள் சட்டென்ற ஒரு நிதானம். ஆழ்ந்த யோசனை. {{nop}}<noinclude></noinclude> ow9ax2cetf7gt5t6xqlntyf820wh2fy பக்கம்:தாய்மதி 1994.pdf/148 250 618189 1828076 2025-06-07T16:35:48Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அம்மாவின் பேச்சுக்குள் வேறு ஏதோ ரகசியம் முகம் காட்டுகிறது சொல்லாமல் சொல்லுகிறாள். திரை போட்டு பேசுகிறாள். பேசுகிற பேச்சுக்குள்ளேயே ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||147}}</noinclude>அம்மாவின் பேச்சுக்குள் வேறு ஏதோ ரகசியம் முகம் காட்டுகிறது சொல்லாமல் சொல்லுகிறாள். திரை போட்டு பேசுகிறாள். பேசுகிற பேச்சுக்குள்ளேயே ஏதோ ஊமை ஜாடை செய்கிறாள் ஜாடையில் எதைக் காட்டுகிறாள்? எதை உணர்த்த முயல்கிறாள்? மூளைக்குள் ஒரு வண்டு புகுந்து கொண்டு துளைக்கிறது. குடைகிறது. மனசு எங்கெங்கோ அலைகிறது. பரவுகிறது வியாபிக்கிறது. ஊஹும், ஒரு இழவும் பிடி பட மறுக்கிறது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கரைகிற அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சுப்ரமணி மனசில் குழப்பம். {{larger|<b>தே</b>}}வானை வீட்டில் கல்யாணக்களைகட்டத் தாடங்கிவிட்டது. புதுத்துணிமணிகள் நடமாட்டம். வீடு மராமத்து, சுவர் வெள்ளையடிப்பு. பந்தல்கள் ஊன்றுதல், மாவிலைத் தோரணம் சுட்டுதல். வேலைகள் தூள் பறந்தது. சிறகு கட்டிக் கொண்டு பறந்தது. எல்லா வேலைகளிலும் சுப்ரமணியின் கை ரேகைகள். வியர்வைத் துளிகள். மன ஈடுபாடு. அங்கும் இங்குமாய் தரையில் கால் பாவாமல் ஓடித் திரிகிற சுப்ரமணி. எங்குத் திரும்பினாலும் அவன் முகம் தொட்ட இடத்தில் எல்லாம் அவன் கை வண்ணங்கள். தேவானை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ...அது நடந்து ரெண்டு மாசமிருக்கும். இவள் பாயில் படுத்துவிட்டாள். உறக்கத்தின் மடிக்குள் முகம் பதித்து, மனமும் மறைக்கிற ஒரு மயக்க நேரம்— சுப்ரமணியின் அம்மா பேச்சுக் குரல் கேட்டது போலிருந்தது. இவளது அம்மாவுடன் வந்து ‘குசு குசு’ வென்று பேசிக் கொண்டிருந்தது போல ஒரு தோற்றம். {{nop}}<noinclude></noinclude> 9fu819wfxaxkwgcmcoaio9vtdufqb64 1828114 1828076 2025-06-07T20:28:11Z Inbavani Anandan 14763 1828114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||147}}</noinclude>அம்மாவின் பேச்சுக்குள் வேறு ஏதோ ரகசியம் முகம் காட்டுகிறது சொல்லாமல் சொல்லுகிறாள். திரை போட்டு பேசுகிறாள். பேசுகிற பேச்சுக்குள்ளேயே ஏதோ ஊமை ஜாடை செய்கிறாள் ஜாடையில் எதைக் காட்டுகிறாள்? எதை உணர்த்த முயல்கிறாள்? மூளைக்குள் ஒரு வண்டு புகுந்து கொண்டு துளைக்கிறது. குடைகிறது. மனசு எங்கெங்கோ அலைகிறது. பரவுகிறது வியாபிக்கிறது. ஊஹும், ஒரு இழவும் பிடி பட மறுக்கிறது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அழுது கரைகிற அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சுப்ரமணி மனசில் குழப்பம். {{larger|<b>தே</b>}}வானை வீட்டில் கல்யாணக்களைகட்டத் தாடங்கிவிட்டது. புதுத்துணிமணிகள் நடமாட்டம். வீடு மராமத்து, சுவர் வெள்ளையடிப்பு. பந்தல்கள் ஊன்றுதல், மாவிலைத் தோரணம் சுட்டுதல். வேலைகள் தூள் பறந்தது. சிறகு கட்டிக் கொண்டு பறந்தது. எல்லா வேலைகளிலும் சுப்ரமணியின் கை ரேகைகள். வியர்வைத் துளிகள். மன ஈடுபாடு. அங்கும் இங்குமாய் தரையில் கால் பாவாமல் ஓடித் திரிகிற சுப்ரமணி. எங்குத் திரும்பினாலும் அவன் முகம் தொட்ட இடத்தில் எல்லாம் அவன் கை வண்ணங்கள். தேவானை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ...அது நடந்து ரெண்டு மாசமிருக்கும். இவள் பாயில் படுத்துவிட்டாள். உறக்கத்தின் மடிக்குள் முகம் பதித்து, மனமும் மறைக்கிற ஒரு மயக்க நேரம்— சுப்ரமணியின் அம்மா பேச்சுக் குரல் கேட்டது போலிருந்தது. இவளது அம்மாவுடன் வந்து ‘குசு குசு’ வென்று பேசிக் கொண்டிருந்தது போல ஒரு தோற்றம். {{nop}}<noinclude></noinclude> 9hek7bzsloivg83xzymxgtg2b3twh0y 1828218 1828114 2025-06-08T05:00:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பு||147}}</noinclude>அம்மாவின் பேச்சுக்குள் வேறு ஏதோ ரகசியம் முகம் காட்டுகிறது சொல்லாமல் சொல்லுகிறாள். திரை போட்டு பேசுகிறாள். பேசுகிற பேச்சுக்குள்ளேயே ஏதோ ஊமை ஜாடை செய்கிறாள் ஜாடையில் எதைக் காட்டுகிறாள்? எதை உணர்த்த முயல்கிறாள்? மூளைக்குள் ஒரு வண்டு புகுந்து கொண்டு துளைக்கிறது. குடைகிறது. மனசு எங்கெங்கோ அலைகிறது. பரவுகிறது வியாபிக்கிறது. ஊஹும், ஒரு இழவும் பிடிபட மறுக்கிறது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அழுது கரைகிற அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சுப்ரமணி மனசில் குழப்பம். {{larger|<b>தே</b>}}வானை வீட்டில் கல்யாணக்களைகட்டத் தொடங்கிவிட்டது. புதுத்துணிமணிகள் நடமாட்டம். வீடு மராமத்து, சுவர் வெள்ளையடிப்பு. பந்தல்கள் ஊன்றுதல், மாவிலைத் தோரணம் சுட்டுதல். வேலைகள் தூள் பறந்தது. சிறகு கட்டிக் கொண்டு பறந்தது. எல்லா வேலைகளிலும் சுப்ரமணியின் கை ரேகைகள். வியர்வைத் துளிகள். மன ஈடுபாடு. அங்கும் இங்குமாய் தரையில் கால் பாவாமல் ஓடித் திரிகிற சுப்ரமணி. எங்குத் திரும்பினாலும் அவன் முகம். தொட்ட இடத்தில் எல்லாம் அவன் கை வண்ணங்கள். தேவானை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ...அது நடந்து ரெண்டு மாசமிருக்கும். இவள் பாயில் படுத்துவிட்டாள். உறக்கத்தின் மடிக்குள் முகம் பதித்து, மனமும் மறைக்கிற ஒரு மயக்க நேரம்— சுப்ரமணியின் அம்மா பேச்சுக் குரல் கேட்டது போலிருந்தது. இவளது அம்மாவுடன் வந்து ‘குசு குசு’ வென்று பேசிக் கொண்டிருந்தது போல ஒரு தோற்றம். {{nop}}<noinclude></noinclude> pg47i0d3wsxkyxb3zqjjaviz562qwhm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/213 250 618190 1828077 2025-06-07T16:44:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளைக் காண வகையும் செய்கிறது. பொருத்தமான தனித்தன்மையுள்ள அடையாளக் குறியும் தகுந்த இடஞ்சுட்டி (Locator)களும், குறுக்கிணைப்பு மற்றும் குறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவணையிடுதல்|177|அட்டவணையிடுதல்}}</noinclude>பொருளைக் காண வகையும் செய்கிறது. பொருத்தமான தனித்தன்மையுள்ள அடையாளக் குறியும் தகுந்த இடஞ்சுட்டி (Locator)களும், குறுக்கிணைப்பு மற்றும் குறிப்புகளும் முழுமையாக இருப்பின், அட்டவணை, பயன்படுத்துவோரின் தேவையை மிகுந்த அளவில் நிறைவு செய்வதுடன் அவை இருக்கும் இடங்களை மிகவும் துல்லியமாக அறியவும் வகை செய்கிறது. இதைத் தவிர முன்பு கூறியபடி, அட்டவணை ஒரே நேரத்தில் கருத்துக் கூட்டாக்கமாகவும் இணைப்பாக்கமாகவும் இருந்து செயல்படுகிறது. மேலும், இது முடிவுக்கு வகை செய்யும் ஒரு வழிமுறையே தவிர இதுவே முடிவன்று. அட்டவணை அமைப்பதில் பல புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, ஓரினக் கலைச்சொல் அடைவுப்பட்டி (Coordinate Index) பொதுச்சொல் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால், தரவகை/படிநிலைக் கருத்துப் பொருள் அட்டவணை (Hierarchial Subject Index)யினின்றும் மாறுபட்டது. இந்த அட்டவணையில், இனம் அல்லது அடையாளக் குறி மற்றவற்றைச் சார்ந்திராமல் அதனோடு தொடர்புள்ள தொகுப்பின் எல்லா இனங்களையும் கண்டறிய வகை செய்கிறது. எடுத்துக்காட்டு, ஓர் ஆய்வாளர் குடிசைப் பகுதிகளில் குடும்ப நலத் திட்டத்தால் ஏற்படும் பிறப்புவீத மாற்றம் பற்றி ஆராய விரும்புகிறார். இதற்காகத் தரவகை அட்டவணைப் பட்டியலில் ‘குடிசைப்பகுதி’, ‘குடும்ப நலத் திட்டம்’, ‘பிறப்பு விகிதம்’ என்ற மூன்றையும் துணைத் தலைப்புகளுடன் நோக்க வேண்டும். மூன்றுமே முக்கிய தலைப்புகளாகக் கொடுக்கப்பட்டிருப்பின், ஒரு தலைப்பின் கீழ் உள்ள பதிவுகள், மற்ற இரு தலைப்புகளிலும் முழுமையாகக் குறிக்கப்பட்டோ குறுக்கு மேற்கோள் அளிக்கப்பட்டோ இருக்கும். ஆனால், ஓரினமான அட்டவணையில் ‘குடிசைப்பகுதி’, ‘குடும்ப நலத்திட்டம்’ ‘பிறப்பு வீதம்’ இம்மூன்றும் தனித்தனித் தலைப்புகளாக அகர வரிசையில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் அதனைச் சார்ந்து இருக்கக் கூடிய எல்லா இனங்களுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மூன்று தலைப்புகளுக்கும் பொதுவான இடஞ்சுட்டிகளைக் கொண்டு தேவையான இனங்களின் விவரத்தை அறிய இயலும். {{larger|<b>கலைச்சொல் அட்டவணை:</b>}} அட்டவணை அமைக்கும்போது அதன் அமைப்பாளர் மூலக் கோப்புகளை ஆராய்ந்து அவற்றில் பயன்படுத்தப்படும் அரிய கலைச் சொற்களை முதலில் தயாரிப்பர். எடுத்துக்காட்டு: நூல்கள், இதழ்கள் முதலானவை. இம்முறையில் அமைக்கப்படும் அட்டவணை, சொல்லாக்க அட்டவணை (Derivative Index) எனப்படும். {{larger|<b>கருத்துப் படிவ அட்டவணை:</b>}} மூல ஆவணம் அல்லது நூல் என்ன உட்கருத்தைக் கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்து, அவ்வாவணத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கு நெருங்கிய பொருள் குறித்தும் அட்டவணை உருவாக்க முடியும். இதிலுள்ள பதிவுகள் மூல ஆவணத்தில் கூறப்பட்ட சொற்களாகவே (Terms) இருக்கத் தேவையில்லை. {{larger|<b>கவனிக்க வேண்டிய குறிப்புகள்:</b>}} சொல் அட்டவணை (Word Indexing), கருத்துப்படிவ அட்டவணை (Concept Indexing) ஆகியவற்றை உருவாக்கும் போது சில சொற்களை ஆள்வதில் கவனம் தேவை. பொருளொப்புமையுடைய (Synonymic) சொற்களையும் உச்சரிப்பில் ஒற்றுமையுள்ள சொற்களையும் கவனமாக ஆய்ந்து அடைவுப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பொருத்தமான கலைச்சொற்கள், கருத்துப் படிவங்கள் (Concepts) ஆகியவற்றை நன்கு ஆய்ந்து உருவாக்கப்பட்ட அட்டவணையே முழுமை பெற்ற ஒன்றாகக் கருதப்படும். குறிப்பிட்ட கலைச்சொல் அல்லது கருத்துப்படிவங்கள் எம்மொழியிலிருந்து பெறப்பட்டன என்பதைக் குறிப்பிடுவதும் இன்றியமையாதது. முறையான பொருளமைந்த சொற்களை அடைவுப் பதிவு செய்வதும், தேவையற்ற, பொருளற்ற சொற்களை விலக்குவதும் கட்டாயமான ஒன்றே. அதாவது எந்தக் கலைச்சொல்லை கலைச் சொல்லாகத் தேர்ந்தெடுப்பது அல்லது விடுவது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். முதலில், தொகுப்பின் தன்மை ஒரே தன்மை (Homogenous) படைத்ததா – ஒரு மொழியைச் (Monolingual) சேர்த்ததா– நிகழ்வுகளைப் (Factual) பற்றியதா என்பனவற்றை உறுதி செய்யவேண்டும். இரண்டாவதாக, பயன்படுத்துவோரின் தகுதி நலன்களைப் பற்றி – படித்தவர்–ஆய்வாளர்– திறன் படைத்தவர் போன்ற செய்திகளை மனத்திற்கொண்டு அட்டவணை தயாரிக்க வேண்டும். மூன்றாவதாக, அட்டவணையை நூலின் கடைசிப் பகுதியில் சேர்ப்பதா தனியாக வெளியிடுவதா அல்லது பதிவுகளைச் சேர்க்க வகை செய்யும் விதத்தில் தொடரேட்டின் (Serial) ஒரு பகுதியாகத் தர வேண்டுமா என்பனவற்றை முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அட்டவணையைக் காண்போரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையும் அட்டவணை, கீழ்க்காணும் தகுதிகளைப் பொதுவாகப் பெற்றிருக்கும். :{{overfloat left|align=right|padding=1em|அ)}} சரிபார்க்கப்பட்ட அல்லது அலகிட்டு வைத்துள்ள அடைவு அட்டை (Index Card) அழகுற அச்சிடப்பெற்றுப் பக்க எண்களைக் குறிக்கும் முறையில் இருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அடைவுச் சொற்றொடர், துணைத் தலைப்பு, மற்றும் திருத்தப்பட்ட சொற்றொடர் ஆகிய-<noinclude> <b>வா.க. 1 _ 12</b></noinclude> ils30fx298zpk2gk83nebxvsr46nxb2 பக்கம்:தாய்மதி 1994.pdf/149 250 618191 1828078 2025-06-07T16:48:53Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முழுசாகக் கேட்க முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு வார்த்தைகள் தெறித்து வந்து காதில் விழுந்தன. “தேவானை” ‘சுப்ரமணி’ என்று பெயர்கள் பேச்சில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|148||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>முழுசாகக் கேட்க முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு வார்த்தைகள் தெறித்து வந்து காதில் விழுந்தன. “தேவானை” ‘சுப்ரமணி’ என்று பெயர்கள் பேச்சில் அடிபட... முழுக்க விழித்துக் கொண்டாள். கூர்மையானாள். மனசு கிடந்து தவித்தது. ஆவலில்பரபரத்தது. நெஞ்சு வெடித்து விடுவதைப்போல விம்மியது. சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டது. அப்புறம் ஒன்றுமே காதில் விழவில்லை. சுப்ரமணியின் அம்மா சத்தமில்லாமல் போய்விட்டாள் போலும்! என்ன பேசிக் கொண்டார்கள்? அவளுக்குள் விதம் விதமாய் கற்பனைகள், கனவுகள்... சிறகடிப்புகள்... {{larger|<b>தே</b>}}வானையின் கல்யாணம் முடிந்து, மூன்று நாட்களாகி விட்டன. இன்று அவள் புருஷன் ஊருக்கு புகுந்த வீட்டுக்கு-புறப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சுப்ரமணிதான் செய்து கொண்டிருந்தான். குமாரசாமி செயலற்றுப் போய் நின்றார். தேவானையின் அம்மா வாசலில் நின்று அழுது கொண்டிருந்தாள். இருவர் முகங்களிலும் விம்மி வெடிக்கிற சோகம் பிரிவுச் சோகம். பெற்று, வளர்த்து, சீராட்டி, ஆளாக்கி, கண் முன்னால் அணு அணுவாய் வளரப் பார்த்த அருமை மகளை நிரந்தரமாக இழக்கப் போகிறோமே என்கிற கலக்கம். ‘வாழப் போகிறாள் மகள்’ என்கிற மகிழ்ச்சியை விழுங்கிவிட்டு மேலெழும்பி நிற்கிற வேதனை உணர்ச்சிகள். தேவானையும் சுமுகமாக இல்லை. விம்மிப் போயிருந்தாள். ஆனால், அழவில்லை. முகத்தில் வருத்த நிழல் மட்டும். அவள் சிறிய கண்கள் பறவையாடின. சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்ற... புருஷனும் மற்றவர்களும் ஏறிக் கொள்ள... தேவானை தயங்கினாள். {{nop}}<noinclude></noinclude> 31t5d1ga2uurzm59ulvzh0adfpg2bkv 1828115 1828078 2025-06-07T20:35:00Z Inbavani Anandan 14763 1828115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|148||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>முழுசாகக் கேட்க முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு வார்த்தைகள் தெறித்து வந்து காதில் விழுந்தன. “தேவானை” ‘சுப்ரமணி’ என்று பெயர்கள் பேச்சில் அடிபட... முழுக்க விழித்துக் கொண்டாள். கூர்மையானாள். மனசு கிடந்து தவித்தது. ஆவலில்பரபரத்தது. நெஞ்சு வெடித்து விடுவதைப்போல விம்மியது. சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டது. அப்புறம் ஒன்றுமே காதில் விழவில்லை. சுப்ரமணியின் அம்மா சத்தமில்லாமல் போய்விட்டாள் போலும்! என்ன பேசிக் கொண்டார்கள்? அவளுக்குள் விதம் விதமாய் கற்பனைகள், கனவுகள்... சிறகடிப்புகள்... {{larger|<b>தே</b>}}வானையின் கல்யாணம் முடிந்து, மூன்று நாட்களாகி விட்டன. இன்று அவள் புருஷன் ஊருக்கு-புகுந்த வீட்டுக்கு-புறப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சுப்ரமணிதான் செய்து கொண்டிருந்தான். குமாரசாமி செயலற்றுப் போய் நின்றார். தேவானையின் அம்மா வாசலில் நின்று அழுது கொண்டிருந்தாள். இருவர் முகங்களிலும் விம்மி வெடிக்கிற சோகம் பிரிவுச் சோகம். பெற்று, வளர்த்து, சீராட்டி, ஆளாக்கி, கண் முன்னால் அணு அணுவாய் வளரப் பார்த்த அருமை மகளை நிரந்தரமாக இழக்கப் போகிறோமே என்கிற கலக்கம். ‘வாழப் போகிறாள் மகள்’ என்கிற மகிழ்ச்சியை விழுங்கிவிட்டு மேலெழும்பி நிற்கிற வேதனை உணர்ச்சிகள். தேவானையும் சுமுகமாக இல்லை. விம்மிப் போயிருந்தாள். ஆனால், அழவில்லை. முகத்தில் வருத்த நிழல் மட்டும். அவள் சிறிய கண்கள் பறவையாடின. சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்ற... புருஷனும் மற்றவர்களும் ஏறிக் கொள்ள... தேவானை தயங்கினாள். {{nop}}<noinclude></noinclude> 4c54k4f4uty2kg95yc4oe4j8x5y4yn4 1828116 1828115 2025-06-07T20:36:22Z Inbavani Anandan 14763 1828116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|148||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>முழுசாகக் கேட்க முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு வார்த்தைகள் தெறித்து வந்து காதில் விழுந்தன. “தேவானை’ ‘சுப்ரமணி’ என்று பெயர்கள் பேச்சில் அடிபட... முழுக்க விழித்துக் கொண்டாள். கூர்மையானாள். மனசு கிடந்து தவித்தது. ஆவலில்பரபரத்தது. நெஞ்சு வெடித்து விடுவதைப்போல விம்மியது. சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டது. அப்புறம் ஒன்றுமே காதில் விழவில்லை. சுப்ரமணியின் அம்மா சத்தமில்லாமல் போய்விட்டாள் போலும்! என்ன பேசிக் கொண்டார்கள்? அவளுக்குள் விதம் விதமாய் கற்பனைகள், கனவுகள்... சிறகடிப்புகள்... {{larger|<b>தே</b>}}வானையின் கல்யாணம் முடிந்து, மூன்று நாட்களாகி விட்டன. இன்று அவள் புருஷன் ஊருக்கு-புகுந்த வீட்டுக்கு-புறப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சுப்ரமணிதான் செய்து கொண்டிருந்தான். குமாரசாமி செயலற்றுப் போய் நின்றார். தேவானையின் அம்மா வாசலில் நின்று அழுது கொண்டிருந்தாள். இருவர் முகங்களிலும் விம்மி வெடிக்கிற சோகம் பிரிவுச் சோகம். பெற்று, வளர்த்து, சீராட்டி, ஆளாக்கி, கண் முன்னால் அணு அணுவாய் வளரப் பார்த்த அருமை மகளை நிரந்தரமாக இழக்கப் போகிறோமே என்கிற கலக்கம். ‘வாழப் போகிறாள் மகள்’ என்கிற மகிழ்ச்சியை விழுங்கிவிட்டு மேலெழும்பி நிற்கிற வேதனை உணர்ச்சிகள். தேவானையும் சுமுகமாக இல்லை. விம்மிப் போயிருந்தாள். ஆனால், அழவில்லை. முகத்தில் வருத்த நிழல் மட்டும். அவள் சிறிய கண்கள் பறவையாடின. சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்ற... புருஷனும் மற்றவர்களும் ஏறிக் கொள்ள... தேவானை தயங்கினாள்.<noinclude></noinclude> tvh2keul7r0rdrx7jl92yjhtfo12y83 1828219 1828116 2025-06-08T05:01:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|148||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>முழுசாகக் கேட்க முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு வார்த்தைகள் தெறித்து வந்து காதில் விழுந்தன. “தேவானை’ ‘சுப்ரமணி’ என்று பெயர்கள் பேச்சில் அடிபட... முழுக்க விழித்துக் கொண்டாள். கூர்மையானாள். மனசு கிடந்து தவித்தது. ஆவலில்பரபரத்தது. நெஞ்சு வெடித்து விடுவதைப்போல விம்மியது. சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டது. அப்புறம் ஒன்றுமே காதில் விழவில்லை. சுப்ரமணியின் அம்மா சத்தமில்லாமல் போய்விட்டாள் போலும்! என்ன பேசிக் கொண்டார்கள்? அவளுக்குள் விதம் விதமாய் கற்பனைகள், கனவுகள்... சிறகடிப்புகள்... {{larger|<b>தே</b>}}வானையின் கல்யாணம் முடிந்து, மூன்று நாட்களாகி விட்டன. இன்று அவள் புருஷன் ஊருக்கு-புகுந்த வீட்டுக்கு-புறப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சுப்ரமணிதான் செய்து கொண்டிருந்தான். குமாரசாமி செயலற்றுப் போய் நின்றார். தேவானையின் அம்மா வாசலில் நின்று அழுது கொண்டிருந்தாள். இருவர் முகங்களிலும் விம்மி வெடிக்கிற சோகம் பிரிவுச் சோகம். பெற்று, வளர்த்து, சீராட்டி, ஆளாக்கி, கண் முன்னால் அணு அணுவாய் வளரப் பார்த்த அருமை மகளை நிரந்தரமாக இழக்கப் போகிறோமே என்கிற கலக்கம். ‘வாழப் போகிறாள் மகள்’ என்கிற மகிழ்ச்சியை விழுங்கிவிட்டு மேலெழும்பி நிற்கிற வேதனை உணர்ச்சிகள். தேவானையும் சுமுகமாக இல்லை. விம்மிப் போயிருந்தாள். ஆனால், அழவில்லை. முகத்தில் வருத்த நிழல் மட்டும். அவள் சிறிய கண்கள் பறவையாடின. சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்ற... புருஷனும் மற்றவர்களும் ஏறிக் கொள்ள... தேவானை தயங்கினாள்.<noinclude></noinclude> tksbfjn2hocjxcnmwnvzhv94mpsx6tz பக்கம்:தாய்மதி 1994.pdf/150 250 618192 1828079 2025-06-07T17:23:32Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மருகித் தவிக்கிற மனசோடு வண்டியை நெருங்கினாள். மாட்டுவண்டியின் காடியைப் பற்றிக் கொண்டு... திரும்பிப் பார்த்தாள். வலையில் சிக்கிய பறவைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||149}}</noinclude>மருகித் தவிக்கிற மனசோடு வண்டியை நெருங்கினாள். மாட்டுவண்டியின் காடியைப் பற்றிக் கொண்டு... திரும்பிப் பார்த்தாள். வலையில் சிக்கிய பறவையின் சிறகுகளாக மனசு துடிக்க அம்மாவை -அய்யாவை-சுற்றி நின்ற உறவினர்களைப் பார்த்தாள், சுப்ரமணியிடம் பார்வை வந்தது. நின்றது தயங்கியது. அவ்வளவுதான். வெடித்துக் கதறிவிட்டாள். ‘கோ’ வென்று சத்தமாய் அழுதுவிட்டாள். அவள் அழுகையைப் பார்த்து, அய்யாவும் அம்மாவும் குலுங்கியழ... சுப்ரமணி தேவானையை சத்தம் போட்டு, அதட்டி வண்டியில் ஏற்றினான். வண்டியில் ஏறியமர்ந்த பின்னும் கதறிக் கதறி அழுதாள். அவள் பார்வை, சுப்ரமணியிடமே நங்கூரம் இட்டிருந்தது. “பெத்து வளர்த்த தாய் தகப்பனைப் பிரியுறதுன்னா சும்மாவா? மனசு கிடந்து தவிக்கத்தானே செய்யும்?” சுற்றி நின்ற உறவுப் பெண்களில் ஒருத்தி அபிப்ராயம் சொன்னாள்- அதுவும் தேவானை காதில் விழுந்தது. அவள் எந்த இழப்பை நினைத்து அழுகிறாள்? அது அவளுக்குத் தானே தெரியும்? மாடு நகர, வண்டி அலைந்தது. அவள் இன்னும் அழுகிறாள். மாலை மாலையாகக் கண்ணீர் கண்ணீர்த் திரைக்கிடையில் மங்கலாய்... சுப்ரமணி ஊமைக் கனவாய் கலைந்து கொண்டிருந்தான். {{rule}} {{float_right|1991 செப்டம்பர்—செம்மலர்}}<noinclude></noinclude> eqlbepocbwmaxkmgh8duhvjdzl9z5b5 1828080 1828079 2025-06-07T17:24:08Z Inbavani Anandan 14763 1828080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||149}}</noinclude>மருகித் தவிக்கிற மனசோடு வண்டியை நெருங்கினாள். மாட்டுவண்டியின் காடியைப் பற்றிக் கொண்டு... திரும்பிப் பார்த்தாள். வலையில் சிக்கிய பறவையின் சிறகுகளாக மனசு துடிக்க அம்மாவை -அய்யாவை-சுற்றி நின்ற உறவினர்களைப் பார்த்தாள், சுப்ரமணியிடம் பார்வை வந்தது. நின்றது தயங்கியது. அவ்வளவுதான். வெடித்துக் கதறிவிட்டாள். ‘கோ’ வென்று சத்தமாய் அழுதுவிட்டாள். அவள் அழுகையைப் பார்த்து, அய்யாவும் அம்மாவும் குலுங்கியழ... சுப்ரமணி தேவானையை சத்தம் போட்டு, அதட்டி வண்டியில் ஏற்றினான். வண்டியில் ஏறியமர்ந்த பின்னும் கதறிக் கதறி அழுதாள். அவள் பார்வை, சுப்ரமணியிடமே நங்கூரம் இட்டிருந்தது. “பெத்து வளர்த்த தாய் தகப்பனைப் பிரியுறதுன்னா சும்மாவா? மனசு கிடந்து தவிக்கத்தானே செய்யும்?” சுற்றி நின்ற உறவுப் பெண்களில் ஒருத்தி அபிப்ராயம் சொன்னாள்- அதுவும் தேவானை காதில் விழுந்தது. அவள் எந்த இழப்பை நினைத்து அழுகிறாள்? அது அவளுக்குத் தானே தெரியும்? மாடு நகர, வண்டி அலைந்தது. அவள் இன்னும் அழுகிறாள். மாலை மாலையாகக் கண்ணீர் கண்ணீர்த் திரைக்கிடையில் மங்கலாய்... சுப்ரமணி ஊமைக் கனவாய் கலைந்து கொண்டிருந்தான். {{rule}} {{float_right|1991 செப்டம்பர்—செம்மலர்}} {{nop}}<noinclude></noinclude> p4x57n0yjlhubxmlf9q3a9rbwfr6vq0 1828118 1828080 2025-06-07T20:38:12Z Inbavani Anandan 14763 1828118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|இழப்பு||149}}</noinclude>மருகித் தவிக்கிற மனசோடு வண்டியை நெருங்கினாள். மாட்டுவண்டியின் காடியைப் பற்றிக் கொண்டு... திரும்பிப் பார்த்தாள். வலையில் சிக்கிய பறவையின் சிறகுகளாக மனசு துடிக்க அம்மாவை -அய்யாவை-சுற்றி நின்ற உறவினர்களைப் பார்த்தாள், சுப்ரமணியிடம் பார்வை வந்தது. நின்றது தயங்கியது. அவ்வளவுதான். வெடித்துக் கதறிவிட்டாள். ‘கோ’ வென்று சத்தமாய் அழுதுவிட்டாள். அவள் அழுகையைப் பார்த்து, அய்யாவும் அம்மாவும் குலுங்கியழ... சுப்ரமணி தேவானையை சத்தம் போட்டு, அதட்டி வண்டியில் ஏற்றினான். வண்டியில் ஏறியமர்ந்த பின்னும் கதறிக் கதறி அழுதாள். அவள் பார்வை, சுப்ரமணியிடமே நங்கூரம் இட்டிருந்தது. “பெத்து வளர்த்த தாய் தகப்பனைப் பிரியுறதுன்னா சும்மாவா? மனசு கிடந்து தவிக்கத்தானே செய்யும்?” சுற்றி நின்ற உறவுப் பெண்களில் ஒருத்தி அபிப்ராயம் சொன்னாள்- அதுவும் தேவானை காதில் விழுந்தது. அவள் எந்த இழப்பை நினைத்து அழுகிறாள்? அது அவளுக்குத் தானே தெரியும்? மாடு நகர, வண்டி அலைந்தது. அவள் இன்னும் அழுகிறாள். மாலை மாலையாகக் கண்ணீர், கண்ணீர்த் திரைக்கிடையில் மங்கலாய்... சுப்ரமணி ஊமைக் கனவாய் கலைந்து கொண்டிருந்தான். {{rule}} {{float_right|1991 செப்டம்பர்—செம்மலர்}} {{nop}}<noinclude></noinclude> brg3ptgw3j1mp3f4v29n9jev226vvvt 1828221 1828118 2025-06-08T05:02:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பு||149}}</noinclude>மருகித் தவிக்கிற மனசோடு வண்டியை நெருங்கினாள். மாட்டுவண்டியின் காடியைப் பற்றிக் கொண்டு... திரும்பிப் பார்த்தாள். வலையில் சிக்கிய பறவையின் சிறகுகளாக மனசு துடிக்க அம்மாவை -அய்யாவை-சுற்றி நின்ற உறவினர்களைப் பார்த்தாள், சுப்ரமணியிடம் பார்வை வந்தது. நின்றது தயங்கியது. அவ்வளவுதான். வெடித்துக் கதறிவிட்டாள். ‘கோ’ வென்று சத்தமாய் அழுதுவிட்டாள். அவள் அழுகையைப் பார்த்து, அய்யாவும் அம்மாவும் குலுங்கியழ... சுப்ரமணி தேவானையை சத்தம் போட்டு, அதட்டி வண்டியில் ஏற்றினான். வண்டியில் ஏறியமர்ந்த பின்னும் கதறிக் கதறி அழுதாள். அவள் பார்வை, சுப்ரமணியிடமே நங்கூரம் இட்டிருந்தது. “பெத்து வளர்த்த தாய் தகப்பனைப் பிரியுறதுன்னா சும்மாவா? மனசு கிடந்து தவிக்கத்தானே செய்யும்?” சுற்றி நின்ற உறவுப் பெண்களில் ஒருத்தி அபிப்ராயம் சொன்னாள்- அதுவும் தேவானை காதில் விழுந்தது. அவள் எந்த இழப்பை நினைத்து அழுகிறாள்? அது அவளுக்குத் தானே தெரியும்? மாடு நகர, வண்டி அலைந்தது. அவள் இன்னும் அழுகிறாள். மாலை மாலையாகக் கண்ணீர், கண்ணீர்த் திரைக்கிடையில் மங்கலாய்... சுப்ரமணி ஊமைக் கனவாய் கலைந்து கொண்டிருந்தான். {{rule}} {{float_right|1991 செப்டம்பர்—செம்மலர்}} {{nop}}<noinclude></noinclude> 966f38csx1eks0hz6h98wi63scf5wgj பக்கம்:தாய்மதி 1994.pdf/151 250 618193 1828081 2025-06-07T17:34:19Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <b>{{center|{{Xx-larger|11.பந்தம்!}}}}</b> அய்யனார் பயந்த மாதிரியே நடந்து விட்டது. அம்மா செய்கிற இந்தக் காரியம், இப்படியோர் கேவலத்தைக் கொண்டு வந்து சேர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}} <b>{{center|{{Xx-larger|11.பந்தம்!}}}}</b> அய்யனார் பயந்த மாதிரியே நடந்து விட்டது. அம்மா செய்கிற இந்தக் காரியம், இப்படியோர் கேவலத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று உள் நடுக்கமாய் பதறிக் கிடந்தான். அப்படியே நடந்து விட்டது. நடந்து முடிந்த அவமானத்தை நினைக்க நினைக்க அவனுள் திகு திகுலென்று எரிந்தது. நெஞ்சு விறைந்து விம்மியது. வெடித்துவிடப்போவதைப் போல மூச்சுத் திணறியது. எரிச்சலும் கசப்புமாய் மனசு, அடிபட்ட நாயாகக் கதறிக் கொண்டிருந்தது. இள மதிய வெயில், சுள்ளென்று அறைந்தது. கோபுரங் குத்தியாக மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு. தட தடக்கிற டக்கர்கள். குப்பையடிக்கிற மாட்டும் வண்டிகள். ஊர்த் தெரு முழுதும் புழுதி, கோடை வெள்ளாமையும் முடிந்து போயிற்று. பாடு ஜோலி எதுவுமில்லாமல், ஊர் ஜனம் கூரை நிழல்களில் பேன் பார்த்துக் கொண்டிருந்தது. மடத்தில் ஏகக் கூட்டம் ஊர் பாயாசத்தைப் பேசிக் குடித்து, பொழுதை போக்கினர். அய்யனாருக்கு அங்கு நிற்கவே மனசு அரண்டது. மனுச மக்கள் கூடுகிற இடங்களை கண்டாலே பதறி வருகிறது. இங்கும் எவனாச்சும் ஒருத்தன் செருப்படி மாதிரி பேசமாட்டான் என்பதற்கு என்ன உத்திர வாதம்? {{nop}}<noinclude></noinclude> iv436v7t625mk957mvbu99ep00dple7 1828222 1828081 2025-06-08T05:03:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <b>{{center|{{Xx-larger|11.பந்தம்!}}}}</b> அய்யனார் பயந்த மாதிரியே நடந்து விட்டது. அம்மா செய்கிற இந்தக் காரியம், இப்படியோர் கேவலத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று உள் நடுக்கமாய் பதறிக் கிடந்தான். அப்படியே நடந்து விட்டது. நடந்து முடிந்த அவமானத்தை நினைக்க நினைக்க அவனுள் திகு திகுவென்று எரிந்தது. நெஞ்சு விறைத்து விம்மியது. வெடித்துவிடப்போவதைப் போல மூச்சுத் திணறியது. எரிச்சலும் கசப்புமாய் மனசு, அடிபட்ட நாயாகக் கதறிக் கொண்டிருந்தது. இள மதிய வெயில், சுள்ளென்று அறைந்தது. கோபுரங் குத்தியாக மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு, தட தடக்கிற டக்கர்கள். குப்பையடிக்கிற மாட்டும் வண்டிகள். ஊர்த் தெரு முழுதும் புழுதி, கோடை வெள்ளாமையும் முடிந்து போயிற்று. பாடு ஜோலி எதுவுமில்லாமல், ஊர் ஜனம் கூரை நிழல்களில் பேன் பார்த்துக் கொண்டிருந்தது. மடத்தில் ஏகக் கூட்டம் ஊர் பாயாசத்தைப் பேசிக் குடித்து, பொழுதை போக்கினர். அய்யனாருக்கு அங்கு நிற்கவே மனசு அரண்டது. மனுச மக்கள் கூடுகிற இடங்களை கண்டாலே பதறி வருகிறது. இங்கும் எவனாச்சும் ஒருத்தன் செருப்படி மாதிரி பேசமாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்? {{nop}}<noinclude></noinclude> btqwia46i2xre4bcthygoldmcog7bkm பக்கம்:தாய்மதி 1994.pdf/152 250 618194 1828082 2025-06-07T17:41:44Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நோக்கின்றி அலைபாயும் மனசு. இந்த வேகத்தில் வீடு போகக் கூடாது. போனால்... பார்வதியோடு சண்டை நாறிப்போய் விடும். எங்கே போக? நடுத் தெருவிலிருந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|சுத்தம்!||151}}</noinclude>நோக்கின்றி அலைபாயும் மனசு. இந்த வேகத்தில் வீடு போகக் கூடாது. போனால்... பார்வதியோடு சண்டை நாறிப்போய் விடும். எங்கே போக? நடுத் தெருவிலிருந்து மேலத் தெருவுக்குப் இடம். நின்றான். இடிபாடான ஒரு வீடு. அதில் இன்னும் சிதையாமல் ஒரு தாழ்வாரம். எந்த மறைப்புமில்லாத ஒரு கூரைச் சாய்ப்பு. கல் கூட்டிய ரெண்டு அடுப்பு. ரெண்டு மூனு சட்டிகள், அம்மா... இங்குதான் ரெண்டு மாசமாய் தனிச்சமையல். ‘ஒத்தை மகன் பெத்தேன். அருமை பெருமையா வளர்த்து ஆளாக்குனேன். பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு, பெத்தத் தாய்க்குக் கஞ்சி ஊத்தாம வெரட்டிட்டான். சாகப்போற வயசுலே, நாதியத்த சீவனாய் பாடுபட்டு, கஞ்சி காய்ச்சிக் குடிக்கேன்’ என்று ஊருக்கெல்லாம் சத்தமில்லாமல் தண்டோரா போட்டுச் சொல்கிற மாதிரி... வெட்ட வெளியில் வந்து சமையல் பண்ணுகிறாள். நடுத்தெருவில், பெத்த மகனின் மானத்தைப் போட்டு உடைப்பதில், அவளுக்கு அப்படியொரு சந்தோஷம். பிள்ளையை கேவலப்படுத்திப் பார்ப்பதில் ஒரு திருப்தி. பெத்த மனம் பித்தாம்... பிள்ளை மனம் கல்லாம்... யார் சொன்னது? வந்து... எங்கம்மாவைப் பாருங்க. சொலவடையை மாத்திக்கிடுவீக... {{larger|<b>பு</b>}}ஞ்சைப் பக்கமாய் நடையைப் போட்டான். ஆவணி மாசம். கோடை வெள்ளாமையும் முடிந்து, ஒரு உழவு அடித்துக் கிடக்கிறது. உழுத மண்ணில் மிதிக்கச் சுகமாக இருக்கிறது. பாதம் புழுதியில் புதைந்து எழு<noinclude></noinclude> erbcyefj1eosij6h98pu5dl2ov2csx6 1828121 1828082 2025-06-07T20:42:33Z Inbavani Anandan 14763 1828121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்!||151}}</noinclude>நோக்கின்றி அலைபாயும் மனசு. இந்த வேகத்தில் வீடு போகக் கூடாது. போனால்... பார்வதியோடு சண்டை நாறிப்போய் விடும். எங்கே போக? நடுத் தெருவிலிருந்து மேலத் தெருவுக்குப் பிரிகிற இடம். நின்றான். இடிபாடான ஒரு வீடு. அதில் இன்னும் சிதையாமல் ஒரு தாழ்வாரம். எந்த மறைப்புமில்லாத ஒரு கூரைச் சாய்ப்பு. கல் கூட்டிய ரெண்டு அடுப்பு. ரெண்டு மூனு சட்டிகள், அம்மா... இங்குதான் ரெண்டு மாசமாய் தனிச்சமையல். ‘ஒத்தை மகன் பெத்தேன். அருமை பெருமையா வளர்த்து ஆளாக்குனேன். பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு, பெத்தத் தாய்க்குக் கஞ்சி ஊத்தாம வெரட்டிட்டான். சாகப்போற வயசுலே, நாதியத்த சீவனாய் பாடுபட்டு, கஞ்சி காய்ச்சிக் குடிக்கேன்’ என்று ஊருக்கெல்லாம் சத்தமில்லாமல் தண்டோரா போட்டுச் சொல்கிற மாதிரி... வெட்ட வெளியில் வந்து சமையல் பண்ணுகிறாள். நடுத்தெருவில், பெத்த மகனின் மானத்தைப் போட்டு உடைப்பதில், அவளுக்கு அப்படியொரு சந்தோஷம். பிள்ளையை கேவலப்படுத்திப் பார்ப்பதில் ஒரு திருப்தி. பெத்த மனம் பித்தாம்... பிள்ளை மனம் கல்லாம்... யார் சொன்னது? வந்து... எங்கம்மாவைப் பாருங்க. சொலவடையை மாத்திக்கிடுவீக... {{larger|<b>பு</b>}}ஞ்சைப் பக்கமாய் நடையைப் போட்டான். ஆவணி மாசம். கோடை வெள்ளாமையும் முடிந்து, ஒரு உழவு அடித்துக் கிடக்கிறது. உழுத மண்ணில் மிதிக்கச் சுகமாக இருக்கிறது. பாதம் புழுதியில் புதைந்து எழு<noinclude></noinclude> 8p79k60ia4o1ybyb36jw85tdinn8l6s 1828223 1828121 2025-06-08T05:04:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பந்தம்!||151}}</noinclude>நோக்கின்றி அலைபாயும் மனசு. இந்த வேகத்தில் வீடு போகக் கூடாது. போனால்... பார்வதியோடு சண்டை நாறிப்போய் விடும். எங்கே போக? நடுத் தெருவிலிருந்து மேலத் தெருவுக்குப் பிரிகிற இடம். நின்றான். இடிபாடான ஒரு வீடு. அதில் இன்னும் சிதையாமல் ஒரு தாழ்வாரம். எந்த மறைப்புமில்லாத ஒரு கூரைச் சாய்ப்பு. கல் கூட்டிய ரெண்டு அடுப்பு. ரெண்டு மூனு சட்டிகள், அம்மா... இங்குதான் ரெண்டு மாசமாய் தனிச்சமையல். ‘ஒத்தை மகன் பெத்தேன். அருமை பெருமையா வளர்த்து ஆளாக்குனேன். பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு, பெத்தத் தாய்க்குக் கஞ்சி ஊத்தாம வெரட்டிட்டான். சாகப்போற வயசுலே, நாதியத்த சீவனாய் பாடுபட்டு, கஞ்சி காய்ச்சிக் குடிக்கேன்’ என்று ஊருக்கெல்லாம் சத்தமில்லாமல் தண்டோரா போட்டுச் சொல்கிற மாதிரி... வெட்ட வெளியில் வந்து சமையல் பண்ணுகிறாள். நடுத்தெருவில், பெத்த மகனின் மானத்தைப் போட்டு உடைப்பதில், அவளுக்கு அப்படியொரு சந்தோஷம். பிள்ளையை கேவலப்படுத்திப் பார்ப்பதில் ஒரு திருப்தி. பெத்த மனம் பித்தாம்... பிள்ளை மனம் கல்லாம்... யார் சொன்னது? வந்து... எங்கம்மாவைப் பாருங்க. சொலவடையை மாத்திக்கிடுவீக... {{larger|<b>பு</b>}}ஞ்சைப் பக்கமாய் நடையைப் போட்டான். ஆவணி மாசம். கோடை வெள்ளாமையும் முடிந்து, ஒரு உழவு அடித்துக் கிடக்கிறது. உழுத மண்ணில் மிதிக்கச் சுகமாக இருக்கிறது. பாதம் புழுதியில் புதைந்து எழு-<noinclude></noinclude> s8gr4eiab9exsrpv1jthh9ykaapld9h பக்கம்:தாய்மதி 1994.pdf/153 250 618195 1828083 2025-06-07T17:52:52Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிறது. காய்ந்து கிடக்கும் கம்பந்தட்டையின் வேர்த்தூர்கள். வெட்டுப்பட்டது போக கத்திபோல நிமிர்ந்து நிற்கும் அகத்தித் தூர்கள். உழுத மண்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|152||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>கிறது. காய்ந்து கிடக்கும் கம்பந்தட்டையின் வேர்த்தூர்கள். வெட்டுப்பட்டது போக கத்திபோல நிமிர்ந்து நிற்கும் அகத்தித் தூர்கள். உழுத மண், தாய் மடியைப் போல காலுக்குச் சுகமாய் இதமாய்... ஈரநையப்பான தன்மையாய்... அம்மாவும் இப்படி இருந்தவள் தானே... ‘எம்மா... நாளைக் கழிச்சு தீவாளியாம்மா?’ ‘ஆமடா கண்ணு’ ‘எல்லாரும் புதுச்சட்டை போடுவாக, என்னம்மா? ‘ஆமய்யா செல்லம்...’ ‘எனக்கு...?’ கேள்வியில் முட்டிக் கொண்டவளைப் போல அம்மா முகம் மாறும். வேதனையில் கருக்கும். கண்ணிலிருந்து கர கரவென்று கண்ணீர் பெருகும். இவன் சின்ன இவன் புரியாமையுடன் தவிப்பான். இவன் முகத்தை உள்ளங்கையால் தடவி முத்தமிடுவாள் அம்மா. ‘என்னம்மா?’ ‘ஒண்ணும் இல்லேடா தங்கம்... அந்த ஒழக்கரிசிச் சீவன் இல்லாமப் போய்... நாம் இப்படி நல்ல நாள்லே நாதியத்துத் தவிக்கோமேன்னு நெனைச்சேன்ய்யா...’ ‘அழுவாதேம்மா... எனக்கு புதுச் சட்டை வேண்டாம்மா.’ அவ்வளவுதான். வெடித்துப் போய் கதறியழுது, ஆ சோர்ந்து கட்டிக் கொள்வாள். இவனுக்கு மூச்சுத் திணறும். மனசு ததும்பும். என்ன செய்வாளோ, ஏது செய்திருப்பாளோ... இவனுக்கு ஒரு டவுசரும், சட்டையும் வாங்கி விடுவாள். {{nop}}<noinclude></noinclude> 0j5ngep42ggej2pq4vmh4ck19n0j6on 1828122 1828083 2025-06-07T20:44:40Z Inbavani Anandan 14763 1828122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|152||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>கிறது. காய்ந்து கிடக்கும் கம்பந்தட்டையின் வேர்த்தூர்கள். வெட்டுப்பட்டது போக கத்திபோல நிமிர்ந்து நிற்கும் அகத்தித் தூர்கள். உழுத மண், தாய் மடியைப் போல காலுக்குச் சுகமாய் இதமாய்... ஈரநையப்பான தன்மையாய்... அம்மாவும் இப்படி இருந்தவள் தானே... ‘எம்மா... நாளைக் கழிச்சு தீவாளியாம்மா?’ ‘ஆமடா கண்ணு’ ‘எல்லாரும் புதுச்சட்டை போடுவாக, என்னம்மா? ‘ஆமய்யா செல்லம்...’ ‘எனக்கு...?’ கேள்வியில் முட்டிக் கொண்டவளைப் போல அம்மா முகம் மாறும். வேதனையில் கருக்கும். கண்ணிலிருந்து கர கரவென்று கண்ணீர் பெருகும். இவன் புரியாமையுடன் தவிப்பான். இவன் முகத்தை உள்ளங்கையால் தடவி முத்தமிடுவாள் அம்மா. ‘என்னம்மா?’ ‘ஒண்ணும் இல்லேடா தங்கம்... அந்த ஒழக்கரிசிச் சீவன் இல்லாமப் போய்... நாம் இப்படி நல்ல நாள்லே நாதியத்துத் தவிக்கோமேன்னு நெனைச்சேன்ய்யா...’ ‘அழுவாதேம்மா... எனக்கு புதுச் சட்டை வேண்டாம்மா.’ அவ்வளவுதான். வெடித்துப் போய் கதறியழுது, ஆவி சோர்ந்து கட்டிக் கொள்வாள். இவனுக்கு மூச்சுத் திணறும். மனசு ததும்பும். என்ன செய்வாளோ, ஏது செய்திருப்பாளோ... இவனுக்கு ஒரு டவுசரும், சட்டையும் வாங்கி விடுவாள். {{nop}}<noinclude></noinclude> 8vb0t1svtg025imt7z9xw9pk5jchqt0 1828224 1828122 2025-06-08T05:05:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|152||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>கிறது. காய்ந்து கிடக்கும் கம்பந்தட்டையின் வேர்த்தூர்கள். வெட்டுப்பட்டது போக கத்திபோல நிமிர்ந்து நிற்கும் அகத்தித் தூர்கள். உழுத மண், தாய் மடியைப் போல காலுக்குச் சுகமாய் இதமாய்... ஈரநையப்பான தன்மையாய்... அம்மாவும் இப்படி இருந்தவள் தானே... ‘எம்மா... நாளைக் கழிச்சு தீவாளியாம்மா?’ ‘ஆமடா கண்ணு’ ‘எல்லாரும் புதுச்சட்டை போடுவாக, என்னம்மா? ‘ஆமய்யா செல்லம்...’ ‘எனக்கு...?’ கேள்வியில் முட்டிக் கொண்டவளைப் போல அம்மா முகம் மாறும். வேதனையில் கருக்கும். கண்ணிலிருந்து கர கரவென்று கண்ணீர் பெருகும். இவன் புரியாமையுடன் தவிப்பான். இவன் முகத்தை உள்ளங்கையால் தடவி முத்தமிடுவாள் அம்மா. ‘என்னம்மா?’ ‘ஒண்ணும் இல்லேடா தங்கம்... அந்த ஒழக்கரிசிச் சீவன் இல்லாமப் போய்... நாம் இப்படி நல்ல நாள்லே நாதியத்துத் தவிக்கோமேன்னு நெனைச்சேன்ய்யா...’ ‘அழுவாதேம்மா... எனக்கு புதுச் சட்டை வேண்டாம்மா.’ அவ்வளவுதான். வெடித்துப் போய் கதறியழுது, ஆவி சோர்ந்து கட்டிக் கொள்வாள். இவனுக்கு மூச்சுத் திணறும். மனசு ததும்பும். என்ன செய்வாளோ, ஏது செய்திருப்பாளோ... இவனுக்கு ஒரு டவுசரும், சட்டையும் வாங்கி விடுவாள். {{nop}}<noinclude></noinclude> 645kt889z63k14cdpd0wy018823oeed பக்கம்:தாய்மதி 1994.pdf/154 250 618196 1828084 2025-06-07T18:04:14Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஊரெல்லாம் இட்லியும், பலகாரமுமாய் அல்லோல கல்லோலப்படும். இவளும் சோளத்தை நனையப்போட்டு, ஆட்டி, சோளத்தோசை சுட்டுக் கொடுத்து விடுவாள். சோளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்||153}}</noinclude>ஊரெல்லாம் இட்லியும், பலகாரமுமாய் அல்லோல கல்லோலப்படும். இவளும் சோளத்தை நனையப்போட்டு, ஆட்டி, சோளத்தோசை சுட்டுக் கொடுத்து விடுவாள். சோளத் தோசையை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு தெருவில் சுற்றியவாறே... பிய்த்துப் பிய்த்து தின்பான், பெருமையோடு... இதோ... அந்தத் தோசையின் ருசி மனசுக்குள்... {{larger|<b>அ</b>}}ப்படி இருந்தவள்தானே அம்மா? அத்தனை குழைவும், நெகிழ்வுமான பாச வடிவமாய் இருந்த அம்மா, இத்தனை தூரம் முறுக்கேறிப் போனது... உறவையே அறுத்துக் கொண்டு போனது எல்லாம்... பார்வதியால் தான். ‘திமிர் பிடிச்ச கழுதை. அவுக அப்பனைப்போல கொணம். அதே ராங்கி. அகம்பாவம். வாய். ஒடம்பு பூராவும் வாய். வாய் முழுக்க நெருஞ்சிமுள். அசைத்தாலே சீறி வருகிற முள்.’ பார்வதியும் ரெண்டு பிள்ளைகளை சுமந்து பெற்று பறிகொடுத்தவள். மூன்றாவது பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். நிறைமாதம். அத்தை மகன் என்று ஆசைப்பட்டு வாழ்க்கைப் பட்டாள். அவளும் என்ன சுகத்தைக் கண்டு விட்டாள்? முக்கால் குறுக்கம் இறைவைப் புஞ்சையில், ரவ்வும் பகலுமாய் பட்ட பாடுகள்தான் மிச்சம். கால வெள்ளாமை மிளகாய்ச் செடி. கோடை வெள்ளாமை பருத்தி அல்லது கம்பு. நாள் முழுக்க பாடுகள். காலம் முழுக்க உழைப்பு. விளைந்த வெள்ளாமையை அடிமாட்டு விலையாக வியாபாரிகள் அள்ளிக்கொண்டு போக மிஞ்சுவது வறுமையும், கடனும்தான். {{nop}}<noinclude> தா—10</noinclude> gp8wharapgruujt9ucqlxxusc834f3y 1828123 1828084 2025-06-07T20:48:13Z Inbavani Anandan 14763 1828123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்!||153}}</noinclude>ஊரெல்லாம் இட்லியும், பலகாரமுமாய் அல்லோல கல்லோலப்படும். இவளும் சோளத்தை நனையப்போட்டு, ஆட்டி, சோளத்தோசை சுட்டுக் கொடுத்து விடுவாள். சோளத் தோசையை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு தெருவில் சுற்றியவாறே... பிய்த்துப் பிய்த்து தின்பான், பெருமையோடு... இதோ... அந்தத் தோசையின் ருசி மனசுக்குள்... {{larger|<b>அ</b>}}ப்படி இருந்தவள்தானே அம்மா? அத்தனை குழைவும், நெகிழ்வுமான பாச வடிவமாய் இருந்த அம்மா, இத்தனை தூரம் முறுக்கேறிப் போனது... உறவையே அறுத்துக் கொண்டு போனது எல்லாம்... பார்வதியால் தான். ‘திமிர் பிடிச்ச கழுதை. அவுக அப்பனைப்போல கொணம். அதே ராங்கி. அகம்பாவம். வாய். ஒடம்பு பூராவும் வாய். வாய் முழுக்க நெருஞ்சிமுள். அசைத்தாலே சீறி வருகிற முள்.’ பார்வதியும் ரெண்டு பிள்ளைகளை சுமந்து பெற்று பறிகொடுத்தவள். மூன்றாவது பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். நிறைமாதம். அத்தை மகன் என்று ஆசைப்பட்டு வாழ்க்கைப் பட்டாள். அவளும் என்ன சுகத்தைக் கண்டு விட்டாள்? முக்கால் குறுக்கம் இறைவைப் புஞ்சையில், ரவ்வும் பகலுமாய் பட்ட பாடுகள்தான் மிச்சம். கால வெள்ளாமை மிளகாய்ச் செடி. கோடை வெள்ளாமை பருத்தி அல்லது கம்பு. நாள் முழுக்க பாடுகள். காலம் முழுக்க உழைப்பு. விளைந்த வெள்ளாமையை அடிமாட்டு விலையாக வியாபாரிகள் அள்ளிக்கொண்டு போக மிஞ்சுவது வறுமையும், கடனும்தான். {{nop}}<noinclude> தா—10</noinclude> 3yoaapp4bsa7bx1gp9i4gj3kpnm1yvq 1828225 1828123 2025-06-08T05:06:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பந்தம்!||153}}</noinclude>ஊரெல்லாம் இட்லியும், பலகாரமுமாய் அல்லோல கல்லோலப்படும். இவளும் சோளத்தை நனையப்போட்டு, ஆட்டி, சோளத்தோசை சுட்டுக் கொடுத்து விடுவாள். சோளத் தோசையை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு தெருவில் சுற்றியவாறே... பிய்த்துப் பிய்த்து தின்பான், பெருமையோடு... இதோ... அந்தத் தோசையின் ருசி மனசுக்குள்... {{larger|<b>அ</b>}}ப்படி இருந்தவள்தானே அம்மா? அத்தனை குழைவும், நெகிழ்வுமான பாச வடிவமாய் இருந்த அம்மா, இத்தனை தூரம் முறுக்கேறிப் போனது... உறவையே அறுத்துக் கொண்டு போனது எல்லாம்... பார்வதியால் தான். ‘திமிர் பிடிச்ச கழுதை. அவுக அப்பனைப்போல கொணம். அதே ராங்கி. அகம்பாவம். வாய். ஒடம்பு பூராவும் வாய். வாய் முழுக்க நெருஞ்சிமுள். அசைத்தாலே சீறி வருகிற முள்.’ பார்வதியும் ரெண்டு பிள்ளைகளை சுமந்து பெற்று பறிகொடுத்தவள். மூன்றாவது பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். நிறைமாதம். அத்தை மகன் என்று ஆசைப்பட்டு வாழ்க்கைப் பட்டாள். அவளும் என்ன சுகத்தைக் கண்டு விட்டாள்? முக்கால் குறுக்கம் இறைவைப் புஞ்சையில், ரவ்வும் பகலுமாய் பட்ட பாடுகள்தான் மிச்சம். கால வெள்ளாமை மிளகாய்ச் செடி. கோடை வெள்ளாமை பருத்தி அல்லது கம்பு. நாள் முழுக்க பாடுகள். காலம் முழுக்க உழைப்பு. விளைந்த வெள்ளாமையை அடிமாட்டு விலையாக வியாபாரிகள் அள்ளிக்கொண்டு போக மிஞ்சுவது வறுமையும், கடனும்தான். {{nop}}<noinclude> தா—10</noinclude> cgvqq50x832hsuvff92ison37ll0vcy பக்கம்:தாய்மதி 1994.pdf/155 250 618197 1828085 2025-06-07T18:16:43Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நல்ல நாளுக்குக் கூட மனசு கனிந்த வாழ்க்கையில்லை. வரட்டிழுப்பு வாழ்க்கையில் பிழைப்பே நாறிப்போக, அன்றாடப் பொழுத பற்றாக்குறையில் இருண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|154||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>நல்ல நாளுக்குக் கூட மனசு கனிந்த வாழ்க்கையில்லை. வரட்டிழுப்பு வாழ்க்கையில் பிழைப்பே நாறிப்போக, அன்றாடப் பொழுத பற்றாக்குறையில் இருண்டு போய்... மனசுகள மரத்துப்போய்... உறவுகளின் அருமையெல்லாம் அர்த்தமிழந்து போய்... அம்மாவுக்கும், பார்வதிக்கும் ஏழாம் பொருத்தம். எந்நேரமும் ஏட்டிக்குப் போட்டிதான். குத்தலும் குதர்க்கமுமாய் பேச்சுகளும், அழுகையும் தான். ஆத்திரமும் அங்கலாய்ப்புமான புலம் பல்கள். வீடே முச்சுத் திணறும். பார்வதி அடைகோழியாய் கொத்திப் பிடுங்குவாள். எடுத்துப் போடும் துரும்பில் கூட குற்றம் காண்பாள். கத்தி கத்தியாக வார்த்தைகளை வீசுவாள். அம்மா சும்மா இருந்தாலும் பார்வதிக்குப் பொறுக்காது. ‘இருந்து தின்னா... இரும்பு கூட அத்துப் போகுமே’ என்பாள். நச்சரிப்பு தாங்காமல் அம்மா ஏதாச்சும் வேலை செய்தால், அதையும் குறை சொல்வாள். ‘பெரிய மனுஷி இப்படி செய்ஞ்சா... வீடு விளங்குமா?’ என்று கொதிப்பாள். அம்மாவும் பொறுத்துப் போக மாட்டாள். வாய்க்கு வாயாக எதிர் வாய் போடுவாள். ஒரு சொல்லுக்குக் கூட தாழ்ந்து போக மாட்டாள். ‘நேத்து பொறந்த இந்தச் சின்ன நாய்க்கு நா பணிஞ்சு போகணுமோ? எங்க வீட்டுக்காரரு இருந்தாருன்னா, இவா... இப்படிப் பேச முடியுமா? அடேய், பொட்டப்பயலே, நீயும் ஒரு புள்ளையாடா?’ பார்வதியும் விட மாட்டாள். ‘இது கிழட்டுப் பாம்பு. காலைச் சுத்துன சனியன். கடிச்சுக் கொல்லாம விடாது,’ என்பாள். {{nop}}<noinclude></noinclude> 7o2t7fz53feszk6us9ok1c2ywbn651n 1828124 1828085 2025-06-07T20:51:30Z Inbavani Anandan 14763 1828124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|154||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>நல்ல நாளுக்குக் கூட மனசு கனிந்த வாழ்க்கையில்லை. வரட்டிழுப்பு வாழ்க்கையில் பிழைப்பே நாறிப் போக, அன்றாடப் பொழுத பற்றாக்குறையில் இருண்டு போய்... மனசுகள மரத்துப்போய்... உறவுகளின் அருமையெல்லாம் அர்த்தமிழந்து போய்... அம்மாவுக்கும், பார்வதிக்கும் ஏழாம் பொருத்தம். சுத்தமாய் ஒத்துவரவில்லை. எந்நேரமும் ஏட்டிக்குப் போட்டிதான். குத்தலும் குதர்க்கமுமாய் பேச்சுகளும், அழுகையும்தான். ஆத்திரமும் அங்கலாய்ப்புமான புலம் பல்கள். வீடே முச்சுத் திணறும். பார்வதி அடைகோழியாய் கொத்திப் பிடுங்குவாள். எடுத்துப் போடும் துரும்பில் கூட குற்றம் காண்பாள். கத்தி கத்தியாக வார்த்தைகளை வீசுவாள். அம்மா சும்மா இருந்தாலும் பார்வதிக்குப் பொறுக்காது. ‘இருந்து தின்னா... இரும்பு கூட அத்துப் போகுமே’ என்பாள். நச்சரிப்பு தாங்காமல் அம்மா ஏதாச்சும் வேலை செய்தால், அதையும் குறை சொல்வாள். ‘பெரிய மனுஷி இப்படி செய்ஞ்சா... வீடு விளங்குமா?’ என்று கொதிப்பாள். அம்மாவும் பொறுத்துப் போக மாட்டாள். வாய்க்கு வாயாக எதிர் வாய் போடுவாள். ஒரு சொல்லுக்குக் கூட தாழ்ந்து போக மாட்டாள். ‘நேத்து பொறந்த இந்தச் சின்ன நாய்க்கு நா பணிஞ்சு போகணுமோ? எங்க வீட்டுக்காரரு இருந்தாருன்னா, இவா... இப்படிப் பேச முடியுமா? அடேய், பொட்டப்பயலே, நீயும் ஒரு புள்ளையாடா?’ பார்வதியும் விட மாட்டாள். ‘இது கிழட்டுப் பாம்பு. காலைச் சுத்துன சனியன். கடிச்சுக் கொல்லாம விடாது,’ என்பாள். {{nop}}<noinclude></noinclude> 936oho937o4erevrwmctnuz7puvbal2 1828227 1828124 2025-06-08T05:07:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|154||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>நல்ல நாளுக்குக் கூட மனசு கனிந்த வாழ்க்கையில்லை. வரட்டிழுப்பு வாழ்க்கையில் பிழைப்பே நாறிப் போக, அன்றாடப் பொழுத பற்றாக்குறையில் இருண்டு போய்... மனசுகள மரத்துப்போய்... உறவுகளின் அருமையெல்லாம் அர்த்தமிழந்து போய்... அம்மாவுக்கும், பார்வதிக்கும் ஏழாம் பொருத்தம். சுத்தமாய் ஒத்துவரவில்லை. எந்நேரமும் ஏட்டிக்குப் போட்டிதான். குத்தலும் குதர்க்கமுமாய் பேச்சுகளும், அழுகையும்தான். ஆத்திரமும் அங்கலாய்ப்புமான புலம்பல்கள். வீடே முச்சுத் திணறும். பார்வதி அடைகோழியாய் கொத்திப் பிடுங்குவாள். எடுத்துப் போடும் துரும்பில் கூட குற்றம் காண்பாள். கத்தி கத்தியாக வார்த்தைகளை வீசுவாள். அம்மா சும்மா இருந்தாலும் பார்வதிக்குப் பொறுக்காது. ‘இருந்து தின்னா... இரும்பு கூட அத்துப் போகுமே’ என்பாள். நச்சரிப்பு தாங்காமல் அம்மா ஏதாச்சும் வேலை செய்தால், அதையும் குறை சொல்வாள். ‘பெரிய மனுஷி இப்படி செய்ஞ்சா... வீடு விளங்குமா?’ என்று கொதிப்பாள். அம்மாவும் பொறுத்துப் போக மாட்டாள். வாய்க்கு வாயாக எதிர் வாய் போடுவாள். ஒரு சொல்லுக்குக் கூட தாழ்ந்து போக மாட்டாள். ‘நேத்து பொறந்த இந்தச் சின்ன நாய்க்கு நா பணிஞ்சு போகணுமோ? எங்க வீட்டுக்காரரு இருந்தாருன்னா, இவா... இப்படிப் பேச முடியுமா? அடேய், பொட்டப்பயலே, நீயும் ஒரு புள்ளையாடா?’ பார்வதியும் விட மாட்டாள். ‘இது கிழட்டுப் பாம்பு. காலைச் சுத்துன சனியன். கடிச்சுக் கொல்லாம விடாது,’ என்பாள். {{nop}}<noinclude></noinclude> hfautvd05fb2ytjqp3y7n5bx7umcexe பக்கம்:உயிர்க்காற்று.pdf/125 250 618198 1828086 2025-06-07T18:21:52Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|125}}{{rule}}</b></noinclude>பொறிச்சிரும். அதுலே ரெண்டு மூனு குஞ்சுகளை பெராந்து(பருந்து) லாவிக்கிட்டுப் போய்ட்டாலும்... ஏழு உருப்படிக தேறும். அதை ஏவாரிகிட்டே எடைபோட்டு வித்தா... வேலை ஜோலி கெடைக்காத நாலு பொழுதுகளை நல்லபடியா நகத்திக்கிடலாம்.’ இது அம்மா கணக்கு. கனவு. கணக்குக் கனவு. அம்மா இதைத்தான் பார்க்க மாட்டாள். இன்னும் பதினெட்டு நாளைக்கு தேடமாட்டாள். குஞ்சு பொறித்த பிறகுதான்... ‘எண்ணிப்’ பார்ப்பாள். அப்பவும்கூட பூனையோ பெருச்சாளியோ தூக்கிட்டுப் போயிருக்கும் என்று நினைத்துக் கொள்வாள். சன்னாசிக்குள் ‘கியா... கியா... கியா’ என்று வெளிச்ச யோசனைகள். நாலு முட்டைகளை ‘பெராந்தாய்’ லாவிக் கொண்டான். டவுசர் பைக்குள் இரண்டையும், மேல்ச் சட்டைப் பையில் ரெண்டையும் பதனமாக வைத்துக் கொண்டான். பறிபோகிற முட்டைகளுக்காக கோழி, ‘கேர்ர்... கேர்ர்... கேர்ர்ர்’ ரென்று பெருங் கூப்பாடு போட்டு ஆட்சேபித்தது. இவனுக்குள் இவனைச் சுண்டியிழுக்கிற ஹேய்ய்... “ஹேய்ய்... ஹேய்ய்... பாட்சா... பாட்சா...” தெற்குத் தெருவில் ஒதுங்கலான மூலையிலிருந்த கடைக்குப் போனான். நாலு முட்டைகள். மூன்று ரூபாய் கிடைத்தது. போதும். தரை டிக்கட் இரண்டரை ரூபாய். ஐம்பது பைசாவுக்கு அரிசி முறுக்கு. சரியாய்ப் போகும்.{{nop}}<noinclude></noinclude> 64qxvzgbmi8wu0s52o26gpcwmv66qdf 1828238 1828086 2025-06-08T05:21:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|125}}{{rule}}</b></noinclude>பொறிச்சிரும். அதுலே ரெண்டு மூனு குஞ்சுகளை பெராந்து(பருந்து) லாவிக்கிட்டுப் போய்ட்டாலும்... ஏழு உருப்படிக தேறும். அதை ஏவாரிகிட்டே எடைபோட்டு வித்தா... வேலை ஜோலி கெடைக்காத நாலு பொழுதுகளை நல்லபடியா நகத்திக்கிடலாம்.’ இது அம்மா கணக்கு. கனவு. கணக்குக் கனவு. அம்மா இதைத்தான் பார்க்க மாட்டாள். இன்னும் பதினெட்டு நாளைக்கு தேடமாட்டாள். குஞ்சு பொறித்த பிறகுதான்... ‘எண்ணிப்’ பார்ப்பாள். அப்பவும்கூட பூனையோ பெருச்சாளியோ தூக்கிட்டுப் போயிருக்கும் என்று நினைத்துக் கொள்வாள். சன்னாசிக்குள் ‘கியா... கியா... கியா’ என்று வெளிச்ச யோசனைகள். நாலு முட்டைகளை ‘பெராந்தாய்’ லாவிக் கொண்டான். டவுசர் பைக்குள் இரண்டையும், மேல்ச் சட்டைப் பையில் ரெண்டையும் பதனமாக வைத்துக் கொண்டான். பறிபோகிற முட்டைகளுக்காக கோழி, ‘கேர்ர்... கேர்ர்... கேர்ர்ர்’ ரென்று பெருங் கூப்பாடு போட்டு ஆட்சேபித்தது. இவனுக்குள் இவனைச் சுண்டியிழுக்கிற ஹேய்ய்... “ஹேய்ய்... ஹேய்ய்... பாட்சா... பாட்சா...” தெற்குத் தெருவில் ஒதுங்கலான மூலையிலிருந்த கடைக்குப் போனான். நாலு முட்டைகள். மூன்று ரூபாய் கிடைத்தது. போதும். தரை டிக்கட் இரண்டரை ரூபாய். ஐம்பது பைசாவுக்கு அரிசி முறுக்கு. சரியாய்ப் போகும்.{{nop}}<noinclude></noinclude> 2b0e5bo8toz86sqa3o1lmuzn679d21o பக்கம்:உயிர்க்காற்று.pdf/126 250 618199 1828087 2025-06-07T18:27:31Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|126|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>இனி... அம்மாவிடம் அனுமதி மட்டும்தான் வாங்கணும். துட்டுக் கேட்டால்தான், திட்டித் தீர்ப்பாள். அழுகையும் புலம்பலுமாய்க் கண்ணீர் சிந்துவாள். “அறுதலி வளர்த்த புள்ளே... தறுதலையாய்ப் போயிரும்னு பெரியவுக சொல்லுவாக. அப்புடி நீ ஆயிரக் கூடாதுடா. செத்தும் தெய்வமாயிருக்குற உங்க ஐயா நெனச்ச மாதிரி... நீ படிச்சு, பெரிய ஆளாக ஆகணும்டா... நீ போற போக்கைப் பாத்தா... சரியாத் தெரியலியே... கனாவுலே தீயை வெச்சுருவே போலிருக்கே...” என்று ‘குண்டக்க மண்டக்க’ என்னத்தையாச்சும் அங்கலாய்ப்பாள். ‘கோவணத்தில் முக்கால் துட்டு இருந்தால் கோழி கூப்பிட பாட்டு வரும்’ என்பதைப் போல்... பையில் ரூபாய் ஏறியவுடன் சன்னாசியினால் நிதானமாயிருக்க முடியவில்லை. ‘தறிய முறிய’ விழுகிற மனசு. பறப்பெடுத்துப்போய் பரபரக்கிற உடம்பு. அம்மா களைவெட்டிக் கொண்டிருந்த புஞ்சைக்குள் ஓடினான். “மதியக் கஞ்சி குடிச்சீயா” என்று முதலில் கேட்டாள். இல்லையென்று தலையசைத்தவுடன்... ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தாள். ‘ஆடுகாலிப் பயலே... எடுபட்ட பயலே... கழுதை பன்னி’யென்று தாறுமாறான வசவுகள். தலை குனிந்து மௌனமாய் பொறுத்துக் கொண்டான். காரியம் ஆகணுமே! கடைசியில், ‘செலவுக்கு சிநேகிதன் பொறுப் பேற்றுக் கொண்டான், துணைக்குக் கூப்பிடுகிறான்’ என்று<noinclude></noinclude> 2hrqn9sn1q3qiiit2adn0r7nmgu45nb 1828239 1828087 2025-06-08T05:21:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|126|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>இனி... அம்மாவிடம் அனுமதி மட்டும்தான் வாங்கணும். துட்டுக் கேட்டால்தான், திட்டித் தீர்ப்பாள். அழுகையும் புலம்பலுமாய்க் கண்ணீர் சிந்துவாள். “அறுதலி வளர்த்த புள்ளே... தறுதலையாய்ப் போயிரும்னு பெரியவுக சொல்லுவாக. அப்புடி நீ ஆயிரக் கூடாதுடா. செத்தும் தெய்வமாயிருக்குற உங்க ஐயா நெனச்ச மாதிரி... நீ படிச்சு, பெரிய ஆளாக ஆகணும்டா... நீ போற போக்கைப் பாத்தா... சரியாத் தெரியலியே... கனாவுலே தீயை வெச்சுருவே போலிருக்கே...” என்று ‘குண்டக்க மண்டக்க’ என்னத்தையாச்சும் அங்கலாய்ப்பாள். ‘கோவணத்தில் முக்கால் துட்டு இருந்தால் கோழி கூப்பிட பாட்டு வரும்’ என்பதைப் போல்... பையில் ரூபாய் ஏறியவுடன் சன்னாசியினால் நிதானமாயிருக்க முடியவில்லை. ‘தறிய முறிய’ விழுகிற மனசு. பறப்பெடுத்துப்போய் பரபரக்கிற உடம்பு. அம்மா களைவெட்டிக் கொண்டிருந்த புஞ்சைக்குள் ஓடினான். “மதியக் கஞ்சி குடிச்சீயா” என்று முதலில் கேட்டாள். இல்லையென்று தலையசைத்தவுடன்... ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தாள். ‘ஆடுகாலிப் பயலே... எடுபட்ட பயலே... கழுதை பன்னி’யென்று தாறுமாறான வசவுகள். தலை குனிந்து மௌனமாய் பொறுத்துக் கொண்டான். காரியம் ஆகணுமே! கடைசியில், ‘செலவுக்கு சிநேகிதன் பொறுப்பேற்றுக் கொண்டான், துணைக்குக் கூப்பிடுகிறான்’ என்று<noinclude></noinclude> joq17p2y44ycbqnrprfe0pnmno01018 பக்கம்:தாய்மதி 1994.pdf/156 250 618200 1828088 2025-06-07T18:28:58Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாமியார் - மருமகள் சண்டையில் வீடு நாறும். நடுவில் கிடந்து கொண்டு இவன் அல்லாடுவான், எந்தப் பக்கமும் சாய முடியாது. ரெண்டு பொல்லாப்பும், வச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்!||155}}</noinclude>மாமியார் - மருமகள் சண்டையில் வீடு நாறும். நடுவில் கிடந்து கொண்டு இவன் அல்லாடுவான், எந்தப் பக்கமும் சாய முடியாது. ரெண்டு பொல்லாப்பும், வசவும் தான். அவர்கள் சண்டை ஒரு நாள் ரொம்ப உச்சகட்டத்துக்கு எட்டிவிட்டது. சண்டை போட்டு களைத்துப் போன பார்வதி வெறியோடு கிளம்பி விட்டாள். ‘உங்க ஆத்தாவை கட்டிக்கிட்டு நீங்கதா மாரடிங்க. நா எங்கம்மா வீட்டுக்கு இப்பவே போறேன். இந்த வீட்லே இருந்து நா சீரழிஞ்சது போதும்.’ அவளுக்கும் முன்னால்... சட்டி பானைகளை பொறுக்கிக் கொண்டு நிஜமாகவே அம்மா புறப்பட்டு விட்டாள். அழுகையும், புலம்பலுமாய் வாசலைத் தாண்டி விட்டாள். ‘நாளைக்கு சாகப்போற கெழடி நா, என்னாலே நீங்க தும்பப்பட வேண்டா மய்யா. நா எம்பாட்டை பார்த்துக்கிடுதேன்’ {{larger|<b>அ</b>}}ம்மா தனியாக கஞ்சி காய்ச்சக் கிளம்பியவுடன், அய்யனாருக்குள் தர்மசங்கடம். தவித்தான். அம்மா போவது உயிரே போகிற மாதிரி இருந்தது. ‘வேண்டாம்மா... போகதேம்மா. எனக்கு கேவலம்மா. ஊர்லே என்ன கைகொட்டிச் சிரிச்சுருவாங்கம்மா...’ என்று எம்புட்டோ மன்றாடிப் பார்த்தான். கெஞ்சிக் கூத்தாடினான். இவனது மன்றாடலை— அம்மா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரே பிடிவாதம். விறைப்பு. முடிவில்லாமல் பட்ட அவமானங்களால் மரத்துப்போன வீராப்பு. அம்மா ரொம்ப சினந்து சீறினாள். ‘ஏலேய். பொண்டாட்டியை அடக்க பொட்டப்பய நீ நா ஒங்கூட இருந்த... நீ நிம்மதியா இருக்க முடியாது. என்னை விட்டுடு.’ {{nop}}<noinclude></noinclude> dxp6zdcfslfukmysn7zqpkhwiym4ac9 1828228 1828088 2025-06-08T05:09:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பந்தம்!||155}}</noinclude>மாமியார் - மருமகள் சண்டையில் வீடு நாறும். நடுவில் கிடந்து கொண்டு இவன் அல்லாடுவான், எந்தப் பக்கமும் சாய முடியாது. ரெண்டு பக்கமும் பொல்லாப்பும், வசவும் தான். அவர்கள் சண்டை ஒரு நாள் ரொம்ப உச்சகட்டத்துக்கு எட்டிவிட்டது. சண்டை போட்டு களைத்துப் போன பார்வதி வெறியோடு கிளம்பி விட்டாள். ‘உங்க ஆத்தாவை கட்டிக்கிட்டு நீங்கதா மாரடிங்க. நா எங்கம்மா வீட்டுக்கு இப்பவே போறேன். இந்த வீட்லே இருந்து நா சீரழிஞ்சது போதும்.’ அவளுக்கும் முன்னால்... சட்டி பானைகளை பொறுக்கிக் கொண்டு நிஜமாகவே அம்மா புறப்பட்டு விட்டாள். அழுகையும், புலம்பலுமாய் வாசலைத் தாண்டி விட்டாள். ‘நாளைக்கு சாகப்போற கெழடி நா, என்னாலே நீங்க தும்பப்பட வேண்டா மய்யா. நா எம்பாட்டை பார்த்துக்கிடுதேன்’ {{larger|<b>அ</b>}}ம்மா தனியாக கஞ்சி காய்ச்சக் கிளம்பியவுடன், அய்யனாருக்குள் தர்மசங்கடம். தவித்தான். அம்மா போவது உயிரே போகிற மாதிரி இருந்தது. ‘வேண்டாம்மா... போகதேம்மா. எனக்கு கேவலம்மா. ஊர்லே என்ன கைகொட்டிச் சிரிச்சுருவாங்கம்மா...’ என்று எம்புட்டோ மன்றாடிப் பார்த்தான். கெஞ்சிக் கூத்தாடினான். இவனது மன்றாடலை— அம்மா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரே பிடிவாதம். விறைப்பு. முடிவில்லாமல் பட்ட அவமானங்களால் மரத்துப்போன வீராப்பு. அம்மா ரொம்ப சினந்து சீறினாள். ‘ஏலேய். பொண்டாட்டியை அடக்க ஏலாத பொட்டப்பய நீ நா ஒங்கூட இருந்த... நீ நிம்மதியா இருக்க முடியாது. என்னை விட்டுடு.’ {{nop}}<noinclude></noinclude> ecmil6rrvifab8c4foq1nztj20b6g5e பக்கம்:தாய்மதி 1994.pdf/157 250 618201 1828089 2025-06-07T18:34:45Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அம்மா ஒரு போக்காய் போயே விட்டாள், தனிச் சமையல் செய்து கொண்டாள். அவளுக்கு ஏக வைராக்கியம். அய்யனார் பயந்த மாதிரியே... இதோ அந்தக் கேவலம், முக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|156||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>அம்மா ஒரு போக்காய் போயே விட்டாள், தனிச் சமையல் செய்து கொண்டாள். அவளுக்கு ஏக வைராக்கியம். அய்யனார் பயந்த மாதிரியே... இதோ அந்தக் கேவலம், முகத்துக்கு நேராய் இன்று கூத்தாடி விட்டது, டீக்கடையில்— அம்மா கட்சி - அய்யா கேட்சி என்று வரிந்து கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்து, சூடு கிளம்பி, வார்த்தைகள் தடித்து, கைச்சரசம் ஆகிவிடுமோ என்கிற கலவர நிலவரம். அய்யனார் சும்மா இருக்காமல்.. அவர்களை சமாதானப்படுத்த வாயைக் கொடுத்து விட்டான். ‘அட ஏம்பா, ‘கட்சி கட்சி’னு சண்டை போடுதீக உள்ளூர்க்குள்ளே நாம, அண்ணன் தம்பிகளா பந்த பாசத்தோட இருக்க வேண்டமா?’ என்று மனசுக்குப் பட்ட நியாயத்தைச் சொல்லி விட்டான். அவ்வளவுதான். ரெண்டு பேரும் இவன் பக்கமாய் திரும்பினர். சினந்து பார்த்தனர். பார்வையில் ஏளனம். ‘ஆமாய்யா... பெத்த தாய்க்கு கஞ்சி ஊத்தாம தெருவுலே வுட்டவனெல்லால்... பந்த பாசத்தைப் பத்திப் பேச வந்துட்டானய்யா.’ ‘ஆமா... யோக்கியன் வாரான், சொம்பைத் தூக்கி உள்ளே வை.’ அய்யனார் திணறிப் போனான். மூஞ்சியில் காறித்துப்பிய மாதிரி உணர்ந்தான். பலரறிய செருப்படியாய் வந்து விழுந்த வார்த்தைகள். வார்த்தைக் கத்திகள் மனசே கிழிந்த மாதிரி இருந்தது. {{nop}}<noinclude></noinclude> oxg7zqrviks2s6th34ztycymgke8x7h 1828229 1828089 2025-06-08T05:10:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|156||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>அம்மா ஒரு போக்காய் போயே விட்டாள், தனிச் சமையல் செய்து கொண்டாள். அவளுக்கு ஏக வைராக்கியம். அய்யனார் பயந்த மாதிரியே... இதோ அந்தக் கேவலம், முகத்துக்கு நேராய் இன்று கூத்தாடி விட்டது, டீக்கடையில்— அம்மா கட்சி - அய்யா கேட்சி என்று வரிந்து கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்து, சூடு கிளம்பி, வார்த்தைகள் தடித்து, கைச்சரசம் ஆகிவிடுமோ என்கிற கலவர நிலவரம். அய்யனார் சும்மா இருக்காமல்.. அவர்களை சமாதானப்படுத்த வாயைக் கொடுத்து விட்டான். ‘அட ஏம்பா, ‘கட்சி கட்சி’னு சண்டை போடுதீக உள்ளூர்க்குள்ளே நாம, அண்ணன் தம்பிகளா பந்த பாசத்தோட இருக்க வேண்டமா?’ என்று மனசுக்குப்பட்ட நியாயத்தைச் சொல்லி விட்டான். அவ்வளவுதான். ரெண்டு பேரும் இவன் பக்கமாய் திரும்பினர். சினந்து பார்த்தனர். பார்வையில் ஏளனம். ‘ஆமாய்யா... பெத்த தாய்க்கு கஞ்சி ஊத்தாம தெருவுலே வுட்டவனெல்லால்... பந்த பாசத்தைப் பத்திப் பேச வந்துட்டானய்யா.’ ‘ஆமா... யோக்கியன் வாரான், சொம்பைத் தூக்கி உள்ளே வை.’ அய்யனார் திணறிப் போனான். மூஞ்சியில் காறித்துப்பிய மாதிரி உணர்ந்தான். பலரறிய செருப்படியாய் வந்து விழுந்த வார்த்தைகள். வார்த்தைக் கத்திகள் மனசே கிழிந்த மாதிரி இருந்தது. {{nop}}<noinclude></noinclude> 8228o46lr1bxb0e8kof0qzlkpdtkogy பக்கம்:உயிர்க்காற்று.pdf/127 250 618202 1828090 2025-06-07T18:36:05Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|127}}{{rule}}</b></noinclude>பாணத்தைப் போட்டான். அம்மாவுக்குச் சந்தேகம், ஆயிரம் குறுக்குக் கேள்விகள். எல்லாவற்றுக்கும் ஜோடனையாய்ப் பதில் சொன்னான். தேன் கூட்டை நெருங்குகிற நிதானத்துடன் எச்சரிக்கையுடன் பதில்களைச் சொன்னான். புஞ்சையில் களைவெட்டுகிற பிற பெண்கள் முன்னிலையில், இப்படி நின்று பதில் சொல்கிற அவமானத்தைக்கூட... பாட்சாவுக்காகத் தாங்கிக் கொண்டான், சன்னாசி. “சாயங்காலம் வந்துருவேன். சாப்ட்டுட்டுப் போடா. பறப்பெடுத்துப் போய் வெறும் வவுத்தோட பறப்பெடுத்துப் போயிராதேடா...” “ஆட்டும்.” {{larger|<b>பு</b>}}ஞ்சையிலேயிருந்து ஒரே ஓட்டம். காலுக்குச் சக்கரம் கட்டிவிட்ட மாதிரியான பாய்ச்சல் வேக ஓட்டம். மனசுக்குள் ‘பாட்சா’ குஞ்சுகள். முட்டையோடுகளை மூக்கால் கொத்திக் கொத்தி உடைத்துவிட்ட குஞ்சுகள். சூரிய உலகைப் பார்க்கப் போகிற ஆவல் பெருக்கு. ‘கியா... கியா... கியா’ வென்று கீச்சிடுகிற மனத் தத்தளிப்பு. வீடு வந்து சேர்ந்தான். இருப்பதில் கிழிசலில்லாத டவுசர், அந்தச் சாம்பல் கலர் டவுசர். சிமெண்ட் கலர் சட்டை. ரெண்டுமே ஏழுகோட்டை அழுக்கோடு கிடந்தது. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் போனான். சோப்பு இல்லை. வாங்கினால் காசு குறைந்து விடும். நனைத்து... வெறுமனே துவைத்தான். ‘டபா...ர்... டபா... ர்’ரென்று கிணறே அதிர்கிற மாதிரி ஓங்கியடித்தான். குளித்தான்.{{nop}}<noinclude></noinclude> 7p0m4qfb6zxh22tjllolirt2e1eu3yj 1828240 1828090 2025-06-08T05:23:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|127}}{{rule}}</b></noinclude>பாணத்தைப் போட்டான். அம்மாவுக்குச் சந்தேகம், ஆயிரம் குறுக்குக் கேள்விகள். எல்லாவற்றுக்கும் ஜோடனையாய்ப் பதில் சொன்னான். தேன் கூட்டை நெருங்குகிற நிதானத்துடன் எச்சரிக்கையுடன் பதில்களைச் சொன்னான். புஞ்சையில் களைவெட்டுகிற பிற பெண்கள் முன்னிலையில், இப்படி நின்று பதில் சொல்கிற அவமானத்தைக்கூட... பாட்சாவுக்காகத் தாங்கிக் கொண்டான், சன்னாசி. “சாயங்காலம் வந்துருவேன். சாப்ட்டுட்டுப் போடா. பறப்பெடுத்துப் போய் வெறும் வவுத்தோட போயிராதேடா...” “ஆட்டும்.” {{larger|<b>பு</b>}}ஞ்சையிலேயிருந்து ஒரே ஓட்டம். காலுக்குச் சக்கரம் கட்டிவிட்ட மாதிரியான பாய்ச்சல் வேக ஓட்டம். மனசுக்குள் ‘பாட்சா’ குஞ்சுகள். முட்டையோடுகளை மூக்கால் கொத்திக் கொத்தி உடைத்துவிட்ட குஞ்சுகள். சூரிய உலகைப் பார்க்கப் போகிற ஆவல் பெருக்கு. ‘கியா... கியா... கியா’ வென்று கீச்சிடுகிற மனத் தத்தளிப்பு. வீடு வந்து சேர்ந்தான். இருப்பதில் கிழிசலில்லாத டவுசர், அந்தச் சாம்பல் கலர் டவுசர். சிமெண்ட் கலர் சட்டை. ரெண்டுமே ஏழுகோட்டை அழுக்கோடு கிடந்தது. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் போனான். சோப்பு இல்லை. வாங்கினால் காசு குறைந்து விடும். நனைத்து... வெறுமனே துவைத்தான். ‘டபா...ர்... டபா... ர்’ரென்று கிணறே அதிர்கிற மாதிரி ஓங்கியடித்தான். குளித்தான்.{{nop}}<noinclude></noinclude> jskc9pvppujo75454jswzjd91w19kkx பக்கம்:உயிர்க்காற்று.pdf/128 250 618203 1828091 2025-06-07T18:42:41Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|128|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>துணிமணியை காயப் போட்டான். என்னத்தையோ வட்டிலில் கொஞ்சம் சோற்றைப் போட்டு... ஒரு கடமையை முடித்தான். கூடச் சேர்ந்து திட்டமிட்ட பையன்களைப் போய்ப் பார்த்தான். சொல்லியிருக்கிற ஜோடனைகளைப் பேசிக் கொண்டனர். பொய் சொன்னாலும்... பொருந்தச் சொல்லணுமே, அதுக்காக. ‘எந்நேரம் புறப்பட... எப்படிப் போக... எந்த பாதையில் போக...’ என்று எல்லா விஷயங்களையும் நுட்பமாகப் பேசி திட்டம் போட்டு முடித்தனர். வந்தவுடன்...சட்டைகளைத் தொட்டுப் பார்த்தான், ‘உலர்ந்து விட்டதா’ என்று. இன்னும் மிச்சமாய் ஈரம். டவுசரையும், சட்டையையும் திருப்பிப் போட்டான். எண்ணெய்ப் பாட்டிலில் ஒட்டியிருந்த எண்ணெயை வழித்து வழித்துத் தேய்த்துக் கொண்டான். ம்... எல்லாம் ரெடி. அம்மாதான் வரணும். மனசு கிடந்து தவித்தது. ‘எப்ப வருவாள். எப்ப வருவாள்’ என்று அம்மா வரும் திசையையே கவனித்தான். ஆயிற்று. அம்மா சொன்ன ஆயிரம் எச்சரிக்கைகள். ‘பார்த்துப் போடா... இருட்டு...’ ‘கல்லு கில்லு எத்திராமப் போ...’ ‘காலைத் தூக்கி வைச்சுப் போ...’ ‘வர்ரப்ப இருட்டு. பூச்சி பொட்டு எதுவும் இருக்கும்.’ ‘பாத்து பத்திரமா வாடா.’ பாசப் பதைப்பில் அம்மா சொன்ன எல்லா வற்றுக்கும் எரிச்சலும் பதற்றமுமாய் ‘ம்’ போட்டுவிட்டு... புறப்பட்டான், சன்னாசி.{{nop}}<noinclude></noinclude> anc6d4s7um163cmee6e5dzu4oc9k1hn 1828241 1828091 2025-06-08T05:24:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|128|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>துணிமணியை காயப் போட்டான். என்னத்தையோ வட்டிலில் கொஞ்சம் சோற்றைப் போட்டு... ஒரு கடமையை முடித்தான். கூடச் சேர்ந்து திட்டமிட்ட பையன்களைப் போய்ப் பார்த்தான். சொல்லியிருக்கிற ஜோடனைகளைப் பேசிக் கொண்டனர். பொய் சொன்னாலும்... பொருந்தச் சொல்லணுமே, அதுக்காக. ‘எந்நேரம் புறப்பட... எப்படிப் போக... எந்த பாதையில் போக...’ என்று எல்லா விஷயங்களையும் நுட்பமாகப் பேசி திட்டம் போட்டு முடித்தனர். வந்தவுடன்...சட்டைகளைத் தொட்டுப் பார்த்தான், ‘உலர்ந்து விட்டதா’ என்று. இன்னும் மிச்சமாய் ஈரம். டவுசரையும், சட்டையையும் திருப்பிப் போட்டான். எண்ணெய்ப் பாட்டிலில் ஒட்டியிருந்த எண்ணெயை வழித்து வழித்துத் தேய்த்துக் கொண்டான். ம்... எல்லாம் ரெடி. அம்மாதான் வரணும். மனசு கிடந்து தவித்தது. ‘எப்ப வருவாள். எப்ப வருவாள்’ என்று அம்மா வரும் திசையையே கவனித்தான். ஆயிற்று. அம்மா சொன்ன ஆயிரம் எச்சரிக்கைகள். ‘பார்த்துப் போடா... இருட்டு...’ ‘கல்லு கில்லு எத்திராமப் போ...’ ‘காலைத் தூக்கி வைச்சுப் போ...’ ‘வர்ரப்ப இருட்டு. பூச்சி பொட்டு எதுவும் இருக்கும்.’ ‘பாத்து பத்திரமா வாடா.’ பாசப் பதைப்பில் அம்மா சொன்ன எல்லா வற்றுக்கும் எரிச்சலும் பதற்றமுமாய் ‘ம்’ போட்டுவிட்டு... புறப்பட்டான், சன்னாசி.{{nop}}<noinclude></noinclude> cfpi92semw74v9xfp8q0z3gi1jjt4m1 பக்கம்:தாய்மதி 1994.pdf/158 250 618204 1828092 2025-06-07T18:43:54Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்த ரெண்டு பேர் காறித்துப்பி விட்டார்கள். ஊரிலுள்ள மற்றவர்கள் காறித்துப்பவில்லை. எச்சிலைக் கூட்டி வைத்திருப்பார்கள். வெறுப்போடு வாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்!||157}}</noinclude>இந்த ரெண்டு பேர் காறித்துப்பி விட்டார்கள். ஊரிலுள்ள மற்றவர்கள் காறித்துப்பவில்லை. எச்சிலைக் கூட்டி வைத்திருப்பார்கள். வெறுப்போடு வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பார்கள். நேரம் கிடைத்தால், செருப்பால் அடிக்காமல் விடமாட்டார்கள். எல்லாம்... அம்மாவால் வந்த அவமானம். அவள் மட்டும் கொஞ்சம் பொறுத்துப் போயிருந்தால்... இந்த இழிவு வந்திருக்குமா? அம்மா... அம்மா... ஏம்மா, ஒனக்கு இம்புட்டு வீராப்பு? வைராக்யம்? ஒம் மகன், ஒனக்கு எதிரியா? போக்கிட மற்று புஞ்சைக்குள் சும்மா அலைந்த அய்யனாருக்குள் மாறி மாறி நினைவுகள். கசப்பும், எரிச்சலுமான நினைவுகள். புண்னண மொய்க்கிற ஈக்களாய் நச்சரிக்கற நினைவுகள். {{larger|<b>ஆ</b>}}ழ்ந்து சோ(ர்)ந்து போய்... இவள் வீடு வந்த போது- இவன் வீட்டின் முன்பு, ஒரே அல்லோலகல்லோலம். வீட்டின் முன்னால் பதற்றமாய் நாலைந்து பெரியவர்கள். வீட்டிற்குள் பக்கத்து வீட்டுப் பெண்களின் பரபரப்பான நடமாட்டம். அய்யனார் முழுசாக நிலைகுலைந்து போய்விட்டான். என்னாச்சு என்று இவன் வாயைத் திறப்பதற்குள்- ஒரு பெரியவர் இவனை உரிமையோடு கண்டித்தார். “எங்கப்பா போய்த் தொலைஞ்சுட்டே? இப்படியா ஒரு ஆம்பளை பொறுப்பத்துத் திரியறது? பாவம் பார்வதி, இடுப்புவலி கண்டு, ஒத்தையிலே கெடந்து தவிச்சிருக்கா...” இவனுக்குப் பகீரென்றது. உயிரே கழன்று நழுவுவதைப் போலிருந்தது. வீட்டிற்குள் ஓடப்போனவளை அவர்தான் எட்டிப் பிடித்தார். {{nop}}<noinclude></noinclude> lezp2w4gwumsjeqgf7flna5ym4tf1it 1828230 1828092 2025-06-08T05:11:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பந்தம்!||157}}</noinclude>இந்த ரெண்டு பேர் காறித்துப்பி விட்டார்கள். ஊரிலுள்ள மற்றவர்கள் காறித்துப்பவில்லை. எச்சிலைக் கூட்டி வைத்திருப்பார்கள். வெறுப்போடு வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பார்கள். நேரம் கிடைத்தால், செருப்பால் அடிக்காமல் விடமாட்டார்கள். எல்லாம்... அம்மாவால் வந்த அவமானம். அவள் மட்டும் கொஞ்சம் பொறுத்துப் போயிருந்தால்... இந்த இழிவு வந்திருக்குமா? அம்மா... அம்மா... ஏம்மா, ஒனக்கு இம்புட்டு வீராப்பு? வைராக்யம்? ஒம் மகன், ஒனக்கு எதிரியா? போக்கிட மற்று புஞ்சைக்குள் சும்மா அலைந்த அய்யனாருக்குள் மாறி மாறி நினைவுகள். கசப்பும், எரிச்சலுமான நினைவுகள். புண்னண மொய்க்கிற ஈக்களாய் நச்சரிக்கற நினைவுகள். {{larger|<b>ஆ</b>}}ழ்ந்து சோ(ர்)ந்து போய்... இவன் வீடு வந்த போது- இவன் வீட்டின் முன்பு, ஒரே அல்லோலகல்லோலம். வீட்டின் முன்னால் பதற்றமாய் நாலைந்து பெரியவர்கள். வீட்டிற்குள் பக்கத்து வீட்டுப் பெண்களின் பரபரப்பான நடமாட்டம். அய்யனார் முழுசாக நிலைகுலைந்து போய்விட்டான். என்னாச்சு என்று இவன் வாயைத் திறப்பதற்குள்- ஒரு பெரியவர் இவனை உரிமையோடு கண்டித்தார். “எங்கப்பா போய்த் தொலைஞ்சுட்டே? இப்படியா ஒரு ஆம்பளை பொறுப்பத்துத் திரியறது? பாவம் பார்வதி, இடுப்புவலி கண்டு, ஒத்தையிலே கெடந்து தவிச்சிருக்கா...” இவனுக்குப் பகீரென்றது. உயிரே கழன்று நழுவுவதைப் போலிருந்தது. வீட்டிற்குள் ஓடப்போனவளை அவர்தான் எட்டிப் பிடித்தார். {{nop}}<noinclude></noinclude> 2rmy1c588oqgft4ulu4sdhcihqb8i5r பக்கம்:உயிர்க்காற்று.pdf/129 250 618205 1828093 2025-06-07T18:46:55Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|129}}{{rule}}</b></noinclude>அஞ்சு மணி. பொழுதுக்கால் அடிச் சாய்ந்துவிட்டது. மஞ்சள் வெயில். நிழலைக் கிழக்காமல் இழுத்துக்கொண்டு போயிற்று. நாலுபேரும் கூட்டாய்க் கிளம்பினார்கள். நடைதான். திருவேங்கடம் மூன்று மைல். கரிசல் காட்டுப் பாதை. ஒற்றையடித் தடம். எள்ளுச் செடிகளும், தட்டாங் கொடிகளும், கம்பந் தட்டைகளுமாய் சமுத்திரமாய் பரந்து கிடக்கும் கரிசல்க்காடு. உச்சி வகிடெடுத்த மாதிரி நீள்கிற வெள்ளைப் பாதை. பேச்சும் சிரிப்புமாய், ஓட்டமும் பாட்டமுமாய் பயணம். கதை சொல்ல முனைந்த ஒரு பையனை அதட்டியடக்கினான் சன்னாசி, “அதான்... பாக்கப் போறோம்லே?” என்று. கரிசல்க்காடு முடிந்தது. ரெண்டு ஓடைகள். விழுந்து எழுந்தால்...கம்மாய்க்கரை. நீளமான கரைப் பாதை. கரையின் முதுகில் நடக்கணும். இது சன்னாசிக்கு ரொம்பச் சந்தோஷம். தரையிலிருந்து உயரமான கரையின்மேல் நடை. உப்பங்காற்று வந்து மோதும். சட்டையைப் பறத்தும். முதுகுச் சட்டையை உப்ப வைக்கும். மலையின் முகட்டில் நடக்கிற மாதிரியான நினைவு மயக்கம். மேகங்கள் காதோரமாக உரசிக் கொண்டு போவதைப் போன்ற பிரமை... கரை முடிகிற இடத்தில்.. ஒரு ஆறு. கடந்தால்... திருவேங்கடம். கரையில் பாதி தூரம் கடந்திருப்பார்கள். பொழுது அடைந்துவிட்டது. புறவெளி முகம் கறுக்கத் தொடங்கிவிட்டது.{{nop}}<noinclude></noinclude> qacdvdbbhpyz48nyb5lojjt920qsbdv 1828242 1828093 2025-06-08T05:25:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|129}}{{rule}}</b></noinclude>அஞ்சு மணி. பொழுதுக்கால் அடிச் சாய்ந்துவிட்டது. மஞ்சள் வெயில். நிழலைக் கிழக்காமல் இழுத்துக்கொண்டு போயிற்று. நாலுபேரும் கூட்டாய்க் கிளம்பினார்கள். நடைதான். திருவேங்கடம் மூன்று மைல். கரிசல் காட்டுப் பாதை. ஒற்றையடித் தடம். எள்ளுச் செடிகளும், தட்டாங் கொடிகளும், கம்பந் தட்டைகளுமாய் சமுத்திரமாய் பரந்து கிடக்கும் கரிசல்க்காடு. உச்சி வகிடெடுத்த மாதிரி நீள்கிற வெள்ளைப் பாதை. பேச்சும் சிரிப்புமாய், ஓட்டமும் பாட்டமுமாய் பயணம். கதை சொல்ல முனைந்த ஒரு பையனை அதட்டியடக்கினான் சன்னாசி, “அதான்... பாக்கப் போறோம்லே?” என்று. கரிசல்க்காடு முடிந்தது. ரெண்டு ஓடைகள். விழுந்து எழுந்தால்...கம்மாய்க்கரை. நீளமான கரைப் பாதை. கரையின் முதுகில் நடக்கணும். இது சன்னாசிக்கு ரொம்பச் சந்தோஷம். தரையிலிருந்து உயரமான கரையின்மேல் நடை. உப்பங்காற்று வந்து மோதும். சட்டையைப் பறத்தும். முதுகுச் சட்டையை உப்ப வைக்கும். மலையின் முகட்டில் நடக்கிற மாதிரியான நினைவு மயக்கம். மேகங்கள் காதோரமாக உரசிக் கொண்டு போவதைப் போன்ற பிரமை... கரை முடிகிற இடத்தில்.. ஒரு ஆறு. கடந்தால்... திருவேங்கடம். கரையில் பாதி தூரம் கடந்திருப்பார்கள். பொழுது அடைந்துவிட்டது. புறவெளி முகம் கறுக்கத் தொடங்கிவிட்டது.{{nop}}<noinclude></noinclude> rt8usfn351b25ipzezmc7clpjbg2o5f பக்கம்:தாய்மதி 1994.pdf/159 250 618206 1828094 2025-06-07T18:53:23Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நீ இப்ப எதுக்குப் போறே? ஆம்பளை போய் ஆகுற காரியமில்லே.” “பாரு எப்படி இருக்கா... இப்ப?” “உள்ளே பொம்பளை யாள்க நல்லா பார்த்துக்கிடுவாங்க. பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|158||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“நீ இப்ப எதுக்குப் போறே? ஆம்பளை போய் ஆகுற காரியமில்லே.” “பாரு எப்படி இருக்கா... இப்ப?” “உள்ளே பொம்பளை யாள்க நல்லா பார்த்துக்கிடுவாங்க. புள்ளைப் பேறு பாக்குறதுலே கைராசிக்காரி ராமாயம்மா. அவளும் வந்துருக்கா. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” அய்யனார் வெலவெலத்துப் போனான். முகம் பூராவும் அப்பிப்போன அச்சம். பீதி. பருந்தைப் பார்த்து கோழிக்குஞ்சாக பதறித்துடித்து... பெரியவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். அனுபவப்பட்ட நிதானத்தில் ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். எதுவுமே அவன் காதில் விழவில்லை. அவன் மனசெல்லாம்... ‘பாரு பாரு.. பாரு...’ என்று அரற்றியது. ‘ஒத்தையிலே கிடந்து எப்படித் தவிச்சாளோ. அந்த நேரத்துலே அவள் மனசு எப்படியெல்லாம் கிடந்து துடிச்சதோ...’ என்று மாறி மாறி அணத்திக் கொண்டே இருந்தான். அவனுள் ஒரு குற்ற உணர்வு. நினைக்க நினைக்க முள் முள்ளாக உறுத்தல். குட்டி போட்ட பூனையாக அலை பாய்ந்து வந்தான். பரிதவித்து பரிதவித்து அங்குமிங்குமாய் தேம்பித் தேம்பி நின்று புலம்பிய அய்யனார்— அரவமில்லாமல் நழுவினான். கூரை வீட்டின் பின் பக்கமாய் சுற்றி வந்தான். தவிப்போடு கீழ்பக்கச் சுவருக்கு வந்தான். சுவரில் ஒரு சிறிய ஜன்னல். கையகல ஜன்னல். அடுப்புப் புகை வெளிவருகிற கரி படிந்த ஜன்னல். இதன் வழியாய் பார்த்தால்... அந்த வீடு பூராவும் தெரியும். {{nop}}<noinclude></noinclude> 2sm8e72t81djb8pzg27evc2yngz93dl 1828231 1828094 2025-06-08T05:12:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|158||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“நீ இப்ப எதுக்குப் போறே? ஆம்பளை போய் ஆகுற காரியமில்லே.” “பாரு எப்படி இருக்கா... இப்ப?” “உள்ளே பொம்பளை யாள்க நல்லா பார்த்துக்கிடுவாங்க. புள்ளைப் பேறு பாக்குறதுலே கைராசிக்காரி ராமாயம்மா. அவளும் வந்துருக்கா. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” அய்யனார் வெலவெலத்துப் போனான். முகம் பூராவும் அப்பிப்போன அச்சம். பீதி. பருந்தைப் பார்த்து கோழிக்குஞ்சாக பதறித்துடித்து... பெரியவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். அனுபவப்பட்ட நிதானத்தில் ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். எதுவுமே அவன் காதில் விழவில்லை. அவன் மனசெல்லாம்... ‘பாரு பாரு.. பாரு...’ என்று அரற்றியது. ‘ஒத்தையிலே கிடந்து எப்படித் தவிச்சாளோ. அந்த நேரத்துலே அவள் மனசு எப்படியெல்லாம் கிடந்து துடிச்சதோ...’ என்று மாறி மாறி அணத்திக் கொண்டே இருந்தான். அவனுள் ஒரு குற்ற உணர்வு. நினைக்க நினைக்க முள் முள்ளாக உறுத்தல். குட்டி போட்ட பூனையாக அலைபாய்ந்து வந்தான். பரிதவித்து பரிதவித்து அங்குமிங்குமாய் தேம்பித் தேம்பி நின்று புலம்பிய அய்யனார்— அரவமில்லாமல் நழுவினான். கூரை வீட்டின் பின் பக்கமாய் சுற்றி வந்தான். தவிப்போடு கீழ்பக்கச் சுவருக்கு வந்தான். சுவரில் ஒரு சிறிய ஜன்னல். கையகல ஜன்னல். அடுப்புப் புகை வெளிவருகிற கரி படிந்த ஜன்னல். இதன் வழியாய் பார்த்தால்... அந்த வீடு பூராவும் தெரியும். {{nop}}<noinclude></noinclude> blaadq7qo7eval3vwa8bjia7ov2xev8 பக்கம்:உயிர்க்காற்று.pdf/130 250 618207 1828095 2025-06-07T18:59:28Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|130|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தூ... ரத்தில் தியேட்டரில் பச்சை விளக்கு கண் விழிக்கிறது. ‘வாதா.. பி கணபதி’ என்று இசைத்தட்டுப் பாட்டின் ஒலி, உப்பங்காற்றில் மிதந்து வந்து எதிர்கொள்கிறது. சன்னாசிக்குள் பதற்றம். ‘படம் போட்டுட்டாங்களோ...’ அம்புட்டுத்தான். மனசின் பதைப்பு கால்களுக்கும் இறங்க... ஒரே ஓட்டம்தான். ‘நா முந்தி நீ முந்தி’ யென்று நாயோட்டம். ‘கேது, கேது’ என்று இளைக்கிறது. நெஞ்சுக்கூடு காந்துகிறது. உலர்ந்து போன நாக்கு. உறைந்து போன எச்சில், மூச்சு முட்டியது. எதையும் பொருட்படுத்தவில்லை. ஓட்டம், ஓட்டம், ஒரே ஓட்டம். ‘ஹேய்ய்... ஹேய்ய்...ஹேய்ய்... பாட்சா... பாட்சா... பாட்சா...’ கவுண்டர் வாசலில் முதல் ஆட்களாக நின்றுகொண்ட சிறுவர்கள். டிக்கட் வாங்குவதற்குள் கசங்கிக் கிழிந்து போன காகிதங்களாகிப் போயினர். வந்து திரைக்கு முன்னால்... மணல் கூட்டி உட்கார்ந்தனர். படம் முடிந்து வெளிவருவதற்குள் ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிவிட்டது. பசி வேறு. அரிசி முறுக்கு குடலுக்குள் போன மாயம் தெரியவில்லை. பசியும் வந்தது. உறக்கம் அதற்கும் மேல் வந்து அமுக்கியது. மணி பத்தரையாகிவிட்டது. திரும்பி நடந்து வருகையில்- வீடு வந்து சேர்வதற்குள்... போதும் போதும் என்றாகி விட்டது. சன்னாசி மனசுக்குள் வருந்தினான். ‘சேய்! முட்டாத்தனமா ஆசைப்பட்டுட்டோம்...’ என்று சங்கடப்பட்டான்.{{nop}}<noinclude></noinclude> kc9xvjgjqbwhxlkzunbls03xd0c0fq6 1828243 1828095 2025-06-08T05:25:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|130|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தூ... ரத்தில் தியேட்டரில் பச்சை விளக்கு கண் விழிக்கிறது. ‘வாதா.. பி கணபதி’ என்று இசைத்தட்டுப் பாட்டின் ஒலி, உப்பங்காற்றில் மிதந்து வந்து எதிர்கொள்கிறது. சன்னாசிக்குள் பதற்றம். ‘படம் போட்டுட்டாங்களோ...’ அம்புட்டுத்தான். மனசின் பதைப்பு கால்களுக்கும் இறங்க... ஒரே ஓட்டம்தான். ‘நா முந்தி நீ முந்தி’ யென்று நாயோட்டம். ‘கேது, கேது’ என்று இளைக்கிறது. நெஞ்சுக்கூடு காந்துகிறது. உலர்ந்து போன நாக்கு. உறைந்து போன எச்சில், மூச்சு முட்டியது. எதையும் பொருட்படுத்தவில்லை. ஓட்டம், ஓட்டம், ஒரே ஓட்டம். ‘ஹேய்ய்... ஹேய்ய்...ஹேய்ய்... பாட்சா... பாட்சா... பாட்சா...’ கவுண்டர் வாசலில் முதல் ஆட்களாக நின்றுகொண்ட சிறுவர்கள். டிக்கட் வாங்குவதற்குள் கசங்கிக் கிழிந்து போன காகிதங்களாகிப் போயினர். வந்து திரைக்கு முன்னால்... மணல் கூட்டி உட்கார்ந்தனர். படம் முடிந்து வெளிவருவதற்குள் ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிவிட்டது. பசி வேறு. அரிசி முறுக்கு குடலுக்குள் போன மாயம் தெரியவில்லை. பசியும் வந்தது. உறக்கம் அதற்கும் மேல் வந்து அமுக்கியது. மணி பத்தரையாகிவிட்டது. திரும்பி நடந்து வருகையில்- வீடு வந்து சேர்வதற்குள்... போதும் போதும் என்றாகி விட்டது. சன்னாசி மனசுக்குள் வருந்தினான். ‘சேய்! முட்டாத்தனமா ஆசைப்பட்டுட்டோம்...’ என்று சங்கடப்பட்டான்.{{nop}}<noinclude></noinclude> hb8f3pjmf9195b3seoxa1yjs8mwnijc பக்கம்:தாய்மதி 1994.pdf/160 250 618208 1828096 2025-06-07T19:03:27Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குண்டு பல்ப் எரிகிறது. அழுக்கான வெளிச்சம். குறுக்கும் நெடுக்குமாய் ஓடியலைகிற பெண்கள். கட்டிலைச் சுற்றிலும் பெண்கள். கட்டிலில் கிடந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்!||159}}</noinclude>குண்டு பல்ப் எரிகிறது. அழுக்கான வெளிச்சம். குறுக்கும் நெடுக்குமாய் ஓடியலைகிற பெண்கள். கட்டிலைச் சுற்றிலும் பெண்கள். கட்டிலில் கிடந்து புழுவாய் துடிக்கிற பார்வதி. வலி தாங்காமல் அலறுகிற அவலச் சத்தம். அவள் கைகளை அமுக்கிக் கொண்டு ரெண்டு பெண்கள். கயிறாய் முறுக்கிக் கொண்டு திமிர்கிற பார்வதி குத்துக்கால் வைத்திருக்கிற பார்வதி. கால்களை அழுத்திப் பிளந்து கொண்டு ரெண்டு பெண்கள். ஆறுதல் வார்த்தை சொல்லிக் கொண்டே கனத்த வயிறை நீவி விடுகிற பெண்கள். வலி பொறுக்காமல் துடித்துக் கதறுகிற பார்வதி கதராத சமயத்தில் மட்டியை கடித்துக் கொண்டு உறுமித் தவிக்கிற பார்வதி. மரண விளிம்பில்... இவனது உயிர். இவனது ஆத்மா. உயிர்ப் பங்காளி. அய்யனாருக்கு குலை பதறியது. தொடை எலும்பே உருவிக் கொண்ட மாதிரி, கால்களில் ஒரு தளர்ச்சி. ஒரு நடுக்கம். மனம் முழுக்க பதற்றம். உயிர் போகிற மாதிரி அவஸ்தையில் துடிக்கிற துடிப்பை— அந்தப் பாதரவை—காணச் சகிக்கவில்லை. மனம் படபடத்தது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. ‘அம்மம்மா... பிரசவம்னா இதுதானா? உயிர் வாதனையா? இத்தனை வேதனைப்படுத்தியா ஒரு குழந்தை பிறக்குது? பெண்ணே. நீ பாவப்பட்ட ஜென்மம் தான்.’ அவனுள் பார்வதியின் துடிப்பும், கதறலும், மீண்டும் மீண்டுமாய்... அலை அலையாய்... மனசின் பிசைவாய். ஒரு சின்னக் குரல். பூமியைப் பார்த்து அரண்டு போய் ‘வீர்,வீர்’ என்று வீறிடுகிற உயிர்க் குரல். {{nop}}<noinclude></noinclude> orvlvxbwmfxkkmp2gdhz3etm12wghsm 1828125 1828096 2025-06-07T21:02:57Z Inbavani Anandan 14763 1828125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|பந்தம்!||159}}</noinclude>குண்டு பல்ப் எரிகிறது. அழுக்கான மஞ்சள் நிற வெளிச்சம். குறுக்கும் நெடுக்குமாய் ஓடியலைகிற பெண்கள். கட்டிலைச் சுற்றிலும் பெண்கள். கட்டிலில் கிடந்து புழுவாய் துடிக்கிற பார்வதி. வலி தாங்காமல் அலறுகிற அவலச் சத்தம். அவள் கைகளை அமுக்கிக் கொண்டு ரெண்டு பெண்கள். கயிறாய் முறுக்கிக் கொண்டு திமிர்கிற பார்வதி குத்துக்கால் வைத்திருக்கிற பார்வதி. கால்களை அழுத்திப் பிளந்து கொண்டு ரெண்டு பெண்கள். ஆறுதல் வார்த்தை சொல்லிக் கொண்டே கனத்த வயிறை நீவி விடுகிற பெண்கள். வலி பொறுக்காமல் துடித்துக் கதறுகிற பார்வதி கதராத சமயத்தில் மட்டியை கடித்துக் கொண்டு உறுமித் தவிக்கிற பார்வதி. மரண விளிம்பில்... இவனது உயிர். இவனது ஆத்மா. உயிர்ப் பங்காளி. அய்யனாருக்கு குலை பதறியது. தொடை எலும்பே உருவிக் கொண்ட மாதிரி, கால்களில் ஒரு தளர்ச்சி. ஒரு நடுக்கம். மனம் முழுக்க பதற்றம். உயிர் போகிற மாதிரி அவஸ்தையில் துடிக்கிற துடிப்பை — அந்தப் பாதரவை —காணச் சகிக்கவில்லை. மனம் படபடத்தது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. ‘அம்மம்மா... பிரசவம்னா இதுதானா? உயிர் வாதனையா? இத்தனை வேதனைப்படுத்தியா ஒரு குழந்தை பிறக்குது? பெண்ணே. நீ பாவப்பட்ட ஜென்மம் தான்.’ அவனுள் பார்வதியின் துடிப்பும், கதறலும், மீண்டும் மீண்டுமாய்... அலை அலையாய்... மனசின் பிசைவாய். ஒரு சின்னக் குரல். பூமியைப் பார்த்து அரண்டு போய் ‘வீர்,வீர்’ என்று வீறிடுகிற உயிர்க் குரல். {{nop}}<noinclude></noinclude> bm342p3yq72u1wt2s2ni6ws30lrv0pz 1828232 1828125 2025-06-08T05:13:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பந்தம்!||159}}</noinclude>குண்டு பல்ப் எரிகிறது. அழுக்கான மஞ்சள் நிற வெளிச்சம். குறுக்கும் நெடுக்குமாய் ஓடியலைகிற பெண்கள். கட்டிலைச் சுற்றிலும் பெண்கள். கட்டிலில் கிடந்து புழுவாய் துடிக்கிற பார்வதி. வலி தாங்காமல் அலறுகிற அவலச் சத்தம். அவள் கைகளை அமுக்கிக் கொண்டு ரெண்டு பெண்கள். கயிறாய் முறுக்கிக் கொண்டு திமிர்கிற பார்வதி குத்துக்கால் வைத்திருக்கிற பார்வதி. கால்களை அழுத்திப் பிளந்து கொண்டு ரெண்டு பெண்கள். ஆறுதல் வார்த்தை சொல்லிக் கொண்டே கனத்த வயிறை நீவி விடுகிற பெண்கள். வலி பொறுக்காமல் துடித்துக் கதறுகிற பார்வதி கதராத சமயத்தில் மட்டியை கடித்துக் கொண்டு உறுமித் தவிக்கிற பார்வதி. மரண விளிம்பில்... இவனது உயிர். இவனது ஆத்மா. உயிர்ப் பங்காளி. அய்யனாருக்கு குலை பதறியது. தொடை எலும்பே உருவிக் கொண்ட மாதிரி, கால்களில் ஒரு தளர்ச்சி. ஒரு நடுக்கம். மனம் முழுக்க பதற்றம். உயிர் போகிற மாதிரி அவஸ்தையில் துடிக்கிற துடிப்பை — அந்தப் பாதரவை —காணச் சகிக்கவில்லை. மனம் படபடத்தது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. ‘அம்மம்மா... பிரசவம்னா இதுதானா? உயிர் வாதனையா? இத்தனை வேதனைப்படுத்தியா ஒரு குழந்தை பிறக்குது? பெண்ணே. நீ பாவப்பட்ட ஜென்மம் தான்.’ அவனுள் பார்வதியின் துடிப்பும், கதறலும், மீண்டும் மீண்டுமாய்... அலை அலையாய்... மனசின் பிசைவாய். ஒரு சின்னக் குரல். பூமியைப் பார்த்து அரண்டு போய் ‘வீர்,வீர்’ என்று வீறிடுகிற உயிர்க் குரல். {{nop}}<noinclude></noinclude> lscvjsxeyim4k7g8lju5t77iqpob2c2 பக்கம்:உயிர்க்காற்று.pdf/131 250 618209 1828097 2025-06-07T19:03:38Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|131}}{{rule}}</b></noinclude>வந்தவன்...பேசாமல் படுத்துவிட்டான். அடித்துப் போட்ட நாயாக, உறங்கிப் போனான். சாப்பிடவுமில்லை; ஒரு இழவும் கூட்டவுமில்லை. நேற்று இரவு- குருணை அரிசி கிடைக்காமல் கடைகடையாய் அலைந்ததும், தெற்குத் தெரு கடையில் போய் குருணை வாங்கியதும்... அப்போது, “ஒம் மகன் குடுத்த முட்டைகள்லே ஒன்னு கூமுட்டையாயிருக்கு” என்று கடைக்காரர் திருப்பிக் கொடுத்ததும்... இந்தக் கதையெல்லாம்... சன்னாசிக்குத் தெரியவே தெரியாது. விடிந்தது. அவன் கண்விழிக்கிறபோது, மூஞ்சியில் சுள்ளென்று காலை வெயில் அடித்தது. உடம்பெல்லாம் முறுக்கிப் பிழிகிற வலி. கால் முழுக்க குத்திக் குடைகிற உளைச்சல். ரெண்டு மூனு தடவை ‘முறிச்சு, முறிச்சு’ கொடுத்தான். அப்புறம்தான் மெல்ல எழுந்தான். கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்தால்- எதிர்ச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, அழுது கொண்டிருக்கிற அம்மா. அவளது கன்னங்களில் மாலை மாலையாய் நீர்க்கோடு. முகத்தில் இருள்படிந்து கிடக்கிறது. அம்மாவா... இது! தாங்க முடியாத சோகத்தை சகிக்கிறவள் போல... அடிஉதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டிருந்தாள்.{{nop}}<noinclude></noinclude> hz2khc9ctntsg3oa1xhloys9xekaj97 1828244 1828097 2025-06-08T05:26:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|131}}{{rule}}</b></noinclude>வந்தவன்...பேசாமல் படுத்துவிட்டான். அடித்துப் போட்ட நாயாக, உறங்கிப் போனான். சாப்பிடவுமில்லை; ஒரு இழவும் கூட்டவுமில்லை. நேற்று இரவு- குருணை அரிசி கிடைக்காமல் கடைகடையாய் அலைந்ததும், தெற்குத் தெரு கடையில் போய் குருணை வாங்கியதும்... அப்போது, “ஒம் மகன் குடுத்த முட்டைகள்லே ஒன்னு கூமுட்டையாயிருக்கு” என்று கடைக்காரர் திருப்பிக் கொடுத்ததும்... இந்தக் கதையெல்லாம்... சன்னாசிக்குத் தெரியவே தெரியாது. விடிந்தது. அவன் கண்விழிக்கிறபோது, மூஞ்சியில் சுள்ளென்று காலை வெயில் அடித்தது. உடம்பெல்லாம் முறுக்கிப் பிழிகிற வலி. கால் முழுக்க குத்திக் குடைகிற உளைச்சல். ரெண்டு மூனு தடவை ‘முறிச்சு, முறிச்சு’ கொடுத்தான். அப்புறம்தான் மெல்ல எழுந்தான். கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்தால்- எதிர்ச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, அழுது கொண்டிருக்கிற அம்மா. அவளது கன்னங்களில் மாலை மாலையாய் நீர்க்கோடு. முகத்தில் இருள்படிந்து கிடக்கிறது. அம்மாவா... இது! தாங்க முடியாத சோகத்தை சகிக்கிறவள் போல... அடிஉதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டிருந்தாள்.{{nop}}<noinclude></noinclude> 0rsmuzvid0t8nzprcccahx3184mcirv பக்கம்:உயிர்க்காற்று.pdf/132 250 618210 1828098 2025-06-07T19:08:56Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|132|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“என்னம்மா... என்னம்மா...” பதறிப் பதைத்துப் போய்க் கேட்டான். “ஒன்னுமில்லேப்பா... நான் நல்லவரம் வாங்கி வரலை. என் வவுத்துலே நல்ல புள்ளை வந்து பொறக்கலை. பொறந்த ஒரு புள்ளையும் கூமுட்டையாயிப் போச்சு. கூத்துவன் பண்ற கொடுமைக்கு, நீ என்ன செய்வே...?” சபிக்காத அம்மா. எரிந்து விழாத அம்மா. கோபமில்லாத புது அம்மா. தன் விதியைத் தானே நொந்து கொள்கிற சுய பச்சாதாப அம்மா. அவலமும், சோகமுமாய் அடிமன ஆத்மாவின் புலம்பலாய்... அம்மா. ஏண்டா... பெத்த தாய்கிட்டே புள்ளை பொய் சொல்லலாமாடா? சொந்த வீட்லேயே களவாங்கலாமாடா?" கசங்கியழுத மன வேதனையோடு குழைவாகக் கேட்கிற அம்மா. சன்னாசிக்குள் பூரான் ஊர்கிற மாதிரியோர், உணர்வவஸ்தை. “என்னமோ... ப்பா, உங்க ஐயா பேரைக் காப்பாத்துற மாதிரி நீ உருப்படியானா... எனக்கு நிம்மதி. இல்லேன்னா, ஒம்பாடு,கூத்துவன் விட்ட வழிப்படி... நடக்கட்டும்.” கோழியின் காலடியில் மிதிபட்ட குஞ்சின் முணங்கல் போலத் தோன்றியது. சன்னாசிக்கு அம்மாவின் ஆத்மாவை மிதித்தது... என் காரியந்தானா?{{nop}}<noinclude></noinclude> b4i1zrsnf87gkwbpa1tshu0svkjjywx 1828245 1828098 2025-06-08T05:27:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|132|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“என்னம்மா... என்னம்மா...” பதறிப் பதைத்துப் போய்க் கேட்டான். “ஒன்னுமில்லேப்பா... நான் நல்லவரம் வாங்கி வரலை. என் வவுத்துலே நல்ல புள்ளை வந்து பொறக்கலை. பொறந்த ஒரு புள்ளையும் கூமுட்டையாயிப் போச்சு. கூத்துவன் பண்ற கொடுமைக்கு, நீ என்ன செய்வே...?” சபிக்காத அம்மா. எரிந்து விழாத அம்மா. கோபமில்லாத புது அம்மா. தன் விதியைத் தானே நொந்து கொள்கிற சுய பச்சாதாப அம்மா. அவலமும், சோகமுமாய் அடிமன ஆத்மாவின் புலம்பலாய்... அம்மா. ஏண்டா... பெத்த தாய்கிட்டே புள்ளை பொய் சொல்லலாமாடா? சொந்த வீட்லேயே களவாங்கலாமாடா?" கசங்கியழுத மன வேதனையோடு குழைவாகக் கேட்கிற அம்மா. சன்னாசிக்குள் பூரான் ஊர்கிற மாதிரியோர், உணர்வவஸ்தை. “என்னமோ... ப்பா, உங்க ஐயா பேரைக் காப்பாத்துற மாதிரி நீ உருப்படியானா... எனக்கு நிம்மதி. இல்லேன்னா, ஒம்பாடு, கூத்துவன் விட்ட வழிப்படி... நடக்கட்டும்.” கோழியின் காலடியில் மிதிபட்ட குஞ்சின் முணங்கல் போலத் தோன்றியது. சன்னாசிக்கு அம்மாவின் ஆத்மாவை மிதித்தது... என் காரியந்தானா?{{nop}}<noinclude></noinclude> 6dsqzlftveqyihiapk590fn6vuo2zhw பக்கம்:தாய்மதி 1994.pdf/161 250 618211 1828099 2025-06-07T19:09:29Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஆம்பளைப் புள்ளே...” என்று ராமாயம்மாளின் சந்தோஷக் குரல். இவனுக்குள் பீறிட்டு, இவனையே அடித்துச் செல்கிற இன்பப் பிரவாகம். சந்தோஷப் பரவசம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|160||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“ஆம்பளைப் புள்ளே...” என்று ராமாயம்மாளின் சந்தோஷக் குரல். இவனுக்குள் பீறிட்டு, இவனையே அடித்துச் செல்கிற இன்பப் பிரவாகம். சந்தோஷப் பரவசம். இவன் அரவமில்லாமல்... சுற்றிக் கொண்டு வீட்டு முற்றத்துக்கு வந்து சேர, உள்ளிருந்து மூன்று தடவை குலவைச் சத்தம். {{larger|<b>ரொ</b>}}ம்ப நேரம் கழித்து தான், அவன் உள்ளே போக முடிந்தது. எல்லாப் பெண்களும் போய் விட்டனர். ராமாயம்மாளும் போய் விட்டாள். பார்வதி துவண்டு போய் வயிறில்லாமல் கிடந்தாள். உடம்பில் அசாத்திய தளர்ச்சி. ஒரு உயிரைத் தந்த மனசின் மலர்ச்சி மட்டும் கண்ணில் மின்னியது. அரண்டு போய்க் கிடந்து அய்யனாரின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். மென்னகை. அவனது கண்களில் நெகிழ்ந்து போன மனசின் கருணைப் பெருக்கு. “பாரு ....” அவன் குரலில் சோக இடறல். “ம்... ரொம்பப் பயந்துட்டீகளா?” “புள்ளைப் பேறுன்னா... இம்புட்டுப் பெரிய கொடுமையா? ரசிக்க முடியாத ரணவேதனை. இல்லே பாரு?” “ஆமாம்... ஒவ்வொரு பிரசவமும் பொம்பளைக்கு மறு பொழப்புதான். செத்துப் பொழைக்கிற மாதிரி தான்.” “நீ துடிச்ச துடிப்பை... இந்த ஜன்னல் வழியா பார்த்தேன்.” {{nop}}<noinclude></noinclude> st3wzcfzpub96x4xp1kyb5k63l4daw1 1828233 1828099 2025-06-08T05:14:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|160||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“ஆம்பளைப் புள்ளே...” என்று ராமாயம்மாளின் சந்தோஷக் குரல். இவனுக்குள் பீறிட்டு, இவனையே அடித்துச் செல்கிற இன்பப் பிரவாகம். சந்தோஷப் பரவசம். இவன் அரவமில்லாமல்... சுற்றிக் கொண்டு வீட்டு முற்றத்துக்கு வந்து சேர, உள்ளிருந்து மூன்று தடவை குலவைச் சத்தம். {{larger|<b>ரொ</b>}}ம்ப நேரம் கழித்து தான், அவன் உள்ளே போக முடிந்தது. எல்லாப் பெண்களும் போய் விட்டனர். ராமாயம்மாளும் போய் விட்டாள். பார்வதி துவண்டு போய் வயிறில்லாமல் கிடந்தாள். உடம்பில் அசாத்திய தளர்ச்சி. ஒரு உயிரைத் தந்த மனசின் மலர்ச்சி மட்டும் கண்ணில் மின்னியது. அரண்டு போய்க் கிடந்து அய்யனாரின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். மென்னகை. அவனது கண்களில் நெகிழ்ந்து போன மனசின் கருணைப் பெருக்கு. “பாரு ....” அவன் குரலில் சோக இடறல். “ம்... ரொம்பப் பயந்துட்டீகளா?” “புள்ளைப் பேறுன்னா... இம்புட்டுப் பெரிய கொடுமையா? ரசிக்க முடியாத ரணவேதனை. இல்லே பாரு?” “ஆமாம்... ஒவ்வொரு பிரசவமும் பொம்பளைக்கு மறு பொழப்புதான். செத்துப் பொழைக்கிற மாதிரி தான்.” “நீ துடிச்ச துடிப்பை... இந்த ஜன்னல் வழியா பார்த்தேன்.” {{nop}}<noinclude></noinclude> kccapwvuk93v4wlnw3mnspvp9nwey8k பக்கம்:உயிர்க்காற்று.pdf/133 250 618212 1828100 2025-06-07T19:12:51Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|133}}{{rule}}</b></noinclude>“ஊம்...! போடா. அலைஞ்சு அலுத்துப் போய் வந்துருக்கே. வெண்ணி போட்டு வைச்சிருக்கேன். போய்க் குளிச்சிட்டு வா... சாப்புடு.” பெருமூச்சில் மனசின் ரணத்தை ஆற்றிக் கொண்டு எழுந்திருக்கிறாள். கன்னத்தில் தொங்கி கண்ணீரில் நனைந்த கற்றை ரோமத்தை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைகிற சோக ஓவியம். வெந்நீரை அள்ளி மேலே ஊற்றினான். ரணப்பட்ட உடம்பில் தாயின் பாசமாய்த் தழுவிக் கதகதப்பூட்டுகிற வெந்நீர். அவனுக்குள் என்னென்னவோ பிரளயம். என்ன கழுதையோ... தெரியவில்லை, சன்னாசிக்கு. ‘ஓ’வென்று வாய்விட்டுக் கதறியழ வேண்டும் போலிருந்தது. மேலே ஊற்றுகிற வெந்நீரில் அவனது கண்ணீர்க் கசிவும் கலந்து... அவனது கசடுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறது.{{nop}}<noinclude> {{Right|ஏப்ரல் 96 குமுதம் ஸ்பெஷல்}}</noinclude> 8uz4or934bbyagw0btakjwj4mc3dkjo 1828101 1828100 2025-06-07T19:13:49Z Preethi kumar23 14883 1828101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|133}}{{rule}}</b></noinclude>“ஊம்...! போடா. அலைஞ்சு அலுத்துப் போய் வந்துருக்கே. வெண்ணி போட்டு வைச்சிருக்கேன். போய்க் குளிச்சிட்டு வா... சாப்புடு.” பெருமூச்சில் மனசின் ரணத்தை ஆற்றிக் கொண்டு எழுந்திருக்கிறாள். கன்னத்தில் தொங்கி கண்ணீரில் நனைந்த கற்றை ரோமத்தை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைகிற சோக ஓவியம். வெந்நீரை அள்ளி மேலே ஊற்றினான். ரணப்பட்ட உடம்பில் தாயின் பாசமாய்த் தழுவிக் கதகதப்பூட்டுகிற வெந்நீர். அவனுக்குள் என்னென்னவோ பிரளயம். என்ன கழுதையோ... தெரியவில்லை, சன்னாசிக்கு. ‘ஓ’வென்று வாய்விட்டுக் கதறியழ வேண்டும் போலிருந்தது. மேலே ஊற்றுகிற வெந்நீரில் அவனது கண்ணீர்க் கசிவும் கலந்து... அவனது கசடுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறது. {{c|❖}} {{nop}}<noinclude> {{Right|ஏப்ரல் 96 குமுதம் ஸ்பெஷல்}}</noinclude> 8ba07wh39ib1jouhbhps2nlipf8hwn8 1828246 1828101 2025-06-08T05:28:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|133}}{{rule}}</b></noinclude>“ஊம்...! போடா. அலைஞ்சு அலுத்துப் போய் வந்துருக்கே. வெண்ணி போட்டு வைச்சிருக்கேன். போய்க் குளிச்சிட்டு வா... சாப்புடு.” பெருமூச்சில் மனசின் ரணத்தை ஆற்றிக் கொண்டு எழுந்திருக்கிறாள். கன்னத்தில் தொங்கி கண்ணீரில் நனைந்த கற்றை ரோமத்தை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைகிற சோக ஓவியம். வெந்நீரை அள்ளி மேலே ஊற்றினான். ரணப்பட்ட உடம்பில் தாயின் பாசமாய்த் தழுவிக் கதகதப்பூட்டுகிற வெந்நீர். அவனுக்குள் என்னென்னவோ பிரளயம். என்ன கழுதையோ... தெரியவில்லை, சன்னாசிக்கு. ‘ஓ’வென்று வாய்விட்டுக் கதறியழ வேண்டும் போலிருந்தது. மேலே ஊற்றுகிற வெந்நீரில் அவனது கண்ணீர்க் கசிவும் கலந்து... அவனது கசடுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறது. {{Right|ஏப்ரல் 96 குமுதம் ஸ்பெஷல்}} {{nop}}<noinclude></noinclude> s0oqehcns2nhetw06xl6lomlt8vpqww பக்கம்:உயிர்க்காற்று.pdf/134 250 618213 1828102 2025-06-07T19:18:54Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கலர்க்கலராய் ஆசை</b>}}}} {{larger|<b>ஆ</b>}}றாங் கிளாஸில் இருக்கிற ஆறுமுகத்துக்கு ‘காய்ச்சல் வரவில்லையே’ என்று வருத்தம் என்றால்... வருத்தம், அப்படி வருத்தம். ‘ஐயோ பாவம்’ என்று நாலுபேர் பரிதாபப்படுகிற மாதிரி...ஏதாச்சும் நோய் வந்தால் நல்லது. நோயைத் தீர்க்க ஊசி மருந்து இருக்கிற மாதிரி, நோயை வரவழைக்க ஏதாச்சும் வழி வகை இருக்கிற மாதிரி தெரியவில்லை, ஆறுமுகத்துக்கு. தெரிந்தால்... செய்து கொள்வான். மதியம் ரெண்டு மணிக்கு இங்கிலீஷ் வாத்தியார் வந்துவிடுவார். நேற்றே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். “நாளைக்கு ‘ஃபார் வாண்ட் ஆப் ஏ நெயில்’ போயமை மனப்பாடமா ஒப்பிக்கணும். படிச்சுட்டு வாங்க. எவனாச்சும் ஒப்பிக்கலே...? இந்தா இருக்கு பிரம்பு. முதுகுத் தோலு பிய்ஞ்சு போகும்.” அவர் பிய்க்கிறவர்தான். அடித்தார் என்றால் நாயடி பேயடிதான். வகுப்பில் ரொம்பக் கண்டிப்பானவர். ஆறுமுகமும் நேற்று பூராவும் இங்கிலீஷ் புத்தகத்துடன் மல்லுக்கட்டிப் பார்த்தான். ராத்திரி பத்துமணி வரைக்கும் உருப்போட்டுப் பார்த்தான், ஊஹும்!{{nop}}<noinclude></noinclude> oo1d5gde5b6neel9mompdny8tl38rvl 1828247 1828102 2025-06-08T05:29:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கலர்க்கலராய் ஆசை</b>}}}} {{larger|<b>ஆ</b>}}றாங் கிளாஸில் இருக்கிற ஆறுமுகத்துக்கு ‘காய்ச்சல் வரவில்லையே’ என்று வருத்தம் என்றால்... வருத்தம், அப்படி வருத்தம். ‘ஐயோ பாவம்’ என்று நாலுபேர் பரிதாபப்படுகிற மாதிரி...ஏதாச்சும் நோய் வந்தால் நல்லது. நோயைத் தீர்க்க ஊசி மருந்து இருக்கிற மாதிரி, நோயை வரவழைக்க ஏதாச்சும் வழி வகை இருக்கிற மாதிரி தெரியவில்லை, ஆறுமுகத்துக்கு. தெரிந்தால்... செய்து கொள்வான். மதியம் ரெண்டு மணிக்கு இங்கிலீஷ் வாத்தியார் வந்துவிடுவார். நேற்றே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். “நாளைக்கு ‘ஃபார் வாண்ட் ஆப் ஏ நெயில்’ போயமை மனப்பாடமா ஒப்பிக்கணும். படிச்சுட்டு வாங்க. எவனாச்சும் ஒப்பிக்கலே...? இந்தா இருக்கு பிரம்பு. முதுகுத் தோலு பிய்ஞ்சு போகும்.” அவர் பிய்க்கிறவர்தான். அடித்தார் என்றால் நாயடி பேயடிதான். வகுப்பில் ரொம்பக் கண்டிப்பானவர். ஆறுமுகமும் நேற்று பூராவும் இங்கிலீஷ் புத்தகத்துடன் மல்லுக்கட்டிப் பார்த்தான். ராத்திரி பத்துமணி வரைக்கும் உருப்போட்டுப் பார்த்தான், ஊஹும்!{{nop}}<noinclude></noinclude> 731u8j30l4ruyzk7r2i08gtucifpfvm பக்கம்:தாய்மதி 1994.pdf/162 250 618214 1828103 2025-06-07T19:20:36Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பார்வதியின் முகம் வெட்கத்தில் எட்டுக் கோணலாய் கோணியது. “ச்சீய்ய்! இப்படியும் ஒரு ஆம்பளையா?” செல்லச் சிணுங்கலாய் கண்டித்தாள். “பார்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|வந்தம்!||161}}</noinclude>பார்வதியின் முகம் வெட்கத்தில் எட்டுக் கோணலாய் கோணியது. “ச்சீய்ய்! இப்படியும் ஒரு ஆம்பளையா?” செல்லச் சிணுங்கலாய் கண்டித்தாள். “பார்க்கப் பார்க்க பாவமாயிருந்தது பாரு.” “பொம்பளை ஜெம்மமா பொறந்துட்டா... இதான் தலையெழுத்து. புள்ளையைப் பாருங்க.” “இருக்கட்டும் இருக்கட்டும்.” “ஏங்க... இந்தப் பய, நாம தவங்குற காலத்துலே கஞ்சி ஊத்துவானா, காறித் துப்புவானா?” பெருமைத் ததும்பலோடு செல்லச் சிணுங்கலாய் கேட்ட பார்வதியின் கேள்வியால், நெக்குருகிப் போன அய்யனாருக்குள்... அலை அலையாய் நினைவுகள், சோளத் தோசை சுட்டுத் தந்த அம்மா. ஆவி சேர்ந்து கட்டித் தழுவிக் கொண்ட அம்மாவின் முகம். முகம்... முகங்கள். “ஏம் பாரு... நா ஒன்னு கேக்கட்டா? வருத்தப்பட மாட்டீயே?” “ம். கேளுங்க” கனிந்த அவளின் மிருதுவான குரல். “என்னைப் பெத்தெடுக்குறப்பவும்... எங்கம்மா இப்படித்தானே சங்கடப்பட்டிருப்பா, இல்லே பாரு?” அவன் குரலே வேறொரு தொனியாக—ரொம்ப மிருதுவாக ஒலித்தது. அவனது கேள்வியில் அவள் மெல்லிசாக அதிர்ந்தாள். அந்த அதிர்வு, ஆழ் மனசு வரை படர்ந்தது. அவள் கண்ணில் ஒரு துடிப்பு. அறுபட்ட பல்லிவாலாக மெல்லிய துடிப்பு. ரோமம் அடர்ந்த அவனது மணிக்கட்டை வாஞ்சையோடு பற்றி அழுத்தினாள். அவனது கண்களுக்குள் ஆழமாய்—மிருதுவாய் — பொருந்திப் பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> 5w0lnrrk3yncwhegkqtr2pdhn8igbgm 1828234 1828103 2025-06-08T05:15:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|வந்தம்!||161}}</noinclude>பார்வதியின் முகம் வெட்கத்தில் எட்டுக் கோணலாய் கோணியது. “ச்சீய்ய்! இப்படியும் ஒரு ஆம்பளையா?” செல்லச் சிணுங்கலாய் கண்டித்தாள். “பார்க்கப் பார்க்க பாவமாயிருந்தது பாரு.” “பொம்பளை ஜெம்மமா பொறந்துட்டா... இதான் தலையெழுத்து. புள்ளையைப் பாருங்க.” “இருக்கட்டும் இருக்கட்டும்.” “ஏங்க... இந்தப் பய, நாம தவங்குற காலத்துலே கஞ்சி ஊத்துவானா, காறித் துப்புவானா?” பெருமைத் ததும்பலோடு செல்லச் சிணுங்கலாய் கேட்ட பார்வதியின் கேள்வியால், நெக்குருகிப் போன அய்யனாருக்குள்... அலை அலையாய் நினைவுகள், சோளத் தோசை சுட்டுத் தந்த அம்மா. ஆவி சேர்ந்து கட்டித்தழுவிக் கொண்ட அம்மாவின் முகம். முகம்... முகங்கள். “ஏம் பாரு... நா ஒன்னு கேக்கட்டா? வருத்தப்பட மாட்டீயே?” “ம். கேளுங்க” கனிந்த அவளின் மிருதுவான குரல். “என்னைப் பெத்தெடுக்குறப்பவும்... எங்கம்மா இப்படித்தானே சங்கடப்பட்டிருப்பா, இல்லே பாரு?” அவன் குரலே வேறொரு தொனியாக—ரொம்ப மிருதுவாக ஒலித்தது. அவனது கேள்வியில் அவள் மெல்லிசாக அதிர்ந்தாள். அந்த அதிர்வு, ஆழ் மனசு வரை படர்ந்தது. அவள் கண்ணில் ஒரு துடிப்பு. அறுபட்ட பல்லிவாலாக மெல்லிய துடிப்பு. ரோமம் அடர்ந்த அவனது மணிக்கட்டை வாஞ்சையோடு பற்றி அழுத்தினாள். அவனது கண்களுக்குள் ஆழமாய்—மிருதுவாய் — பொருந்திப் பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> i210o8vb34hplyldv16y2ye45kmlr5i பக்கம்:உயிர்க்காற்று.pdf/135 250 618215 1828104 2025-06-07T19:25:22Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|135}}{{rule}}</b></noinclude>“பார் வாண்ட் ஆப் தி ஹார்ஸ்” பிடிபட்டால், “தி ரைடர் வாஸ் லாஸ்ட்” நழுவிக் கொள்கிறது. ஒரே வார்த்தை ரெண்டு வாக்கியங்களில் மாறி மாறி வரும். அது, ஆறுமுகத்தைக் குழப்பிவிடும். ஞாபகத்தில் பிடிபட்டிருந்த வாக்கியக் குருவியைப் பறக்க விட்டு விடும். வாத்தியார் வந்து கேட்பார். என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? அதுதான்... குதிரை றெக்கை விரித்துப் போய்விட்டதே... ஆணியுமில்லாமல், சாம்ராஜ்யமுமில்லாமல், சூன்யமாய்... நிச்சயமாய் மப்பைக் கழட்டி விடுவார். பிரம்பு, தீச்சாட்டையாய் ‘பளீர், பளீ’ ரென்னும். அதை நினைத்தால், இப்பவே வயிற்றில் ‘பகீர், பகீர்’ ரென்கிறது. என்ன செய்ய? காய்ச்சல் கீய்ச்சல் வந்துவிட்டால், தொல்லை கழிந்து விடும். வீட்டுக்குப் போய்விடலாம். இந்த நெயில் என்கிற இங்கிலீஷ் லாட ஆணி முகரையில் முழிக்காமல் தப்பித்து விடலாம். காய்ச்சலும் வரல்லியே... ஆறுமுகத்துக்கு தர்ம சங்கடமாக இருந்தது. மணி பன்னிரண்டை நெருங்குகிறது. தமிழய்யா இலக்கணத்தில் ‘எழுவாய் பயனிலை’ விளக்குகிறார். ஆறாம் வகுப்பு மட்டும் வெட்ட வெளியில். இடமில்லை. பள்ளி வளாகத்தில். வேப்ப மரத்தடியில். மரத்தை சுற்றி வட்டமாய் சிமெண்டுத் திண்ணை. அதில் ஆசிரியரும் கரும்பலகையும். பிள்ளைகள் மணலில். இங்கிருந்து பார்த்தால்... கடை நன்றாகத் தெரியும். வெள்ளையும் சொள்ளையுமாக ஏழெட்டுப் பேர்.<noinclude></noinclude> nelqka114n1jfpyosfmbfmeiwr9xtmy 1828249 1828104 2025-06-08T05:30:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|135}}{{rule}}</b></noinclude>“பார் வாண்ட் ஆப் தி ஹார்ஸ்” பிடிபட்டால், “தி ரைடர் வாஸ் லாஸ்ட்” நழுவிக் கொள்கிறது. ஒரே வார்த்தை ரெண்டு வாக்கியங்களில் மாறி மாறி வரும். அது, ஆறுமுகத்தைக் குழப்பிவிடும். ஞாபகத்தில் பிடிபட்டிருந்த வாக்கியக் குருவியைப் பறக்க விட்டு விடும். வாத்தியார் வந்து கேட்பார். என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? அதுதான்... குதிரை றெக்கை விரித்துப் போய்விட்டதே... ஆணியுமில்லாமல், சாம்ராஜ்யமுமில்லாமல், சூன்யமாய்... நிச்சயமாய் மப்பைக் கழட்டி விடுவார். பிரம்பு, தீச்சாட்டையாய் ‘பளீர், பளீ’ ரென்னும். அதை நினைத்தால், இப்பவே வயிற்றில் ‘பகீர், பகீர்’ ரென்கிறது. என்ன செய்ய? காய்ச்சல் கீய்ச்சல் வந்துவிட்டால், தொல்லை கழிந்து விடும். வீட்டுக்குப் போய்விடலாம். இந்த நெயில் என்கிற இங்கிலீஷ் லாட ஆணி முகரையில் முழிக்காமல் தப்பித்து விடலாம். காய்ச்சலும் வரல்லியே... ஆறுமுகத்துக்கு தர்ம சங்கடமாக இருந்தது. மணி பன்னிரண்டை நெருங்குகிறது. தமிழய்யா இலக்கணத்தில் ‘எழுவாய் பயனிலை’ விளக்குகிறார். ஆறாம் வகுப்பு மட்டும் வெட்ட வெளியில். இடமில்லை. பள்ளி வளாகத்தில். வேப்ப மரத்தடியில். மரத்தை சுற்றி வட்டமாய் சிமெண்டுத் திண்ணை. அதில் ஆசிரியரும் கரும்பலகையும். பிள்ளைகள் மணலில். இங்கிருந்து பார்த்தால்... கடை நன்றாகத் தெரியும். வெள்ளையும் சொள்ளையுமாக ஏழெட்டுப் பேர்.<noinclude></noinclude> jvibwshnpn3z4tpvtrdv962i4x1x7f4 பக்கம்:தாய்மதி 1994.pdf/163 250 618216 1828105 2025-06-07T19:26:36Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவனது மனசையே பார்ப்பது போல — மனசின் மடிப்புகளின் உள் நிழல்களை விரித்து விரித்து படிப்பது போல — அப்பப்படிப் பார்த்தாள். {{larger|<b>சா</b>}}யங்கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|162||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>அவனது மனசையே பார்ப்பது போல — மனசின் மடிப்புகளின் உள் நிழல்களை விரித்து விரித்து படிப்பது போல — அப்பப்படிப் பார்த்தாள். {{larger|<b>சா</b>}}யங்கால வேலை முடிந்து வந்த அம்மா, தகவல் அறிந்தவுடன் ஓடி வந்தாள். மகனையோ மருமகளையோ ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. பேரனை கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். “ஏ...ராசா... ஏந் தங்கப் பெட்டி... எம் பொன்னுரதம்... ஏங்கண்ணு.” அவள் மறந்து கூட மருமகளை நிமிர்ந்து பார்க்கவில்லை. பகையாளிகள். கடித்துத் துப்பிய அற்பப்பதர்கள். ஆனால், பார்வதி மெல்ல குரல் கொடுத்தாள். “அத்தே...” பார்வதியின் குரல் மென்மையாக இருந்தது. ஒரு பந்தமும் பாந்தமுமாய்... அவள் குரல் புதுத்தொனியில் ஒலித்தது. ‘பேரனைக் கொஞ்சிக்கிட்டு இனிமே அம்மா இங்கேயே இருந்துருவாள்’ அய்யனாருக்குள் சந்தோஷப் பூக்கள். {{dhr|15em}} {{rule}} {{float_right|ஏப்ரல், 1993—‘கதைமலர்’}}<noinclude></noinclude> rchxfqw4z050k8cal3y21ory1izknze 1828106 1828105 2025-06-07T19:27:24Z Inbavani Anandan 14763 1828106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|162||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>அவனது மனசையே பார்ப்பது போல — மனசின் மடிப்புகளின் உள் நிழல்களை விரித்து விரித்து படிப்பது போல — அப்பப்படிப் பார்த்தாள். {{larger|<b>சா</b>}}யங்கால வேலை முடிந்து வந்த அம்மா, தகவல் அறிந்தவுடன் ஓடி வந்தாள். மகனையோ மருமகளையோ ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. பேரனை கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். “ஏ...ராசா... ஏந் தங்கப் பெட்டி... எம் பொன்னுரதம்... ஏங்கண்ணு.” அவள் மறந்து கூட மருமகளை நிமிர்ந்து பார்க்கவில்லை. பகையாளிகள். கடித்துத் துப்பிய அற்பப்பதர்கள். ஆனால், பார்வதி மெல்ல குரல் கொடுத்தாள். “அத்தே...” பார்வதியின் குரல் மென்மையாக இருந்தது. ஒரு பந்தமும் பாந்தமுமாய்... அவள் குரல் புதுத்தொனியில் ஒலித்தது. ‘பேரனைக் கொஞ்சிக்கிட்டு... இனிமே அம்மா இங்கேயே இருந்துருவாள்’ அய்யனாருக்குள் சந்தோஷப் பூக்கள். {{dhr|15em}} {{rule}} {{float_right|ஏப்ரல், 1993—‘கதைமலர்’}}<noinclude></noinclude> anc7xh6aso86ajx2we2s1y4htvdgms8 1828126 1828106 2025-06-07T21:08:27Z Inbavani Anandan 14763 1828126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|162||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>அவனது மனசையே பார்ப்பது போல — மனசின் மடிப்புகளின் உள் நிழல்களை விரித்து விரித்து படிப்பது போல — அப்பப்படிப் பார்த்தாள். {{larger|<b>சா</b>}}யங்கால வேலை முடிந்து வந்த அம்மா, தகவல் அறிந்தவுடன் ஓடி வந்தாள். மகனையோ மருமகளையோ ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. பேரனை கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். “ஏ...ராசா... ஏந் தங்கப் பெட்டி... எம் பொன்னுரதம்... ஏங்கண்ணு.” அவள் மறந்து கூட மருமகளை நிமிர்ந்து பார்க்கவில்லை. பகையாளிகள். கடித்துத் துப்பிய அற்பப்பதர்கள். ஆனால், பார்வதி மெல்ல குரல் கொடுத்தாள். “அத்தே...” பார்வதியின் குரல் மென்மையாக இருந்தது. ஒரு பந்தமும் பாந்தமுமாய்... அவள் குரல் புதுத்தொனியில் ஒலித்தது. ‘பேரனைக் கொஞ்சிக்கிட்டு... இனிமே அம்மா இங்கேயே இருந்துருவாள்’ அய்யனாருக்குள் சந்தோஷப் பூக்கள். {{dhr|15em}} {{rule}} {{float_right|ஏப்ரல், 1993—‘கதைமலர்’}} {{nop}}<noinclude></noinclude> biq9p9cbaodf8fo58kukm1ozsx4jkcq 1828235 1828126 2025-06-08T05:16:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|162||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>அவனது மனசையே பார்ப்பது போல — மனசின் மடிப்புகளின் உள் நிழல்களை விரித்து விரித்து படிப்பது போல — அப்பப்படிப் பார்த்தாள். {{larger|<b>சா</b>}}யங்கால வேலை முடிந்து வந்த அம்மா, தகவல் அறிந்தவுடன் ஓடி வந்தாள். மகனையோ மருமகளையோ ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. பேரனை கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். “ஏ...ராசா... ஏந் தங்கப் பெட்டி... எம் பொன்னுரதம்... ஏங்கண்ணு.” அவள் மறந்து கூட மருமகளை நிமிர்ந்து பார்க்கவில்லை. பகையாளிகள். கடித்துத் துப்பிய அற்பப்பதர்கள். ஆனால், பார்வதி மெல்ல குரல் கொடுத்தாள். “அத்தே...” பார்வதியின் குரல் மென்மையாக இருந்தது. ஒரு பந்தமும் பாந்தமுமாய்... அவள் குரல் புதுத்தொனியில் ஒலித்தது. ‘பேரனைக் கொஞ்சிக்கிட்டு... இனிமே அம்மா இங்கேயே இருந்துருவாள்’ அய்யனாருக்குள் சந்தோஷப் பூக்கள். {{dhr|5em}} {{rule}} {{float_right|ஏப்ரல், 1993—‘கதைமலர்’}} {{nop}}<noinclude></noinclude> trsm4bezycfhkxya4odzbnct4kr7obv பக்கம்:உயிர்க்காற்று.pdf/136 250 618217 1828107 2025-06-07T19:31:54Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|136|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>அவர்களை வரவேற்கிற பரபரப்பில் உள்ளூர்க்காரர். கடையிலிருந்து கலர்களை வாங்கி உடைத்துக் கொடுக்கிற விறுவிறுப்பு. கலர் உடைக்கிற சத்தம். கலர் மூடிகள் விழுகிற ‘கலீர், கலீர்’ சத்தம். ஆறுமுகம் மனசுக்குள் கலர்ப்பானத்தின் வாசம். உடைத்தவுடன், பாட்டிலுக்குள்ளிருந்து திமிறிப் பீறிடுகிற நுரை. எழுகிற புகை இழைகள். இவனுக்குள் கலர்ச் சபலம். நாக்கில் எச்சில் ஊறுகிறது. கலர் குடித்தவுடன் ஒரு ஏப்பம் வருமே... நெஞ்சின் முட்டலைப் பிளந்து கொண்டு வருகிற ஏப்ப வாசம். {{larger|<b>ஆ</b>}}றுமுகம் வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்திருந்த சமயத்தில், அம்மா சொன்னாள். “ஏலேய் ஆறுமுகம், கடையிலே போய் ஒரு கலரு வாங்கிட்டு வாடா . ஓடுறா.” “கோலிக் குண்டு கலரா... டப்பா மூடிக் கலரா?” “நல்ல கலரா பார்த்து கேட்டு வாங்கிட்டுவா.” “எம்மா...” “என்னடா? போடா, வெருசா.” “எம்மா, எனக்கும் ஒன்னு.” “சரி சரி... வாங்கிக்கோ.” அம்மாவுக்கு விருந்தாளியை உபசரிக்கிற பரபரப்பு அவசரத்தில் இவனுக்கும் அனுமதி கிடைத்துவிட்டது. அன்றைக்கு குடித்த கலர்.{{nop}}<noinclude></noinclude> 5ttawodr39a7clevb6iadf4zvb2wbuu 1828250 1828107 2025-06-08T05:31:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|136|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>அவர்களை வரவேற்கிற பரபரப்பில் உள்ளூர்க்காரர். கடையிலிருந்து கலர்களை வாங்கி உடைத்துக் கொடுக்கிற விறுவிறுப்பு. கலர் உடைக்கிற சத்தம். கலர் மூடிகள் விழுகிற ‘கலீர், கலீர்’ சத்தம். ஆறுமுகம் மனசுக்குள் கலர்ப்பானத்தின் வாசம். உடைத்தவுடன், பாட்டிலுக்குள்ளிருந்து திமிறிப் பீறிடுகிற நுரை. எழுகிற புகை இழைகள். இவனுக்குள் கலர்ச் சபலம். நாக்கில் எச்சில் ஊறுகிறது. கலர் குடித்தவுடன் ஒரு ஏப்பம் வருமே... நெஞ்சின் முட்டலைப் பிளந்து கொண்டு வருகிற ஏப்ப வாசம். {{larger|<b>ஆ</b>}}றுமுகம் வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்திருந்த சமயத்தில், அம்மா சொன்னாள். “ஏலேய் ஆறுமுகம், கடையிலே போய் ஒரு கலரு வாங்கிட்டு வாடா . ஓடுறா.” “கோலிக் குண்டு கலரா... டப்பா மூடிக் கலரா?” “நல்ல கலரா பார்த்து கேட்டு வாங்கிட்டுவா.” “எம்மா...” “என்னடா? போடா, வெருசா.” “எம்மா, எனக்கும் ஒன்னு.” “சரி சரி... வாங்கிக்கோ.” அம்மாவுக்கு விருந்தாளியை உபசரிக்கிற பரபரப்பு அவசரத்தில் இவனுக்கும் அனுமதி கிடைத்துவிட்டது. அன்றைக்கு குடித்த கலர்.{{nop}}<noinclude></noinclude> hc991mfoxaamfd321vtu9z1jxt7q7lo பக்கம்:தாய்மதி 1994.pdf/164 250 618218 1828108 2025-06-07T19:34:30Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|<b>{{Xx-larger|12. காட்டம்}}</b>}} {{larger|<b>இ</b>}}ப்படியொரு சண்டை டீக்கடைக்குள் வரும் என்று யாரும் நினைக்கவேயில்லை. அதுவும், விடிந்தும் விடியாத வைகறைப் பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{center|<b>{{Xx-larger|12. காட்டம்}}</b>}} {{larger|<b>இ</b>}}ப்படியொரு சண்டை டீக்கடைக்குள் வரும் என்று யாரும் நினைக்கவேயில்லை. அதுவும், விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதில் இப்படியொரு வாய்ச்சத்தமா! எப்படித்தான் சண்டை ஆரம்பித்தது என்று யாரும் யோசித்துப் பார்க்கவே வழியில்லை. அத்தனை கார சாரங். ஆட்டுக்கார கிட்ணனும், வேல்ச்சாமியும் மல்லுக்கு நிற்கிற உக்கிரத்தில். வாயும் வார்த்தையும் முற்றிக் கொண்டே போயிற்று. எகிறிப் பாய்ந்தது. ‘என்ன செய்வது, ஏது செய்வது’ என்று ஒருத்தருக்கும் பிடிபடவில்லை. ‘யாரைச் சத்தம் போட, எப்படி கண்டிக்க. ஒன்றும் புரியவில்லை. ஏகக்குழறுபடி. ‘எங்கே... கைகலப்பில் போய் முடிந்துவிடுமோ’ என்று சுற்றியிருந்தவர்களுக்குள் உதைப்பு. ‘என்னடா இது பெரிய வம்பாய்ப் போச்சு’ என்று அவரவர் மனசுக்குள் கையைப் பிசைந்து கொண்டு திகைத்தனர். {{center|☐}} அது... ஆடிமாதக் கடைசி. அருங்கோடை. போன வருஷம் கார்த்திகையில் பெய்த மழை. அதற்குப் பிறகு மழை என்கிற பிறப்பே இல்லை. {{nop}}<noinclude></noinclude> oczfeb4flamuq749sjnl53z76utkptc 1828109 1828108 2025-06-07T19:34:57Z Inbavani Anandan 14763 1828109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|12. காட்டம்}}</b>}} {{larger|<b>இ</b>}}ப்படியொரு சண்டை டீக்கடைக்குள் வரும் என்று யாரும் நினைக்கவேயில்லை. அதுவும், விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதில் இப்படியொரு வாய்ச்சத்தமா! எப்படித்தான் சண்டை ஆரம்பித்தது என்று யாரும் யோசித்துப் பார்க்கவே வழியில்லை. அத்தனை கார சாரங். ஆட்டுக்கார கிட்ணனும், வேல்ச்சாமியும் மல்லுக்கு நிற்கிற உக்கிரத்தில். வாயும் வார்த்தையும் முற்றிக் கொண்டே போயிற்று. எகிறிப் பாய்ந்தது. ‘என்ன செய்வது, ஏது செய்வது’ என்று ஒருத்தருக்கும் பிடிபடவில்லை. ‘யாரைச் சத்தம் போட, எப்படி கண்டிக்க. ஒன்றும் புரியவில்லை. ஏகக்குழறுபடி. ‘எங்கே... கைகலப்பில் போய் முடிந்துவிடுமோ’ என்று சுற்றியிருந்தவர்களுக்குள் உதைப்பு. ‘என்னடா இது பெரிய வம்பாய்ப் போச்சு’ என்று அவரவர் மனசுக்குள் கையைப் பிசைந்து கொண்டு திகைத்தனர். {{center|☐}} அது... ஆடிமாதக் கடைசி. அருங்கோடை. போன வருஷம் கார்த்திகையில் பெய்த மழை. அதற்குப் பிறகு மழை என்கிற பிறப்பே இல்லை. {{nop}}<noinclude></noinclude> 0wsdxdaa1i46j2wzhcobr7to27s2o8p 1828236 1828109 2025-06-08T05:17:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{Xx-larger|12. காட்டம்}}</b>}} {{larger|<b>இ</b>}}ப்படியொரு சண்டை டீக்கடைக்குள் வரும் என்று யாரும் நினைக்கவேயில்லை. அதுவும், விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதில் இப்படியொரு வாய்ச்சத்தமா! எப்படித்தான் சண்டை ஆரம்பித்தது என்று யாரும் யோசித்துப் பார்க்கவே வழியில்லை. அத்தனை கார சாரம். ஆட்டுக்கார கிட்ணனும், வேல்ச்சாமியும் மல்லுக்கு நிற்கிற உக்கிரத்தில். வாயும் வார்த்தையும் முற்றிக் கொண்டே போயிற்று. எகிறிப் பாய்ந்தது. ‘என்ன செய்வது, ஏது செய்வது’ என்று ஒருத்தருக்கும் பிடிபடவில்லை. ‘யாரைச் சத்தம் போட, எப்படி கண்டிக்க. ஒன்றும் புரியவில்லை. ஏகக்குழறுபடி. ‘எங்கே... கைகலப்பில் போய் முடிந்துவிடுமோ’ என்று சுற்றியிருந்தவர்களுக்குள் உதைப்பு. ‘என்னடா இது பெரிய வம்பாய்ப் போச்சு’ என்று அவரவர் மனசுக்குள் கையைப் பிசைந்து கொண்டு திகைத்தனர். {{center|☐}} {{larger|<b>அ</b>}}து... ஆடிமாதக் கடைசி. அருங்கோடை. போன வருஷம் கார்த்திகையில் பெய்த மழை. அதற்குப் பிறகு மழை என்கிற பிறப்பே இல்லை. {{nop}}<noinclude></noinclude> k0wblvsf6tzd3eiseeszuubumjjmb36 பக்கம்:உயிர்க்காற்று.pdf/137 250 618219 1828110 2025-06-07T19:41:03Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|137}}{{rule}}</b></noinclude>மடக்கு மடக்காக அனுபவித்து ரசனையோடு குடித்தான். கருந்திராட்சை நிறத்திரவம். வந்த ஏப்பத்தில் திராட்சை மணம். நாக்கை நீட்டி நீட்டி கண்ணாடியில் பார்த்தான். அந்தத் திரவ நிறம் நாக்கில் படிந்திருந்தது. பார்த்துப் பார்த்து ரசித்தான். ரசிக்க ரசிக்க மனசுக்கு றெக்கை முளைத்தது. பறந்தான். ஆறுமுகத்துக்கு இன்னைக்கு கலர் குடிக்கணும் போலிருந்தது. நினைக்க நினைக்க நாக்கில் ஊறுகிற எச்சில். விதையாக விழுந்த கணத்தில், விருட்சமாகி விடுகிற வினோத உணர்வு. ஆசைச் சலனம், விருட்டென்று பேரலையாகிறது. பிரளயமாகவே ஆகிவிட்டது. {{larger|<b>எ</b>}}ழுந்து நின்றான், ஆறுமுகம். நேராக நிமிர்ந்து நிற்காமல் குன்னிப் போயிருந்தான். தமிழய்யா அவனைப் பார்த்தார். “என்னலே?” “சார்... வவுத்தை வலிக்குது” அடி வயிற்றை அழுந்தப் பற்றினான். “எப்ப இருந்து?” “அப்பவே வலிச்சது சார். இப்ப ரொம்ப வலிக்குது சார்... தாங்க முடியலே சார்.” சரி என்ன செய்யப் போறே? வீட்டுக்குப்போறீயா? “ஆமா... சார்.” “ரைட். ஹெட்மாஸ்டர் கிட்டே சொல்லிட்டுப்போ.”{{nop}}<noinclude></noinclude> f1spyu91ejb65zrg61ih3cnv4k4xwz7 1828251 1828110 2025-06-08T05:32:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|137}}{{rule}}</b></noinclude>மடக்கு மடக்காக அனுபவித்து ரசனையோடு குடித்தான். கருந்திராட்சை நிறத்திரவம். வந்த ஏப்பத்தில் திராட்சை மணம். நாக்கை நீட்டி நீட்டி கண்ணாடியில் பார்த்தான். அந்தத் திரவ நிறம் நாக்கில் படிந்திருந்தது. பார்த்துப் பார்த்து ரசித்தான். ரசிக்க ரசிக்க மனசுக்கு றெக்கை முளைத்தது. பறந்தான். ஆறுமுகத்துக்கு இன்னைக்கு கலர் குடிக்கணும் போலிருந்தது. நினைக்க நினைக்க நாக்கில் ஊறுகிற எச்சில். விதையாக விழுந்த கணத்தில், விருட்சமாகி விடுகிற வினோத உணர்வு. ஆசைச் சலனம், விருட்டென்று பேரலையாகிறது. பிரளயமாகவே ஆகிவிட்டது. {{larger|<b>எ</b>}}ழுந்து நின்றான், ஆறுமுகம். நேராக நிமிர்ந்து நிற்காமல் குன்னிப் போயிருந்தான். தமிழய்யா அவனைப் பார்த்தார். “என்னலே?” “சார்... வவுத்தை வலிக்குது” அடி வயிற்றை அழுந்தப் பற்றினான். “எப்ப இருந்து?” “அப்பவே வலிச்சது சார். இப்ப ரொம்ப வலிக்குது சார்... தாங்க முடியலே சார்.” சரி என்ன செய்யப் போறே? வீட்டுக்குப்போறீயா? “ஆமா... சார்.” “ரைட். ஹெட்மாஸ்டர் கிட்டே சொல்லிட்டுப்போ.”{{nop}}<noinclude></noinclude> 3207hhs1kilfc0hj11qalc7zd6mspcw பக்கம்:உயிர்க்காற்று.pdf/138 250 618220 1828111 2025-06-07T19:47:53Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|138|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>பைக்கட்டை தூக்கிக் கொண்டு ஹெட்மாஸ்டர் அறைக்கு வந்தான். அங்கேயும் அதே நடிப்புதான். வேதனை தாளாத முகச்சுளிப்பு. அடிவயிற்றைத் தாங்கிப் பிடித்து கோணி நின்ற பாவனை. “சரி... போய்த் தொலை” {{larger|<b>இ</b>}}ங்கிலீஷ் வாத்தியாரைச் சந்திக்காமல் தவிர்த்தாகிவிட்டது. போயம் தெரியாமல், பேய் முழி முழிக்க வேண்டியதில்லை. பிரம்படியின் சுளீரடிகள் பட வேண்டியதில்லை. தப்பித்தாகி விட்டது. இதே வயிற்றுவலியைச் சொல்லி... அழுது புலம்பி அம்மாவைக் கரைத்து... கலர் குடித்துவிடவும் செய்யலாம். ஒரே கல். ரெண்டு காரியம். அடி சக்கை! அம்மா வீட்டில்தான் இருப்பாள். கூலி வேலைக்கும் நாலு நாளாய் கூப்பிடுவாரில்லை. காலையில் கூட அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். “கூத்துவன் பண்ணுற கொடுமை. மழை தண்ணியில்லாம அத்துப் போச்சு. காடுகரைகள்லே வெள்ளாமையில்லே. மனுச மக்களுக்கு வேலை ஜொலியில்லே. கூலி சனம் என்னத்தை வைச்சு... வவுறு நனைக்க?” கடைக்காரர் கடன் கொடுக்க மலைத்தாராம். ‘பாக்கி ரொம்ப இருக்கு. எப்படி கொடுக்க?’ என்று குதர்க்கமாய் விசாரித்தாராம். அம்மா அதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள். ‘ஏவாரி வரட்டும். இருக்குற நாலு கோழிகளையும், ஒரு சேவலையும் எடை போட்டு வித்துட்டு... கடைக்காரர்<noinclude></noinclude> 47zyq9g6nml2t32wjhx60boadxs91cr 1828252 1828111 2025-06-08T05:33:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|138|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>பைக்கட்டை தூக்கிக் கொண்டு ஹெட்மாஸ்டர் அறைக்கு வந்தான். அங்கேயும் அதே நடிப்புதான். வேதனை தாளாத முகச்சுளிப்பு. அடிவயிற்றைத் தாங்கிப் பிடித்து கோணி நின்ற பாவனை. “சரி... போய்த் தொலை” {{larger|<b>இ</b>}}ங்கிலீஷ் வாத்தியாரைச் சந்திக்காமல் தவிர்த்தாகிவிட்டது. போயம் தெரியாமல், பேய் முழி முழிக்க வேண்டியதில்லை. பிரம்படியின் சுளீரடிகள் பட வேண்டியதில்லை. தப்பித்தாகி விட்டது. இதே வயிற்றுவலியைச் சொல்லி... அழுது புலம்பி அம்மாவைக் கரைத்து... கலர் குடித்துவிடவும் செய்யலாம். ஒரே கல். ரெண்டு காரியம். அடி சக்கை! அம்மா வீட்டில்தான் இருப்பாள். கூலி வேலைக்கும் நாலு நாளாய் கூப்பிடுவாரில்லை. காலையில் கூட அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். “கூத்துவன் பண்ணுற கொடுமை. மழை தண்ணியில்லாம அத்துப் போச்சு. காடுகரைகள்லே வெள்ளாமையில்லே. மனுச மக்களுக்கு வேலை ஜொலியில்லே. கூலி சனம் என்னத்தை வைச்சு... வவுறு நனைக்க?” கடைக்காரர் கடன் கொடுக்க மலைத்தாராம். ‘பாக்கி ரொம்ப இருக்கு. எப்படி கொடுக்க?’ என்று குதர்க்கமாய் விசாரித்தாராம். அம்மா அதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள். ‘ஏவாரி வரட்டும். இருக்குற நாலு கோழிகளையும், ஒரு சேவலையும் எடை போட்டு வித்துட்டு... கடைக்காரர்<noinclude></noinclude> ba9w2nn9i7qdjw756u1pgx7ao40tm9h பக்கம்:உயிர்க்காற்று.pdf/139 250 618221 1828112 2025-06-07T19:56:40Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|139}}{{rule}}</b></noinclude>பாக்கியை அடைக்கணும்’ என்று ரோஷம் ரோஷமாய் முணங்கினாள். இந்நிலையில்... “எம்மா... கலரு வேணும்” என்று கேட்டால்... ஆங்காரம் தாங்காமல், அடிக்கவே வருவாள். செத்துப்போன அய்யாவை படைத்த சாமியை - வாய்த்த வாழ்க்கையை - எல்லாத்தையும் கூட்டிப் பிடித்து திட்டித் தீர்ப்பாள். “தாய் தவுட்டக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடி கேட்டு அழுதானாம். அப்படியில்லே இருக்கு உங்கதை” என்று சொலவடை சொல்லி வைவாள். ஆனாலும்... இன்னைக்கு எப்படியாச்சும் கலர் குடிச்சேயாகணும். ஆறுமுகத்துக்குள் பதுங்கிப் பதுங்கி நகர்கிற யோசனைகள். குறி மீது பாய்ச்சலுக்கு பம்மிப் பம்மி நகர்கிற பூனை நினைவுகள். {{larger|<b>வீ</b>}}ட்டுக் கதவு திறந்து கிடந்தது. வாசலில் தலை வைத்து அம்மா படுத்திருந்தாள். அம்மாவின் மெல்லிசான குறட்டை. இவனது பிஞ்சுக் காலடி அரவம். மண்ணில் செவ்வந்திப் பூவிழுகிற சத்தம். ஆனாலும் மகன். ரத்தப் பிறப்பு. அந்த மெல்லிய அதிர்விலேயே விழித்துக் கொண்டாள். பைக்கட்டோடு ஆறுமுகம். அவள் பதறவில்லை. பதைக்கவில்லை. என்னமோ ஏதோ என்று துடிக்கவுமில்லை. பிள்ளை குணம் அறியாத பெத்தவளா?{{nop}}<noinclude></noinclude> fc8xj2dzsm11lnnvy5y89tgubfo4kht 1828253 1828112 2025-06-08T05:34:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|139}}{{rule}}</b></noinclude>பாக்கியை அடைக்கணும்’ என்று ரோஷம் ரோஷமாய் முணங்கினாள். இந்நிலையில்... “எம்மா... கலரு வேணும்” என்று கேட்டால்... ஆங்காரம் தாங்காமல், அடிக்கவே வருவாள். செத்துப்போன அய்யாவை படைத்த சாமியை - வாய்த்த வாழ்க்கையை - எல்லாத்தையும் கூட்டிப் பிடித்து திட்டித் தீர்ப்பாள். “தாய் தவுட்டக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடி கேட்டு அழுதானாம். அப்படியில்லே இருக்கு உங்கதை” என்று சொலவடை சொல்லி வைவாள். ஆனாலும்... இன்னைக்கு எப்படியாச்சும் கலர் குடிச்சேயாகணும். ஆறுமுகத்துக்குள் பதுங்கிப் பதுங்கி நகர்கிற யோசனைகள். குறி மீது பாய்ச்சலுக்கு பம்மிப் பம்மி நகர்கிற பூனை நினைவுகள். {{larger|<b>வீ</b>}}ட்டுக் கதவு திறந்து கிடந்தது. வாசலில் தலை வைத்து அம்மா படுத்திருந்தாள். அம்மாவின் மெல்லிசான குறட்டை. இவனது பிஞ்சுக் காலடி அரவம். மண்ணில் செவ்வந்திப் பூவிழுகிற சத்தம். ஆனாலும் மகன். ரத்தப் பிறப்பு. அந்த மெல்லிய அதிர்விலேயே விழித்துக் கொண்டாள். பைக்கட்டோடு ஆறுமுகம். அவள் பதறவில்லை. பதைக்கவில்லை. என்னமோ ஏதோ என்று துடிக்கவுமில்லை. பிள்ளை குணம் அறியாத பெத்தவளா?{{nop}}<noinclude></noinclude> ncolnyrjrk9vcvzc28krew8k1v39u01 பக்கம்:உயிர்க்காற்று.pdf/140 250 618222 1828117 2025-06-07T20:38:05Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|140|மேலாண்மை பொன்னுச்சாமி|}{{rule}}</b></noinclude>எதிர் வீட்டு நிழலைப் பார்த்து, நேரத்தை உணர்ந்து கொண்டாள். மகனைப் பார்த்து கேலிச் சிரிப்பாய் வரவேற்றாள். “போன மச்சான் திரும்பி வந்தான்... பூமணத் தோடங்குற கதையா வந்து நிக்கீயே... என்னலே?” “வாத்தியாரு போகச் சொல்லிட்டாரு.” “எதுக்கு?” “வவுத்தவலி.” “வாத்தியாருக்கு வவுத்தவலின்னா... ஒன்னை எதுக்குப் போகச் சொல்லுதாரு? கோயமுத்தூர்லே இடி இடிச்சா...குத்தாலத்துல மழையா பெய்யும்?” பைக்கட்டை வீட்டுக்குள் போட்டான். அம்மா காலடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்தான். அம்மாவின் கிண்டலில் புண்பட்டவனைப் போல, முகத்தில் ஒரு சிடுசிடுப்பு. “வாத்தியாருக்கில்லே... எனக்குத்தான்.” “ஒனக்கா? வவுத்தவலியா?” “ஆமா. அடிவவுத்துலே ‘சுருக், சுருக்’குன்னு குத்துது.” “கோழிக்கறியும் சோறுமா தின்னுட்டுப் போனே? கொடல்லே குறுக்கே வுழுந்து வவுத்தை வலிக்க? பழைய கஞ்சிதானே குடிச்சிட்டுப் போனே?” “ஆமா...” “பெறகெதுக்கு வவுத்தவலி?”{{nop}}<noinclude></noinclude> jr2q66ubw11zjnd7hb1poos3xxwhcj0 1828119 1828117 2025-06-07T20:38:40Z Preethi kumar23 14883 1828119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>எதிர் வீட்டு நிழலைப் பார்த்து, நேரத்தை உணர்ந்து கொண்டாள். மகனைப் பார்த்து கேலிச் சிரிப்பாய் வரவேற்றாள். “போன மச்சான் திரும்பி வந்தான்... பூமணத் தோடங்குற கதையா வந்து நிக்கீயே... என்னலே?” “வாத்தியாரு போகச் சொல்லிட்டாரு.” “எதுக்கு?” “வவுத்தவலி.” “வாத்தியாருக்கு வவுத்தவலின்னா... ஒன்னை எதுக்குப் போகச் சொல்லுதாரு? கோயமுத்தூர்லே இடி இடிச்சா...குத்தாலத்துல மழையா பெய்யும்?” பைக்கட்டை வீட்டுக்குள் போட்டான். அம்மா காலடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்தான். அம்மாவின் கிண்டலில் புண்பட்டவனைப் போல, முகத்தில் ஒரு சிடுசிடுப்பு. “வாத்தியாருக்கில்லே... எனக்குத்தான்.” “ஒனக்கா? வவுத்தவலியா?” “ஆமா. அடிவவுத்துலே ‘சுருக், சுருக்’குன்னு குத்துது.” “கோழிக்கறியும் சோறுமா தின்னுட்டுப் போனே? கொடல்லே குறுக்கே வுழுந்து வவுத்தை வலிக்க? பழைய கஞ்சிதானே குடிச்சிட்டுப் போனே?” “ஆமா...” “பெறகெதுக்கு வவுத்தவலி?”{{nop}}<noinclude></noinclude> ixkf6d6r1tz2ibj03q8wmm6b509jrje 1828120 1828119 2025-06-07T20:39:27Z Preethi kumar23 14883 1828120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|140|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>எதிர் வீட்டு நிழலைப் பார்த்து, நேரத்தை உணர்ந்து கொண்டாள். மகனைப் பார்த்து கேலிச் சிரிப்பாய் வரவேற்றாள். “போன மச்சான் திரும்பி வந்தான்... பூமணத் தோடங்குற கதையா வந்து நிக்கீயே... என்னலே?” “வாத்தியாரு போகச் சொல்லிட்டாரு.” “எதுக்கு?” “வவுத்தவலி.” “வாத்தியாருக்கு வவுத்தவலின்னா... ஒன்னை எதுக்குப் போகச் சொல்லுதாரு? கோயமுத்தூர்லே இடி இடிச்சா...குத்தாலத்துல மழையா பெய்யும்?” பைக்கட்டை வீட்டுக்குள் போட்டான். அம்மா காலடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்தான். அம்மாவின் கிண்டலில் புண்பட்டவனைப் போல, முகத்தில் ஒரு சிடுசிடுப்பு. “வாத்தியாருக்கில்லே... எனக்குத்தான்.” “ஒனக்கா? வவுத்தவலியா?” “ஆமா. அடிவவுத்துலே ‘சுருக், சுருக்’குன்னு குத்துது.” “கோழிக்கறியும் சோறுமா தின்னுட்டுப் போனே? கொடல்லே குறுக்கே வுழுந்து வவுத்தை வலிக்க? பழைய கஞ்சிதானே குடிச்சிட்டுப் போனே?” “ஆமா...” “பெறகெதுக்கு வவுத்தவலி?”{{nop}}<noinclude></noinclude> czvm7v6l0sv0njcpglyg6drkiqjmc1j 1828254 1828120 2025-06-08T05:34:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|140|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>எதிர் வீட்டு நிழலைப் பார்த்து, நேரத்தை உணர்ந்து கொண்டாள். மகனைப் பார்த்து கேலிச் சிரிப்பாய் வரவேற்றாள். “போன மச்சான் திரும்பி வந்தான்... பூமணத்தோடங்குற கதையா வந்து நிக்கீயே... என்னலே?” “வாத்தியாரு போகச் சொல்லிட்டாரு.” “எதுக்கு?” “வவுத்தவலி.” “வாத்தியாருக்கு வவுத்தவலின்னா... ஒன்னை எதுக்குப் போகச் சொல்லுதாரு? கோயமுத்தூர்லே இடி இடிச்சா...குத்தாலத்துல மழையா பெய்யும்?” பைக்கட்டை வீட்டுக்குள் போட்டான். அம்மா காலடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்தான். அம்மாவின் கிண்டலில் புண்பட்டவனைப் போல, முகத்தில் ஒரு சிடுசிடுப்பு. “வாத்தியாருக்கில்லே... எனக்குத்தான்.” “ஒனக்கா? வவுத்தவலியா?” “ஆமா. அடிவவுத்துலே ‘சுருக், சுருக்’குன்னு குத்துது.” “கோழிக்கறியும் சோறுமா தின்னுட்டுப் போனே? கொடல்லே குறுக்கே வுழுந்து வவுத்தை வலிக்க? பழைய கஞ்சிதானே குடிச்சிட்டுப் போனே?” “ஆமா...” “பெறகெதுக்கு வவுத்தவலி?”{{nop}}<noinclude></noinclude> ermz02bbjilj8u8opjph4txifvp70cq பக்கம் பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/111 251 618223 1828142 2025-06-08T00:10:30Z Booradleyp1 1964 ":\\திருமங்கலம் விக்கிரமபாண்டியதேவர் ஆட்சியாண்டு 3 (கி.பி. 1285-86) S.I.I. Vol. xxiii No. ——\\ இந்த வரியில் கல்வெட்டு ஆவணக் குறிப்பின் இறுதியில் வரும் எண் தரப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828142 wikitext text/x-wiki :\\திருமங்கலம் விக்கிரமபாண்டியதேவர் ஆட்சியாண்டு 3 (கி.பி. 1285-86) S.I.I. Vol. xxiii No. ——\\ இந்த வரியில் கல்வெட்டு ஆவணக் குறிப்பின் இறுதியில் வரும் எண் தரப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 00:10, 8 சூன் 2025 (UTC) 659g95j9ly8gykttb5yz3xsxh234m7f பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/188 250 618224 1828198 2025-06-08T04:19:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||181}}</noinclude>இருபது நூற்றாண்டிற்கு முன் இக்குன்று சமண குரவர்கள் தங்கியிருந்த எட்டுக் குன்றுகளில் ஒன்றாக இருந்தது. சமணர் தவம் புரிந்த இடங்கள் இங்கு உண்டு. சம்பந்தப்பெருமான் (ஏழாம் நூற்றாண்டு) இத்தலத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றார். பல்லவர் ஆட்சியிலும் பாண்டியிலும் இக்கோயில் சிறந்திருந்தது. முஸ்லீம் ஆட்சியில் மலைமேல் ஒரு பள்ளி வாசல் ஏற்பட்டது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இக்குன்றைப் பாடியுள்ளார். {{larger|63 திருப்பராய்த்துறை}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே பத்து மைலில் உள்ளது. இவ்வூரிலுள்ள கோயிலில் பராய் மரங்கள் நிறைத்திருந்தனவாதலின் இவ்வூர் இப்பெயரைப் பெற்றது. இங்குக் கல்வி, சமயம் ஆகிய துறைகளில் பணியாற்றும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. {{larger|64 திருப்பழனம்}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிற்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. அப்பூதியடிகளின் தொண்டைச் சிறப்பித்து அப்பர் பாடிய திருப்பதிகத்தையுடையது. இவ்வூருக்கு அருகில் அப்பூதியடிகளின் திங்களூர் இருக்கிறது. முதற் பராந்தகன் முதலாக மூன்றாம் குலோத்துங்கன் வரை பல சோழர்களுடைய கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயில் இருக்கின்றன. {{larger|65 திருப்பாசூர்}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே நாலரை மைலில் உள்ளது. கரிகாற் சோழனுக்கு அவன் எதிரியான ஒரு மன்னன் சமணர்களோடு ஆலோசித்துக் குடத்திலிட்டு அனுப்பிய பாம்பை இங்குள்ள சிவபெருமான் எடுத்து ஆட்டியதாகத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் கூறியுள்ளார். இவ்வூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டில் தொண்டை மண்டலத்து ஈக்காடு கோட்டத்துக் காக்கலூர் நாட்டுத் திருப்-<noinclude></noinclude> b4lfy56777gs5u6ks9dvt5zrjaps42p 1828203 1828198 2025-06-08T04:20:44Z மொஹமது கராம் 14681 1828203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||181}}</noinclude>இருபது நூற்றாண்டிற்கு முன் இக்குன்று சமண குரவர்கள் தங்கியிருந்த எட்டுக் குன்றுகளில் ஒன்றாக இருந்தது. சமணர் தவம் புரிந்த இடங்கள் இங்கு உண்டு. சம்பந்தப்பெருமான் (ஏழாம் நூற்றாண்டு) இத்தலத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றார். பல்லவர் ஆட்சியிலும் பாண்டியிலும் இக்கோயில் சிறந்திருந்தது. முஸ்லீம் ஆட்சியில் மலைமேல் ஒரு பள்ளி வாசல் ஏற்பட்டது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இக்குன்றைப் பாடியுள்ளார். {{larger|63 திருப்பராய்த்துறை}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே பத்து மைலில் உள்ளது. இவ்வூரிலுள்ள கோயிலில் பராய் மரங்கள் நிறைத்திருந்தனவாதலின் இவ்வூர் இப்பெயரைப் பெற்றது. இங்குக் கல்வி, சமயம் ஆகிய துறைகளில் பணியாற்றும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. {{larger|64 திருப்பழனம்}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிற்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. அப்பூதியடிகளின் தொண்டைச் சிறப்பித்து அப்பர் பாடிய திருப்பதிகத்தையுடையது. இவ்வூருக்கு அருகில் அப்பூதியடிகளின் திங்களூர் இருக்கிறது. முதற் பராந்தகன் முதலாக மூன்றாம் குலோத்துங்கன் வரை பல சோழர்களுடைய கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயில் இருக்கின்றன. {{larger|65 திருப்பாசூர்}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே நாலரை மைலில் உள்ளது. கரிகாற் சோழனுக்கு அவன் எதிரியான ஒரு மன்னன் சமணர்களோடு ஆலோசித்துக் குடத்திலிட்டு அனுப்பிய பாம்பை இங்குள்ள சிவபெருமான் எடுத்து ஆட்டியதாகத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் கூறியுள்ளார். இவ்வூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டில் ‘தொண்டை மண்டலத்து ஈக்காடு கோட்டத்துக் காக்கலூர் நாட்டுத் திருப்-<noinclude></noinclude> rqia9294i6ib8oz660a2ar9y7bucotv 1828333 1828203 2025-06-08T11:52:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||181}}</noinclude>இருபது நூற்றாண்டிற்கு முன் இக்குன்று சமண குரவர்கள் தங்கியிருந்த எட்டுக் குன்றுகளில் ஒன்றாக இருந்தது. சமணர் தவம் புரிந்த இடங்கள் இங்கு உண்டு. சம்பந்தப்பெருமான் (ஏழாம் நூற்றாண்டு) இத்தலத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றார். பல்லவர் ஆட்சியிலும் பாண்டியிலும் இக்கோயில் சிறந்திருந்தது. முஸ்லீம் ஆட்சியில் மலைமேல் ஒரு பள்ளி வாசல் ஏற்பட்டது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இக்குன்றைப் பாடியுள்ளார். {{larger|63 திருப்பராய்த்துறை}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே பத்து மைலில் உள்ளது. இவ்வூரிலுள்ள கோயிலில் பராய் மரங்கள் நிறைத்திருந்தனவாதலின் இவ்வூர் இப்பெயரைப் பெற்றது. இங்குக் கல்வி, சமயம் ஆகிய துறைகளில் பணியாற்றும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. {{larger|64 திருப்பழனம்}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிற்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. அப்பூதியடிகளின் தொண்டைச் சிறப்பித்து அப்பர் பாடிய திருப்பதிகத்தையுடையது. இவ்வூருக்கு அருகில் அப்பூதியடிகளின் திங்களூர் இருக்கிறது. முதற் பராந்தகன் முதலாக மூன்றாம் குலோத்துங்கன் வரை பல சோழர்களுடைய கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயில் இருக்கின்றன. {{larger|65 திருப்பாசூர்}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே நாலரை மைலில் உள்ளது. கரிகாற் சோழனுக்கு அவன் எதிரியான ஒரு மன்னன் சமணர்களோடு ஆலோசித்துக் குடத்திலிட்டு அனுப்பிய பாம்பை இங்குள்ள சிவபெருமான் எடுத்து ஆட்டியதாகத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் கூறியுள்ளார். இவ்வூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டில் ‘தொண்டை மண்டலத்து ஈக்காடு கோட்டத்துக் காக்கலூர் நாட்டுத் திருப்-<noinclude></noinclude> qaiw3pw1epbma390bu740fru4nkz7we பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/189 250 618225 1828206 2025-06-08T04:29:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|182||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>பாசூர்’ என இவ்வூர் குறிக்கப் பெற்றிருக்கிறது. இராசராசன், குலோத்துங்கன், வீரகம்பணன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|66 திருப்பாதிரிப்புலியூர்}} நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான கூடலூருக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது. புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் இவ்வூர் புலியூர் எனப்பட்டதாம். சாபத்தினால் முடமான முயலுருப்பெற்ற மங்கணர் என்ற முனிவர் வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றாராம். திருநாவுக்சுரசு நாயனாரைச் சமணர்கள் கல்லோடு கட்டிக் கடலில் தள்ளிய போது ‘சொற்றுணைவேதியன்’ என்ற தேவாரம் ஓதிக் கரையேறிய ஊர் இது. அந்த இடம் கரையேறவிட்ட குப்பம் என வழங்கப்படுகிறது. தல விருட்சம் பாதிரி. இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பிய முனிவரியற்றிய கலம்பகமும் இவ்வூருக்கு உண்டு. இவ்வூர்க் கோயிலில் பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டுகளில் இக்கோயிலுக்குப் பல பணிகள் செய்தவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. {{larger|67 திருப்பாம்புரம்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரளம் புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் கல்வெட்டுகள் இராசராசன், இராசேந்திரன், திரிபுவன வீரதேவன், மூன்றாங் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தன. சரபோஜி மன்னரின் பிரதிநிதியான சுபேதார் ரகுபண்டித ராயன் என்பவனால் வசந்த மண்டபம் கட்டப்பெற்றது. வறுமையால் வாடிய ஒரு வேளாளன் தன் இரு பெண்களை நூறு பொற்காசுக்கு அடிமையாக விற்றதாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டில் இவ்வூர் ‘உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம்’ என குறிக்கப் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 71l29761vnh7fbl2r0hv5r27eoisytg 1828334 1828206 2025-06-08T11:55:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|182||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>பாசூர்’ என இவ்வூர் குறிக்கப் பெற்றிருக்கிறது. இராசராசன், குலோத்துங்கன், வீரகம்பணன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. {{larger|66 திருப்பாதிரிப்புலியூர்}} நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான கூடலூருக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது. புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் இவ்வூர் புலியூர் எனப்பட்டதாம். சாபத்தினால் முடமான முயலுருப்பெற்ற மங்கணர் என்ற முனிவர் வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றாராம். திருநாவுக்சுரசு நாயனாரைச் சமணர்கள் கல்லோடு கட்டிக் கடலில் தள்ளிய போது ‘சொற்றுணைவேதியன்’ என்ற தேவாரம் ஓதிக் கரையேறிய ஊர் இது. அந்த இடம் கரையேறவிட்ட குப்பம் என வழங்கப்படுகிறது. தல விருட்சம் பாதிரி. இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பிய முனிவரியற்றிய கலம்பகமும் இவ்வூருக்கு உண்டு. இவ்வூர்க் கோயிலில் பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அக்கல்வெட்டுகளில் இக்கோயிலுக்குப் பல பணிகள் செய்தவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. {{larger|67 திருப்பாம்புரம்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரளம் புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் கல்வெட்டுகள் இராசராசன், இராசேந்திரன், திரிபுவன வீரதேவன், மூன்றாங் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தன. சரபோஜி மன்னரின் பிரதிநிதியான சுபேதார் ரகுபண்டித ராயன் என்பவனால் வசந்த மண்டபம் கட்டப்பெற்றது. வறுமையால் வாடிய ஒரு வேளாளன் தன் இரு பெண்களை நூறு பொற்காசுக்கு அடிமையாக விற்றதாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டில் இவ்வூர் ‘உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம்’ என குறிக்கப் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 42s1suyh0s6yojxl8uwjy0l5kcbzv1k பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/190 250 618226 1828207 2025-06-08T04:36:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||183}}</noinclude>{{larger|68 திருப்பாலைத்துறை}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் புகைவண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. தாருகாவன முனிவர் விடுத்த புலியைச் சிவபெருமான் உரித்து அதன் தோலைத் தரித்த ஊராம். {{larger|69 திருப்பாற்கடல்}} திருமால் எழுந்தருளியிருக்கும் நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுள் ஒன்று. “செங்கட்காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்” என்ற பரிபாடல் {{larger|(3, 81-82)}} பகுதியும், “பாடிமிழ் பாப்பகத்து அரவணை அசைஇய, ஆடு கொள் நேமியான் பரவுதும்”— என்ற கலித்தொகை {{larger|(105)}} பகுதியும் இவ்வூரின் சிறப்பைக் கூறுவன. {{larger|70 திருப்புட்குழி}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சீபுரம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே ஐந்து மைல் தொலைவில் உள்ளது. புள்ளைக் குழியிலிட்டு மூடியது போல் திருமால் காட்சி தரும் இடமாதலால் இவ்வூருக்குப் புட்குழி என்ற பெயர் வந்ததென்பர். {{larger|71 திருப்புத்தூர்}} பாண்டிநாட்டிலுள்ள ஊர். காரைக்குடி புகைவண்டி நிலையத்திலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ளது. வயிரவர் சந்நிதி இங்குச் சிறப்புடையது. இவ்வூர்க் கோயில் கல்வெட்டுகளிலிருந்து திருஞானசம்பந்தர் திருமடம், திருத்தொண்டத்தொகைத் திருமடம் என்பவை இருந்தன என்று தெரிகிறது. மற்றும் சம்பந்தர் மடத்தில் ஸ்ரீ கண்ட சிவாசாரியார் இருந்தாரென்பதும் தெரிகிறது. மாறவர்மன் சுந்தரபாண்டியன், பராக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன், மாறன்சடையன், வீரபாண்டியன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் பல செய்திகளை அறிவிக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> shiq1zje6h1a2grgsppu31rh85saog4 1828335 1828207 2025-06-08T11:58:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1828335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||183}}</noinclude>{{larger|68 திருப்பாலைத்துறை}} சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் புகைவண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. தாருகாவன முனிவர் விடுத்த புலியைச் சிவபெருமான் உரித்து அதன் தோலைத் தரித்த ஊராம். {{larger|69 திருப்பாற்கடல்}} திருமால் எழுந்தருளியிருக்கும் நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுள் ஒன்று. “செங்கட்காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்” என்ற பரிபாடல் {{larger|(3, 81-82)}} பகுதியும், “பாடிமிழ் பாப்பகத்து அரவணை அசைஇய, ஆடு கொள் நேமியான் பரவுதும்”— என்ற கலித்தொகை {{larger|(105)}} பகுதியும் இவ்வூரின் சிறப்பைக் கூறுவன. {{larger|70 திருப்புட்குழி}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சீபுரம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே ஐந்து மைல் தொலைவில் உள்ளது. புள்ளைக் குழியிலிட்டு மூடியது போல் திருமால் காட்சி தரும் இடமாதலால் இவ்வூருக்குப் புட்குழி என்ற பெயர் வந்ததென்பர். {{larger|71 திருப்புத்தூர்}} பாண்டிநாட்டிலுள்ள ஊர். காரைக்குடி புகைவண்டி நிலையத்திலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ளது. வயிரவர் சந்நிதி இங்குச் சிறப்புடையது. இவ்வூர்க் கோயில் கல்வெட்டுகளிலிருந்து திருஞானசம்பந்தர் திருமடம், திருத்தொண்டத்தொகைத் திருமடம் என்பவை இருந்தன என்று தெரிகிறது. மற்றும் சம்பந்தர் மடத்தில் ஸ்ரீ கண்ட சிவாசாரியார் இருந்தாரென்பதும் தெரிகிறது. மாறவர்மன் சுந்தரபாண்டியன், பராக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன், மாறன்சடையன், வீரபாண்டியன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் பல செய்திகளை அறிவிக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> ivfco0wx9z7bwzaaerqgi4sbf6wli7c பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/191 250 618227 1828212 2025-06-08T04:54:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|184||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|72 திருப்புல்லாணி}} இராமநாதபுரத்திற்குத் தெற்கே ஆறுமைல் தொலைவிலுள்ள ஓரூர். திருப்புல்லணை, தருப்பாசயனம் எனவும் பெயருண்டு. இராமபிரான் இராவணனோடு போர் புரியச் சென்றபோது இலங்கைக்குச் செல்ல கடல் கடக்க வேண்டியிருந்ததால் வழிவிடும்படி வருணனை வேண்டித் தருப்பையில் ஏழு நாள் அளவும் பிராயோப வேசமாகக் கிடந்த தலமாதலின் திருப்பாசயனம் எனப் பெயர் பெற்றதாம். இராமபிரான் ஏழு நாள் தவமிருந்தும் வருணன் வராமையால் சினந்து கடல் மீது அம்புவிட நினைத்தபோது, வருணன் அஞ்சி வந்து, இராமன் விரும்பியவாறே வழிவிட, இராமன் வருணன் பிழையைப் பொறுத்து அவனுக்கு வரம் அருளிய இடம் இது என்றும் கூறுகின்றனர். {{larger|73 திருப்புறம்பயம்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவின்னம்பருக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. பிரளயத்திலும் அழியாமல் புறம்பாய் இருந்ததனால் புறம்பயம் என்று பெயர் வந்ததாம். ஒரு வணிகக் கன்னியின் நிமித்தம் அவளுக்குக் குறித்திருந்த கணவன் பாம்பு கடித்திறக்க, அவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்த இடம் இது. இக்கோயில் விநாயகர் வெள்ளை நிறத்தினர். இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் இராசேந்திர சிம்ம வளநாட்டு அண்டாற்றுக் கூற்றத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதற் பராந்தகன் காலக் கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் என்று இக்கோயிலின் பெயருள்ளது. {{larger|74 திருப்புன்கூர்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன் கோயில் புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது. திருநாளைப் போவார் இறைவரை நேரே கண்டு வணங்க நந்தி விலகிய தலம். கலிக்காம நாயனாருக்காகச் சிவபெருமான் ஈரறுவேலி இருமுறை கொண்டு, பஞ்சத்தால் வாடிய உயிர்களைக் காக்க மழை பெய்வித்த தலம்.{{nop}}<noinclude></noinclude> m0gp3gn3sep84jlzzfk95t9lfbric92 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/192 250 618228 1828220 2025-06-08T05:01:37Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||185}}</noinclude>இவ்வூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் கோப்பெருஞ்சிங்கன் இரண்டாம் ஆட்சி ஆண்டில் இவ்வூர் “இராசாதி ராச வளநாட்டுத் திருவாலி நாட்டுத் திருப்புன்கூர்” என உள்ளது. {{larger|75 திருப்புனவாயில்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி புகைவண்டி நிலையத்திலிருந்து முப்பது மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க்கோயிலிலுள்ள இலிங்கத்திற்கு மூன்றுமுழ உடையும். ஆவுடையாருக்கு முப்பதுமுழ உடையும் வேண்டும். “மூன்று முழமும் ஒருசுற்று; முப்பது முழமும் ஒருசுற்று” என்னும் பழமொழி இதனைப் பற்றியே வழங்குகிறதென்பர். இக்கோயிலிலுள்ள கல்வெட்டில் இவ்வூர் முத்தூர்க் கூற்றத்தில் இருந்ததாகத் தெரிகிறது. {{larger|76 திருப்பூந்துருத்தி}} சோழ நாட்டிலுள்ள ஓரூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கண்டியூருக்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. சோழ மன்னர் ஒருவர் துருத்தியை வைத்து வழிபடச் செய்ததனால் இப்பெயர் வந்ததாம். அப்பர் ஒரு மடம் கட்டிப் பல திருத்தாண்டகங்களும், திருஅங்கமாலை முதலிய பதிகங்களும் பாடிக் கொண்டிருந்த தலம். {{larger|77 திருப்பூவணம்}} பாண்டி நாட்டிலுள்ள ஊர். மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. பொன்னனையாள் என்னும் தாசிக்காக இறைவர் சித்தராக வந்து இரசவாதஞ் செய்து கொடுத்த பொன்னைக் கொண்டு அவள் சிவபெருமானுடைய திருவுருவமமைத்து மகிழ்ந்த தலம் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. தமிழ்நாட்டு மூவேந்தரும் இத்தலத்திற்கு வந்து வணங்கியிருக்கின்றனர். {{larger|78 திருப்பெண்ணாகடம்}} நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்திற்குத் தென்மேற்கிலுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 0qn9hxm2itcebcbx3h8xdcexr3ljsjo பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/193 250 618229 1828226 2025-06-08T05:07:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|186||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>தேவப்பெண்களும், காமதேனுவும் வெள்ளையானையும் வழிபட்டதனால் இப்பெயர் வந்ததென்று புராணம் கூறுகிறது. (பெண்+ஆ+கடம்) கல்வெட்டில் பரகேசரி இராசேந்திரன் காலத்தில் இவ்வூர் ‘வடகரை இராசாதிராச வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயமான முடிகொண்ட சோழ சதுர்வேதிமங்கலம்’ என்று குறிப்பிடப்பெற்றிருக்கிறது. {{larger|79 திருப்பெருந்துறை}} பாண்டிநாட்டிலுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அறந்தாங்கியிலிருந்து கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. மாணிக்கவாசகர் இங்கே வந்து குதிரை வாங்கத் தாம் கொணர்ந்த பொருளைக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்து இறைவன் குருமூர்த்தியாக எழுந்தருளி உபதேசம் செய்த ஊர் இது என்று சொல்லப்படுகிறது. இவ்வூர் ஆவுடையார் கோயில், ஆளுடையார் கோயில் என இரண்டு விதமாகப் பெயர் பெறுகிறது. இவ்வூரிலுள்ள கோயில் பெரியது. மிகவும் அருமையான சிற்ப அமைப்புக்களையுடையது இங்குள்ள கொடுங்கைகள் சிற்பக்கலைத் திறமையை நன்கு எடுத்துக்காட்டுபவை. சிற்பிகள் ஏதேனும் திருப்பணிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், “ஆவுடையார் கோயில் கொடுங்கையைத் தவிர மற்ற எதைப்போலவும் அமைப்போம்” என்று எழுதுவது வழக்கமாம். இவ்வூர்க் கோயிலில் இறைவனும் அம்பிகையும் அருவமாக உள்ளனர் என்றும், அதனால் பீடங்களுக்கே பூசை நடைபெறுகின்றது என்றும் கூறுகின்றனர். இவ்வூர் மிழலைக் கூற்றத்தைச் சார்ந்ததென்று கல்வெட்டு கூறுகிறது. இவ்வூருக்கு வடக்கேயுள்ள வடக்கூருக்குச் செல்லும் வழியில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதை “ஆளுடைய பரம சாமியார் பள்ளிக்கூடம்” என்று செப்புப் பட்டயம் கூறுகிறது. அங்கே ஆன்மநாதர் வேத ஆசிரியராக எழுந்தருளி, முந்நூற்றுவருடைய பிள்ளைகளுக்கு வேதம் ஓதுவித்ததாக ஒரு ஐதிகம் வழங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> buosvmi0r7xq809sya9wixjgb03upcg பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/194 250 618230 1828248 2025-06-08T05:30:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||187}}</noinclude>{{larger|80 திருப்பேர்நகர்}} சோழ நாட்டிலுள்ள ஊர். கோவிலடி என்று வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது. {{larger|81 திருப்பேரை}} பாண்டி நாட்டிலுள்ள ஊர். தென்திருப்பேரை என்று வழங்குகிறது. திருநெல்வேலி புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே இருபத்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. {{larger|82 திருப்பைஞ்ஞீலி}} சோழநாட்டிலுள்ள ஊர். திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே பதினொரு மைல் தொலைவில் உள்ளது. பசியால் வருந்திய அப்பருக்குச் சிவபெருமான் கட்டமுது கொடுத்தருளியதாகக் கருதப்படும் தடாகமும் தோட்டமும் இத்தலத்திற்குத் தெற்கே முக்கால் மைலில் உள்ளன. பைஞ்ஞீலி பசிய வாழை. கோயிலில் வாழைமரம் இருக்கிறது. இவ்வாழை இறைவனுக்குப் பயன்படுகிறது. இக்கோயிலில் முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதி ராசன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராசராசன், திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான் ஆகியவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இராசேந்திரன் காலக் கல்வெட்டிலே, ‘இராசேந்திர சிங்க வளநாட்டுத் தனியூர் திருவெள்ளறை திருப்பைஞ்ஞீலி’ எனவும், மற்றையோர் கல்வெட்டுகளில் ‘இராசாதிராச வளநாட்டு வடவழி நாட்டுத் திருப்பைஞ்ஞீலி’, “இராசராச வளநாட்டு வடவழி நாட்டுத் திருப்பைஞ்ஞீலி” எனவும் இவ்வூர் கூறப்படுகிறது. {{larger|83 திருமங்கலக்குடி}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூருக்கு வடகிழக்கே மூன்றரை மைல் தொலைவில் உள்ளது. {{larger|84 திருமணஞ்சேரி}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றாலம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கில் சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது.{{nop}}<noinclude></noinclude> 7ti7z58fl9cht7om4hmqy74qz6k69mb பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/195 250 618231 1828255 2025-06-08T05:35:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|188||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>ஒரு மங்கையின் வயிற்றில் ஆமையாகப் பிறந்த ஒருவன் சிவபெருமானை வழிபட்டு மனிதனாகித் தன் தாயின் ஒப்பந்தப்படி மற்றொருத்திக்குப் பிறந்திருந்த பெண்ணை மணந்த இடம் என்று கூறுகின்றனர். {{larger|85 திருமருகல்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்புகலூருக்குத் தென்கிழக்கே மூன்றரை மைல் தொலைவில் உள்ளது. பாம்பு கடித்திறந்த வணிகனைத் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்த தலம். {{larger|86 திருமழபாடி}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநெய்த்தானத்திற்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் முதலாம் இராசராசன் முதல் மூன்றாங் குலோத்துங்கன் வரையில் பல சோழர்களுடையவும், சடாவர்மன் சுந்தரபாண்டியனுடையதும், ஹொய்சளருடையவுமான கல்வெட்டுகள் இருக்கின்றன. {{larger|87 திருமழிசை}} செங்கற்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்தில் இருக்கிறது. சோழர்காலக் கட்டடமான சிவன் கோயிலொன்றும், திருமழிசையாழ்வார் கோயிலும், திருமால் கோயிலும் இருக்கின்றன. திருமழிசையாழ்வார் பிறந்த ஊர். {{larger|88 திருமறைக்காடு}} தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் உள்ள ஓர் ஊர். வேதாரணியம் என வழங்கப்படுவது. இவ்வூர்க் கோயிலில் பராந்தகசோழன் {{larger|(907-955)}} காலம் முதல் சோழ வரலாற்றை விளக்கும் எண்பத்து நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர் பரஞ்சோதி முனிவரும் தாயுமானவரும் பிறந்த இடம். தமிழகத்தின் மிகப்பெரிய உப்பளமாகிய ‘வேதாரணிய உப்பளம்’ இங்கு உள்ளது. உப்பு வரியை எதிர்த்து நடந்த சத்தியாக்கிரகத்தால் இவ்வூரின் புகழ் இந்தியா முழுமையும் பரவிற்று.{{nop}}<noinclude></noinclude> 0qr1vrp6mzra1o4odegs4cepdbn5fkf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/214 250 618232 1828256 2025-06-08T05:37:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":வற்றைத் துல்லியமான முறையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} அகரவரிசைப்படி, அமைந்துள்ள சொல்லடைவு மற்றும் சொற்றொடர் அடைவுப் பட்டியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவணை ...... கல்வி|178|அட்டவணை ...... கல்வி}}</noinclude>:வற்றைத் துல்லியமான முறையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} அகரவரிசைப்படி, அமைந்துள்ள சொல்லடைவு மற்றும் சொற்றொடர் அடைவுப் பட்டியானது உட்பிரிவுகள், தலைப்புகளிலிருந்து வேறுபட்டது என்பதைத் தெளிவு செய்திருத்தல். {{larger|<b>தகுதிமிக்க அடைவுகளைத் தயாரித்தல்:</b>}} :{{overfloat left|align=right|padding=1em|அ)}} அட்டவணையில் எவ்விதக் கருத்துகளைத் திரட்டி எழுதியுள்ளோம் என்பதையும் அவை ஒத்த தன்மையுள்ளவையா வெவ்வேறு துறைத் தொடர்புள்ளவையா என்பதையும் எளிதில் விளங்கும் வகையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அட்டவணையிலுள்ள கலைச்சொற்களின் விவரங்களைத் தெளிவாக விளக்கியிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} ஒரு கலைச்சொல்லின், மூலம் (Origin) என்ன என்பதையும் அக்கலைச்சொல் எம்மொழியினின்று பெறப்பட்டுக் கையாளப்படுகிறதென்பதையும் குறிப்பிட்டிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அட்டவணையைப் பயன்படுத்துவோர் யார்? எவ்வகையைச் சார்ந்தவர்? என்பதைக் கவனத்திற்கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|உ)}} உரிய காலத்தில் வெளியிடப்படுதல். :{{overfloat left|align=right|padding=1em|ஊ)}} அதன் விலை வாங்குவோரின் வாங்கும் சக்திக்குத் தக்கவாறு இருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|எ)}} அட்டவணையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வினாவிற்குச் சரியான விடையையும் விளக்கக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டிருத்தல். {{float_right|எல்.பி.வெ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>தில்லை நாயகம், வே.,</b> “இந்திய நூலக இயக்கம்”, பாரி நிலையம், சென்னை, 1981. <b>Mara, Margaret,</b> “Introduction to Cataloguing & the Classification of Books”, (A.L.A. 1943). <b>Tauber, Maurice, F.,</b> “Current Trends in Cataloguing Classification”, Library Trends, Vol 2. 1953. {{larger|<b>அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி:</b>}} கல்வியிலும், பொருளாதார நிலையிலும் தாழ்ந்தும் சமூக நிலையில் தனியாக ஒதுக்கப்பட்டும் இருந்த மக்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று 1931–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்வரை குறித்து வந்தனர். அத்தொடரை மக்கள் வெறுத்ததால் 1935–ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படி, 1936–ஆம் ஆண்டு முதல் அம்மக்கள் அட்டவணை வகுப்பினர் (Scheduled Castes) என அழைக்கப்பட்டனர். இவ்வகுப்பினர் கல்வி வாய்ப்புகளின்றி, சமூகத்தில் பிறருக்குத் தொண்டு செய்து கொண்டு கீழ் நிலையிலேயே இருந்து வந்தனர். தத்தம் சாதிக்குரிய வேலைகளையே பின்பற்றி வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியோடு இணைத்து இந்திய நாட்டுக்கு வந்த கிறித்துவ சமயத்தினர் சமயப் பணியோடு கல்விப் பணியையும் ஆற்றினர். அட்டவணை வகுப்பினரில் பலர் மதம் மாறியதுடன் கல்வியும் பெற்று உயர்நிலை அடைந்தனர். இதைக் கண்ட இராசாராம் மோகன்ராய், சுவாமி தயானந்தர் போன்ற இந்துமதச் சீர்திருத்தவாதிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக இரவுப் பள்ளிகள் நடத்தத் தொடங்கியதுடன் தங்கள் பள்ளிகளில் அட்டவணை வகுப்பினர் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டனர். கி.பி. 1879–ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பிரம்மஞான சங்கத்தினரான (Theosophical Society) கர்னல் ஆல்காட்டும் (Col. Alcot) தாழ்த்தப்பட்டோரின் இழிநிலை கண்டு மனம் நெகிழ்ந்து, தமிழ்நாட்டில் பஞ்சமப் பள்ளிகள் (Panchama Schools) பலவற்றைத் தொடங்கினார். பின்னர், சென்னை அரசு அப்பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோருக்கான மாதிரிப் பள்ளிகளாக ஏற்றது. 1902–ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடைபெற்ற தேசிய சமூக மாநாடு தாழ்த்தப்பட்டோர் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மக்கள் வாழ்க்கை முறையில் காலப்போக்கில் உண்டான முன்னேற்றங்களும் தாழ்த்தப்பட்டோர் கல்விக்கு அடிகோலின. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இந்தியச் சங்கம், 1917–ஆம் ஆண்டுத் தீர்மானம் ஒன்றின் மூலம் தாழ்த்தப்பட்டோருக்குக் கட்டாயக் கல்வியை இலவசமாக அளிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், எம்.சி. இராசா ஆகியோரும் அரசியல் நிலையிலும் கல்வி நிலையிலும் தாழ்த்தப்பட்டோர் நலத்துக்காகப் பெரும்பாடுபட்டனர், எரவாடா ஒப்பந்தத்தின் (1932) ஒன்பதாம் பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி தாழ்த்தப்பட்டோர் கல்வி நலனுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. 1947-ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்றது. மாநிலங்களை நெறிப்படுத்தும் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு வழிகோலியது. விடுதலைக்குப்பின் இந்திய அரசினர் வருத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் கல்விக்காக மிகுந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்-<noinclude></noinclude> s2ydlu83nkx5h8khtac6uvaytryfkcn பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/196 250 618233 1828257 2025-06-08T05:42:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||189}}</noinclude>{{larger|89 திருமாணிகுழி}} நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் திருப்பாதிரிப் புலியூர் ரெயில் நிலையத்திற்கு மேற்கே மூன்றரை மைல் தொலைவிலுள்ளது. திருமால் வாமனராக அவதரித்தபோது வழிபட்ட தலமென்பது புராண வரலாறு. மாணி என்பது பிரமசாரியைக் குறிக்கும். இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளிலிருந்து இரண்டாம் குலோத்துங்கன் இத்தலத்தில் முடிசூட்டிக் கொண்டான் என்று தெரிகிறது. இவ்வூர் ‘விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு உதவித் திருமாணி குழி’ எனச் சோழர் காலக் கல்வெட்டிலும், வீரபாண்டியன் காலத்தில் ‘நடுவில் மண்டலத்துத் திருமாணி குழி’ என்றும் காணப்படுகிறது. {{larger|90 திருமாற்பேறு}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சீபுரத்திற்கு வடமேற்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. சலந்தரனைக் கொன்ற சக்கரத்தைத் திருமால் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற தலம் என்பது தல வரலாறு. இக்கோயில் கல்வெட்டொன்றில் ‘இவ்வூர் ஜயங் கொண்ட சோழ மண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு என்று குறிப்பிடப்பெற்றுள்ளது’. இத்தலத்தில் அக்கினீசுரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்க வேண்டும் என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது. இக்கோயிலைக் கட்டவும், சுற்றுமண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்ற மண்டலாதித்தனால் தானங் கொடுக்கப்பட்டதென்றும், உத்தம சோமீசுரமுடையார் உருவம் செப்யச் சோழன் இராஜகேசரிவர்மனால் நிலம் தானங்கொடுக்கப்பட்டதென்றும் வேறு சில செய்திகளும் கல்வெட்டுகளால் அறியப்பெறுகின்றன. {{larger|91 திருயேச்சூர்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரளம் புகைவண்டி சந்திப்பிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயிலின் விமானம் யானைமேல் இருப்பது போல் இருக்கிறது. இறைவனையும் இறைவியையும் யானைமீது வைத்துக் கதிரவன் வழிபட்டான் என்பது ஐதிகம்.{{nop}}<noinclude></noinclude> 8ivsgfkm1nxhw0t58zfsvfogiiwpbmq பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/197 250 618234 1828259 2025-06-08T05:47:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|190||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|92 திருமுதுகுன்றம்}} இப்பொழுது விருத்தாசலம் என வழங்கப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில், விருத்தாசலம் வட்டத்தின் தலைநகர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது. இவ்விடத்தில்தான் கிளைவ் பிரபுவும், பிகர் (Pigot) என்பவரும் பிரெஞ்சுக்காரரிடம் கைதியாகும் நிலையிலிருந்து தப்பினர் என்று கூறுகின்றனர். {{larger|93 திருமுருகன்பூண்டி}} கொங்கு நாட்டிலுள்ள ஊர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருப்பூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஐந்துமைல் தொலைவிலுள்ளது. இதற்கு மாதவி வனம் என்றும் பெயர் உண்டு. துருவாசமுனிவர் இம்மரத்தை வானுலகிலிருந்து கொண்டு வந்தாராம். முருகன் வழிபட்டதனால் முருகன் பூண்டி எனப் பெயர் வந்ததென்பர். இங்குள்ள கோயிலுக்கு வெளியேயுள்ள பிள்ளையார் கோயிலுக்கெதிரில் ஒரு பாறையில் இருக்கும் சிறு குழியொன்றில் பன்னிரண்டாண்டுகட்கு ஒருமுறை நீர் பொங்குவதாகக் கூறுகின்றனர். {{larger|94 திருமுல்லைவாயில்}} இப்பெயருடன் இரண்டு ஊர்கள் உள்ளன. {{larger|(1)}} வடதிருமுல்லைவாயில்: இது தொண்டை நாட்டிலுள்ளது செற்கற்பட்டு மாவட்டத்தில் அம்பத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து வடமேற்கே ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட ஊர். கோயிலில் இரண்டு பெரிய எருக்கந்தூண்கள் இருக்கின்றன. இவைகளுக்கு மூன்றிடங்களில் பூணிட்டிருக்கின்றனர். அடியார்கள் சந்தனத் தைலம் பூசுகின்றனர். {{larger|(2)}} தென்திருமுல்லைவாயில்: இது சோழ நாட்டிலுள்ளது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் சீர்காழிக்குக் கிழக்கே ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. கடலோரத்தில் இருக்கிறது. {{larger|95 திருமுனைப்பாடி நாடு}} இது நடுநாடு என்றும், மலையமானாடு என்றும் கூறப்படும். தலைநகர் திருக்கோவலூர். இங்கே மலையமான் திருமுடிக்காரி அரசாண்டான்.{{nop}}<noinclude></noinclude> amlbch9uiin9sztq2g2m5uh8hnazs2o பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/198 250 618235 1828260 2025-06-08T05:54:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||191}}</noinclude>தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இப்பொழுதுள்ளது. {{larger|96 திருமெய்யம்}} பாண்டி நாட்டிலுள்ள ஊர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை வட்டத்தில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வடகிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவிலுள்ளது. {{larger|97 திருவக்கரை}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் உள்ளது. புதுச்சேரி புகைவண்டி நிலையத்திலிருந்து பதின்மூன்று மைல் தொலைவில் உள்ளது. வக்கரம் என்னும் அசுரன் வழிபட்டதனால் வக்கரை என்ற பெயர் வந்ததென்பர். {{larger|98 திருவண்ணாமலை}} வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ளது. திருவண்ணாமலை வட்டத்தின் தலைநகர். அழகிய வடிவுடையதும் {{larger|2665}} அடி உயரமுடையதுமான ஒரு மலையும் நாற்புறங்களிலும் நான்கு கிளைகளும் அமர்ந்த குன்றுத்தொகுதியின் கீழ்ப்பகுதியில், அதன் தாழ்வரையில் அமைந்துள்ளது. இப்பெரிய ஊர். அண்ணாமலையார் கோயில் நகரின் நடுவில் உள்ளது. இங்கே நடைபெறும் கார்த்திகைத்தீபம் தமிழ் நாடு அறிந்த பெரிய திருவிழா. கோயில் சுவர்களிலுள்ள கல்வெட்டுகள் அதனுடைய வரலாற்றைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் முதல் இராஜேந்திரன் காலத்தில் {{larger|(1038)}} மதுராந்தக வளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. பிறகு இராஜராஜ வளநாடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்றும் வளநாட்டுப் பெயர் மாறியுள்ளது. ஜெயங் கொண்ட சோழ மண்டலம் என்று மாறியபோது உட்பிரிவு செங்குன்றக் கோட்டத்து அண்ணா நாட்டுத்தனியூர் என்று இவ்வூர் குறிப்பிடப் பெற்றுள்ளது. விஜயாலய சோழ வமிசம் (பத்து-பன்னிரண்டாம் நூற்றாண்டு) கோப்பெருஞ் சிங்கன் முதலான பல்லவ அரசர்கள் (பதின்மூன்றாம் நூற்றாண்டு) நடுநாட்டுச் சிற்றரசர்கள் (பதினான்காம் நூற்றாண்டு) விசயநகரத்து மன்னர்கள்<noinclude></noinclude> 6f4220yykp0ut0tmli87808x5dzgzd0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/199 250 618236 1828262 2025-06-08T06:05:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|192||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>(பதினைந்து—பதினாறாம் நூற்றாண்டு) வேலூர் நாயக்கர்கள் (பதினோழம் நூற்றாண்டு) ஆர்க்காட்டு நவாப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டு) முதலியோர் காலங்களில் இக்கோயில் சிறந்து விளங்கிற்று. {{larger|99. திருவயிந்திரபுரம்}} தென்னார்க்காடு மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. அகீந்திரன் எனப்படும் திருவனந்தாழ்வான் பூசித்த இடம் ஆதலால் அகீந்திரபுரம் எனப் பெயர் பெற்றது என்பர். இது அயிந்திரபுரம் என்றாகியது. {{larger|100 திருவரங்கம்}} திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையிலுள்ள தீவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர் வழங்குகிறது. அரங்கம், கோயில், போக மண்டபம், பூலோக வைகுண்டம் என்னும் பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. வைணவர்களின் முக்கியமான தலம் இது. ஐந்தாம் வீதியான அகளங்க நாட்டாழ்வான் வீதியிலுள்ள திருவரங்கத் தமுதனார் சன்னிதியில் இருக்கும் சிம்மத்தூண்கள் கி.பி. {{larger|650}} காலத்தவை என்று கருதப்படுகின்றன. இதுவரை வெளிவந்துள்ள சுமார் {{larger|353}} கல்வெட்டுகளிலிருந்து இக்கோயிலின் வரலாறும், அக்காலத்திய அரசியல் வரலாறும் தெரிய வருகின்றன. இக்கோயிலுக்குச் சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சள மன்னர்களாலும், அவர்கள் தளபதிகளாலும் அவ்வவர் காலங்களில் செய்யப்பட்ட திருப்பணிகளும், அணிவிக்கப்பெற்ற அணிகலன்களும் பலப்பல என்று தெரிகின்றன. தென்னிந்திய வரலாற்றுக் கல்வெட்டுகளென வெளியிடப்பட்டவற்றுள் பக்கங்கள் {{larger|89}} முதல் {{larger|211}} வரை உள்ளவை இக்கோயிலைப் பற்றியவை. கி.பி. {{larger|1327}}-இல் முகமது துக்ளக் தென்னாட்டின் மீது அனுப்பிய படை ஹொய்சள, மூன்றாம் பல்லாளரை முறியடித்துப் பிள் ஸ்ரீரங்கநாத விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போய், மைசூர் மேலைக் கோட்டையில் சிலகாலமும், பின்னர் திருப்பதி மலையில் கி.பி. {{larger|1371}} வரையிலும் வைத்திருந்ததாகவும், பின்னர் இரண்டாம் கம்பண்ணா என்ற மன்னன் தளபதியான கோபன்னாவால் மறுபடியும் ஸ்ரீரங்கத்திற்குக் கொணரப்பட்டதாகவும் தெரிகிறது, காஞ்சிபுரம் தாயார் சன்னிதியிலுள்ள கல்வெட்டும் இதை விளக்குகிறது.{{nop}}<noinclude></noinclude> mrynobttvvi0kqynim29fb1448wnfpn பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/142 250 618237 1828263 2025-06-08T06:07:13Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவளுக்குள் பாவாடைச் சிறுமி மீதான பாச உணர்வு, தனது வயிற்றில் உயிர் விழித்து உருவெடுத்து வந்த உயிர்ச்சுடர். தனது கனவுகளையெல்லாம்— மனசைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 141</b>}}{{rule}}</noinclude>அவளுக்குள் பாவாடைச் சிறுமி மீதான பாச உணர்வு, தனது வயிற்றில் உயிர் விழித்து உருவெடுத்து வந்த உயிர்ச்சுடர். தனது கனவுகளையெல்லாம்— மனசையெல்லாம்—நிறைக்கிற வம்சக் கொழுந்து. நல்ல பாவாடை, சட்டைகூட இல்லை. போன தீபாவளிக்குப் பூப்போட்ட பாலியஸ்டர் துணியெடுத்துச் சட்டையும் பாவாடையும் தைத்தது. அதற்குப் பணம் புரட்டவே ‘ஆத்தாடி... யம்மாடி’ என்று திண்டாடிப் போயிற்று. அவள் ‘சுடிதார்தான் வேணும்’ என்று ஒற்றைக் காலில் நின்றாள். ‘தங்குபுங்’கென்று குதித்து அழுதாள். தரையெல்லாம் புரண்டழுதாள். இழுத்து வைத்து, முதுகில் நாலு சாத்து அப்பின பிறகுதான், இவள் வேசடை தணிந்தது. இப்ப இதுலே துட்டு கெடைச்சா, அவள் ஆசைப் பட்ட மாதிரி நல்ல சுடிதார் நாலு எடுக்கணும்—வகைக் கொண்ணு, கலருக்கொண்ணு. கழுத்துக்கு டாலர் வெச்சு ஒரு தங்கச் செயின் வாங்கிக் குடுக்கணும். கறுத்த பிள்ளை. கம்மல், மூக்குத்தி போட்டால் எடுப்பாயிருக்கும், சடங்கான பிறகு. அதுக்கு இப்பவே வாங்கணும். ஒழுகுற கூரை, பிரிச்சுப் போட்டுட்டு ஓடு வாங்கிப் போடணும். உள்பக்கம் சுவர்கள்ல சிமெண்டு பூசணும். அடுப்பங்கரையைப் புதுசாக்கணும். பக்கத்துல குளிப்பு ரூம் ஒண்ணு கட்டணும். பூவாத்தாவுக்குள் ஓடுகிற எண்ணங்கள், அனுமார் வால்போல நீள்கிற ஆசைகள்... தேவைப் பட்டியல்...{{nop}}<noinclude></noinclude> gs0f82ku7qnzssddtwkgwvvuulu4xer பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/200 250 618238 1828264 2025-06-08T06:11:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||193}}</noinclude>சக {{larger|1448}}-இல் கிருஷ்ணதேவராய மன்னன் இக்கோயிலின் முதல் மண்டபத்திலுள்ள கதவுகள் இரண்டினுக்கும் பொன்தகடு வேய்ந்ததாகவும், தங்கபீடம் கொடுத்தாகவும் தெரிகிறது. ஸ்ரீரங்கநாதரது கோயில் ஒன்றே ஏழு பிராகாரங்களைக் கொண்ட முழு ஆலயம் எனக் கருதப்படுகிறது. இந்த ஏழு பிரகாரங்களின் மொத்தப் பரப்புச் சுமார் {{larger|160}} ஏக்கர்கள், மதில்களின் மொத்த நீளம் ஆறுமைல்கள். ஒவ்வொரு வீதியிலும் நான்கு பக்கங்களிலும் மிக அழகிய கோபுர வாயில்கள் இருக்கின்றன. {{larger|101 திருவல்லம்}} திருவலம் என்று வழங்கப்படும் இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ளது. வடஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் உள்ளது. எட்டு மைல் தொலைவில் புகழ் பெற்ற முருகன் தலமாகிய வள்ளிமலை இருக்கிறது. {{larger|102 திருவல்லிக்கேணி}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். சென்னை மாநகரின் ஒரு பகுதியாக விளங்குவது. இங்கே பார்த்தசாரதி கோயில் இருக்கிறது. கோயிலில் அழகிய சிற்பங்களும் சிலைகளும் இருக்கின்றன. கோயிலின் முன்னால் அழகிய படித்துறைகளுடன் கூடிய குளம் ஒன்று இருக்கிறது. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, பின்னர் சோழ பாண்டிய மன்னர்களால் விரிவாக்கப்பட்டது. {{larger|1564}}-இல் பக்திமான் ஒருவரால் புதுப்பிக்கப் பெற்றது. பண்டைக்கால வழக்குப்படி கண்ணபிரான் குடும்ப சமேதராய்க்குடி கொண்டுள்ள தலங்கள் இரண்டனுள் முக்கியமானது மற்றொரு தலம் திருத்தங்கல். {{larger|103 திருவலஞ்சுழி}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. பிலத்திற் சென்று விட்ட காவிரி வெளிப்படுவதற்காக ஏரண்ட முனிவர் தம்மைப் பலி கொடுத்த பிறகு, காவிரி மேலே வலமாகச் சுழித்துக்கொண்டு வந்ததனால் இவ்வூர் வலஞ்சுழி என்ற பெயர் பெற்றதென்பர்.{{nop}}<noinclude> க—13</noinclude> 0d11j5swigcva9sfwk0perpw77f7c2l பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/143 250 618239 1828265 2025-06-08T06:16:33Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘அதெல்லாம்... இதுல பணம் கெடைச்சாத்தானே...? பணம் நமக்குத்தான்னு என்ன நிச்சயம்...? இல்லாமப்போச்சுன்னா...?’ {{larger|<b>மை</b>}}க்செட்டில் எம்.ஜி.ஆர். பாட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>142 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>‘அதெல்லாம்... இதுல பணம் கெடைச்சாத்தானே...? பணம் நமக்குத்தான்னு என்ன நிச்சயம்...? இல்லாமப்போச்சுன்னா...?’ {{larger|<b>மை</b>}}க்செட்டில் எம்.ஜி.ஆர். பாட்டு ஒலிக்கிறது. <poem>‘ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் குடுக்கணும் ஆடிப்பாடிப் பிழைக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்...’</poem> இந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பப் போடு கிறார்கள். டி.எம்.எஸ்—ஸின் கணீர் குரலில் எம்.ஜி. ஆரின் உற்சாகத் துள்ளல். வெட்டுப்பட்ட கரிசல் புழுதி தீயாகச் சுடுகிறது. இரு கையிலும் சுரண்டி. மொங்குமொங்கென்று வெட்டுகிறாள். குனிந்த நிலையிலேயே குலுங்குகிற உடம்பு.பங்குனி மாச வெயில் முதுகை எரிக்கிறது. கழுத்தடியில் சரம்சரமாக வியர்வை. நாசி நுனியில் முத்துப் புல்லாக்குபோல வந்து நின்று குலுங்குகிற ஒற்றைத் துளி. கட்கங்களில் வியர்வைக் கசகசப்பு. முக வியர்வையில் வந்து அப்புகிற கரிசல் தூசி. மண் புழுதி. மணிக்கட்டு வலிக்கிறது. தோள் புஜமிரண்டும் கழன்று போகிற மாதிரி ரணமெடுக்கிறது. குறுக்கெலும்புகள் குத்திக் குடைகின்றன. முதுகு முழுக்க ஓடியதிர்ந்து பரவுகிற வலி. மற்ற பெண்களும் மூர்க்க வேகத்தில் வெட்டு கின்றனர். ‘யார் முந்துவது...? யார், எப்படி, எவ்வளவு<noinclude></noinclude> rztj7dhu3km8jf5tauuupe8bc4o2ixa பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/201 250 618240 1828266 2025-06-08T06:23:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|194||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|104 திருவலிதாயம்}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ளது. வில்லிவாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து தென் மேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ளது. இவ்வூர்க் கோயிலிலுள்ள கிணற்றுநீர் மிகவும் சுவையுடையது என்று கூறுகின்றனர். {{larger|105 திருவழுந்தூர்}} இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் தேரழுந்தூர் என்னும் புகைவண்டி நிலையத்தின் தென்கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. அகத்திய முனிவர் தமக்கு நேர்ந்த ஒரு சாபத்தை நீக்கும் பொருட்டு இத்தலத்திற்கு வந்து சிவபெருமானைக் கருதித் தவம் புரிந்திருக்க, வான் வழியே ஊர்ந்து சென்ற ஒரு அரசனது தேர், அம்முனிவருக்கு நேரே பறந்த காரணத்தால், நிலத்தில் விழுந்து அழுந்தியமை பற்றித் தேரழுந்தூர் என்றாயிற்று என்று புராணம் கூறும். இதை அழுந்தூர் எனவும் கூறுவர். திருவழுந்தூர் என்பது தேரழுந்துார் எனச் சிதைவுற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர். கம்பர் இவ்வூரினரென்பர். இவ்வூரில் கம்பர்மேடு என வழங்கும் ஓர் இடமும் உண்டு. இது கம்பர் தங்கி வாழ்ந்திருந்த இடம் என்கின்றனர். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் இவ் அழுந்தூர் வேளின் மகளை மணம் புரிந்து கொண்டவனென்பது, தொல்காப்பியம் அகத்திணையியல் {{larger|30}}-ஆம் நூற்பாவில், நச்சினார்க்கினியர் உரையால் அறியலாகிறது. சோழன் கரிகாற் பெருவளத்தான் இவ் இளஞ்சேட் சென்னியின் புதல்வனாவான். “உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்” எனப் பொருநர் ஆற்றுப்படை {{larger|(130)}} கூறும். இவன் தஞ்சை நீடா மங்கலத்திற்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊர்ப்புறத்து நேர்ந்த பெரும் போர் ஒன்றில், ஏனை இரு பெரு வேந்தரோடு, பதினொரு குறுநில மன்னரையும் புறங்கண்டு வென்றான். அவ்வெற்றியைப் பாராட்டித் திருவழுந்தூரினர் (அவன் மாமன் முதலோர்) ஒரு பெருங் கொண்டாட்டம் கொண்டாடினர் என்றும் அதன் பெரிய ஆரவாரம் வெகுதூரம் பரவியதென்றும் அகநானூறு {{larger|246}}-ஆம் செய்யுள் கூறுகிறது.{{nop}}<noinclude></noinclude> lf7hys1p4kih6xorrxg0l8pjrd53ya4 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/144 250 618241 1828267 2025-06-08T06:25:52Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெட்டுவது...?’ என்று ஏறிட்டு ஏறிட்டுப் பார்த்து வெட்டுகின்றனர். பதைப்பும் போட்டி உணர்வுமாக வேகம் காட்டுகின்றனர். இரு பக்கமும் பார்வைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 143</b>}}{{rule}}</noinclude>வெட்டுவது...?’ என்று ஏறிட்டு ஏறிட்டுப் பார்த்து வெட்டுகின்றனர். பதைப்பும் போட்டி உணர்வுமாக வேகம் காட்டுகின்றனர். இரு பக்கமும் பார்வைத் தாவல்களோடு அலைபாய்கிற மனவேகத்தில் களைவெட்டுகள். பூவாத்தா யாரையும் பார்க்கவில்லை. ‘கூடப் பதினைந்து பேர் களை வெட்டுகின்றனர்’ என்பதையே மறந்துவிட்டாள். கரட்டுமேடு, கொளுஞ்சிச் செடிகள், ஆத்திச் செடிகள், எருக்கலஞ் செடிகளை வெட்டிச் சாய்த்தாள். காலடியிலேயே நங்கூரமிட்டுப் போன பார்வை. ஒரு நிறை முடித்து, மறுநிறை திரும்பிவிட்டாள். வேறு எதையும் நினைக்கவில்லை. வலிகளைக்கூட உணர்ந்த கணத்திலேயே ஒரு பெருமூச்சில் கரைத்து விட்டாள். வேலை... வேலை... வேலை... கர்மமே சிரத்தையாகி, களைவெட்டே கர்மமாகி... முழுக் கவனமும் வேலையிலே குமிந்திருந்தது. உயிர் கலந்த ஆத்மார்த்தக் குவிமையம். பாட்டுச் சத்தம். மனிதர்கள் உற்சாகச் சத்தம். அவ்வப்போது கோவாலு நாயக்கரின் விசில் சத்தம். இளநீர்க்காரனின் கூப்பாடு. “ஐஸ்... ஐஸ்ஸ்... கோன் ஐஸ்ஸ், கப் ஐஸ்ஸ்... ஐஸ்... ஐஸ்ஸ்... சேமியா பால் ஐஸ்ஸ்ஸேய்...”—ஐஸ்காரரின் தாளலயம் தப்பாக ராகக் கூவல். {{larger|<b>மூ</b>}}ன்றாவது நிறையில் மடங்கித் திரும்பினாள். இன்னும் நாலு நிறைகள்தாம். காலடிக்குள் சொந்த நிழல் மிதிபட்டது. உச்சி மதியம்.{{nop}}<noinclude></noinclude> i4v47w0pm1bbz9uuxtyipu93pj3ch2g பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/145 250 618242 1828268 2025-06-08T06:31:13Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘நமக்குப் பணம் கெடைச்சுட்டா நல்லது. வேணும்... தேவைப்படுது. நெறையச் செலவுக கெடக்குது. கடன்களை அடைக்கணும். கடைக் கடன், சீட்டுக் கடன், வட்டிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>144 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>‘நமக்குப் பணம் கெடைச்சுட்டா நல்லது. வேணும்... தேவைப்படுது. நெறையச் செலவுக கெடக்குது. கடன்களை அடைக்கணும். கடைக் கடன், சீட்டுக் கடன், வட்டிக் கடன் எல்லாத்தையும் அடைச்சுக் கழிச்சிறலாம். மானமரியாதையோட வீதியிலே நடக்கலாம். வளர்ற புள்ளைக்கு நாலு செய்யணும். நகைநட்டு வாங்கணும்... ஆ...ங்....! ரஞ்சிதம். மேல்சாதிப் பிள்ளை. ஏழைப் பிள்ளை. பிறந்த மறுவருஷமே ரெண்டு காலும் சூம்பிப் போச்சு. ஈரக்கயிறாகத் தொங்கிய கால். இப்ப... பானைஞ்சு வயசு. ரெண்டு கையையும் தரையிலே ஊனி, மொழங்காலாலே நடக்குற வன்கொடுமை. பெத்த வயிறு பத்தி எரியும் பாதரவு. அதுக்கு ஏதாச்சும் செய்யணும்? என்ன செய்ய? செலவோட செல்வா ஏதாச்சும் ஒரு செலவை நிறுத்திக்கிட்டாச்சும் அந்தப் புள்ளைக்கு ஒரு மூணு சக்கரச் சைக்கிளு வாங்கித் தந்துரணும். கட்டாயமா வாங்கித் தரணும். சாமி சத்தியமா வாங்கித் தருவேன்... அவளுள் நூல் பிடித்து ஓடுகிற நினைவுகள். நூலை அறுத்துக்கொண்டும் தாவுகிற நினைவுகள்... துண்டு துக்காணி நினைவுகள்... {{larger|<b>பூ</b>}}வாத்தாவுக்கு நா வறண்டது. எச்சில் கட்டியாகி விட்டது. மாங்கு மாங்கென்று வெட்டிச் சரித்தாள். அப்பப்பக் குடிச்ச பச்சைத் தண்ணீர் போன இடம் தெரியவில்லை. மூட்டுக்கு மூட்டு எடுக்கிற வலியோடு பசியும் சேர்ந்துகொண்டது. வெட்டுப்பட்ட ஆதாளையாக வாடித் துவண்டாள்.<noinclude></noinclude> g1uniis7ni02cqsv24gkl7j8eojcthk பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/202 250 618243 1828269 2025-06-08T06:33:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||195}}</noinclude>இவ்வூர்ச் சிவன் கோயில் கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவை என்றும், ‘செயங் கொண்ட சோழ வளநாட்டுத் திருவழுந்தூர்த் திருமடம் உடைய நாயனார்’ என நாட்டின் பெயரும், கோயிலின் பெயரும் பிறவும் அறியலாகும். {{larger|106 திருவள்ளூர்}} திருவெவ்வுளூர் என்று வழங்கப்பட்ட இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ளது. செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. திருமால் சாலி கோத்திர முனிவருக்குக் காட்சி தந்து ‘உறை தற்குரியது எவ்வுள்?’ என வினவியதால் திரு எவ்வுளூர் எனப்பெயர் வந்ததாம். {{larger|107 திருவனந்தபுரம்}} கேரள நாட்டின் தலைநகர். முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. பழைய கோட்டையைச் சுற்றி எழுந்த நகரம். இங்கே {{larger|1935}} இல் நிறுவப்பட்ட சித்திராலயத்தில் இராஜபுதன, மொகலாய, தஞ்சாவூர் மரபு ஓவியங்களும், அஜந்தா சிக்ரியா, சுதை ஓவியங்களின் பிரதிகளும், திருவிதாங்கூர், கொச்சி சுவரோவியங்கள் ஐந்தும், நவீன ஓவியர் தீட்டிய ஓவியங்களும், திபெத்திய, சீன, ஜப்பானிய ஓவியங்களும் இருக்கின்றன. இங்குள்ள திருக்கோயிலின் கட்டட அமைப்பு திராவிடக் கட்டடச் சிற்ப முறைக்கு வேறுபட்டது என்று கூறுகின்றனர். கி.மு. {{larger|310}} இல் கட்டப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதன் ஏழடுக்குக் கட்டடம் வானளாவியது. அழகிய சிற்பங்கள் கொண்டது. எடுத்துக்காட்டாக உட்புற வழியில் சிற்பங்கள் செதுக்கப் பெற்ற {{larger|368}} கருங்கல் தூண்கள் இருக்கின்றன. {{larger|108 திருவாமாத்தூர்}} தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு வடமேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. பசுக்களுக்குத் தாய் போன்ற ஊர் எனப் பொருள்படும். இரட்டைப் புலவர்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம் பாடியுள்ளனர். முதற் பராந்தகன் முதலாக முதற் குலோத்துங்கன் வரை பல சோழர்களுடைய கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன.<noinclude></noinclude> oyvchzwyync8nqkd74wrbydn1d3ujxa பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/146 250 618244 1828270 2025-06-08T06:33:55Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனசு துவளவில்லை. ஆசைகளின் பலத்தில்—பாச உணர்வு வலிமையில் ஆன்மத் தெம்போடு இயங்கினாள். மனவலிமையில் ஆறாவது நிறையும் களை வெட்டி முடித்து,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 145</b>}}{{rule}}</noinclude>மனசு துவளவில்லை. ஆசைகளின் பலத்தில்—பாச உணர்வு வலிமையில் ஆன்மத் தெம்போடு இயங்கினாள். மனவலிமையில் ஆறாவது நிறையும் களை வெட்டி முடித்து, கடைசி நிறைக்கு வந்துவிட்டாள். இப்போதும் அங்கிட்டு இங்கிட்டுப் பார்க்கவில்லை. வேறு யாரையும், எதையும் கவனிக்கவில்லை. கர்மமே கண்ணாக, கண்னெ ணல்லாம் கர்மத்தில்... களைவெட்டுப் புழுதி காலைச் சுடுகிறது. மெத்மெத்தென்ற சூடு. எலும்பெல்லாம் பின்னியெடுக்கிற வலி. நரம்புகளெல்லாம் உருவிச் சரித்துவிட்ட மாதிரியோர் அயற்சி, சோர்வு. வியர்வைக் கசகசப்பு. கண்ணுக்குள் வந்து விழுகிற வியர்வையில் நனைந்த ரோமக்கற்றை. கண்ணுக்குள் வியர்வையே விழுந்து... பரவி... கண்ணெல்லாம் திரையாகிவிடுகிறது. கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. நெஞ்செல்லாம் படபடப்பு. உள்ளங்கையில் மயக்க வியர்வை. “ஆ...த்தாடி...!” கடைசி விளிம்பிலும் களைவெட்டி முடித்துப் பொழியேறினாள் பூவாத்தா. நிமிர்ந்தாள். இடுப்பெலும்பு மொறுமொறுத்தது. நிமிர்ந்த பிறகுதான் பார்த்தாள். இவள்தான் முதல் ஆள். களைவெட்டி முடித்த முதல் பெண்மணி! {{larger|<b>“த</b>}}மிழ்நாடு ஃபர்ஸ்ட்...”—ஜனத்தின் உற்சாகக் கூச்சல். வாழ்த்துக் குரல்கள்... ஆட்டபாட்டம். மைக்கில் அறிவிக்கிற ஒரு குரல். கோவாலு நாயக்கர் முகமெல்லாம் பூ மலர்ச்சி. தமிழச்சி ஜெயித்த மகிழ்ச்சி.{{nop}}<noinclude></noinclude> aprisx2d2mf5vhgy6hrdaw8s6cg6ewb பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/147 250 618245 1828271 2025-06-08T06:41:25Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடுத்தடுத்து அறிவிப்புகள்... மைக் அலறுகிறது. ஜனங்களின் பேரிரைச்சல்... “செகண்ட் உ.பி.!” “தேர்டு அரியானா...” “ஃபோர்த் கர்நாடகா...” வரிசையாக அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>146 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>அடுத்தடுத்து அறிவிப்புகள்... மைக் அலறுகிறது. ஜனங்களின் பேரிரைச்சல்... “செகண்ட் உ.பி.!” “தேர்டு அரியானா...” “ஃபோர்த் கர்நாடகா...” வரிசையாக அறிவிப்புகள், மைக் சத்தம், சத்தங்கள்... கோவாலு கையை நீட்டுகிறார். அங்கே உரல்கள். அதில், அரைப்படி ஒட்டுக்கம்பு... பதினாறு உலக்கைகள்... “கம்பைக் குத்தி மாவாக்குங்க... க்விக்!” என்று கைஜாடையும் குரலுமாக அவர். ‘{{larger|<b>எ</b>}}ங்கடா வுழுந்து சாவோம்’ என்று ஏங்குகிற உடம்பு. உட்காரச் சொல்லிக் கெஞ்சுகிற மூட்டுகள். 'சித்தே நீட்டி நிமிர்ந்து படு' என்று மன்றாடுகிற எலும்புகள். பூவாத்தாவுக்குள் உயிர் கழன்ற அயற்சி. ஆயினும்—பூவாத்தாவுக்குள் மகள், சுடிதார், பிரிந்த கூரை, டாலர் செயின், மூணு சக்கர சைக்கிள், அதன் ஈர்ப்பு, அது தருகிற உத்வேகம்... உயிர்ப் பலம்... ஈர பலம். உரலை நோக்கி முதலாளாகப் பாய்ந்தாள். உலக்கையைப் பிடித்தாள். இடதுகால் முன்னும் வலதுகால் பின்னுமாக நின்று, உலக்கையை ஓங்கி ஓங்கிக் குத்தினாள். குலுங்கிக் குலுங்கிக் குதித்த கம்புமணிகள், சில்லுசில்லாக உடைந்து நொறுங்கின. உள்ளங்கை வலித்துக்கொண்டு போகிற மாதிரியோர் பிரமை. வியர்வைத் திரையில் மங்குகிற பார்வை.{{nop}}<noinclude></noinclude> cot4ebqv31uwopo703i5xv7q2nizse2 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/148 250 618246 1828272 2025-06-08T06:43:33Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சலங்கையாக வியர்வைத் துளிகள், உரலுக்குள் சிதறித் தெறித்தன. மாவாக்கிவிட்டாள். அள்ளிக் குத்துப் பெட்டியில் போட்டாள். கடைசிக் கைமாவையும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 147</b>}}{{rule}}</noinclude>சலங்கையாக வியர்வைத் துளிகள், உரலுக்குள் சிதறித் தெறித்தன. மாவாக்கிவிட்டாள். அள்ளிக் குத்துப் பெட்டியில் போட்டாள். கடைசிக் கைமாவையும் வழித்து அள்ளிப் போட்டாள். மயக்கமாக வந்தது. கண்ணுக்குள் இருள். காலடித் தரை நழுவுகிற பகீரிடல். உலக்கையைத் தரையில் ஊன்றி, அதன் பலத்தில் குத்துரலில் உட்கார்ந்து விட்டாள். தடுமாறுகிறது... தட்டாமாலை சுற்றுகிற கிறுகிறுப்பு... “ஃபர்ஸ்ட் தமிழ்நாடு...” என்ற மைக்கின் அலறலைக் கேட்கிற திராணி, அவள் செவிக்கு இல்லை. ஜனங் களின் கும்மாளம், கூத்தாட்டம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. “{{larger|<b>எ</b>}}க்கா...” சிரமப்பட்டுக் கண்ணை விழித்தாள். பரட்டைத் தலைச் சிறுமி. கிழிந்த கவுன். அடிவாங்கி அழுது விசுங்குகிற சிறு பூ. அரும்பு. “என்னம்மா...?” பூவாத்தா கேட்டது, பூவாத்தாளுக்கே கேட்க வில்லை. தொண்டைக்குள் ஜீவனாக ஒலித்தது. “எக்கா... இந்த ஊசியிலே இந்த நூலைக் கோத்துக் குடுங்கக்கா...” இவளுக்குள் சுள்ளென்று வந்தது. உடம்பு வலிக்கும், உயிர் போகிற களைப்புக்கும் கிறுகிறுப்புக்கும் அந்தச் சிறுமியின் கேள்வி, தாங்கவில்லை... தகிக்கிற மனசு.{{nop}}<noinclude></noinclude> dl5i6h33gogty0u3wzumfqe1dy78kmr பக்கம்:தாய்மதி 1994.pdf/165 250 618247 1828273 2025-06-08T06:44:00Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடிப்பட்டத்திற்கு மழை பெய்யும் என்று எல்லா சம்சாரிகளும் ஏங்கித் தவம் கிடந்தனர். நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு ‘இந்தா, அந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|164||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>ஆடிப்பட்டத்திற்கு மழை பெய்யும் என்று எல்லா சம்சாரிகளும் ஏங்கித் தவம் கிடந்தனர். நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு ‘இந்தா, அந்தா’ என்று இழுத்து ஏமாற்றிக் கொண்டே போயிற்று. மேகம் கூடிகூடிக் கலைகிறது. காடு கரைகள் எல்லாம் தீப் பிடித்த மாதிரி காய்ந்து கிடந்தது. ஒரு புல் கூட கண்ணில் தட்டுப்படவில்லை! பச்சை என்கிற பிறப்பே அற்றுப் போயிற்று. வறட்சிக்குத் தாக்குப் பிடிக்கிற அருகுக் காடுகள் கூட காய்ந்து கருகிப்போய் விட்டது. கற்றாழையே நீர்ப்பசையற்று பொசுங்கிக் கிடந்தது. மேய்ச்சலுக்கு இடமில்லாமல், ஆட்டுக்குட்டிகள் அற்றலைந்தன. கருகிக் கிடந்த சருகுகளை மேய்வதாக நினைத்துக் கொண்டு, சுடுபுழுதியை நக்கிக் கொண்டு திரிந்தன, செம்மறிகள். கிட்ணனுக்கு பார்க்கப் பார்க்க பாதரவாக இருந்தது. பசியும் வெயிலும் தாளாமல்.. மதிய வெக்கையில் செம்மறியாடுகள் எல்லாம் “ம்ம்ம்... மே...க். ம்ம்ம் மே...க்” என்று கதறுகிற கொடுமையைப் பார்த்தால்— இவனுக்குக் குலை கொதித்தது. ஒட்டி உலர்ந்து போய்- எலும்பும் தோலுமாய் தகை பொறுக்காமல் இளைக்கிற ஆடுகளை வந்து அப்பிக் கொள்கிற கண்ட கண்ட நோய்கள். வெக்கைதோய், காணம், அம்மை என்று பல நோய்கள்... அம்மை நோயினால் நாலு ஆடுகள் செத்தே போயிற்று. செங்கால் வெள்ளை ரொம்ப ராசியான ஆடு. நாலு சத்து ஈன்றிருக்கிறது. இவனுக்குப் பிரியமான ஆடு. பேர்<noinclude></noinclude> 9a4dr109102ba76ccvffrqoof4lheqc 1828326 1828273 2025-06-08T09:41:38Z Inbavani Anandan 14763 1828326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|164||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>ஆடிப்பட்டத்திற்கு மழை பெய்யும் என்று எல்லா சம்சாரிகளும் ஏங்கித் தவம் கிடந்தனர். நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு ‘இந்தா, அந்தா’ என்று இழுத்து ஏமாற்றிக் கொண்டே போயிற்று. மேகம் கூடிகூடிக் கலைகிறது. காடு கரைகள் எல்லாம் தீப் பிடித்த மாதிரி காய்ந்து கிடந்தது. ஒரு புல் கூட கண்ணில் தட்டுப்படவில்லை! பச்சை என்கிற பிறப்பே அற்றுப் போயிற்று. வறட்சிக்குத் தாக்குப் பிடிக்கிற அருகுக் காடுகள் கூட காய்ந்து கருகிப்போய் விட்டது. கற்றாழையே நீர்ப்பசையற்று பொசுங்கிக் கிடந்தது. மேய்ச்சலுக்கு இடமில்லாமல், ஆட்டுக்குட்டிகள் அற்றலைந்தன. கருகிக் கிடந்த சருகுகளை மேய்வதாக நினைத்துக் கொண்டு, சுடுபுழுதியை நக்கிக் கொண்டு திரிந்தன, செம்மறிகள். கிட்ணனுக்கு பார்க்கப் பார்க்க பாதரவாக இருந்தது. பசியும் வெயிலும் தாளாமல்... மதிய வெக்கையில் செம்மறியாடுகள் எல்லாம் “ம்ம்ம்... மே...க். ம்ம்ம் மே...க்” என்று கதறுகிற கொடுமையைப் பார்த்தால்— இவனுக்குக் குலை கொதித்தது. ஒட்டி உலர்ந்து போய்- எலும்பும் தோலுமாய் தகை பொறுக்காமல் இளைக்கிற ஆடுகளை வந்து அப்பிக் கொள்கிற கண்ட கண்ட நோய்கள். வெக்கைதோய், காணம், அம்மை என்று பல நோய்கள்... அம்மை நோயினால் நாலு ஆடுகள் செத்தே போயிற்று. செங்கால் வெள்ளை ரொம்ப ராசியான ஆடு. நாலு சத்து ஈன்றிருக்கிறது. இவனுக்குப் பிரியமான ஆடு. பேர்<noinclude></noinclude> 3ji9txh6s1d3mh9bushdz6q22h6ntx5 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/149 250 618248 1828274 2025-06-08T06:46:49Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“சனியனே, போ அங்கிட்டு. நானே சாகமாட்டாம கெடக்கேன்...” என்று சீறத் துடித்தாள். நாக்குவரை வந்துவிட்ட உணர்ச்சி வெக்கை. சிறுமியின் கண்ணீர்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>148 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“சனியனே, போ அங்கிட்டு. நானே சாகமாட்டாம கெடக்கேன்...” என்று சீறத் துடித்தாள். நாக்குவரை வந்துவிட்ட உணர்ச்சி வெக்கை. சிறுமியின் கண்ணீர்க் கோலம். தன் மகளைப் போலவே தோன்றியது. சுடிதார் கேட்டு அடிவாங்கி அழுத தன் ரத்தத்தின் அதே சாயல், அதே அச்சு, அதே... அதே... உள்ளுக்குள் ஒரு பிரவாகப் பீறிடல், கனிவு, குழைவு... “கொண்டாம்மா...” ஊசியை வாங்கினாள். நூலின் நுனியை நாக்கில் நனைத்து, விரலால் திருகி, விறைப்பாக்கி... துவார நுட்பத்தில் நுழைக்கிற அவளது யத்தனிப்பு... கைநடுக்கம். குழந்தை மனதின் தெளிவு, நடுங்குகிற விரல்களை நிலைப்படுத்தியது. நிதானிக்க வைத்தது. ஜெயிக்க வைத்தது. அவள் அந்தப் பக்கம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால்... மற்ற பெண்மணிகளும் இதேபோல ஒவ்வொரு சிறுமியிடம் சிக்கி நைந்து சிக்கி நைந்து கொண்டிருப்பதைக் கவனித்திருக்கலாம். {{larger|<b>“இ</b>}}றுதியான வெற்றி... தமிழ்நாடு பூவாத்தா...” மைக்கின் அறிவிப்பு, அவளுக்குள் சுற்றுகிற பம்பர இரைச்சலாக—சங்கீத இனிமையாக—இறங்கியது. “இந்தியப் பேரழகியாக நம்மூரு பூவாத்தா ஜெயிச்சிருக்கா. உலக அழகிப் போட்டியிலும் பூவாத்தாதான்<noinclude></noinclude> 4eu2857bmofdbey21jfo1dy6mk3sps3 பக்கம்:தாய்மதி 1994.pdf/166 250 618249 1828275 2025-06-08T06:48:38Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சொல்லி இவன் சத்தம் கொடுத்துவிட்டால் போதும் காதை உயர்த்திக் கொண்டு பணியும். அதுவும் அம்மை நோயில் விழுந்து, துள்ளத் துடிக்க செத்த அன்றை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||165}}</noinclude>சொல்லி இவன் சத்தம் கொடுத்துவிட்டால் போதும் காதை உயர்த்திக் கொண்டு பணியும். அதுவும் அம்மை நோயில் விழுந்து, துள்ளத் துடிக்க செத்த அன்றைக்கு, ஏதோ பிள்ளையை பறிகொடுத்தவனைப் போல. தலையில் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். அது செத்து விழுந்த கோலத்தை நினைத்தால். கிட்ணனுக்கு இப்பவும் சாப்பிடத் தோன்றாது... ஆடுகள் வேல் மர நிழல்களிலும் வெயிலிலுமாய் படுத்துக் கிடந்தன. ஆடிமாத வெயில் சுள்ளென்று அடிக்கிறது. காற்றையே காணோம். ஆட்டுக்கம்பை சாய்வாக ஊன்றி, அதன் மேல் இடது கம்மங் கூட்டை வைத்து, உடம்பின் மொத்தப் பாரத்தையும் அதன்மேல் போட்டு, வெட்ட வெயிலில் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்த கிட்ணன், ஆகாயத்தை அண்ணாந்து அண்ணாந்து பார்த்தான். ‘ஒரு மழையாச்சும் எட்டிப் பார்க்க கூடாதா’ என்று ஏக்கம் என்றால் எக்கம் கிட்ணனுக்கு. குலதெய்வத்திலிருந்து மாரியம்மன் வரைக்கும் எல்லாச் சாமிகளுக்கும் மனசுக்குள் நேர்த்திக் கடன் போட்டு வைத்திருந்தான். ஒரு தூறலைக்கூடக் காணோம். அவனுக்கே சில சமயம் சலித்துப் போகும். கொந்தளிக்கிற மனசோடு ஆங்காரமாய்ப் புலம்புவான். “ஒரு சாமிக்குக் கூடவா, கண்ணும் காதும் இல்லாமப் போச்சு ஒரு நொண்டி மேகம் வந்து ஒழுகிட்டுப் போனாக்கூடப் போதுமே... கஞ்சாறு புல்லு மொளைச்சாலும், ஆடு குட்டிகளுக்கு உசுர் வந்துருமே... பாழாய்ப் போற சாமிக, வாயில்லாச் சீவன்க பாவத்துலேயா... விழணும்? ச்சே...” {{nop}}<noinclude></noinclude> jjlwdv191kz2dbe13hdqkc0azep39mp பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/150 250 618250 1828276 2025-06-08T06:48:47Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஜெயிப்பாள். இவளைப் பீட்டடிக்க ஒலகத்துல ஒருத்தியும் கிடையாதுடா...” கோவாலு நாயக்கர் சிறுபிள்ளைக்குரிய குதூகலக் கும்மாளக் குரலில் கூப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 149</b>}}{{rule}}</noinclude>ஜெயிப்பாள். இவளைப் பீட்டடிக்க ஒலகத்துல ஒருத்தியும் கிடையாதுடா...” கோவாலு நாயக்கர் சிறுபிள்ளைக்குரிய குதூகலக் கும்மாளக் குரலில் கூப்பாடு போட்டார். அவருக்குள் தேசபக்த ஆதாளி. மகிழ்ச்சி. பத்து ஊரு ஜனமும் கூத்தாடி ஆரவாரித்தது. விடியோக்காரர்கள் வந்து மொய்த்தனர். கிராமத்தாட்கள் பூவாத்தாவைத் தூக்கிக் கொண்டாட... வாழ்த்தொலிகள் கரிசல் காட்டைக் குலுக்கியது. நாளைய உலகையும்தான்! {{Right|—ஆனந்தவிகடன் 20-1-2002}}<section end="12"/>{{nop}}<noinclude></noinclude> 9uv8mklolj4lm33ltmb2cwne6k4hy02 பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/151 250 618251 1828277 2025-06-08T06:53:45Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="13"/>{{Right|{{Xx-larger|<b>சொந்த முகம்</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>நி</b>}}ற்கிற ஏகப்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="13"/>{{Right|{{Xx-larger|<b>சொந்த முகம்</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>நி</b>}}ற்கிற ஏகப்பட்ட வண்டிகள்... வாகனங்கள்.. அதற்குள் தனது டி.வி.எஸ். 50-ஐ புகுத்தி நிறுத்திவிட்டு, கல்யாண வீட்டைப் பார்த்தான். தடபுடல்... பக்கா அலங்காரம். பந்தல் வாசலிலேயே வரவேற்கிற வீடியோ சந்தன வெளிச்சம். சந்தானம் பரபரப்பானான். தனது டி.வி.எஸ். 50—லேயே கண்ணாடியில் முகம் பார்த்தான். நெற்றியில் விழுந்திருந்த எண்ணெயை அழுந்தத் துடைத்தான். காற்றுக்குச் சிலுப்பிய தலைமுடியைச் சீப்பினால் படியவைத்தான். ம்... எல்லாம் கச்சிதம்! அடர் சிமெண்ட் கலர் ஷர்ட் எடுப்பான கலர். முகத்தில் விதவிதச் சிரிப்புகளைப் பூசணும். திருப்தியுடன் நுழைந்தான். விடியோவின் சந்தன வெளிச்சத்துக்கு நின்று, சிரித்து, தெரியாத யாரையோ பார்த்துக் கையசைத்து, அதற்குத் தனிச் சிரிப்பு காட்டி, ‘ஹாய்...’ சொல்லி பன்னீர் தெளித்த பெண்ணிடம் அரைமுகமும் வீடியோவுக்குப் பாதி முகமுமாகக் காட்டி, அதற்கொரு மென்னகை. அவனுக்குள் படபடப்பு, பரவசத் திளைப்பு. ‘வீடியோவில் நல்லா<noinclude></noinclude> 3bna76yzf64ftxuejrefv7y9kms67s4 1828278 1828277 2025-06-08T06:54:11Z Sarathi shankar 14489 1828278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="13"/>{{Right|{{Xx-larger|<b>சொந்த முகம்</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}} {{larger|<b>நி</b>}}ற்கிற ஏகப்பட்ட வண்டிகள்... வாகனங்கள்.. அதற்குள் தனது டி.வி.எஸ். 50-ஐ புகுத்தி நிறுத்திவிட்டு, கல்யாண வீட்டைப் பார்த்தான். தடபுடல்... பக்கா அலங்காரம். பந்தல் வாசலிலேயே வரவேற்கிற வீடியோ சந்தன வெளிச்சம். சந்தானம் பரபரப்பானான். தனது டி.வி.எஸ். 50—லேயே கண்ணாடியில் முகம் பார்த்தான். நெற்றியில் விழுந்திருந்த எண்ணெயை அழுந்தத் துடைத்தான். காற்றுக்குச் சிலுப்பிய தலைமுடியைச் சீப்பினால் படியவைத்தான். ம்... எல்லாம் கச்சிதம்! அடர் சிமெண்ட் கலர் ஷர்ட் எடுப்பான கலர். முகத்தில் விதவிதச் சிரிப்புகளைப் பூசணும். திருப்தியுடன் நுழைந்தான். விடியோவின் சந்தன வெளிச்சத்துக்கு நின்று, சிரித்து, தெரியாத யாரையோ பார்த்துக் கையசைத்து, அதற்குத் தனிச் சிரிப்பு காட்டி, ‘ஹாய்...’ சொல்லி பன்னீர் தெளித்த பெண்ணிடம் அரைமுகமும் வீடியோவுக்குப் பாதி முகமுமாகக் காட்டி, அதற்கொரு மென்னகை. அவனுக்குள் படபடப்பு, பரவசத் திளைப்பு. ‘வீடியோவில் நல்லா<noinclude></noinclude> nfk86tczb1gwu63s3k62gr6ms8fbij6 1828279 1828278 2025-06-08T06:54:32Z Sarathi shankar 14489 1828279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="13"/>{{Right|{{Xx-larger|<b>சொந்த முகம்</b>{{rule|8em|align=right}}{{rule|8em|align=right}}}}}} {{larger|<b>நி</b>}}ற்கிற ஏகப்பட்ட வண்டிகள்... வாகனங்கள்.. அதற்குள் தனது டி.வி.எஸ். 50-ஐ புகுத்தி நிறுத்திவிட்டு, கல்யாண வீட்டைப் பார்த்தான். தடபுடல்... பக்கா அலங்காரம். பந்தல் வாசலிலேயே வரவேற்கிற வீடியோ சந்தன வெளிச்சம். சந்தானம் பரபரப்பானான். தனது டி.வி.எஸ். 50—லேயே கண்ணாடியில் முகம் பார்த்தான். நெற்றியில் விழுந்திருந்த எண்ணெயை அழுந்தத் துடைத்தான். காற்றுக்குச் சிலுப்பிய தலைமுடியைச் சீப்பினால் படியவைத்தான். ம்... எல்லாம் கச்சிதம்! அடர் சிமெண்ட் கலர் ஷர்ட் எடுப்பான கலர். முகத்தில் விதவிதச் சிரிப்புகளைப் பூசணும். திருப்தியுடன் நுழைந்தான். விடியோவின் சந்தன வெளிச்சத்துக்கு நின்று, சிரித்து, தெரியாத யாரையோ பார்த்துக் கையசைத்து, அதற்குத் தனிச் சிரிப்பு காட்டி, ‘ஹாய்...’ சொல்லி பன்னீர் தெளித்த பெண்ணிடம் அரைமுகமும் வீடியோவுக்குப் பாதி முகமுமாகக் காட்டி, அதற்கொரு மென்னகை. அவனுக்குள் படபடப்பு, பரவசத் திளைப்பு. ‘வீடியோவில் நல்லா<noinclude></noinclude> i05s9aqcesan1z4bfz9kfkakiw4e72m பக்கம்:தாய்மதி 1994.pdf/167 250 618252 1828280 2025-06-08T06:54:44Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரு மூச்சு விட்டுக் கொண்டான், கவலைப்பட்ட மனசின் நச்சரிப்பில் வேதனையோடு அங்கலாய்த்துக் கொண்டான். “ஹும்... அடை மழையும், அருங்கோடையும் ஆட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|166||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>பெரு மூச்சு விட்டுக் கொண்டான், கவலைப்பட்ட மனசின் நச்சரிப்பில் வேதனையோடு அங்கலாய்த்துக் கொண்டான். “ஹும்... அடை மழையும், அருங்கோடையும் ஆட்டுக்காரனுக்குக் கடும்பகை.” {{center|☐}} {{larger|<b>ப</b>}}த்து வயசிலிருந்து ஆட்டுக் குட்டிகளின் கொச்சை வாடையில் புரண்டவன், கிட்ணன். சொந்தப் பசியைக் கூட பொருட்படுத்திக் கொள்ள மாட்டான். ஆடுகள் வயிற்றுக்கு இல்லாமல் கத்தினால்... அதைச்சகித்துக் கொள்ள மாட்டான். ஆடுகளின் பசியை அமர்த்துவதற்காக, களவு செய்யக் கூடத் தயங்க மாட்டான். ‘வாயில்லாச் சீவன்களுக்காக செய்ற களவு, பாவமில்லே. சாமிகூட மன்னிச்சிரும்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொள்வான். பெற்ற பிள்ளைகளுக்கு நோய்நொடி என்றால்கூட அலட்டிக் கொள்ள மாட்டான். மனைவி பார்த்துக் கொள்வாள் என்று விட்டாற்றியாக நினைத்துக் கொள்வான். ஆட்டுக்குட்டிகளுக்கு ‘ஒன்று’ என்றால்... அலைய குலைய நிற்பான். உயிர் துடித்துப் போவான். ஆடுகள் என்பது கிட்ணனுக்கு, வெறும் பணப் பொருளல்ல. உயிர் சிநேகிதம், பிள்ளைகளைப் போல. மனசின் ஆழ் உணர்வுகளோடு பின்னிக் கிடப்பவை. அதன் அசைவில், இவன் உயிர் அதிர்வான். {{center|☐}}<noinclude></noinclude> sjvxei3kjztbm83fa24cozjccqtlbaj 1828281 1828280 2025-06-08T06:55:22Z Inbavani Anandan 14763 1828281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|166||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>பெரு மூச்சு விட்டுக் கொண்டான், கவலைப்பட்ட மனசின் நச்சரிப்பில் வேதனையோடு அங்கலாய்த்துக் கொண்டான். “ஹும்... அடை மழையும், அருங்கோடையும் ஆட்டுக்காரனுக்குக் கடும்பகை.” {{center|☐}} {{larger|<b>ப</b>}}த்து வயசிலிருந்து ஆட்டுக் குட்டிகளின் கொச்சை வாடையில் புரண்டவன், கிட்ணன். சொந்தப் பசியைக் கூட பொருட்படுத்திக் கொள்ள மாட்டான். ஆடுகள் வயிற்றுக்கு இல்லாமல் கத்தினால்... அதைச்சகித்துக் கொள்ள மாட்டான். ஆடுகளின் பசியை அமர்த்துவதற்காக, களவு செய்யக் கூடத் தயங்க மாட்டான். ‘வாயில்லாச் சீவன்களுக்காக செய்ற களவு, பாவமில்லே. சாமிகூட மன்னிச்சிரும்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொள்வான். பெற்ற பிள்ளைகளுக்கு நோய்நொடி என்றால்கூட அலட்டிக் கொள்ள மாட்டான். மனைவி பார்த்துக் கொள்வாள் என்று விட்டாற்றியாக நினைத்துக் கொள்வான். ஆட்டுக்குட்டிகளுக்கு ‘ஒன்று’ என்றால்... அலைய குலைய நிற்பான். உயிர் துடித்துப் போவான். ஆடுகள் என்பது கிட்ணனுக்கு, வெறும் பணப் பொருளல்ல. உயிர் சிநேகிதம், பிள்ளைகளைப் போல. மனசின் ஆழ் உணர்வுகளோடு பின்னிக் கிடப்பவை. அதன் அசைவில், இவன் உயிர் அதிர்வான். {{center|☐}} {{nop}}<noinclude></noinclude> 45s2ofx7axq5sgiy0fw4yu5ebx0ko0f பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/152 250 618253 1828283 2025-06-08T07:00:24Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விழுவோமா? எடிட் பண்ணிப் பார்த்தால் அழகாகத் தெரியணுமே...’ கல்யாணம் முடிந்த பிறகு, டெக்கில் போட்டுப் பார்ப்பார்கள் கல்யாண வீட்டார்கள். ‘..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 151</b>}}{{rule}}</noinclude>விழுவோமா? எடிட் பண்ணிப் பார்த்தால் அழகாகத் தெரியணுமே...’ கல்யாணம் முடிந்த பிறகு, டெக்கில் போட்டுப் பார்ப்பார்கள் கல்யாண வீட்டார்கள். ‘யார் இது...?’ என்று கவனிக்க வைக்க வேண்டும். ‘யார் இந்தப் பையன்...? நல்லா லட்சணமா இருக்கானே!’ என்று சொல்ல வேண்டும். மனசுக்குள் நினைக்கவாவது செய்ய வேண்டும். வீடியோ வெளிச்ச பிரக்ஞையோடு கற்கண்டை எடுக்கிற நாசுக்கு, ரோஜாவை நுனிவிரலால் எடுக்கிற ஸ்டைல்... நிஜமாக அறிந்தவர்களிடம் சிரித்தான். வீடியோ வெளிச்சம் பாய்கிற இடங்களிலெல்லாம் அறியாதவர் களிடமும் சிரித்தான். மணமகன் அவ்வளவாகப் பழக்கமில்லை. நெருக்கமான நட்பு இல்லை என்றாலும், மணமகனை அடிக்கடி வீடியோ கவனிப்பதால், இவன் கூடுதல் நட்பாகச் சிரித்தான். உரிமையோடு கேலி பண்ணிச் சிரித்தான். தோளில் செல்லத் தட்டு தட்டிச் சிரித்தான். இளம்பெண்கள் அதிகமாக உட்கார்ந்திருந்த பக்கம் போய், இடம் தேடி உட்கார்ந்தான் சந்தானம். அவனுக்குத் தெரியும், இளம்பெண்கள் ஜொலிக்கிற பக்கம்தான் வீடியோ அடிக்கடி திரும்பும். நிறையச் சிரித்தான்... விதவிதச் சிரிப்புகள்... இயல்பு நழுவிய சிரிப்பு...-இப்படிச் சந்தன வெளிச்சத்தில் சந்தானம்.{{nop}}<noinclude></noinclude> c4wd8cxfr4f488x1y1h0l2rdoqy486o பக்கம்:தாய்மதி 1994.pdf/168 250 618254 1828284 2025-06-08T07:03:23Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>மு</b>}}ந்தா நாளுக்கு முதல் நாள் வேல்ச்சாமி புஞ்சையில் கம்பங்கதிர் அறுத்தார். அன்றைக்கே கம்பந்தட்டையையும் அறுத்து ஒதுக்குகிறார்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||167}}</noinclude>{{larger|<b>மு</b>}}ந்தா நாளுக்கு முதல் நாள் வேல்ச்சாமி புஞ்சையில் கம்பங்கதிர் அறுத்தார். அன்றைக்கே கம்பந்தட்டையையும் அறுத்து ஒதுக்குகிறார்கள். இறவைத் தோட்டம். கோடைத் தண்ணீர் பாய்ந்த பாத்திகள். நல்ல பசும் புல் நிறையக் கிடக்கும். ஆவலோடு ஆடுகளைப் பத்திக்கொண்டு தோட்டத்தின் பக்கமாய் வந்தான், கிட்ணன். கம்பந்தட்டைகளை ஒதுக்கிய பாத்திகளில் ஆடுகளை உள்ளிறக்கினான். பறப்பெடுத்துப்போய் ஆடுகளும் துடியாய்ப் பாய்ந்தன. காய்ந்த ஆடுகள் விழுந்து ‘பரச், பர்ச்’சென்று ஆவலாய் மேய்ந்தன. அதுகளுக்கு ஏகக் குதூகலம். வேல்ச்சாமி புஞ்சையின் மறுமுனையிலிருந்து ஓடி வந்தான். எதையோ பறி கொடுத்தவனைப் போல ஆங்காரமாய்க் கத்திக் கொண்டு வந்தான். “எவண்டா இது, புஞ்சைக்குள்ளே ஆட்டை விடுறது?” “தெலியுது, தெலியுது” என்று ‘அளத்தம்’ காட்டிய வேல்ச்சாமி. என்று இளக்காரமாய் “மொதல்லே, ஆடுகளை வெளியே பத்து” என்றான். அவன் குரலில் பொருத்தமில்லாத காட்டம் கனன்றது. நியாயமில்லாத கடுமை. கிட்ணன் அலுங்காமல் நின்றான். “எதுக்கு? கம்பர் தட்டையை ஒதுக்குன எடத்துலே தானே ஆடுக மேயுது? வெள்ளாமையிலா விழுந்துருச்சு?” “வெள்ளாமையோ, இல்லையோ... செம்மறியாடுக எறங்கக் கூடாதுன்னா, கூடாதுதான்.” “அதான் கேக்கேன்... எதுக்கு?” {{nop}} D<noinclude></noinclude> p3fo5ds9l7cirp0viycci7vtdp9s18j 1828286 1828284 2025-06-08T07:03:45Z Inbavani Anandan 14763 1828286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||167}}</noinclude>{{larger|<b>மு</b>}}ந்தா நாளுக்கு முதல் நாள் வேல்ச்சாமி புஞ்சையில் கம்பங்கதிர் அறுத்தார். அன்றைக்கே கம்பந்தட்டையையும் அறுத்து ஒதுக்குகிறார்கள். இறவைத் தோட்டம். கோடைத் தண்ணீர் பாய்ந்த பாத்திகள். நல்ல பசும் புல் நிறையக் கிடக்கும். ஆவலோடு ஆடுகளைப் பத்திக்கொண்டு தோட்டத்தின் பக்கமாய் வந்தான், கிட்ணன். கம்பந்தட்டைகளை ஒதுக்கிய பாத்திகளில் ஆடுகளை உள்ளிறக்கினான். பறப்பெடுத்துப்போய் ஆடுகளும் துடியாய்ப் பாய்ந்தன. காய்ந்த ஆடுகள் விழுந்து ‘பரச், பர்ச்’சென்று ஆவலாய் மேய்ந்தன. அதுகளுக்கு ஏகக் குதூகலம். வேல்ச்சாமி புஞ்சையின் மறுமுனையிலிருந்து ஓடி வந்தான். எதையோ பறி கொடுத்தவனைப் போல ஆங்காரமாய்க் கத்திக் கொண்டு வந்தான். “எவண்டா இது, புஞ்சைக்குள்ளே ஆட்டை விடுறது?” “தெலியுது, தெலியுது” என்று ‘அளத்தம்’ காட்டிய வேல்ச்சாமி. என்று இளக்காரமாய் “மொதல்லே, ஆடுகளை வெளியே பத்து” என்றான். அவன் குரலில் பொருத்தமில்லாத காட்டம் கனன்றது. நியாயமில்லாத கடுமை. கிட்ணன் அலுங்காமல் நின்றான். “எதுக்கு? கம்பர் தட்டையை ஒதுக்குன எடத்துலே தானே ஆடுக மேயுது? வெள்ளாமையிலா விழுந்துருச்சு?” “வெள்ளாமையோ, இல்லையோ... செம்மறியாடுக எறங்கக் கூடாதுன்னா, கூடாதுதான்.” “அதான் கேக்கேன்... எதுக்கு?” {{nop}}<noinclude></noinclude> 2lbc3r311ku4jn0nxcalkh3xl3f1w0s பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/153 250 618255 1828285 2025-06-08T07:03:35Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பந்தி முடித்து, வெத்தலை போட்டு, மொய் செய்துவிட்டு டி.வி.எஸ்.50—ஐ ஸ்டார்ட் செய்து கிளம்பினான். வயிறு நிறைந்த மாதிரி, மனசு முழுக்கத் ததும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>152 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>பந்தி முடித்து, வெத்தலை போட்டு, மொய் செய்துவிட்டு டி.வி.எஸ்.50—ஐ ஸ்டார்ட் செய்து கிளம்பினான். வயிறு நிறைந்த மாதிரி, மனசு முழுக்கத் ததும்புகிற பரவசம். நோக்குமிடமெல்லாம் நீக்கமறத் தெரிவோம் என்கிற திருப்தி, சந்தோஷம், மனத்துள்ளல். அவன் முகமெல்லாம் விறைக்கிற மாதிரியோர் பிரமை. சிரிப்பைக் கழற்றமுடியாத மாதிரி ஒரு பயம். இன்னும் முகம் சிரித்துக்கொண்டே இருக்கிற மாதிரி ஒரு பகீரிடல். முகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர யத்தனித்துப் பார்த்தான். இயலாமல் போகிற மாதிரியோர் அச்சம். பொய்ச் சமூகத்தில் உயிர் வாழ்கிற போராட்டத்தில்... பாவனை, பாவலா, பொய்முகம் காட்டிக் காட்டி, சொந்த முகமே தொலைந்து போகிற மாதிரி.. தொலைந்ததை உணர்கிற மாதிரி... இப்போது... சந்தானத்தினுள் ஒரு தவிப்பு. {{Right|—ஆனந்தவிகடன் 30-9-2001}}<section end="13"/>{{nop}}<noinclude></noinclude> qqzk9quae8lhqnnox5ptm5f09hq010y பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/203 250 618256 1828287 2025-06-08T07:06:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|196||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>முதற் பராந்தகன் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இந்த அரசன் காலத்தில் இவ்வூர் ‘அருவா நாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர்’ என வழங்கப் பெற்றது. இத்திருக்கோயிலில் மூன்று சந்திகளிலும் திருப்பதிகம் பாடி வரப் பதினாறு குருடர்களும், அவர்களுக்கு வழிகாட்ட இருவரும் நியமிக்கப்பட்டிருந்தனரெனக் கல்வெட்டுக் கூறும். {{larger|109 திருவாரூர்}} சோழ நாட்டில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது பிறக்க முக்தி தரும் தலம் என்பது மரபு. இவ்வூர்க் கோயிலில் பராந்தகன், இராசராசன், முதல் இராசேந்திரன், இராசாதிராசன், முதற்குலோத்துங்கன், இரண்டாம் இராசேந்திரன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன் முதலியோருடைய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இந்நகரம் ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்’ எனவும், ‘அதிராசேந்திர வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்’ எனவும், ‘செய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்’ எனவும் குறிப்பிடப்பெற்றுள்ளது. {{larger|110 திருவாலங்காடு}} செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவாலங்காடு புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது. காரைக்காலம்மையார் கைலையிலிருந்து தலையாலே நடந்து வந்து, இங்கு இறைவனுடைய திருநடனத்தைச் சேவித்துத் திருவடியின் கீழ் சிவானந்தத்தை நுகர்ந்திருப்பதாகப் பெரியபுராணம் கூறும். ஒரு வணிகனுக்குத் தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தம் உயிரைக் கொடுத்த வேளாண் குடியினர் வாழும் பழையனூர் இதன் அருகில் ஒரு மைலில் உள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மணவிற் கோட்டத்து மேல் மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு’ என்றும், ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மேல் மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு’ என்றும் வழங்கப் பெறுகிறது. இக்கல்வெட்டுகள் முதற் பராந்தகசோழன் காலம் முதலாக விஜய நகர அரசர் காலம் வரையுள்ளவை.{{nop}}<noinclude></noinclude> sub6spn30xpis6uqrrisnxw06dr6jan பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/154 250 618257 1828288 2025-06-08T07:07:43Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|7em}} <section begin="14"/>{{Right|{{Xx-larger|<b>வெண்பூ மனம்</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} றெக்கையடிப்பின் ‘சட சட... சடப்பு’. தொடர்ந்து சேவலின் கூவல். கூவுகிற சேவலை யாரோ ‘சூ’..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|7em}} <section begin="14"/>{{Right|{{Xx-larger|<b>வெண்பூ மனம்</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} றெக்கையடிப்பின் ‘சட சட... சடப்பு’. தொடர்ந்து சேவலின் கூவல். கூவுகிற சேவலை யாரோ ‘சூ’வென்று விரட்டுகிறார்கள். பயத்தில் வீறிடுகிற சேவலின் ‘கெக்கேர்... கேர்’ என்கிற அலறல். குதித்துக் குதித்து தாவுகிற அலறலில் தெரிகிற நடைச் சலனம். வடிவுக்கு முழிப்பு தட்டிவிட்டது. எந்திருக்க மனசில்லை. அயற்சியும், சோர்வும் போட்டு அமுக்கு கிறது. ஓடிஓடிப் பாடுபட்ட அலுப்பு. அடித்துப் போட்ட மாதிரி உறங்கிய களைப்பு. ‘அப்படியே படுத்துக் கிடக்கணும். துவண்டு சரிகிற உடம்பை அதன் போக்கில், உறக்கச் சடவில் முகம் புதைத்து சுகம் காண வைக் கணும்' என்று ஒரு நினைவு. சேவலின் ரெண்டாவது கூவல். கோழியின் பீதியான கதறல். குஞ்சுகளின் ‘க்யா... க்யா... க்ய்யா... பால்கேன்களின் கிலுகிலுப்புச் சத்தத்தோடு போகிற டி.வி.எஸ்.50. ‘தக், தக், தக்...’ நடைச்சத்தம். ‘பால் வாங்கப் போவணுமே... சொஸைட்டிக்காரன் கணக்கு முடிக்குறதுக்குள்ளே போய் வாங்கணுமே...’{{nop}}<noinclude></noinclude> 4ta30m8dwm206eyjzmvabwo9u0dh00e 1828290 1828288 2025-06-08T07:08:08Z Sarathi shankar 14489 1828290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|10em}} <section begin="14"/>{{Right|{{Xx-larger|<b>வெண்பூ மனம்</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>றெ</b>}}க்கையடிப்பின் ‘சட சட... சடப்பு’. தொடர்ந்து சேவலின் கூவல். கூவுகிற சேவலை யாரோ ‘சூ’வென்று விரட்டுகிறார்கள். பயத்தில் வீறிடுகிற சேவலின் ‘கெக்கேர்... கேர்’ என்கிற அலறல். குதித்துக் குதித்து தாவுகிற அலறலில் தெரிகிற நடைச் சலனம். வடிவுக்கு முழிப்பு தட்டிவிட்டது. எந்திருக்க மனசில்லை. அயற்சியும், சோர்வும் போட்டு அமுக்கு கிறது. ஓடிஓடிப் பாடுபட்ட அலுப்பு. அடித்துப் போட்ட மாதிரி உறங்கிய களைப்பு. ‘அப்படியே படுத்துக் கிடக்கணும். துவண்டு சரிகிற உடம்பை அதன் போக்கில், உறக்கச் சடவில் முகம் புதைத்து சுகம் காண வைக் கணும்' என்று ஒரு நினைவு. சேவலின் ரெண்டாவது கூவல். கோழியின் பீதியான கதறல். குஞ்சுகளின் ‘க்யா... க்யா... க்ய்யா... பால்கேன்களின் கிலுகிலுப்புச் சத்தத்தோடு போகிற டி.வி.எஸ்.50. ‘தக், தக், தக்...’ நடைச்சத்தம். ‘பால் வாங்கப் போவணுமே... சொஸைட்டிக்காரன் கணக்கு முடிக்குறதுக்குள்ளே போய் வாங்கணுமே...’{{nop}}<noinclude></noinclude> g3i9sy2428r726tbjvpt1r2kkyg4jml பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/155 250 618258 1828291 2025-06-08T07:10:59Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தார்க்குச்சியின் ஊசியாகக் குத்துகிற நினைவு. அவளை வலுவந்தமாய் உசுப்புகிற நினைவு. நெட்டி முறித்தாள், வடிவு. திரேகத்தை நெளித்து முறுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>154 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>தார்க்குச்சியின் ஊசியாகக் குத்துகிற நினைவு. அவளை வலுவந்தமாய் உசுப்புகிற நினைவு. நெட்டி முறித்தாள், வடிவு. திரேகத்தை நெளித்து முறுக்கேற்றி விறைப்பின் உச்சத்தில் நரம்புகள் ‘விண்ண்’ணென்று விடைக்க அப்படியே தளர விட்டதில்....அவளுக்குள் பரவிய ஒரு சுகம். நனைந்த சணலாகத் துவண்டு கிடப்பதில் ஒரு லயிப்பு. மனசுக்குள் முகம் தெரியாத பலபல யோசிப்புகள். ...{{larger|<b>நா</b>}}லைந்து நாட்களுக்கு முன்பு— கலர்கலராக சேலைகளை ‘பளிச், பளிச்’சென்று உடுத்திக்கொண்டு, சீவிச் சிங்காரித்துக்கொண்ட அலங் கரிப்புகளோடு ரெண்டு பெண்கள். உள்ளூர்ப் பெண் கள்தான். உறவுக்காரர்கள்தான். வீடுவீடாகப் படியேறி... ஏறி... இறங்கி வந்தார்கள். அவர்கள் முகமெல்லாம் சந்தோஷ மனசின் வெளிச்சம். சிரித்த சீதேவியாக முகம். ‘ஊர் சொல்லி’ வருகின்றனர். பக்கத்து வீட்டுக்குள் நுழைகின்றனர். “யாரு... வீட்டுக்குள்ளே...? எத்தை... எத்தை...” “யாரு...? வாங்க... வாங்க...” “எங்க வீட்லே தங்கச்சிக்கு ‘நிச்சயம்’ பண்ணப் போறோம்... வந்துருங்க.” “எந்நேரத்துக்கு?” “சாயங்காலம்.”{{nop}}<noinclude></noinclude> c70rev026v2h5vnqymatet4wmvkme98 பக்கம்:தாய்மதி 1994.pdf/169 250 618259 1828292 2025-06-08T07:11:33Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஈரப்புஞ்சை. உழுகணும். ஆடுக மேய்ஞ்சா, நெலம் நியாயம். இறுகிப் போகும்.” மழலைத்தனமான காரணம். கேலிக்கூத்தான காரணம். எடுபடாத சால்ஜாப்பு. கிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|168||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“ஈரப்புஞ்சை. உழுகணும். ஆடுக மேய்ஞ்சா, நெலம் நியாயம். இறுகிப் போகும்.” மழலைத்தனமான காரணம். கேலிக்கூத்தான காரணம். எடுபடாத சால்ஜாப்பு. கிட்ணன் சிரித்தான், மெல்லிசாக. “என்ன வேல்ச்சாமி. அர்த்தமில்லாமப் பேசுதே. ஆடுக மிதிச்சு நெலம் இறுகியா போயிரும்? அதிசயமாயிருக்கே... நீ பேசுறது.” “எங்களுக்கு பேசுறதுக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம். மொதல்லே, ஆடுகளை வெளியே பத்துறீயா... இல்லே, நா பத்தவா?” கோபம் கோபமாய் கத்திய வேல்ச்சாமியைப் பார்த்து உள்ளூர்க்காரன் என்ற சகஜபாவத்தில் இதுவரை சிரித்துக் கொண்டிருந்த கிட்ணனுக்கு என்னவோ போலாகி விட்டது. தாட்சண்யமில்லாமல் எரிந்து விழுகிறான். வேல்ச்சாமி. முகத்தில் அடித்த மாதிரி, வார்த்தைகளை எறிகிறான். கிட்ணன் முகம் சிறுத்துவிட்டது. அவமானமாய் உணர்ந்தான். இறுகிப்போன மனசோடு அவனை ஏறிட்டான். அதற்குள— வேல்ச்சாமி குனிந்து மண்கட்டியை எடுத்து எறிய எத்தனிக்க— குஞ்சைப் பறிகொடுத்த தாய்க்கோழியாய் சீறினான், கிட்ணன். “ஏய்... வாயில்லாச் சீவனை எறியாதே. வேணும்னா எம்மேலே எறி.” {{nop}}<noinclude></noinclude> p34fjyb4msr4jbotnc9t8ruhqk2l15t பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/204 250 618260 1828293 2025-06-08T07:14:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||197}}</noinclude>{{larger|111 திருவான்மியூர்}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். சென்னை மயிலாப்பூருக்குத் தெற்கே மூன்று மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் உள்ளது. வான்மீகன் வழிபட்ட தலம் என்று புராணம் கூறும். ஊரின் வட மேற்கில் வான்மீகர் கோயில் ஒன்று உள்ளது. {{larger|112 திருவானைக்கா}} திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் கோயிலின் சிறிய இலிங்கம் எப்பொழுதும் நீர் சூழ்ந்திருக்கும். காரணம் காவிரி, கொள்ளிடம் ஆகிய பேராறுகள் முறையே தெற்கிலும் வடக்கிலும் ஓட இடையில் உள்ள கோயிலின் கருப்ப இல்லம் தரைமட்டத்திற்கும் தாழ்ந்திருப்பதேயாகும். திருவெண்ணாயில் என்ற மற்றொரு பழம் பெயரும் இதற்கு உண்டு. கணநாதர் இருவர் சாபத்தால் யானையும் சிலந்தியுமாக இவ்வூரில் பிறந்து வழிபட்டனர் என்றும், பின்னர் இறந்து மீண்டும் கணநாதர் ஆயினர் என்றும் கூறுவர். சிலந்தியாக வந்த மாலியவான் சோழ மன்னனாகப் பிறந்து மீண்டும் சிவத்தொண்டு புரிந்தான் என்று நூல்கள் கூறும். இவனே ‘எண்டோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட கோச்செங்கணான்’ என்ற கோச்செங்கட் சோழ நாயனார். சிலந்தி சோழனாகப் பிறந்தது பதினோராம் நூற்றாண்டிற்குரிய முதலாம் இராசேந்திரன் திருவாலங்காடு செப்புப்பட்டயங்களிலும் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலிலேயுள்ள இரண்டு பிற்காலக் கல்வெட்டுகளும் இக்கதையைக் கூறும். சிவபிரான் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து இக்கோயிலில் கட்டுவித்த மதில் ‘திருநீறிட்டான்மதில்’ என்ற ஒரு மதில் உண்டு. இது பற்றியே சோழர் மரபில் திருநீற்றுச் சோழன் என்ற பட்டம் பெற்றவர் பலர் இருந்தனர். முதலாம் குலோத்துங்கனும் (Ins. 312-1901) இரண்டாம் குலோத்துங்கனும் (Ins. 195-1901) கடைசியாக இப்பெயர் கொண்டவர்கள். ஆயினும் {{larger|14}}-ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று அங்குசமும் கயலிரண்டுமான பாண்டியரின் இலச்சினையுடன் இக்கோயிலின் வெளிப்பிர-<noinclude></noinclude> ihosccz25gqw79h0gnr201ms6u1utp3 பக்கம்:தாய்மதி 1994.pdf/170 250 618261 1828294 2025-06-08T07:19:05Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஒம்மேலே எறிய எனக்குக் கிறுக்கா பிடிச்சிருக்கு? அது இதுன்னு அழிச்சாட்டியம் பேசாம, ஆட்டை மொதல்லே வெளியே பத்து.” “சரி...நா பத்திக்கிடுதேன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||169}}</noinclude>“ஒம்மேலே எறிய எனக்குக் கிறுக்கா பிடிச்சிருக்கு? அது இதுன்னு அழிச்சாட்டியம் பேசாம, ஆட்டை மொதல்லே வெளியே பத்து.” “சரி...நா பத்திக்கிடுதேன்.” நொய்ந்துபோன மனசோடு பத்தினான், ஆடுகளை மடக்கிப் பத்தினான், கிட்ணன். ஆடுகள் மடங்கி மடங்கி உள் பாய்ந்தன. பசும்புல்லை பார்த்த ஆவல், அதுகளுக்கு. அடம்பிடித்து அழும் குழந்தையை தூக்குவதுபோல... மனத்தாங்கலோடு சிரப்பட்டு வலுக்கட்டாயமாய் ஆடுகளைப் பத்தி வெளியேற்றினான். கிட்ணன் மனசுக்குள்— பற்றியெரிகிற தீ. எங்குமில்லாத அநியாயத்தைக் கண்ட தீ ஈவிரக்கமற்ற வங்கொடுமையை உணர்ந்த தீ குரூரமான அவமதிப்புக்கு ஆளான தீ. {{center|☐}} {{larger|<b>க</b>}}ம்பந்தட்டையை ஒதுக்கிய பிறகு, இம்மாதிரியான புஞ்சையில், யாருடைய ஆடுகள் வேண்டுமானாலும் இறங்கலாம். பகையாளியின் ஆடுகள் மேய்ந்தால்கூட, எந்தச் சம்சாரியும் ஒன்றும் சொல்லமாட்டான். இயல்பான வழமை, அது. கிராமத்து சகஜம். வேல்ச்சாமி... தடுப்பது புதுசு. இயல்புக்கு மாறானது. அத்துமீறல். ஆனால், அவனளவில் அதற்கும் நியாயம் இருந்தது. அவனுக்குக் கொஞ்ச நாட்களாகவே, செம்மறியாடு மேய்ப்பவர்கள் மீது தீராக்கோபம். புஞ்சைக்கு கிடை வேண்டும் என்று தாகத்தோடு கேட்ட போதெல்லாம்... ஆட்டுக்காரர்களும், கிடைக்கோனும் ஏகக்கிராக்கி பண்ணி மறுத்துவிட்டார்கள். அதைக்கூட இவன் பெரிதாக நினைக்கவில்லை,<noinclude> தா—11</noinclude> dcgm57mssjehtt1iy1kxschkttppq5c 1828297 1828294 2025-06-08T07:19:42Z Inbavani Anandan 14763 1828297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||169}}</noinclude>“ஒம்மேலே எறிய எனக்குக் கிறுக்கா பிடிச்சிருக்கு? அது இதுன்னு அழிச்சாட்டியம் பேசாம, ஆட்டை மொதல்லே வெளியே பத்து.” “சரி...நா பத்திக்கிடுதேன்.” நொய்ந்துபோன மனசோடு பத்தினான், ஆடுகளை மடக்கிப் பத்தினான், கிட்ணன். ஆடுகள் மடங்கி மடங்கி உள் பாய்ந்தன. பசும்புல்லை பார்த்த ஆவல், அதுகளுக்கு. அடம்பிடித்து அழும் குழந்தையை தூக்குவதுபோல... மனத்தாங்கலோடு சிரப்பட்டு வலுக்கட்டாயமாய் ஆடுகளைப் பத்தி வெளியேற்றினான். கிட்ணன் மனசுக்குள்— பற்றியெரிகிற தீ. எங்குமில்லாத அநியாயத்தைக் கண்ட தீ ஈவிரக்கமற்ற வங்கொடுமையை உணர்ந்த தீ குரூரமான அவமதிப்புக்கு ஆளான தீ. {{center|☐}} {{larger|<b>க</b>}}ம்பந்தட்டையை ஒதுக்கிய பிறகு, இம்மாதிரியான புஞ்சையில், யாருடைய ஆடுகள் வேண்டுமானாலும் இறங்கலாம். பகையாளியின் ஆடுகள் மேய்ந்தால்கூட, எந்தச் சம்சாரியும் ஒன்றும் சொல்லமாட்டான். இயல்பான வழமை, அது. கிராமத்து சகஜம். வேல்ச்சாமி... தடுப்பது புதுசு. இயல்புக்கு மாறானது. அத்துமீறல். ஆனால், அவனளவில் அதற்கும் நியாயம் இருந்தது. அவனுக்குக் கொஞ்ச நாட்களாகவே, செம்மறியாடு மேய்ப்பவர்கள் மீது தீராக்கோபம். புஞ்சைக்கு கிடை வேண்டும் என்று தாகத்தோடு கேட்ட போதெல்லாம்... ஆட்டுக்காரர்களும், கிடைக்கோனும் ஏகக்கிராக்கி பண்ணி மறுத்துவிட்டார்கள். அதைக்கூட இவன் பெரிதாக நினைக்கவில்லை, {{nop}}<noinclude> தா—11</noinclude> actf714gnkum59ghmo8o11xmb4lo4ep 1828327 1828297 2025-06-08T09:54:08Z Inbavani Anandan 14763 1828327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||169}}</noinclude>“ஒம்மேலே எறிய எனக்குக் கிறுக்கா பிடிச்சிருக்கு? அது இதுன்னு அழிச்சாட்டியம் பேசாம, ஆட்டை மொதல்லே வெளியே பத்து.” “சரி...நா பத்திக்கிடுதேன்.” நொய்ந்துபோன மனசோடு ஆடுகளை மடக்கிப் பத்தினான், கிட்ணன். ஆடுகள் மடங்கி மடங்கி உள் பாய்ந்தன. பசும்புல்லை பார்த்த ஆவல், அதுகளுக்கு. அடம்பிடித்து அழும் குழந்தையை தூக்குவதுபோல... மனத்தாங்கலோடு சிரப்பட்டு வலுக்கட்டாயமாய் ஆடுகளைப் பத்தி வெளியேற்றினான். கிட்ணன் மனசுக்குள்— பற்றியெரிகிற தீ. எங்குமில்லாத அநியாயத்தைக் கண்ட தீ ஈவிரக்கமற்ற வங்கொடுமையை உணர்ந்த தீ குரூரமான அவமதிப்புக்கு ஆளான தீ. {{center|☐}} {{larger|<b>க</b>}}ம்பந்தட்டையை ஒதுக்கிய பிறகு, இம்மாதிரியான புஞ்சையில், யாருடைய ஆடுகள் வேண்டுமானாலும் இறங்கலாம். பகையாளியின் ஆடுகள் மேய்ந்தால்கூட, எந்தச் சம்சாரியும் ஒன்றும் சொல்லமாட்டான். இயல்பான வழமை, அது. கிராமத்து சகஜம். வேல்ச்சாமி... தடுப்பது புதுசு. இயல்புக்கு மாறானது. அத்துமீறல். ஆனால், அவனளவில் அதற்கும் நியாயம் இருந்தது. அவனுக்குக் கொஞ்ச நாட்களாகவே, செம்மறியாடு மேய்ப்பவர்கள் மீது தீராக்கோபம். புஞ்சைக்கு கிடை வேண்டும் என்று தாகத்தோடு கேட்ட போதெல்லாம்... ஆட்டுக்காரர்களும், கிடைக்கோனும் ஏகக்கிராக்கி பண்ணி மறுத்துவிட்டார்கள். அதைக்கூட இவன் பெரிதாக நினைக்கவில்லை, {{nop}}<noinclude> தா—11</noinclude> p2uadzu12sg0p74kvo9kymim1l6y8tg பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/91 250 618262 1828295 2025-06-08T07:19:25Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நா இறுக்கிப்பிடிச்சதுக்காக அவரு நிக்கவா போறாரு? அவருக்குத் தெரியாத யோசனையா? அவரே நூறு பேருக்குப் புத்தி சொல்வாரே!” “பெறகெதுக்கு முகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}</noinclude>“நா இறுக்கிப்பிடிச்சதுக்காக அவரு நிக்கவா போறாரு? அவருக்குத் தெரியாத யோசனையா? அவரே நூறு பேருக்குப் புத்தி சொல்வாரே!” “பெறகெதுக்கு முகம் வாடிப்போய் இங்க வந்து நிக்கிறே?” “வரவேண்டாம்னா சொல்லிடுங்க. போயிடுறேன். வீடுன்னு இருந்தா வாசப்படி இருக்கத்தான் செய்யும். குடும்பம்னு இருந்தா சண்டை சத்தம் வரத்தான் செய்யும். அதுக்காக அவரை ஒரேயடியாக் கேவலமா பேசுனா எப்படி பொறுத்துக்குவேன்?” பெரியசாமியால் நிற்க முடியவில்லை. இன்பப் பரவசம், பெரு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து, அவனை அடித்துச் செல்கிறது. வேலை பார்த்த வியர்வையோடு பம்ப்ஷெட் குழாய்த் தண்ணீரில் தலையைக் கொடுத்துக் குளிக்கிற மாதிரி... உடம்பு மனசெல்லாம் இன்பப் பரவசம்... சந்தோஷப் பெருக்கு... பூவம்மாளா, இப்படி? அவளா இப்படிப் பேசுகிறாள்..? என்னைக் கொத்திக்குதறிய பூவம்மாவா... இப்புடி..! மனசுக்குள் ஆனந்த நதி, கண்களுக்குள் நீரின் உறுத்தல். நெஞ்சே விம்மிவிம்மிப் பரவசமடைகிறது. கிரீடத்தைத் தூக்கி பூவம்மா தலையில் சூட்டி, சிம்மாசனத்தில் உட்கார வைத்துப் பார்க்கணும் போல, மனசெல்லாம் ஆசைப் பெருக்கு.... வந்த சுவடு தெரியாமல் நழுவி வெளியேறினான். {{nop}}<noinclude></noinclude> kxg4jl44jsl3ft3lfogzxgctsuf43fp பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/205 250 618263 1828296 2025-06-08T07:19:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|198||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>காரத்தில் வடசுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இதைத் ‘திருநீற்றுச்சுந்தரபாண்டியன் திருமாளிகை’ எனக் கூறுதலால், இதை எடுப்பித்த பாண்டியனும் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் என்ற விருதைப் பெற்றவன் எனத் தெரிகிறது. இக்கோயிலில் கிடைக்கும் பல கல்வெட்டுகள், கோயிலைக் கட்டிய, கோயிலுக்குக் கொடையளித்த பல மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. {{larger|113 திருவிடவெந்தை}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே பதினாறு மைல் தொலைவிலுள்ளது. {{larger|114 திருவிடைமருதூர்}} தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஊர். இது வரகுணபாண்டியனுடைய பாவத்தைப் போக்கிய தலம், இவ்வூருக்கு மருதவனம் என்றும், மத்தியார்ச்சுனம் என்றும் பெயர் உண்டு. இக்கோயிலில் நாடக அரங்கு ஒன்றிருந்ததென்றும், தைப்பூசத் திருவிழாவின் பிற்றைநாள் தொடங்கி மூன்று நாள் வரை ஆரியக்கூத்தாடுவது வழக்கமென்றும் கல்வெட்டுக் கூறுகிறது. முதற்பராந்தகன் முதலாகப் பல சோழ மன்னர்களின் காலத்துக் கல்வெட்டுகளில் இவ்வூர் “தென்கரை திரைமூர் நாட்டுத் திருவிடை மருதில்” எனவும், “உலகுய்யக் கொண்ட சோழ வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர்” எனவும் காணப்பெறுகின்றன. {{larger|115 திருவிந்தளூர்}} தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரத்திற்கு வடகிழக்கே நான்கு மைல் தொலைவில் உள்ள ஊர். சந்திரன் தனது சாபம் நீங்கப் பெற்ற இடமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது என்று கூறுவர். இதற்குச் சுகந்தவனம் என்றும் பெயருண்டு. {{larger|116 திருவீழிமிழலை}} சோழநாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றாலம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது. வீழிச் செடிகள் நிறைந்த ஊராதலின் இப்பெயர் பெற்றதென்பர்.{{nop}}<noinclude></noinclude> 51lkg2jskync5ssidxg4fblmx5hp8hi பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/92 250 618264 1828298 2025-06-08T07:20:41Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ராஜபாளையம் போகணும். கூட்டத்தை நடத்தணும். ராத்திரி தங்கக் கூடாது.. எப்படியாவது ராத்திரியே வீடு வந்து சேரணும்... பூவம்மாவின் பூ முகத்தை..ஆச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|92||மானுடப் பிரவாகம்}}</noinclude>ராஜபாளையம் போகணும். கூட்டத்தை நடத்தணும். ராத்திரி தங்கக் கூடாது.. எப்படியாவது ராத்திரியே வீடு வந்து சேரணும்... பூவம்மாவின் பூ முகத்தை..ஆசைதீரப் பாக்கணும்... முடிவோடு புறப்படத் தயாரானான். அவன் மனசெல்லாம்... பூவம்மாவின் பூமுகங்கள்.... {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> hkz2khtlxxsjeuxwufqddy75kr3yzn8 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/94 250 618265 1828299 2025-06-08T07:23:38Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஹைய்... எங்க மாடு என்னையே பார்க்குது... வாலை ஆட்டுது...” என்று குதூகலிப்புடன் கைகொட்டிக் குதித்தாள். சிரித்தாள், பூவாகச் சிதறும் சிரிப்பு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|94||மானுடப் பிரவாகம்}}</noinclude>“ஹைய்... எங்க மாடு என்னையே பார்க்குது... வாலை ஆட்டுது...” என்று குதூகலிப்புடன் கைகொட்டிக் குதித்தாள். சிரித்தாள், பூவாகச் சிதறும் சிரிப்பு, சங்கீதமாக இனிக்கும் வெள்ளைச் சிரிப்பு. “அடியே..நாராயணி.. காதுலே வுழலே? எங்க போய்த் தொலைஞ்சே..? உஸ்ஸ்ஸ்...” வீட்டுக்குள்ளிருந்து வந்த வீரம்மாவின் அழைப்பில் அசதி தெரிந்தது. ஏதோ அவஸ்தையைச் சகித்துக் கொண்டிருக்கும் வேதனை இருந்தது. “என்னம்மா, கூப்டீயாம்மா?”–துள்ளிக் கொண்டே உள்ளே பாய்ந்தாள் நாராயணி. நேராக அமரமுடியாமல் சுவரில் சாய்ந்த நிலையில் திண்ணை மீது உட்கார்ந்திருந்தாள் வீரம்மா. இடுப்புச் சேலையை நெகிழ்த்துவிட்டிருந்தாள். அதையும் மீறி வயிறு முன்பக்கமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தது. ஒரு புதிய ஜீவனை ஏந்திக் கொண்டிருக்கும் பெருமிதத்தைவிட சலிப்பும் சோர்வுமே...அவளிடம் அதிகமாகக் காணப்பட்டது. “உங்கய்யா எங்கே போயிருக்கார்?” “எங்கயோ... எனக்குத் தெரியாதும்மா” “எங்க போய்த் தொலைஞ்சாரோ; பொறுப்பத்த மனுஷன், ‘வாயும் வவுறுமா நா இருக்கேன். இப்ப மாடு பிடிக்க வேண்டாம், புல்லுப் பிடுங்கிப் போடக்கூட முடியாது’ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். காதுலேயே போட்டுக்கலே. ‘சின்னமாடு ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது’ன்னு பிடிச்சுக் கொண்ணாந்து கட்டிப் போட்டுட்டு... உடம்பு புல்லரிக்காமெ தெருவுலே அலைஞ்சா என்ன அர்த்தம்? பாவம் வாயில்லா சீவன்.... அதுவும் வாயும்<noinclude></noinclude> 60q7sdionclg5nm8g3nk582r71pwuhd பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/95 250 618266 1828300 2025-06-08T07:25:08Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வயிறுமாயிருக்கிற சீவன்... குலைபட்டினியா கிடக்குதே... நான் என்ன செய்றது...” வீரம்மாவின் அங்கலாய்ப்பு நீண்டது. உஸ்ஸென்று களைப்பான பெருமூச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||95}}</noinclude>வயிறுமாயிருக்கிற சீவன்... குலைபட்டினியா கிடக்குதே... நான் என்ன செய்றது...” வீரம்மாவின் அங்கலாய்ப்பு நீண்டது. உஸ்ஸென்று களைப்பான பெருமூச்சுடன் முடிந்தது. மாடு வந்த சந்தோஷத்தில் திளைத்த நாராயணிக்கு, அம்மாவின் அங்கலாய்ப்பு பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் வாயும் வயிறுமாக இருக்கும் அம்மாவைச் சங்கடப் படுத்தக்கூடாது என்கிற நினைப்பில் மௌனமாக இருந்தாள். இதேபோல்... போன வருஷம் அம்மா வயிற்றைத் தள்ளிக் கொண்டு அங்கலாய்ப்பும் எரிச்சலுமாக இருந்தாள். ஒரு முன் காலைப் பொழுது. கனவா... நினைவா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாத தூக்க மயக்கத்தில் கிடந்த நாராயணி, ஏதோ கேட்டு விழித்தாள். சுற்றிலும் மனித அரவம். ஒரு சில பெண்களின் கசாகசா சப்தம். காடா விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் உலவும் அவர்கள்... ஏதோ வேற்று உலக மனிதர்களின் நிழல்களைப் போலத் தோற்றமளித்தனர். நாராயணி எழுந்தாள். அம்மா திண்ணையில் படுத்திருப்பதைப் பார்த்தாள். அடிபட்ட புழுவைப்போல அம்மா நெளிந்தாள். என்னவோ ஏதோ என்று பதைத்த நாராயணி நெஞ்சுள் பொங்கிப் பீறிட்ட அழுகையை அடக்கிக்கொண்டு, கூட்டத்தினூடே நுழைந்து பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> gspj96kf65zz6tcxaunizzvr1bfqz2b பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/206 250 618267 1828301 2025-06-08T07:26:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||199}}</noinclude>இவ்வூர்க் கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தூண்கள் சிறந்த வேலைப்பாடுடையன. இக்கோயில் முதற்பராந்தகன் காலத்திலிருந்து பதினொரு சோழ மன்னர்களின் காலத்திலும், சடாவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் காலத்திலும், விசய நகர பரம்பரை விருப்பண்ண உடையார் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் இருக்கின்றன. முதற் குலோத்துங்கன் காலத்திலே ‘உலகுய்யக் கொண்ட சோழ வளநாட்டு வேணாட்டுப் பிரமதேயம் திருவீழிமிழலை’ என இவ்வூர் குறிக்கப்படுகிறது. இராசேந்திர சோழன் திருவீழிமிழலை திருநாவுக்கரசர் மடத்திற்கு நிலம் விட்டதும், மூன்றாம் இராசராசன் மூன்றாம் பிராகாரத்தில் திருவாதவூராளி மாணிக்கவாசகர் சிலையை அமைத்ததும், முதற்குலோத்துங்கள் தன் ஆட்சி முப்பத்து நான்காம் ஆண்டில் சண்டேசுவரரை அமைத்து வழிபாட்டுக்கு வகை செய்ததும், பிறவும் இக்கல்வெட்டுகளால் அறியப்பெறுகின்றன. {{larger|117 திருவூறல்}} இது தொண்டை நாட்டில் தக்கோலம் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இங்கு நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டேயிருக்கும். அதனால் திருவூறல் என்னும் பெயர் வந்ததாம். இவ்வூர்க் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கன், இராசகேசரிவர்மன், கோபார்த்திவேந்திரவர்மன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. {{larger|118 திருவெண்காடு}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சீகாழிக்குத் தென்கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. இக்கோயில் கல்வெட்டுகள் முதலாம் இராசராசன் முதலான பல சோழ மன்னர்களின் காலத்திலும், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் முதலான சில பாண்டிய மன்னர்களின் காலத்திலும், விசய நகர வேந்தர்களில் வீர விருப்பண்ண உடையார், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் வெட்டப்பெற்றவை. இக்கல்வெட்டுகளில் நடராசருக்கு ஆடவல்லான் என்றும், கீழைக் கோபுரவாயிலுக்கு விக்கிரம பாண்டியன் வாயில் என்றும் பெயர்கள் உள்ளன. கண்டராதித்த சோழர் மனைவியார்<noinclude></noinclude> s0lcemhmlbjd35ebdbyi92aculxj90s பக்கம்:தாய்மதி 1994.pdf/171 250 618268 1828302 2025-06-08T07:29:32Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தக் கோடை வெள்ளாமையில் ஆட்டுக்காரர்கள் வேறொரு வழியில் வேல்ச்சாமியை ரொம்பத் தொல்லைப் படுத்திவிட்டார்கள். பொறுமையை சோதித்து, ‘உண்டு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|170||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இந்தக் கோடை வெள்ளாமையில் ஆட்டுக்காரர்கள் வேறொரு வழியில் வேல்ச்சாமியை ரொம்பத் தொல்லைப் படுத்திவிட்டார்கள். பொறுமையை சோதித்து, ‘உண்டு, இல்லை’ என்று பண்ணிவிட்டார்கள். இவனது பம்ப்ஷெட் மோட்டாரில் கொஞ்ச நாளாய் ஒரு ரிப்பேர். ஃபுட்பால் வாசர் லீக்காகும். வேறு மோட்டார்களைப் போல... பச்சைப்பட்டனை அழுத்தி தண்ணீர் என்று இவன் மோட்டாரில் கிடையாது. வந்து ரெண்டு குடம் தண்ணீரை குழாய் வழியே உள்ளே ஊற்றணும். ஏர் வாசர் பிடுங்கிவிடணும். அப்புறம்தான், வேண்டா வெறிப்பாய் மெல்ல உறுமி இயங்கும். அதற்காகவே; மோட்டார்த் தண்ணீர் வந்து விழுகிற சிமெண்ட் தொட்டியில் தண்ணீரை ரொம்பக் கவனமாய்ப் பாதுகாப்பான். களிமண்ணைக் குழைத்து தொட்டியின் துவாரத்தை அடைத்து வைப்பான். கோடை, கடுங்கோடை. ஆடு குட்டிகளுக்கு எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது. பொழுது மயங்குகிற நேரத்தில் ஆள் இல்லாத சமயத்தில், தொட்டி அடைப்பை எடுத்துவிட்டு, தண்ணீரை வாய்க்காலில் தேக்கி, ஆடு குட்டிகளை குடிக்க விடுவார்கள். இதை எந்த ஆட்டுக்காரன் செய்தானோ... வேல்ச்சாமி வந்து பார்க்கிற போதெல்லாம், வெறும் தொட்டிதான் காய்ந்து கிடக்கும். மனசு கிடந்து தகிக்கும். அப்புறம்... மெனக்கிட்டு ஊருக்குள்போய், அலைந்து திரிந்து, ரெண்டு குடம் தண்ணீர் சுமந்து, மோட்டாரை ஓட்டுவதற்குள்... {{nop}}<noinclude></noinclude> t62vi2ixspoygcetvf6nus6vl3rs2l4 1828328 1828302 2025-06-08T09:58:49Z Inbavani Anandan 14763 1828328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|170||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இந்தக் கோடை வெள்ளாமையில் ஆட்டுக்காரர்கள் வேறொரு வழியில் வேல்ச்சாமியை ரொம்பத் தொல்லைப் படுத்திவிட்டார்கள். பொறுமையை சோதித்து, ‘உண்டு, இல்லை’ என்று பண்ணிவிட்டார்கள். இவனது பம்ப்ஷெட் மோட்டாரில் கொஞ்ச நாளாய் ஒரு ரிப்பேர். ஃபுட்பால் வாசர் லீக்காகும். வேறு மோட்டார்களைப் போல... வந்தோம், பச்சைப்பட்டனை அழுத்தி தண்ணீர் பாயிச்சினோம் என்று இவன் மோட்டாரில் கிடையாது. வந்து ரெண்டு குடம் தண்ணீரை குழாய் வழியே உள்ளே ஊற்றணும். ஏர் வாசர் பிடுங்கிவிடணும். அப்புறம்தான், வேண்டா வெறிப்பாய் மெல்ல உறுமி இயங்கும். அதற்காகவே; மோட்டார்த் தண்ணீர் வந்து விழுகிற சிமெண்ட் தொட்டியில் தண்ணீரை ரொம்பக் கவனமாய்ப் பாதுகாப்பான். களிமண்ணைக் குழைத்து தொட்டியின் துவாரத்தை அடைத்து வைப்பான். கோடை, கடுங்கோடை. ஆடு குட்டிகளுக்கு எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது. பொழுது மயங்குகிற நேரத்தில் ஆள் இல்லாத சமயத்தில், தொட்டி அடைப்பை எடுத்துவிட்டு, தண்ணீரை வாய்க்காலில் தேக்கி, ஆடு குட்டிகளை குடிக்க விடுவார்கள். இதை எந்த ஆட்டுக்காரன் செய்தானோ... வேல்ச்சாமி வந்து பார்க்கிற போதெல்லாம், வெறும் தொட்டிதான் காய்ந்து கிடக்கும். மனசு கிடந்து தகிக்கும். அப்புறம்... மெனக்கிட்டு ஊருக்குள்போய், அலைந்து திரிந்து, ரெண்டு குடம் தண்ணீர் சுமந்து, மோட்டாரை ஓட்டுவதற்குள்... {{nop}}<noinclude></noinclude> 6drlw747xphlpomnzfct2rzx6bg7yf2 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/97 250 618269 1828303 2025-06-08T07:30:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்றது. அதன் தலையை அன்புடன் தடவினாள். ஈரமும், மினுமினுப்பும் இருந்த வாயின் மிருதுவான பாகத்தைத் தடவினாள். “என்னடீ... போகலீயா?" அம்மாவின் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||97}}</noinclude>என்றது. அதன் தலையை அன்புடன் தடவினாள். ஈரமும், மினுமினுப்பும் இருந்த வாயின் மிருதுவான பாகத்தைத் தடவினாள். “என்னடீ... போகலீயா?" அம்மாவின் அதட்டல் முதுகில் அறைந்து விரட்ட, மனசில்லாமல் நகன்றாள்.” எதிரே ராமசாமி வந்தான். வழக்கம் போல பீடியைக் குடித்துக்கொண்டு வந்தான். உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் பிணங்கிக் கொண்டது போல முறையற்றிருந்தன. நடக்கும்போது கால்கள் ஏதோ ஒரு வித்தியாசமான முறையில் வளைந்தது. கைவீசும் போது... முழங்கையின் வளைவு நிரந்தர வளைவாகத் தெரிந்தது. சற்றுக் கூனல். “என்னம்மா நாராயணி?” காந்தலான எச்சிலை ‘புளிச்’சிட்டான். “அம்மா கூப்புட்டாள்.” நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியின் அழைப்பு என்றதும், மனது ஜில்லிட்டது. ஏதோ ஓர் பதைப்பு. “ஏன்? எதுக்கு?” ஆவலும் அவசரமும் கேள்வியில் எதிரொலித்தது. அந்த ஆவலும் அவசரமும் நாராயணிக்குப் பொருத்த மற்றதாக–சலிப்பாக இருந்தது. “சும்மாதான்” என்றாள். ராமசாமியின் வேகம் அடங்கி... சமனமாகி ‘சரி சரி வா...’ என்றான். வீடு நெருங்கியது. அய்யாவைக் கண்டதும் அம்மா புலம்ப ஆரம்பித்தாள். நோக்கின்றி எங்கெங்கோ நீண்டது. கடைசியில்<noinclude></noinclude> i7atdyszh30bkfv3qhvajzwjljhxpsn பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/96 250 618270 1828304 2025-06-08T07:30:59Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அம்மா வலி பொறுக்காமல் துடித்தாள். ரத்தம் கசிய உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு... உடம்பின் சகல நரம்புகளும் வேதனை தாங்காமல் விறைத்து விம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|96||மானுடப் பிரவாகம்}}</noinclude>அம்மா வலி பொறுக்காமல் துடித்தாள். ரத்தம் கசிய உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு... உடம்பின் சகல நரம்புகளும் வேதனை தாங்காமல் விறைத்து விம்ம... தவித்துக் கொண்டிருந்தாள். கைகள் விரிப்புத்துணிகளை வெறியுடன் கவ்வி நசுக்கின. பெண்கள் சுற்றிலும் துரிதமாக இயங்கினர். சில நிமிஷங்கள், பதைப்பும் பயமும் நெஞ்சையழுத்தும் கனத்த நிமிஷங்கள், ஒரு புதிய குரல் அழுகையாக ஒலித்தது பூமிக்கே புதிய குரல். “...ஆம்பளைப்புள்ளை... ஆம்பளைச் சிங்கம், பட்டத்து ராஜா பெறந்துருக்கார்.." சுற்றிலும் ஆனந்தக் கூச்சல், எல்லாப் பெண்களும் குலவையிட்டனர். ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக்கிடந்த தெருவையே உசுப்பிவிடும் குதூகலக்குலவை. சாம்ராஜ்யம் கட்டி, சக்கரவர்த்தியாக இருந்து ஆளப் போகும் ஆண்சிங்கத்தை ஈன்ற தாய்க்குப் பாராட்டு வழங்கும் குலவை. வாழ்க்கை முழுவதும் ஒளியும் உல்லாசமும் நிறைந்திருக்கட்டு மெனப் பிறந்த புதிய ஜீவனை வாழ்த்தும் குலவை. மூன்று குலவைகள், ஆனந்த கீதமாக எழும்பி, காலை நேரத்து அமைதியை உல்லாசமாக்கி விட்டு அடங்கியது... “என்னடி. அப்படி நிக்கிறே?” பழைய இனிய நினைவுகளில் மிதந்த நாராயணி அம்மாவின் அதட்டும் குரலால் பிரக்ஞையுற்றாள். “போய், உங்கய்யாவைக் கூட்டிட்டுவா...” என்று வீரம்மா விரட்டினாள். வெளியே வந்த நாராயணியை, எருமைமாடு காதுகளைத் தூக்கி நிமிர்த்துக்கொண்டு... பார்த்தது. ஒரு எதிர்பார்ப்புடன் கனத்து வாயைத்திறந்து “ம் ம்மே–க் க்க”<noinclude></noinclude> p9vlxukg4snpesmkc5p14r829lvi4oe பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/207 250 618271 1828305 2025-06-08T07:31:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|200||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>செம்பியன் மாதேவியார் செய்த அருந்தொண்டுகளும், சோழரும் பிறரும் கோயிலுக்கு விட்ட மானிய விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளன. {{larger|119 திருவெண்ணெய் நல்லூர்}} நடுநாட்டிலுள்ள ஊர். திருவெண்ணெய் நல்லூர்ரோடு என்ற புகைவண்டி நிலையத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட் கொண்ட இடம். இங்குள்ள சாசனங்களில் “இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்” என்று பெருமான் பெயர் குறிக்கப்பெறுகிறது. வெண்ணெய்க் கோட்டை கட்டிப் பஞ்சாக்கினி மத்தியில் இருந்து அம்பிகை தவம் செய்தமையால் வெண்ணெய் நல்லூர் என்று பெயர் வந்ததாக ஒரு வரலாறு வழங்குகிறது. {{larger|120 திருவெள்ளறை}} சோழநாட்டிலுள்ள ஊர் திருச்சிராப்பள்ளி கோட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ளது. {{larger|121 திருவெள்ளியங்குடி}} சோழநாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிட மருதூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ளது. {{larger|122 திருவேதிகுடி}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூரிலிருந்து திருவையாற்றுக்குப் போகும் வழியில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. வேதங்கள் வழிபட்ட தலம் என்றும், இறைவர் வாழை மடுவில் தோன்றினார் என்றும் கூறுகின்றனர். {{larger|123 திருவேள்விக்குடி}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றாலத்திற்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. ஒரு<noinclude></noinclude> he4bldeg4fb4e9d0ano2mhmsjmcsdkh பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/99 250 618272 1828307 2025-06-08T07:36:24Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘வெளிப்பானை’க்குப் போனான். சிறுமி நாராயணி வட்டிலைக் கழுவினாள். நாராயணி ஊற்றிவைத்த கஞ்சியின் முன் அமர்ந்து மனைவியை ஏறிட்டுப் பார்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||99}}</noinclude>‘வெளிப்பானை’க்குப் போனான். சிறுமி நாராயணி வட்டிலைக் கழுவினாள். நாராயணி ஊற்றிவைத்த கஞ்சியின் முன் அமர்ந்து மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் ராமசாமி. “நா சாயங்காலம் திருவேங்கடம் போறேன்...” “எதுக்கு சினிமாவுக்கா?” கேள்வியில் கண்டனமும் குத்தலும் வெளிப்பட்டன. “உனக்கு எப்பவும் இதே நினைப்பு. நாந்தான் கேக்கிறேன், சினிமா பாக்கிறது தப்பா?” ‘ம்ங்ம்...’ அம்மாவின் உறுமல் நாராயணிக்கு எரிச்சலாக இருந்தது. ராமசாமி சமாதானம் கூறினான். ‘இல்லே, வீரம்மா... திருவேங்கடம் போய் உனக்குப் பிள்ளைப்பேறு சாமான் வாங்கணும். எருமைக்குக் கொஞ்சம் பருத்தி விதையும், புண்ணாக்கு தவிடும் வாங்கிட்டு வரணும்.” “இன்னிக்குத்தான் போகணுமா? நாளைக்குப் போனா ஆகாதா?” “நாளை என்னென்ன ஜோலி இருக்குமோ? இன்னிக்கே போய்ட்டு வந்தால்தான் நல்லது...” அம்மா சமாதானப்பட்ட அடையாளத்தில் மௌனமானாள். இவ்வளவு பேசியதில் ஏற்பட்ட களைப்புடன் உஸ்ஸென்ற நீண்ட பெருமூச்சுடன் கண்ணை மூடிச் சுவரில் சாய்ந்தாள். அய்யா வயிற்றைக் கஞ்சியும் நீருமாக நிரப்பிக்கொண்டு பீடியில் நெருப்பை ஏற்றிக்கொண்டு அரிவாளும் கையுமாக வெளியேறிய பிறகு–<noinclude></noinclude> 2a9r7fq1l2a7cmb127zvbxnmhsy8jl1 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/98 250 618273 1828308 2025-06-08T07:36:36Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இப்ப எதுக்கு மாட்டை பிடிச்சு கட்டனும்? நல்லபடியா பெத்தெடுத்து நா எந்திச்ச பிறகு மாடு பிடிக்கலாமில்லே? இப்ப மாட்டைப் பிடிச்சாச்சு. புல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|98||மானுடப் பிரவாகம்}}</noinclude>“இப்ப எதுக்கு மாட்டை பிடிச்சு கட்டனும்? நல்லபடியா பெத்தெடுத்து நா எந்திச்ச பிறகு மாடு பிடிக்கலாமில்லே? இப்ப மாட்டைப் பிடிச்சாச்சு. புல்லுக்கு யார் போறதாம்?” ராமசாமி நீண்ட மௌனத்தை உடைத்துக்கொண்டு நிதானமாக சமாதானம் கூறினான். “சும்மாயிரம்மா... ஆயிரம் ரூபாய்க்கு இப்படிப்பட்ட சினைமாடு எப்பவும் கிடைக்குமாக்கும்? ஏதோ பெத்த பொண்ணைக் கரையேத்தணும்கிற அவசரத்தாலே பொன்னையா... இந்த மாட்டை இந்த விலைக்குக் கொடுத்தாரு. நல்ல ஜாதி. பொட்டைக்கன்னு போடுற மாடு. பாலும் நாலு லிட்டருக்குக் குறையாது. இப்பேர்ப்பட்ட ஜாதி மாடு கிடைக்கும்போது விட்டுட்டா...நினைச்ச நேரத்துதில மடியிலே ரூபாயைக் கட்டிக்கிட்டு அலைஞ்சாலும் கிடைக்குமாக்கும்?” தன் பக்க நியாயத்தை விளக்குவதில் வேகமாக இருந்த அய்யாவின் பேச்சு நாராயணிக்கு இனித்தது. குதூகலமாக இருந்தது. “அதெல்லாம் சரித்தான்... புல்லுக்கு எங்க போறது?” வீரம்மா தனது 'பிடி'யை விடாமல் கேட்டாள். “போம்மா... புல்லுக்கு மலைக்கா போவாக? இதோ நா போறேன். அஞ்சு நிமிஷத்துலே புல்லுக் கட்டோடு வாரேன்.” “நாராயணி அய்யாவுக்குக் கஞ்சி ஊத்து.” அலட்சியமாகப் பேசித் தைரியம் கூறிய ராமசாமி தலையில் சுற்றியிருந்த துண்டை உருவி உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கைகால் கழுவிக் கொள்ள<noinclude></noinclude> powj1luoqyx1mvcb3gq71e9c3tvyw94 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/93 250 618274 1828309 2025-06-08T07:38:44Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>6</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''பிறந்த போதினிலே...'''}} }} {{dhr|2em}} {{larger|<b>ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>6</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''பிறந்த போதினிலே...'''}} }} {{dhr|2em}} {{larger|<b>நா</b>}}ராயணிக்கு உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இன்பத்துள்ளல். தலை கால் புரியாத சந்தோஷம். மனசுக்குள் ஆனந்தமலர்கள் பூத்துச் சொரிந்து வண்ணமாய்ச் சிரித்தன. கூரை வீட்டின் முன் பக்கத்தில் இன்று காலையில் திடுமென உதித்தெழுந்த சின்னஞ்சிறு ஓலைத் தாழ்வாரத்தின் நிழலில், கறுப்புக் குன்றாக நின்ற எருமைமாட்டைப் பார்க்கப் பார்க்க அந்தச் சிறுமிக்கு நெஞ்செல்லாம் நிறைந்து ததும்பியது. “ஹைய்...எங்க மாடு... எங்க மாடு” என்று எல்லையற்ற பெருமையுடன் பூரித்தாள். ஒரு உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் பெருமிதம், அந்த எருமையின் முகத்தில் ஒளியாகவும், உடம்பின் கருமையான மினுமினுப்பாகவும் ஒளிர்ந்தது. அதன் உப்பிய வயிறும் பால் நிறைந்த தடித்த மடுவும் கண்ணையும், நெஞ்சையும் நிறைத்துச் சந்தோஷமளித்தது. நேற்றுதான் வீட்டுக்கு வந்து சேர்ந்த இந்த மாட்டின் மீது... நாராயணிக்கு இனம் புரியாத பிரியம். கறுப்பு வைரமாக ஜொலித்த அதன் கண்கள் அங்குமிங்குமாக நகரும்போது... நாராயணியின் இதயத்தில் சந்தோஷம் பொங்கிப் பீறிட்டது. {{nop}}<noinclude></noinclude> qh5ks3ai92bfw41c8ywzskumkdesvx9 பக்கம்:தாய்மதி 1994.pdf/172 250 618275 1828310 2025-06-08T07:38:56Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேல்ச்சாமிக்கு ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிப் போகும். ஆட்டுக்காரர்களை சகட்டு மேனிக்கு வைது தீர்ப்பான். அவனுக்கு அந்தக் கடுப்பு. காட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||171}}</noinclude>வேல்ச்சாமிக்கு ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிப் போகும். ஆட்டுக்காரர்களை சகட்டு மேனிக்கு வைது தீர்ப்பான். அவனுக்கு அந்தக் கடுப்பு. காட்டம். “செம்மறியாடுகளை கண்ணுலே காண்கவிடாம, தொரத்தியடிக்கணும். அப்பத்தான், அவங்களுக்குப் புத்தி வரும்.” அந்தக் காட்டத்திற்கு... கிட்ணன் வந்து மாட்டிக் கொண்டான், இன்றைக்கு. ஆடுகளைப் பத்திக்கொண்டு, கிட்ணன் ஓடைக்குள் இறங்குகிறபோது மனக்கொதிப்போடு சபித்துக்கொண்டான். “வாயில்லாச் சீவன் வவுத்துலே மண்ணடிக்கிற இந்த மாதிரிப்பட்ட பாவிக புஞ்சையெல்லாம்... வெளையாம் நாசமாய்ப் போகணும்.” {{center|☐}} {{larger|<b>வி</b>}}டியற்காலம். கண்ணுக்குள் நெருஞ்சிமுள் சொருகிய மாதிரியிருந்தது. கிட்ணனுக்கு உறக்கமே வரவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு டீக்கடைப் பக்கம் வந்தான். இன்னும் மிச்சமிருக்கிற வைகறை இருட்டு. “ஒரு டீ குடப்பா” என்று சத்தம் காட்டிவிட்டு, டீக்கடைத் தாழ்வாரத்தில் வெளியே உட்கார்ந்தான். கடைக்குள் நிறைய ஆட்கள். மழை செய்கிற மாய்மாலக் கூத்து பற்றிய கசகசக்கும் பேச்சுச் சத்தம். “நாலு நாளா... மாரிமூலை மின்னுதே.” “மின்னி என்ன செய்ய? மதியம் வரைக்கும் மழைக் கோப்பு கனமாயிருக்கு. தேன் தட்டா மேகம் கருத்து வருது... மதியத்துக்குமேலே காத்தடிச்சு... எல்லாம் கலைஞ்சிருது.”<noinclude></noinclude> gnjmadcmzqx2h7n6daudk6dfc8hs405 1828311 1828310 2025-06-08T07:39:25Z Inbavani Anandan 14763 1828311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||171}}</noinclude>வேல்ச்சாமிக்கு ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிப் போகும். ஆட்டுக்காரர்களை சகட்டு மேனிக்கு வைது தீர்ப்பான். அவனுக்கு அந்தக் கடுப்பு. காட்டம். “செம்மறியாடுகளை கண்ணுலே காண்கவிடாம, தொரத்தியடிக்கணும். அப்பத்தான், அவங்களுக்குப் புத்தி வரும்.” அந்தக் காட்டத்திற்கு... கிட்ணன் வந்து மாட்டிக் கொண்டான், இன்றைக்கு. ஆடுகளைப் பத்திக்கொண்டு, கிட்ணன் ஓடைக்குள் இறங்குகிறபோது மனக்கொதிப்போடு சபித்துக்கொண்டான். “வாயில்லாச் சீவன் வவுத்துலே மண்ணடிக்கிற இந்த மாதிரிப்பட்ட பாவிக புஞ்சையெல்லாம்... வெளையாம் நாசமாய்ப் போகணும்.” {{center|☐}} {{larger|<b>வி</b>}}டியற்காலம். கண்ணுக்குள் நெருஞ்சிமுள் சொருகிய மாதிரியிருந்தது. கிட்ணனுக்கு உறக்கமே வரவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு டீக்கடைப் பக்கம் வந்தான். இன்னும் மிச்சமிருக்கிற வைகறை இருட்டு. “ஒரு டீ குடப்பா” என்று சத்தம் காட்டிவிட்டு, டீக்கடைத் தாழ்வாரத்தில் வெளியே உட்கார்ந்தான். கடைக்குள் நிறைய ஆட்கள். மழை செய்கிற மாய்மாலக் கூத்து பற்றிய கசகசக்கும் பேச்சுச் சத்தம். “நாலு நாளா... மாரிமூலை மின்னுதே.” “மின்னி என்ன செய்ய? மதியம் வரைக்கும் மழைக் கோப்பு கனமாயிருக்கு. தேன் தட்டா மேகம் கருத்து வருது... மதியத்துக்குமேலே காத்தடிச்சு... எல்லாம் கலைஞ்சிருது.” {{nop}}<noinclude></noinclude> 6ce7ltuas3kcpjfw7utnosqmpti5j68 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/208 250 618276 1828312 2025-06-08T07:43:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||201}}</noinclude>அரசன் மகன் தான் விரும்பிய பெண்ணை மணக்கத் தவஞ்செய்து, சிவபெருமானருளால் மணந்த இடம். அதனால் வேள்விக்குடி எனப் பெயர் வந்ததாம். {{larger|124 திருவைகாவூர்}} சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு வடக்கே சுமார் பத்து மைல் தொலைவில் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ளது. புலிக்கஞ்சிய வேடன் வில்வமரத்தின் மீதேறிக்கொண்டு வில்வ இலைகளைப் பறித்துக் கீழேயெறிய, அவை சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டே இருந்ததனால் அருச்சனை செய்த பலன் கிடைக்கக் காலையில் சிவபெருமான் காட்சி கொடுத்த செய்தி கோயிலில் காட்டப்பெற்றிருக்கிறது. {{larger|125 திருவையாறு}} சோழநாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூருக்கு வடக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. தஞ்சாவூர் முதல் திருவையாறு வரையில் உள்ள வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளையுடையதாகையால் ஐயாறெனப் பெயர் பெற்றதென்பர். சூரியபுட்கரிணி, சந்திரபுட்கரிணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை (நந்தி தீர்த்தம்) என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முட் கலப்பதால் ஐயாறென்றாயிற்றென்பர் சிலர். திருக்கயிலையில் சிவபெருமான் உமையுடன் வீற்றிருக்குந் திருக்கோலத்தை அப்பர் இத்தலத்திற் கண்டு வணங்கினாரென அப்பர் வரலாறு கூறுகிறது. இவ்வூர்க் கோயில் பல்லவமன்னர் ஒருவராற் கட்டப்பெற்றது. மூன்றாம் திருச்சுற்றாலையின் கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பெற்றது. கோயிலின் மேலைக் கோபுரமும், மூன்றாம் திருச்சுற்றாலையின் தெற்குக் கோபுரமும், சூரியபுட்கரிணியும் தஞ்சாவூரையாண்ட அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் மருதூர் ஆனையப்பபிள்ளையென்பவராலும் அவர் தம்பி வைத்தியநாதராலும் எடுக்கப்பெற்றவையாகும். மூன்றாம் திருச்சுற்றாலையின் வடபால் ஒலோக மாதேவீச்சுரம் என்னும் பெயருள்ள ஒரு கற்கோயில் இருக்கிறது. அது முதலாம் இராசராச சோழனுடைய மனைவியரான ஒலோக மாதேவியால் கட்டப் பெற்றது. இக்கோயிலினுள்ளே ஐயாறப்பர் கோயில், தென்கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சுரம் ஆகிய மூன்று கோயில்களிலும்<noinclude></noinclude> nbguvibq5u6hatqlxf5k59oa76jy9zl பக்கம்:தாய்மதி 1994.pdf/173 250 618277 1828313 2025-06-08T07:45:52Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“மாரி மூலை மின்னிட்டா... ரெண்டு நாள்லே மழை வந்துரும்... “அதெல்லாம் தருமம் காலூனி நின்ன காலம். இப்பத்தான் எல்லாப் பயகளும் தலையை கீழே ஊனி, தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|172||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“மாரி மூலை மின்னிட்டா... ரெண்டு நாள்லே மழை வந்துரும்... “அதெல்லாம் தருமம் காலூனி நின்ன காலம். இப்பத்தான் எல்லாப் பயகளும் தலையை கீழே ஊனி, தலைப்பிரட்டுத் தனமா நடக்குறாங்களே... மழை எப்படி வரும்?” “மழை ‘அந்தா, இந்தா’ன்னு கண்ணாமூச்சி காட்டிக்கிட்டிருக்கு. ஆடிப்பட்டத்துலே கடலை வெதைக்குற சம்சாரிக, தவியாய் தவிச்சுப்போய் நிக்காக” “அதாச்சும் பரவாயில்லே. ஆடுமாடுக புல்லுமில்லாம தண்ணியில்லாம தவிக்கிற தவிப்புதான் பாக்கச் சகிக்கலே. பரிதாபமாயிருக்கு.” அந்நேரம்தான் வேல்ச்சாமி சத்தம் கேட்டது. “எனக்கு நாலுவண்டி கம்பங்கருது களத்துலே கடக்கு. அடிச்சித் தூத்தி, வீடு கொண்ணாந்து சேத்தாத் தான் நிம்மதி. நாலு நாளைக்காச்சும் மழை வராம் இருந்தா... நல்லது.” அவனது சுயநலமான விருப்பம், அந்தச் சூழலுக்குப் பொருந்தாத அந்நியமாய் ஒலிக்க... எல்லாருக்கும் என்னவோ போலிருந்தது. பாயசத்தில் பல்லி விழுந்த மாதிரி... ஆனால், கிட்ணன் அடிபட்ட புலியாய் எழுந்து, புயலாய் கடைக்குள் பாய்ந்தான். பெரும் சீறலாய் சீறினான். “ஆடிப்பட்ட மழை வேண்டாம்னு சொல்றவன், ஒரு சம்சாரியா? கம்பங்கருதை காலாகாலத்துலே அடிச்சி, தூத்தி எடுக்க மேல்வலிச்சுப் போய்த் திரியுறவெனெல்லாம் எதுக்குச் சம்சாரியா இருக்கணும்?” {{nop}}<noinclude></noinclude> fov3d190zs23rmsi8xcb1x149mc7hta 1828329 1828313 2025-06-08T10:03:39Z Inbavani Anandan 14763 1828329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|172||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“மாரி மூலை மின்னிட்டா... ரெண்டு நாள்லே மழை வந்துரும்... “அதெல்லாம் தருமம் காலூனி நின்ன காலம். இப்பத்தான் எல்லாப் பயகளும் தலையை கீழே ஊனி, தலைப்பிரட்டுத் தனமா நடக்குறாங்களே... மழை எப்படி வரும்?” “மழை ‘அந்தா, இந்தா’ன்னு கண்ணாமூச்சி காட்டிக்கிட்டிருக்கு. ஆடிப்பட்டத்துலே கடலை வெதைக்குற சம்சாரிக, தவியாய் தவிச்சுப்போய் நிக்காக” “அதாச்சும் பரவாயில்லே. ஆடுமாடுக புல்லுமில்லாம தண்ணியில்லாம தவிக்கிற தவிப்புதான் பாக்கச் சகிக்கலே. பரிதாபமாயிருக்கு.” அந்நேரம்தான் வேல்ச்சாமி சத்தம் கேட்டது. “எனக்கு நாலுவண்டி கம்பங்கருது களத்துலே கடக்கு. அடிச்சித் தூத்தி, வீடு கொண்ணாந்து சேத்தாத் தான் நிம்மதி. நாலு நாளைக்காச்சும் மழை வராம இருந்தா... நல்லது.” அவனது சுயநலமான விருப்பம், அந்தச் சூழலுக்குப் பொருந்தாத அந்நியமாய் ஒலிக்க... எல்லாருக்கும் என்னவோ போலிருந்தது. பாயசத்தில் பல்லி விழுந்த மாதிரி... ஆனால், கிட்ணன் அடிபட்ட புலியாய் எழுந்து, புயலாய் கடைக்குள் பாய்ந்தான். பெரும் சீறலாய் சீறினான். “ஆடிப்பட்ட மழை வேண்டாம்னு சொல்றவன், ஒரு சம்சாரியா? கம்பங்கருதை காலாகாலத்துலே அடிச்சி, தூத்தி எடுக்க மேல்வலிச்சுப் போய்த் திரியுறவெனெல்லாம் எதுக்குச் சம்சாரியா இருக்கணும்?” {{nop}}<noinclude></noinclude> dih7wia66ys4egkkdah2wws8ycvhr6i பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/209 250 618278 1828314 2025-06-08T07:48:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|202||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் முதலாம் ஆதித்தன் முதலாக, மூன்றாங் குலோத்துங்கன் ஈறாகப் பல சோழமன்னர்கள் காலத்திலும், பாண்டியர்களில் கோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியன் காலத்திலும், வீரமுக்கண் உடையார், வீரசரவண உடையார் காலத்திலும், தஞ்சாவூரையாண்ட அச்சுதப்ப நாயகர் காலத்திலும் வெட்டப்பெற்றவை. இக்கல்வெட்டுகளில் இறைவர் திருவையாறுடைய மகாதேவர் என்றும், இறைவி உலகுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளனர். இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானது. இவ்வூரில் இசைமேதை தியாகராஜ சுவாமிகள் சமாதி உளது. {{larger|126 திருவொற்றியூர்}} தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னைக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரை மணம்புரிந்த இடம். பட்டினத்தார் வீடு பெற்ற இடம். இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், உத்தம சோழன், முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் இராசாதிராச சோழன், முதற் குலோத்துங்கன் முதலானோர் காலங்களிலும், சுந்தரபாண்டியன் காலத்தும் கங்கபல்லவ மன்னர்கள், இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன், விசயநகர மன்னர்கள், சம்புவராய மன்னர்களில் இராசநாராயண சம்புவராயன் காலத்தும் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவர் திருப்பெயர்களில் மகாதேவபட்டாரர் என்ற பெயரும் காணப்பெறுகிறது. இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல்நாட்டில் உள்ளதென்று காணப்பெறுகிறது. முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் இராசேந்திர சோழ வளநாட்டுப் புழல்நாட்டில் உள்ளது என்று காணப்பெறுகிறது. {{larger|127 தில்லை}} தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் என்று வழங்கப் பெறுவது சிதம்பரம் வட்டத்தின் தலைநகர். இவ்வூரில் பல கோயில்கள் உள்ளன. முக்கியமாக நடராசர் கோயில், காளியம்மன் கோயில் போன்றவை. அண்ணாமலைப் பல்கலைக்-<noinclude></noinclude> 03771jqi946b776y32yakd7rrsyng27 பக்கம்:தாய்மதி 1994.pdf/174 250 618279 1828315 2025-06-08T07:50:59Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேல்ச்சாமியும் குற்ற உணர்வில்லாமல், எதிர்ச் சீறலாய் சீறினான். “மழை வேணும், வேண்டாமனு சொல்றது என்னோட இஷ்டம். கண்ட கண்டவனுக்கெல்லாம் எத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|காட்டம்||173}}</noinclude>வேல்ச்சாமியும் குற்ற உணர்வில்லாமல், எதிர்ச் சீறலாய் சீறினான். “மழை வேணும், வேண்டாமனு சொல்றது என்னோட இஷ்டம். கண்ட கண்டவனுக்கெல்லாம் எதுக்கு பொத்துக்கிட்டு வரணும்?” “ஆடு குட்டிகளுக்கு இரை தண்ணியில்லாம அல்லாடுற மனுச மக்களுக்கும், பட்டத்துலே வெதைக்கணும்னு ஆலாய்ப் பறக்குற பரம்பரைச் சம்சாரிகளுக்கும் மழையோட அருமை தெரியும், மத்த நாய்களுக்கு என்ன தெரியும்?” “வார்த்தை ஒழுங்காபேசு. ‘நாய் கீய்’னு பேசுவீன்னா வாய்கிழிஞ்சி போகும்.” “ஏன்? ஏங் கை பூப்பறிக்க போயிருக்குமோ?” அவ்வளவுதான். வாய்ச்சத்தம் காரசாரமாயிற்று. அனல் பறந்தது. ரெண்டு பேரும் வார்த்தைகளை திகிடுமுகிடாய் தூக்கியெறிந்தனர். மல்லுக்கட்டு வந்து விடுமோ என்கிற பதற்றம், சுற்றியிருந்தவர்களுக்கு. எப்படி தலையிட... யாரைக் கண்டிக்க என்று ஒருத்தருக்கும் விளங்கவில்லை. கை மீறிப் போய்விடும் போல நிலவரம். கலவர நிலவரம். கடைசியாய்— ஒரு பெரியவர் தலையிட்டு, ஓங்கிய சத்தத்தில் கண்டித்தார். “என்னப்பா இது, அறிவுகெட்டதனமா சண்டை போடுதீக. நீங்க சொல்லியா... மழை பேய்றதும், நிக்கறதும்? இதுக்குப் போய் ஒரு சண்டையா?” அதற்குள் மற்றவர்களுக்கும் வழி புலப்பட, அவரவர் குரலில் சத்தம் போட்டனர். {{nop}}<noinclude></noinclude> 05orz3hp6xxo15njwobqjqkyur6ejzc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/210 250 618280 1828316 2025-06-08T07:55:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||203}}</noinclude>கழகம் இங்கே இருக்கிறது. இவ்வூருக்குச் சிற்றம்பலம், புலியூர், தில்லை, சிதம்பரம், சித்திரகூடம் முதலிய பல பெயர்கள் உள்ளன. இவ்வூரின் சிறப்பு நடராஜர் கோயிலின் உள்ளேயே தெற்கில் கோவிந்தராஜப் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலும் இருப்பது. நடராஜர் சிலை கனகசபையிலுள்ளது. மூலத்தானத்துக்கும் இதற்குமிடையில் திரை ஒன்று இருக்கிறது. சில சிறப்பு நாட்களில்தான் அது விலக்கப்படும். இக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயில் {{larger|7}}-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே புகழ்பெற்று விளங்கியது. தஞ்சைச் சோழர்கள் சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகப் போற்றினர். சபையைப் பொன்னால் வேய்ந்தனர். ‘கனக சபை’ என்று பெயர் பெற்றது. இறைவன் “கனகசபாபதி” எனப் பெற்றார். இக்கோயில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கீழைக்கோபுரம் கி.பி. {{larger|1250}}-இல் ஆண்ட மதுரை சுந்தரபாண்டியத் தேவனால் கட்டப்பெற்றது. பின்னர் பச்சையப்ப முதலியாரால் செப்பனிடப் பெற்றது. வடகோபுரம் {{larger|16}}-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் அவர் ஒரிஸ்ஸாவை வென்றதின் நினைவாகக் கட்டப்பெற்றது. தெற்குக்கோபுரம் {{larger|13}}-ஆம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்க தேவன் என்ற பல்லவ அரசனால் கட்டப்பெற்றது. {{larger|கல்வெட்டுகள்}} {{larger|1570}}-ஆம் ஆண்டு விசயநகரக் கல்வெட்டும், {{larger|1804}}-ஆம் ஆண்டுச் சாசனம் ஒன்றும் இவ்வூர் இன்றிருப்பதைவிட மிகப் பெரிய ஊராக இருந்தது எனத் தெரிவிக்கின்றன. இது தனியூராய்ப் பல சிற்றூர்களைத் தன்னகத்து அடக்கிய ஒரு பேரூராக இருந்ததெனப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவ்வூரைப் பற்றிய கல்வெட்டுகள் {{larger|271}} உள்ளன. அவற்றில் பெரும்பாலன கோப்பெருஞ் சிங்கனைப்பற்றியும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப் பற்றியும் கூறுவன, இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசராசன் முடிய உள்ள பல சோழமன்னர்களின் கல்வெட்டுகளும், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியவர்களின் கல்வெட்டுகளும் இருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> 35zik4g3afvrqwcuibf3oq8t10fs4t2 பக்கம்:தாய்மதி 1994.pdf/175 250 618281 1828317 2025-06-08T07:59:01Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அதானே? இது என்ன, ஊரா, காடா? நீங்க பாட்டுக்கு சண்டையை கோர்த்துட்டீங்களே? நிறுத்துங்கப்பா.” “அதானே? நீங்க ரெண்டு பேரும்தா ஆம்பளைகளா? சுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|174||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“அதானே? இது என்ன, ஊரா, காடா? நீங்க பாட்டுக்கு சண்டையை கோர்த்துட்டீங்களே? நிறுத்துங்கப்பா.” “அதானே? நீங்க ரெண்டு பேரும்தா ஆம்பளைகளா? சுத்தியிருக்குறவுகளை மனுச மக்கள்னு, மதிச்ச மாதிரித் தெரியலியே...” ஆள் ஆளுக்கு சத்தம் போட... ரெண்டு பேரும் மட்டுப்பட்டனர். ஓய்ந்துபோன மழை மாதிரி... சாறல் முணுமுணுப்புகளோடு வெளியேறி, திசையாய் போய்விட்டார்கள். பின்னும்— டீக்கடைக்குள் சண்டை பற்றியே பேச்சு. எஞ்சியிருந்த கிராமத்து அப்புராணிகள். நடப்பையும். மன ஆழ நுட்பங்களும் அறிந்த விபரமான அப்புராணிகள். அதில் ஒருவர் சொன்னார். ‘இப்ப வந்த சண்டை மழைக்காக வந்த மாதிரித் தெரியலியே... அவுகளுக்குள்ளே வேற ஏதோ காட்டம் இருந்துருக்கும் போலிருக்கு.” “நெசந்தான். பேச்சு வெடிக்கிற தொனியிலேயே அது தெரியுதுல்லே?” “என்ன காட்டமோ?” “யாரு கண்டது? மழை தண்ணியில்லாம காடுகரைசு வறண்டு போகப்போக... மனுச மக்க மனசும் வறண்டு போயிரும்லே; ஈரமத்துக் காய்ஞ்சுபோன மனசுகள்லே, காட்டத்துக்கா பஞ்சம்!” இன்னும் டீக்கடையில் அதே பேச்சு, நீண்டு நெளிந்து வளைந்து வெவ்வேறு திசைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையைப்போல. {{rule}} {{float_right|டிசம்பர், 1992- மகுடம்}} {{nop}}<noinclude></noinclude> g3xf6ppn1ctgay0h3s1avsg2f7j1hbg 1828318 1828317 2025-06-08T07:59:41Z Inbavani Anandan 14763 1828318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|174||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“அதானே? இது என்ன, ஊரா, காடா? நீங்க பாட்டுக்கு சண்டையை கோர்த்துட்டீங்களே? நிறுத்துங்கப்பா.” “அதானே? நீங்க ரெண்டு பேரும்தா ஆம்பளைகளா? சுத்தியிருக்குறவுகளை மனுச மக்கள்னு, மதிச்ச மாதிரித் தெரியலியே...” ஆள் ஆளுக்கு சத்தம் போட... ரெண்டு பேரும் மட்டுப்பட்டனர். ஓய்ந்துபோன மழை மாதிரி... சாறல் முணுமுணுப்புகளோடு வெளியேறி, திசையாய் போய்விட்டார்கள். பின்னும்— டீக்கடைக்குள் சண்டை பற்றியே பேச்சு. எஞ்சியிருந்த கிராமத்து அப்புராணிகள். நடப்பையும். மன ஆழ நுட்பங்களும் அறிந்த விபரமான அப்புராணிகள். அதில் ஒருவர் சொன்னார். ‘இப்ப வந்த சண்டை மழைக்காக வந்த மாதிரித் தெரியலியே... அவுகளுக்குள்ளே வேற ஏதோ காட்டம் இருந்துருக்கும் போலிருக்கு.” “நெசந்தான். பேச்சு வெடிக்கிற தொனியிலேயே அது தெரியுதுல்லே?” “என்ன காட்டமோ?” “யாரு கண்டது? மழை தண்ணியில்லாம காடுகரைசு வறண்டு போகப்போக... மனுச மக்க மனசும் வறண்டு போயிரும்லே; ஈரமத்துக் காய்ஞ்சுபோன மனசுகள்லே, காட்டத்துக்கா பஞ்சம்!” இன்னும் டீக்கடையில் அதே பேச்சு, நீண்டு நெளிந்து வளைந்து வெவ்வேறு திசைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையைப்போல. {{rule}} {{float_right|டிசம்பர், 1992—மகுடம்}} {{nop}}<noinclude></noinclude> b8e3qh507y64jqdzmlbp6dsyasj90fc 1828330 1828318 2025-06-08T10:08:13Z Inbavani Anandan 14763 1828330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" />{{rh|174||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“அதானே? இது என்ன, ஊரா, காடா? நீங்க பாட்டுக்கு சண்டையை கோர்த்துட்டீங்களே? நிறுத்துங்கப்பா.” “அதானே? நீங்க ரெண்டு பேரும்தா ஆம்பளைகளா? சுத்தியிருக்குறவுகளை மனுச மக்கள்னு, மதிச்ச மாதிரித் தெரியலியே...” ஆள் ஆளுக்கு சத்தம் போட... ரெண்டு பேரும் மட்டுப்பட்டனர். ஓய்ந்துபோன மழை மாதிரி... சாறல் முணுமுணுப்புகளோடு வெளியேறி, ஆளுக்கொரு திசையாய் போய்விட்டார்கள். பின்னும்— டீக்கடைக்குள் சண்டை பற்றியே பேச்சு. எஞ்சியிருந்த கிராமத்து அப்புராணிகள். நடப்பையும். மன ஆழ நுட்பங்களும் அறிந்த விபரமான அப்புராணிகள். அதில் ஒருவர் சொன்னார். ‘இப்ப வந்த சண்டை மழைக்காக வந்த மாதிரித் தெரியலியே... அவுகளுக்குள்ளே வேற ஏதோ காட்டம் இருந்துருக்கும் போலிருக்கு.” “நெசந்தான். பேச்சு வெடிக்கிற தொனியிலேயே அது தெரியுதுல்லே?” “என்ன காட்டமோ?” “யாரு கண்டது? மழை தண்ணியில்லாம காடுகரைசு வறண்டு போகப்போக... மனுச மக்க மனசும் வறண்டு போயிரும்லே; ஈரமத்துக் காய்ஞ்சுபோன மனசுகள்லே, காட்டத்துக்கா பஞ்சம்!” இன்னும் டீக்கடையில் அதே பேச்சு, நீண்டு நெளிந்து வளைந்து வெவ்வேறு திசைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையைப்போல. {{rule}} {{float_right|டிசம்பர், 1992—மகுடம்}} {{nop}}<noinclude></noinclude> 1f1v86e9y61e58z3wj4gucjtgolmvpx பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/211 250 618282 1828319 2025-06-08T08:01:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|204||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>மாறவர்மன் சுந்தரபாண்டியன் {{larger|1219}}-இல் சோழநாட்டை வென்றதும், இராசராசனின் வேண்டுகோள்படி மீண்டும் அவனுக்குக் கொடுத்ததும் ஒரு கல்வெட்டு மூலம் தெரிகிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் {{larger|(1251-1268)}} நடராஜரை வணங்கிக் கோயிலைப் பொன்வேய்ந்தான். இவன் தெலுங்கு நாட்டரசரை வென்ற குறிப்பும் ஒரு கல்வெட்டில் உள்ளது. சில கல்வெட்டுகள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் {{larger|(1269-1296)}} புவனகிரியில் நடத்திய போரைப்பற்றிக் கூறுகின்றன. கிருஷ்ணதேவராயர் {{larger|(1509-1529)}} சிதம்பரத்துக்கு வந்ததையும் வடக்குக் கோபுரத்தைக் கட்டியதையும் ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. {{larger|128 துறையூர்}} திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிரி வட்டத்தில் உள்ள ஊர். இதே பெயருடன் தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் விழுப்புரத்திற்கு அருகேயும் ஓர் ஊர் உள்ளது. {{larger|129 தென்காசி}} திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. தென்காசி வட்டத்தின் தலைநகர். இவ்வூர் விசுவநாதர் கோயிலின் கோபுரம் ஒன்பது நிலையுடையது. இக்கோயில் பராக்கிரமபாண்டியனால் {{larger|1453}}-இல் கட்டி முடிக்கப்பெற்றது. {{larger|130 நல்லூர்}} தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் பாபநாசத்திற்குக் கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஊர். இவ்வூர்க் கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று வீரராமநா தன் காலத்தில் {{larger|1251}} முதல் {{larger|1271}} வரை ஹொய்சளர் சோழமண்டலத்தைக் கைப்பற்றியிருந்தனர் என்று கூறுகிறது. {{larger|131 பரமக்குடி}} இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. பரமக்குடி வட்டத்தின் தலைநகர். வைகையாற்றங்கரையில் இருக்கிறது. {{larger|132 பூண்டி}} இப்பெயருடன் இரண்டு ஊர்கள் உள்ளன. {{larger|(1)}} செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர் வட்டத்தில் ஒன்று உள்ளது<noinclude></noinclude> 1z9kzkvewhljst4vggfnpyco5k7pb85 பக்கம்:தாய்மதி 1994.pdf/176 250 618283 1828320 2025-06-08T08:02:46Z Inbavani Anandan 14763 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|10em}} {{center|{{Css image crop |Image = தாய்மதி_1994.pdf |Page = 176 |bSize = 398 |cWidth = 249 |cHeight = 243 |oTop = 209 |oLeft = 92 |Location = center |Description = }} }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|10em}} {{center|{{Css image crop |Image = தாய்மதி_1994.pdf |Page = 176 |bSize = 398 |cWidth = 249 |cHeight = 243 |oTop = 209 |oLeft = 92 |Location = center |Description = }} }}<noinclude></noinclude> 5ac2r33u6c8k7sascvh3ic9h0uqja9h 1828321 1828320 2025-06-08T08:03:05Z Inbavani Anandan 14763 1828321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|20em}} {{center|{{Css image crop |Image = தாய்மதி_1994.pdf |Page = 176 |bSize = 398 |cWidth = 249 |cHeight = 243 |oTop = 209 |oLeft = 92 |Location = center |Description = }} }}<noinclude></noinclude> f84j4zut2pabicv1qszmk59jmks4g66 1828331 1828321 2025-06-08T10:11:31Z Inbavani Anandan 14763 1828331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Inbavani Anandan" /></noinclude>{{dhr|20em}} {{Css image crop |Image = தாய்மதி_1994.pdf |Page = 176 |bSize = 398 |cWidth = 216 |cHeight = 138 |oTop = 261 |oLeft = 107 |Location = center |Description = }}<noinclude></noinclude> 6u7rm2wsugxszvig2i1c59u1k87bks0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/212 250 618284 1828322 2025-06-08T08:05:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1828322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பின்னிணைப்பு-2||205}}</noinclude>திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ளது. இங்கே கொற்றலை ஆற்றின் குறுக்கே அணை ஒன்று கட்டி நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்துள்ளனர். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு {{larger|1948}}-இல் சத்தியமூர்த்தி சாகர் என்று புதுப்பெயர் இடப்பெற்றது. {{larger|(2)}} தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூருக்குச் சில மைல் தொலைவில் மற்றொன்று உள்ளது. {{larger|132 பூந்தமல்லி}} பூவிருந்தவல்லி என்று அழைக்கப் பெற்ற இவ்வூர் செங்கற்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்தில் உள்ளது. சென்னையிலிருந்து மேற்கே பதின்மூன்று மைல் தொலைவில் உள்ளது. வைணவப் பெரியாராகிய திருக்கச்சி நம்பி-வாழ்ந்த ஊர். {{larger|133. பெருந்துறை}} கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈரோடு வட்டத்திலுள்ள ஓரூர். ஈரோட்டிலிருந்து தென்மேற்கில் ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. {{larger|134 பேரூர்}} கோயம்புத்தூரின் மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஓரூர். இவ்வூர் அரசவனம், பிறவாநெறி, மேலைச் சிதம்பரம் முதலிய பெயர்களால் வழங்கப்பெறுகிறது. தொல்காப்பியம் சொல்லதிகாரம் {{larger|42}}-ஆம் சூத்திரம்; நன்னூல் {{larger|392}}-ஆம் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் உதாரணமாக வரும் ஆசிரியன் பேரூர் கிழான் என்ற தொடர் குறிப்பதும் இவ்வூரே. இவ்வூர்க் கோயிலில் விக்கிரம சோழன், வீரசோழன், வீரராசேந்திர சோழன் முதலிய அரசர் காலத்துக் கல்வெட்டுகளும் பிற கல்வெட்டுகளும் உள்ளன. {{larger|135 மயிலாப்பூர்}} சென்னையின் தெற்கே அதன் ஒரு பகுதியாக இருக்கும் ஓரூர். “தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்த ஊர்” என்று இவ்வூரைப் பற்றிக் கல்வெட்டுக் கூறும்.{{nop}}<noinclude></noinclude> i5ba2tkblutdft4wncwx9izlgv6rq00 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/215 250 618285 1828323 2025-06-08T08:06:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திய நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், அங்குள்ள தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்பத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது. பள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவணை ...... கல்வி|179|அட்டவணை ...... கல்வி}}</noinclude>திய நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், அங்குள்ள தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்பத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது. பள்ளிப் படிப்பில் இவ்வகுப்பைச் சார்ந்த பிள்ளைகளுக்குப் பெற்றோர் வருவாயைக் கவனிக்காமல் இலைசமாகப் புத்தகங்களும் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. பள்ளிக்குக் கொடுக்கப்படும் சிறப்புக் கட்டணமும் (Special Fees) தேர்வுக் கட்டணமும் (Examination Fees) இவர்களிடம் வாங்குவதில்லை. மேலும், பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு உரூ. 6,000/–க்கு உட்பட்டதாயின் விடுதிச் செலவுக்காக உரூ. 280/– முதல் உரூ. 350/– வரை உதவியளிக்கப்படுகிறது. இவ்வுதவிகளைத் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெறும் அட்டவணை வகுப்பு மாணவருக்குச் சிறப்பான படிப்புதவித் தொகையும் காந்தி நினைவு உதவித் தொகையும் சிறப்புத் தகுதிக்கான உதவித் தொகையும் வழங்கப்படுகின்றன. கல்லூரிப் படிப்பு, முதுகலைப்படிப்புப் பெற விரும்பும் அட்டவணை வகுப்பு மாணவர்க்கு விடுதியில் தங்கிப் படிக்க 1971–72 முதல் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்குப் பெற்றோரின் வருவாய் எல்லை குறிக்கப்படவில்லை. இதனால் இவ்வகுப்பினரின் கல்விநிலை சீராக வளர்ந்து வருகிறது. {| | || || || || || || அட்டவணை வகுப்பினர் || || || || || || பிறர் |- | || || 1961 || || 1971 || || விழுக்காடு உயர்வு || || 1961 || || 1971 || || விழுக்காடு உயர்வு |- |தமிழ்நாடு || || 14.66 || || 21.82 || || 7.16 || || 35.09 || || 43.26 || || 8.17 |- |இந்தியா || || 10.27 || || 14.66 || || 4.39 || || 26.41 || || 31.97 || || 5.56 |} {{larger|<b>அட்டவணைப் பழங்குடியினரின் கல்வி:</b>}} முன்னேற்றமின்றி, கல்வியறிவின்றிக் காடுகளிலும் மலைகளிலும் தனிக்கூட்டமாகவும் சில பகுதிகளில் நாடோடிகளாகவும் வாழ்ந்த மக்களை மலை வாசியினர் என்றும் பழங்குடியினர் (Scheduled Tribes) என்றும் 1931–ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்னர்க் குறித்து வந்தனர். ஆனால் 1935–ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட விதிகளின்படி வரன்முறைப்படுத்தி, அட்டவணையில் அவர்கள் பெயர்களைக் குறித்தனர். அது முதல் அம்மக்கள் அட்டவணைப் பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற பள்ளிகள் இவர்கள் வாழும் இடத்தில் அமையவில்லை. மலைப் பகுதிகளில் ஆங்காங்கே சிற்றூர்களில் கூட்டமாக வாழ்ந்ததால் ஓரிடத்தில் இருக்கும் பள்ளிக்குக் குழந்தைகள் வந்து சேர்தல் அரிதாக இருந்தது. இக்குடியினரின் பொருளாதார நிலையும் மிகவும் தாழ்வாக இருந்தமையால், தங்கள் குழந்தைகளை இவர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைகளில் ஈடுபடுத்தினர். மேலும், இவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசியதால் இவர்கள் மொழிகளில் பாடநூல்களும் இல்லை. இவர்கள் அறியாத அயல் மொழி மூலம் கற்றல் மிகவும் கடினமானதால், இவர்களது மொழியைக் கற்ற ஆசிரியர் கற்பிக்க வேண்டியதாயிருந்தது. இத்தகைய திறனும் ஈடுபாடும் உள்ள ஆசிரியர் மிகச் சிலரே உளர். இவை தவிர, கல்வியறிவு பெற்றால், சிறுவர்கள் பெரியோரை மதிக்கமாட்டார்கள் என்றும், இவர்களின் சிற்றூர் வாழ்க்கை சிதையும் என்றும் இக்குடியினர் கருதினர், ஆதலால், கல்வியறிவு பெறுவதில் இவர்கள் ஆர்வம் காட்டலில்லை. இவ்வகையான சிக்கல்கள் இருந்தமையால் இவர்கள் நீண்ட காலமாகக் கல்வியறிவு பெறாமலேயே இருந்தனர். 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறித்தவச் சங்கத்தினரும் சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்தாரும் இக்குடியினருக்குக் கல்வியறிவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அரசும் இவர்களுக்குக் கல்வி வழங்குவது பற்றிக் கருதத் தொடங்கியது. கி.பி. 1882–ஆம் ஆண்டு கல்வித்திட்டக்குழு இந்தியாவின் கல்வி நிலை பற்றி ஆய்ந்து கூறிய அறிக்கையில், அட்டவணைக் குடியினருக்குக் கல்வி வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, அட்டவணைக் குடியினருக்குக் கல்வி வழங்குதல் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான பொறுப்பென வலியுறுத்தியது. ஐந்தாண்டுத் திட்டங்களில், இவர்கட்குக் கல்வி வசதிகளும் வாய்ப்புகளும் வழங்க உதவும் வகையில் பெருநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதிவமும் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப அட்டவணைக் குடியினரின் கல்விக்கு ஏற்பாடு செய்தது. {{nop}}<noinclude> <b>வா.க. 1 - 12அ</b></noinclude> eii04a20308d2hda1u9inufplngs1mf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/216 250 618286 1828324 2025-06-08T08:55:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழ்நாடு அரசு, அரிசன நலத்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை) என்னும் பெயருடன் தனியாக ஒரு துறையமைத்து, அதன்மூலம் அட்டவணை வகுப்பினர், அட்டவணைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டவால்பா|180|அட்டன்சேம்சு}}</noinclude>தமிழ்நாடு அரசு, அரிசன நலத்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை) என்னும் பெயருடன் தனியாக ஒரு துறையமைத்து, அதன்மூலம் அட்டவணை வகுப்பினர், அட்டவணைக் குடியினர் ஆகியோர் நலன்களைக் கவனித்து வருகிறது. பள்ளிகள் நடத்துதல், சம்பள உதவித் தொகையளித்தல், மாணவர் விடுதிகள் கட்டப் பொருள் உதவி செய்தல், புத்தகம், சீருடைகள் வாங்கப் பொருள் உதவி செய்தல், விடுதிகள் நடத்துதல், கல்லூரி மாணவர்கட்குத் தனிப் பயிற்சியளித்தல், கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலக் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்குதல் (அட்டவணைக் குடியினருக்கும், பழங்குடியினருக்கும் 18%) ஆகிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்டவணைக் குடியினரும் பழங்குடியினரும் இவ்வாய்ப்புகளைப் பெற்றுக் கல்வி கற்கத் தொடங்கினர். 1961–இல் இவர்களுள் 5.91% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். 1971–இல் 9.81 விழுக்காட்டினரும், 1981–இல் 20.45 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர். அட்டவணைக் குடியினருள் கல்வியறிவு பெற்ற பெண்கள் தொகையும் பெருகி வருகிறது. 1971–இல் தமிழகத்தில் 6,800 பேர் கற்றிருந்தனர். ஆனால், 1981–இல் 35,829 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். மத்திய அரசும் மாநில அரசும் சில செலவினங்களைச் சமமாகப் பங்கிட்டும் சில செலவினங்களை மாநில அரசு தனியாக மேற்கொண்டும் அட்டவணைக் குடியினரின் கல்வி நிலையை உயர்த்தி வருகின்றன.{{float_right|வி.க.}} {{larger|<b>அட்டவால்பா (கி.பி. 1500–1533)</b>}} என்பவர் இன்கா (Inca) பேரரசின் இறுதி அரசர். இவர் அட்டபாலிபா (Atapalipa) என்றும் கூறப்படுகிறார். இவர் தந்தையார் கி.பி. 1525–ஆம் ஆண்டு இறந்ததும், இவருக்கும் இவரது ஒன்று விட்ட சகோதரர் காசுக்கர் என்பவருக்கும் (Huascar) அரசுரிமைப் போர்கள் மூண்டன. அவரை முறியடித்து அட்டவால்பா பட்டம் ஏற்றார். கி.பி. 1532–ஆம் ஆண்டு இசுபெயின் (Spain) நாட்டிலிருந்து பெரு நாட்டிற்கு (Peru) வந்த பிசாரோ பிரான்சிசுகோ (Pizarro Francisco) என்பவர், அட்டவால்பாவைக் (Atahualpa) கிறித்தவராக்க முயன்றார். அட்டவால்பா அவ்வேண்டுகோளை ஏற்காததால், பிசாரோவும் அவன் ஆட்களும் குறைந்தது 4000 இன்காக் குடிமக்களைக் கொன்று குவித்ததுடன் அட்டவால்பாவையும் கைது செய்தனர். இதனைக் கண்டு அஞ்சிய அட்டவால்பா பிணைய மீட்பாக ஓர் அறையைப் பொற்காசுகளால் நிரப்பிப் பிசாரோவிடம் தந்து, தம்மை விடுவிக்கும்படி வேண்டிக் கொண்டார். பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட பின்னும் பிசாரோ அட்டவால்பாவைக் கசமார்க்கா என்னுமிடத்தில் கி.பி. 1833–ஆம் ஆண்டில் கொன்று விட்டார். {{larger|<b>அட்ட வீரட்டத் தலங்கள்:</b>}} சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய தலத்தினை வீரட்டானம் (வீரஸ்தானம்) என்பர். அவை எட்டுத் தலங்களில் நிகழ்ந்தமையினால், அவ்வெட்டுத் தலங்களையும் அட்டானம் (அஷ்ட–வீரஸ்தானம்) எனக் கூறுவர். வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களையும் அட்ட வீரட்டானம் (அஷ்ட-வீர-ஸ்தானம்) என்றும் வீரட்டம் (வீர-அஷ்டம்) என்றும் நூல்கள் குறிப்பதுண்டு. சிவபெருமான் எட்டு வீரச் செயல்களைச் செய்ததாகத் திருமூலர் திருமந்திரம் முதலிய சைவசமய நூல்கள் கூறும். ‘பதிவலியில் வீரட்டம் எட்டு’ என்று திருமூலர் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் எட்டுப் பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம். அவ்வீரச் செயல்கள், முறையே பிரமனின் தலையை அரிந்தது, அந்தகன் என்னும் கொடிய அசுரனை அழித்தது, திரிபுரங்களை எரித்தது, தக்கனைத் தடிந்தது, சலந்தரன் என்னும் அசுரனைக் கொன்றது, கசாசுரன் என்னும் யானை முகம் கொண்ட அசுரனின் தோலை உரித்தது, காமதேவனைக் காய்ந்தது, எமதருமனைக் காலால் எற்றியது என்பனவாகும். இந்த அட்ட வீரட்டத் தலங்களையும் திருநாவுக்கரசர், “காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்” எனத் தொடங்கும் தம் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் நிகழ்த்திய எட்டு வீரச் செயல்களும் அவை நிகழ்ந்த தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களும் வருமாறு: {| | || {{larger|<b>வீரச்செயல்கள்</b>}} || || {{larger|<b>தலங்கள்</b>}} |- |1. || பிரமன் தலை அரிந்தது || || திருக்கண்டியூர் |- |2. || அந்தகாசுரனை அழித்தது || || திருக்கோவலூர் |- |3. || திரிபுரம் எரித்தது || || திருவதிகை |- |4. || தக்கனைத் தடிந்தது || || திருப்பறியலூர் |- |5. || சலந்தராசுரனைக் கொன்றது || || திருவிற்குடி |- |6. || யானையைத் தோல் உரித்தது || || திருவழுவூர் |- |7. || காமனைக் காய்ந்தது || || திருக்குறுக்கை |- |8. || இயமனை எற்றியது || || திருக்கடவூர் |} {{float_right|ந.ரா.மு.}} {{larger|<b>அட்டன்சேம்சு (கி.பி. 1726–1797)</b>}} என்பவர் நில உட்கூற்றியல் நூலாசிரியரும் இயற்பியல் அறிவியலாரும் ஆவார். இவர் இக்கால மண்ணூல் ஆய்வுக் குழுவிற்கு அடிகோலியவர் என்று கருதப்படுகிறார். ஓருருப் படுத்துதவிய கோட்பாடு (Uniformitarianism)<noinclude></noinclude> toa4uq5pibdw0wycct8794th791d8zw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/217 250 618287 1828325 2025-06-08T09:31:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்பது இவர் அறிவியல் உலகுக்குக் கொடுத்த நன்கொடையாகும். அதன்படி பண்டைக்காலத்தில் பூமியை உருவாக்க உறுதுணையான மண்ணியல்புகளும் இக்காலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1828325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டாக்கு|181|அட்டாதச இரகசியங்கள்}}</noinclude>என்பது இவர் அறிவியல் உலகுக்குக் கொடுத்த நன்கொடையாகும். அதன்படி பண்டைக்காலத்தில் பூமியை உருவாக்க உறுதுணையான மண்ணியல்புகளும் இக்காலத்தில் செயல்படும் கூறுகளும் ஒன்றானவையே என்பதாகும். அட்டன் கி.பி. 1726–ஆம் ஆண்டு எடின்பரோவில் பிறந்தார். வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கி வெற்றிபெற இயலாத நிலையில், எடின்பரோ, பாரிசு, இலெய்டன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றார். கி.பி. 1749–இல் இலெய்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை (எம்.டி) பட்டம் பெற்றாலும் இவர் மருத்துவராகப் பணி செய்தாரில்லை. பெர்ளிக்கிலிருந்த தம் பண்ணையில் வேளாண்மை செய்ய முற்பட்டார். இவர் ஆய்வு முறைகள் சீரிய பலனளித்தமையால் பதவியிலிருந்து விலகி, எஞ்சிய நாட்களை நில உட்கூற்றியல் ஆய்வுகளில் பயன்படுத்தினார். கி.பி. 1797–ஆம் ஆண்டு அட்டன் சேம்சு (Hutton James) எடின்பரோவில் காலமானார். பூமியின் அமைப்புக்கு வெப்பத்தின் பங்கு சீரியதாகும் என்பது இவரது கருத்து. எரிமலைப் பாறையும் கருங்கல் பாறையும் உருகிய திரள்களிலிருந்து உருவானதே பூமி என்று இவர் நம்பினார். ஏனைய அறிவியல் வல்லுநர்களுள் பலர் பூமியின் மீது ஒரு காலத்தில் தண்ணீரே நிறைந்திருந்ததென்றும், நீரின் அடியில் கனிமங்கள் நிலையாகத் தங்கியதாலேயே பாறைகள் அனைத்தும் உருவாயினவென்றும் எண்ணியிருந்தனர். பூமியானது இயற்கைக் கூறுபாடுகளினால் படிப்படியாக மாறியதென்றும், அதே கூறுபாடுகளினால் தொடர்ந்து மாறும் என்றும் இவர் தம் கொள்கையை நிலைநாட்டினார். ஏனைய அறிவியல் வல்லுநர்கள், ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சமயத்தில் முழுமையாக உருவாகியதென்று நம்பியிருந்தனர். {{larger|<b>அட்டாக்கு</b>}} பாகிசுத்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாக்கு மாவட்டத்தின் தலைநகர், சிந்து நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பெசாவரிலிருந்து ஏறத்தாழ 90 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அட்டாக்கிலுள்ள (Attock) மலைகளுக்கிடையே ஓடும் சிந்து ஆறு இந்நகருக்கு அழகிய தோற்றத்தினை அளிக்கிறது. அக்பர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டியுள்ளார். இந்நகருக்கு அருகே எரிபொருள் (Petroleum) எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. {{larger|<b>அட்டாதச இரகசியங்கள்</b>}} என்பது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களின் பொருளையும் வேதாந்தங்களின் நுண்பொருளையும் கூறும் பதினெட்டு அரிய வைணவ நூல்களின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர் வைணவராகிய பிள்ளை லோகாசாரியர் (1264–1369). இவர் தந்தை வடக்குத் திருவீதிப் பிள்ளை; தாயார் சீரங்க நாச்சியார், தென்னாட்டில் முடும்பை என்னும் ஊரில் ஐப்பசித் திருவோணத்தில் பிறந்தார். இவர் நூல்கள் அனைத்தும் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன. நூல்கள் வருமாறு:- (1) தனிப்பிரணவம்: இந்நூல் எட்டெழுத்தாலான திருமந்திரத்தின் பொருளை விவரிக்கிறது. (2) தனித்துவயம்: மந்திர இரத்தினமான துவயத்தின் பொருளை இந்நூல் விவரிக்கிறது. துவயம் என்பது “ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே” “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்னும் இரு மந்திரங்களாகும். (3) தனிச்சரமம்: பகவத்கீதையின் சரமசுலோகத்தின் பொருளை இந்நூல் விவரிக்கிறது. (4) யாத்ருச்சிகப்படி: இந்நூல் முன்னர்க் குறித்த மூன்று நூல்களிலுள்ள மந்திரங்களின் பொருள்களையே மிகவும் விரிவாகக் கூறுகிறது. (5) பரந்தபடி: முதல் மூன்று நூல்களின் விளக்கமாகும். (6) சிரியபதிபடி: மேற்கூறிய மூன்று மந்திரங்களின் பொருள்களையே மிகவும் சுருக்கமுமின்றி மிகவும் விரிவுமின்றி இடைநிலையில் விளக்கம் செய்கிறது. இந்நூலில் வடமொழிச்சொற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. (7) முமுட்சுப்படி: மேற்கூறிய மூன்று மந்திரங்களையே மூன்று பிரிவுகளில் கூறுகிறது. இது மிகச் சுருக்கமும் மிக விரிவுமின்றி வடமொழிச் சொற்கள் அதிசமின்றிச் சூத்திர வடிவில் அமைந்துள்ளது. மோட்சமடையும் இச்சையுடையவன் முமுட்சு. அவன் அறிய வேண்டிய தன்மை, வழி, குறிக்கோள் என்னும் மூன்று இரகசியங்களை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. (8) தத்துவத்திரயம்: நூற்பாவாக அமைந்துள்ள இந்நூல் சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் மூன்று தத்துவங்களை விரித்துக் கூறுகிறது. தத்துவம் என்பது ‘உண்மைப் பொருள்’ எனப் பொருள்படும். (9) அர்த்த பஞ்சகம்: இந்நூல் உயிரின் தன்னிலை (சுயசொரூபம்), இறைவன் நிலை (பரசொரூபம்) ஒருவன் விரும்பும் பேற்றின் நிலை புருடார்த்த ரூபம்), தான் பெறும் பயனை அடைய ஒட்டாமல் தடுக்கும் தடையின் தன்மை (விரோதி சொரூபம்), தடையைப் போக்கி இறைவனை அடைவதற்குரிய வழியில் தன்மை (உபாய சொரூபம்) ஆகிய ஐந்து பொருள்களின் தன்மையை விவரித்துக் கூறுகிறது. இவ்வைந்து பொருள்களைக் கூறுவதால் இதற்கு இப்பெயர் அமைந்தது. (10) தத்துவசேகரம்: தத்துவம் என்பது திருமாலைக் குறிக்கிறது. சேகரம் என்பது அணி விசேடம், இந்நூல் திருமாலே பரம் பொருள் என்பதனை மறைகள் முதலானவற்றிலிருந்து தகுந்த சான்றுடன் உறுதிப்படுத்துகிறது. உயர்நிலை முதலானவையும் கூறப்பட்டிருப்பினும் இதன் காரண-<noinclude></noinclude> 5sni4sz1s0dphmk3uifalgvvt9a67ih