விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.4
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1828384
1826111
2025-06-08T14:24:08Z
MGA73
14369
/* GFDL */ Thank you + link
1828384
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
90m3p12al0ro9892zx182tzd1v5iqoz
1828402
1828384
2025-06-08T14:54:02Z
MGA73
14369
/* GFDL */ Link
1828402
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
an3uenegrb8h382j9qsrdka7bzrwgt2
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/1
250
50293
1828742
760908
2025-06-09T11:28:55Z
Booradleyp1
1964
1828742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{dhr|3em}}
{{nop}} [[File:ஏற்றப் பாட்டுகள்.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
rv5ogo09dm1l9zj48hk6syy247dbs43
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/2
250
50294
1828744
1259537
2025-06-09T11:29:36Z
Booradleyp1
1964
1828744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{dhr|3em}}
{{நாட்டுடைமைப்பொதுக்களம்}}<noinclude></noinclude>
pcmx5mdlbw1zor40w8g7v30h7y6oyjk
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/3
250
50295
1828745
1259238
2025-06-09T11:30:41Z
Booradleyp1
1964
1828745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balajijagadesh" /></noinclude>{{dhr|3em}}
{{u|நாடோடிப் பாடல்கள், வரிசை–1}}
<Center>{{Xx-larger|<b>ஏற்றப் பாடல்களும்<br>தொழிற் பாடல்களும்</b>}}
{{dhr|10em}}
தொகுத்தவர் : <br>'''கி. வா. ஜகந்நாதன்'''
{{dhr|10em}}
{{X-larger|'''அமுத நிலையம் லிமிடெட்'''}} <br>46, ராயப்பேட்டை ஹைரோடு,<br>சென்னை-600 014.</center>
{{dhr|3em}}<noinclude></noinclude>
0z1bq9f17r4txuvprptw7rm56smglvv
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/6
250
50298
1828746
1403329
2025-06-09T11:34:13Z
Booradleyp1
1964
1828746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="IJohnKennady" />{{block_center|iv}}</noinclude>வழிவழியாகவே பாடி வருகிறாகள். அவற்றை யார் முதலில் இயற்றினார்கள் என்று தெரியாது. பல இடங்களில் வழங்கும்போது ஒரே பாட்டில் பல அடிகள் கூடியிருக்கும்; சில அடிகள் குறைந்திருக்கும்; சில அடிகளில் பாட பேதம் இருக்கும். அத்தகைய பாட பேதங்களில் சிலவற்றை அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறேன்.
இவற்றில் பொருள் தொடர்ச்சியாக இராது. சில அடிகளில் தொடர்ச்சி இருக்கும். எதுகை, மோனை, ஓசை ஆகியனவற்றை இவற்றில் காணலாம் இடையிடையே பல அரிய கருத்துக்கள் வரும். அப்படி வருவனவற்றில் சில வருமாறு :
{{left_margin|3em|<poem>
<b>ஒருவன்தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
மழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
எங்கும் பராசக்தி எல்லாம் ஆன ஒத்தி.
அன்னங்கள் அழுமோ ஆண் மயிலைத் தேடி ?
ஏழைக் கேது காலம்?
எழுதாத ஓலை சுருளாமோ பொண்ணே?
பசுவும் கிழம் ஆனால் பால்குணமும் போமோ?
பாம்பும் கிழம் ஆனால் பல் விஷமும் போமோ?
பார்ப்பான் கிழமானால் பஞ்சாங்கம் பொய்யாமோ?
என்னைக் கிருந்தாலும் இரவல் இந்தக் காயம்.
எனக்குத் தெய்வம் நீரே! உமக் கடிமை நானே.
இடுவஞ்சனை சூது இரண்டும் உதவாது.
அம்பிலே சமர்த்தன் அருச்சுனன் ஒருவன்.
ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம்.</b>
</poem>}}<noinclude></noinclude>
g1oj92ygvfnnv3sqd9bospef2ypd4gs
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/8
250
50300
1828750
547427
2025-06-09T11:38:25Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||νι|}}</noinclude>பல ஆண்டுகள் போல்ை இவை அடியோடு மறந்து போகும். ஆதலால் இவற்றை இக்தமட்டும் வெளியிட்டு வைக்கலாம் என்று எண்ணினேன்.
பாமரரும் புலவர்களும் இவற்றில் இன்பம் காணலாம். காட்டுப் பூக்களைப் போலவும், மலையருவியைப் போலவும், நாகரிகம் தெரியாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் வஞ்சகமற்ற மக்களின் பேச்சைப் போலவும், குழந்தைகள் தொடர்பின்றிப் பேசுவதைப் போலவும் உள்ளவ்ை இவை.
இவற்றைப் படித்துச் சுவைகானும் அன்பர்களுக்கும் இவற்றை அங்கங்கே போன இடங்களில் சொன்னவர் களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
{{rh|‘காந்தமல்’ மந்தைவெளி<br>10—5—1883||கி. வா. ஜகந்நாதன்}}<noinclude></noinclude>
tcpgj19awnkdbvlsqdxpc0ly89bl2v3
1828752
1828750
2025-06-09T11:39:41Z
Mohanraj20
15516
1828752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||νι|}}</noinclude>பல ஆண்டுகள் போல்ை இவை அடியோடு மறந்து போகும். ஆதலால் இவற்றை இக்தமட்டும் வெளியிட்டு வைக்கலாம் என்று எண்ணினேன்.
பாமரரும் புலவர்களும் இவற்றில் இன்பம் காணலாம். காட்டுப் பூக்களைப் போலவும், மலையருவியைப் போலவும், நாகரிகம் தெரியாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் வஞ்சகமற்ற மக்களின் பேச்சைப் போலவும், குழந்தைகள் தொடர்பின்றிப் பேசுவதைப் போலவும் உள்ளவ்ை இவை.
இவற்றைப் படித்துச் சுவைகானும் அன்பர்களுக்கும் இவற்றை அங்கங்கே போன இடங்களில் சொன்னவர் களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
{{rh|‘காந்தமல்’ மந்தைவெளி<br>10—5—1883||கி. வா. ஜகந்நாதன்}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
8hs62wlvn7mqeiwrag1h3bfubqi4df1
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9
250
50301
1828751
547428
2025-06-09T11:38:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ பக்கத்தை '' கொண்டு பிரதியீடு செய்தல்
1828751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
eyzqadesgsrt6bgbsl9hxmgy1v328l8
அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf
252
50377
1828749
1733372
2025-06-09T11:37:51Z
Booradleyp1
1964
1828749
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஏற்றப் பாட்டுகள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=நாடோடிப் பாடல்கள்
|Publisher=அமுத நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு : மே 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=122
|File size=5.17
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
9=உள்ளுறை
/>
|Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
plwbteceu7umu6qfkn53ik5xv91y5pw
1828753
1828749
2025-06-09T11:39:58Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1828753
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஏற்றப் பாட்டுகள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=நாடோடிப் பாடல்கள்
|Publisher=அமுத நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு : மே 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=122
|File size=5.17
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
9=உள்ளுறை
/>
|Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
8g3xof4ycfzko9s9ele2800zqmhha1m
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/122
250
50425
1828747
1394829
2025-06-09T11:35:12Z
Booradleyp1
1964
/* உரையில்லாதவை */
1828747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}}
{{Css image crop
|Image = ஏற்றப் பாட்டுகள்.pdf
|Page = 122
|bSize = 500
|cWidth = 170
|cHeight = 178
|oTop = 254
|oLeft = 140
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
l1l3xvk9p2i1njor3fwreus3uztr4h4
வார்ப்புரு:***
10
406909
1828595
1713441
2025-06-09T05:59:24Z
Info-farmer
232
- துப்புரவு
1828595
wikitext
text/x-wiki
<includeonly>{{center|<!--
#loop the character and the gap n-1 times
-->{{loop|{{#expr:{{{1|3}}}-1}}|{{{char|*}}}{{gap|{{{2|2em}}}}}}}<!--
#add the final character
-->{{{char|{{{symbol|*}}}}}}<!--
#end center
-->}}</includeonly><noinclude>{{documentation|Template:***/doc}}</noinclude>
a5ri4mc65ophhenxp02jerm989y59gm
படிமம்:உமார் கயாம் (புதினம்).pdf
6
415092
1828403
511366
2025-06-08T14:55:42Z
MGA73
14369
This file is now on Wikimedia Commons at https://commons.wikimedia.org/wiki/File:உமார்_கயாம்_(புதினம்).pdf (moved with FileImporter).
1828403
wikitext
text/x-wiki
=={{int:filedesc}}==
{{Book
| Author = டாக்டர். மா. இராசமாணிக்கனார்
| Editor =
| Translator =
| Illustrator =
| Title = மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
| Subtitle =
| Series title =
| Volume =
| Edition =
| Publisher =
| Printer =
| Date =
| City =
| Language = {{ta|1=தமிழ்}}
| Description = {{ta|1=2015 ஆம் ஆண்டு [https://ta.wikipedia.org/s/4rot தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி] ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. [https://ta.wikisource.org/s/4l2 அதன் விவரத்தை, விக்கிமூலத்தில்] காணலாம். }}
| Source = {{Institution:Tamil Virtual Academy}}
| Image = {{PAGENAME}}
| Image page = 1
| Permission = [[File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg|thumb|left|Letter from Tamil Virtual Academy declaring books nationalized by Tamil Nadu government and released under Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication license]]
| Other versions =
| Wikisource =s:ta:Index:{{PAGENAME}}
| Homecat = PDF books donated by Tamil Virtual Academy in 2015
}}
=={{int:license-header}}==
{{cc-zero}}
{{NowCommons|உமார் கயாம் (புதினம்).pdf}}
bqdonwmin9fw5c2977bfvlfqt7evpjo
அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf
252
449465
1828589
1632598
2025-06-09T05:34:11Z
TVA ARUN
3777
−[[பகுப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்]]; +[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1828589
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணர்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் கிளை
|Address=பெங்களூர்
|Year=1982
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
gk22z6xu0yfgr1f56zagyvl12s4wqs6
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/1
250
464334
1828524
1498952
2025-06-09T02:40:14Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{nop}}[[File:தமிழர் ஆடைகள்.pdf|center|240px]]{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
k8kiy6qgagcubmvlbue8z94omfj2f6l
1828769
1828524
2025-06-09T11:52:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{nop}}[[File:தமிழர் ஆடைகள்.pdf|center|240px]]{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
s7orsperyod931qu42kkcx6d3hcq901
அட்டவணை:தாய்மதி 1994.pdf
252
475645
1828398
1815183
2025-06-08T14:36:28Z
Booradleyp1
1964
1828398
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[தாய்மதி]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மீனாட்சி புத்தக நிலையம்
|Address=மதுரை
|Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு 1994
|Source=pdf
|Image=1
|Number of pages=176
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
9=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:தாய்மதி 1994.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
gki8cese3o8ihxqddwvvpp9r22yuw64
பயனர்:Booradleyp1/test
2
476049
1828379
1823517
2025-06-08T14:11:18Z
Booradleyp1
1964
/* சோதனை */
1828379
wikitext
text/x-wiki
==சோதனை ==
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
hxh4j473k1deken09bi1vo292itf8ze
அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf
252
478680
1828533
1826667
2025-06-09T03:16:10Z
Info-farmer
232
1828533
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி| மயிலை சீனி. வேங்கடசாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=இ. இனியன்
|Volumes=<big>[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf|1]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf|2]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf|3]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf|4]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|5]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf|6]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf|7]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf|8]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf|9]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf|10]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf|11]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf|12]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf|13]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf|14]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf|15]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf|16]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf|17]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf|18]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf|19]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf|20]] <br> [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிப் பட்டியல்]]</big>
|School=
|Publisher=இளங்கணி பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2014
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1 = முகப்பு
=பதிப்பு
= பதிப்புரை
15=பொருளடக்கம்
=பின்னட்டை
/>
|Remarks={{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/15}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:351 முதல் 400 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சேர்க்கப்பட்டுள்ளது]]
g1xutkv5hq57j1ppjviknq21939ahwm
பயனர்:Booradleyp1/books
2
481457
1828399
1826009
2025-06-08T14:37:44Z
Booradleyp1
1964
/* மேலாண்மை பொன்னுச்சாமி */
1828399
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]-மோகன்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-154
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-122
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-435
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244
jtxbykjxt3nvgdwb6n5kjy3r54gngz4
1828481
1828399
2025-06-09T00:20:51Z
Booradleyp1
1964
/* உதிரிகள் */
1828481
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]-மோகன்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
==மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-435
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-154
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-122
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244
0imosmz8tocmjwdkhn58rruz1odv3s1
1828482
1828481
2025-06-09T00:21:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு நடபெற்று வருபவை = */
1828482
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]-மோகன்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-435
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-154
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-122
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244
054o1uosukvcte44qofzuqwcrc4l5j9
1828483
1828482
2025-06-09T00:23:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு நடபெற்று வருபவை */
1828483
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]-மோகன்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-154
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-122
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244
4ocerjlr6kubix2j2gmpgd339bowbg3
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/5
250
535245
1828527
1826562
2025-06-09T03:02:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}}
1828527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|{{x-larger|<b>பதிப்பு:<br>
மனோன்மணியம் நாடகம்</b>}}}}
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மனோன்மணியம் நாடகத்தை 1961 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். இந்நூல் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடப்புத்தகமாக இடம்பெற்றிருந்தது. இந்தப் பின்புலத்தில் இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பதிப்பித்து மாணவர்களின் தேவைக்காக வழங்கியுள்ளார் என்று கருத முடியும். இந்நூலுக்கு மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ள முன்னுரையில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை குறித்த விரிவான பதிவுகளைச் செய்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் புலமை குறித்து அறிவதற்கு இம்முன்னுரை பெரிதும் உதவுகிறது.
தமிழில் நாடகக் கலை எவ்விதம் உருவானது என்பது தொடர்பான ஆய்வுரையையும் இம்முன்னுரையில் காணமுடிகிறது. மனோன்மணியம் நாடகம் தமிழில் முதல் நாடகமாகப் பலரும் கருதுவதைப் போல் இவரும் கருதியுள்ளார். செய்யுள் வடிவில், காவியமரபில், அங்கம் மற்றும் களம் என்னும் பிரிவுகளோடு மனோன்மணியம் எழுதப்பட்டிருப்பதால் இதற்கு நாடக நூல் என்ற அங்கீகாரம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நூலின் செய்யுள் நடை கூடுதலான காவிய மரபாகவே அமைந்திருப்பதைக்<noinclude></noinclude>
dq7rzw98mxm8c7d142ik0bj0rjp14ep
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/10
250
535250
1828528
1749817
2025-06-09T03:04:14Z
Info-farmer
232
{{dhr|3em}}
1828528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}{{dhr}}
{{Right|{{x-larger|<b>மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள்</b>}}}}
{{overfloat left|align=right|padding=1em|- }} சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.
{{overfloat left|align=right|padding=1em|- }} கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும்.
{{overfloat left|align=right|padding=1em|- }} பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார்.
{{overfloat left|align=right|padding=1em|- }} சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது.
{{overfloat left|align=right|padding=1em|- }} பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார்.
{{overfloat left|align=right|padding=1em|- }} அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும்<noinclude></noinclude>
h5loswkaikm0qrvg2u44x1u1idcqhv3
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/14
250
535254
1828529
1749937
2025-06-09T03:05:04Z
Info-farmer
232
{{dhr|3em}}
1828529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|{{x-larger|<b>வாழ்க்கைக் குறிப்புகள்</b>}}}}
1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார்.
1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார்.
1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறைவுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார்.
1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த ''லக்ஷ்மி'' என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார்.
1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை சிரியராகப் பணியேற்றார்.
1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார்.<br>1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார்.<br> 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.
1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு.
1975-1979 : தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர்.
1980 : 8.5.1980-இல் மறைவுற்றார்.
2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை.<noinclude></noinclude>
o0pbifmte7za0nylq11d3s9h1siukgu
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/15
250
535255
1828525
1760715
2025-06-09T02:43:12Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ பக்க ஒருங்கிணைவு(transclution) வார்ப்புருக்கள் இடப்பட்டு இணைப்புகள் உரிய பக்கங்களுக்குச் செல்வது உறுதிபடுத்தப்பட்டன.
1828525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|4em}}
{{block_center|width=500px|
{{Right|{{xx-larger|<b>பொருளடக்கம்}}<br>
{{x-larger|பரிதப்பு<br>மனோன்மணியம் – நாடகம்</b>}}}}
{{block_center|width=550px|
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/002 | முன்னுரை]] | {{DJVU page link|18|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/003 | முகவுரை]] | {{DJVU page link|31|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/004 | பாயிரம்]] | {{DJVU page link|44|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/005 | நாடக உறுப்பினர்]] | {{DJVU page link|47|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/006 | முதல் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|48|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/007 | முதல் அங்கம்]] | {{DJVU page link|54|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/008 | இரண்டாம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|95|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/009 | இரண்டாம் அங்கம்]] | {{DJVU page link|107|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/010 | மூன்றாம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|143|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/011 | மூன்றாம் அங்கம்]] | {{DJVU page link|160|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/012 | நான்காம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|212|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/013 | நான்காம் அங்கம்]] | {{DJVU page link|232|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/014 | ஐந்தாம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|298|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/015 | ஐந்தாம் அங்கம்]] | {{DJVU page link|306|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/016 | புராணக்கதை விளக்கம்]] | {{DJVU page link|338|0}}}}
}}}}<noinclude></noinclude>
1bteldxzpgal6wimh6d8kiqprrwpe16
1828532
1828525
2025-06-09T03:15:33Z
Info-farmer
232
15
1828532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|4em}}
{{block_center|width=500px|
{{Right|{{xx-larger|<b>பொருளடக்கம்}}<br>
{{x-larger|பரிதப்பு<br>மனோன்மணியம் – நாடகம்</b>}}}}
{{block_center|width=550px|
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/001 | முன்னுரை]] | {{DJVU page link|18|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/002 | முகவுரை]] | {{DJVU page link|31|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/003 | பாயிரம்]] | {{DJVU page link|44|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/004 | நாடக உறுப்பினர்]] | {{DJVU page link|47|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/005 | முதல் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|48|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/006 | முதல் அங்கம்]] | {{DJVU page link|54|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/007 | இரண்டாம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|95|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/008 | இரண்டாம் அங்கம்]] | {{DJVU page link|107|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/009 | மூன்றாம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|143|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/010 | மூன்றாம் அங்கம்]] | {{DJVU page link|160|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/011 | நான்காம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|212|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/012 | நான்காம் அங்கம்]] | {{DJVU page link|232|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/013 | ஐந்தாம் அங்கத்தின் விளக்கம்]] | {{DJVU page link|298|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/014 | ஐந்தாம் அங்கம்]] | {{DJVU page link|306|0}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/015 | புராணக்கதை விளக்கம்]] | {{DJVU page link|338|0}}}}
}}}}<noinclude></noinclude>
0708y7snfl0of3bls8usw70i7gfgb1n
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/44
250
535284
1828602
1826703
2025-06-09T06:06:55Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}}
1828602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>மனோன்மணீயம்</b>}}
{{x-larger|<b>பாயிரம்</b>}}
{{larger|<b>கடவுள் வணக்கம்</b>}}
{{larger|<b>(நேரிசை வெண்பா)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர் போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.</b></poem>}}
{{center|{{larger|<b>தமிழ்த்தெய்வ வணக்கம்</b>}}
(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)}}
{{left_margin|3em|<poem><b>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.{{float_right|1}}
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.{{float_right|2}}</b></poem>}}
{{Right|இவையிரண்டும் ஆறடித்தரவு}}
{{left_margin|3em|<poem><b>கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.{{float_right|1}}
ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.{{float_right|2}}</b></poem>}}{{nop}}<noinclude></noinclude>
ixlkldvkdu0r9ixaoupmrtnswmwwcv8
1828606
1828602
2025-06-09T06:08:25Z
Info-farmer
232
- துப்புரவு
1828606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>மனோன்மணீயம்</b>}}
{{x-larger|<b>பாயிரம்</b>}}
{{larger|<b>கடவுள் வணக்கம்</b>}}
{{larger|<b>(நேரிசை வெண்பா)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்
போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.</b></poem>}}
{{center|{{larger|<b>தமிழ்த்தெய்வ வணக்கம்</b>}}
(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)}}
{{left_margin|3em|<poem><b>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.{{float_right|1}}
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.{{float_right|2}}</b></poem>}}
{{Right|இவையிரண்டும் ஆறடித்தரவு}}
{{left_margin|3em|<poem><b>கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.{{float_right|1}}
ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.{{float_right|2}}</b></poem>}}{{nop}}<noinclude></noinclude>
ci1r751b8e19408wh425vkur4nv8pg4
1828608
1828606
2025-06-09T06:10:03Z
Info-farmer
232
{{larger|}}
1828608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>மனோன்மணீயம்</b>}}
{{x-larger|<b>பாயிரம்</b>}}
{{larger|<b>கடவுள் வணக்கம்</b>}}
{{larger|<b>(நேரிசை வெண்பா)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்
போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.</b></poem>}}
{{center|{{larger|<b>தமிழ்த்தெய்வ வணக்கம்</b>}}
(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)}}
{{left_margin|3em|<poem><b>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.{{float_right|1}}
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.{{float_right|2}}</b></poem>}}
{{gap+|20}}– இவையிரண்டும் ஆறடித்தரவு
{{left_margin|3em|<poem><b>கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.{{float_right|1}}
ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.{{float_right|2}}</b></poem>}}{{nop}}<noinclude></noinclude>
9mkv0f4fgnxf1te0yjw52ovzwaj5615
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/45
250
535285
1828612
1826706
2025-06-09T06:11:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ +திருத்தம்
1828612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||45}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem><b>சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.{{float_right|3}}
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றோடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.{{float_right|4}}
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.{{float_right|5}}
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.{{float_right|6}}
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.{{float_right|7}}
வீறுகடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.{{float_right|8}}
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.{{float_right|9}}
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.{{float_right|10}}
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி.{{float_right|11}}
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.{{float_right|12}}</b></poem>}}
{{Right|-இவை பன்னிரண்டும் தாழிசை}}
{{left_margin|3em|<b>எனவாங்கு</b>}}
{{Right|- தனிச்சொல்}}
{{left_margin|3em|<poem><b>நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்.
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்</b></poem>}}<noinclude></noinclude>
dop7bef3wh792uhcltbekw2fn57whp5
1828613
1828612
2025-06-09T06:13:15Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1828613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||45}}{{rule}}</b></noinclude>
{{left_margin|3em|<poem><b>சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.{{float_right|3}}
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றோடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.{{float_right|4}}
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.{{float_right|5}}
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.{{float_right|6}}
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.{{float_right|7}}
வீறுகடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.{{float_right|8}}
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.{{float_right|9}}
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.{{float_right|10}}
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி.{{float_right|11}}
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.{{float_right|12}}</b></poem>}}
{{gap+|22}}– இவை பன்னிரண்டும் தாழிசை
{{left_margin|3em|<b>எனவாங்கு</b>}}
{{gap+|22}}– தனிச்சொல்
{{left_margin|3em|<poem><b>நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்.
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்</b></poem>}}<noinclude></noinclude>
3m6wx3gfpx72vs2tpq65lehhcztyf94
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/47
250
535287
1828599
1827306
2025-06-09T06:03:41Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ +திருத்தம்
1828599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{center|{{larger|<b>நாடக உறுப்பினர்</b>}}}}
<center>
{|
|+
|-
| ஜீவக வழுதி ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||பாண்டி நாட்டு மன்னன்
|-
| குடிலன் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் அமைச்சன்
|-
| சுந்தரமுனிவர் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் குலகுரு
|-
| நிஷ்டாபரர், கருணாகரர் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சுந்தரமுனிவரின் சீடர்கள்
|-
|நடராஜன் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||வாணியின் காதலன்
|-
| நாராயணன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் நண்பன்
|-
| பலதேவன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||குடிலனின் மகன்
|-
| சகடன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||வாணியின் தந்தை
|-
| முருகன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் படைவீரன்
|-
| புருடோத்தமவர்மன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சேரநாட்டு அரசன்
|-
| அருள்வரதன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சேரநாட்டுச் சேனாபதி
|-
| மனோன்மணி||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||அரசகுமாரி; ஜீவக வழுதியின்
|-
| || ||மகள்
|-
| வாணி||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}}||மனோன்மணியின் தோழி;
|-
| || ||சகடனின் மகள்
|-
|}
</center>
{{center|<b>சேவகர், படைவீரர், ஒற்றர், நகரவாசிகள், உழவர்,<br>
செவிலித்தாய், தோழியர் முதலியோர்.</b>
"நாடகம் நிகழும் இடம் :
<b>திருநெல்வேலியும் திருவனந்தபுரமும்.</b>}}<noinclude></noinclude>
gpngfgfhciwt6evqpt5zklxeyzu8nd1
1828600
1828599
2025-06-09T06:05:12Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1828600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{center|{{x-larger|<b>நாடக உறுப்பினர்</b>}}}}
<center>
{|
|+
|-
| ஜீவக வழுதி ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||பாண்டி நாட்டு மன்னன்
|-
| குடிலன் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் அமைச்சன்
|-
| சுந்தரமுனிவர் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் குலகுரு
|-
| நிஷ்டாபரர், கருணாகரர் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சுந்தரமுனிவரின் சீடர்கள்
|-
|நடராஜன் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||வாணியின் காதலன்
|-
| நாராயணன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் நண்பன்
|-
| பலதேவன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||குடிலனின் மகன்
|-
| சகடன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||வாணியின் தந்தை
|-
| முருகன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் படைவீரன்
|-
| புருடோத்தமவர்மன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சேரநாட்டு அரசன்
|-
| அருள்வரதன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சேரநாட்டுச் சேனாபதி
|-
| மனோன்மணி||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||அரசகுமாரி; ஜீவக வழுதியின் மகள்
|-
| வாணி||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}}||மனோன்மணியின் தோழி; சகடனின் மகள்
|-
|}
</center>
{{center|<b>சேவகர், படைவீரர், ஒற்றர், நகரவாசிகள், உழவர்,<br>
செவிலித்தாய், தோழியர் முதலியோர்.</b>
"நாடகம் நிகழும் இடம் :
<b>திருநெல்வேலியும் திருவனந்தபுரமும்.</b>}}<noinclude></noinclude>
muwlv7hati8gv8215zd9av9nzeqqvtc
1828601
1828600
2025-06-09T06:05:42Z
Info-farmer
232
{{dhr|3em}}
1828601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நாடக உறுப்பினர்</b>}}}}
<center>
{|
|+
|-
| ஜீவக வழுதி ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||பாண்டி நாட்டு மன்னன்
|-
| குடிலன் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் அமைச்சன்
|-
| சுந்தரமுனிவர் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் குலகுரு
|-
| நிஷ்டாபரர், கருணாகரர் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சுந்தரமுனிவரின் சீடர்கள்
|-
|நடராஜன் ||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||வாணியின் காதலன்
|-
| நாராயணன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் நண்பன்
|-
| பலதேவன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||குடிலனின் மகன்
|-
| சகடன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||வாணியின் தந்தை
|-
| முருகன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||ஜீவக வழுதியின் படைவீரன்
|-
| புருடோத்தமவர்மன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சேரநாட்டு அரசன்
|-
| அருள்வரதன்||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||சேரநாட்டுச் சேனாபதி
|-
| மனோன்மணி||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}} ||அரசகுமாரி; ஜீவக வழுதியின் மகள்
|-
| வாணி||{{gap}}•{{gap+|1}}•{{gap+|1}}•{{gap+|1}}{{gap}}||மனோன்மணியின் தோழி; சகடனின் மகள்
|-
|}
</center>
{{center|<b>சேவகர், படைவீரர், ஒற்றர், நகரவாசிகள், உழவர்,<br>
செவிலித்தாய், தோழியர் முதலியோர்.</b>
"நாடகம் நிகழும் இடம் :
<b>திருநெல்வேலியும் திருவனந்தபுரமும்.</b>}}<noinclude></noinclude>
9900kpsyd4v82h8vh5d7fxg4a6bku1t
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/54
250
535294
1828509
1828188
2025-06-09T01:33:12Z
Info-farmer
232
- துப்புரவு
1828509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| ||<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 || <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|}
{|
|
|-
|5-ம் சே: ||{ || <b> <poem>ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
</poem>
|-
|}
{|
|-
|10 ||‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
j4w8d2unglryxdojg3vd8nu02tesy8y
1828510
1828509
2025-06-09T01:40:43Z
Info-farmer
232
1828510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| || || <b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || ||{{gap+|1}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || ||{{gap+|1}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || ||{{gap+|1}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 ||{{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|}
{|
|
|-
|5-ம் சே: || ||{{gap+|1}}<b> <poem>ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
</poem>
|-
|}
{|
|-
|10 ||‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
dzru2f41noogf56nadhx05f3lxjyxmg
1828515
1828510
2025-06-09T01:46:57Z
Info-farmer
232
+ திருத்தம்
1828515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| || || <b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || ||{{gap+|1}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || ||{{gap+|1}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || ||{{gap+|1}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 ||{{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || {{gap+|1}} ||{{gap+|1}}<b> <poem>ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
</poem>
|-
| || 10 ||<b>‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
pkvk0bvqfp2ejt3x9mlg3fv5yczhs2i
1828517
1828515
2025-06-09T01:47:51Z
Info-farmer
232
</poem>
1828517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| || || <b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || ||{{gap+|1}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || ||{{gap+|1}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || ||{{gap+|1}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 ||{{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || {{gap+|1}} ||{{gap+|1}}<b> <poem>ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
</poem>
|-
| || 10 ||<b><poem>‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
kin3s70g0fjk1usvlnp803lrjjzln98
1828518
1828517
2025-06-09T01:48:45Z
Info-farmer
232
{{gap+|1}}
1828518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| || || <b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || ||{{gap+|1}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || ||{{gap+|1}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || ||{{gap+|1}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 ||{{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || {{gap+|1}} ||{{gap+|1}}<b> <poem>ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
</poem>
|-
| || 10 ||{{gap+|1}}<b><poem>‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
s7zo00agmc17ridjwi2ejvlhmtw1p54
1828519
1828518
2025-06-09T02:09:17Z
Info-farmer
232
- துப்புரவு
1828519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| || <b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || <b> <poem>ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
j4jq00w3wlmmuze9tt3wx1kzs5lfoo7
1828521
1828519
2025-06-09T02:20:13Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1828521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| ||<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 {{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || <b> <poem>
ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10{{gap+|1}}‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
5xn4hxurdsutkzhwiv0twavgg8061t2
1828522
1828521
2025-06-09T02:26:50Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1828522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| ||<b><poem>புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|-
|2-ம் சே: || {{gap+|2}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || {{gap+|2}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || {{gap+|2}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 {{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || <b> <poem>
ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10{{gap+|1}}‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
6drb69uv30qbzfg27hp8wn0iuenkfnw
1828523
1828522
2025-06-09T02:29:36Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது
1828523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| ||<b><poem> புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|2-ம் சே: || {{gap+|2}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || {{gap+|2}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || {{gap+|2}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 {{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || <b> <poem>
ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10{{gap+|1}}‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.<noinclude></noinclude>
blnttbvj06829m38fnwe946nqyjdpbz
1828639
1828523
2025-06-09T06:48:29Z
Info-farmer
232
- துப்புரவு
1828639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனோன்மணீயம்}}
{{larger|முதல் அங்கம்}}
முதற் களம்</b>
இடம் : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(<b>நேரிசை ஆசிரியப்பா</b>)}}
{|
|-
| முதற் சேவகன்:
|-
| ||<b><poem> புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.</b></poem>
|-
|2-ம் சே: || {{gap+|2}} <b>அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்</b>
|-
| || {{gap+|2}} <b>எவ்விடம் வைத்தனை?</b>
|-
|3-ம் சே: || {{gap+|2}} <b>ஈதோ! நோக்குதி.</b>
|-
|4-ம் சே: || 5 {{gap+|1}} <b>அவ்விடத் திருப்பதென்?</b>
|-
|5-ம் சே: || <b> <poem>
ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்,
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10{{gap+|1}}‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! </b></poem>
|-
|}
{{dhr}}
{{rule|15em|align=left}}
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
hkheseccpgrx1l2r9v8enym3t7sr5a1
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/55
250
535295
1828631
1822890
2025-06-09T06:36:41Z
Info-farmer
232
|4-ம் சே: || {{gap+|2}}
1828631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||55}}{{rule}}</b></noinclude>{|
|-
| 2-ம் சே: || {{gap+|2}} <b>முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! </b>
|-
|4-ம் சே: || {{gap+|2}} <b>எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்!.</b>
|-
| || <b>எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! </b>
|-
|3-ம் சே: || 15 {{gap+|2}} உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்
|}
3-ம் சே: 15 முதற் சே:
. அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!(ஜீவகன் வர)
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!!
(சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர)
"
ஜீவகன்: 20
ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! வருக! வருக! குருகிரு பாநிதே!!
25
சுந்தரமுனிவர் :
ஜீவ:
சுந்:
ஜீவ:
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
(ஜீவகன் பாதபூசை செய்ய)
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி?
சுகம். சுகம்.
30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.<noinclude></noinclude>
69xrkcf0dm0sifgbezq8veoc60lsnhf
1828632
1828631
2025-06-09T06:37:18Z
Info-farmer
232
{{gap+|2}}
1828632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||55}}{{rule}}</b></noinclude>{|
|-
| 2-ம் சே: || {{gap+|2}} <b>முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! </b>
|-
|4-ம் சே: || {{gap+|2}} <b>எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்!.</b>
|-
| || {{gap+|2}} <b>எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! </b>
|-
|3-ம் சே: || 15 {{gap+|2}} உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்
|}
3-ம் சே: 15 முதற் சே:
. அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!(ஜீவகன் வர)
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!!
(சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர)
"
ஜீவகன்: 20
ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! வருக! வருக! குருகிரு பாநிதே!!
25
சுந்தரமுனிவர் :
ஜீவ:
சுந்:
ஜீவ:
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
(ஜீவகன் பாதபூசை செய்ய)
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி?
சுகம். சுகம்.
30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.<noinclude></noinclude>
bwevyzsp21rk7a506safsm9a47jy9eo
1828633
1828632
2025-06-09T06:38:00Z
Info-farmer
232
{{gap+|2}}
1828633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||55}}{{rule}}</b></noinclude>{|
|-
| 2-ம் சே: || {{gap+|2}} <b>முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! </b>
|-
|4-ம் சே: || {{gap+|2}} <b>எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்!.</b>
|-
| || {{gap+|2}} <b>எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! </b>
|-
|3-ம் சே: || 15 <b>உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்</b>
|-
|-
|}
3-ம் சே: 15 முதற் சே:
. அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!(ஜீவகன் வர)
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!!
(சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர)
"
ஜீவகன்: 20
ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! வருக! வருக! குருகிரு பாநிதே!!
25
சுந்தரமுனிவர் :
ஜீவ:
சுந்:
ஜீவ:
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
(ஜீவகன் பாதபூசை செய்ய)
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி?
சுகம். சுகம்.
30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.<noinclude></noinclude>
iy7b0i194ya68h4xnl2cf01x63pr0lk
1828634
1828633
2025-06-09T06:43:12Z
Info-farmer
232
</b>
1828634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||55}}{{rule}}</b></noinclude>{|
|-
| 2-ம் சே: || {{gap+|3}} <b>முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! </b>
|-
|4-ம் சே: || {{gap+|3}} <b>எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்!.</b>
|-
| || {{gap+|3}} <b>எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! </b>
|-
|3-ம் சே: ||{{gap+|1}}15{{gap+|1}}<b>உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்</b>
|-
|முதற் சே: || {{gap+|3}} <b>. அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! </b>
|-
| || {{gap+|3}} <b>ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!</b>(ஜீவகன் வர)
|-
|}
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!!
(சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர)
"
ஜீவகன்: 20
ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! வருக! வருக! குருகிரு பாநிதே!!
25
சுந்தரமுனிவர் :
ஜீவ:
சுந்:
ஜீவ:
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
(ஜீவகன் பாதபூசை செய்ய)
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி?
சுகம். சுகம்.
30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.<noinclude></noinclude>
lir2voq8izo4ybeqrfldp4v8yuwkd1b
1828635
1828634
2025-06-09T06:43:36Z
Info-farmer
232
- துப்புரவு
1828635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||55}}{{rule}}</b></noinclude>{|
|-
| 2-ம் சே: || {{gap+|3}} <b>முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! </b>
|-
|4-ம் சே: || {{gap+|3}} <b>எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்!.</b>
|-
| || {{gap+|3}} <b>எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! </b>
|-
|3-ம் சே: ||{{gap+|1}}15{{gap+|1}}<b>உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்</b>
|-
|முதற் சே: || {{gap+|3}} <b>அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! </b>
|-
| || {{gap+|3}} <b>ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!</b>(ஜீவகன் வர)
|-
|}
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!!
(சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர)
"
ஜீவகன்: 20
ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! வருக! வருக! குருகிரு பாநிதே!!
25
சுந்தரமுனிவர் :
ஜீவ:
சுந்:
ஜீவ:
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
(ஜீவகன் பாதபூசை செய்ய)
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி?
சுகம். சுகம்.
30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை.<noinclude></noinclude>
0vf4dwfmrk12r3ab8pdy13q4v2t4ago
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/56
250
535296
1828642
1822891
2025-06-09T06:55:44Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|56||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>56
குடிலன்:
35
40
45
50
கூடல் மாநகர் குடிவிட் டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன னிவ்வரண். இமைப்பறு தேவருங்
கடக்கரும் இதன்றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம்
அத்த!நின் அருள்போல் அரணெது? குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே,
ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூாத்தீ!
நீயறி யாததொன் றில்லை; ஆயினும்,
உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ,
தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர். அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது
மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
{{dhr}}
{{rule|15em|align=left}}
அத்த தலைவ கேண்மோ - கேட்பீராக, வாதவூரர் - திருவாதவூரிற்
பிறந்தவர்; மாணிக்கவாசகர். "தென்பாண்டி நாடே சிவலோகம்'
மாணிக்கவாசகர் திருவாக்கு. "தில்லையுள் கூத்தனே தென்பாண்டி
நாட்டானே", "மீளா அருள்புரிவான் நாடு என்றும் தென்பாண்டி
நாடே தெளி" என்று திருவாசகத்தில் கூறப்பட்டிருப்பது காண்க.
48 முதல் 51 வரையில் உள்ள அடிகளில், நிலஉலகத்தைப்
பசுவாகவும், பரதகண்டத்தை (இந்தியா தேசத்தை அப்பசுவின்
மடியாகவும், தென்கோடியாகிய பாண்டிநாட்டை மடியில் உள்ள
காம்பாகவும் உருவகம் செய்கிறார்.
தரணி - பூமி; நிலம். பரதம் - பாரத தேசம், சரதம் - உண்மை. சுரை-காம்பு,
சுரத்தலையுடையது என்னும் பொருள் உள்ளது. கண்ணுதல்-நெற்றிக்
கண்ணையுடைய சிவபெருமான். பனிவரை-இமயமலை. துலை-தராசு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
aoajk07r02ctu5c3v61ddnw2kxa1dmu
1828643
1828642
2025-06-09T06:56:08Z
Sridharrv2000
12752
1828643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|56||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>56
குடிலன்:
35
40
45
50
கூடல் மாநகர் குடிவிட் டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன னிவ்வரண். இமைப்பறு தேவருங்
கடக்கரும் இதன்றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம்
அத்த!நின் அருள்போல் அரணெது? குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே,
ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூாத்தீ!
நீயறி யாததொன் றில்லை; ஆயினும்,
உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ,
தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர். அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது
மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
{{dhr}}
{{rule|15em|align=left}}
அத்த தலைவ கேண்மோ - கேட்பீராக, வாதவூரர் - திருவாதவூரிற்
பிறந்தவர்; மாணிக்கவாசகர். "தென்பாண்டி நாடே சிவலோகம்'
மாணிக்கவாசகர் திருவாக்கு. "தில்லையுள் கூத்தனே தென்பாண்டி
நாட்டானே", "மீளா அருள்புரிவான் நாடு என்றும் தென்பாண்டி
நாடே தெளி" என்று திருவாசகத்தில் கூறப்பட்டிருப்பது காண்க.
48 முதல் 51 வரையில் உள்ள அடிகளில், நிலஉலகத்தைப்
பசுவாகவும், பரதகண்டத்தை (இந்தியா தேசத்தை அப்பசுவின்
மடியாகவும், தென்கோடியாகிய பாண்டிநாட்டை மடியில் உள்ள
காம்பாகவும் உருவகம் செய்கிறார்.
தரணி - பூமி; நிலம். பரதம் - பாரத தேசம், சரதம் - உண்மை. சுரை-காம்பு,
சுரத்தலையுடையது என்னும் பொருள் உள்ளது. கண்ணுதல்-நெற்றிக்
கண்ணையுடைய சிவபெருமான். பனிவரை-இமயமலை. துலை-தராசு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
i70zrttmctwte0kof57drxnfi5izaoc
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/57
250
535297
1828623
1822892
2025-06-09T06:31:45Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில் வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி, இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப் பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும், எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ? இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர் பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர் 75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும் புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம் நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல்58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
l1f51pfe52bxkbknz4a18cu15xv7pi1
1828627
1828623
2025-06-09T06:35:17Z
Sridharrv2000
12752
1828627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல் 58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
pb0dybx9f747wueueygvdrcuztz6w5f
1828629
1828627
2025-06-09T06:35:47Z
Sridharrv2000
12752
1828629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
{{rule|15em|align=left}}
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல் 58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
g6tg6pzult11mtj6nb266zrq9u9k2k9
1828630
1828629
2025-06-09T06:36:06Z
Sridharrv2000
12752
/* மேம்படுத்த வேண்டியவை */
1828630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
{{rule|15em|align=left}}
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல் 58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
3djdbeu78dzeaxyqc5jmjnk8735ycjs
1828636
1828630
2025-06-09T06:44:37Z
Info-farmer
232
{{dhr|3em}}
1828636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல் 58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
tso41y0b9pu6dvplunpj8y4ckx17fxo
1828637
1828636
2025-06-09T06:45:37Z
Info-farmer
232
-
1828637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல் 58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
d19b1qks3bbpvlu1ms1a9g4ur07f44b
1828638
1828637
2025-06-09T06:46:07Z
Info-farmer
232
-
1828638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||57}}{{rule}}</b></noinclude>
55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்;
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் – மலயமலை, பொன்வரை – இமய மலை. 55 முதல் 58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் குங்கும மரம். பணை – வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் சூரியன். பதாகை - கொடி.<noinclude></noinclude>
tso41y0b9pu6dvplunpj8y4ckx17fxo
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/58
250
535298
1828644
1822894
2025-06-09T07:02:06Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|58||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
80 உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.
சுந்:
(எழுந்து)
ஜீவ:
வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய
எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு மெண்ணில:
சம்போ!சங்கர! அம்பிகா பதேஎ!
85 நன்று மன்னவ! உன்றன் றொல்குலங்
90
சுந்
95
காக்கநீ யாக்கிய இவையெல்லாம் கண்டுளேம்.
அல்லா துறுதி யுவதோ? சொல்லுதி!
என்னை! என்னை! எமக்கருள் குரவ!
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக்
கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ?
ஆயினும் அரணி லுளபுரை நோக்கி
நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே.
காலம் என்பது கறங்குபோற் சுழன்று
மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை.
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம்,
ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்.
{{dhr}}
{{rule|15em|align=left}}
உவாமதி - முழுநிலா. மாசு - களங்கம். 79,80 -ஆம் அடிகள் மீன் உருவம்
எழுதப்பட்ட பாண்டியனுடைய கொடி காற்றில் அசைந்தாடுவது, முழு
நிலாவினுடைய களங்கத்தை நக்குவது போலிருக்கிறது என்னும்
கருத்துள்ளது. மீன்கள் பாசி முதலிய அழுக்கைத் தின்பது இயல்
பாகலின், நிலாவில் உள்ள களங்கத்தை நக்குவதுபோலிருக்கிறது
என்று கூறினார்.
எயிலினம்
-
கோட்டையின் மதில், கொத்தளம் முதலியவை.
எந்திரப் படை, தந்திரக் கருவி, பொறிகள் பகைவர் போருக்கு
வந்தால் அவர்களை எதிர்ப்பதற்காகக் கோட்டைச் சுவர்களின்மேல்
அமைக்கப்படும் போர்க்கருவிகள். கிறிகள் - வஞ்சக வழிகள், துன்னலர்
பகைவர். வெருவுவர் - அஞ்சுவார்கள். பொருது - போர்செய்து,
அரண்கோட்டை புரை குற்றம்; பலவினம். முனமுனம் -முதன்
முதலில் ஆயற்பாற்று -ஆராயத்தக்கது.<noinclude></noinclude>
5f108jw3i1xm25m9jm6xkkyw7krv3tm
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/59
250
535299
1828645
1822895
2025-06-09T07:02:50Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||59}}{{rule}}</b></noinclude>
ஜீவ:
100 உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி
தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே!
அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்,
அத்திரு வுறையும் அப்புறம் போதற்
105 கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.
குடி: (தனதுள்)
சேவ:
ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே.
59
(அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக)
நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!
(சேவகனை நோக்கி)
110 சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும்
யாவுமவ் வாயிலிற் கொணர்தி.
சுவாமி!
(குடிலன் முதலியோர்போக)
முதல் நகரவாசி:
2-ம் ந:
115
3-ம் ந:
கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்!
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?
கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை
விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய்.
குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்
அறியா தவரோ? சிறிதா யினுமவன்
உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே.
{{dhr}}
{{rule|15em|align=left}}
திரு
திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக.
கழறிய சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு வஞ்சகம்.
உவர்த்து - வெறுத்து.<noinclude></noinclude>
ng68cj5cw7ttumd5p34ouyy6sjav7wi
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/60
250
535300
1828646
1822896
2025-06-09T07:03:21Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>60
1- ம் ந :
2-ம் ந:
3-ம் ந:
4-ம் ந
2-ம் ந
3-ம் ந
2-ம் ந:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20
120 ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே.
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.
முனிவரங் கோதிய தென்னை? முற்றும்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்.
யாதோ -
-
‘மனோன்மணிஎனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்?
125 வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத்
தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்
ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா அழகே யாக்கையா
130 மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
135 மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே?
அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந்
140 தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
{{dhr}}
{{rule|15em|align=left}}
விரசமாய்
சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு.
கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு -ஓமத்தீயில்
சொரியும் நெய்.<noinclude></noinclude>
m7nei1319s3c5gmhmdqk9ow5szx5ba6
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/62
250
535302
1828647
1822898
2025-06-09T07:04:12Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude>இரண்டாம் களம்
இடம் : கன்னிமாடம்
காலம்: எற்பாடு
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
(ஆசிரியத் தாழிசை)
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
வாணி:
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ றானானென் றாடாய் கழல்.
நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்.
1
2
{{dhr}}
{{rule|15em|align=left}}எற்பாடு = எல்
+
கணை
படுதல்; சூரியன் மறையும் நேரம்.
அம்பு. சுடுகணை காமமாகிய அம்பு.
சுடுகணை
தூர்ப்பவன் காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு
முன்னர். கழல்- கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர்
விளையாடுவது. அணைந்து-சேர்ந்து, நீறு ஆனான்- சாம்ப
லானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை
விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான்.
ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்;
சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)<noinclude></noinclude>
9y2so9yr165jhxhb1pjcmz0aezi0k1y
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/63
250
535303
1828648
1822899
2025-06-09T07:04:42Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||63}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
63
மனோ:
இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்.
3
வா:
எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்தது பதியென் றாடாய் கழல்
மனோ:
வா:
கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல்.
தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல்.
உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
அந்நட ராஜரென் றாடாய் கழல்.
மனோ :
(நேரிசை ஆசிரியப்பா)
(சிரித்து)
4
5
6
(பெருமூச்செறிய)
ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து?
நன்று! நன்று! நின் நாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே!
1
வா:
5
ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே.
2
{{dhr}}
{{rule|15em|align=left}}
பலி கொண்டு
பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் -திருச்சிற்றம்
பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான்- தோற்றான்.
கரந்தான் - மறைந்தான். நடராஜர் வாணியின் காதலன் பெயர்.
மன்றல் - திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள்.
இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு.<noinclude></noinclude>
dkmr4f5120cwuosjvi8srij7ci7c6vb
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/64
250
535304
1828650
1822900
2025-06-09T07:05:08Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|64||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>64
மனோ :
10
15
வா:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்!
திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற்
சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக்
களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே.
ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்!
எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான் கண் டேநாள் நாலைந் தாமே.
மனோ:
20
ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணாய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே.
3
4
வா:
25
மனோ:
30
5
எதனையான் இயம்புகோ! என்றலை விதியே.
(கண்ணீர் சிந்தி)
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே!
6
வா; விளை யாடுவோம் வாராய்.
ஏனிது! ஏனிது வாணி எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக.
மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே.
7
{{dhr}}
{{rule|15em|align=left}}
கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி இயம்பு –
சொல்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல' என்பது
பழமொழி. ‘எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு' என்றும்
கூறுவர். 'காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து' என்பது மலையாளப்
பழமொழி.
பிழைத்தவர் – பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய
இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு
உவமை கூறுவது மரபு.<noinclude></noinclude>
t1ulfgjk7l5hn9dskel65bkxnr16ywh
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/65
250
535305
1828651
1822902
2025-06-09T07:06:04Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||65}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
வா:
மனோ:
வா:
மனோ :
35
40
45
50
எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா?
தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய
அனுபவித் தன்றே அகலும்? மனையில்
தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்!
சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை.
என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்.
யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்?
வார்கடல் உலகில் வாழ்கிலன்.
மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே.
முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும்
முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
சூடிடிற் கேடென்? காதால்
வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே!
அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.
நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன்.
இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்
மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை?
ஆடவ ராகமற் றெவரையும்
நாடுமோ நானுள் வளவுமென் உளமே?
வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென
வதியும் வதன மங்காய்! வாணி
65
8
10
10
{{dhr}}
{{rule|15em|align=left}}
"முதலையின் பிடிபோல்" - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது
விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது.
-
-
கைரவம் ஆம்பல். முரண்டு பிடிவாதம். வள்ளை
வள்ளை
இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற.ஒருவர்
இங்கு நடராஜனைக் குறிக்கிறது.<noinclude></noinclude>
gezuwr1nst4qx1i623901lms3sl4q7l
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/66
250
535306
1828652
1822903
2025-06-09T07:07:13Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|66||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>66
வா:
55
60
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
பேய்கொண் டனையோ? பித்தே றினையோ
நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
தன் மக னாகிச் சாலவும் வலியனாய்
மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும்
உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ?
பேய்கொண் டனையோ? பேதாய்!
வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே.
அறியா யொன்றும், அம்ம! அரிவையர்
நிறையழி காதல் நேருந் தன்மை
11
55
65
ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ்
சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
காற்றும் பெட்புங் காரணம் இன்மையில்
ஆற்றவும் ஒக்குமென் றறைவர்.
மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே!
12
மனோ:
புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல்
70
இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே!
காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்!
தானறி யாப்பே யாட்டந் தானாம்!
ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி.
உண்டோ இவர்தமில் ஒப்பு?
75
கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே!
13
வா:
ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம!
என்னுளம் போயிறந் ததுவே
மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே.
14
மனோ:
பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந்
காந்தள் காட்டுங் கையாய்!
80 தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம்,
தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே?
15
{{dhr}}
{{rule|15em|align=left}}
வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு
உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை.
கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு தெய்வமகள் போன்ற அழகுள்ள
பெண். காந்தள் காட்டும் கை
காந்தள்பூ கைக்கு உவமை.<noinclude></noinclude>
eis4fmqu1t5k3h17zrm305h9xwmwu8s
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/67
250
535307
1828653
1822905
2025-06-09T07:07:53Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||67}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
வா:
ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்!
மாதர்க் குரியதிக் காதல்,
85
மனோ:
வா:
மனோ:
என்பதொன் றறியும் மன்பதை யுலகே.
90
மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில்
வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே.
சுந்தர முனிவன் சிந்துர அடியும்,
வாரிசம் போல மலர்ந்த வதனமும்,
கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்,
பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல்
நரைதரு தலையும், புரையறும் உரையும்,
சாந்தமுந் தயையும் தங்கிய உடலும்,
95 மாந்தளிர் வாட்டு மேனி வாணி!
எண்ணுந் தோறுங் குதித்து
67
16
நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே.
17
சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக்
100 காதல் கதுவுங் காலை
ஓதுவை நீயே யுறுமதன் சுவையே.
18
வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண்.
காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில்
105 துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை.
அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ
அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம்
இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை!
படர்சுழி யோடு பாய்திரை காட்டும்
{{dhr}}
{{rule|15em|align=left}}
மின்புரை இடை மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை
மரவுரியாடை. சிந்துர அடி சிவந்த பாதம். வாரிசம் தாமரை.
வதனம் - முகம். கருணை அலை கருணையாகிய அலை. பரிவு
- அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற மாந்தளிர்
வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு
கௌவு ; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட வைக்க.<noinclude></noinclude>
c5lgfuchev2ggbe324snt9moqixzflj
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/68
250
535308
1828654
1822906
2025-06-09T07:08:19Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|68||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>68
வா:
மனோ:
வா:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20
110 வடதள வுதர வாணி மங்காய்!
வரும்பொழு தரும்பொருள் கேட்போம்
வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே.
நூறாக் கேட்கினும் நூலறிவு என் செயும்?
நீறா கின்றதென் நெஞ்சம். நாளை
115 என்னுயிர் தாங்குவ தெவ்விதம்?
மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே?
உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும்,
மன் றல் வழுதிக் குரைக்க வருவதும்,
ஆமையின் புறச்சார் பலவன் ஒதுங்குவது
120 ஏயு மெழிற்கால் வாணி
நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே?
அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது.
19
20
21
வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்!
ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி.
125 நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை.
பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே!
இனியென் செய்வேன்? என் நினைப் பாரோ?
மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள்.
ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன்.
130 யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்?
உயிரே யெனக்கிங் கொருதுணை.
அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ)
22
{{dhr}}
{{rule|15em|align=left}}
வடதளம் - ஆல இலை. உதரம் – வயிறு. வடதள உதரம் - ஆலிலை
போன்ற வயிறு. ஆலிலையை மகளிர் வயிற்றுக்கு உவமை கூறுவது
மரபு. வாசிட்டாதி - ஞானவாசிஷ்டம் முதலிய நூல்கள். இது ஒரு
வேதாந்தத் தமிழ்நூல். ஆளவந்தார் இதன் ஆசிரியர். வைராக்கிய
நூல் - துறவறத்தில் வைராக்கியம் கொள்ளச் செய்கிற சாத்திரங்கள்.
உந்தை - உன் தந்தை. மன்றல் - திருமணம். வழுதி - பாண்டிய அரசன்.
அலவன் - நண்டு ஏயும் - ஒக்கும். பிச்சி பித்சி; பைத்தியக்காரி.
அயிராவதத்தன் அயிராவதம் என்னும் யானையையுடைய
இந்திரன். இந்திரன் முதலிய தேவர்கள் அமுதத்தை உணவாக
உடையவர். அமுதே - தேவாமிர்தம் போன்றவளே.<noinclude></noinclude>
t31279ebjyzy2y19wx4il5x1guqcw0t
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/69
250
535309
1828655
1822907
2025-06-09T07:09:17Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||69}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
மனோ:
செவிலி:
மனோ:
முதற்றோழி:
69
அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா
அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண்
135 அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்
கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நின்
கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ
மணங்கமழ் கோதையர் வந்தனர்.
அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே! 23
(செவிலியும் தோழிப்பெண்களும் வர)
140 தாயே! வந்துபார் நீயே வளர்த்த
முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை
காதலிற் கவிழ்வை போலும்!
போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே!
போடி! நீ யாது புகன்றனை? தவத்தை
145 நாடிநா னிருக்க நணுகுமோ என்மனந்
துச்சமாம் இச்சையாற் சோர்வு?
24
24
நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே! 25
பொய்யன் றம்ம! மையுண் கண்ணால்
வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை
150 நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை.
இன்றிரா அலரும் எல்லாம்.
துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே.
26
(எல்லோரும் போக)
முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.
{{dhr}}
{{rule|15em|align=left}}
அழுங்கு - வருந்து. அழுங்கலை - வருந்தாதே. அனிச்சம் - அனிச்சப்
பூ, இது மிக மென்மையுடையது. நெருஞ்சில் - நெருஞ்சி முள்.
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப்
பழம்" என்பது திருக்குறள். கஞ்சனக் கதுப்பு - கண்ணாடி போன்ற
கன்னம். பெண்களின் கன்னத்தைக் கண்ணாடிக்கு உபமானம்
கூறுவது மரபு. முகை - அரும்பு. முகிழ்த்தது - அரும்பிற்று.
வல்லை விரைவாக, போது நீத்து தாமரைப்பூவை விட்டு.
செந்தாமரையிலிருக்கும் இலக்குமி அம் மலரைவிட்டு என்
மனையில் வந்தது போன்றவளே. துச்சம் - அற்பம். இச்சை - காமம்
; காதல். கரையான் - சிதல். 'நெருப்பைக் கரையான் அரிக்குமோ',
'நெருப்பில் ஈ மொய்க்குமோ' என்பன பழ மொழிகள்.
சந்தம்ஆர் முலை - அழகுள்ள முலை. துன்று இரா - நெருங்கிய இரவு.<noinclude></noinclude>
o7iir34s86zlrcw04ada5cupw6yredn
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/70
250
535310
1828656
1822908
2025-06-09T07:10:08Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude>ஜீவகன்:
குடிலன்:
ஜீவ:
மூன்றாம் களம்
இடம் : கொலுமண்டபம்.
காலம் : காலை.
(ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.)
5
10
15
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக.
எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்?
ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக்
கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்?
குறைவென்? குடில! கூறாய் குறித்தே.
குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ!
நறையார் வேப்பந் தாராய்! நமதிடங்
கூடல் அன்றெனுங் குறையொன் றுளது.
நாடி லஃதலால் நானொன் றறியேன்.
மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர்
ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு
கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம்
ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர்
ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி.
ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை
அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்?
ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை
{{dhr}}
{{rule|15em|align=left}}
புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய்
வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே ஓய்வு
இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை.<noinclude></noinclude>
36pq27qlh7a2dksn7kxy529tdw7i2mz
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/71
250
535311
1828657
1822909
2025-06-09T07:10:56Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||71}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
குடி:
ஜீவ:
நாராயணன்:
20 கோவில் தானா காவலர் கடமை?
கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ!
அதிசய மன்றுபூ பதியே! இதுவும்.
துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர்.
மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு
25 மனோகர மாகிய சினகர மொன்றில்
30
50
35
உலகுள் பொருளெலாம் உய்ப்பினும் பின்னும்
நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை.
வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர்
முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்.
கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன்
பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால்
புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன்.
முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்
இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?
ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும்.
(தனதுள்)
ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப்
பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில்
எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே?
{{dhr}}
{{rule|15em|align=left}}
காவலர்
அரசர். பூபதி
அரசன்.
மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர்.
வாளா – வீணாக கெளசிகன் கெளசிக முனிவர். மௌலி
முடி.
இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத்
திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன்
- இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண
விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன்.<noinclude></noinclude>
iqjmqzzvqf0fb7hs8g61x25zj2wbr2p
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/72
250
535312
1828659
1822910
2025-06-09T07:16:56Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>72
நாரா:
சேவ:
ஜீவா:
குடி:
வ:
சகடர்:
ஜீவ:
சகட:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
(நேரிசை வெண்பா)
(அரசனை நோக்கி)
கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே பொல்லா
வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல
உறுமுவதென் நீயே யுரை.
(நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி)
40 மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.
45
(நாராயணனை நோக்கி)
(சேவகன் வர)
வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற்
சற்றே குற்ற முள்ளது நாரணா!
(தனதுள்)
அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன்.
(அரசனை நோக்கி)
வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்
குற்றங் காணக் குறுகுதல் முற்றும்
மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும்.
(சகடரை நோக்கி)
சுகமோ யாவரும் முதிய சகடரே!
மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
ஆயின தன்றே?
(சகடர் வர)
ஆம்! ஆம்! அடியேன்.
50 மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை?
அறத்தா றகலா தகலிடங் காத்துப்
பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற்
பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ?
சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன்
{{dhr}}
{{rule|15em|align=left}}
மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை -
துன்பம்.<noinclude></noinclude>
m40ryt174c5a1nb8inh9apenxze4f87
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/249
250
535489
1828387
1825154
2025-06-08T14:26:42Z
Sridharrv2000
12752
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1828387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||249}}{{rule}}</b></noinclude>
{{Right|(முதற்படைஞன் போக)}}
{|
|-
| நாரா: || <b>ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்.</b>
|-
|}
{{Right|(கோட்டைமேல் உலாவி நின்று)}}
{|-
| || (தனதுள்)
|-
| || <b><poem>அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன.
வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ?</poem></b>
|-
| || 100 ||<b><poem>ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா!
முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும்.
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ!</poem></b>
|-
| ||105 || <b><poem>வறிதாக் கினையே வாளா அனைத்தும்
அறியா தொருவனை யமைச்சா நம்பி!
இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை?
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?</poem></b>
|-
110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்
115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை.
|-
|}
(2-ம் படைஞனை நோக்கி)
முருகன் வரவிலை?
2-ம் படை:
நாரா:
வருவன் விரைவில்
120 அதுவென் ஆ! ஆ!
ஆம்பொழுது
வேண்டியபோது. வாம்பரி தாவி ஓடுகின்ற
குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் . வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல்.<noinclude></noinclude>
h602uk1l7ez7bp2c7yqf45jkss2ezoe
1828617
1828387
2025-06-09T06:20:23Z
Sridharrv2000
12752
1828617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||249}}{{rule}}</b></noinclude>
{{Right|(முதற்படைஞன் போக)}}
{|
|-
| நாரா: || <b>ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்.</b>
|-
|}
{{Right|(கோட்டைமேல் உலாவி நின்று)}}
{|-
| || (தனதுள்)
|-
| || <b><poem>அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன.
வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ?</poem></b>
|-
| || 100 ||<b><poem>ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா!
முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும்.
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ!</poem></b>
|-
| ||105 || <b><poem>வறிதாக் கினையே வாளா அனைத்தும்
அறியா தொருவனை யமைச்சா நம்பி!
இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை?
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?</poem></b>
|-
110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்
115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை.
|-
|}
(2-ம் படைஞனை நோக்கி)
முருகன் வரவிலை?
2-ம் படை:
நாரா:
வருவன் விரைவில்
120 அதுவென் ஆ! ஆ!
ஆம்பொழுது
வேண்டியபோது. வாம்பரி தாவி ஓடுகின்ற
குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் . வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல்.<noinclude></noinclude>
jhzqbgmz02v2ziaxjad6cu8cj94g1gm
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/297
250
535537
1828709
1825222
2025-06-09T10:04:28Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||297}}{{rule}}</b></noinclude>
{{c|<b>(கலித்துறை)</b>}}
{{left_margin|3em|<poem><b>அரிதா நினைத்ததன் அங்கங்கள் யாவும் அழிந்தபின்னும்
புரியேபொருளெனப் போற்றிய ஜீவகன் புந்தியென்னே!
பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும்
தெரியாது தன்னிலை ஆணவம் செய்யும் திறஞ்சிறிதே!</b></poem>}}
{{c|<b>நான்காம் அங்கம் முற்றிற்று.</b>}}
{|
|+
|-
| ஆசிரியப்பா || 12 -க்கு அடி 1 ||{{gap}} 1297
|-
| வஞ்சிப்பா || 1 -க்கு அடி ||{{gap}} 14
|-
|கலித்தாழிசை || 3 -க்கு அடி ||{{gap}}12
|-
| கலித்துறை || 1 -க்கு அடி || {{gap}}4
|-
| || ||{{gap}} ———
|-
| ஆக அங்கம் 1 -க்கு: பா. || 17 -க்கு அடி ||{{gap}}1327
|-
|}<noinclude>{{rule|10em|align=left}}
தன் படையை எவரும் வெல்ல முடியாது என்று நினைத்திருந்த ஜீவக அரசன், போரில் தோற்ற பின்னும் தன் கோட்டையை முக்கியமானதென்று கருதியிருக்கிற தன்மை, ஆசை முதலிய பற்று நீங்கி வைராக்கியம் உண்டானாலும், ஞானமில்லாமல் வைராக்கியத்தை மட்டும் அடைந்தவர், தம் நிலையை உணராதது போன்றது ஆகும் என்பது கருத்து.
அரிதா -(வெல்லுவதற்கு) அருமையானது. அங்கங்கள் - (சேனையின்) உறுப்புகள். புரி - கோட்டை. புந்தி - புத்தி . சார்பு நான் எனது என்னும் பற்று. பெயர்ந்து - போய். விராகம் - வைராக்கியம், பற்று ஒழித்தல். ஆணவம் - அகங்காரம். ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலங்களில் ஒன்று. ஆன்மாக்களின் அறிவை மறைப்பது இதன் குணம்.</noinclude>
c4ky058keiui9pk6tcdi5vyrotnkbf5
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/298
250
535538
1828697
1825223
2025-06-09T09:51:58Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}{{center|{{x-larger|<b>ஐந்தாம் அங்கத்தின் விளக்கம்</b>}}}}
{{c|<b>முதற் களம்</b>}}
அமைச்சன் குடிலன், அரண்மனையில் சுந்தரமுனிவர் அமைத்த சுரங்க வழியைக் கண்டுபிடித்து அதன் வழியாக இறங்கிச் சென்றான். அவ்வழி, கோட்டைக்கும், சேரமன்னன் இருந்த பாசறைக்கும் இடையேயுள்ள வெளியிடத்தில் கொண்டுபோய் விட்டது. இரவு நேரம். குடிலனுக்குப் புதிய யோசனை உண்டாயிற்று. நேரே சேரன் இருக்கும் பாசறைக்குச் சென்று தன் எண்ணத்தைத் தெரிவித்தால் அதற்கு அவன் உடன்படுவான். ஆண்டுதோறும் தாம்பிரபரணி நீரும் வேப்பந் தாரும் அனுப்பிக்கொண்டேயிருந்தால், அவன் தன்னையே அரசனாக்குவான் என்று அவன் சிந்தித்தான். “பலதேவனுக்கும் மனோன்மணிக்கும் திருமணம் நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? இப்பொழுதே என்னை அவன் எதிர்த்துப் பேசுகிறான். படைவீரர்கள் நம்மை வெறுக்கிறார்கள். சேரனைக் கண்டு வணங்கி நயமாகப் பேசினால், அவன் இணங்கி விடுவான்! ஆஆ ! நமது அறிவே அறிவு! ஊழ் என்றும் தலைவிதி என்றும் பேசுவது எல்லாம் வீண்பேச்சு! இந்தச் சுரங்க வழி நமக்கு நல்லதாக அமைந்தது” என்று நினைத்துக் கொண்டே நடந்தான். நடந்து, சேரன் பாசறைக்கு அருகில் சென்றான்.
அவ்வமயம் சேரமன்னன் புருடோத்தமன் உறக்கம் இல்லாமல் அங்குத் தன்னந்தனியனாக உலாவிக்கொண்டிருந்தான். அவன் தன் கனவில் அடிக்கடி தோன்றும் நங்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே உலவுகிறான். அவனைக் கண்ட குடிலன் வியப்படைந்தான். “இவன் மனிதன் அல்லன் தேவனோ? கந்தருவன்போலக் காணப் படுகிறான்!” என்று எண்ணினான். சேர அரசன் புருடோத்தமன் மெல்ல நடந்து அவ்விடம் வந்தபோது குடிலனைக் கண்டான். அயலான் என அறிந்து, “யார்? உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.
“அடியேன், குடிலன்”” என்றான் அமைச்சன்.
“இந்த நேரத்தில் இங்கு வரக் காரணம் என்ன?”<noinclude></noinclude><noinclude></noinclude>
g0h9mt7kpqupvvzi6st6l362dcuotpy
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/299
250
535539
1828700
1825224
2025-06-09T09:55:04Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||299}}{{rule}}</b></noinclude>
“அரசே! தங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல தாங்கள் எதிர்ப்பட்டீர்கள் !” என்றான் குடிலன்.
“வந்த காரியம் என்ன? விரைவில் சொல்?” என்றான் புருடோத்தமன்.
“அரசே! தங்கள் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. எங்கள் நாட்டையும் தாங்களே அரசாள்வது தகுதி. இன்று நடந்த போரில் மனமில்லாமலே நான் போர் செய்தது தாங்கள் அறிந்ததே. மக்கள், தங்கள் புகழை எண்ணித் தங்களையே அரசராக ஏற்கவிருக்கின்றனர். ஆனால், பாண்டியன் அவர்களைப் போர் செய்யத் தூண்டுகிறான்” என்றான்.
குடிலன், சூதாக ஏதோ கருதுகிறான் என்று அறிந்த சேரன், “நல்லது! அதனால் உனக்கு வேண்டியது என்ன? சொல்”என்றான்.
குடிலன் கூறுகிறான்: “ஆண்டகையே! போரில் மாண்டவர் போக, மீண்டவர் உயிரையேனும் காத்தருள வேண்டும். வீணாக மக்கள் மாண்டுபோனது என் மனத்தைத் துன்புறுத்துகிறது. மற்றவர்களை யெல்லாம் போரில் மடியாதபடி காத்தருள வேண்டும்!”
“உன் அரசனிடம் ஏன் இதைச் சொல்லவில்லை?” என்று கேட்டான் புருடோத்தமன்.
“சொல்லிப் பயன் என்ன? அவர் சொல் புத்தியும் கேளார். அருள் உள்ளம் இல்லாதவர். இன்று மாலையில் தாங்கள் விட்ட தூது வார்த்தையையும் ஏற்றுக்கொண்டாரில்லை. மக்களைப் போர்க்களத்தில் அனுப்பிக் கொன்று நாட்டைச் சுடுகாடாக்கப் பார்க்கிறார். அடியேனுக்கு ஒரு வார்த்தை சொன்னால், பாண்டியனையும் கோட்டையையும் ஒரு நொடியில் தங்கள் வசம் ஒப்புவிக்கிறேன்.”
இதைக் கேட்ட சேரன், ‘பாதகன்! விசுவாச காதகன்!’ என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.
குடிலன் மேலும் தொடர்ந்து சொல்லுகிறான் : “அரசே பாண்டிய அரசன் தங்கள் கைவசமானால், அங்குள்ளவர் ஒருவரும் தங்களை எதிர்க்கமாட்டார்கள். திருநெல்வேலி தங்களுக்குரிய தாய்விட்டால் மதுரையும் தங்களுக்குக் கீழ்ப்பட்டுவிடும். பாண்டிய நாடு தங்கள் அடிக்கீழ் ஒதுங்கும். அரசர்பெரும! அடியேனுக்கு அரச பதவி மட்டும்<noinclude></noinclude>
hrxhxwdy28hg4g7631nf2bs8u08ji68
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/300
250
535540
1828704
1825225
2025-06-09T09:57:56Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|300||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>அருள்செய்வீரானால், தாங்கள் விரும்பியதுபோல நீரும் தாரும் என் தலைமேல் சுமந்துகொண்டு தங்கள் வாயிலில் கொண்டுவந்து தருவேன். இராமன் வென்ற இலங்கையை விபீஷணன் காத்ததுபோல பாண்டிநாட்டைக் காத்திடுவேன்!”
புருடோத்தமன், இவன் தந்திரசாலி, சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்று எண்ணிக்கொள்கிறான்.
குடிலன், “அரசனுடைய அந்தப்புரந்துக்குப் போக ஒருவரும் அறியாத ஒரு சுரங்கவழி உண்டு. அவ்வழியாய்ப் போனால் அரசனைச் சிறைப்பிடிக்கலாம்” என்றான்.
புருடோத்தமன், “உண்மைதானா?” என்று கேட்டுக்கொண்டே, “யார் அங்கே....” என்று அழைத்தான். சற்றுத் தூரத்திலிருந்து சேனாபதி அருள்வரதன் விரைந்து வந்து வணங்கினான், “கைகால்களுக்குத் தளையிட விலங்குகள் கொண்டுவா” என்றான் புருடோத்தமன்.
குடிலன்: “அரசர்பெருமானே! அடியேன் கூறுவது முழுவதும் உண்மை.” “சுரங்கவழி எங்கே இருக்கிறது? நீ அவ்வழி யாகத்தான் வந்தாயோ?” என்று கேட்டான் சேரன்.
“அருகிலேயே இருக்கிறது. அவ்வழியாகத்தான் வந்தேன்” என்றான் குடிலன்.
அருள்வரதன் சில வீரர்களுடன் விலங்குகளைக் கொண்டு வர, சேரன் குடிலனைச் சுட்டிக்காட்டி, “பூட்டுங்கள்!” என்று ஆணையிட்டான். வீரர்கள் குடிலனுக்கு விலங்கு பூட்டினார்கள். “அரசே! நான் ஓட மாட்டேன். எனக்கேன் விலங்கு? அருள்கூர்ந்து எனக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டினான் குடிலன்.
சேரன், “வாயை மூடு ! சேரன் வஞ்சமாக வெல்லமாட்டான்! போர்க்களத்திலே அரசர்களை வென்று சிறைப்பிடிப்பான்... நல்லது, நட. “சுரங்க வழியைக் காட்டுக” என்று கட்டளை யிட்டான். குடிலன் சுரங்க வழியைக் காட்டி முன்நடக்க, சேவகர்களும், அருள்வரதனும், புருடோத்தமனும் பின் தொடர்ந்து சென்றனர்.
{{c|<b>இரண்டாம் களம்</b>}}
அரண்மனையில் கன்னிமாடத்தில் ஊழியப் பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அரசன், இளவரசியைப் பல<noinclude></noinclude>
dsqu626dkebsx8u66nfi8aktb4n2q19
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/301
250
535541
1828604
1825226
2025-06-09T06:07:29Z
TVA ARUN
3777
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||301}}{{rule}}</b></noinclude>தேவனுக்கு மணம்செய்ய யோசித்திருப்பதைக் கூறியதும், அதற்கு இளவரசி விரும்பவில்லையானாலும், அரசனுக்கு உள்ள மனத்துன்பத்தையும் நெருக்கடியையும் கருதி, அவனுக்கு மேலும்மேலும் மன வருத்தம் ஏற்படக்கூடாது என்று கருதி திருமணத்திற்கு இசைந்ததும், அரசன் சென்றவுடன் இளவரசி மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டதும், பிறகு நெடுநேரம் கழித்துத் தெளிந்தெழுந்ததும் ஆகியவற்றைப்பற்றிப் பேசுகின்றனர்.
அவ்வமயம், இளவரசி மனோன்மணி நீராடித் திருமணத்திற்குரிய ஆடையணிகளை அணிந்துகொண்டு வாணியுடன் அவ்விடம் வருகிறாள். ஊழியப் பெண்கள் வேறிடம் போகின்றனர். இளவரசி, தான் இரண்டு வரங்களை அரசரிடம் கேட்டுக் கடிதம் எழுதியதாகவும், அவ் வரங்களை அரசர் கொடுத்ததாகவும் கூறுகிறாள். “வாணி, உன்னை நடராசனுக்கு மணம் செய்விக்க அரசர் இசைந்துள்ளார். இதோ, அவர் எழுதிய இசைவுக் கடிதம், பார்” என்று கூறி, இளவரசி, வாணியிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள்.
வாணி, கடிதத்தைப் படித்து, “என்ன அம்மா, இது? எனக்கு இது சம்மதம் இல்லை. தாங்கள் மனம் வருந்தியிருக்க, நான் மணம்செய்து இன்புறுவதா? இது முடியாது!" என்றனள்.'என் தந்தையின் மனம்போல நடப்பது என் கடமை இந்த நெருக்கடியில் அவர் இஷ்டம்போல் நடக்காவிட்டால் அவர் பெருந்துயர் அடைவார் என்றாள்” மனோன்மணி.
"தங்களைப் பலதேவனுக்குத் திருமணம் செய்விப்பது பகலுக்கும் இரவுக்கும் உள்ள உறவுபோன்றது. கிளியைக் கழுகுக்கு மணம் செய்விப்பதுபோன்றது. தங்களுடைய பெருந்துயருக்கிடையே என்னுடைய திருமணந்தானா பெரிது?” என்று கூறி மறுத்தாள் வாணி.
மனோன்மணி, “வாணி ! வருந்தாதே. என் தந்தைக்கு வந்த துன்பத்தைப் போக்குவதற்காகவே அவருடைய விருப்பப்படி நடந்து அவருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதற்காகவே இத்திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன். மற்றவர்களின் நன்மைக்காகத் தமது சுகங்களைத் துறப்பதுதான் உண்மையான தவம். உன்னை நடராஜனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்றும், நாராயணரைச் சிறை விடுவிக்க வேண்டும் என்றும் அரசரிடம் கேட்டேன். அவர் அவ்விதமே சம்மதம் தந்தார்” என்று கூறினாள்.<noinclude></noinclude>
9hssq04byrf8ce5rbiny6jcr178psxm
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/302
250
535542
1828607
1825227
2025-06-09T06:09:41Z
TVA ARUN
3777
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|302||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
வாணி, “அம்மணி! தாங்கள் கனவு கண்டு காதலித்த அவரை அவர் யாராயினும் ஆகுக - அவரைத் தாங்கள் திருமணம் செய்யும் நாளே நான் திருமணம் செய்யும் நன்னாள். அதுவரையில் நான் மணம் செய்யேன். தங்களிடம் பணிவிடை செய்துகொண்டிருப்பேன்" என்றாள்.
“வாணி ! நீ சொல்வது பேதைமை. என் மணம் இன்னும் அரை நாழிகையில் நடக்கப்போகிறது. இதற்குள் நான் கனவிற்கண்ட நாயகன் எப்படி வரப்போகிறார்? நீ என்னிடம் கொண்டுள்ள அன்பினால் இவ்விதம் கூறுகிறாய்!" என்றாள் மனோன்மணி.
“கடவுள் இல்லை என்றால் இப்படி எல்லாம் நடக்கட்டும். உண்டு என்றால் அவர் திருவருள் கிடைக்கட்டும்” என்றாள் வாணி.
{{c|<b>மூன்றாம் களம்</b>}}
அரண்மனையில் மண மண்டபத்தில் நள்ளிரவில் பட்டம் பகல்போல விளக்குகள் வெளிச்சந் தருகின்றன. மண்டபம் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காணப்படுகிறது. வீரர்களும் முக்கியஸ்தர்களும் கூடியிருக்கின்றனர். மண்டபத்தில் இரண்டு திரைகள் காணப்படுகின்றன. ஒரு திரை மணமகளுக்காக; மற்றொரு திரை, சுரங்க வாயிலை மறைப்பதற்காக. பாண்டியன் மண்டபத்தில் நுழைகிறான். அவனைப் பின்தொடர்ந்து சுந்தர முனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராஜன், நாராயணன் முதலியோர் வருகின்றனர். அரசன் ஆசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அமரும்படி கூறுகிறான். அமைச்சனாகிய குடிலன் அங்கு இல்லாதது கண்டு, "உம்முடைய தந்தையார் இன்னும் இங்கு வராதது என்ன?” என்று வியப்புடன் பலதேவனைக் கேட்கிறான்.
“மாலையில் அவரைப் பார்த்தேன்; தனியே போனார் என்று கூறுகிறார்கள்” என்றான் பலதேவன்.
“பாருங்கள், குடிலர் படும்பாடு ! எப்பொழுதும் நம் காரியமாகவே கண்ணாயிருக்கிறார். நமது காரியமாகத்தான் அவர் போயிருப்பார். இப்படி உழைப்பவர் எந்த உலகத்திலும் இல்லை” என்று கூறி, முனிவரைப் பார்த்து, “அடிகாள்! முகூர்த்த வேளை வந்ததோ? தொடங்கலாமோ?” என்று கேட்கிறான்.<noinclude></noinclude>
22y4fdtp3tau933vmfyqlxlnlicstse
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/303
250
535543
1828611
1825228
2025-06-09T06:11:07Z
TVA ARUN
3777
தி1
1828611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||303}}{{rule}}</b></noinclude>
அவ்வேளையில் சுரங்க வழியாக அருள்வரதன் முதலியவருடன் புருடோத்தமன் அங்கு வருகிறான். குடிலனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சுரங்கத்தில் சேவகரிடம் விட்டு, புருடோத்தமனும் சேனாபதி யும் அறையில் நுழைகின்றனர். திரைமறைவில் இருந்தபடியே, திரைக்கப்பால் காணப்படும் காட்சிகளை விளக்கு வெளிச்சத்தில் நன்றாகக் காண்கின்றனர். புருடோத்தமன், சுந்தர முனிவரும் நடராஜனும் மண்டபத்தில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ‘இதென்ன! மந்திராலோசனை நடைபெறுகிறதோ! அலங்காரங் களும் மாலைகளும் இருப்பதைப் பார்த்தால் மணவறைபோல இருக்கிறது. நல்லது; இந்தத் திரைமறைவில் நின்று நடப்பதைப் பார்ப்போம் !' என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.
அந்தச் சமயத்தில் பாண்டியன் கூறுகிறான்: அடிகளே! அமைச்சர்களே! வீரர்களே! கேளுங்கள். நமது இளவரசியைக் காப்பதற்காக இங்குக் கூடியிருக்கிறோம். இன்று காலை போர்க் களத்தில் நமக்கு ஓர் இழுக்கு நேர்ந்தது. அந்த இழுக்கை நாளைக் காலையில் போர்க்களத்தில் வெற்றி கொண்டாவது, உயிர் கொடுத் தாவது நீக்குவோம். அதற்கு முன் நமது இளவரசிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிக்கவேண்டும்.
குடிலரை அறியாதவர் யார் ? அவரைப்போல அறிவும் சூழ்ச்சியும் ண்மையும் உறுதியும் பக்தியும் சத்தியமும் உடையவர் வேறு யார் உள்ளனர் ! தன்னலம் இல்லாமல் நமக்காக உழைக்கின்றார். பாருங்கள்; இப்போதுங்கூட இந்த நடுஇரவில் அவர் எங்கேயோ சென்று நமக்காகப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட அமைச்சரைப் பெற்றது நமது பாக்கியமே திரைமறைவில் இருந்து இதனைக் கேட்ட புருடோத்தமன், 'ஐயோ! கஷ்டம்! இவ்வரசன் களங்க மில்லாதவன் ! குடிலனின் துரோகத்தை யறியாதவன்!”என்று தனக்குள் கூறிக்கொள்கிறான்.) அவருடைய மகன் பலதேவன் வீரம், அறிவு, ஆற்றல், ஊக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்குகிறதை எல்லோரும் அறிவீர்கள். நமக்கு நேர்ந்திருக்கிற போர் நெருக்கடியைக் கருதியும், குடிலருடைய குடும்பத்துக்கு நாம் கடமைப் பட்டிருப்பது கருதியும் நமது இளவரசியை பலதேவருக்குத் திருமணம் செய்விக்க இசைந்துள்ளளோம். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முனிவர் ஆசிரமத்திற் சென்று தங்குவார்கள். அதற்காகவே அடிகள் இங்கிருந்து சுரங்கவழி யொன்றை அமைத்துள்ளார். இளவரசி மனோன்மணியைப் பற்றிய கவலை தீர்ந்த பிறகு, நாளைக் காலை<noinclude></noinclude>
nrbe233k4fwq8balw4j9dw2wy0sjpc2
1828695
1828611
2025-06-09T09:48:13Z
Rajendran Nallathambi
7993
எழுத்துப்பிழை
1828695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||303}}{{rule}}</b></noinclude>
அவ்வேளையில் சுரங்க வழியாக அருள்வரதன் முதலியவருடன் புருடோத்தமன் அங்கு வருகிறான். குடிலனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சுரங்கத்தில் சேவகரிடம் விட்டு, புருடோத்தமனும் சேனாபதியும் அறையில் நுழைகின்றனர். திரைமறைவில் இருந்தபடியே, திரைக்கப்பால் காணப்படும் காட்சிகளை விளக்கு வெளிச்சத்தில் நன்றாகக் காண்கின்றனர். புருடோத்தமன், சுந்தர முனிவரும் நடராஜனும் மண்டபத்தில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ‘இதென்ன! மந்திராலோசனை நடைபெறுகிறதோ! அலங்காரங்களும் மாலைகளும் இருப்பதைப் பார்த்தால் மணவறைபோல இருக்கிறது. நல்லது; இந்தத் திரைமறைவில் நின்று நடப்பதைப் பார்ப்போம்!' என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.
அந்தச் சமயத்தில் பாண்டியன் கூறுகிறான்: அடிகளே! அமைச்சர்களே! வீரர்களே! கேளுங்கள். நமது இளவரசியைக் காப்பதற்காக இங்குக் கூடியிருக்கிறோம். இன்று காலை போர்க்களத்தில் நமக்கு ஓர் இழுக்கு நேர்ந்தது. அந்த இழுக்கை நாளைக் காலையில் போர்க்களத்தில் வெற்றி கொண்டாவது, உயிர் கொடுத்தாவது நீக்குவோம். அதற்கு முன் நமது இளவரசிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிக்கவேண்டும்.
"குடிலரை அறியாதவர் யார்? அவரைப்போல அறிவும் சூழ்ச்சியும் உண்மையும் உறுதியும் பக்தியும் சத்தியமும் உடையவர் வேறு யார் உள்ளனர்! தன்னலம் இல்லாமல் நமக்காக உழைக்கின்றார். பாருங்கள்; இப்போதுங்கூட இந்த நடுஇரவில் அவர் எங்கேயோ சென்று நமக்காகப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட அமைச்சரைப் பெற்றது நமது பாக்கியமே திரைமறைவில் இருந்து இதனைக் கேட்ட புருடோத்தமன், 'ஐயோ! கஷ்டம்! இவ்வரசன் களங்க மில்லாதவன் ! குடிலனின் துரோகத்தை யறியாதவன்!”என்று தனக்குள் கூறிக்கொள்கிறான்.) அவருடைய மகன் பலதேவன் வீரம், அறிவு, ஆற்றல், ஊக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்குகிறதை எல்லோரும் அறிவீர்கள். நமக்கு நேர்ந்திருக்கிற போர் நெருக்கடியைக் கருதியும், குடிலருடைய குடும்பத்துக்கு நாம் கடமைப் பட்டிருப்பது கருதியும் நமது இளவரசியை பலதேவருக்குத் திருமணம் செய்விக்க இசைந்துள்ளளோம். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முனிவர் ஆசிரமத்திற் சென்று தங்குவார்கள். அதற்காகவே அடிகள் இங்கிருந்து சுரங்கவழி யொன்றை அமைத்துள்ளார். இளவரசி மனோன்மணியைப் பற்றிய கவலை தீர்ந்த பிறகு, நாளைக் காலை<noinclude></noinclude>
foa7vk1p29f0denuaafyt8xbc7yxh5d
1828696
1828695
2025-06-09T09:50:14Z
Rajendran Nallathambi
7993
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||303}}{{rule}}</b></noinclude>
அவ்வேளையில் சுரங்க வழியாக அருள்வரதன் முதலியவருடன் புருடோத்தமன் அங்கு வருகிறான். குடிலனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சுரங்கத்தில் சேவகரிடம் விட்டு, புருடோத்தமனும் சேனாபதியும் அறையில் நுழைகின்றனர். திரைமறைவில் இருந்தபடியே, திரைக்கப்பால் காணப்படும் காட்சிகளை விளக்கு வெளிச்சத்தில் நன்றாகக் காண்கின்றனர். புருடோத்தமன், சுந்தர முனிவரும் நடராஜனும் மண்டபத்தில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ‘இதென்ன! மந்திராலோசனை நடைபெறுகிறதோ! அலங்காரங்களும் மாலைகளும் இருப்பதைப் பார்த்தால் மணவறைபோல இருக்கிறது. நல்லது; இந்தத் திரைமறைவில் நின்று நடப்பதைப் பார்ப்போம்!' என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.
அந்தச் சமயத்தில் பாண்டியன் கூறுகிறான்: அடிகளே! அமைச்சர்களே! வீரர்களே! கேளுங்கள். நமது இளவரசியைக் காப்பதற்காக இங்குக் கூடியிருக்கிறோம். இன்று காலை போர்க்களத்தில் நமக்கு ஓர் இழுக்கு நேர்ந்தது. அந்த இழுக்கை நாளைக் காலையில் போர்க்களத்தில் வெற்றி கொண்டாவது, உயிர் கொடுத்தாவது நீக்குவோம். அதற்கு முன் நமது இளவரசிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிக்கவேண்டும்.
"குடிலரை அறியாதவர் யார்? அவரைப்போல அறிவும் சூழ்ச்சியும் உண்மையும் உறுதியும் பக்தியும் சத்தியமும் உடையவர் வேறு யார் உள்ளனர்! தன்னலம் இல்லாமல் நமக்காக உழைக்கின்றார். பாருங்கள்; இப்போதுங்கூட இந்த நடுஇரவில் அவர் எங்கேயோ சென்று நமக்காகப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட அமைச்சரைப் பெற்றது நமது பாக்கியமே திரைமறைவில் இருந்து இதனைக் கேட்ட புருடோத்தமன், 'ஐயோ! கஷ்டம்! இவ்வரசன் களங்க மில்லாதவன்! குடிலனின் துரோகத்தை யறியாதவன்!” என்று தனக்குள் கூறிக்கொள்கிறான்.) அவருடைய மகன் பலதேவன் வீரம், அறிவு, ஆற்றல், ஊக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்குகிறதை எல்லோரும் அறிவீர்கள். நமக்கு நேர்ந்திருக்கிற போர் நெருக்கடியைக் கருதியும், குடிலருடைய குடும்பத்துக்கு நாம் கடமைப்பட்டிருப்பது கருதியும் நமது இளவரசியை பலதேவருக்குத் திருமணம் செய்விக்க இசைந்துள்ளளோம். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முனிவர் ஆசிரமத்திற் சென்று தங்குவார்கள். அதற்காகவே அடிகள் இங்கிருந்து சுரங்கவழி யொன்றை அமைத்துள்ளார். இளவரசி மனோன்மணியைப் பற்றிய கவலை தீர்ந்த பிறகு, நாளைக் காலை<noinclude></noinclude>
9earj3e0gfp1n7nmx8pat2it30iy8dr
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/304
250
535544
1828698
1825229
2025-06-09T09:52:40Z
Rajendran Nallathambi
7993
எழுத்துப்பிழை
1828698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|304||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>போர்க்களம் சென்று போர் செய்து நமது மானத்தைக் காப்போம்!" என்று கூறி, சகடரை நோக்கி, “உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான்.
"எல்லாம் சரிதான்; மணமகன் அரசகுலம் அல்ல... அது தான்...” என்று இழுத்தார் சகடர். “குலத்தைப்பற்றி யோசிப்பதைவிட குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான் அரசன். “அரசே! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான் நாராயணன்.
சகடரும் மற்றவர்களும் ‘சரிசரி' என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். அரசன், இளவரசியை மண மண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணிவாணி கடவுள் வாழ்த்துப் பாடினாள்.
சுந்தரமுனிவர், "மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் டு. உன் மனதை இறைவன் அறிவான். அவன் திருவருள் இன்னமும் உன்னைக் காக்கும்" என்று கூறினார். மனோன்மணி மண மாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன் உயிர் இல்லாப் பாவை போல திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம் எதிரிலிருந்த திரைச் சீலையி லிருந்து புருடோத்தமன் திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க மனோன்மணி அங்கு விரைந்து சென்று மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறாள். புருடோத்தமனும், தான் கனவில் கண்டு வரும் பெண் இவள் என்று அறிந்து வியப்படைகிறான்.
எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு எல்லோரும் அதிசயிக்
கின்றனர்.
சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை
வாழ்த்துகிறார்.
பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தர முனிவர் அவர்களைத் தடுத்து அமைதியுண்டாக்கு கிறார். சேரன் சேனாபதி அருள்வரதனும் அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்றுகாவல் புரிகின்றனர். எல்லோரும், “பாதகன்! படையுடன் இங்கேயும் வந்தான் என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ உங்கள் பாதகன்!” என்று கூறினான்.<noinclude></noinclude>
5lwuhwilqko1tjkna0k5gsjgh7vuqp2
1828699
1828698
2025-06-09T09:54:32Z
Rajendran Nallathambi
7993
எழுத்துப்பிழை
1828699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|304||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>போர்க்களம் சென்று போர் செய்து நமது மானத்தைக் காப்போம்!" என்று கூறி, சகடரை நோக்கி, “உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான்.
"எல்லாம் சரிதான்; மணமகன் அரசகுலம் அல்ல... அது தான்...” என்று இழுத்தார் சகடர். “குலத்தைப்பற்றி யோசிப்பதைவிட குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான் அரசன். “அரசே! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான் நாராயணன்.
சகடரும் மற்றவர்களும் ‘சரிசரி' என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். அரசன், இளவரசியை மண மண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணிவாணி கடவுள் வாழ்த்துப் பாடினாள்.
சுந்தரமுனிவர், "மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் எடு. உன் மனதை இறைவன் அறிவான். அவன் திருவருள் இன்னமும் உன்னைக் காக்கும்" என்று கூறினார். மனோன்மணி மண மாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன் உயிர் இல்லாப் பாவை போல திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம் எதிரிலிருந்த திரைச் சீலையிலிருந்து புருடோத்தமன் திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க மனோன்மணி அங்கு விரைந்து சென்று மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறாள். புருடோத்தமனும், தான் கனவில் கண்டு வரும் பெண் இவள் என்று அறிந்து வியப்படைகிறான்.
எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு எல்லோரும் அதிசயிக்
கின்றனர்.
சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை
வாழ்த்துகிறார்.
பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தர முனிவர் அவர்களைத் தடுத்து அமைதியுண்டாக்கு கிறார். சேரன் சேனாபதி அருள்வரதனும் அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்றுகாவல் புரிகின்றனர். எல்லோரும், “பாதகன்! படையுடன் இங்கேயும் வந்தான் என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ உங்கள் பாதகன்!” என்று கூறினான்.<noinclude></noinclude>
bgu0pqzhhyx56tvfshu8ru1pyixskr9
1828701
1828699
2025-06-09T09:55:11Z
Rajendran Nallathambi
7993
எழுத்துப்பிழை
1828701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|304||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>போர்க்களம் சென்று போர் செய்து நமது மானத்தைக் காப்போம்!" என்று கூறி, சகடரை நோக்கி, “உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான்.
"எல்லாம் சரிதான்; மணமகன் அரசகுலம் அல்ல... அது தான்...” என்று இழுத்தார் சகடர். “குலத்தைப்பற்றி யோசிப்பதைவிட குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான் அரசன். “அரசே! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான் நாராயணன்.
சகடரும் மற்றவர்களும் ‘சரிசரி' என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். அரசன், இளவரசியை மண மண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணிவாணி கடவுள் வாழ்த்துப் பாடினாள்.
சுந்தரமுனிவர், "மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் எடு. உன் மனதை இறைவன் அறிவான். அவன் திருவருள் இன்னமும் உன்னைக் காக்கும்" என்று கூறினார். மனோன்மணி மண மாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன் உயிர் இல்லாப் பாவை போல திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம் எதிரிலிருந்த திரைச் சீலையிலிருந்து புருடோத்தமன் திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க மனோன்மணி அங்கு விரைந்து சென்று மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறாள். புருடோத்தமனும், தான் கனவில் கண்டு வரும் பெண் இவள் என்று அறிந்து வியப்படைகிறான்.
எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு எல்லோரும் அதிசயிக்கின்றனர்.
சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை வாழ்த்துகிறார்.
பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தர முனிவர் அவர்களைத் தடுத்து அமைதியுண்டாக்கு கிறார். சேரன் சேனாபதி அருள்வரதனும் அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்றுகாவல் புரிகின்றனர். எல்லோரும், “பாதகன்! படையுடன் இங்கேயும் வந்தான் என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ உங்கள் பாதகன்!” என்று கூறினான்.<noinclude></noinclude>
ivxpv1n7iok1moi3f6xo6wij1vbkaht
1828702
1828701
2025-06-09T09:56:15Z
Rajendran Nallathambi
7993
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /><b>{{rh|304||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>போர்க்களம் சென்று போர் செய்து நமது மானத்தைக் காப்போம்!" என்று கூறி, சகடரை நோக்கி, “உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான்.
"எல்லாம் சரிதான்; மணமகன் அரசகுலம் அல்ல... அது தான்...” என்று இழுத்தார் சகடர். “குலத்தைப்பற்றி யோசிப்பதைவிட குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான் அரசன். “அரசே! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான் நாராயணன்.
சகடரும் மற்றவர்களும் ‘சரிசரி' என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். அரசன், இளவரசியை மண மண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணிவாணி கடவுள் வாழ்த்துப் பாடினாள்.
சுந்தரமுனிவர், "மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் எடு. உன் மனதை இறைவன் அறிவான். அவன் திருவருள் இன்னமும் உன்னைக் காக்கும்" என்று கூறினார். மனோன்மணி மண மாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன் உயிர் இல்லாப் பாவை போல திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம் எதிரிலிருந்த திரைச் சீலையிலிருந்து புருடோத்தமன் திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க மனோன்மணி அங்கு விரைந்து சென்று மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறாள். புருடோத்தமனும், தான் கனவில் கண்டு வரும் பெண் இவள் என்று அறிந்து வியப்படைகிறான்.
எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு எல்லோரும் அதிசயிக்கின்றனர்.
சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை வாழ்த்துகிறார்.
பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தர முனிவர் அவர்களைத் தடுத்து அமைதியுண்டாக்குகிறார். சேரன் சேனாபதி அருள்வரதனும் அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்றுகாவல் புரிகின்றனர். எல்லோரும், “பாதகன்! படையுடன் இங்கேயும் வந்தான் என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ உங்கள் பாதகன்!” என்று கூறினான்.<noinclude></noinclude>
ihy6r5nnyrkihjt74n8t49ja6lx0320
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/305
250
535545
1828703
1825230
2025-06-09T09:56:58Z
Rajendran Nallathambi
7993
எழுத்துப்பிழை
1828703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||305}}{{rule}}</b></noinclude>ஜீவகன், “குடிலரே! என்ன இது! அடிகாள்! இது என்ன சூது என்றான்.
"பொறு ! பொறு ! விரைவில் அறிவோம்” என்றார் முனிவர். புருடோத்தமன் பேசுசிறான் : “நாம் சூது ஒன்றும் செய்யவில்லை. சூது செய்தவன் உம்முடைய அமைச்சன் ! சுரங்க வழி இருப்பதை என்னிடம் கூறி இவ்வழியாக வந்து உமது நகரத்தைப் பிடிக்கும்படி எம்மை அழைத்தான். உமது அரசையும் நாட்டையும் தனக்குக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். இவனுடைய சூதையும் துரோகத்தையும் உமக்குச் சொல்லி உம்மைத் தெளிவிக்கவே இவனைச் சுரங்க வழியாக நாம் அழைத்து வந்தோம். வந்த இடத்தில், மண நிகழ்ச்சியைக் கண்டோம். இளவரசியை எதிர்பாராதவிதமாகப் பெற்றோம். இனி உமது விருப்பம், சென்று வருகிறேன். உமக்கு விருப்பமானால் போர்க்களத்தில் சந்திப்போம்."
ஜீவகன், “குடிலரே! இது உண்மையா! சொல்லும்!” என்றான். குடிலன் பேசாமல் தலைகுனிந்து நிற்கின்றான்.
“ஏன் மௌனம் ? குடிலரே! உண்மையைக் கூறும்!” என்றான் நாராயணன். குடிலனைப் பார்த்து எல்லோரும், “அட பாவீ!”என்றனர்.
சுந்தரர், “விடுங்கள்! இப்போது ஏன் விசாரணை ? எல்லாம் கடவுள் திருவருள்... அரசே! மகளையும் மருகனையும் வாழ்த்தும்” என்றார். எல்லோரும் மணமக்களை வாழ்த்துகின்றனர்.<noinclude></noinclude>
f6abyb4vewud9ae7equ42jspbisuset
1828705
1828703
2025-06-09T09:58:41Z
Rajendran Nallathambi
7993
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||305}}{{rule}}</b></noinclude>ஜீவகன், “குடிலரே! என்ன இது! அடிகாள்! இது என்ன சூது என்றான்.
"பொறு! பொறு! விரைவில் அறிவோம்” என்றார் முனிவர்.
புருடோத்தமன் பேசுசிறான் : “நாம் சூது ஒன்றும் செய்யவில்லை. சூது செய்தவன் உம்முடைய அமைச்சன்! சுரங்க வழி இருப்பதை என்னிடம் கூறி இவ்வழியாக வந்து உமது நகரத்தைப் பிடிக்கும்படி எம்மை அழைத்தான். உமது அரசையும் நாட்டையும் தனக்குக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். இவனுடைய சூதையும் துரோகத்தையும் உமக்குச் சொல்லி உம்மைத் தெளிவிக்கவே இவனைச் சுரங்க வழியாக நாம் அழைத்து வந்தோம். வந்த இடத்தில், மண நிகழ்ச்சியைக் கண்டோம். இளவரசியை எதிர்பாராதவிதமாகப் பெற்றோம். இனி உமது விருப்பம், சென்று வருகிறேன். உமக்கு விருப்பமானால் போர்க்களத்தில் சந்திப்போம்."
ஜீவகன், “குடிலரே! இது உண்மையா! சொல்லும்!” என்றான். குடிலன் பேசாமல் தலைகுனிந்து நிற்கின்றான்.
“ஏன் மௌனம்? குடிலரே! உண்மையைக் கூறும்!” என்றான் நாராயணன். குடிலனைப் பார்த்து எல்லோரும், “அட பாவீ!” என்றனர்.
சுந்தரர், “விடுங்கள்! இப்போது ஏன் விசாரணை? எல்லாம் கடவுள் திருவருள்... அரசே! மகளையும் மருகனையும் வாழ்த்தும்” என்றார். எல்லோரும் மணமக்களை வாழ்த்துகின்றனர்.<noinclude></noinclude>
76t8mk7kqh9xdepawpsuz2daobuxj2d
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/306
250
535546
1828736
1825231
2025-06-09T11:02:46Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}{{center|{{x-larger|<b>ஐந்தாம் அங்கம்</b>}}
<b>முதற் களம்</b>
இடம்: <b>கோட்டைக்கும் வஞ்சியர் பாசறைக்கும் நடுவிலுள்ள வெளி.</b>
காலம்: <b>யாமம்.</b>
(குடிலன் தனியே நடக்க)
<b>(நேரிசை ஆசிரியப்பா)</b>}}
{|
|-
|குடிலன்:(தனிமொழி)
|-
| ||<b><poem>திருமணம் கெடினும் தீங்கிலை ஈங்கினி.
இருசரம் இன்றி எப்போ ரிடையும்
ஏகார் மதியோர். இதில்வரு கேடென்?
ஆகா வழியும் அன்றிது. சேரனை</poem></b>
|-
| || 5 {{gap+|1}}<b><poem> அணைந்தவன் மனக்கோள் உணர்ந்ததன் பின்னர்
சுருங்கையின் தன்மை சொல்லுதும் ஒருங்கே.
இசைவனேற் காட்டுதும். இன்றேல் மீள்குதும்.
பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன்!
பாண்டிநா டாளவோ படையெடுத் தானிவன்?
10 {{gap+|1}} தூண்டிடு சினத்தன்; தொழுதிடில் மீள்வன்.
வேண்டிய நீரும் விழைந்ததோர் தாரும்
பாண்டில் பாண்டிலா யாண்டுகள் தோறும்
அனுப்புதும். குறைவென் அதனில்? இதுவே
மனக்குறை நீக்கு மார்க்கம். வதுவை
15 {{gap+|1}} போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன்</poem></b>
|-
|}
{{dhr}}
{{rule|10em|align=left}}
இரு சரம் இரண்டு அம்புகள். மனக்கோள் - மனத்தில் உள்ள கருத்து. பாண்டில் - வண்டி. நம் மகன் - வண்டி. நம் மகன் - பலதேவன்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
khtgsezcronqji9c9k2kwxrjrl0caxh
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/342
250
535582
1828526
1825373
2025-06-09T02:47:05Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1828526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|<b>342||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20</b>}}{{rule}}</noinclude>
{{c|<b>கடுவுண்ட கண்டர்</b>}}
<b>பக்கம் 22</b>
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அக் கடலிலிருந்து சில பொருள்கள் தோன்றின. அவற்றுடன் நஞ்சும் தோன்றியது. நஞ்சைக் கண்டவுடன் அவர்கள் அஞ்சி ஓடினார்கள். சிவபெருமானிடம் சென்று பாற்கடலில் நஞ்சு வெளிப்பட்டதைக் கூறினார்கள். சிவபெருமான், ஆலால சுந்தரரை அனுப்பி நஞ்சைக் கொண்டுவரச் செய்து அதனைத் தமது வாயில் இட்டு விழுங்கினார். விழுங்கும்போது பார்வதியார், நஞ்சு உள்ளே போகாதபடி அவர் கழுத்தில் நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்குக் கடுவுண்ட கண்டான் (கடு – விஷம்) என்றும், நஞ்சுண்ட கண்டன் என்றும், காள கண்டன், கறைக் கண்டன், நீலகண்டன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
{{c|<b>அரிச்சந்திரன் கதை</b>}}
<b>பக்கம் 31</b>
பொய் சொல்லா விரதத்தோடு வாழ்ந்த அரிச்சந்திரனைப் பொய்யனாக்க விசுவாமித்திரர் அவனுக்குப் பல துன்பங்கள் ஏற்படச் செய்கிறார். அரிச்சந்திரனிடம் பெரும்பொருளை யாகத்தின் பொருட்டு யாசித்துப் பெற்றுக்கொண்டு, அப்பொருளை அவனிடமே வைத்துப் போகிறார். பிறகு நாட்டியப் பெண்களை அனுப்பி அரசனிடமிருந்து அப்பொருள்களைத் தானமாகப் பெறும்படி செய்கிறார். பொருள் இல்லாத சமயத்தில் வந்து கேட்டு ஆட்சியைப் பெற்றுக் கொள்கிறார். இவ்வாறு பொருளையும் அரசையும் இழந்த அரிச்சந்திரன் கடைசியில் தன்னையும் தன் மனைவியையும் மகனையும் விற்கும்படியான இக்கட்டான நிலையடையும்படி செய்கிறார். கடைசியாகத் துன்பங்கள் நீங்கினார். சத்தியமே வெல்லும் என்பதை நிறுவினார்.
{{c|<b>இந்திரன் உருக்கரந்த கதை</b>}}
<b>பக்கம் 31</b>
சியவன முனிவர் இந்திரனுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல், அசுவினி தேவர்களுக்குக் கொடுப்பதைக் கண்டு இந்திரன் அம் முனிவர் மேலே வச்சிராயுதத்தை எறிந்தான். அவர் அவனைச் சபித்தார். அதனால் அவன் கடலில் ஒளிந்தான் என்பது ஒரு கதை.<noinclude></noinclude>
3vvcv17rqubzsu3g6e0jjrhd8vosppf
பயனர்:மொஹமது கராம்
2
539999
1828484
1824611
2025-06-09T00:23:35Z
Booradleyp1
1964
/* திட்டங்கள் */
1828484
wikitext
text/x-wiki
எனது பெயர் மொஹமது கராமத்துல்லா.
==திட்டங்கள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#<s>[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf]]</s>
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
==ஹர்ஷியா==
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
d52g23cfi5np3j6celya1lsrzqxjpiu
வார்ப்புரு:NowCommons
10
550912
1828401
1664402
2025-06-08T14:51:56Z
MGA73
14369
[[c:File:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}|File:{{ucfirst:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}}}]]
1828401
wikitext
text/x-wiki
{{Imbox
| type = move
| image = [[File:Commons-logo.svg|40px|Commons]]
| text = தற்பொழுது, இக்கோப்பு '''[[c:File:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}|File:{{ucfirst:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}}}]]''' என்ற பெயரில் '''[[Commons:Main Page|விக்கிமீடியா பொதுவகத்தில்]]''' கிடைக்கிறது.
<span id="delete-reason" style="display:none"><nowiki>[[WP:CSD#F8|F8]]: File available on Wikimedia Commons as [[</nowiki>c:File:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}<nowiki>]]</nowiki></span>
{{#ifeq:{{{2|}}}|yes|These files are|This file is}} now available on '''[[c:Main Page|Wikimedia Commons]]''' as '''[[c:File:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}|File:{{ucfirst:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}}}]]'''{{#ifeq:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}|{{PAGENAME}}| (with the same name)}}.<hr /> Files that have been tagged with this template may be deleted after satisfying conditions of [[:w:Wikipedia:Criteria for speedy deletion#F8|CSD F8]]. <span class="sysop-show">Administrators: If the file has been properly moved, [{{fullurl:{{FULLPAGENAME}}|action=delete&wpReason={{urlencode:[[WP:CSD#F8|F8]]: File available on Wikimedia Commons as [[c:File:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}|File:{{ucfirst:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}}}]] {{#ifeq:{{PAGENAME:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}}|{{PAGENAME}}|(under the same name)}}}}}} delete it]. If not, change the {{Tl|Now Commons}} tag to: {{Tlx|Incomplete move to Commons|{{{filename|{{{1|{{FULLPAGENAME}}}}}}}}|3=reason=reason why the image could not be moved}}</span>
<div style="text-align: center;"><small>[https://tools.wmflabs.org/magog/fileinfo.php?project=ta.wikisource&information=1&authordate=1&license=1&fields=1&src={{PAGENAMEE}} File upload log] •  [//tools.wmflabs.org/magog/oldver.php?project=ta.wikisource&src={{PAGENAMEE}}&trg={{PAGENAMEE:{{{filename|{{{1|{{PAGENAME}}}}}}}}}} Move old versions to Commons]
<!--If not the same file name then add a text to make it easy to replace usage with pywikipedia-->
{{#ifeq:{{NAMESPACE}}|{{ns:6}}|{{#ifeq: {{Remove file prefix|{{{1|{{PAGENAME}}}}}}} | {{PAGENAME}} | | ----
Code to replace usage: <code>pwb.py image.py -lang:te -family:wikisource -putthrottle:0 -loose "{{PAGENAME}}" "{{Remove file prefix|{{{1|{{PAGENAME}}}}}}}"</code>
---- }}}}</small></div>
}}<includeonly>[[Category:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]</includeonly><noinclude>[[பகுப்பு:படிம வார்ப்புருக்கள்]]</noinclude>
rcryjk0nkly7qtffxfnz1vy7753juoa
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/211
250
606681
1828502
1784466
2025-06-09T01:02:52Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|210|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“நீ சொல்றதும் வாஸ்தவம்தான். முந்தி மாதிரி இல்லே, இப்ப. ரொம்பச் சின்னஞ்சிறுசுககூட ‘பொசுக் பொசுக்’குன்னு பூத்துருதுக.”
“மூலை மூலைக்கு நடக்குற சினிமா, டி.வி.களைப் பாத்துப் பாத்து...வர்ற சீரழிவு.”
காலை வெயில் சுள்ளென்று தைக்கிறது. மாடத்தி, நடையை எட்டிப்போட்டாள். இவளும் தொடர்ந்தாள்.
விலகி எங்கோ ஓடுகிற நினைவுகள்...
பூங்கோதை சின்னப் பிள்ளையாக, பாவாடை கட்டியிருந்த சமயம்...
சினிமா என்றால் அதிசயம். பார்க்கக் கிடைக்காத அபூர்வம். ஆசைப்பட்டவுடன் பார்த்துவிட முடியாது.
சினிமா என்றால், அப்போ திருவேங்கடம் போகணும். கெஞ்சிக் கூத்தாடி, அய்யா–அம்மாவிடம் வசவுகள் வாங்கி, அப்புறம் சம்மதம் வாங்கி...
பெரியாள்களுடன் ஈடுகொடுத்து, நாலரை மைல் நடந்து
சாகணும்.
கண்மாய்க் கரையில் – காய்ந்து பொடிப் பொடியான கரிசல் கட்டிகள், நெரிஞ்சுமுள்ளாய் குத்தும். அதையும் தாங்கிக்கொண்டு, ‘லொக், லொக்’கென்று மூச்சிறைக்க ஓடணும்.
டூரிங் தியேட்டரில் மணலைக் கூட்டி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு...மையிருட்டில், முள்ளுக் காட்டில் மறுபடியும் நடை.
வீடு வந்து சேர்வதற்குள், கோழி கூப்பிட்டுவிடும். மறுநாள், எழுந்திருக்க முடியாது. அடித்துப் போட்ட மாதிரி, உடம்பெல்லாம் வலியெடுக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்கு சினிமா ஆசையே
வராது.
இப்போது...அப்படியா?
வாரா வாரம் டி.வி.யில் சினிமா. டி.வி. உள்ள புண்ணியவதிகள் வீட்டுக்குள் புளிச்சிப்பமாய் அடைந்து கிடந்து, சிறிசு, பெரிசுகள் எல்லாம் போய்ப் பார்த்துவிடுகின்றன.
இதுவும் போதாதென்று, ஊர் மைதானத்தில் பத்து நாளைக்கு ஒரு தடவை ‘டெக்’கும், டி.வி.யும் வந்துவிடும். யாரோ சிலர் ஏற்பாடு செய்திருப்பார்கள். வீடு தேடிவந்து, கதவைத் தட்டுகிற சனியன்கள்.{{nop}}<noinclude></noinclude>
l51wm6m2stfqm4favmkbhcwgj73xzuw
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/212
250
606724
1828505
1784512
2025-06-09T01:09:56Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூ|211}}</noinclude>ஊரே திரண்டு, விடிய விடிய கண் கூசாமல் பார்க்கும். ஒரு ராத்திரிக்கு நாலு படங்கள்.
இப்போது வருகிற சினிமாக்கள், மனுச மக்கள் உட்கார்ந்து பாக்கிற மாதிரியாகவா இருக்கிறது? ஒரு கதை உண்டா? கருத்து உண்டா? ஒரு இழவும் இல்லை.
ஒரே ஆடுகாலித்தனம்தான். காமக்கூத்தும், அசிங்கமும்தான். டவுசர் போட்ட சின்னப் பையனும், பொண்ணும் காதலிக்க, தண்ணீரில் நனைய, தாவணியை உருவ...‘த்தூ!’ அசிங்கம்.
இந்தக் கூத்துக்களை மனம் கூசாமல், விடிய விடிய பார்த்து ரசிக்கிற சின்னதுகளும், பெரியதுகளும்...
பெரியதுகளாவது... காடு கரைகளில் இந்த அசிங்கங்களைப் பேசிச் சிரித்து ‘கழித்து’ விடுவார்கள்.
பாவம், சின்னதுகள்...
உள்ளுக்குள்ளேயே பொத்திப் பொத்தி, அடைகாத்து.. ஒன்றுக்குப் பத்தாக யூகங்கள் பொறித்து...
தீயிலே பிடுங்கிப்போட்ட பிஞ்சுக் காய்களாக அதுகளே, வெந்து வெடிச்சிருதுக...
இதைக் காலக் கூத்து என்பதா, சினிமாக் கூத்து என்பதா? ஹூம்...அடக் கூத்துவனே!...
“என்ன பூங்கோதே, சத்தத்தையே காணோம்?”
“ஒண்ணுமில்லே” என்றவள், பெருமூச்சுடன் வெளி உலகத்துக்கு வந்தாள். இழுத்துக்கொண்டு ஓடுகிற நினைவுகளை இழுத்துப் பிடித்தாள்.
“ராசாத்தி மகளைத்தான் நெனச்சுக்கிட்டு வாரீயா?”
“இல்லே. பொம்பளையா ஜென்மம் எடுக்குறதே, ஒரு பாவந்தான்.”
“ஆமா. அது நெசந்தா. பூக்குற நேரம் நல்லாயிருக்கணும். காலா காலத்துலே மாலை பூக்கணும். பூத்த மாலை வாடாம, வாசமா வாழணும்.”
“ம்ச்சூ...”
“இதெல்லாம் எங்க ஒழுங்கா நடக்குது? இந்தா, என்னைத்தான் பாரேன், புல்லு மொளைக்காத பொட்டக்காடா... எம் பொழப்பு.”{{nop}}<noinclude></noinclude>
0oczt4hx0luugzjvl2pbw4t1o3jsq6l
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/213
250
606765
1828506
1784555
2025-06-09T01:15:32Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|212|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>சட்டென்று குலுங்கிப் போய்விட்டாள், பூங்கோதை. பக்கவாட்டில் திரும்பி, அவள் முகத்தைப் பார்த்தாள். மாடத்தி முகத்தில் கனத்து நின்ற சோகம். கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை.
பார்க்கத் திராணியில்லாமல், பாதையைப் பார்த்தாள் பூங்கோதை. மனசு கிடந்து அடித்துக்கொண்டது. பேச விஷயமே இல்லாமல் போய்விட்ட மாதிரி ஒரு வெறுமை.
அவர்களைச் சுமையாக அழுத்துகிற ஒரு மௌனம். ஆழ்ந்த துயரமான மௌனம்.
நல்ல வார்த்தை ஏதாச்சும் சொல்ல ஆசைப்பட்டாள். என்ன சொல்லித் தேற்றுவது?
சொல்லி ஆறுகிற சோகமா... மாடத்தி சோகம்?
எல்லாக் குமரிகளையும்போல, மாடத்தியும் நல்லபடியாக வளர்ந்தவள்தான். ஆட்டம்பாட்டமாய் கும்மாளம் போடுகிற புது வெள்ளமாய்... கனவுகளோடு பொங்கிச் சிரித்தவள்தான்.
நல்ல இடத்தில்தான் வாழ்க்கைப்பட்டு, வெட்கச் சிரிப்போடு போனாள். இன்பத் ததும்பலில் முதல் வருஷத்திலேயே ஆண் பிள்ளை பிறந்தது, செத்தும் போனது.
அப்புறம், அவள் வாழ்க்கையில் ஒரே சூறாவளிமயம்தான். புருஷனுக்கு என்ன கேடு வந்ததோ... அவள்மேல் தீராத சந்தேகம்.
குற்றம் சொன்னால்... இல்லையென்று நிரூபிக்கலாம். கூறுகெட்ட குருட்டுச் சந்தேகத்திற்கு... ஏது வெளிச்சம்?
சீவி முடித்து பூ வைத்தால்... சந்தேகம்.
“எந்தப் புருஷனுக்காக?” என்று கத்திக்குத்து.
வருத்தத்தில் நொந்துபோய், எண்ணெய் தேயாமல் காய்ந்து கிடந்தால்...அந்நேரமும் ஈட்டிதான் நெஞ்சில் பாயும். “எந்தப் பயலை நினைச்சு?”
அனுதினமும் செத்துச் செத்து வாழ்ந்தாள்.
“அப்பன் சாயலுமில்லாம, ஆத்தா ஜாடையுமில்லாம புள்ளை பொறந்துருக்கு பாரு, எங்க கிடந்து பொறந்துச்சோ... இது.”
பிறந்து செத்த பிள்ளை பற்றி, ஒரு கிழவி வெள்ளைத்தனமாய் சொன்ன இந்த வார்த்தைதான், அவனுக்குள் விஷமாய் இறங்கி, ரத்தமெல்லாம் பரவி, மூளையின் நிறமே நீலம் பாய்ந்தது...{{nop}}<noinclude></noinclude>
mceb5r9xb8iqibc9gy9kgsqisoh8kkz
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/214
250
606812
1828507
1784604
2025-06-09T01:22:08Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூ|213}}</noinclude>வாழ்க்கை செத்தது.
அடியும், உதையுமாய் அவள் உடம்பு ரணப்பட, கொத்திப் பிடுங்குகிற பாம்புச் சொல்லில் மனசு நரகமாக...
அஞ்சு வருஷ இழுபறிக்குப்பிறகு ஒரேயடியாகத் துரத்தப்பட்டு...
வாழாவெட்டியாகி இங்கு வந்து விழுந்தவள்தான்.
ஆதரவாயிருந்த அம்மா என்கிற ஜீவனும், ஒடுங்கிப்போய்ச் சேர...ஒற்றைப் பனைமரமாய் இவள்.
காய் காய்க்காத வெற்று மரம்.
இதோ... சூன்யமே ஒரு விடுதலையாகத் தோன்ற... பாதி ஆயுளைக் கரைத்துவிட்டாள்.
கோடைப் பருத்திச் செடி, நெஞ்சு உயரத்துக்கு இருந்தது. கால் வைத்து விலகிச் செல்ல முடியவில்லை. அத்தனை அடர்த்தி.
ஆனால், அவ்வளவாகக் காய்கள் இல்லை. இருக்கிற காய்களும் பூச்சி விழுந்து...சூத்தையாகி...
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பருத்திச் சுளைகள். நோயில் வெம்பி வெடித்ததைப் போல...குத்தலும் கருகலுமாய்...
ஓடிஓடி பருத்தி எடுத்தாலும், மடி நிறைய மறுக்கிறது. மடியில் கிடக்கிற பருத்தியும் பங்கப்பட்டு மூளியான பெண் வாழ்க்கையைப் போல... கொத்தையும், கொதுக்கலுமாய்...
வாய்க்காலில் வரிசை வரிசையாக அகத்திகள். அதன் சிம்புகளில் சோற்றுத் தூக்குச் சட்டிகள்.
அவரைச் சுற்றிலும் பேச்சுச் சத்தம். ஊர்ப் புரணிகள், கேலி, கிண்டல், சிரிப்புச் சத்தங்கள். பூங்கோதை நிறை பிடித்து பருத்தி பொறுக்கினாள். கட்டை விரல் காந்துகிறது.
அவளுக்குப் பக்கத்து நிறையில் பருத்தி எடுத்து வருகிறவள், சுந்தரி, ரொம்பப் பிந்திக் கிடந்தாள்.
“ஏன் சுந்தரி... கொமரிப்புள்ளே இப்படிப் பிந்திக் கிடக்கே? விறுவிறுன்னு எடுத்து வாயேன்...”
“வந்துக்கிட்டுத்தான் இருக்கேன், மதினி. நீங்கதான் ‘பொடு, பொடு’ன்னு போறீக?”{{nop}}<noinclude></noinclude>
04zx4ay49je7q88l2kem5d5neulookb
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/215
250
606835
1828508
1784627
2025-06-09T01:27:36Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|214|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>...இவள் குமரியாகி ஏழெட்டு வருஷமாகிவிட்டது. கூடுதலாகக் கூட இருக்கும். இன்னும் இவளுக்கு மாலை பூக்கவேயில்லை.
இவளுக்குப் பிறகு ஊரில் பூத்த பெண்கள் எல்லாம், மாலை பூத்து, பிரசவம் முடித்து, பிள்ளையும் கையுமாக மாறிவிட்டார்கள். இவளைச் சுற்றி கால வெள்ளம் இயல்பாய் கடந்து ஓட...இவள் மட்டும் நாணலாய் நின்றுகொண்டே இருக்கிறாள்.
பார்க்க லட்சணம்தான். மூக்கும் முழியுமாய், சிவந்த திரேகமுமாய் கட்டான அமைப்புதான். பார்த்த எவனும் சொக்கிப் போவான். அப்படியும்...
வந்த வரன்கள் எல்லாம், நகை பிடித்தால் பெண் பிடிக்கலே, பெண் பிடித்தால் நகை பத்தாது.
ஒவ்வொரு காரணம். வாய்ப்புகள் நழுவி ஓட...இவள் பூத்த பூவாகவே காலமெல்லாம்...
இவளுக்கும் மனசு இருக்கு. ஆசை இருக்கு. சிலிர்ப்பு இருக்கு. உயிர் இருக்கு. ஆனாலும் மரக்கட்டையாகக் கிடந்து தீரணும்.
இது என்ன கொடுமையோ...
இப்போதெல்லாம்–
ஊர்ப் பெண்கள் முதுகுக்குப்பின்னால் குசுகுசுக்க ஆரம்பித்துவிட்டனர். “இவ பூத்த நேரம், தோஷமான நேரம்”.
பாவம், இவள்! உள்ளுக்குள் எம்புட்டு ரணப்படுகிறாளோ. சொல்லி அழமுடியாத அவமானத்திலும், அவஸ்தையிலும் தினம் தினம் நொந்துப் புழுங்கி...
வாழும் உயிரே சுமையாகி, வெதும்பி, வெந்து... வறண்டே போய்விடுவாள்.
இவளைப் பெற்று வளர்த்த வயிறு, என்னமாய் கொதிக்கும்? அடப் பாதரவே, இந்தக் கொடுமை எந்தப் பாதகத்திக்கும் வரக்கூடாதடியம்மா...
சாயங்காலம், பூங்கோதை மனசில் பிள்ளைகள். பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். அடைத்த கதவில் வந்து முட்டியிருப்பார்கள். அம்மாவை ஆவலோடு தேடியிருப்பார்கள். மடியில் விழுந்து, நடந்த விளையாட்டு, சண்டைகள் பற்றியெல்லாம் கெஞ்சல் கெஞ்சலாய் சொல்லி மகிழ ஆசைப்பட்டிருப்பார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
rlkc30l4rnek3uy542oc8n56br7m5i7
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/216
250
607308
1828625
1785597
2025-06-09T06:34:07Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூ|215}}</noinclude>பாவம், அம்மாவைப் பார்க்காமல், அடைத்த கதவைப் பார்த்து ஏங்கிப்போயிருப்பார்கள்.
நினைக்க நினைக்க இவளுக்குள் தவிப்பு. மனசுக்குள் இந்த நினைப்பு பின்னிக்கொள்ள...வேலை, வெறும் பாரமாய்த் தோன்றியது.
மனம் பரபரக்கிறது. வீடு நோக்கி ஆலாய்ப் பறக்கிறது.
ஆயிற்று. விரித்த சமுக்காளத்தில் கொட்டிய பருத்தியை பெரிய பொட்டலமாகக் கட்ட...மாடத்தியும், பூங்கோதையும் நடையைக் கட்டினர்.
இப்போது–
பூங்கோதை நடையை எட்டிப் போட்டாள். பிள்ளைகள் மனசைச் சுண்டியிழுக்க, கால் தரை பாவாமல் துரிதப்பட்டது.
ஊருக்குள் பாய்ந்தாள். தெருவைக் கடந்தாள். வீடு இருக்கும் தெருமுனையைத் தொட்டுவிட்டாள். அதோ–
பூட்டிக் கிடக்கிற கூரை வீடு. வாசல் படியில் மூன்று பைக்கட்டுகள்.
மற்ற இரண்டும் விளையாடப் போயிருக்குமோ...
வீட்டு வாசலில் மூத்தவள் மட்டும் சுருண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஏழாம் கிளாஸ் படிக்கிறாள். வெட்டுப்பட்ட கொடியாக வாடிப்போயிருக்கிறாளே, எதுக்கு?
முகம் வெளுத்துப்போய்... அப்படியென்ன வாட்டம்? அழுது கரைந்த மாதிரி, கண்களில் அப்படியென்ன சோர்வு? சுருண்டு கிடக்கிற அளவுக்கு அந்தச் சின்ன உடம்பில் என்ன தளர்வு?
பூங்கோதைக்குள் பகீரென்று, அடிவயிற்றைக் கலக்கியது. மனசில் நெருடல். ஆழத்தில் ஜில்லிட்டுப் பாய்ந்த பயம். திகில்.
‘ஒருவேளை...பூத்து உக்காந்துட்டாளா? ஐயய்யோ... அதுக்குள்ளாகவா?...அடிப்பாதகத்தி!’
இன்னும் பத்து எட்டுக்கள்தான். பூங்கோதைக்குள் பயத்தின் நடுக்கம். குப்பென்று உடம்பெல்லாம் வியர்க்கிறது.
மனசின் வியர்வைத் துளிகளாக...சுந்தரி, மாடத்தி...ஒரு கணம் வந்து மறைய –{{nop}}<noinclude></noinclude>
bvhi85q9accuhuyc6hxab99s5kqya6r
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/217
250
607309
1828640
1785598
2025-06-09T06:49:18Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|216|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>படபடப்பு. கால்கள் பரபரத்துப் பின்னலாட–
ஓடிப் பாய்ந்தாள். மனசெல்லாம் பதைத்துப் போக...படபடத்துக் கேட்டாள்.
“என்னடி...என்னம்மா செய்யுது...என்னடி, சொல்லித் தொலையேண்டி.”
“ஒண்ணுமில்லேம்மா...”
“பிறகு ஏன்? இப்படி வாடிப்போயிருக்கே?”
“மத்தியானத்துலேயிருந்து மண்டையடி.”
“அம்புட்டுத்தானா?...”
அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. மனசின் முறுக்கெல்லாம் தளர்ந்து, கால் தரையில் ஊன்றிவிட்ட மாதிரி ஒரு நிம்மதி.
பயத்தில் படபடத்த மனசு, சற்று அடங்கியது. வியர்வையில் காற்றுப்பட்ட மாதிரி...மனசுக்குள் ஒரு குளிர்ச்சி.
கதவைத் திறந்தாள். மகளை ஆதரவோடு அணைத்துக்கொண்டே, உள்ளே வந்தாள். நடையில் உட்கார்ந்து, சுவரில் சாய்ந்தாள்.
‘உஸ்ஸ்’ஸென்று விட்ட பெருமூச்சில், உடம்பின்– மனசின்– அயற்சி முழுவதும் கரைய–
“குடிக்க கொஞ்சம் தண்ணீ குடு.”
தண்ணீர்ச் செம்பை நீட்டிய மகளைப் பார்த்தாள், பூங்கோதை. உள்ளுக்குள் முள்முள்ளாய் உறுத்தல், மனுஷத்தனமான உறுத்தல்.
பயந்தது சரிதானா, தெளிந்ததும் சரிதானா?
‘புள்ளை வளர்றதை நெனச்சு சந்தோஷப்படவேண்டிய பெத்தவள்...நா எதுக்குப் பயப்படணும்?’
அவளுக்குள் வெட்கமான ஒரு வேதனை உணர்வு.
மறுபடியும் மனசுக்குள் மாடத்திகள்...சுந்தரிகள்...
‘பொண்ணா ஜென்மமெடுத்தவளைக் கிழிச்சுக்
கேவலப்படுத்துகிற ஊரு உலகத்துக்குப் பயந்து என்ன ஆகப்போறது? தும்பம் வந்தா செத்தா போறோம்? மல்லுக்கட்டிப் புரளலியா? அப்படித்தான் இதுவும்.’
{{nop}}<noinclude></noinclude>
fus4f3wsp5a7lj7otmhmtbw16gt182z
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/218
250
607310
1828641
1785599
2025-06-09T06:54:57Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||பூ|217}}</noinclude>அந்த பெற்ற மனுஷிக்குள், புதிய தெளிவு. துணிச்சலில் வந்த பாசப்பெருக்கோடு –
“இங்கே வா...கண்ணு” என்று, எல்லைமீறிய கனிவில்
கூப்பிட்டாள்.
புரியாமையில் நெருங்கிய சிறுமியை, பற்றி இழுத்து மடியில் போட்டு, இறுகத் தழுவிக்கொண்டாள்.
அவளது பிஞ்சுக் கன்னத்தை வலது கையால் வருடி... நெகிழ்ந்துபோன மனசோடு, மகளின் நடு நெற்றியில் முத்தமிட்டாள், வாழ்த்துவதைப்போல!
குழைத்து மிருதுவாகிப் போயிருக்கும் அம்மாவின்
உணர்வுகளை உள்வாங்க முடியாமல், மிரள மிரள
விழித்தாள், அந்தச் சிறுமி.
பூங்கோதையின் கண்களில் ஏனோ ஈரக் கசிவு.
{{rh|||–அக்டோபர் 1991 இந்தியா டுடே}}
{{center|✽✽✽}}
{{nop}}<noinclude></noinclude>
jtgi54tfa39a07y77soz46ggmt7z09j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/61
250
615751
1828552
1818210
2025-06-09T03:46:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இட அமைப்புக் கோட்பாடு|37|இட அமைப்புக் கோட்பாடு}}</noinclude>முதல் முறையாக இடஅமைப்புக் கோட்பாட்டை வெளியிட்டார். வேளாண்மைத் தொழிலைக் கொண்ட இவர், தம் ஆய்வில் தனியாக ஒதுக்கப்பட்ட ஒரு நகரச் சமுதாயத்தை எடுகோளாகக் கொண்டு, போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் வகையில் ஓர் ஊரக நிலத்தை ஒதுக்கீடு செய்து, அக்காலப் போக்குவரத்து வசதிகளின் அடிப்படையில், அவ்வூரகத்தின் நிலங்களை உயர் உகந்த அளவு ஆதாயம்பெறும் (Optimum pattern of rural land use) வகையில் எவ்வாறு உற்பத்திக்குட்படுத்தலாம் என்பதை வெளிப்படுத்தினார். இக்கோட்பாடு {{larger|50}} ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதே நாட்டைச் சேர்ந்த ஆல்பிரடு வீபர் (Alfred Weber) {{larger|1909}}—இல், செலவுகள் குறைவதை முற்கோளாகக் கொண்டு, நிறைவற்ற சமநிலை (Partial equilibrium) அணுகுமுறையில், தனிப்பட்ட தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கான இட அமைப்பு முடிவுகளைத் தெரிந்தெடுக்கும் முறைகளைக் காட்டினார். மேலும் இவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட்டமாகப் பல தொழில்களும் வாணிகமும் பிற பொருளாதார நடவடிக்கைகளும் பெருகினால், அங்கு அளவுச் சிக்கனங்களும் புறச் சிக்கனங்களும் (Economies of scale and External Economies) தாமாகப் பெருகி, இட இணைப்புகளினால் (Agglomeration) எவ்வாறு பொருளாதாரச் சிக்கனங்கள் விளைகின்றன என்பதை விரிவான ஆராய்ச்சி மூலம் விளக்கினார்.
செருமன் நாட்டு ஆக்கட்டு இலாசுச்சு (August Losch) என்பவரின் இட அமைப்புக் கோட்பாடு, முதன் முறையாக {{larger|1944}}—இல் பொருளியலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது பொதுச் சமநிலை இட அமைப்புக் கோட்பாடு, அங்காடி சார்ந்த தொழில்களின் அமைப்பைக் கொண்டது. இலாசுச்சு, எதற்காக எங்கே நகரங்கள் வளருகின்றன என்பதை விளக்கியுள்ளார். வேளாண்மை பரந்த நிலத்தையுடையதாக இருத்தலின், ஊரக வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தொழில்கள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்களுடன் ஒரே இடத்தில் குவிகின்றன. அவ்விடங்களில் பேரளவு உற்பத்தியும் செறிந்த தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டு நகரங்கள் வளருகின்றன. நகரங்களில் தொழில் முனைவோருக்கும் வேளாண்மை தவிரப் பிறதுறைப் பணியாளர்களுக்கும் தங்கள் தொழிலை முன்னேற்றமடையச் செய்யப் பல அளவுச் சிக்கனங்களும் புறச் சிக்கனங்களும் கிடைக்கின்றன. வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்வதோடு, தொழிற்பொருள்களையும் நுகர்வோர் பொருள்களையும் வாங்கும் அங்காடியாகவும் விளங்குவது ஊரகங்களாகும். வேளாண்மைப் பொருள்களை நுகர்ந்து, தொழிற்பொருள்களையும் நுகரும் பொருள்களையும் உற்பத்தி செய்வது நகரங்களாகும்.
இலாசுச்சின் ஆய்வின்படி இடம் என்பது, முழுமையான அங்காடியின் ஒரு பங்கு. இவர் இடத்தை அங்காடிப் பகுதி, வட்டாரத்தோடு இணைந்த பகுதிகள், வட்டாரம் என மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார். ஒவ்வொரு வட்டாரத்தின் நடுவிலும் ஒரு பெரிய நகரம் இருக்கும். ஆனால், எல்லாப் பெரிய நகரங்களும் வட்டாரத்தின் நடுவில்தான் அமைய வேண்டும் என்பதன்று. இட அமைப்பிலும் சமநிலை ஏற்படும், பலமுகப்பட்ட அங்காடி, போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதால், நகரங்கள் வட்டார மையங்களில் வளர வழி வகுக்கின்றன. இலாசுச்சின் ஆய்வுகள், நடைமுறைக்குப் பொருந்தாத ஒரே சீரான மக்கள்தொகைப் பங்கீடு, முற்றுரிமைத் தொழில்கள், அங்காடியின் நீண்டகாலச் சமநிலையில் முற்றுரிமை ஆதாயமின்றிச் செயற்படுவது, குறைந்த மொத்தப் போக்குவரத்துச் செலவில் பேரளவு உற்பத்தி செய்தல், பன்முகப்பட்ட அங்காடி ஆகிய எடுகோள்களின் அடிப்படையில் பொதுச் சமநிலைக் கோட்பாட்டை விளக்குவது செயல்முறைக்குப் பொருந்தவில்லை. எனினும், இவை பிற்காவத்தில் தெளிவான கோட்பாடுகள் வெளிவர அடிப்படைக் கருத்துகளை வழங்கியுள்ளன.
பிற்கால இட அமைப்பு ஆய்வுகள், அங்காடி அமைப்பு, நிலம் அளிப்போரின் செலவு வளைகோடுகள், இடத்திற்கான தேவை மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தன. இடங்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றின் விலையை வரையறை செய்வதற்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. சான்தின் பெர்சன் (Johu Tinbergen), கெச்.சி.பாசு (H.C. Bose) ஆகிய இருவரும் {{larger|1962}}—இல் ஆதாயத்தை விடச் செலவு குறைக்கப்பட வேண்டும் என்னும் உயரும் அடுக்குப் பொதுச் சமநிலைக் (Hierarchical general equalibrium) கோட்பாட்டை வெளியிட்டனர். இக்கோட்பாட்டில் குறிப்பிட்ட வேளாண்மை சார்ந்த உழைக்கும் திறன் வாய்ந்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க தொழில்கள், தொழிற்கூடங்கள் உயர்ந்த அடுக்கு நிலையில் அமைக்கப்பட்டு நகரமயமாதல் ஆகியவை எடு கோள்களாகும். இவற்றின் உள்ளீடுகள், வெளியீடுகள் வணிக ஆதாயம், மொத்த வருமானங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டுச் செலவையும் ஆதாயத்தையும் கணக்கிட்டனர். எம்.செ. வீபர் {{larger|1972}}—இல் இட அமைப்பில் பரவலாகக் காணப்படும் உறுதியற்ற காரணிகளை வலியுறுத்தி, ஆட்டத்தந்திரக் கோட்பாட்டின் (Game theory) கருத்துகளை, இத-<noinclude></noinclude>
985ibsexc87kp07ywfzmsngw4jch84m
1828592
1828552
2025-06-09T05:45:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இட அமைப்புக் கோட்பாடு|37|இட அமைப்புக் கோட்பாடு}}</noinclude>முதல் முறையாக இடஅமைப்புக் கோட்பாட்டை வெளியிட்டார். வேளாண்மைத் தொழிலைக் கொண்ட இவர், தம் ஆய்வில் தனியாக ஒதுக்கப்பட்ட ஒரு நகரச் சமுதாயத்தை எடுகோளாகக் கொண்டு, போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் வகையில் ஓர் ஊரக நிலத்தை ஒதுக்கீடு செய்து, அக்காலப் போக்குவரத்து வசதிகளின் அடிப்படையில், அவ்வூரகத்தின் நிலங்களை உயர் உகந்த அளவு ஆதாயம்பெறும் (Optimum pattern of rural land use) வகையில் எவ்வாறு உற்பத்திக்குட்படுத்தலாம் என்பதை வெளிப்படுத்தினார். இக்கோட்பாடு {{larger|50}} ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதே நாட்டைச் சேர்ந்த ஆல்பிரடு வீபர் (Alfred Weber) {{larger|1909}}—இல், செலவுகள் குறைவதை முற்கோளாகக் கொண்டு, நிறைவற்ற சமநிலை (Partial equilibrium) அணுகுமுறையில், தனிப்பட்ட தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கான இட அமைப்பு முடிவுகளைத் தெரிந்தெடுக்கும் முறைகளைக் காட்டினார். மேலும் இவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட்டமாகப் பல தொழில்களும் வாணிகமும் பிற பொருளாதார நடவடிக்கைகளும் பெருகினால், அங்கு அளவுச் சிக்கனங்களும் புறச் சிக்கனங்களும் (Economies of scale and External Economies) தாமாகப் பெருகி, இட இணைப்புகளினால் (Agglomeration) எவ்வாறு பொருளாதாரச் சிக்கனங்கள் விளைகின்றன என்பதை விரிவான ஆராய்ச்சி மூலம் விளக்கினார்.
செருமன் நாட்டு ஆக்கட்டு இலாசுச்சு (August Losch) என்பவரின் இட அமைப்புக் கோட்பாடு, முதன் முறையாக {{larger|1944}}—இல் பொருளியலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது பொதுச் சமநிலை இட அமைப்புக் கோட்பாடு, அங்காடி சார்ந்த தொழில்களின் அமைப்பைக் கொண்டது. இலாசுச்சு, எதற்காக எங்கே நகரங்கள் வளருகின்றன என்பதை விளக்கியுள்ளார். வேளாண்மை பரந்த நிலத்தையுடையதாக இருத்தலின், ஊரக வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தொழில்கள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்களுடன் ஒரே இடத்தில் குவிகின்றன. அவ்விடங்களில் பேரளவு உற்பத்தியும் செறிந்த தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டு நகரங்கள் வளருகின்றன. நகரங்களில் தொழில் முனைவோருக்கும் வேளாண்மை தவிரப் பிறதுறைப் பணியாளர்களுக்கும் தங்கள் தொழிலை முன்னேற்றமடையச் செய்யப் பல அளவுச் சிக்கனங்களும் புறச் சிக்கனங்களும் கிடைக்கின்றன. வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்வதோடு, தொழிற்பொருள்களையும் நுகர்வோர் பொருள்களையும் வாங்கும் அங்காடியாகவும் விளங்குவது ஊரகங்களாகும். வேளாண்மைப் பொருள்களை நுகர்ந்து, தொழிற்பொருள்களையும் நுகரும் பொருள்களையும் உற்பத்தி செய்வது நகரங்களாகும்.
இலாசுச்சின் ஆய்வின்படி இடம் என்பது, முழுமையான அங்காடியின் ஒரு பங்கு. இவர் இடத்தை அங்காடிப் பகுதி, வட்டாரத்தோடு இணைந்த பகுதிகள், வட்டாரம் என மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார். ஒவ்வொரு வட்டாரத்தின் நடுவிலும் ஒரு பெரிய நகரம் இருக்கும். ஆனால், எல்லாப் பெரிய நகரங்களும் வட்டாரத்தின் நடுவில்தான் அமைய வேண்டும் என்பதன்று. இட அமைப்பிலும் சமநிலை ஏற்படும், பலமுகப்பட்ட அங்காடி, போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதால், நகரங்கள் வட்டார மையங்களில் வளர வழி வகுக்கின்றன. இலாசுச்சின் ஆய்வுகள், நடைமுறைக்குப் பொருந்தாத ஒரே சீரான மக்கள்தொகைப் பங்கீடு, முற்றுரிமைத் தொழில்கள், அங்காடியின் நீண்டகாலச் சமநிலையில் முற்றுரிமை ஆதாயமின்றிச் செயற்படுவது, குறைந்த மொத்தப் போக்குவரத்துச் செலவில் பேரளவு உற்பத்தி செய்தல், பன்முகப்பட்ட அங்காடி ஆகிய எடுகோள்களின் அடிப்படையில் பொதுச் சமநிலைக் கோட்பாட்டை விளக்குவது செயல்முறைக்குப் பொருந்தவில்லை. எனினும், இவை பிற்காவத்தில் தெளிவான கோட்பாடுகள் வெளிவர அடிப்படைக் கருத்துகளை வழங்கியுள்ளன.
பிற்கால இட அமைப்பு ஆய்வுகள், அங்காடி அமைப்பு, நிலம் அளிப்போரின் செலவு வளைகோடுகள், இடத்திற்கான தேவை மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தன. இடங்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றின் விலையை வரையறை செய்வதற்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. சான்தின் பெர்சன் (Johu Tinbergen), கெச்.சி.பாசு (H.C. Bose) ஆகிய இருவரும் {{larger|1962}}—இல் ஆதாயத்தை விடச் செலவு குறைக்கப்பட வேண்டும் என்னும் உயரும் அடுக்குப் பொதுச் சமநிலைக் (Hierarchical general equalibrium) கோட்பாட்டை வெளியிட்டனர். இக்கோட்பாட்டில் குறிப்பிட்ட வேளாண்மை சார்ந்த உழைக்கும் திறன் வாய்ந்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க தொழில்கள், தொழிற்கூடங்கள் உயர்ந்த அடுக்கு நிலையில் அமைக்கப்பட்டு நகரமயமாதல் ஆகியவை எடு கோள்களாகும். இவற்றின் உள்ளீடுகள், வெளியீடுகள் வணிக ஆதாயம், மொத்த வருமானங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டுச் செலவையும் ஆதாயத்தையும் கணக்கிட்டனர். எம்.செ. வீபர் {{larger|1972}}—இல் இட அமைப்பில் பரவலாகக் காணப்படும் உறுதியற்ற காரணிகளை வலியுறுத்தி, ஆட்டத்தந்திரக் கோட்பாட்டின் (Game theory) கருத்துகளை, இத-<noinclude></noinclude>
888ao23c2uq2vk4pef7j6mvml5ll3mz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/62
250
615753
1828553
1818215
2025-06-09T03:50:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இடக்கை|38|இடக்கைப் பழக்கம்}}</noinclude>னோடு இணைத்து ஆராய்ந்தார். நிலையற்ற குழ்நிலை, பல எதிர்பார்ப்புகளுக்கும் ஊகங்களுக்கும் இடம் அளித்து, ஒரே இடத்தில் தொழில்களும் பொருளரதார நடவடிக்கைகளும் நடைபெற ஊக்குவித்து, நகரங்கள் வளர இடம் வகுக்கிறது.
விரைவாக நகரங்கள் வளர்ச்சியடைவதால் கடந்த {{larger|25}} ஆண்டுகளாகக் குடியிருப்பு மையங்கள், நகரங்களில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன. போக்குவரத்துக்காகும் கால நேரத்தையும் செலவையும் கணக்கிட்டுப் பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அருகில் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள விரும்புவதால், இக்காரணிகள் நகர இட அமைப்பிலும் மதிப்பீட்டிலும் பல மாறுதல்களைக் கொண்டு வருகின்றன. இட அமைப்புக் கோட்பாடுகள், அங்காடிகள் பரவலாக அமைக்கப்படுவதற்கும் தொழிற்சாலைகள், பொருளாதார நடவடிக்கைகளின் இட அமைப்பைத் தெரிந்தெடுப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன. தொழில் இயக்குநர்களுக்கும் வட்டாரப் பொருளாதாரத் திட்ட வல்லுநர்களுக்கும் இட அமைப்பின் ஆழ்ந்த கூறுகள் வழிகாட்டிகளாகும். வளரும் நாடுகளுக்குப் பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தவும் மக்கள் தொகையைப் பங்கீடு செய்யவும் புதிய தொழிற் சாலைகள், நகரங்கள் அமைக்கவும் இட அமைப்புக் கோட்பாடுகள் உதவுகின்றன. எனினும் இட அமைப்புக் கோட்பாட்டில் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான கோட்பாடுகள் கருத்தியல் அளவிலும் நிலையான சமநிலை அடிப்படையிலும் மட்டுமே ஆராயப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்குப் பொருந்தாதவை. வட்டாரத்தின், நீண்ட காலப் போக்கின் விளைவுகளாக (Long term trends) மக்களின் இடப்பெயர்வு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நிகழ்வது (to and fro) எவ்வாறு பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது என்பது நகரியல் ஆய்விற்கும் இட அமைப்பு முடிவுகளுக்கும் சிறப்பான தேவையாகும்.
{{float_right|பா.செ.}}
<b>இடக்கை</b> ஒரு பழமையான தோற்கருவி ஆகும். இது மரத்தினால் ஆன இரண்டு இடைப் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதிகள் உறுதியான கயிறுகளினால் இழுத்துக் கட்டப்பட்டு இருக்கும். இக்கயிறுகளைக் கெட்டியாக இழுத்துப் பாகங்களில் இருக்கும் தோற்பகுதியின் மீது சிறு குச்சியின் உதவியினால் தட்டி ஒலி எழுப்ப முடியும். கயிறுகளை மென்மையாக அல்லது வலிமையாக இழுப்பதன் மூலம் ஒலி வேறுபாடுகளை இந்த இசைக் கருவியில் கொண்டு வர முடியும். இக்கருவி பெரும்பாலும் கேரள நாட்டில் உள்ள கோவில்களில் பழக்கத்தில் இருந்து வருகிறது. கேரள நாட்டில் இது இடக்கா என்னும் பெயரினால் குறிப்பிடப்படுகிறது.
<b>இடக்கைப் பழக்கம்</b> என்பது மனிதர்களிடம் காணப்படும் ஓர் இயக்க வேறுபாட்டினைக் குறிக்கும். மனிதர்கள் பெரும்பாலும் வலக்கையினாலேயே எல்லாச் செயல்களையும் செய்கின்றனர். மிகத் தொன்மையான காலத்தைச் சேர்ந்த குகைச் சித்திரங்களும் ஓவியங்களும், உணவுக்காகக் கொல்லப்பட்ட மிருகங்களின் மண்டை ஓடுகளும் ஆதிமனிதன் வலக்கையையே பயன்படுத்தி வந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. மிகப் பழைய காலம் முதற்கொண்டே இடக்கைப் பழக்கம் மக்களால் ஏற்கப்படவில்லை.
மக்களுள் சிலர் முழுமையாக வலக்கையினையே பயன்படுத்துபவராகவும் வேறு சிலர் முழுமையாக இடக்கையிளையே பயன்படுத்துபவராகவும் இன்னும் சிலர் இருகைகளையும் பயன்படுத்தும் திறன் பெற்றவராகவும் (Ambodex lerous) உள்ளனர். ஆனெட்டு (Anneett) என்பவர் {{larger|2,000}} பேர்களிடம் அவர்கள் எந்தக் கையைச் சில குறிப்பிட்ட வேலைகளுக்குப் என்பதைப் பயன்படுத்துகின்றனர் பின்வருமாறு பட்டியல் படுத்தினார்.
இடக்கைப் பழக்கத்தினரை இரண்டு பெரும் பிரிவினராகப் பிரிக்கலாம். {{larger|1.}} இடக்கைப் பழக்கத்தினரின் பரம்பரையில் தோன்றியோர். {{larger|2.}} பரம்பரைக் காரணமின்றித் தாம் மட்டும் இடக்கைப் பழக்கத்தினராக இருப்போர். இந்தப் பாகுபாடு மிகவும் முக்கியமானது. இரண்டாம் வகைப்பட்டோரின் பெருமூளை அமைப்பு வலக்கைப் பழக்கத்தில் உள்ளோர் பெருமூளை அமைப்பினைப் போன்றே உள்ளது. ஆனால், முதல்வகைப்பட்டோர் பெருமூளையின் இரு பக்கங்களிலும் சொல்திறன், செயல்திறன் ஆகியவற்றுடன் காணப்படுகின்றன. தொடர்பு கொண்ட பரப்புகள் இந்த வேறுபாட்டினை இகேன் (Hecaen), சாகுட்டு (Saugeut) ஆகிய இரு நரம்பியல் சோதனையாளர்கள், இடக்கைப் பழக்கத்தினரைக் கொண்டு நடத்திய சோதனைகளின் வழியே அறிந்தனர். இச்சோதனையில் வலக்கைப் பழக்கத்தினரும் பங்கு கொண்டனர். பெருமூளையின் வலப்புறம் அல்லது இடப்புறத்தில் காயம் அடைந்தவர்கள் மட்டுமே இச்சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களின் வெவ்வேறு வகைப்பட்ட {{larger|50}} நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டன. வலக்கைப் பழக்கத்தினருக்குக் கொடுக்கப்பட்ட {{larger|50}} சோதனைகளுள் {{larger|47}}—இல் வெவ்வேறு சோதனை முடிவுகள் கிடைந்தன. பரம்பரைத் தொடர்பிலாத இடக்கைப் பழக்கத்தினருக்கு ஒன்றுபோலச் சோதனை முடிவுகள்<noinclude></noinclude>
3dahnt1nib02eq6fponhlezal1toe6l
1828591
1828553
2025-06-09T05:45:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இடக்கை|38|இடக்கைப் பழக்கம்}}</noinclude>னோடு இணைத்து ஆராய்ந்தார். நிலையற்ற குழ்நிலை, பல எதிர்பார்ப்புகளுக்கும் ஊகங்களுக்கும் இடம் அளித்து, ஒரே இடத்தில் தொழில்களும் பொருளரதார நடவடிக்கைகளும் நடைபெற ஊக்குவித்து, நகரங்கள் வளர இடம் வகுக்கிறது.
விரைவாக நகரங்கள் வளர்ச்சியடைவதால் கடந்த {{larger|25}} ஆண்டுகளாகக் குடியிருப்பு மையங்கள், நகரங்களில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன. போக்குவரத்துக்காகும் கால நேரத்தையும் செலவையும் கணக்கிட்டுப் பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அருகில் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள விரும்புவதால், இக்காரணிகள் நகர இட அமைப்பிலும் மதிப்பீட்டிலும் பல மாறுதல்களைக் கொண்டு வருகின்றன. இட அமைப்புக் கோட்பாடுகள், அங்காடிகள் பரவலாக அமைக்கப்படுவதற்கும் தொழிற்சாலைகள், பொருளாதார நடவடிக்கைகளின் இட அமைப்பைத் தெரிந்தெடுப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன. தொழில் இயக்குநர்களுக்கும் வட்டாரப் பொருளாதாரத் திட்ட வல்லுநர்களுக்கும் இட அமைப்பின் ஆழ்ந்த கூறுகள் வழிகாட்டிகளாகும். வளரும் நாடுகளுக்குப் பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தவும் மக்கள் தொகையைப் பங்கீடு செய்யவும் புதிய தொழிற் சாலைகள், நகரங்கள் அமைக்கவும் இட அமைப்புக் கோட்பாடுகள் உதவுகின்றன. எனினும் இட அமைப்புக் கோட்பாட்டில் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான கோட்பாடுகள் கருத்தியல் அளவிலும் நிலையான சமநிலை அடிப்படையிலும் மட்டுமே ஆராயப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்குப் பொருந்தாதவை. வட்டாரத்தின், நீண்ட காலப் போக்கின் விளைவுகளாக (Long term trends) மக்களின் இடப்பெயர்வு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நிகழ்வது (to and fro) எவ்வாறு பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது என்பது நகரியல் ஆய்விற்கும் இட அமைப்பு முடிவுகளுக்கும் சிறப்பான தேவையாகும்.
{{float_right|பா.செ.}}
<b>இடக்கை</b> ஒரு பழமையான தோற்கருவி ஆகும். இது மரத்தினால் ஆன இரண்டு இடைப் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதிகள் உறுதியான கயிறுகளினால் இழுத்துக் கட்டப்பட்டு இருக்கும். இக்கயிறுகளைக் கெட்டியாக இழுத்துப் பாகங்களில் இருக்கும் தோற்பகுதியின் மீது சிறு குச்சியின் உதவியினால் தட்டி ஒலி எழுப்ப முடியும். கயிறுகளை மென்மையாக அல்லது வலிமையாக இழுப்பதன் மூலம் ஒலி வேறுபாடுகளை இந்த இசைக் கருவியில் கொண்டு வர முடியும். இக்கருவி பெரும்பாலும் கேரள நாட்டில் உள்ள கோவில்களில் பழக்கத்தில் இருந்து வருகிறது. கேரள நாட்டில் இது இடக்கா என்னும் பெயரினால் குறிப்பிடப்படுகிறது.
<b>இடக்கைப் பழக்கம்</b> என்பது மனிதர்களிடம் காணப்படும் ஓர் இயக்க வேறுபாட்டினைக் குறிக்கும். மனிதர்கள் பெரும்பாலும் வலக்கையினாலேயே எல்லாச் செயல்களையும் செய்கின்றனர். மிகத் தொன்மையான காலத்தைச் சேர்ந்த குகைச் சித்திரங்களும் ஓவியங்களும், உணவுக்காகக் கொல்லப்பட்ட மிருகங்களின் மண்டை ஓடுகளும் ஆதிமனிதன் வலக்கையையே பயன்படுத்தி வந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. மிகப் பழைய காலம் முதற்கொண்டே இடக்கைப் பழக்கம் மக்களால் ஏற்கப்படவில்லை.
மக்களுள் சிலர் முழுமையாக வலக்கையினையே பயன்படுத்துபவராகவும் வேறு சிலர் முழுமையாக இடக்கையிளையே பயன்படுத்துபவராகவும் இன்னும் சிலர் இருகைகளையும் பயன்படுத்தும் திறன் பெற்றவராகவும் (Ambodex lerous) உள்ளனர். ஆனெட்டு (Anneett) என்பவர் {{larger|2,000}} பேர்களிடம் அவர்கள் எந்தக் கையைச் சில குறிப்பிட்ட வேலைகளுக்குப் என்பதைப் பயன்படுத்துகின்றனர் பின்வருமாறு பட்டியல் படுத்தினார்.
இடக்கைப் பழக்கத்தினரை இரண்டு பெரும் பிரிவினராகப் பிரிக்கலாம். {{larger|1.}} இடக்கைப் பழக்கத்தினரின் பரம்பரையில் தோன்றியோர். {{larger|2.}} பரம்பரைக் காரணமின்றித் தாம் மட்டும் இடக்கைப் பழக்கத்தினராக இருப்போர். இந்தப் பாகுபாடு மிகவும் முக்கியமானது. இரண்டாம் வகைப்பட்டோரின் பெருமூளை அமைப்பு வலக்கைப் பழக்கத்தில் உள்ளோர் பெருமூளை அமைப்பினைப் போன்றே உள்ளது. ஆனால், முதல்வகைப்பட்டோர் பெருமூளையின் இரு பக்கங்களிலும் சொல்திறன், செயல்திறன் ஆகியவற்றுடன் காணப்படுகின்றன. தொடர்பு கொண்ட பரப்புகள் இந்த வேறுபாட்டினை இகேன் (Hecaen), சாகுட்டு (Saugeut) ஆகிய இரு நரம்பியல் சோதனையாளர்கள், இடக்கைப் பழக்கத்தினரைக் கொண்டு நடத்திய சோதனைகளின் வழியே அறிந்தனர். இச்சோதனையில் வலக்கைப் பழக்கத்தினரும் பங்கு கொண்டனர். பெருமூளையின் வலப்புறம் அல்லது இடப்புறத்தில் காயம் அடைந்தவர்கள் மட்டுமே இச்சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களின் வெவ்வேறு வகைப்பட்ட {{larger|50}} நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டன. வலக்கைப் பழக்கத்தினருக்குக் கொடுக்கப்பட்ட {{larger|50}} சோதனைகளுள் {{larger|47}}—இல் வெவ்வேறு சோதனை முடிவுகள் கிடைந்தன. பரம்பரைத் தொடர்பிலாத இடக்கைப் பழக்கத்தினருக்கு ஒன்றுபோலச் சோதனை முடிவுகள்<noinclude></noinclude>
25eexu78izhll5mkbwii1mx3nk1uot1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/63
250
615755
1828556
1818229
2025-06-09T03:53:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இடக்கைப் பழக்கம்|39|இடக்கைப் பழக்கம்}}</noinclude>{| class="wikitable"
|-
! !! இடக்கை !! வலக்கை !! இரண்டு கைகளுள் எந்தக்கையும்
|-
| சீட்டு, நுழைவுச் சீட்டு அனுமதிச் சீட்டு போன்றவற்றை எடுத்தல் || 17.02% || 79.68% || 3.32%
|-
| குடுவைகளைத் திறத்தல் || 16.50% || 66.01% || 17.49%
|-
| மண்வெட்டியால் வேலை செய்தல் || 13.53% || 74.58% || 11.89%
|-
| பெருக்குதல் (துப்புரவு செய்தல்) || 13.49% || 69.62% || 16.89%
|-
| ஊசியில் நூல் கோத்தல் || 13.10% || 77.16% || 9.74%
|-
| எழுதுதல் || 10.60% || 89.06% || 0.34%
|-
| நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்தல் || 9.46% || 81.31% || 8.74%
|-
| பந்து எறிதல் || 9.44% || 89.47% || 1.29%
|-
| சுத்தியால் அடித்தல் || 9.22% || 88.24% || 2.54%
|-
| பல்துரிசு பயன்படுத்தல் || 9.18% || 82.33% || 8.49%
|-
| விளையாட்டு மட்டை பிடித்தல்|| 8.10% || 89.31% || 2.59%
|-
| கத்தரிக்கோல் பிடித்தல் || 6.20% || 86.99% || 6.81%
|}
{{c|விடையளித்தோரின் மொத்த எண்ணிக்கை {{larger|2321}}.}}
கிடைத்தன. பரம்பரைத் தொடர்புடைய இடக்கைப் பழக்கத்தினரிடமிருந்து {{larger|50}} சோதனைகளுள் நான்கு சோதனைகளுக்கு வேறுபட்ட முடிவுகள் கிடைத்தன. மூளையின் இரு பக்கங்களுள் எதில் ஊறு ஏற்பட்டாலும் அது நடத்தையைப் பாதிக்கின்றது, பரம்பரைத் தொடர்புடைய இடக்கைப் பழக்கத்தினரிடம் பெருமூளைச் சமநிலையின்மை குறைவாகவே காணப்பட்டது. இடக்கைப் பழக்கத்தினர், வலக்கைப் பழக்கத்தினரைக் காட்டிலும் ஆற்றலில் குறைந்தோராகக் காணப்படுதலில்லை. ஆனால், நரம்பியல் கோளாறுகளும் உளக் கோளாறுகளுமுடைய குழந்தைகளுள் பெரும்பான்மையானவர்கள், இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். மேலும் பெருமூளையின் இடப்பக்கம் குறைபாடுகளுடைய குழந்தை, வலக்கைப் பழக்கத்திலிருந்து இடக்கையினனாக மாறுவான். ஆனால், வலப்பக்கம் குறைபாடு உடையவர்கள் வலக்கைப் பக்கத்தினராக மாறுதலில்லை. பெருமூளையின் இடப்பக்கம் உடலின் வலப் புற இயக்கங்களையும், வலப்பக்கம் உடலின் இடப் புற இயக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றன.
காலின்சு (Collins) என்பவர் எலிகளைக் கொண்டு நிகழ்த்திய சோதனைகளின் பயனாகச் சில முடிவுகளைக் கண்டறிந்தார். எலிகள் தம் இடக்கால் வலக்கால் இரண்டையும் பயன்படுத்தித் தத்தம் கூண்டுகளின் சுவர்களையடுத்து வைக்கப்பட்டிருத்த குழாயில் இருக்கும் உணவுத் துண்டுகளை அடையுமாறு சோதனை அமைக்கப்பட்டது. அவை இடக்கால் அல்லது வலக்கால்களைப் பயன்படுத்துதல் அவற்றின் சூழமைவுக்கு ஏற்ப அமைந்தது. இச்சோதனையின் முடிவாகக் காலின்சு இடக்கை அல்லது வலக்கைப் பழக்கம் சூழ்நிலைகளினாலேயே ஏற்படுகிறது என்று கூறினார். இம்முடிவை அறிவியல் வல்லுநர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
பிறப்புக் கால உளத்தாக்குதல்கள் குழந்தையின் பெருமூளையைப் பாதிக்கக் கூடியவை. இடக்கைப் பழக்கமுடைய குழந்தைகளுள் பெரும்பாலான குழந்தைகள் பிறப்புக் கால உளத்தாக்குதல்களுக்கு (Birth Trauma) உட்பட்டவர்கள் என்று பகன் (Bakan) என்னும் நரம்பியல் ஆய்வாளர் கூறுகிறார்.
ஆஞ்சியோகிராம் (Angiogram) எனப்படும் கருவியினால் மூளையின் உள் அமைப்புகளைக் கண்டுபிடித்து, இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைப் பகுதிகளில் காணப்படக்கூடிய சமநிலையின்மைக்கும்<noinclude></noinclude>
s7j79eek481hknyn8d9aq85jklh6a8j
1828590
1828556
2025-06-09T05:45:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இடக்கைப் பழக்கம்|39|இடக்கைப் பழக்கம்}}</noinclude>{| class="wikitable"
|-
! !! இடக்கை !! வலக்கை !! இரண்டு கைகளுள் எந்தக்கையும்
|-
| சீட்டு, நுழைவுச் சீட்டு அனுமதிச் சீட்டு போன்றவற்றை எடுத்தல் || 17.02% || 79.68% || 3.32%
|-
| குடுவைகளைத் திறத்தல் || 16.50% || 66.01% || 17.49%
|-
| மண்வெட்டியால் வேலை செய்தல் || 13.53% || 74.58% || 11.89%
|-
| பெருக்குதல் (துப்புரவு செய்தல்) || 13.49% || 69.62% || 16.89%
|-
| ஊசியில் நூல் கோத்தல் || 13.10% || 77.16% || 9.74%
|-
| எழுதுதல் || 10.60% || 89.06% || 0.34%
|-
| நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்தல் || 9.46% || 81.31% || 8.74%
|-
| பந்து எறிதல் || 9.44% || 89.47% || 1.29%
|-
| சுத்தியால் அடித்தல் || 9.22% || 88.24% || 2.54%
|-
| பல்துரிசு பயன்படுத்தல் || 9.18% || 82.33% || 8.49%
|-
| விளையாட்டு மட்டை பிடித்தல்|| 8.10% || 89.31% || 2.59%
|-
| கத்தரிக்கோல் பிடித்தல் || 6.20% || 86.99% || 6.81%
|}
{{c|விடையளித்தோரின் மொத்த எண்ணிக்கை {{larger|2321}}.}}
கிடைத்தன. பரம்பரைத் தொடர்புடைய இடக்கைப் பழக்கத்தினரிடமிருந்து {{larger|50}} சோதனைகளுள் நான்கு சோதனைகளுக்கு வேறுபட்ட முடிவுகள் கிடைத்தன. மூளையின் இரு பக்கங்களுள் எதில் ஊறு ஏற்பட்டாலும் அது நடத்தையைப் பாதிக்கின்றது, பரம்பரைத் தொடர்புடைய இடக்கைப் பழக்கத்தினரிடம் பெருமூளைச் சமநிலையின்மை குறைவாகவே காணப்பட்டது. இடக்கைப் பழக்கத்தினர், வலக்கைப் பழக்கத்தினரைக் காட்டிலும் ஆற்றலில் குறைந்தோராகக் காணப்படுதலில்லை. ஆனால், நரம்பியல் கோளாறுகளும் உளக் கோளாறுகளுமுடைய குழந்தைகளுள் பெரும்பான்மையானவர்கள், இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். மேலும் பெருமூளையின் இடப்பக்கம் குறைபாடுகளுடைய குழந்தை, வலக்கைப் பழக்கத்திலிருந்து இடக்கையினனாக மாறுவான். ஆனால், வலப்பக்கம் குறைபாடு உடையவர்கள் வலக்கைப் பக்கத்தினராக மாறுதலில்லை. பெருமூளையின் இடப்பக்கம் உடலின் வலப் புற இயக்கங்களையும், வலப்பக்கம் உடலின் இடப் புற இயக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றன.
காலின்சு (Collins) என்பவர் எலிகளைக் கொண்டு நிகழ்த்திய சோதனைகளின் பயனாகச் சில முடிவுகளைக் கண்டறிந்தார். எலிகள் தம் இடக்கால் வலக்கால் இரண்டையும் பயன்படுத்தித் தத்தம் கூண்டுகளின் சுவர்களையடுத்து வைக்கப்பட்டிருத்த குழாயில் இருக்கும் உணவுத் துண்டுகளை அடையுமாறு சோதனை அமைக்கப்பட்டது. அவை இடக்கால் அல்லது வலக்கால்களைப் பயன்படுத்துதல் அவற்றின் சூழமைவுக்கு ஏற்ப அமைந்தது. இச்சோதனையின் முடிவாகக் காலின்சு இடக்கை அல்லது வலக்கைப் பழக்கம் சூழ்நிலைகளினாலேயே ஏற்படுகிறது என்று கூறினார். இம்முடிவை அறிவியல் வல்லுநர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
பிறப்புக் கால உளத்தாக்குதல்கள் குழந்தையின் பெருமூளையைப் பாதிக்கக் கூடியவை. இடக்கைப் பழக்கமுடைய குழந்தைகளுள் பெரும்பாலான குழந்தைகள் பிறப்புக் கால உளத்தாக்குதல்களுக்கு (Birth Trauma) உட்பட்டவர்கள் என்று பகன் (Bakan) என்னும் நரம்பியல் ஆய்வாளர் கூறுகிறார்.
ஆஞ்சியோகிராம் (Angiogram) எனப்படும் கருவியினால் மூளையின் உள் அமைப்புகளைக் கண்டுபிடித்து, இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைப் பகுதிகளில் காணப்படக்கூடிய சமநிலையின்மைக்கும்<noinclude></noinclude>
7sgwovtmrlmmg1ud38wwt4qh4neal4s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/64
250
615759
1828594
1818233
2025-06-09T05:51:57Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இடங்கழி நாயனார்|40|இடங்கை-வலங்கை}}</noinclude>தொடர்புகள் உள்ளனவா என்பது ஆராயப்பட்டது. இத்தகைய ஆராய்ச்சிகள் மக்ரே (McRae) என்பவரால் செய்யப்பட்டன. வலக்கைப் பழக்கத்தினரின் மூளையின் வலப்பக்கச் சிறுகிளைகள் (Occipital Horns) பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை இடப்பக்கத்திலிருப்பனவற்றைக் காட்டிலும் ஐந்து பங்கு நீளமானவையாக இருக்கின்றன. இடக்கைப் பழக்கத்தினரின் மூளையில் இந்த அமைப்பு நேர் மாறாக இருக்கிறது.
மரபணுக்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக இடக்கைப் பழக்கம் ஏற்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
<b>இடங்கழி நாயனார்</b> அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் அடியார் (சங்கம்) வழிபாடு செய்து திருவடிப் பேறு எய்தினார். கோனாட்டினைச் சேர்ந்த கொடும்பாளூரில், இருக்கு வேளிர் என்னும் குறுநில மன்னர் மரபினர் ஆண்டு வந்தனர். இன்று இக்கொடும்பாளூர், திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. இருக்கு வேளிர் குடும்பத்தில் வந்த ஆதித்த சோழன் மரபில் தோன்றியவர் இடங்கழியார். இவர் சிவநெறி தவறாது ஒழுகி, சிவன் கோயில்கள் அனைத்திலும் வழிபாடு, அருச்சனை முதலியன முட்டுப்படாது சிவாகம முறைப்படி நடப்பதற்கு வேண்டியவற்றைச் செய்து காத்து வந்தார். அந்நாளில் சிவனடியார்க்கு நாளும் உணவு படைக்கும் அடியாரொருவர் உணவு சமைத்தற்குப் பொருளில்லாமையால் அரசப் பண்டாரத்தில் யாரும் அறியாது புகுந்து நெல்லினை எடுத்தபோது, காவலரால் பிடிக்கப்பெற்று இடங்கழியார் முன் நிறுத்தப் பெற்றார். சிவனடியார்களுக்கு உணவு படைப்பதற்காக இச்செயலைத் தாம் செய்ததாக அவ்வன்பர் கூறக்கேட்டு இடங்கழியார் உண்மை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் கொண்டு அவரை விடுதலை செய்தார். மேலும், அவ்வடியார் செயலால் மெய்ஞ்ஞானம் மீதூரப் பெற்று, ‘இவர்தாம் நமக்கு உண்மையான பண்டாரம் (சேமிப்புக் கருவூலம்)’ எனக் கூறித் தம்மிடமிருந்த நெல் பண்டாரத்தையும் ஏனைய நிதிப் பண்டாரத்தையும் திறந்துவிட்டு, ‘சிவனடியார் யாவரும் வந்து முகந்து செல்வாராக’ என்று பறையறையுமாறு ஆணையிட்டார். இவ்வாறு, பல காலம் தம் அரசக் கருவூலங்களைச் சிவனடியார் அனைவரும் முகத்துண்டு வாழுமாறு செய்தும், நாட்டில் எங்கும் திருநீற்றின் நெறி தழைக்கச் செய்தும் விளங்கிய இடங்கழியார், இறுதியில் சிவபெருமான் திருவடி நீழல் எய்தி இன்புற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை, ‘மடல் சூழ்ந்த தார் தம்பி இடங்கழிக்கும் அடியேன்’ என்று போற்றியுள்ளார், நம்பியாண்டார் நம்பிகள் இவரை, ‘கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன், திங்கட்சடையார் தமரது என் செல்வம் எனப் பறைபோக்கு எங்கட்கிறைவன் இருக்குவேளிர் மன் இடங்கழியே’ என்று குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இடங்கழி நாயனார் வீடுபேறுற்ற நாள் ஐப்பசித் திங்கள் கார்த்திகையாகும்.
<b>இடங்கை-வலங்கை</b> என்ற சாதியினர் தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் வாழ்ந்த மக்கள். இவர்களைப் பற்றிய குறிப்புச் சங்க நூல்களில் காணப்படவில்லை. ஆனால், இடைக்காலத் தென்னிந்தியச் சமுதாயத்தில் வலங்கைச் சாதிகள் {{larger|98}} இடங்கைச் சாதிகள் {{larger|98}} இருந்தன என்றும், அவற்றுள் வலங்கைச் சாதிகளே இடங்கைச் சாதிகளை விட உயர்ந்தவை என்றும் கருதப்பட்டன. அவ்விருவகைச் சாதியினரும், தத்தமக்கே உரியவை எனப் பல சிறப்புரிமைகளைக் கொண்டாடினர். ஒரு பிரிவினர்க்குரிய சலுகைகளில் மற்றொரு பிரிவினர் தவறித் தலையிட்டுவிட்டால், உடனே அவ்வகுப்பாரிடையே சண்டையும் சச்சரவும் நிகழும். அவற்றைத் தீர்த்து வைக்க மன்னர்களே சில சமயம் வரவேண்டியிருந்தது. அவ்வப்போது ஏற்படும் பொதுச் சிக்கல்களைத் தீர்க்க, அவ்விரு வகுப்பாரும் தமக்குள் உடன்பாடுகளைச் செய்து கொள்வதும் உண்டு.
பொதுவாக, வலங்கையர் இடங்கையரை விட மிகுதியான சிறப்புரிமைகளைப் பெற்றிருந்தனர். நிலபுலங்களுக்குச் சொந்தக்காரராயும், நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து அரசர்களின் ஆதரவைப் பெற்றவராயும் வாழ்ந்த பார்ப்பனரும் வேளாளரும், தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் வலங்கையர் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கைவினைத் தொழிலில் ஈடுபட்டு, இடம் விட்டு இடம் பெயர்ந்த கம்மாளர்களும் வணிகர்களும் பல்வேறு சிறுதொழிலாளிகளும் இடங்கையரெனச் சொல்லப்பட்டனர். சலுகைகள் அவர்களுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டன. இதை எதிர்த்து அத்தொழிலாளர் தாங்களே சமுதாயத்தில் மிகுதியாகச் சிறப்புரிமைகள் பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறிக் கொண்டு அவ்வப்போது சச்சரவுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இடைக்காலச் சமுதாயத்தில், தம் உரிமைகள் மறுக்கப்படுவதை மிக வன்மையாக எதிர்த்தவர்கள் கம்மாளர்களே. தங்களது உயர்வை நிலைநாட்ட அவர்கள் பல வாதங்களை எடுத்துரைத்தனர். வழிவழியாகத் தாங்களே சோழ அரசர்களின் புரோகிதர்களாயிருந்ததாயும், பரிமள சோழனது ஆட்சிக்காலத்தில் தென்னாடு போந்த<noinclude></noinclude>
4hphszqi4cco8y6ahw06k118v4v5bip
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/65
250
615764
1828597
1818248
2025-06-09T06:00:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இடங்கை-வலங்கை|41|இடங்கை-வலங்கை}}</noinclude>வேதவியாசர் என்னும் வேதியர், அதைக் கண்டு பொறாமை கொண்டு, பரிமள சோழனைக் கொன்று, அவன் கூத்தியர் மகன் ஒருவனை அரியணையிலமர்த்தியதாயும், அப்புதிய அரசன் தன்னை ஆதரித்த வேதியரையும் அவர்களைச் சார்ந்தோரையும் இடங்கையரென்று அறிவித்துவிட்டதாயும் கூறினர். முதலில் இருந்த வேதங்கள் ஐந்து என்றும், அவற்றுள் ஒன்று தமக்கு மட்டுமே உரியதென்றும், தமக்குப் போட்டியாகப் புரோகிதத் தொழிலுக்குள் புகுந்த வியாசர், அவ்வேதத்தை அழித்துவிட்டாரென்றும் அவர்கள் கூறினர். விசுவகர்மா என்ற பிரமனின் புதல்வர்கள் தாங்களே என்றும், பிரமனின் முகத்திலிருந்து தோன்றிய ‘பிராமணர்கள்’ தங்களைவிடத் தாழ்ந்தவர்களே என்றும் கூறிக் கொண்ட அவர்கள், பூணூலை அணிந்து கொண்டு, ஆசாரி (ஆசார்யா) என்ற பட்டத்தையும் மேற்கொண்டனர். தம் வீட்டுச் சடங்குகளை முடிக்கப் பார்ப்பனங்களை அவர்கள் அழைக்க மறுத்துத் தமது சாதியிலேயே புரோகிதர்களை அமர்த்திக் கொண்டனர். கம்மாளரின் இவ்வுரிமையை எதிர்த்துக் கி.பி. {{larger|1814}}—இல் பிராமணர்கள் தொடுத்த வழக்கில் கம்மாளர்களே வெற்றிபெற்றனர். காஞ்சி காமாட்சியின் அருளைப் பெற்றவர்களென்றும், அவ்வம்மனின் இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் பெருமையைப் பெற்றவர்களென்னும், அதனால்தான் தாங்கள் இடங்கையரென்று சொல்லப்படுவதாயும், தங்களுக்கெனப் பல சலுகைகளைக் காமாட்சி அம்மன் ஒரு செப்புப் பட்டயத்தில் பொறித்துக் காஞ்சி கோயினுள் வைத்துள்ளதாயும் கூறினர். கம்மாளர்கள் கி.பி. {{larger|1098}}—ஆம் ஆண்டில் ஒரு பொய்யான செப்புப் பட்டயத்தைத் தயாரித்துக் காஞ்சி காமாட்சி கோயிலில் வைத்தனர். அதில் இடங்கையரே சமுதாயத்தில் முதலிடம் பெறத்தக்கவர் என்று கூறப்பட்டுப் பல சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஒரு சமயம் காமாட்சி அம்மனின் தேர் திடீரென்று நின்றுவிட்டதாயும், வலங்கையர் எவ்வளவோ முயன்றும் நகராத அத்தேரைத் தாங்கள் கேரளநாட்டுக் கம்பளத்தார் துணைகொண்டு நகர்த்திவிட்டதாயும், அதனால் தாங்களே வலங்கையரைவிட உயர்ந்தவர்களென்றும் அவர்கள் கூறிக்கொண்டனர். கோயில் எழுப்புதல், கோயிற் சிலைகளைச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டதாலேயே கம்மாளர்கள் தனிப்பட்ட சிறப்புரிமைகளைப் பெற முயன்றனர். கோயில்கள் பெருமளவில் கட்டப்பட்ட கருநாடகத்தில் அவர்கள் வலங்கையராக ஏற்றுக் கொள்ளப்பட்னர். கோயில்கள் ஓரளவு கட்டப்பட்ட சோழநாட்டில் அவர்கள் இடங்கையராக மதிக்கப்பட்டனர். கோயில்களே கட்டப்பெறாத கேரளாவில் அவர்கள் ஏறக்குறைய தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டனர். கோயில் கட்டும்பணி குறையக் குறைய, அவர்கள் சோழநாட்டிலும் தீண்டத்தகாதவராக மாறினர். கம்மாளர் வீட்டில் தண்ணீர் குடிப்பது கூடத் தீட்டு எனப் பலரும் கருதலாயினர்.
சோழர்கள் காலத்தில் கம்மாளர்கள் தங்களது உயர்வை நிலைநாட்டும்படி அரசரிடம் முறையிட்டனர். அரசரது ஆணைப்படி ஆகமங்களும் புராணங்களும் ஆராயப்பட்டன. காஞ்சியிலிருந்த அன்னாரின் செப்புப் பட்டயமும் ஆராயப்பட்ட பின் அவர்கள் அனுலோமர்களாக (உயர் சாதி ஆணுக்கும் தாழ் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர்களாக) அறிவிக்கப்பட்டு, பூணூல் அணிந்துகொள்ளும் உரிமையைப் பெற்றனர். ஆனால், மந்திர தீட்சை பெற அனுமதிக்கப்படவில்லை எனச் சோழர் காலக் கல்வெட்டொன்று கூறுகிறது. ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. {{larger|13}}—ஆம் நூற்.) பொற்கொல்லர்களுக்குச் சிறப்பு நிகழ்ச்களில் மேளம் கொட்டவும், இரட்டைச் சங்கினை ஊதவும், பயணத்தின்போது மிதியடிகளை அணிந்துகொள்ளவும், தம் வீடுகளை வெள்ளையடித்துக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டதாக மற்றுமொரு கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வாறு பார்ப்பனர்களாலும், வேளாளர்களாலும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட கம்மாளர்கள், அரசன் ஆதரவைக் கொண்டு பல சிறப்புரிமைகளைச் சோழர்கள் காலத்தில் பெற்றார்களெனத் தெரிகிறது.
கரிகாற் சோழன் காலத்தில் செட்டிகள், கைக்கோள முதலிகள், வேளாளர் போன்ற வலங்கைச் சாதியினர் கொங்கு நாட்டில் குடியேற்றப்பட்டனர் எனச் ‘சோழன் பூர்வ பட்டயம்’ என்ற கல்வெட்டுக் கூறுகிறது. அதில் பள்ளிகள் என்போர் காசிய பமுவிவரின் யாக குண்டத்திலிருந்து தோன்றியவர்கள் என்ற கதை காணப்படுகிறது. காசியபமுனிவர் தேரிலிருந்து இறங்கியபோது, இடப்பக்கமாக அவரைத் தாங்கிக் கீழிறக்கிய பள்ளிகளும் மற்றையோரும் இடங்கையரென்றும், ஏனைய சாதியார் வலங்கையரென்றும் சொல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் {{larger|98}} சாதிகள் எப்படி ஏற்பட்டன என்றும் அது விளக்குகிறது. நான்கு வருணங்கள் ஒவ்வொன்றும் நான்கு சாதிகளாயும், நான்கு சாதிகள் ஒவ்வொன்றும் ஆறுகிளைச்சாதிகளாயும் பிரிந்து, {{larger|96}} சாதிகளேற்பட்டன என்றும், பறையர், பள்ளர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதிகள் சேர்ந்து {{larger|98}} சாதிகளாயின என்றும் அது கூறுகிறது. இரு தரப்பிலும் {{larger|98}} சாதிகள் எவ்வாறு தோன்றின என அது கூறவில்லை.{{nop}}<noinclude>
வா. க. 3—6</noinclude>
l9bfz40etim6niezs6ptpsnnjoq2ub5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/66
250
615766
1828609
1818259
2025-06-09T06:10:18Z
Booradleyp1
1964
1828609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடங்கை-வலங்கை|42|இடங்கை-வலங்கை}}</noinclude>கரிகாற் சோழன் என்ற பட்டம் பூண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்தான் வலங்கை, இடங்கைச் சாதிகள் பற்றிப் பலமுறை பேசப்படுகிறது. இவ்விருவகைச் சாதிகளும் தம்முள் எழுந்த வழக்கை அவரிடம் எடுத்துச் சென்றதாயும், அப்போது அவ்வரசர் தமது வலக்கைப் புறமாகச் சில சாதியினரையும், இடக்கைப் புறமாகச் சாதியினரையும் நிற்க வைத்து, வலக்கைப் புறம் நின்ற சாதிகளுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கினார் என்றும், அதன்படி வலங்கைச் சாதிகள் தனிப்பட்ட கொடிகளையும், இன்னிசைக் கருவிகளைப் பயன்படுத்தும் உரிமையையும் பெற்றனர் என்றும் ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இக்காலத்தில் கூடப் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் தேச ஆயச் செட்டிகள் வழக்குகளை விசாரிக்கும்போது கோயில் மணியையும் மீனாட்சியம்மன் முத்திரையையும் நடுவில் வைத்து, அதன் வலப்புறம் வேளாளர், பறையர் போன்ற வலங்கைச் சாதியினரையும், இடப்புறம் கம்மாளர், சக்கிலியர், கோமுட்டிகள் போன்ற இடங்கைச் சாதியினரையும் நிற்க வைத்துத்தான் விசாரிப்பது வழக்கமாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வலங்கை, இடங்கைச் சாதியினர்க்கெனத் தனித்தனி மண்டபங்கள் இருந்தன எனத் தெரிகிறது.
இச் சாதிப்பாகுபாட்டு முறை எப்போது எந்நாட்டில் தோன்றியது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. முதன்முதலாக இவர்களைப் பத்திய குறிப்பு, கங்க மன்னன் கொங்கணிராசாவால் கி.பி. {{larger|459}}—இல் வெளியிடப்பட்ட செப்புப் பட்டயத்தில் காணப்படுகிறது. பின்னர் மேலைச் சாளுக்கிய மன்னன் சோமேசுவரன் காலத்தில் (கி.பி. {{larger|1043)}} வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு, இடங்கை, வலங்கைச் சாதி நடனமாதர்கள், தார்வார் மாவட்டத்திலிருந்த சண்டிகோயிலில் பணிபுரிந்ததாகக் கூறுகிறது. முதலாம் இராசராச சோழன் காலத்து {{larger|14}} வலங்கைப் பழம் படைகள் இருந்ததாகத் தெரிகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்துக் காட்டூர்க் கல்வெட்டில் நானாதேசிகன் என்னும் இடங்கைச் சாதியார், தம்மிடம் வருத்தி வரிவசூல் செய்த அரசு அதிகாரிகளுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று தம்முள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து, இவ்விரு வகையாரிடையே ஏற்பட்ட சச்சரவின் விளைவாக, இராசமகேந்திர சதுர்வேதி மங்கலத்திலிருந்த ஒரு கோயிலின் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டதாயும், அதனால் அக்கோயிலுக்கு நட்ட ஈடாகப் பொருள் வழங்கப்பட்டதாயும் தெரிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. {{larger|1218)}} உற்றத்தூரை சேர்ந்த {{larger|98}} இடங்கைச் சாதியினரும் கோயில் மண்டபத்தில் கூடி ஒற்றுமையாகச் செயற்படத் தம்முள் ஓர் ஒப்பத்தம் செய்துகொண்டனர். இதேபோன்று மூன்றாம் இராசேந்திரன் காலத்திலும் (கி.பி. {{larger|1277)}} இடங்கைச் சாதியினர் நன்மை தீமைகளில் ஒன்றாக நின்று செயலாற்ற வேண்டித் தம்முள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. பேரூர்க் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு விக்கிரம சோழன் காலத்துக் கொங்கு நாட்டு மன்னன் ஒருவன், இடங்கை—நாயகர் என்னும் தெய்வத்துக்கு நன்கொடை வழங்கியதாகக் கூறுகிறது. வீரபாண்டிய தேவன் காலத்தில் (கி.பி. {{larger|1376)}} பறையர்கள் என்னும் வலங்கைச் சாதியார், சில உரிமைகளைப் பெறவேண்டி {{larger|24}} கிராம மக்களோடு போரிட்டுக் கலகம் செய்ததாகவும், கங்கையரையன் என்ற தளபதி வந்து வழக்கைத் தீர்த்தானென்றும், அதன்படி, பறையர்கள் ஏனைய சாதியாருக்குப் பறையடிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ஒரு கோழியையும் ஒரு பதக்கு கூலியாகப் நெல்லையும் கூலியாகப் பெறவேண்டுமென்றும், நிலத்தில் வேலை செய்வதற்காக ஒரு கலம் நெல் பெறவேண்டுமென்றும் ஏற்பாடு செய்தானென்றும் அறியப்படுகிறது. சீவில்லிபுத்தூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டின்படி பள்ளர்கள் என்னும் தேவேந்திர குலத்தவர்களுக்கும், பறையர்களுக்கும் அவரவர் உரிமை பற்றி ஒரு சச்சரவு ஏற்பட்டது (கி.பி. {{larger|1665)}}. அவ்வழக்கை விசாரித்த அரசர், பள்ளர்களுக்குப் பல சலுகைகளையும், பறையர்களுக்கு ஒரு சில சலுகைகளையுமே அளித்தார். என்றும் தெரிகிறது. பள்ளர்கள் வெள்ளைக் குதிரை, வெள்ளைப் பாவாடை, பகலில் பந்தம் பிடித்தல், {{larger|16}} தூண்கொண்ட பந்தல் போட்டுக்கொளல் போன்ற பல சலுகைகளைப் பெற்றனர். பறையருக்கும் பள்ளருக்கும் இச்சலுகைகள் பற்றி அடிக்கடி சண்டை வருவதுண்டு.
விசயநகர மன்னன் இராமராயன் காலத்தில் இடங்கை வகுப்பைச் சேர்ந்த தனிப்புலித் தேவன், வலங்கை வகுப்பைச் சேர்ந்த ஒருக்கைப் புலியுடையானை அடக்கி அமைதியை நிலைநாட்டியதற்காக வீரப்ப நாயக்கன் என்ற தளபதியால் பல சிறப்புரிமைகளைப் பெற்றான் என அறியப்படுகிறது. காவிரியின் வடகரையில் வாழ்ந்த இவ்விருவகைச் சாதியாரின் போராட்டம் கி.பி. {{larger|1440}}—இல் உச்சநிலையை அடைந்ததென்றும், அதன்பின் அவர்கள் ஒரு கோயில் மண்டபத்தில் கூடித் தங்கள் பூசலைச் சமாதான முறையில் தீர்த்துக்கொண்டனரென்றும் கல்வெட்டொன்று கூறுகிறது. வெள்ளாளரும் பாஞ்சால-<noinclude></noinclude>
7kzuqefp1zc9lycj7udreg6qwbz1dvh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/67
250
615773
1828616
1818265
2025-06-09T06:15:03Z
Booradleyp1
1964
1828616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடங்கை-வலங்கை|43|இடங்கை-வலங்கை}}</noinclude>ரும் (ஐந்து கம்மாளர்) சதாசிவராயர் காலத்தில் (கி.பி. {{larger|1555)}} தம் வழக்குகளைத் தீர்த்துக்கொண்டனரென்றும் மற்றுமொரு கல்வெட்டுக் கூறுகிறது.
இவ்வாறு போரிட்டுக் கொண்ட இச்சாதியார், சில சமயங்களில் ஒன்று சேர்ந்து தம்முள் சில உடன்பாடுகளும் செய்துகொண்டனர். விசயராசேந்திர—தேவன் காலத்தில் (கி.பி. {{larger|16}}—ஆம் நூற்றாண்டு) நிலக்கிழார்களான வேளாளரையும் பார்ப்பனரையும் எதிர்க்க, வலுதிலம்பட்டி உசாவடியைச் சேர்ந்த வலங்கை இடங்கைச் சாதியினர், தம்முள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. பார்ப்பனர், வேளாளர், சீவிதக்காரர் (அரசு அதிகாரிகள்) ஆகியோரிடம் கணக்கர்களாக வேலை பார்க்கக் கூடாதென்றும், நியாயமற்ற முறையில் வசூலிக்கப்படும் வரியைச் செலுத்தக் கூடாதென்றும், அவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அரசு காணியாளருக்கு எதிராக இதேபோன்று இருசாதிப் பிரிவினரும் பிரதாபி தேவராயர் காலத்தில் தம்முள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டனரெனக் கி.பி. {{larger|1429}}—ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அதே ஆண்டில் உழவர்களிடமிருந்து எவ்வளவு பணத்தை நியாயமாக அரசு அதிகாரிகள் வசூலிக்கலாம் என்பதை இருவகைச் சாதியாரும் சேர்ந்து முடிவு செய்தனரெனத் தெரிகிறது. இவ்விருவகைச் சாதியாரும் கி.பி. {{larger|1446}}—இல் வரிச்சுமையைத் தாங்கமாட்டாமல் வேறிடங்களுக்கு ஓடத்தொடங்கினர் என்றும், அதைக் கேட்ட மன்னர், நாகராச உடையார் என்பவரை அனுப்பி, வரிகளை நீக்கி, அவர்களை மீண்டும் ஊர் திரும்புமாறு செய்தார் என்றும் அறியப்படுகிறது.
இடைக்காலத்தே கொடிகட்டிப் பறந்த இவ்வலங்கை இடங்கைச் சாதிப் பூசல்கள், ஆங்கில ஆட்சி வந்த பின்னரும் நின்றபாடில்லை. சக்கிலிகள் என்ற இடங்கையினர், சிவப்புப் பூவைத் தலைப்பாகையில் அணிந்ததை எதிர்த்து, வலங்கையரான பறையர்கள் அவர்களுடன் போரிட்டதாகக் கி.பி. {{larger|18}}—ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பே தூபே (Abbe Duboui} என்ற பாதிரியார் கூறுகிறார். போர் நடக்கும்போது சக்கிலிப் பெண்கள் வலங்கையரோடு சேர்ந்துகொண்டதையும் அவர் வியப்போடு குறிப்பிடுகிறார். விழாக்காலங்களில் சந்தனம், தாம்பூலம் முதலியன யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியும், மாரியம்மன் திருவிழாவில் யார் முதலில் வழிபாடு செய்வது, யார் தேர் வடம் பிடிப்பது என்பன பற்றியும் சேலம் மாவடத்தில் பறையரும் சக்கிலியரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாகச் சேலம் மாவட்ட அரசிதழ் (Gazetteer) கூறுகிறது. மதுரை மாவட்டத்திலும் இப்படியே பல்லக்கில் சவாரி செய்தல், குதிரை மீது சவாரி செய்தல், துத்தேரி ஊதல், குறிப்பிட்ட கொடியைப் பிடித்தல், இலைகளை எடுத்தல் போன்ற சில்லரை உரிமைகளுக்காக இடங்கையரும் வலங்கையரும் போரிட்டதாக மதுரைக் கையேடு (Madura Manual) கூறுகிறது.
சென்னையில் ஆரன்பேக்கர் (Aaron Baker) ஆளுநராயிருந்த போதும் (கி.பி. {{larger|1652)}}, வில்லியம் பிட்டு (William Pitt) ஆளுநராயிருந்த போதும், இடங்கை, வலங்கைச் சாதிகளுக்கிடையே பெரிய மோதல்கள் ஏற்பட்டு, நாட்கணக்கில் அவை நீடித்ததாகத் தர்சுடன் (Thurston) என்ற அறிஞர் கூறுகிறார். ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள், மற்றொரு வகுப்பைச் சேர்ந்தவர்களது திருமண ஊர்வலம் தங்களுடைய வீதிகளில் செல்லக்கூடாது எனத் தடுத்ததால் ஏற்பட்டதே இக்கலவரமாகும். இறுதியில் ஆளுநர் பிட்டின் தலையீட்டால்தான் அது ஓய்ந்தது. இரு வகுப்பினரையும் சேர்ந்த பன்னிரண்டு தலைவர்களை அவர் வரவழைத்து, ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்து, தமக்குள் ஒர் ஒப்பந்தத்துக்கு வரும்வரை வெளியேவிடவில்லை. இறுதியில் சென்னையின் மேற்குப் பகுதியான பெத்த நாயக்கன் பேட்டையில் வலங்கைச் சாதியினரும், கிழக்குப் பகுதியான முத்தியால் பேட்டையில் இடங்கைச் சாதியினரும் குடியேற வேண்டுமென அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
சென்னைக் கீழ்த்திசைக் கையெழுத்துச் சவடி நூலகத்தில் இடங்கை—வலங்கைச் சாதியார் வரலாறு, வலங்கைச் சாதி வரலாறு என்ற இரு தமிழ் கைப்பிரதிகள் உள்ளன. அவை கி.பி. {{larger|1792}}—ஆம் ஆண்டில் எழுதப்பெற்றவை, வலங்கை, இடங்கைச் சாதி உரிமைகள், சச்சரவுகள் பற்றி விரிவாக அவற்றில் கூறப்பட்டுள்ளன. வலங்கை என்பது வேளாளரையும், அவர்களைச் சார்ந்தோரையும் குறிக்கும் என்றும், இடங்கை என்பது கம்மாளர்களையும், அவர்களைச் சார்ந்தோரனைவரையும் குறிக்கும் என்றும் அச்சுவடி திட்டவட்டமாகக் கூறுகிறது. மேலும், யார் யார் அரண்மனையில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும், சமுதாயத்தில் வல்லவர்களாயிருந்தனரோ, அவர்களெல்லாம் வலங்கை வகுப்பினராகக் கருதப்பட்டனர் என்றும் அது கூறுகிறது. கருடக்கொடி யாருக்குரியது என்பது பற்றிச் சைவப் பார்ப்னர்களுக்கும், வைணவப் பார்ப்பனர்களுக்குமிடையே ஒரு வழக்கு ஏற்பட்டது என்றும், விக்கிரம சோழ தேவர் என்ற மன்னர் அதில் தலையிட்டுக் காஞ்சிபுரத்துச் செப்பு பட்டயத்தில் கூறியிருந்தபடி கருடக்கொடி இடங்கையரான சைவப் பார்ப்பனருக்கே உரியதெனத் தீர்ப்புக் கூறினர்ரெனவும் அறியப்படுகிறது.<noinclude></noinclude>
pe4pjs0r0l45mc4mkhf1iknzdsvdar5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/68
250
615775
1828619
1818292
2025-06-09T06:22:16Z
Booradleyp1
1964
1828619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடத்திறன் சோதனை|44|இடத்திறன் சோதனை}}</noinclude>இதில் வைணவப் பார்ப்பனர்கள், சாணார்கள் (எடுப்பவர்), சாலியர் (நெய்தல் தொழில் செய்வோர்), கோமுட்டிகள் (வணிகர்), வேளாளர் (நிலக்கிழார்), பறையர் (உழுதொழில் செய்வோர்), கம்மாளர்கள் (கைவினைஞர்கள்), சக்கிலிகள் (தோல் வினைஞர்கள்) ஆகியோர் இடங்கையரெனவும் பேசப்படுகின்றனர். நால் வருண முறைக்கு மாறாக, உயர்சாதிப் பார்ப்பனரும், தாழ்ந்தசாதிப் பறையர், பள்ளர். சக்கிலிகள் போன்றோரும் ஒரே வகுப்பில் இடம் பெற்றிருப்பது ஈண்டுத் குறிப்பிடத்தக்கது.
தம்மோடு சமத்துவம் கொண்டாடிய கம்மாளரை அடக்க வேண்டியே பார்ப்பனர்களும், வேளாளரும், பறையரை வலங்கை மாற்றாரென(நண்பர்கள்) ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் அரசபதவியில் இருந்த நந்தன் என்ற பறையனையும், அவன் உறவினரையும் வேளாளர், கம்மாளர் உதவியுடன் கல் பந்தல் போட்டுக் கொன்று விட்டதாகப் பறையர் நம்பினர். எனவே, கம்மாளர், வலங்கையருக்குரிய வெள்ளைக் குதிரை, வெண்குடை, வெண்பாவாடை, பல்லக்கு இவற்றைப் பட்டினப் பிரவேசத்தில் பயன்படுத்திய போதெல்லாம் பறையர் பெரிதும் கூக்குரலிட்டு அவரைத் தடுத்தனர். கம்மாளரைப் போன்றே வள்ளுவர்களும் பூணூல் அணிந்துகொண்டு பஞ்சாங்கம் படித்து, பார்ப்பனரோடு போட்டி போட்டனர், ஆனால், அவர்தம் முயற்சி பலிக்கவில்லை. வலங்கைப் பறையர்க்கும், இடங்கைப் பள்ளர், சக்கிலியர் போன்றோர்க்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இவ்வாறு, சமுதாயத்தில் பல சூழ்நிலைகளால் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட இடங்கைச் சாதிகள், தமது நிலையினை உயர்த்திச்கொள்ளவும், சில சிறப்புரிமைகளைப் பெறவும், வலங்கைச் சாதிகளோடு எப்போதும் போரிடுவதையும், வலங்கைச் சாதிகள் தம் நிலையைக் காத்துக்கொள்ள ஓயாது பாடுபடுவதையும் இடைக்காலத் தென்விந்திய வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது.
{{float_right|கி.இர.அ.}}
<b>துணைநூல்கள்:
Mahalingam, T.V.,</b> Administration and Social life under Vijayanagar, University of Madras Madras, {{larger|1940}}.<br><b>Nilakanta Sastri, K.A.,</b> The Colas, University of Madras, Madras, {{larger|1984}}.<br><b>Saletore, B.A.,</b> Social and Political Life in the Vijayanagar Empire, Madras, 1934.
<b>இடத்திறன் சோதனை:</b> இடத்திறன் என்பது, பொருள்களைக் கண்டவுடன் அவற்றின் பரிமாணங்களை உணர்ந்து கொள்ளும் திறனைக் குறிக்கும். எத்தகைய பொருள்கள் செய்யப்பட்டால் அவை கவனத்தை ஈர்ப்பனவாக அமையும் அல்லது கவர்ச்சியான தோற்றமளிக்கும் என்பது போன்ற அறிதல் திறன்களும், பொருள்கள் எந்த முறையில் வைக்கப்பட்டால் குறைவான இடத்தை நிரப்பும் அல்லது மிகுதியான பொருள்கள் இருப்பன போன்ற உணர் வினைத்தரும் என்பது பற்றிய அறிவும் இடத்திறன் சோதனை போன்ற சில குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இன்றியமையாதனவாகும். வேறு சில தொழில்களுக்குச் சில பொருள்களைச் சுழல வைத்தால் அவை எத்தகைய தோற்றமளிக்கும் என்பது பற்றிய அறிதிறன் தேவைப்படுகிறது. இவற்றைச் செய்து பார்க்காமல் பார்வை வழி உளத்திறன் உதவியால் அறிதல் இடத்திறன் (Spatial Ability) எனப்படும். எழுத்தர் பணியில் குறிப்பிட்ட பக்கத்தில் எவ்வாறு வரிகளை அமைத்து எழுதுதல் வேண்டும் என்ற அறிவுக்கு இடத்திறன் தேவைப்படுகிறது. இதைப்போன்று உடை அமைப்பாளருக்கும். எத்தகைய உடை அமைப்புகள் எவ்வாறு தோற்றமளிக்கும், அவை எவ்வாறு மக்களால் புலனுணரப்படும் என்னும் அறிவு தேவைப்படுகிறது. கட்டடக்கலை வல்லுநர், எந்திர அச்சுச் செய்பவர், கட்டட அழகுக் கலைஞர் போன்றவர்களுக்கு இடத்திறன் அறிவு இன்றியமையாததாகும். இத்தகைய தொழில்களுக்கு வல்லுநரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது சில உளவியல் சோதனைகளின் மூலம் விண்ணப்பித்துள்ளவரிகளிடம் இடத்திறன் அல்லது இடத்தொடர்பு நாட்டம் (Spatial Relationship) அமைந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கலாம். வேறுபட்ட நாட்டச் சோதனைகள் (Differential Aptitude Tests) என்று குறிப்பிடப்படும் திறனறி சோதனைகளுள் (Ability Tests) இடத்திறன் சோதனை சிறப்பான இடம் பெறுகிறது. குறிப்பிட்ட பணிகளில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவருக்கு இடத்திறனறிவு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. ஆயினும் இத்தகைய சோதனைகள், கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்குத் தம் மாணவர்களின் பொது அறிவு, நுண்ணறிவு ஆகியவற்றை அவ்வப்பொழுது மதிப்பீடு செய்வதற்குப் பேருதவியாக இருக்கின்றன. இத்தகைய சோதனைகளை வயது வந்தோருக்குக் கொடுத்து, அவர்களின் இடத்திறனை மதிப்பீடு செய்வதற்காகப் பொதுநாட்டச் சோதனை அடுக்கு (General Aptitude Test Battery) என்னும் உளவியல் சோதனைத் தொகுதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளது. இச்சோதனைகளின் அடிப்படையில் பல நாடுகளிலும் நாட்டச் சோதனைகளும் இடத்திறன் சோதனைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட தொழில்-<noinclude></noinclude>
j4udiu72q24fteranw42mhji9wkcyhj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/69
250
615807
1828624
1818416
2025-06-09T06:32:46Z
Booradleyp1
1964
1828624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடத்திறன் சோதனை|45|இடத்திறன் சோதனை}}</noinclude>களுக்குப் பல்வேறு திறன்களுடன் இடத்திறனும் தேவைப்படுகிறது. அத்தகைய தொழில்களுக்குப் பொது நாட்டச் சோதனை அடுக்கு (GATB) பயன்படுத்தப்படுகிறது, வேறுபட்ட நாட்டச்சோதனையில் சொல்திறன், எழுத்துப் பிழையின்மை, இலக்கணம், எண்திறன், அனுமானத்திறன், இடத்திறன், எந்திர இயக்கம், எழுத்தர் திறன் ஆகிய திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொதுநாட்டச் சோதனைகளில் பின்வரும் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|<br>பொது<br>(G) ||—||<br><br>(சொல், இடத்தின் மூன்று பரிமாணங்கள், கணித அனுமானம் ஆகிய திறன்களை ஒருங்கே செய்வதற்கான மதிப்பீடு சோதனை)
|-
|<br>சொல்<br>(V) ||—||(VERBAL) சொல் தொகுதி
|-
|<br>எண்மானம்<br>(N) ||—||(NUMERICAL) (கணித்தல், கணித அனுமானம்)
|-
|<br>இடம்<br>(S) ||—||முப்பரிமாணங்கள் (Three Dimensional Space)
|-
|உருப்புலன் காட்சி<br>(P) ||—||<br>கருவிகளையும் உதிரிகனையும் இடத்தொடு பொருந்துதல்
|-
|எழுத்தர் புலன்காட்சி<br>(Q) ||—||பெயர் ஒப்புமை காணல்
|-
|இயக்க ஒருங்கமைவு<br>(K) ||—||குறியிடுதல்
|-
|<br>விரல் திறன்<br>(F) ||—||உதிரிகளைச் சேர்த்தல், பிரித்தல்
|-
|<br>வேலைத்திறன்<br>(M) ||—||வைத்தல்-திருப்புதல்
|}
இச்சோதனைகளுள் இடத்திறன் சோதனைக்கு எடுத்துக்காட்டு வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
{{c|<b>இடத் தொடர்பு.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 69
|bSize = 468
|cWidth = 201
|cHeight = 71
|oTop = 483
|oLeft = 24
|Location = center
|Description =
}}
இடத்தொடர்பு நாட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு ஓ’ கானரின் வளைவுக் கட்டைச் சோதனையின் (O’ Connor Wiggly Block Test) அடிப்படையில், இக்காலத்தில் தொழிலகங்களில் சோதனை அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. வளைவுக்கட்டைச் சோதனையில் {{larger|9}} வளைவுக்கட்டைகள் ஆட்படுநரின் முன் முறையின்றித் தாறுமாறாகப் பரப்பப்படுகின்றன. சோதனையின் முதற்பகுதி ஆட்படுநர் இக்கட்டைகளை எவ்வாறு ஒன்று சேர்க்கிறார் என்பதைக் கவனித்து மதிப்பிடுதலாகும். சிலர் கட்டைகளின் உருவங்களை உற்றுநோக்கிப் புலனறிந்து ஆராயாமல் உடனே அவற்றை ஒன்று சேர்க்கத் தொடங்குவர். ஏனெனில் இச்சோதனை மற்ற உளவியல் சோதனைகளைப்போல் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்கப்படவேண்டிய சோதனையாகும். கட்டைகளின் அமைப்பை உற்று நோக்கி ஆராய்ந்து அவற்றை ஒன்று சேர்ப்பவர் மிகுந்த புள்ளிகளைப் (Scores) பெறுவர். ஆட்படுநர்களுள் சிலர் கட்டைளை ஒன்று சேர்க்க முயன்று தம் முயற்சி பயனளிக்காவிடில் ஆத்திரமடைவதும் உண்டு. இத்தகையவர்கள் அடையும் புள்ளிகள் குறையும். சோதனையின் மதிப்பீட்டு அட்டையில் (Scoring card) பின்வரும் பகுதிகள் காணப்படும். (பக். {{larger|46}})
பொதுநாட்டச்சோதனையில் பல்வேறு நாட்டங்களுக்கான சோதனைகளுடன், இடத்தொடர்பும் (Spatial Relation) நுண்ணறிவும் ஒருங்கே மதிப்பீடு செய்யப்படும் சோதனைகளும் இடம் பெறுகின்றன, இத்தகைய சோதனைகளும் இக்காலத்தில் தொழில் நுட்ப வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது தொழிலகங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெக்சுலர் (Wechsler) என்பார் அமைத்த சோதனை அடுக்குகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பின்வரும் சோதனைகளை, இத்தகைய செயற் சோதனைக்கு (Performance Test) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
கட்டைக் கோலச் சோதனையில் (Block Pattern Test) பல நிறங்களைக் கொண்ட ஓரங்குலக் கனக் கட்டைகளைக் (Cubes), கொடுக்கப்பட்டுள்ள {{larger|17}} வகைகளான கோலங்களின் (Patterns) அமைப்பில் அடுக்க வேண்டும். முதல் {{larger|5}} கோலங்கள் ஒவ்வொன்றுக்கும் {{larger|2}} நிமிடங்களும் மற்றக் கோலங்கள் ஒவ்வொன்றுக்கும் {{larger|3}} நிமிடங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் குறைவான பிழைகளுடன் முடிக்கப்பட்ட ஒவ்வொரு கோலத்திற்கும் புள்ளிகள் அல்லது மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. இச்சோதனை நுண்ணறிவையும் இடத்தொடர்புத் திறனையும் ஒருங்கே சோதிக்கிறது.<noinclude></noinclude>
1oo5mnzmw8753nikwdvy0u4dpckk2rb
1828628
1828624
2025-06-09T06:35:30Z
Booradleyp1
1964
1828628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடத்திறன் சோதனை|45|இடத்திறன் சோதனை}}</noinclude>களுக்குப் பல்வேறு திறன்களுடன் இடத்திறனும் தேவைப்படுகிறது. அத்தகைய தொழில்களுக்குப் பொது நாட்டச் சோதனை அடுக்கு (GATB) பயன்படுத்தப்படுகிறது, வேறுபட்ட நாட்டச்சோதனையில் சொல்திறன், எழுத்துப் பிழையின்மை, இலக்கணம், எண்திறன், அனுமானத்திறன், இடத்திறன், எந்திர இயக்கம், எழுத்தர் திறன் ஆகிய திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொதுநாட்டச் சோதனைகளில் பின்வரும் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|<br>பொது<br>(G) ||—||<br>(சொல், இடத்தின் மூன்று பரிமாணங்கள், கணித அனுமானம் ஆகிய திறன்களை ஒருங்கே செய்வதற்கான மதிப்பீடு சோதனை)
|-
|<br>சொல்<br>(V) ||—||(VERBAL) சொல் தொகுதி
|-
|<br>எண்மானம்<br>(N) ||—||(NUMERICAL) (கணித்தல், கணித அனுமானம்)
|-
|<br>இடம்<br>(S) ||—||முப்பரிமாணங்கள் (Three Dimensional Space)
|-
|உருப்புலன் காட்சி<br>(P) ||—||கருவிகளையும் உதிரிகனையும் இடத்தொடு பொருந்துதல்
|-
|எழுத்தர் புலன்காட்சி<br>(Q) ||—||பெயர் ஒப்புமை காணல்
|-
|இயக்க ஒருங்கமைவு<br>(K) ||—||குறியிடுதல்
|-
|<br>விரல் திறன்<br>(F) ||—||உதிரிகளைச் சேர்த்தல், பிரித்தல்
|-
|<br>வேலைத்திறன்<br>(M) ||—||வைத்தல்-திருப்புதல்
|}
இச்சோதனைகளுள் இடத்திறன் சோதனைக்கு எடுத்துக்காட்டு வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
{{c|<b>இடத் தொடர்பு.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 69
|bSize = 468
|cWidth = 201
|cHeight = 71
|oTop = 483
|oLeft = 24
|Location = center
|Description =
}}
இடத்தொடர்பு நாட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு ஓ’ கானரின் வளைவுக் கட்டைச் சோதனையின் (O’ Connor Wiggly Block Test) அடிப்படையில், இக்காலத்தில் தொழிலகங்களில் சோதனை அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. வளைவுக்கட்டைச் சோதனையில் {{larger|9}} வளைவுக்கட்டைகள் ஆட்படுநரின் முன் முறையின்றித் தாறுமாறாகப் பரப்பப்படுகின்றன. சோதனையின் முதற்பகுதி ஆட்படுநர் இக்கட்டைகளை எவ்வாறு ஒன்று சேர்க்கிறார் என்பதைக் கவனித்து மதிப்பிடுதலாகும். சிலர் கட்டைகளின் உருவங்களை உற்றுநோக்கிப் புலனறிந்து ஆராயாமல் உடனே அவற்றை ஒன்று சேர்க்கத் தொடங்குவர். ஏனெனில் இச்சோதனை மற்ற உளவியல் சோதனைகளைப்போல் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்கப்படவேண்டிய சோதனையாகும். கட்டைகளின் அமைப்பை உற்று நோக்கி ஆராய்ந்து அவற்றை ஒன்று சேர்ப்பவர் மிகுந்த புள்ளிகளைப் (Scores) பெறுவர். ஆட்படுநர்களுள் சிலர் கட்டைளை ஒன்று சேர்க்க முயன்று தம் முயற்சி பயனளிக்காவிடில் ஆத்திரமடைவதும் உண்டு. இத்தகையவர்கள் அடையும் புள்ளிகள் குறையும். சோதனையின் மதிப்பீட்டு அட்டையில் (Scoring card) பின்வரும் பகுதிகள் காணப்படும். (பக். {{larger|46}})
பொதுநாட்டச்சோதனையில் பல்வேறு நாட்டங்களுக்கான சோதனைகளுடன், இடத்தொடர்பும் (Spatial Relation) நுண்ணறிவும் ஒருங்கே மதிப்பீடு செய்யப்படும் சோதனைகளும் இடம் பெறுகின்றன, இத்தகைய சோதனைகளும் இக்காலத்தில் தொழில் நுட்ப வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது தொழிலகங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெக்சுலர் (Wechsler) என்பார் அமைத்த சோதனை அடுக்குகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பின்வரும் சோதனைகளை, இத்தகைய செயற் சோதனைக்கு (Performance Test) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
கட்டைக் கோலச் சோதனையில் (Block Pattern Test) பல நிறங்களைக் கொண்ட ஓரங்குலக் கனக் கட்டைகளைக் (Cubes), கொடுக்கப்பட்டுள்ள {{larger|17}} வகைகளான கோலங்களின் (Patterns) அமைப்பில் அடுக்க வேண்டும். முதல் {{larger|5}} கோலங்கள் ஒவ்வொன்றுக்கும் {{larger|2}} நிமிடங்களும் மற்றக் கோலங்கள் ஒவ்வொன்றுக்கும் {{larger|3}} நிமிடங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் குறைவான பிழைகளுடன் முடிக்கப்பட்ட ஒவ்வொரு கோலத்திற்கும் புள்ளிகள் அல்லது மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. இச்சோதனை நுண்ணறிவையும் இடத்தொடர்புத் திறனையும் ஒருங்கே சோதிக்கிறது.<noinclude></noinclude>
smu8bd0i7gewo92072y1ueh9735at8g
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50
0
616977
1828520
1827808
2025-06-09T02:16:32Z
Meykandan
544
/* பாடல்: 26-30 */
1828520
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 ===
{{dhr}}
==பாடல்: 26-30==
=== (சுண்ணமென்) ===
: <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் 🌕 <FONT COLOR="FF 63 47 ">சுண்ணம் என்பதோர் பேர் கொடு சோர் குழல் </FONT></b>
: <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலை நுசுப்பு வருந்துவான் </FONT></b>
: <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென 🌕 <FONT COLOR="FF 63 47 "> எண்ணி வந்தன கூறு இவையோ என </FONT></b>
: <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) 🌕 <FONT COLOR="FF 63 47 "> நண்ணி மாலையை நக்கனள் என்பவே. (௨௬) </FONT></b>
=== (பைம்பொ) ===
: <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை 🌕 <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் நீள் உலகு அன்றி இப் பார் மிசை </FONT></b>
: <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில் </FONT></b>
: <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் 🌕 <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் பாவை அன்னாய் செப்பு நீ என </FONT></b>
: <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கொம்பு அனாளும் கொதித்து கூறினாள். (௨௭) </FONT></b>
=== (சுண்ணந்) ===
: <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல 🌕 <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம் </FONT></b>
: <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென 🌕 <FONT COLOR="FF 63 47 "> எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என </FONT></b>
: <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் வார் குழல் ஏழையர் தம் உளே </FONT></b>
: <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே. (௨௮) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (மல்லிகை) ===
: <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல் </FONT></b>
: <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் 🌕 <FONT COLOR="FF 63 47 "> கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி </FONT></b>
: <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> சொல் இசை மேம்படு சுண்ணம் உறழ்ச்சியுள் </FONT></b>
: <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வெல்வது சூது என வேண்டி விடுத்தார். (௨௯) </FONT></b>
=== (இட்டிடையா) ===
: <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> இட்டு இடையார் இரு மங்கையர் ஏந்து பொன் </FONT></b>
: <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் 🌕 <FONT COLOR="FF 63 47 "> தட்டு இடை அம் துகில் மூடி அதன் பினர் </FONT></b>
: <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை 🌕 <FONT COLOR="FF 63 47 "> நெட்டு இடை நீந்துபு சென்றனர் தாமரை </FONT></b>
: <b> மொட்டன மென்முலை மொகுய்ழ லாரே. (880) 🌕 <FONT COLOR="FF 63 47 "> மொட்டு அன மென் முலை மொய் குழலாரே. (௩௦) </FONT></b>
==பாடல்: 31-35==
<big>(வேறு)</big>
=== (சீர்தங்கு) ===
: <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b>
: <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b>
: <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b>
: <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b>
=== (வாண்மின்னு) ===
: <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b>
: <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b>
: <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b>
: <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (காளைசீவகன்) ===
: <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b>
: <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b>
: <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b>
: <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b>
=== (சுண்ணநல்) ===
: <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b>
: <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b>
: <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b>
: <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b>
=== (மற்றிம்) ===
: <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b>
: <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b>
: <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b>
: <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b>
==பாடல்: 36-40==
=== (ஐயனே) ===
: <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b>
: <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b>
: <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b>
: <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b>
=== (ஐயனே) ===
: <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b>
: <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b>
: <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b>
: <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b>
=== (வாரம்) ===
: <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b>
: <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b>
: <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b>
: <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b>
=== (உள்ளங்) ===
: <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b>
: <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b>
: <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b>
: <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b>
=== (கண்ணின்) ===
: <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b>
: <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b>
: <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b>
: <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b>
==பாடல்: 41-45==
=== (காவில்) ===
: <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b>
: <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b>
: <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b>
: <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b>
=== (மங்கை) ===
: <b> மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று </FONT></b>
: <b> றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் </FONT></b>
: <b> வண்டு காண்மகிழ்ந் தேனினங் காண்மது 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது </FONT></b>
: <b> வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். (892) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள். (௪௨) </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் 🌕 <FONT COLOR="FF 63 47 "> சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும் </FONT></b>
: <b> மாலை யென்னு மடமயிற் சுண்ணமுஞ் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மாலை என்னும் மட மயில் சுண்ணமும் </FONT></b>
: <b> சால நல்லன தம்முளு மிக்கன 🌕 <FONT COLOR="FF 63 47 "> சால நல்லன தம்முளும் மிக்கன </FONT></b>
: <b> கோல மாகக்கொண் டுண்மினெனச் சொன்னான். (893) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக கொண்டு உண்மின் என சொன்னான். (௪௩) </FONT></b>
=== (வண்ணவார்) ===
: <b> வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை </FONT></b>
: <b> விண்ணிற் றூவியிட்டான் வந்து வீழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் தூவியிட்டான் வந்து வீழ்ந்தன </FONT></b>
: <b> சுண்ண மங்கை சுரமைய மாலைய || <FONT COLOR="FF 63 47 "> சுண்ண மங்கை சுரமைய மாலைய </FONT></b>
: <b> வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே. (894) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே. (௪௪) </FONT></b>
=== (தத்துநீர்) ===
: <b> தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம் || <FONT COLOR="FF 63 47 "> தத்து நீர் பவளத்து உறை நித்திலம் </FONT></b>
: <b> வைத்த போன்முறு வற்றுவ்ர் வாயினீ || <FONT COLOR="FF 63 47 "> வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் </FONT></b>
: <b> ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க் || <FONT COLOR="FF 63 47 "> ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு </FONT></b>
: <b> குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொனான். (895) || <FONT COLOR="FF 63 47 "> உய்த்து உரைம்மின் இவ் வண்ணம் என சொனான். (௪௫) </FONT></b>
==பாடல்: 46-50==
=== (நீலநன்கு) ===
: <b> நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக் || <FONT COLOR="FF 63 47 "> நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ </FONT></b>
: <b> கோல மாக எழுதிய போற்குலாய் || <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக எழுதிய போல் குலாய் </FONT></b>
: <b> ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண் || <FONT COLOR="FF 63 47 "> ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண் </FONT></b>
: <b> போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள். (896) || <FONT COLOR="FF 63 47 "> போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள். (௪௬) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (சோலையஞ்) ===
: <b> சோலையஞ் சுரும்பிற் சுண்ணந் தேற்றிய தோன்ற றன்னை || <FONT COLOR="FF 63 47 "> சோலை அம் சுரும்பில் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை </FONT></b>
: <b> வேலையம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி || <FONT COLOR="FF 63 47 "> வேல் ஐயம்படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி </FONT></b>
: <b> மாலைக்கு வென்றி கூற மழையிடிப் புண்டோர் நாக || <FONT COLOR="FF 63 47 "> மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம் </FONT></b>
: <b> மாலையத் தழுங்கி யாங்கு மஞ்சரி யவல முற்றாள். (897) || <FONT COLOR="FF 63 47 "> ஆலையத்து அழுங்கியாங்கு மஞ்சரி அவலம் உற்றாள். (௪௭) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (திங்களங்) ===
: <b> திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட || <FONT COLOR="FF 63 47 "> திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட </FONT></b>
: <b> பங்க யப்படு வொத்துளை பாவாய் || <FONT COLOR="FF 63 47 "> பங்கயப் படு ஒத்து உளை பாவாய் </FONT></b>
: <b> நங்கை யென்னொடுரை யாய்நனி யொல்லே || <FONT COLOR="FF 63 47 "> நங்கை என்னொடு உரையார் நனி ஒல்லே </FONT></b>
: <b> யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள். (898) || <FONT COLOR="FF 63 47 "> இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள். (௪௮) </FONT></b>
=== (மாற்றமொன்) ===
: <b> மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென் || <FONT COLOR="FF 63 47 "> மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என் </FONT></b>
: <b> னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற் || <FONT COLOR="FF 63 47 "> ஏற்ற சுண்ணத்தை ஏற்பு இல என்ற சொல் </FONT></b>
: <b> றோற்று வந்தென் சிலம்படி கைதொழ || <FONT COLOR="FF 63 47 "> தோற்று வந்து என் சிலம்பு இடி கை தொழ </FONT></b>
: <b> நோற்ப னோற்றனை நீயென வேகினாள். (899) || <FONT COLOR="FF 63 47 "> நோற்பன் நோற்றனை நீ என ஏகினாள். (௪௯) </FONT></b>
=== (கன்னிமா) ===
: <b> கன்னி மாநகர்க் கன்னியர் சூழதரக் || <FONT COLOR="FF 63 47 "> கன்னி மா நகர் கன்னியர் சூழ்தர </FONT></b>
: <b> கன்னி மாட மடையக் கடிமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> கன்னிமாடம் அடைய கடி மலர் </FONT></b>
: <b> கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள் || <FONT COLOR="FF 63 47 "> கன்னி நீலம் கண் கன்னி நற்றாய்க்கு அவள் </FONT></b>
: <b> கன்னிக் குற்றது கன்னியர் கூறினார். (900) || <FONT COLOR="FF 63 47 "> கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார். (௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]🞸 - [[2. கோவிந்தையார் இலம்பகம்]]🞸 - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]🞸 - [[4. குணமாலையார் இலம்பகம்]]🞸 - [[5. பதுமையார் இலம்பகம்]]🞸 -
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
mgd74upvfmwlwyuv1ppqaq5z3qyg1gd
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/17
250
617052
1828380
1824318
2025-06-08T14:12:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|10||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>::ஊர்—மண்ணூர்<br>குடி—கள்ளக்குடி<br>குன்றம்—திருமுதுகுன்றம்<br>சேரி—கீழைச்சேரி<br>பாக்கம்—விளப்பாக்கம்<br>பாடி—வேசாலிப்பாடி<br>புரம்—அளபாயபுரம்<br>மங்கலம்—சேந்தமங்கலம்
தொகைப் பொதுக் கூறுகளைக் கொண்ட ஊர்ப்பெயர்கள்:—இந்த அமைப்பு வகையில் காட்டுக் கோட்டம், குருந்தம் பாக்கம், சதுர் வேதிமங்கலம், சேந்தன்குடி, சோழச்சேரி, தேவபுரம், நல்லூர், முல்லைப்பாடி, வளநாடு, விண்ணகர் போன்ற தொகைப் பொதுக் கூறுகளைக் கொண்ட ஊர்ப்பெயர்களைக் கூறலாம்.
::காட்டுக் கோட்டம்—ஊற்றுக்காட்டுக் கோட்டம்<br>குருந்தம் பாக்கம்—கண்குருந்தம்பாக்கம்<br>சதுர்வேதிமங்கலம்—வானவன்மாதேவிசதுர்வேதிமங்கலம்<br>சேந்தன்குடி—கமுகஞ் சேந்தன்குடி<br>சோழச்சேரி—இருமுடி சோழச்சேரி<br>தேவபுரம்—அருமொழி தேவபுரம்<br>நல்லூர்—ஸ்ரீபத்மனாப நல்லூர்<br>முல்லைப்பாடி—ஐஞ்சூர் முல்லைப்பாடி<br>வளநாடு—சிங்கபுர வளநாடு<br>விண்ணகர்—முடிகொண்ட சோழவிண்ணகர்
இடப்பெயராய்வாளர்கள் பொதுக் கூறுகளை இயற்கை அமைப்பு, செயற்கை அமைப்பு, குடியிருப்பு ஆகிய மூன்று அடிப்படையில் அமைந்தவைகளாகக் காணுகின்றனர். கல்வெட்டில் காணும் ஊர்ப் பெயர்களில் அமைந்த பொதுக் கூறுகளையும் அவர்கள் நோக்கில் காணுவோம்.
இயற்கை யமைப்பு அடிப்படையில் பொதுக் கூறுகளைக் கொண்ட ஊர்ப் பெயர்கள்:—
இயற்கை யமைப்பு அடிப்படையில் அமைந்த பொதுக் கூறுகள் நில அமைப்பு, நீர்நிலை, தாவரம், இவற்றில் அடங்காத பிறவகை எனப் பலவகை அடிப்படையில் அமைந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude>
pl56txmavsm537squmwe6nkbphu1j9h
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/18
250
617060
1828381
1824319
2025-06-08T14:13:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை||11}}</noinclude>{{larger|இயற்கை நில அமைப்பு}}
குன்றம், கோடு, பாறை, மலை, முடி போன்ற பொதுக் கூறுகளைக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.
::குன்றம்—திருமுதுகுன்றம்<br>கோடு—திருமுதான் கோடு<br>பாறை—குறிஞ்சிப்பாறை<br>மலை—சுவாமிமலை<br>முடி—திருக்கடைமுடி
{{larger|இயற்கை நீர்நிலை அமைப்பு}}
ஆறு, கடல், சமுத்திரம் போன்ற பொதுக் கூறுகளைக் கொண்ட ஊர்ப் பெயர்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.
::ஆறு—கீழ்ப்பழையாறு<br>கடல்—திருப்பாற்கடல்<br>சமுத்திரம்—சின்ன மாம்பாசமுத்திரம்
{{larger|இயற்கைத் தாவரத்தின் பெயர் அமைப்பு}}
காடு, மருது, தண்டலம், வளம் போன்ற பொதுக் கூறுகளைக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.
::காடு—திருப்பனங்காடு<br>மருது—திருவிடை மருது<br>தண்டலம்—பெருந்தண்டலம்<br>வனம்—தில்லைவனம்
திருமருகல்—என்ற ஊர்ப்பெயரின் பொதுக் கூறாகிய மருகல் என்பது தாவரத்தின் பெயர். மருகல் என்பது ஒருவகை வாழை. கருங்கல் தளத்திலேயே வளர்வதால் இதைக் ‘கல்வாழை’ என்றும் வழங்குவர். இதன் பழத்தை இறைவனுக்கு வைக்கலாமேயன்றி உண்ணலாகாது. இப்பழத்தை உண்டால் துன்பம் வரும் என்ற ஒரு நம்பிக்கை உலவுகிறது. இந்த வாழை இந்த ஊரின் மரமாதலால் திருமருகல் என்று இவ்வூர் பெயர் பெற்றது என்பர் இவ்வூரிலுள்ள கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது என்பர்.<ref>டாக்டர் இரா. கலைக்கோவன்</ref>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
0qg004u97us7sgeymhgsd1s4bwo2ljt
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/218
250
617183
1828374
1828137
2025-06-08T13:55:36Z
Booradleyp1
1964
1828374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="9"/>
{{dhr|3em}}
{{c|<b>கலைச் சொற்கள்<br>(எண் - பக்க எண்)</b>}}
<poem>{{Multicol}}
அக்கிரகாரம் 39
அகநானூறு 3;4
அகரச்சீர்மை 33;39
அகரப்பிரமதேயம் 33;40
அகரம் 39;40
அந்தணர்கள் 30;34;42
அரசர்கள் 33
அரசர்களின் ஆட்சிமுறை 5
அரசிகள் 33
அரசியல் 6
அரசியல் சூழல் 5
அரசு அலுவலர் 24;25;33
அறச் செயல்கள் 33
அறம் செய்தல் 4
அறநூல் 3
ஆட்சி மாற்றங்கள் 22
ஆட்பெயர் அடை 13;17
ஆட்பெயர்கள் 17
ஆடை நெய்யும் தொழில் 18
ஆய்வாளர் 32
ஆய்வு நிலை 3
ஆய்வு விழிப்புணர்ச்சி 2
ஆய்வேடுகள் 6
ஆரியப் பண்பாடு 32
ஆரியர்கள் 32
இடங்கள் 1
இடப்பெயர் 1;2
இடப்பெயராய்வாளர் 9;10;13;39
இடப்பெயராய்வு 2
இயற்கை 5
இயற்கை அமைப்பு 1;10
இயற்கைக் கூறுகள் 13
இயற்கைத் தாவரத்தின் பெயர் அமைப்பு 11
இயற்கை நில அமைப்பு 11
இயற்கை நீர்நிலை அமைப்பு 11
{{Multicol-break}}
இயற்கைப் பிறவகைப்பெயர்கள் அமைப்பு 12
இயற்கைப் பெயர்கள் 1;17
இலக்கியங்கள் 2;3;5
இறையிலி 36;37;40
உணவுப் பொருட்களின் பெயர் 19
உதக பூர்வதானம் 40
உரிமை 30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 3
உறவினர் 24
ஊர் இருக்கும் இட அமைப்பு 5
ஊர் 1;8;36;38;41;43
ஊர்ப்பெயர் 1 to 7;10;11;14 to 20;22;24 to 28;30;32;33;34;38;39;43
ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை 5;7
ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறை 20
ஊர்ப் பெயராய்வு 2; 6
ஊராட்சி ஒன்றியங்களின் ஊர்ப் பெயராய்வு 3
எட்டி 25
ஏனாதி 25
ஏனாதி மோதிரம் 25
ஒப்புமைக் கூறுகள் 14;16
ஒலிமாற்றம் 28;29
கட்டுரைகள் 6;43
கடவுளர்கள் 34
கடவுளர் பெயர்கள் 19
கல் நடுதல் 3;4
கல் மேல் எழுத்து 3
கல்வெட்டு 3;4;6;7;17 to 19;27 to 31;33;34;38 to 41;43
கல்வெட்டு ஊர்ப்பெயர்கள் 9;36;40
கல்வெட்டுச் சான்றுகள் 5
கல்வெட்டுத் தொடர் 26
கல்வெட்டுப் பெயர் 29
கன்னியாகுமரி மாவட்ட ஊர்ப் பெயராய்வு 3
காவிதி 25
காவிதிப்புரவு 25
{{Multicol-end}}
</poem><noinclude></noinclude>
bios4zi6q4i2939dwjf8c1o0pnwmwxi
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/219
250
617185
1828376
1828138
2025-06-08T13:58:04Z
Booradleyp1
1964
1828376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude><poem>{{Multicol}}
காவிதிப்பூ 25
குடியிருப்பு 10;22;26;37
குடியிருப்பு நத்தம் 18
குடியிருப்புப் பெயர்கள் அமைப்பு 13
குறிஞ்சி 20
குறிஞ்சி நில ஊர்ப்பெயர் 20;21
கூற்றம் 22;23
கூறுகள் 7
கைஓலை 40
கொங்குவேளிர் 18
கோட்டம் 22;23
கோயம்புத்தூர் மாவட்ட இடப்பெயராய்வு 3
கோயில்கள் 30;33;42
சங்க இலக்கியங்கள் 3
சத்திரம் 34;42
சதுர்வேதி மங்கலம் 33;37;38
சர்வமானியம் 4;42
சாசனங்கள் 2;3
சாதிப்பெயர் 18
சிறப்புக்கூறு 5;7;8;13 to 19
சிவன் கோயில்கள் 34
சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயராய்வு 3
சுருக்கம் 28
சுப்பிரமணியன் ஆ 13
சுற்றுப்புறச் சூழல் 1
செயற்கை 5
செயற்கை அமைப்பு 10;12;14;16
செயற்கை நில அமைப்பு 12
செயற்கை நீர்நிலை அமைப்பு 12
செயற்கைப் பிறவகைப் பெயர்கள் அமைப்பு 12
செயற்கைப் பொருட்கள் 1
சொற் கூறுகள் 21
ஞானமுத்து, எஸ் 3
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 3
தமிழ்ப் பெயர்கள் 32
தமிழ் நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வு 3
தமிழக ஊர்ப் பெயர்கள் 32
தமிழக ஊர்ப்பெயராய்வு 2
தமிழர்கள் 32
தமிழர் வரலாறு 33
தர்மஸ்தாபனங்கள் 42
தவசிக்குழி 41
{{Multicol-break}}
தனிக்குடியிருப்புகள் 37;39
தனிக்கூறுகள் 7
தனிச் சிறப்புக் கூறு 13
தனித்தனிக் குடியிருப்பு 39
தனிப் பொதுக்கூறு 9
தனிநபர்கள் 34
தனி நபர் சண்டை செய்தது 43
தனியார் 42
தாவரம் 10;13;15
தானம் 31;33;35;40 to 43
தானம் அளித்தல் 30
தானம் கொடுத்தல் 4
தான தருமங்கள் 34
திருக்குறள் 3;4
திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு 3
திருமுகம் 40
திருவிடையாட்டம் 33;36
துறவிகள் 39;42
தேவதானப் பிரமதேயம் 33;36
தேவதானம் 39;34;37
தொகை 9
தொகைச்சிறப்புக் கூறு 13
தொகைப் பொதுக் கூறு 9;10
தொல்காப்பியம் 3
தொழிலைக்குறிக்கும் பெயர் 17
தோட்டம் 14
நகர் 1
நடுகல் 4
நடைமுறை 33
நயினார், மா 3
நாகர்கோயில் நகராட்சி ஊர்ப்பெயராய்வு 3
நாச்சிமுத்து, கி 3
நாடு 22;26
நாணயங்கள் 3
நான்கு வேதங்கள் வல்லவர்களின் குடியிருப்பு 37
நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்கள் 37
நான்மறையில் வல்ல அந்தணர் 34
நிலஅமைப்பு 5;10;12—14
நிலத்தின் இயல்புகள் 22
நிலப்பரப்பு 22
நிர்வாக அமைப்பு 5
{{Multicol-end}}
</poem><noinclude></noinclude>
f2g147iy3fpl9wn7bfayx0mepe0mqut
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/220
250
617186
1828377
1828139
2025-06-08T13:59:31Z
Booradleyp1
1964
1828377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள்||213}}</noinclude><poem>{{Multicol}}
நிர்வாகப்பிரிவு 22;26
நினைவுச் சின்னங்கள் 2
நீர்நிலை 10;12;13
நூல்கள் 6
நெசவுத்தொழில் 17
நெய்தல் 20
நெய்தல்நில ஊர்ப்பெயர்கள் 20;21
பங்குகள் 41
பட்டங்கள் 5
பட்டப்பெயர் 17; 23-25
பண்பாடு 2,33
பண்டையவரலாற்றுச்சிறப்பு 43
பல்லவராட்சி 3
பழக்கவழக்கங்கள் 33
பழங்காசுகள் 2
பழங்காலவரலாறு 2
பழம்பெயர்கள் 30,32
பழம்பேர் தவிர்த்தபடி 37
பழையபெயர் 31
பள்ளிகள் 36
பள்ளிச்சந்தம் 33;35
பாலை 20
பாலை நிலஊர்ப்பெயர்கள் 20;21
பிரதி நாமம் 31
பிரமதேயநிலங்கள் 36
பிரமதேயம் 33;36-38;40
பிராமணர்களுக்கு அளிக்கப்பெற்றவை 36
பிற்சேர்க்கை 29
பிறநாட்டார் குறிப்புகள் 3
பிறமொழித்தாக்கம் 32
பிறமொழியாளர் தொடர்பு 6
பிறவகைப்பெயர் அடை 13;18
பின்ஒட்டு 9,20
புகழ் 30
புதிய பெயர்கள் 30
புதுப்பெயர் 31,32
புதுப்பெயரிட்டுவழங்கும்மரபு 26
புதை பொருட்கள் 2
புராணத்தொடர்பானகதைகள் 32
புறநானூறு 3
புறப்பொருள் வெண்பாமாலை 3;4
பூதானம் 41
பெயர் 2;30
பெயர்களின் தோற்றம் 1
பெயர்பெற்றமுறை 5
பெயர்மாற்றங்கள் 6,30
{{Multicol-break}}
பெயர்மாற்றம் 32
பெருங்கதை 18
பொதுக்கூறு 5;7-13;19
பொதுப்பெயர் 17
போதகதானம் 40
போர்கள் 33
போர்ச்செயல் 34
மக்கள் வாழ்வியல் 2
மங்கலம் 33;38
மடம் 34;42
மண்டலம் 22;23
மதுரைப் பல்கலைக்கழகம் 3
மருதநில ஊர்ப்பெயர் 20,21
மருதம் 20
மன்னர்கள் 42
மன்னர்களின் அலுவலர் 42
மன்னர்கள் போர்புரிந்த செய்தி 34
மாராயம் 25
மாற்றங்கள் 30,32
முதல் பகுதி 7
முல்லை 20
முல்லைநில ஊர்ப்பெயர் 20,21
முன்ஒட்டு 13;29
மூலங்கள் 2;3
மொழியாய்வு 5
மொழியியல் துறை 2
வடமொழிச் செல்வாக்கு 32
வடமொழிச்சொற்கள் 32
வடமொழித்தொடர்பு 32
வடமொழியின் தாக்கம் 32
வயல் 14
வரலாற்று ஆய்வு 32
வரலாறு 2;5;33
வள்ளல்கள் 33
வளநாடு 22,24
வாழ்க்கைக் கூறுகள் 34
விகுதி 7
விலங்கு 13,15
விளக்கப்பெயர் அடை 13-16
வீரச்செயல் 34;43
வெற்றி 34
வெற்றியின் நினைவு 30
வேளாளர் அகரம் 39
வைணவக் கோயில்கள் 36
ஜைனபௌத்தப்பள்ளிகள் 35
{{Multicol-end}}
</poem>
{{dhr|1em}}
{{rule|17em|align=}}
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
35fha56t3re7crt55mzuymzjt516qet
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/213
250
617225
1828368
1828306
2025-06-08T13:36:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|206||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>இவ்வூர் மயிலாப்பு எனவும், மயிலாப்பில் எனவும் முற்காலத்தில் வழங்கப் பெற்றது. மயிலார்ப்பு என்பது மயிலாப்பு என மருவியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். மயிலார்ப்பில் என்பது மயில்களாரவாரிக்கும் இடம் எனப் பொருள்படும்.
இப்போது மயிலாப்பூரில் உள்ள சிவபெருமான் கோயில் பழைய கோயில் அன்று எனவும், கடற்கரையோரத்தில் இருந்த பழைய கோயிலைப் போர்ச்சுகீசியர்கள் அழித்துவிட்டனரென்றும் வரலாற்றாராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். பழைய கோயில் இக்காலத்திய சாந்தோம் மாதாகோயில் உள்ள இடத்திலோ அதன் அருகிலோ இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். திருவொற்றியூர், திருவான்மியூர் கோயில்களைப் போல இக்கோயிலிற் கல்வெட்டிலாமையும் இது பழைய கோயிலன்றென்பதற்குச் சான்று என எண்ணுகின்றனர்.
உமாதேவியார் மயிலாக வந்து சிவபெருமானை வழிபட்ட இடமாகையால் மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது என்று புராணம் கூறுகிறது.
இவ்வூரில் திருவள்ளுவருக்குக் கோயிலுள்ளது. நேமிநாதத்தில் குறிப்பிடும் நேமிநாதருக்கு இவ்வூரில் கோயில் இருந்தது என்று அந்நூலின் உரைப்பாயிரத்தால் தெரிகிறது. நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதரும் இவ்வூரினரென்பர்.
<section end="7"/>{{nop}}<noinclude></noinclude>
clryma0vtw800jwrk6q5c0xi11csoym
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75
0
617348
1828694
1825279
2025-06-09T09:26:12Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1828694
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 ===
{{dhr}}
==பாடல்: 51-55==
=== (கண்கள்) ===
: <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b>
: <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b>
: <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b>
: <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b>
=== (விண்ணிற்) ===
: <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b>
: <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b>
: <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b>
: <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b>
=== (இன்றுநீர்) ===
: <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b>
: <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b>
: <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b>
: <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பட்டதெ) ===
: <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b>
: <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b>
: <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b>
=== (பள்ளிகொள்)===
: <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b>
: <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b>
: <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b>
: <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b>
==பாடல்: 56-60==
=== (இன்னதோர்) ===
: <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b>
: <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b>
: <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b>
: <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b>
=== (வையக) ===
: <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b>
: <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b>
: <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b>
: <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (சென்று) ===
: <b> சென்று காலங குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
5clhr5g2g70p73js4gwsj5ykf61aia1
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/116
250
617716
1828469
1826400
2025-06-08T23:40:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| திருவாதி குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 57
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் ஆதிகுடிதான் இது)
|-
| திருவாமாத்தூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 718
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலுள்ளது)
|-
| திருவாய்ப்பாடி || — || சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/105
|-
| திருவாயம்பாடி || — || கொல்லம் 410 (கி.பி. 1234) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/65
|-
| திருவாரூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 485
|-
| திருவாலங்காடு || — || — || S.I.I. Vol. V No. 879
|-
| திருவாலந்துறை || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 138
|-
| திருவாவணம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95
|-
| திருவான்பட்டி || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. v No. 225
|-
| திருவான்மியூர் || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-24
|-
| திருவான்மூர் || கம்பராமன் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. xii No. 106
|-
| திருவானாங்கூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xix No. 267
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், மாயவரம் வட்டம் ஆநாங்கூர் என்ற ஊரே திரு என்ற அடைமொழியுடன் இவ்வாறு வழங்கப்படுகிறது)
|-
| திருவானைக்கா || — || — || S.I.I. Vol. iv No. 422
|-
| திருவானைமலை || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. xiv No. 169
|-
| colspan=4|(மதுரை மாவட்டம், மதுரை வட்டத்தைச் சார்ந்த ஆனைமலையே திரு என்ற அடைமொழியுடன் இவ்வாறு வழங்கப்படுகிறது)
|}{{nop}}<noinclude></noinclude>
iop6redom61azwfx0283db5gmju5icc
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/117
250
617723
1828470
1826407
2025-06-08T23:46:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| திருவிசலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 135
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ளது)
|-
| திருவிடவந்தை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iii No. PT. iii No. 125
|-
| colspan=4|(இப்பொழுது திருவடந்தை என வழங்கப்படுகிறது)
|-
| திருவிசைக்கழி || — || — || S.I.I. Vol. xiii No. 19
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டத்திலுள்ளது)
|-
| திருவிடைக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. viii No. 198
|-
| திருவிடைக் குளம் || — || — || S.I.I. Vol. xxiii No. 388
|-
| திருவிடைக்கோடு || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-79
|-
| திருவிடைமருதூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 694
|-
| colspan=4|(கி.பி. 944-45 ஆம் ஆண்டு S.I.I. Vol. xxiii No. 195A R No. 195 of 1907 கல்வெட்டில் திருவிடைமருது எனக் குறிக்கப்பட்டுள்ளது)
|-
| திருவிடை நெறி || குலசேகர தேவர் || — || புது எண் 443
|-
| colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்திலுள்ள திருவிடையாபட்டி என்ற ஊர்ப் பெயருக்கும் இப்பெயருக்கும் தொடர்பு உள்ளது)
|-
| திருவிதான்கோடு || — || கொல்வம் 411 கி.பி. 1235 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-3
|}<noinclude></noinclude>
g2ic7sldsgt5t38k2kwdp4mwol09std
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/118
250
617733
1828471
1826428
2025-06-08T23:49:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| திருவிந்தளூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 478
|-
| திருவிரபூண்டி || — || — || S.I.I. Vol. xxiii No. 355
|-
| திருவிராமிஸ்வரம் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 137
|-
| colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலுள்ளது)
|-
| திருவிரிஞ்சிபுரம் || — || சகாப்தம் 1418 || S.I.I. Vol. v No. 44
|-
| colspan=4|(விரிஞ்சிபுரம் என்ற ஊர்ப் பெயர் திரு என்ற அடைமொழியுடன் வழங்கப்பட்டது)
|-
| திருவிழிமிழலை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 46
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ளது)
|-
| திருவிற்பெரும்பேடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 508
|-
| திருவுன்நியூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 179
|-
| திருவூறல் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iii PT. iii No. 166
|-
| திருவெண்காடு || வீர ராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 976
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டத்திலுள்ளது)
|-
| திருவெண்ணைய் நல்லூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xii No. 140
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது)
|-
| திருவெள்ளறை || இராஜாதி தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. iv No. 537
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ளது}
|-
| திருவெள்ளியங்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355
|-
| திருவேங்கை வாயில் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 26 || புது எண் 100
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது. இன்று திருவேங்கவாசல் என்று வழங்கப்படுகிறது)
|-
| திருவேட்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 191
|}{{nop}}<noinclude></noinclude>
0ztb7391dywutfvuitfao9hjwyhipv8
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/119
250
617739
1828472
1826436
2025-06-08T23:51:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| திருவேதிகுடி || கோஇராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 624
|-
| colspan=4|(தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது)
|-
| திருவேள்விக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xiii No.258
|-
| colspan=4|(S.I.I. Vol. xxiii No. 490 AR No. 495 of 1907 கி.பி. 1121-23 கல்வெட்டில் திருவேழ்வக்குடி எனக் கூறப்பட்டுள்ளது)
|-
| திருவேளுர் || — || — || S.I.I. Vol. vi No. 251
|-
| திருவைய்கா || நந்தவர்மராஜர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xii No. 58
|-
| colspan=4|(தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்திலுள்ள திருவைகாவூர் தான் இது)
|-
| திருவையாறு || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 512
|-
| திருவொத்தூர் || இராஜாதிராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 84
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், செய்யார் வட்டத்திலுள்ளது)
|-
| திருவொற்றியூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 1354
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை வட்டத்திலுள்ளது)
|-
| திரைமூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. iii No. 124
|-
| திரையநேரி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 407
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள தென்னேரியே இந்த ஊர் என்று எண்ண இடமளிக்கிறது)
|-
| திரையனுர் || — || — || S.I.I. Vol. vii No. 400
|-
| தில்லை || — || — || S.I.I. Vol. iv No. 225
|-
| தில்லை நாயகநல்லூர் || பராக்ரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 52
|-
| தில்லைவனம் || — || — || S.I.I. Vol. viii No. 712
|-
| colspan=4|(தில்லை, தில்லை வனம் ஆகியவையெல்லாம் இன்றைய சிதம்பரமே)
|}<noinclude></noinclude>
4ag5d21bjkltabpun4bt615sg5dc0a2
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/120
250
617743
1828473
1826442
2025-06-08T23:55:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| தீட்டாத்தூர் || கோப்பர கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vi No. 286
|-
| துஞ்சலூர் || — || — || S.I.I. Vol. v No. 305
|-
| துஞ்சனூர் || — || — || S.I.I. Vol. v No. 301
|-
| துவராபதிநாடு || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. viii No. 417
|-
| துளார் || — || — || S.I.I. Vol. iii P. iii No. 205
|-
| துறுமா || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தூர்வாசபுரம் என்ற பெயரோடு இந்தப் பெயருக்கு உள்ள ஒற்றுமை ஆய்வுக்குரியது)
|-
| துறுமாநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638
|-
| துறுமுண்டூர் || — || — || S.I.I. Vol. viii No. 478
|-
| துறையூர் || இராசராசதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. viii No. 337
|-
| தூக்கிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. viii No. 509
|-
| தூஞாடு || இராஜராஜதேவர் || — || S.I.I. Vol. iii PT. I No. 15
|-
| தூவேதிமங்கலம் || — || — || S.I.I. Vol. xiii No. 69
|-
| தூவேலிமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 627
|-
| தெங்கம்பூண்டி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| தெஞ்சகங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 13 || புது எண் 107
|-
| colspan=4|(புதுக்கோட்டை குளத்தூர் வட்டத்திலுள்ள தென்னங்குடியே அன்று இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது)
|-
| தெய்வப்புலியூர் || — || — || S.I.I. Vol. v No. 300
|-
| தெரிசனங்கோப்பு || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-59
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இதே பெயருடன் உள்ளது)
|}{{nop}}<noinclude>
க—8</noinclude>
o50jrgxnx34dju7beqt9vtj1kdsn8b1
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/121
250
617744
1828474
1826445
2025-06-08T23:59:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தெவணப்பள்ளி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. iv No. 391
|-
| தெள்ளாறு || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 76
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது)
|-
| தென்னையூர் || — || சகாப்தம் 1354 || S.I.I. Vol. i No. 54
|-
| colspan=4|(வேலூரையடுத்த தெள்ளூர் என்பது இவ்வூராக இருக்கலாம்)
|-
| தென்காசி || — || சகாப்தம் 1710 || தெ. இ. கோ. சா. 1099
|-
| தென் கொற்றன் குடி || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| தென்கோடு || — || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153
|-
| தென்கிறு வாயில் நாடு || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25
|-
| தென்திருப்பூவணம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240
|-
| colspan=4|(அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது}
|-
| தென்திருமாலிருஞ்சோலை || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 72
|-
| தென் திருவரங்கம் || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-35
|-
| தென்பனங்காடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 476
|-
| தென்பாணன்பாடி || கோவிராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 683
|-
| தென்வாய்யூர் || — || — || புது எண் 1119
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தெம்மாவூர் என்ற ஊரே அக்காலத்தில் இப்பெயர் பெற்றிருந்தது; புது. எண் 197 இல் தென்வாவும்தொவூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)
|}<noinclude></noinclude>
0glojnuafx5w4zgxuav50zdqbmwnj7o
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/122
250
617772
1828475
1826576
2025-06-09T00:02:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| தென் வாரி நாடு || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xix No. 439
|-
| தென்னூர் || ஆதித்த வன்மர் || கொல்லம் 734 (கி.பி. 1558) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/60
|-
| தேர்க்காட்டூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 637
|-
| தேரூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/220
|-
| தேவர்கணாயக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 166
|-
| தேவூர் நாடு || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xvii No. 561
|-
| தையூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 180
|-
| தொட்டியம் || — || — || S.I.I. Vol. xiii No. 329
|-
| தொடுபளூவூர் நாடு || வீர ராஜேந்திரசோழதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 425
|-
| தொண்டப்பாடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 648
|-
| தொண்டி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. v No. 680
|-
| தொண்டூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 80
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டத்திலுள்ளது)
|-
| தொண்டைமண்டலம் || — || — || S.I.I. Vol. xix No. 81
|-
| தொண்டைமான் நல்லூர் || — || — || S.I.I. Vol. xvii No. 133
|-
| தொண்டைமான் பேராற்றூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. viii No. 529
|-
| தொரூபம் || — || கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-152
|-
| தொழுகூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|}<noinclude></noinclude>
4rd5na3xxvhtaquzezcogqdzjhhx2uh
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/123
250
617773
1828476
1826582
2025-06-09T00:05:59Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தொழுவூர் || கோப்பரகேசரி வன்மர் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxiii No. 334
|-
| தொறுப்பாடி || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 125
|-
| தொறுவன் காரணை || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 6
|-
| தோவாளை || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62
|-
| நங்கை குளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62
|-
| நட்டுவாய்க்குடி || — || — || S.I.I. Vol. vii N0. 96
|-
| நடுவில்நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989
|-
| நடுவில் மண்டலம் || — || சகாப்தம் 1292 || S.I.I. Vol. viii No. 484
|-
| நந்தி நல்லூர் || இராசராச தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1229-30) || S.I.I. Vol. xvi No. 551
|-
| நந்திப்பன மங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xix No. 320
|-
| நந்திபுரம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 931-32) || S.I.I. Vol. xvii No. 483
|-
| நந்தி வர்ம மங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. iii PT. iii No. 98
|-
| நம்பன் காரை || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| நம்பிகுளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62
|}<noinclude></noinclude>
3ae5hh6b6yxhzmvs19rxys2tgiu78am
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/124
250
617776
1828477
1826585
2025-06-09T00:09:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| நயினார் கோணம் || — || கொல்லம் 916 (கி.பி. 1740) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/42
|-
| நரசிங்கசதுர்வேதிமங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. iv No. 83
|-
| நரசிங்க மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 106
|-
| நல்லாடி || — || கி.பி. 1126-27 || S.I.I. Vol. xxiii No. 276
|-
| நல்லாம்பிள்ளைப்பெற்றார் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-141
|-
| colspan=4|(இதே பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்திலும் ஓர் ஊர் இருக்கிறது)
|-
| நல்லாலி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 160
|-
| நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 540
|-
| நல்லூர்ச்சேரி || — || — || S.I.I. Vol. vi No. 31
|-
| நல்லூர் புதுக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 440
|-
| நறையூர் நாடு || கோப்பரகேசரி || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxiii No. 258
|-
| நாகங்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xix No. 309
|-
| நாங்கூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 16
|-
| நாஞ்சி நாடு || — || கொல்லம் 724 (கி.பி. 1548) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/154
|-
| நாட்டாமங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 656
|-
| நாட்டாசேரி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 293
|-
| நாட்டார் மங்கலம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. ii. No. 25
|-
| நாடறி புகழ் நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632
|}<noinclude></noinclude>
5iplbzlpohhi6pwtlvv9muddk3cchk5
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/125
250
617786
1828478
1826598
2025-06-09T00:12:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| நாநலூர் || —|| — || S.I.I. Vol. viii No. 585
|-
| நாராயண காஞ்சிப்பட்டி || — || — || தெ. இ. கோ. சா. 1113
|-
| நாராயணபுரம் || — || சகாப்தம் 1475 || S.I.I. Vol. viii No. 485
|-
| நாரைபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| நால்கூர் || கோச்சடைய மாறர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 62
|-
| நாலூர் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xiii No. 309
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ளது)
|-
| நாவகுறுச்சி || — || — || S.I.I. Vol. vii No. 145
|-
| நாவலூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 95
|-
| நாவற்பாக்கம் || இராசநாராயணன் சம்புவராயர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 106
|-
| நாவற்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 148
|-
| நானாந்தூர் || — || — || S.I.I. Vol. xiii No. 77
|-
| நிகிரிலி சோழச்சருப்பேதி மங்கலம் || சுந்தரசோழ பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 137
|-
| நித்த விநோத மங்கலம் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 197
|-
| நித்த வினோத வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. iv No. 83
|-
| நிம்மணி || — || — || S.I.I. Vol. v No. 258
|-
| நிரந்தனூர் || — || கி.பி. 1292-93 || S.I.I. Vol. xxiii No. 588
|}<noinclude></noinclude>
idrc1owic416dfox2k93cvxvjmsb8o6
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/126
250
617797
1828479
1826610
2025-06-09T00:15:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| நிருபசேகர நல்லூர் || — || கொல்லம் 320 (கி. பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146
|-
| நிருப சேகர வள நல்லூர் || பாண்டியன் மாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 5 (சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-224
|-
| நின்றையூர் || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716
|-
| நின்றையூர் நாடு || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716
|-
| நீர்ப்பழனி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || புது எண். 10
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது).
|-
| நீர்மடையூர் || — || — || S.I.I. Vol. v No. 302
|-
| நுங்கம்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| நெச்சுற நாடு || சுந்தர சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 307
|-
| நெடுங்களம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 42
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இவ்வூர் திரு என்ற அடைமொழியுடன் திருநெடுங்களம் என வழங்கப்படுகிறது.)
|-
| நெடுங்குன்றநாடு || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79
|-
| நெடுங்குன்றம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79
|-
| நெடுமணல் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. ii PT. i No. 9
|-
| நெய்தல் வாயில் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 32
|-
| நெய்யாடற்பாக்கம் || வீரராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 426
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் நெய்யாடிப்பாக்கம் என்ற பெயருடன் வழங்கப்படுகிறது. நெய்யாற்றுப்பாக்கம் என்று S.I.I. Vol. vii No. 425 கல்வெட்டில் காணப்படுகிறது)
|-
| நெரிஞ்சிக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || புது எண். 20
|}{{nop}}<noinclude></noinclude>
azu08qp6oveeee6tlrb6wgohbsshfw1
1828480
1828479
2025-06-09T00:17:06Z
Booradleyp1
1964
1828480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable"
|-
| நிருபசேகர நல்லூர் || — || கொல்லம் 320 (கி. பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146
|-
| நிருப சேகர வள நல்லூர் || பாண்டியன் மாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 5 (சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-224
|-
| நின்றையூர் || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716
|-
| நின்றையூர் நாடு || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716
|-
| நீர்ப்பழனி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || புது எண். 10
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது).
|-
| நீர்மடையூர் || — || — || S.I.I. Vol. v No. 302
|-
| நுங்கம்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| நெச்சுற நாடு || சுந்தர சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 307
|-
| நெடுங்களம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 42
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இவ்வூர் திரு என்ற அடைமொழியுடன் திருநெடுங்களம் என வழங்கப்படுகிறது.)
|-
| நெடுங்குன்றநாடு || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79
|-
| நெடுங்குன்றம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79
|-
| நெடுமணல் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. ii PT. i No. 9
|-
| நெய்தல் வாயில் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 32
|-
| நெய்யாடற்பாக்கம் || வீரராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 426
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் நெய்யாடிப்பாக்கம் என்ற பெயருடன் வழங்கப்படுகிறது. நெய்யாற்றுப்பாக்கம் என்று S.I.I. Vol. vii No. 425 கல்வெட்டில் காணப்படுகிறது)
|-
| நெரிஞ்சிக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || புது எண். 20
|}<noinclude></noinclude>
b1p7mije6brtudznxy0nr2fl0irertn
பக்கம்:விரல் 2003.pdf/86
250
617938
1828558
1827329
2025-06-09T03:57:53Z
Ramya sugumar
15106
1828558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 85}}</b>{{rule}}</noinclude>இவனுக்குள் நறுக்கென்று குத்திகிற முள். கொடுக்கை நீட்டிக் கொண்டு நெருங்கி வந்த தேள், கொட்டியே விட்டது. ‘மாட்டிக்கிட்டோம்.’
மனசுக்குள் வியர்வை, படபடப்பு. இ‘ப்படியே திரும்பி ஓடிவிடலாமா’ என்று தவிக்கிற மனசு. வேப்பமரத்தை மிரட்சியோடு பார்த்தான். ‘ஓடிப்போயிட வேண்டியதுதான்.’
சைக்கிளை நெருங்கினான். ஆண்டில்பாரைப் பிடித்த கையில்
வியர்வை. ஸ்டாண்ட் கிளிப்பைத் தட்டிவிட்டு. சைக்கிளை நகர்த்த முயன்றபோது.
மறித்துக் கொண்டு ஒரு வாலிபன்.
“எங்க அம்மா ஒன்னைக் கூப்புட்டாக.”
மனசு படபடத்தது. நாக்கெல்லாம் உலர்ந்து போய்... பயத்தில் உதடு பிரிய மறுத்தது.
“எதுக்கு?”
“எதுக்கோ?”
“அப்புறமா வர்ரேன்.”
“இல்லே... கையோட கூட்டிட்டு வரச் சொன்னாக.”
வேப்பமரத்தின் நிழல் வெப்பமாய்த் தகித்தது. சிக்கியாகி விட்டது. இனி மீள வழியேயில்லை.
தலைக்கு மேல் வெள்ளம். இனி சாண் என்ன, முழம்
என்ன!
அவன் பின்னால் சைக்கிளை உருட்டினான் மாரிச்சாமி. சூறாவளிக்குள் சிக்கிய பச்சிலையாக இவன். இருதயம் தட.தடக்கிறது. வயிற்றுக்குள் பகீர்... பகீர் உணர்வு.{{nop}}<noinclude></noinclude>
8qi2t71rlf8t2kkld0acdj3h0v19zaa
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/85
250
618052
1828453
1827537
2025-06-08T23:21:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||85}}</noinclude>‘ஜனவரி’ன்னாரு... ‘ஏப்ரல்லே பாப்போம்’னாரு. ‘செப்டம்பர்லே முடிப்போம்’னாரு. ‘டிசம்பர்’லே வாங்கிருவோம்’னாரு. ‘மார்ச்லே கண்டிப்பா’ன்னாரு...
சரி... சிபாரிசு செய்ய பயப்படுறாரோன்னு உணர்ந்துகிட்டேன். விட்டுட்டேன்.
அப்படியேதான்... விருதுநகர் பேங்க்லே... சாத்தூர் பேங்க்லே...
வருஷம் மூணு ஓடிப்போயிடுச்சு... மத்தவங்க நிலையே வேற. உள்ளூர் பணக்காரங்களைக் காக்கா பிடிச்சு, சோப்பு போட்டு, ‘கெட்டிக்காரத்தனமாய்’ பி.டி. ஓவுக்கு லஞ்சம் தந்து, கிராம சேவக்குக்கு லஞ்சம் தந்து, மான்யத்தையும் வாங்கி, பேங்க்லே லோனையும் வாங்கிடுறாங்க...
இதைச் ‘சாமர்த்தியம்’னு பெருமையா சொல்றா, பூவம்மா. இதை நா இழிவுன்னு நெனச்சு வெறுக்கிறேன். பொது வாழ்க்கையிலே இருக்கிற என்னாலே இந்தத் தரத்துக்கு இறங்க முடியாது. என்னை நானே இழிவுபடுத்திக்க முடியாது...
இந்த மாதிரி சலுகைகள் கிடைக்கும்ங்கிற ஆசையிலா பொதுவாழ்க்கைக்கு வந்தேன்? கிடைக்லேன்னவுடனே... விலகிக்க!
இல்லியே! எனக்கும் சமுதாயத்துக்குமுள்ள உறவைப் பத்தி யோசிச்சதுலே ... சமுதாயக் கடமை எதுன்னு புரிந்சதாலேதானே... பொது வாழ்க்கைக்கு வந்தேன்..!
அதுலே... இந்த மாதிரி சின்னச் சின்ன இழப்புகளும், கசப்புகளும் வரத்தான் செய்யும். அதைத் தாங்கித்தான்<noinclude></noinclude>
fqalva182fmvlz1x2wo3jp8cb740rli
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/86
250
618053
1828454
1827538
2025-06-08T23:21:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|86||மானுடப் பிரவாகம்}}</noinclude>ஆகணும். இந்த இழப்புகளுக்காக வெல்லாம் பயந்து, விசனப்பட்டு, வழிமாறி, ஊழல்பண்ணுனா... பொது வாழ்க்கையிலே தூய்மை, நேர்மை மனச் சாட்சிங்கிற தெல்லாம் அடிபட்டுப் போகுமே!
இதெல்லாம் பூவம்மாளுக்கு ஏன் புரியமாட்டேங்குது? எதுக்காக இப்படி கொத்திப்பிடுங்குறா? நிம்மதியைப் பிச்சிப் பிடுங்கி எறியுறா. என்னோட உணர்ச்சிகளை ஈவு இரக்கமில்லாம, தயவு தாட்சண்யமில்லாம காயப்படுத்துறாளே...
பேச ஆரம்பிச்சுட்டா... ஒவ்வொரு சொல்லும் தீயா வருதே...சுட்டுப் பொசுக்குதே... அடிமனசு வரைக்கும் சூடு இறங்கி...தகிக்குதே...
பூவம்மா..! பேரைப்பாரு, பூவம்மாளாம்! தீயம்மான்னு வைச்சிருக்கணும்... இல்லேன்னா... முள்ளம்மான்னு வைச்சிருக்கணும் அதான் பொருத்தம்!
நிழல் சுருங்கி, வெயில் காலைத் தொட்டது. மணி பன்னிரண்டு இருக்குமா? மேகங்கள் பஞ்சுப் பொதிகளாய் மிதந்தன. சூரியஒளி பட்டு உருக்கிய வெள்ளியாகப் பளபளத்தது...
பெரியசாமி காலைச்சுருக்கி, நிழலுக்குள் ஒடுங்கினான். மீண்டும் பீடியைப் பற்றவைத்துக் கொண்டான்.
“இந்தாப்பா பெரியசாமி, போஸ்ட்மேன் குடுத்து விட்டாரு.”
நான்கு தபால்கள் வந்திருந்தன. பிரித்தான். சென்னையிலிருந்து கூட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு ஒரு கடிதம். 15ஆம்<noinclude></noinclude>
4re6fa9hfpoyxgmu05xwi50x59smppx
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/87
250
618054
1828455
1827539
2025-06-08T23:22:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||87}}</noinclude>தேதி கூட்டத்தை உறுதிசெய்து பத்தமடையிலேயிருந்து ஒரு கடிதம். ஏதோ ஒரு புஸ்தகம் பற்றிய விவரம் கேட்டு ஒரு கடிதம். பாராட்டுக் கடிதம் மற்றொன்று.
வெக்கையான நேரத்தில் உப்பாங்காற்று வீசிய மாதிரி, மனசுக்குள் ஒரு சுகானுபவம், பெருமித உணர்வில் மனசு ததும்பி விசிலடித்தது. தலையில் ஒரு கிரீடம் இருப்பதாக ஒரு உணர்வு. சிகரத்தில் சிம்மாசனத்தில் உட்கார்ந்து நாலா திசையும் சுற்றிப்பார்ப்பது போன்ற பிரமை... ஒரு சின்ன மேகம் தன் மீது மோதி விலகிச் செல்வதாக ஒரு மயக்கம்.
நாட்லே இவ்வளவு செல்வாக்கும், பேரு புகழ் இந்த ஊர்லே இருக்குற எந்த ஆம்பளைக்கும் இல்லாத உயர்ந்த மதிப்பு. மரியாதை..ஆனா, வீட்லே?..
பெரியசாமிக்குள் வேதனை கலந்த ஒரு பரிகாசச் சிரிப்பு எழுந்தது. பூவம்மாளின் அறியாமையையும், ஆத்திரத்தையும் நினைக்க நினைக்க எரிச்சலாக இருந்தது. சகித்துக் கொள்ள முடியாத எரிச்சலாக இருந்தது.
இவளுக்கு எப்படியாச்சும் புத்தி புகட்டணும். லேசா உணர்த்தணும். நா மனுஷன்தான். புருஷன்தான். என்னை வச்சுத்தான் உனக்கு மதிப்பு மரியாதை எல்லாம். நா இல்லேன்னா... உனக்கு இழிவுதான்... இழப்புதான். இட்டு நிரப்ப முடியாத இழப்புதான்...
அப்படிங்கறதை உணர வைக்கணும். என்ன செய்யலாம்? பேசாம பத்து நாளைக்கு எங்கயாச்சும் போயிட்டா, என்ன! மதுரை திருச்சின்னு பத்து நாளைக்கு சுத்தப் போயிட்டா, என்ன?
{{nop}}<noinclude></noinclude>
ohngz5v9gtpt9i192uzfaabipda3q2g
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/88
250
618057
1828456
1827543
2025-06-08T23:23:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|88||மானுடப் பிரவாகம்}}</noinclude>தவிக்கட்டுமே! ‘என்ன ஆச்சோ ஏது ஆச்சோ’ன்னு கிடந்து துடிக்கட்டுமே... ‘என்ன கொடுமை செஞ்சு, புருஷனை விரட்டினாளோ'ன்னு ஊர்லே நாலு சுடு சொல் கேட்கட்டுமே... அது தாங்க முடியாம அவளும் துடிக்கட்டுமே...
அப்ப என்னோட அருமை தெரியுமில்லே? ‘ஐயோ தப்பு செய்துட்டோமே... கொத்தி பிடுங்கிட்டோமே!’ன்னு மனசுக்குள்ளே மருகி மருகி அழுவாள், இல்லே அழுகட்டும்.... கதறட்டும்... துடிக்கட்டும்...
அப்பத்தான் புத்தி வரும்... அடிக்கக் கூடாது, திட்டக்கூடாது... அதெல்லாம் மனுசத்தனமில்லே! இப்படித்தான் செய்யணும்... இதுதான் சரியான தந்திரம்...
பெரியசாமி இப்போது பெருமூச்சை ஆசுவாசமாக வெளிவிட்டான். முகத்தில் ஒரு தெளிச்சி, ஒரு தெளிவு பெற்ற
மலர்ச்சி...
சந்தோஷமாய் ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.
வயிற்றில் பசி கிள்ளியது. சாப்பிடாத சோர்வு, உடம்பெல்லாம் அயர்ச்சி கண்டது.
வலையப்பட்டி 2.15 வண்டிக்குப் போகணுமே... அவசரமாகப் புறப்பட்டான். கண்களுக்குள் ஒரு கிறுகிறுப்பு. தள்ளாட வைத்த தளர்ச்சி. காலையிலேயிருந்து ஒன்றும் சாப்பிடாத அயர்வு.
நேராக வீட்டுக்குப் போனான். வீடு பூட்டிக் கிடந்தது.
பூவம்மா எங்க போயிட்டா? கோவிச்சுக்கிட்டு போயிட்டாளா? தெற்குத் தெருவுல இருக்குற அவுக அம்மா<noinclude></noinclude>
r9tuxg22n9bf0o24jfm260w4983yceg
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/89
250
618058
1828457
1827550
2025-06-08T23:24:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||89}}</noinclude>வீட்டுல போய் உக்காந்துட்டாளா? புள்ளைகளையும் கூட்டிட்டுப் போய்ட்டாளா?
நினைக்கும்போதே பகீரென்றது. பூட்டிய வீட்டை வேதனையோடு பார்த்தான். அவமானமாக இருந்தது. பக்கத்து வீட்டார்கள் எல்லாம் பரிதாபமாய்ப் பார்ப்பதாகத் தோன்றியது. குன்றிக் குறுகினான்.
மனசுக்குள் அறுபடுகிற வேதனை... வலி.
தெற்குத் தெருவுக்கு ஓடினான். வீட்டை நெருங்கினான். வீட்டுக்குள் பூவம்மாவின் சத்தம்.
அவளது அய்யாவுடன் சண்டை போடுகிற மாதிரி சத்தம்.
என்ன சண்டை? என்னத்துக்காகச் சத்தம்?
மனசுக்குள் குறுகுறுப்பு. சம்பந்தி வீட்டு ரகசியத்தை ரகசியமாக அறிந்து கொள்கிற ஆவல் குறுகுறுப்பு...
வந்த சுவடு தெரியாமல்... வீட்டின் தாழ்வாரத்தின் மறைவில் நின்றான். ஒளிந்திருப்பது தெரியாமல், சாதாரணமாய் நின்றான்.
“ஊர்வழியா அலையுறதைப் பொழைப்பா வைச்சிருக்கிற ஆளுக்கு பொண்டாட்டி புள்ளைக எதுக்கு? தொழில் எதுக்கு? பேசாம கிடக்க வேண்டியதுதானே...”
வெறுப்பின் விளிம்பில் நின்று கசந்து கொள்கிற மாமானாரின் குரல், பதிலுக்குப் பூவம்மாளின் ஆவேசமான குரல். கடித்துக் குதறப்பட்ட இதயத்தின் வேதனை கலந்த கோபக் குரல்.
{{nop}}<noinclude></noinclude>
5akosvckshwpau1ttrxdyw74965w1y0
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/90
250
618059
1828458
1827554
2025-06-08T23:25:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|90||மானுடப் பிரவாகம்}}</noinclude>“நீங்க ஒண்ணும் அவரைக் குறை சொல்ல வேண்டாம். அவரைக் குறை சொல்றதுக்கு உங்களுக்கென்ன யோக்யதை இருக்கு? மருமகனுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் குடுத்துக் குடுத்துக் தவிச்சிட்டிகளோ... குறைசொல்ல வந்துட்டீக... எங்களுக்கு நேரம் சரியில்லே. தொட்டது துலங்க மாட்டேங்குது. ஏவாரத்துக்கும் துட்டு இல்லே. கைக்கும் மெய்க்கும் பணமில்லே. மத்தபடி அவருக்கென்ன குறைச்சல்? லட்சம் லட்சமாய் வைச்சிருக்கிறவனுக்குக்கூட இல்லாத மரியாதையும், புகழும் அவருக்கு இருக்கு தெரியுமா?”
“நாட்டுக்குப் பாடுபட ஒம் புருஷன் அலையுறாரு. நாடா உங்களுக்குச் சோறு போடும்? நாளைக்கு உங்க புள்ளைகளுக்கு நாடா நல்லது பொல்லது பாக்கும்?”
“இதெல்லாம்... அவரு சொல்லிக்குடுத்த பாடமா?”
“அவரு சொல்றாரு, சொல்லலை...! நெசம் அது தானே! தாய் தகப்பன் செய்ற பாவம் புண்ணியம், புள்ளைக தலையிலே விடியும்னு பெரியவுக சொல்வாக: நீங்க செய்ஞ்ச பாவத்துக்கு... நா கிடந்து சீரழியுறேன். அவராச்சும் புண்ணியம் பண்ணட்டும். எம்புள்ளைகளாச்சும் நல்லபடியா செழிச்சிருக்கட்டும். நீங்க வேணும்னாலும் இருந்து பாருங்க, எம்புள்ளைக ஒரு குறையில்லாம இருப்பாக... பாருங்க.”
“இப்படியே நம்பி நம்பித்தானே... உம் புருஷனை அவரு மனம் போல அலையவிடுறே. இறுக்கிப் பிடிக்க மாட்டேங்கிற.”<noinclude></noinclude>
8ed08oaki4afb8uvfrbp1andwdudr5v
பக்கம்:மின்சாரப் பூ.pdf/80
250
618153
1828485
1828127
2025-06-09T00:26:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1828485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="6"/>
{{Xx-larger|<b>{{float_right|காலப் பார்வை}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>கா</b>}}லுக்கு றெக்கை முளைத்தவன் மாதிரி, கூட்டத்துக்குள் பறந்து பறந்து வந்தான், கட்டமுத்து. அக்கா வீட்டு விசேஷம் என்பதால், உரிமையோடு ஓடியாடித் திரிகிறான். தாய்மாமனுக்கு தனியதிகாரம்தான்.
‘என்னாச்சு, ஏதாச்சு’ என்ற விசாரிப்புகள். ‘அதைச் செய் இதைச் செய்’ என்று உசுப்பல்கள். ‘அப்படிச் செய்...இப்படிச் செய்’ என்று தார்க்குச்சிக்குத்துக்கள். எங்குமில்லாதவனாகவும், எல்லா இடத்திலும் நிறைந்தவனாகவும்... காற்றைப் போல கட்டமுத்து.
தப்பித்தவறிவந்த ஆட்டுக்காரர்கள் தவிர, ஒரு சுடுகுஞ்சைக் கூட பார்க்க முடியாத நடுக்காடு. காற்றாடிக் கிடக்கக்கூடிய செந்தட்டி அய்யனார் கோவில்.
இன்றைக்கு ‘ஜே, ஜே’ என்று ஆள் கூடிக் கிடக்கிறது. சுற்று பட்டி பத்து ஊர்களிலிருந்தும் வந்திருந்த சாதிசனம். சொந்தபந்தம். மொய் செய்ய வந்த அடுத்த சாதிச் சிநேகிதர்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் மினுமினுப்பாக இருக்கிற கிராமத்தாட்கள்.
பெரிய கற்கோட்டைச் சுவர். உள்ளுக்குள் கோவில் மேடை. கர்ப்பக்கிரகத்துள் அய்யனார். வாசலோரத்தில் ஏழாள் உயரத்துக்கு காவல்வீரன். கோவிலுக்கு முன் நிறைய புளியமரங்கள். வேப்பமரங்கள். ஓட்டைக் குடை பிடித்த மாதிரி... மரங்களின் நிழல் பரப்புக்குள் ஒளிச்-<noinclude></noinclude>
ej1yagcrz5zy4iih7938qa5oj6wjfij
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/132
250
618157
1828429
1827989
2025-06-08T22:57:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 131</b>}}{{rule}}</noinclude>எனக்குள் நானே என் தோலை உரித்துக் கொண்டிருந்தேன். என் மனத்தோல். என் மனதின் உள்தோல்.
“அப்ப... நா வந்த காரியத்தைச் சொல்லட்டா?”
காளியின் பம்மலான குரல்.
உள்ளின் நினைவுகளை சிலுப்பி உதறிவிட்டு அவனை நிமிர்ந்தேன். ம்... சொல்லு.”
“எம் பொண்ணு பத்தாப்பு வரைக்கும் படிச்சிருக்கா. பாஸாயிட்டா. அவளுக்குக் கல்யாணம் மூய்ச்சிருக்கேன்...”
“ம்... சரி”
“பத்து வரை படிச்ச பொட்டப் புள்ளை கல்யாணம் ஆச்சுன்னா... கவர்மெண்ட்லே பத்தாயிரம் ரூவா தருவாகளாம்லே?”
“ம்... ஆமாம்...”
“அதுக்கு நா என்ன செய்யணும்? யாருகிட்டே போய் கேக்கணும்?”
“சமூக நலத்துறையிலே.”
“அது எங்க இருக்கு?”
“சத்துணவுப் பள்ளிக்கூடத்துக்கு... ஆடிட் பண்ண வர்றாரே, அவருதான் சமூக நலத்துறை ஆபீஸர்...”
“நா என்ன செய்யணும்? என்ன வழிமுறை? எப்புடிக் கேக்கணும்? எனக்கு ஒரு எழவும் தெரியலே. குருட்டுப் பயலா கண்ணைத் தொறந்துக்கிட்டு திரியுதேன். அதான்... உங்ககிட்டே வந்தேன்.”{{nop}}<noinclude></noinclude>
n5zwoo0fvy4q8pkqq66kgdnhsgv2q56
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/133
250
618158
1828430
1827990
2025-06-08T22:58:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>132 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>நான் சேரில் சாய்ந்தேன். நிமிர்ந்தமர்ந்து எனது கண்களை மூடினேன். எனக்குள் வேறொரு ரசனை.
‘குருட்டுப்பயலா கண்ணைத் தொறந்துகிட்டு திரியுதேன்...’ கவித்துவம் தெறிக்கிற இந்த வரியின் எளிமையையும் அழகையும் உள்ளுக்குள் ரசிக்கிறேன். அறியாமையைச் சொல்கிற கவிதாஞானம்.
பாமர மொழியின் வீர்யம் குறித்த நினைவுகள் எனக்குள் பின்னிக்கொண்டு என்னை இழுத்துச் செல்ல.. கண்மூடிய நிலையில் என் பயணம்.
“என்ன... யோசிக்கீகளா?” காளியின் மென்மையான குரல் எனக்குள் சாட்டையடியாக விழுந்தது. என் நினைவை சமூக நலத்துறை நோக்கித் திருப்பியது.
விண்ணப்பம் எப்படி எழுத... யாரிடம் தருவது... எப்படித் தருவது. என்னென்ன சர்டிபிகேட் வாங்குவது, என்னென்ன ஆதாரம் தருவது என்பது பற்றியெல்லாம் விளக்கமாக, விலாவாரியாக, சொல்லச் சொல்ல...
காளியின் கண்ணில் மருட்சி. குழப்ப உணர்வின் திகைப்பு. புரியாமையின் தவிப்பு.
“புரியமாட்டேங்குதா?”
“நீங்க நல்லாத்தான் சொல்லுதீக. எனக்குத்தான் ஒரு மண்ணும் புரியலே...”
மீண்டும் நான் முதலிலிருந்து சொல்ல ஆரம்பித்தேன்.
அப்போது—
வாசலில் ஒரு நிழல். ஓர் ஆளின் வருகை.
“யாரது?”{{nop}}<noinclude></noinclude>
32dhbkf3dcdxlg00zl9d30e469hvb6d
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/134
250
618160
1828431
1827993
2025-06-08T22:59:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 133</b>}}{{rule}}</noinclude>“நான்தான்.”
வெள்ளைச்சாமி நின்றான். எனக்கு ஒன்றுவிட்ட தம்பி. ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன்.
“என்ன வெள்ளைச்சாமி?”
“முந்தாநாள் உங்ககிட்டே முன்னூறு முன்னூறு ரூவா கைமாத்து வாங்கிட்டுப் போனேன்லே? அதைத் திருப்பிக் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்...”
அவனாகவே நடையைத் தாண்டி உள்ளே வந்துவிட்டான். “யாரது.. சேர்லே? காளியா?”
பணத்தை நீட்டுகிற வெள்ளைச்சாமியிடமிருந்து வெளிப்படுகிற விஷமமான கருப்புக்குரல்.
“ஆமா... சாமி...”
வெள்ளைச்சாமி முகத்தில் வெளிப்படையான வெறுப்புணர்வு.
பதறிப்பதைத்து எழப்போன காளியை என் பார்வை மெளனமாக அதட்டி உட்கார வைத்தது. என் முகத்தையும், அவன் முகத்தையும் மாறிப் மாறிப் பார்க்கிற அவன் முகத்தின் மருட்சி. கல்லைக் கண்டு தெறித் தோடுகிற பறவைப் பதற்றம்.
வெறுப்பின் முகச்சுளிப்போடு வெள்ளைச்சாமி.
“என்ன காளி... எளிய சாதிக்காரனெல்லாம் சேர்லே ஏறி உக்காந்த பெறகுதான், இயற்கையே தலைமாறி சுத்துது. மழை பேயாமக் காஞ்சு கெடுக்கு. இல்லேன்னா... ஒரேயடியா பெய்ஞ்சு கெடுக்கு. இல்லே?”{{nop}}<noinclude></noinclude>
po4b51z0228vhnswd18bn9sespapndh
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/135
250
618161
1828432
1827994
2025-06-08T22:59:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>134 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>எகத்தாளமும் குத்தலுமான அவனது குதர்க்க வார்த்தைகள். எனக்கே எரிச்சலாக இருந்தது. வரம்பு மீறி வார்த்தைகளை வீசுகிறான். மமதை வார்த்தைகள்.
“வெள்ளைச்சாமி... வாயை நிப்பாட்டு. ரூவாயைத் தந்துட்டே இல்லே, பேசாமப் போய்க்கிட்டேயிரு...”
“நா போறேன். நாயைக் குளுப்பாட்டாம நடு வீட்லே வைக்குறீக. நாய்க்கு நட்டமில்லே. நடுவீடு நாறிப் போயிரப்போகுது.”
நாகரீகமேயில்லாத நாற வார்த்தைகளை எறிந்து விட்டு விறுவிறுவென்று வெளியேறுகிற வெள்ளைச் சாமி. அத்துமீறலான சொல்லாயுதப் பிரயோகம் செய்து விட்டு, எந்தவிதமான குற்றவுணர்வுமில்லாமல் போகிற அந்த வெள்ளைச்சாமி என்கிற சமகால நிஐக்குரூரத்தின் முதுகையே பார்க்கிறேன். அவன் இன்றைய சமூகத்தின் உருவம்.
கொதிப்பும் வேதனையுமாக கையறுநிலையில் காளியின் பக்கம் திரும்பினேன்.
குத்துண்ட பறவையாக தலைகுனிந்து கிடந்தான் காளி. அவமான அவஸ்தையில் அவன்.
பாவம்...
வழிகேட்டு வந்தவனுக்கு அடிவாங்கித் தந்து விட்டேன். வலி சுமந்து உள்ளுக்குள் துடிக்கிறான். சிங்காரித்து மூக்கறுபடச் செய்துவிட்டேன்.
என்ன சொல்லி அவனைத் தேற்றுவது?
எனக்குள் ஊமையாகிக் கிடந்த மனசு. தேடித் தேடிப் பொறுக்கிப் பார்த்தேன். ஒரு வார்த்தைகூட<noinclude></noinclude>
jpf0zw8wqim00x7uz7mhei91b43kyv4
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/136
250
618162
1828433
1827996
2025-06-08T23:00:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 135</b>}}{{rule}}</noinclude>தட்டுப்படவேயில்லை, சாதி வெறியின் குரூரத்தை உணர்ந்த அதிர்வில்தான்.
{{***|3|5em|char=✽}}
ஆறேழு மாசம் போயிருக்கும். வெள்ளைச்சாமி வீட்டுக்குக் கிழக்கில் நாற்றுச் சோளப் படப்பு அடுக்குகிற வேலை மும்முரமாக நடந்தது. எளிய சாதிக்காரன் காத்தமுத்துதான் படப்பை வேய்கிறவன். வெள்ளைச் சாமி நாற்று, நரம்புகளை அள்ளி அள்ளிப் போட்டு உடம்பெல்லாம் தூசியும் துப்பட்டையுமாக இருந்தான். தூசியின் வடிவமாகவேயிருந்தான்.
படப்புக்கு உச்சியில் முகடு முடிந்து. சடை பின்னி விட்டு காத்தமுத்து வேலையை முடித்தான்.
“எறங்கணும்லே? போய்... யாருகிட்டேயாச்சும் ஏணி வாங்கி வாரும்யா”
“ஏணி யாருகிட்டேயிருக்கு? இருந்தாலும் தரமாட்டாக.”
“அப்ப... நா எப்புடி எறங்குறது?”
“அப்படியே காலை கீழே விடு. நா கையேந்துறேன். ஏங்கையிலே மிதிச்சுக்கிட்டு. எறங்கிரு.”
“அப்பச்சரி...”
தலைக்குமேல் கையுயர்த்தி வெள்ளைச்சாமி படப்புடன் ஒட்டி உள்ளங்கைளை ஏந்திக் கொள்ள, அதில் கால் வைத்தான் காத்தமுத்து.
{{***|3|5em|char=✽}}{{nop}}<noinclude></noinclude>
jl9zuv9v7y2og2wk8oxe7gqml90gagw
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/137
250
618164
1828434
1827998
2025-06-08T23:01:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>136 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>மறுநாள்
“என்ன வெள்ளைச்சாமி”
“என்ன அண்ணாச்சி?”
“அன்னிக்கு... ‘நாய்’. ‘நடுவீடு’ன்னு எகத்தாளமாய் பேசுனே? நேத்து... கால் வைக்க கையேந்துறீயே காத்தமுத்துவுக்கு?”
“ஆமா... காரியம் ஆகணும்னா கழுதைக் காலையும் புடின்னு சொலவடை இருக்குல்லே?”
இப்பவும் நான் அதிர்ந்து போய்விட்டேன். காத்த முத்துவையும் கழுதையாக்கிவிட்டான் வெள்ளைச் சாமி. காளியை ‘நாய்’ ஆக்கிய மாதிரியே...
காரியவாதிகளாகவும், சாதீயவாதிகளாகவும் சுழல்கிற நடப்பு.
என் மனசுக்குள்—
சமூக வெள்ளைச்சாமியே நாயாகவும், கழுதையாகவும் தோன்றுகிறான். ‘நாயும், கழுதையும் எப்பத்தான் மனுசனாகுறது?’
{{Right|—செம்மலர்-ஜனவரி 2002. பொங்கல் மலர்,}}<section end="11"/>{{nop}}<noinclude></noinclude>
3a2cgrb6u1o6ibp3tn0qp1f5cg97m64
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/138
250
618166
1828435
1828000
2025-06-08T23:02:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|6em}}
<section begin="12"/>{{Right|{{Xx-larger|<b>நாளைய நனவு</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}}
{{larger|<b>ப</b>}}ங்குனி மாசம். கோடை வெயில் தீயாகக் கொளுத்துகிறது. எருக்கலஞ்செடிகூட வாடுகிறது. சீமைக் கருவேலமரங்கள் வெக்கையைக் கக்குகின்றன. அனலைக் கக்குகிற வெயில்.
சுத்துப்பட்டி பத்து ஊரு ஜனமும் வந்து அந்தக் கரிசல் காட்டில் ‘ஜேஜே’ என்று குமிந்திருந்தனர். ஆணும் பெண்ணும் வெள்ளையும் சொள்ளையுமாக ஜொலித்தனர். திடீர் டீக்கடைகள், குளிர்பானக் கடைகள் முளைத்திருந்தன. ஒருத்தர் இளநீர் மலையும் அரிவாளுமாக நின்றார். கொண்டாட்டமும் குதூகலமுமாக ஜனக்காடு.
ஏதோ திருவிழாவுக்கு வந்திருந்த மாதிரி ஜனங்கள் முகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். ஓட்டமும் விளையாட்டுமாக ஆர்வப்பிரவாகமாகச் சிறுவர்கள். ரெண்டொரு வாகனங்கள். விடியோ காமிராவில் முகம் காட்டக் கையசைக்கும் சிறுவர்களின் குதூகலக் கூப்பாடு. வெயில், உற்சாகக் குதூகலத்தின் முன் தோற்றது.
எட்டுக் குறுக்கக் கரிசல் காடும் சமதளமாகக் கிடந்தது. கரடு பத்திக் கிடந்தது. ஆத்திச் செடிகள்<noinclude></noinclude>
ksfbfou6pcycbxu0r18of3h7myqyxhp
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/139
250
618167
1828436
1828001
2025-06-08T23:03:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>138 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>வாடிப் போய்விட்டன. கொளுஞ்சிச் செடிகளும் கருகிக் கிடக்கின்றன. ஆதாளஞ்செடிகள்தாம் உயிர்ப்பச்சையோடு நின்றன, சிறு சைஸ் ஆலமரம் மாதிரி.
எட்டுக் குறுக்கக் கரிசல் காடும் பதினாறு துண்டங்களாக வரப்பிடப்பட்டிருந்தன. அரைக்குறுக்கத்தைக் களை வெட்டணும் என்றால், ஆறு ஆள் செல்லும்.
மூன்று வேன்கள் வந்து ‘சர்ர்புர்ர்’ என்று நின்றன. அதிலிருந்து பதினாறு பெண்கள் இறங்கினர். பஞ்சாபி, அரியானா, உ.பி., ம.பி., மே.வங்காளம், ஒரிசா, கர்நாடகம், ஆந்திரா என்று பல மாநிலப் பெண்கள். அதில், நம்ம தமிழச்சி பூவாத்தாளும் ஒருத்தி. இந்த ஊர்க்காரி. சேரிப் பெண்.
சலித்துச் சலித்துக் கழித்தது போக, எஞ்சியிருந்தது இந்தப் பதினாறு பேர்தான். எல்லாருக்குமே வயசு முப்பதுக்குள்தான். அவரவர் மாநில மண்ணுக்குரிய உடைகளில், கட்டுமஸ்தான—கச்சித உடம்பு. உருண்டு திரண்ட கைகள். வெயிலடிபட்டுக் கன்றிப்போன கோதுமை நிறம். குத்துரல் மாதிரி தாட்டியமான திரேகம். நடந்தால் தரையதிரும் ‘திம்திம்’ என்று. கச்சிதமான முகவெட்டு. மின்னுகிற கண்கள். அளவெடுத்துச் செய்த சிற்பங்கள்!
{{larger|<b>க</b>}}தர் வேட்டி இடுப்பில் கட்டி இருந்தார் கோவாலு நாயக்கர். கறுத்த மேனியைக் கபிலநிறக் கதர்த் துண்டால் மூடியிருந்தார். காலில் தோல் செருப்பு. கையில் இன்று புதிதாகக் கட்டிய ரிஸ்ட்வாட்ச்.
“ம்...ம்... வாங்க, பதினாறு பேரும் பதினாறு துண்டத்துல போய் நில்லுங்க. செருப்பெல்லாம் இருக்கக்கூடாது...”{{nop}}<noinclude></noinclude>
kywn4jfbu6fwknk8jd4a5w5q00bd8e3
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/140
250
618168
1828437
1828002
2025-06-08T23:04:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 139</b>}}{{rule}}</noinclude>பலமாகக் கத்தினார். பாஷை புரியாதவர்களுக்காகக் கைபாவனையும் செய்தார். விடியோக்காரர்கள் சகலத்தையும் வாரிச் சுருட்டினார்கள்.
பூவாத்தாளும் நின்றாள், மூன்றாவது ஆளாக. நல்ல கறுப்பு. கட்டைத் திரேகம். சதைப்பற்றான கை. உருட்டுக் கன்னம். நெல் கதிரறுத்து, களைவெட்டி, நாற்று நரம்பு அறுத்துக் காப்பேறிப் போன உள்ளங்கை அழகுச் சிற்பம். வலிமைச் சிலை.
எல்லாரும் கோவாலு நாயக்கரையே பார்த்தனர். அவர் கையைத் தூக்கிக் கடிகாரத்தையே பார்த்தார். மதிய வெயில். தீத்தகிப்பு. கழுவித் துடைத்த ஆகாயம். தடையில்லா சூரிய எரிப்பு.
நிமிட முள் பன்னிரண்டிலும் மணி முள் பதினொன்றிலும் வந்த கணத்தில்—வலது கையை உயர்த்தி ஆட்டினார். காதுகள் குடைந்து கூசகிற மாதிரி பலமாக விசிலை ஊதினார்.
{{larger|<b>ப</b>}}தினாறு பெண்களும் மண் மாதாவைத் தொட்டு வணங்கிவிட்டு, களைசுரண்டியைக் கையிலெடுத்தனர். குனிந்து களைவெட்டத் துவங்கினர். பந்தயக் குதிரைகள் ஓடத்துவங்கிய மாதிரி ஒரு காட்சி ரிதம். அடுக்கி வைத்த பொருட்கள் சீரான ஒற்றுமையில் நகரத் துவங்கிய மாதிரியோர் நேர்த்தி. ஒழுங்கின் அழகு.
பூவாத்தாவும் களைவெட்டினாள். அவளுக்குச் சப்பென்றிருந்தது. சாகசமற்றிருந்தது. சின்னச் சின்னப் பருத்திச் செடிகளுக்குள் முளைத்துக் கிடக்கும் கோரையையும் பசலியையும் செடி வெட்டுப்படாமல்<noinclude></noinclude>
fcru2coinebn3dwbl3wjecj4lf4vyg6
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/141
250
618169
1828438
1828003
2025-06-08T23:05:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>140 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>வெட்டுகிற வேகம் இருக்கிறதே..அது ஒரு சுகம். பச்சைப் புள்ளையாகக் குலுங்கும் பருத்திச் செடித்தூரில் சுரண்டி பட்டுவிடக்கூடாதே என்கிற பாசப் பதைப்புடன் வெட்டுகிறபோது, மனசுக்குள் ஓர் உணர்ச்சி வரும். ஈடுபாடு வரும். நம்ம வேலை மேலே நமக்கே ஒரு மதிப்பு வரும்.
இதென்னடா இழவு...? கரிசல் தரிசில் களைவெட்டு. வெறும் காய்ந்த கரடுகளையும் கருகிய ஆத்திச்செடிகளையும் நீர் கோத்த ஆதாளையையும் வெட்டிச் சரித்து என்ன புண்ணியம்...? எந்த வெள்ளாமையும் இல்லாமல் வெறும் புஞ்சையில் உயிர் போகிற களைவெட்டா..?
நல்ல கூத்துதான். கேணப்பய கூத்து.
பூவாத்தாவுக்குள் ஏதேதோ நினைவுகள்...
சற்றுத் தள்ளிக் கூடி ஆரவாரிக்கிற மனிதக் கூச்சல். “ஹேய்... வுடாதே... முந்திரு... வுட்டுராதே...” என்கிற கூப்பாடு. உற்சாகப்படுத்துகிற உற்சாகக் கத்தல்.
{{larger|<b>அ</b>}}ங்கே தன் மகளும் இருப்பாள். பள்ளிக்கூடம் போகாமல், ஊர்ப்பிள்ளைகளோடு வந்திருப்பாள். ஐஸ் வாங்கித் திங்க ரெண்டு ரூபாய் தந்திருந்தாள். என்னத்தை வாங்குனாளோ? எதுல துட்டைக் கரியாக்குனாளோ?
கரிசல் புழுதியிலே நிப்பாளே... கால் பொசுக்குமே... செருப்புகூட இல்லியே... என்ன செய்றாளோ...? எப்படித் துடிக்காளோ எம் புள்ளை... பூச்செண்டு... ஏங்கண்ணு... ஏந்தங்கம்...{{nop}}<noinclude></noinclude>
36jmrzt9cb9qz8dbp5axj594vfd23pq
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/215
250
618170
1828370
1828208
2025-06-08T13:41:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|208||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{overfloat left|align=right|padding=1em|6.}}சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள்—மா. நயினார் இ.ப.க.த.ம. ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1977.
{{overfloat left|align=right|padding=1em|7.}}நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள்—புஷ்பாமதன்—இ.ப.க.த.ம. பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1980.
{{overfloat left|align=right|padding=1em|8.}}பழனி—ஊர்ப்பெயராய்வு: பா.அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினான்காவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1982.
{{overfloat left|align=right|padding=1em|9.}}மதுரை—பெயர் ஆராய்ச்சி—மெ. சுந்தரம்—இ.ப.க.த.ம ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை-1977.
{{overfloat left|align=right|padding=1em|10.}}விலங்குகளும் ஊர்ப் பெயர்களும்—பா. அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினோராவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை, தொகுதி 3—1979.
{{overfloat left|align=right|padding=1em|11.}}Names of some places changed by passage of time in Periyar District in Tamil Nadu - Pulavar S. Raju The First All-India conference of the Place - names Society of India, Udipi—1979.
{{overfloat left|align=right|padding=1em|12.}}Place-name stories : Traditions and values-Dr. K. Viswanatha Reddy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981.
{{overfloat left|align=right|padding=1em|13.}}Plant Place-names in Tamil - Dr. S.V. Subramanian and Dr. K. Bhagavathy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981.
{{overfloat left|align=right|padding=1em|14.}}Some place names of Coimbatore district - Natesan, S. and Ramachandra Chettiar C.M.—Journal of the Madras Geographical Association - V. 5—1930-31.
{{overfloat left|align=right|padding=1em|15.}}Some place names in North Arcot district - Ramachandra Chettiar, C.M.—Journal of the Madras Geographical Association - V. 18—1943.
{{overfloat left|align=right|padding=1em|16.}}Some place names in Trichinopally district - Journal of the Madras Geographical Association-V. 8—1933-34.
{{overfloat left|align=right|padding=1em|17.}} Study of the place names of the Tanjore district V. II—1937.{{nop}}<noinclude></noinclude>
df7m4dwaa0xep3x58c9v3bfuyqwneso
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/216
250
618171
1828371
1828209
2025-06-08T13:46:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-3||209}}</noinclude>{{overfloat left|align=right|padding=1em|18.}}Study of Some place names - S. Velusamy - The First All-India conference of the Place-names Society of India, Bhopal—1979.
{{overfloat left|align=right|padding=1em|19.}}Summary of the article - Oor - Dr. S. Gnanamuthu, The First All - India conference of the Place-names Society of India - Udipi—1979.
{{overfloat left|align=right|padding=1em|20.}}The Influence of Vijayanagar Empire on Tamil Nadu Place-Names - P. Shanmugam - The First All - India conference of the place names Society of India - Udipi—1979.
<b>ஆய்வேடுகள்
{{c|கேரளப் பல்கலைக்கழகம்}}</b>
{{overfloat left|align=right|padding=1em|1.}}சுசீந்தரம் கல்வெட்டுகளில் பெயராய்வு (இடப்பெயர்—ஆட்பெயர்): மா. நயினார்—1974.
{{overfloat left|align=right|padding=1em|2.}}திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு: ஆ. சுப்பிரமணியன்—1974.
{{overfloat left|align=right|padding=1em|3.}}Place - Names of Coimbatore District : K. Nachimuthu—1973.
{{c|<b>மதுரை காமராசர் பல்கலைக் கழகம்</b>}}
{{overfloat left|align=right|padding=1em|1.}}ஊரும் பேரும்—நத்தம் ஒன்றியம்—மு. பெரியசாமி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|2.}}ஊரும் பேரும்—செயங்கொண்டம் ஒன்றியம்—இரா. ஆதிமூலம்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|3.}}ஊரும் பேரும்—திருமயம் ஒன்றியம்—வ. இளங்கோ—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|4.}}ஊரும் பேரும்—சாத்தூர் ஒன்றியம்—வெ. குருவம்மாள்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|5.}}ஊரும்பேரும்—கோவில்பட்டி ஒன்றியம்—வே. சரசுவதி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|6.}}திண்டுக்கல் நகர ஊராட்சி ஒன்றியம் —இ. ரெங்கராசு—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|7.}}மேலூர் ஊராட்சி ஒன்றியம்—சீ. இராசகோபால்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|8.}}நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—சீ. கமலா—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|9.}}அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—கி. தனுஷ்கோடி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|10.}}சங்கரன் கோவில் நகர ஊராட்சி ஒன்றியம்—செ. ஜாய்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|11.}}பழனி நகர ஊராட்சி ஒன்றியம்—நா. செல்வராசு—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|12.}}கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ர. பவளமணி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|13.}}திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்—அ. கல்யாணி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|14.}}திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்—இராம. மைதிலி—1981—82.{{nop}}<noinclude>
க—14</noinclude>
b7hyvx2jfxuveiypwky79pib4x33sqx
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/217
250
618172
1828373
1828210
2025-06-08T13:51:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|210||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{overfloat left|align=right|padding=1em|15.}}சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்—எம். முத்தையா—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|16.}}திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்—அ. நடராசன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|17.}}இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம்—எம். மீனாட்சிசுந்தரம்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|18.}}இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்—கே. பாஸ்கரன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|19.}}செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ஆர். பெரியகருப்பன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|20.}}அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—பொன். பாலசுப்பிரமணியன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|21.}}சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்—இரா. சந்திரசேகரன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|22.}}திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்—கி. இளங்கோவன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|23.}}அம்மை ஊராட்சி ஒன்றியம்—எம். பழனிச்சாமி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|24.}}திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் - த. சரோஜா—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|25.}}சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம்—சா. விமலாதாஸ்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|26.}}உடன்குடி ஊராட்சி ஒன்றியம்—கன்னிகா விசயசிம்மன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|27.}}போடிநாயக்கனூர் நகர ஊராட்சி ஒன்றியம்—கலாராணி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|28.}}மதுரை—கிழக்கு ஊராட்சி ஒன்றியம்—ச. பாரதி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|29.}}திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—சா. மீனாஜெயக்குமாரி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|30.}}மதுரை—மேற்கு ஊராட்சி ஒன்றியம்—மு. மீனா—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|31.}}மதுரை—தெருக்கள்—திருமதி. பாத்திமா—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|32.}}விருதுநகர் ஒன்றியம்—திருமதி பரிமளா—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|33.}}சிவகங்கை ஒன்றியம்—எல். இராமநாதன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|34.}}வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன்—அனார்கலி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|35.}}ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்—தெய்வகன்னி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|36.}}இராசாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—த. இராகினி—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|37.}}அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—சி.வேலாயுதப்பெருமாள்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|38.}}தக்கலை ஊராட்சி ஒன்றியம்—த. ஏஞ்சல்குளோரிபாய்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|39.}}தோவாளை ஊராட்சி ஒன்றியம்—பா. பொன்னுராசன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|40.}}நாகர்கோவில் நகராட்சி ஊர்ப் பெயர் ஆய்வும் பண்பாட்டு மரபும்—ரா. மணிகண்டன்—1981—82.
{{overfloat left|align=right|padding=1em|41.}}அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—மரியசூலியட்—1981—82.
<section end="8"/>{{nop}}<noinclude></noinclude>
2o41mqczb32rxbt18esd7c9r4ckrhgd
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/191
250
618227
1828336
1828212
2025-06-08T12:01:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|184||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|72 திருப்புல்லாணி}}
இராமநாதபுரத்திற்குத் தெற்கே ஆறுமைல் தொலைவிலுள்ள ஓரூர். திருப்புல்லணை, தருப்பாசயனம் எனவும் பெயருண்டு.
இராமபிரான் இராவணனோடு போர் புரியச் சென்றபோது இலங்கைக்குச் செல்ல கடல் கடக்க வேண்டியிருந்ததால் வழிவிடும்படி வருணனை வேண்டித் தருப்பையில் ஏழு நாள் அளவும் பிராயோபவேசமாகக் கிடந்த தலமாதலின் திருப்பாசயனம் எனப் பெயர் பெற்றதாம்.
இராமபிரான் ஏழு நாள் தவமிருந்தும் வருணன் வராமையால் சினந்து கடல் மீது அம்புவிட நினைத்தபோது, வருணன் அஞ்சி வந்து, இராமன் விரும்பியவாறே வழிவிட, இராமன் வருணன் பிழையைப் பொறுத்து அவனுக்கு வரம் அருளிய இடம் இது என்றும் கூறுகின்றனர்.
{{larger|73 திருப்புறம்பயம்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவின்னம்பருக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.
பிரளயத்திலும் அழியாமல் புறம்பாய் இருந்ததனால் புறம்பயம் என்று பெயர் வந்ததாம். ஒரு வணிகக் கன்னியின் நிமித்தம் அவளுக்குக் குறித்திருந்த கணவன் பாம்பு கடித்திறக்க, அவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்த இடம் இது. இக்கோயில் விநாயகர் வெள்ளை நிறத்தினர்.
இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் இராசேந்திர சிம்ம வளநாட்டு அண்டாற்றுக் கூற்றத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதற் பராந்தகன் காலக் கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் என்று இக்கோயிலின் பெயருள்ளது.
{{larger|74 திருப்புன்கூர்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன் கோயில் புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது.
திருநாளைப் போவார் இறைவரை நேரே கண்டு வணங்க நந்தி விலகிய தலம். கலிக்காம நாயனாருக்காகச் சிவபெருமான் ஈரறுவேலி இருமுறை கொண்டு, பஞ்சத்தால் வாடிய உயிர்களைக் காக்க மழை பெய்வித்த தலம்.{{nop}}<noinclude></noinclude>
a8yj1mstcc6j7zj6mlmwbgntaa75nx5
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/192
250
618228
1828337
1828220
2025-06-08T12:04:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||185}}</noinclude>இவ்வூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் கோப்பெருஞ்சிங்கன் இரண்டாம் ஆட்சி ஆண்டில் இவ்வூர் “இராசாதி ராச வளநாட்டுத் திருவாலி நாட்டுத் திருப்புன்கூர்” என உள்ளது.
{{larger|75 திருப்புனவாயில்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி புகைவண்டி நிலையத்திலிருந்து முப்பது மைல் தொலைவில் உள்ளது.
இவ்வூர்க்கோயிலிலுள்ள இலிங்கத்திற்கு மூன்றுமுழ உடையும். ஆவுடையாருக்கு முப்பதுமுழ உடையும் வேண்டும். “மூன்று முழமும் ஒருசுற்று; முப்பது முழமும் ஒருசுற்று” என்னும் பழமொழி இதனைப் பற்றியே வழங்குகிறதென்பர்.
இக்கோயிலிலுள்ள கல்வெட்டில் இவ்வூர் முத்தூர்க் கூற்றத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
{{larger|76 திருப்பூந்துருத்தி}}
சோழ நாட்டிலுள்ள ஓரூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கண்டியூருக்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.
சோழ மன்னர் ஒருவர் துருத்தியை வைத்து வழிபடச் செய்ததனால் இப்பெயர் வந்ததாம். அப்பர் ஒரு மடம் கட்டிப் பல திருத்தாண்டகங்களும், திருஅங்கமாலை முதலிய பதிகங்களும் பாடிக் கொண்டிருந்த தலம்.
{{larger|77 திருப்பூவணம்}}
பாண்டி நாட்டிலுள்ள ஊர். மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது.
பொன்னனையாள் என்னும் தாசிக்காக இறைவர் சித்தராக வந்து இரசவாதஞ் செய்து கொடுத்த பொன்னைக் கொண்டு அவள் சிவபெருமானுடைய திருவுருவமமைத்து மகிழ்ந்த தலம் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. தமிழ்நாட்டு மூவேந்தரும் இத்தலத்திற்கு வந்து வணங்கியிருக்கின்றனர்.
{{larger|78 திருப்பெண்ணாகடம்}}
நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்திற்குத் தென்மேற்கிலுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
4t4if8r8x0qeaoj9oeev1xvo7wqjwfb
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/193
250
618229
1828339
1828226
2025-06-08T12:07:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|186||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>தேவப்பெண்களும், காமதேனுவும் வெள்ளையானையும் வழிபட்டதனால் இப்பெயர் வந்ததென்று புராணம் கூறுகிறது. (பெண்+ஆ+கடம்)
கல்வெட்டில் பரகேசரி இராசேந்திரன் காலத்தில் இவ்வூர் ‘வடகரை இராசாதிராச வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயமான முடிகொண்ட சோழ சதுர்வேதிமங்கலம்’ என்று குறிப்பிடப்பெற்றிருக்கிறது.
{{larger|79 திருப்பெருந்துறை}}
பாண்டிநாட்டிலுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அறந்தாங்கியிலிருந்து கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது.
மாணிக்கவாசகர் இங்கே வந்து குதிரை வாங்கத் தாம் கொணர்ந்த பொருளைக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்து இறைவன் குருமூர்த்தியாக எழுந்தருளி உபதேசம் செய்த ஊர் இது என்று சொல்லப்படுகிறது.
இவ்வூர் ஆவுடையார் கோயில், ஆளுடையார் கோயில் என இரண்டு விதமாகப் பெயர் பெறுகிறது.
இவ்வூரிலுள்ள கோயில் பெரியது. மிகவும் அருமையான சிற்ப அமைப்புக்களையுடையது இங்குள்ள கொடுங்கைகள் சிற்பக்கலைத் திறமையை நன்கு எடுத்துக்காட்டுபவை. சிற்பிகள் ஏதேனும் திருப்பணிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், “ஆவுடையார் கோயில் கொடுங்கையைத் தவிர மற்ற எதைப்போலவும் அமைப்போம்” என்று எழுதுவது வழக்கமாம்.
இவ்வூர்க் கோயிலில் இறைவனும் அம்பிகையும் அருவமாக உள்ளனர் என்றும், அதனால் பீடங்களுக்கே பூசை நடைபெறுகின்றது என்றும் கூறுகின்றனர்.
இவ்வூர் மிழலைக் கூற்றத்தைச் சார்ந்ததென்று கல்வெட்டு கூறுகிறது.
இவ்வூருக்கு வடக்கேயுள்ள வடக்கூருக்குச் செல்லும் வழியில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதை “ஆளுடைய பரம சாமியார் பள்ளிக்கூடம்” என்று செப்புப் பட்டயம் கூறுகிறது. அங்கே ஆன்மநாதர் வேத ஆசிரியராக எழுந்தருளி, முந்நூற்றுவருடைய பிள்ளைகளுக்கு வேதம் ஓதுவித்ததாக ஒரு ஐதிகம் வழங்குகிறது.{{nop}}<noinclude></noinclude>
5dok85l81rbl3m9e19r6s9btlethl8e
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/194
250
618230
1828340
1828248
2025-06-08T12:14:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||187}}</noinclude>{{larger|80 திருப்பேர்நகர்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். கோவிலடி என்று வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது.
{{larger|81 திருப்பேரை}}
பாண்டி நாட்டிலுள்ள ஊர். தென்திருப்பேரை என்று வழங்குகிறது. திருநெல்வேலி புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே இருபத்து நான்கு மைல் தொலைவில் உள்ளது.
{{larger|82 திருப்பைஞ்ஞீலி}}
சோழநாட்டிலுள்ள ஊர். திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே பதினொரு மைல் தொலைவில் உள்ளது.
பசியால் வருந்திய அப்பருக்குச் சிவபெருமான் கட்டமுது கொடுத்தருளியதாகக் கருதப்படும் தடாகமும் தோட்டமும் இத்தலத்திற்குத் தெற்கே முக்கால் மைலில் உள்ளன. பைஞ்ஞீலி பசிய வாழை. கோயிலில் வாழைமரம் இருக்கிறது. இவ்வாழை இறைவனுக்குப் பயன்படுகிறது.
இக்கோயிலில் முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதி ராசன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராசராசன், திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான் ஆகியவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இராசேந்திரன் காலக் கல்வெட்டிலே, ‘இராசேந்திர சிங்க வளநாட்டுத் தனியூர் திருவெள்ளறை திருப்பைஞ்ஞீலி’ எனவும், மற்றையோர் கல்வெட்டுகளில் ‘இராசாதிராச வளநாட்டு வடவழி நாட்டுத் திருப்பைஞ்ஞீலி’, “இராசராச வளநாட்டு வடவழி நாட்டுத் திருப்பைஞ்ஞீலி” எனவும் இவ்வூர் கூறப்படுகிறது.
{{larger|83 திருமங்கலக்குடி}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூருக்கு வடகிழக்கே மூன்றரை மைல் தொலைவில் உள்ளது.
{{larger|84 திருமணஞ்சேரி}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றாலம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கில் சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது.{{nop}}<noinclude></noinclude>
jcwtpd1u16gl2qk6albjdux5pedffkl
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/195
250
618231
1828342
1828255
2025-06-08T12:18:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|188||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>ஒரு மங்கையின் வயிற்றில் ஆமையாகப் பிறந்த ஒருவன் சிவபெருமானை வழிபட்டு மனிதனாகித் தன் தாயின் ஒப்பந்தப்படி மற்றொருத்திக்குப் பிறந்திருந்த பெண்ணை மணந்த இடம் என்று கூறுகின்றனர்.
{{larger|85 திருமருகல்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்புகலூருக்குத் தென்கிழக்கே மூன்றரை மைல் தொலைவில் உள்ளது. பாம்பு கடித்திறந்த வணிகனைத் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்த தலம்.
{{larger|86 திருமழபாடி}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநெய்த்தானத்திற்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.
இவ்வூர்க் கோயிலில் முதலாம் இராசராசன் முதல் மூன்றாங் குலோத்துங்கன் வரையில் பல சோழர்களுடையவும், சடாவர்மன் சுந்தரபாண்டியனுடையதும், ஹொய்சளருடையவுமான கல்வெட்டுகள் இருக்கின்றன.
{{larger|87 திருமழிசை}}
செங்கற்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்தில் இருக்கிறது. சோழர்காலக் கட்டடமான சிவன் கோயிலொன்றும், திருமழிசையாழ்வார் கோயிலும், திருமால் கோயிலும் இருக்கின்றன. திருமழிசையாழ்வார் பிறந்த ஊர்.
{{larger|88 திருமறைக்காடு}}
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் உள்ள ஓர் ஊர். வேதாரணியம் என வழங்கப்படுவது.
இவ்வூர்க் கோயிலில் பராந்தகசோழன் {{larger|(907-955)}} காலம் முதல் சோழ வரலாற்றை விளக்கும் எண்பத்து நான்கு கல்வெட்டுகள் உள்ளன.
இவ்வூர் பரஞ்சோதி முனிவரும் தாயுமானவரும் பிறந்த இடம். தமிழகத்தின் மிகப்பெரிய உப்பளமாகிய ‘வேதாரணிய உப்பளம்’ இங்கு உள்ளது. உப்பு வரியை எதிர்த்து நடந்த சத்தியாக்கிரகத்தால் இவ்வூரின் புகழ் இந்தியா முழுமையும் பரவிற்று.{{nop}}<noinclude></noinclude>
8miejith4qwknuk5mzn998sh43md47s
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/196
250
618233
1828344
1828257
2025-06-08T12:20:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||189}}</noinclude>{{larger|89 திருமாணிகுழி}}
நடுநாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் திருப்பாதிரிப் புலியூர் ரெயில் நிலையத்திற்கு மேற்கே மூன்றரை மைல் தொலைவிலுள்ளது. திருமால் வாமனராக அவதரித்தபோது வழிபட்ட தலமென்பது புராண வரலாறு. மாணி என்பது பிரமசாரியைக் குறிக்கும்.
இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளிலிருந்து இரண்டாம் குலோத்துங்கன் இத்தலத்தில் முடிசூட்டிக் கொண்டான் என்று தெரிகிறது. இவ்வூர் ‘விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு உதவித் திருமாணி குழி’ எனச் சோழர் காலக் கல்வெட்டிலும், வீரபாண்டியன் காலத்தில் ‘நடுவில் மண்டலத்துத் திருமாணி குழி’ என்றும் காணப்படுகிறது.
{{larger|90 திருமாற்பேறு}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சீபுரத்திற்கு வடமேற்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. சலந்தரனைக் கொன்ற சக்கரத்தைத் திருமால் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற தலம் என்பது தல வரலாறு.
இக்கோயில் கல்வெட்டொன்றில் ‘இவ்வூர் ஜயங் கொண்ட சோழ மண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு என்று குறிப்பிடப்பெற்றுள்ளது’. இத்தலத்தில் அக்கினீசுரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்க வேண்டும் என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது. இக்கோயிலைக் கட்டவும், சுற்றுமண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்ற மண்டலாதித்தனால் தானங் கொடுக்கப்பட்டதென்றும், உத்தம சோமீசுரமுடையார் உருவம் செய்யச் சோழன் இராஜகேசரிவர்மனால் நிலம் தானங்கொடுக்கப்பட்டதென்றும் வேறு சில செய்திகளும் கல்வெட்டுகளால் அறியப்பெறுகின்றன.
{{larger|91 திருயேச்சூர்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரளம் புகைவண்டி சந்திப்பிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.
இங்குள்ள கோயிலின் விமானம் யானைமேல் இருப்பது போல் இருக்கிறது. இறைவனையும் இறைவியையும் யானைமீது வைத்துக் கதிரவன் வழிபட்டான் என்பது ஐதிகம்.{{nop}}<noinclude></noinclude>
aoaqtcbvn22vifgg6o9rvk0488li90u
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/197
250
618234
1828345
1828259
2025-06-08T12:22:22Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|190||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|92 திருமுதுகுன்றம்}}
இப்பொழுது விருத்தாசலம் என வழங்கப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில், விருத்தாசலம் வட்டத்தின் தலைநகர்.
இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது. இவ்விடத்தில்தான் கிளைவ் பிரபுவும், பிகர் (Pigot) என்பவரும் பிரெஞ்சுக்காரரிடம் கைதியாகும் நிலையிலிருந்து தப்பினர் என்று கூறுகின்றனர்.
{{larger|93 திருமுருகன்பூண்டி}}
கொங்கு நாட்டிலுள்ள ஊர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருப்பூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஐந்துமைல் தொலைவிலுள்ளது. இதற்கு மாதவி வனம் என்றும் பெயர் உண்டு. துருவாசமுனிவர் இம்மரத்தை வானுலகிலிருந்து கொண்டு வந்தாராம். முருகன் வழிபட்டதனால் முருகன் பூண்டி எனப் பெயர் வந்ததென்பர்.
இங்குள்ள கோயிலுக்கு வெளியேயுள்ள பிள்ளையார் கோயிலுக்கெதிரில் ஒரு பாறையில் இருக்கும் சிறு குழியொன்றில் பன்னிரண்டாண்டுகட்கு ஒருமுறை நீர் பொங்குவதாகக் கூறுகின்றனர்.
{{larger|94 திருமுல்லைவாயில்}}
இப்பெயருடன் இரண்டு ஊர்கள் உள்ளன.
{{larger|(1)}} வடதிருமுல்லைவாயில்: இது தொண்டை நாட்டிலுள்ளது செற்கற்பட்டு மாவட்டத்தில் அம்பத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து வடமேற்கே ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட ஊர். கோயிலில் இரண்டு பெரிய எருக்கந்தூண்கள் இருக்கின்றன. இவைகளுக்கு மூன்றிடங்களில் பூணிட்டிருக்கின்றனர். அடியார்கள் சந்தனத் தைலம் பூசுகின்றனர்.
{{larger|(2)}} தென்திருமுல்லைவாயில்: இது சோழ நாட்டிலுள்ளது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் சீர்காழிக்குக் கிழக்கே ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. கடலோரத்தில் இருக்கிறது.
{{larger|95 திருமுனைப்பாடி நாடு}}
இது நடுநாடு என்றும், மலையமானாடு என்றும் கூறப்படும். தலைநகர் திருக்கோவலூர். இங்கே மலையமான் திருமுடிக்காரி அரசாண்டான்.{{nop}}<noinclude></noinclude>
3oa5g0gvpv13mq2sp9y129wo4xl2kqh
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/198
250
618235
1828346
1828260
2025-06-08T12:26:45Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||191}}</noinclude>தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இப்பொழுதுள்ளது.
{{larger|96 திருமெய்யம்}}
பாண்டி நாட்டிலுள்ள ஊர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை வட்டத்தில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வடகிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவிலுள்ளது.
{{larger|97 திருவக்கரை}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் உள்ளது. புதுச்சேரி புகைவண்டி நிலையத்திலிருந்து பதின்மூன்று மைல் தொலைவில் உள்ளது.
வக்கரம் என்னும் அசுரன் வழிபட்டதனால் வக்கரை என்ற பெயர் வந்ததென்பர்.
{{larger|98 திருவண்ணாமலை}}
வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ளது. திருவண்ணாமலை வட்டத்தின் தலைநகர்.
அழகிய வடிவுடையதும் {{larger|2665}} அடி உயரமுடையதுமான ஒரு மலையும் நாற்புறங்களிலும் நான்கு கிளைகளும் அமர்ந்த குன்றுத்தொகுதியின் கீழ்ப்பகுதியில், அதன் தாழ்வரையில் அமைந்துள்ளது. இப்பெரிய ஊர். அண்ணாமலையார் கோயில் நகரின் நடுவில் உள்ளது. இங்கே நடைபெறும் கார்த்திகைத்தீபம் தமிழ் நாடு அறிந்த பெரிய திருவிழா.
கோயில் சுவர்களிலுள்ள கல்வெட்டுகள் அதனுடைய வரலாற்றைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் முதல் இராஜேந்திரன் காலத்தில் {{larger|(1038)}} மதுராந்தக வளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. பிறகு இராஜராஜ வளநாடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்றும் வளநாட்டுப் பெயர் மாறியுள்ளது. ஜெயங் கொண்ட சோழ மண்டலம் என்று மாறியபோது உட்பிரிவு செங்குன்றக் கோட்டத்து அண்ணா நாட்டுத்தனியூர் என்று இவ்வூர் குறிப்பிடப் பெற்றுள்ளது. விஜயாலய சோழ வமிசம் (பத்து-பன்னிரண்டாம் நூற்றாண்டு) கோப்பெருஞ் சிங்கன் முதலான பல்லவ அரசர்கள் (பதின்மூன்றாம் நூற்றாண்டு) நடுநாட்டுச் சிற்றரசர்கள் (பதினான்காம் நூற்றாண்டு) விசயநகரத்து மன்னர்கள்<noinclude></noinclude>
63d3r3ny6wre6s32svn5y7aalryfsqs
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/199
250
618236
1828348
1828262
2025-06-08T12:30:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|192||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>(பதினைந்து—பதினாறாம் நூற்றாண்டு) வேலூர் நாயக்கர்கள் (பதினோழம் நூற்றாண்டு) ஆர்க்காட்டு நவாப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டு) முதலியோர் காலங்களில் இக்கோயில் சிறந்து விளங்கிற்று.
{{larger|99. திருவயிந்திரபுரம்}}
தென்னார்க்காடு மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. அகீந்திரன் எனப்படும் திருவனந்தாழ்வான் பூசித்த இடம் ஆதலால் அகீந்திரபுரம் எனப் பெயர் பெற்றது என்பர். இது அயிந்திரபுரம் என்றாகியது.
{{larger|100 திருவரங்கம்}}
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையிலுள்ள தீவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர் வழங்குகிறது. அரங்கம், கோயில், போக மண்டபம், பூலோக வைகுண்டம் என்னும் பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. வைணவர்களின் முக்கியமான தலம் இது.
ஐந்தாம் வீதியான அகளங்க நாட்டாழ்வான் வீதியிலுள்ள திருவரங்கத் தமுதனார் சன்னிதியில் இருக்கும் சிம்மத்தூண்கள் கி.பி. {{larger|650}} காலத்தவை என்று கருதப்படுகின்றன. இதுவரை வெளிவந்துள்ள சுமார் {{larger|353}} கல்வெட்டுகளிலிருந்து இக்கோயிலின் வரலாறும், அக்காலத்திய அரசியல் வரலாறும் தெரிய வருகின்றன. இக்கோயிலுக்குச் சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சள மன்னர்களாலும், அவர்கள் தளபதிகளாலும் அவ்வவர் காலங்களில் செய்யப்பட்ட திருப்பணிகளும், அணிவிக்கப்பெற்ற அணிகலன்களும் பலப்பல என்று தெரிகின்றன. தென்னிந்திய வரலாற்றுக் கல்வெட்டுகளென வெளியிடப்பட்டவற்றுள் பக்கங்கள் {{larger|89}} முதல் {{larger|211}} வரை உள்ளவை இக்கோயிலைப் பற்றியவை.
கி.பி. {{larger|1327}}-இல் முகமது துக்ளக் தென்னாட்டின் மீது அனுப்பிய படை ஹொய்சள, மூன்றாம் பல்லாளரை முறியடித்துப் பின் ஸ்ரீரங்கநாத விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போய், மைசூர் மேலைக் கோட்டையில் சிலகாலமும், பின்னர் திருப்பதி மலையில் கி.பி. {{larger|1371}} வரையிலும் வைத்திருந்ததாகவும், பின்னர் இரண்டாம் கம்பண்ணா என்ற மன்னன் தளபதியான கோபன்னாவால் மறுபடியும் ஸ்ரீரங்கத்திற்குக் கொணரப்பட்டதாகவும் தெரிகிறது, காஞ்சிபுரம் தாயார் சன்னிதியிலுள்ள கல்வெட்டும் இதை விளக்குகிறது.{{nop}}<noinclude></noinclude>
avsxke7mn4q8qul6qpf8s1g1p2nm3rz
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/142
250
618237
1828439
1828263
2025-06-08T23:06:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 141</b>}}{{rule}}</noinclude>அவளுக்குள் பாவாடைச் சிறுமி மீதான பாச உணர்வு, தனது வயிற்றில் உயிர் விழித்து உருவெடுத்து வந்த உயிர்ச்சுடர். தனது கனவுகளையெல்லாம்— மனசையெல்லாம்—நிறைக்கிற வம்சக் கொழுந்து.
நல்ல பாவாடை, சட்டைகூட இல்லை.
போன தீபாவளிக்குப் பூப்போட்ட பாலியஸ்டர் துணியெடுத்துச் சட்டையும் பாவாடையும் தைத்தது. அதற்குப் பணம் புரட்டவே ‘ஆத்தாடி... யம்மாடி’ என்று திண்டாடிப் போயிற்று.
அவள் ‘சுடிதார்தான் வேணும்’ என்று ஒற்றைக் காலில் நின்றாள். ‘தங்குபுங்’கென்று குதித்து அழுதாள். தரையெல்லாம் புரண்டழுதாள். இழுத்து வைத்து, முதுகில் நாலு சாத்து அப்பின பிறகுதான், இவள் வேசடை தணிந்தது.
இப்ப இதுலே துட்டு கெடைச்சா, அவள் ஆசைப் பட்ட மாதிரி நல்ல சுடிதார் நாலு எடுக்கணும்—வகைக் கொண்ணு, கலருக்கொண்ணு. கழுத்துக்கு டாலர் வெச்சு ஒரு தங்கச் செயின் வாங்கிக் குடுக்கணும். கறுத்த பிள்ளை. கம்மல், மூக்குத்தி போட்டால் எடுப்பாயிருக்கும், சடங்கான பிறகு.
அதுக்கு இப்பவே வாங்கணும்.
ஒழுகுற கூரை, பிரிச்சுப் போட்டுட்டு ஓடு வாங்கிப் போடணும். உள்பக்கம் சுவர்கள்ல சிமெண்டு பூசணும். அடுப்பங்கரையைப் புதுசாக்கணும். பக்கத்துல குளிப்பு ரூம் ஒண்ணு கட்டணும்.
பூவாத்தாவுக்குள் ஓடுகிற எண்ணங்கள், அனுமார் வால்போல நீள்கிற ஆசைகள்... தேவைப் பட்டியல்...{{nop}}<noinclude></noinclude>
dkmv84mg8yv8mwzq95r0duhwiov50m6
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/200
250
618238
1828351
1828264
2025-06-08T12:51:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||193}}</noinclude>சக {{larger|1448}}-இல் கிருஷ்ணதேவராய மன்னன் இக்கோயிலின் முதல் மண்டபத்திலுள்ள கதவுகள் இரண்டினுக்கும் பொன்தகடு வேய்ந்ததாகவும், தங்கபீடம் கொடுத்தாகவும் தெரிகிறது.
ஸ்ரீரங்கநாதரது கோயில் ஒன்றே ஏழு பிராகாரங்களைக் கொண்ட முழு ஆலயம் எனக் கருதப்படுகிறது. இந்த ஏழு பிரகாரங்களின் மொத்தப் பரப்புச் சுமார் {{larger|160}} ஏக்கர்கள், மதில்களின் மொத்த நீளம் ஆறுமைல்கள். ஒவ்வொரு வீதியிலும் நான்கு பக்கங்களிலும் மிக அழகிய கோபுர வாயில்கள் இருக்கின்றன.
{{larger|101 திருவல்லம்}}
திருவலம் என்று வழங்கப்படும் இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ளது. வடஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் உள்ளது. எட்டு மைல் தொலைவில் புகழ் பெற்ற முருகன் தலமாகிய வள்ளிமலை இருக்கிறது.
{{larger|102 திருவல்லிக்கேணி}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். சென்னை மாநகரின் ஒரு பகுதியாக விளங்குவது. இங்கே பார்த்தசாரதி கோயில் இருக்கிறது. கோயிலில் அழகிய சிற்பங்களும் சிலைகளும் இருக்கின்றன. கோயிலின் முன்னால் அழகிய படித்துறைகளுடன் கூடிய குளம் ஒன்று இருக்கிறது.
இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, பின்னர் சோழ பாண்டிய மன்னர்களால் விரிவாக்கப்பட்டது. {{larger|1564}}-இல் பக்திமான் ஒருவரால் புதுப்பிக்கப் பெற்றது.
பண்டைக்கால வழக்குப்படி கண்ணபிரான் குடும்ப சமேதராய்க்குடி கொண்டுள்ள தலங்கள் இரண்டனுள் முக்கியமானது மற்றொரு தலம் திருத்தங்கல்.
{{larger|103 திருவலஞ்சுழி}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது.
பிலத்திற் சென்று விட்ட காவிரி வெளிப்படுவதற்காக ஏரண்ட முனிவர் தம்மைப் பலி கொடுத்த பிறகு, காவிரி மேலே வலமாகச் சுழித்துக்கொண்டு வந்ததனால் இவ்வூர் வலஞ்சுழி என்ற பெயர் பெற்றதென்பர்.{{nop}}<noinclude>
க—13</noinclude>
4sqerbaqp97u4pwppubjb56s3y6vqew
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/143
250
618239
1828440
1828265
2025-06-08T23:07:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>142 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>‘அதெல்லாம்... இதுல பணம் கெடைச்சாத்தானே...? பணம் நமக்குத்தான்னு என்ன நிச்சயம்...? இல்லாமப்போச்சுன்னா...?’
{{larger|<b>மை</b>}}க்செட்டில் எம்.ஜி.ஆர். பாட்டு ஒலிக்கிறது.
<poem>‘ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் குடுக்கணும்
ஆடிப்பாடிப் பிழைக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...’</poem>
இந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பப் போடு கிறார்கள். டி.எம்.எஸ்—ஸின் கணீர் குரலில் எம்.ஜி. ஆரின் உற்சாகத் துள்ளல்.
வெட்டுப்பட்ட கரிசல் புழுதி தீயாகச் சுடுகிறது. இரு கையிலும் சுரண்டி. மொங்குமொங்கென்று வெட்டுகிறாள். குனிந்த நிலையிலேயே குலுங்குகிற உடம்பு.பங்குனி மாச வெயில் முதுகை எரிக்கிறது. கழுத்தடியில் சரம்சரமாக வியர்வை. நாசி நுனியில் முத்துப் புல்லாக்குபோல வந்து நின்று குலுங்குகிற ஒற்றைத் துளி.
கட்கங்களில் வியர்வைக் கசகசப்பு. முக வியர்வையில் வந்து அப்புகிற கரிசல் தூசி. மண் புழுதி. மணிக்கட்டு வலிக்கிறது. தோள் புஜமிரண்டும் கழன்று போகிற மாதிரி ரணமெடுக்கிறது. குறுக்கெலும்புகள் குத்திக் குடைகின்றன. முதுகு முழுக்க ஓடியதிர்ந்து பரவுகிற வலி.
மற்ற பெண்களும் மூர்க்க வேகத்தில் வெட்டு கின்றனர். ‘யார் முந்துவது...? யார், எப்படி, எவ்வளவு<noinclude></noinclude>
srul9w610g212z3y297sv73yhxq5dln
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/201
250
618240
1828352
1828266
2025-06-08T12:54:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|194||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>{{larger|104 திருவலிதாயம்}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ளது. வில்லிவாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து தென் மேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ளது.
இவ்வூர்க் கோயிலிலுள்ள கிணற்றுநீர் மிகவும் சுவையுடையது என்று கூறுகின்றனர்.
{{larger|105 திருவழுந்தூர்}}
இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் தேரழுந்தூர் என்னும் புகைவண்டி நிலையத்தின் தென்கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.
அகத்திய முனிவர் தமக்கு நேர்ந்த ஒரு சாபத்தை நீக்கும் பொருட்டு இத்தலத்திற்கு வந்து சிவபெருமானைக் கருதித் தவம் புரிந்திருக்க, வான் வழியே ஊர்ந்து சென்ற ஒரு அரசனது தேர், அம்முனிவருக்கு நேரே பறந்த காரணத்தால், நிலத்தில் விழுந்து அழுந்தியமை பற்றித் தேரழுந்தூர் என்றாயிற்று என்று புராணம் கூறும். இதை அழுந்தூர் எனவும் கூறுவர்.
திருவழுந்தூர் என்பது தேரழுந்துார் எனச் சிதைவுற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர்.
கம்பர் இவ்வூரினரென்பர். இவ்வூரில் கம்பர்மேடு என வழங்கும் ஓர் இடமும் உண்டு. இது கம்பர் தங்கி வாழ்ந்திருந்த இடம் என்கின்றனர். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் இவ் அழுந்தூர் வேளின் மகளை மணம் புரிந்து கொண்டவனென்பது, தொல்காப்பியம் அகத்திணையியல் {{larger|30}}-ஆம் நூற்பாவில், நச்சினார்க்கினியர் உரையால் அறியலாகிறது.
சோழன் கரிகாற் பெருவளத்தான் இவ் இளஞ்சேட் சென்னியின் புதல்வனாவான். “உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்” எனப் பொருநர் ஆற்றுப்படை {{larger|(130)}} கூறும். இவன் தஞ்சை நீடா மங்கலத்திற்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊர்ப்புறத்து நேர்ந்த பெரும் போர் ஒன்றில், ஏனை இரு பெரு வேந்தரோடு, பதினொரு குறுநில மன்னரையும் புறங்கண்டு வென்றான். அவ்வெற்றியைப் பாராட்டித் திருவழுந்தூரினர் (அவன் மாமன் முதலோர்) ஒரு பெருங் கொண்டாட்டம் கொண்டாடினர் என்றும் அதன் பெரிய ஆரவாரம் வெகுதூரம் பரவியதென்றும் அகநானூறு {{larger|246}}-ஆம் செய்யுள் கூறுகிறது.{{nop}}<noinclude></noinclude>
an0oi1juw0bma4w2kwqyea6qmk35pex
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/144
250
618241
1828441
1828267
2025-06-08T23:07:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 143</b>}}{{rule}}</noinclude>வெட்டுவது...?’ என்று ஏறிட்டு ஏறிட்டுப் பார்த்து வெட்டுகின்றனர். பதைப்பும் போட்டி உணர்வுமாக வேகம் காட்டுகின்றனர். இரு பக்கமும் பார்வைத் தாவல்களோடு அலைபாய்கிற மனவேகத்தில் களைவெட்டுகள்.
பூவாத்தா யாரையும் பார்க்கவில்லை. ‘கூடப் பதினைந்து பேர் களை வெட்டுகின்றனர்’ என்பதையே மறந்துவிட்டாள். கரட்டுமேடு, கொளுஞ்சிச் செடிகள், ஆத்திச் செடிகள், எருக்கலஞ் செடிகளை வெட்டிச் சாய்த்தாள். காலடியிலேயே நங்கூரமிட்டுப் போன பார்வை. ஒரு நிறை முடித்து, மறுநிறை திரும்பிவிட்டாள்.
வேறு எதையும் நினைக்கவில்லை. வலிகளைக்கூட உணர்ந்த கணத்திலேயே ஒரு பெருமூச்சில் கரைத்து விட்டாள். வேலை... வேலை... வேலை...
கர்மமே சிரத்தையாகி, களைவெட்டே கர்மமாகி... முழுக் கவனமும் வேலையிலே குமிந்திருந்தது. உயிர் கலந்த ஆத்மார்த்தக் குவிமையம்.
பாட்டுச் சத்தம். மனிதர்கள் உற்சாகச் சத்தம். அவ்வப்போது கோவாலு நாயக்கரின் விசில் சத்தம். இளநீர்க்காரனின் கூப்பாடு. “ஐஸ்... ஐஸ்ஸ்... கோன் ஐஸ்ஸ், கப் ஐஸ்ஸ்... ஐஸ்... ஐஸ்ஸ்... சேமியா பால் ஐஸ்ஸ்ஸேய்...”—ஐஸ்காரரின் தாளலயம் தப்பாக ராகக் கூவல்.
{{larger|<b>மூ</b>}}ன்றாவது நிறையில் மடங்கித் திரும்பினாள். இன்னும் நாலு நிறைகள்தாம். காலடிக்குள் சொந்த நிழல் மிதிபட்டது. உச்சி மதியம்.{{nop}}<noinclude></noinclude>
fmyke7cvo6l3ed7ewat42j0aalwqaxu
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/145
250
618242
1828442
1828268
2025-06-08T23:08:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>144 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>‘நமக்குப் பணம் கெடைச்சுட்டா நல்லது. வேணும்... தேவைப்படுது. நெறையச் செலவுக கெடக்குது. கடன்களை அடைக்கணும். கடைக் கடன், சீட்டுக் கடன், வட்டிக் கடன் எல்லாத்தையும் அடைச்சுக் கழிச்சிறலாம். மானமரியாதையோட வீதியிலே நடக்கலாம். வளர்ற புள்ளைக்கு நாலு செய்யணும். நகைநட்டு வாங்கணும்...
ஆ...ங்....! ரஞ்சிதம். மேல்சாதிப் பிள்ளை. ஏழைப் பிள்ளை. பிறந்த மறுவருஷமே ரெண்டு காலும் சூம்பிப் போச்சு. ஈரக்கயிறாகத் தொங்கிய கால். இப்ப... பானைஞ்சு வயசு. ரெண்டு கையையும் தரையிலே ஊனி, மொழங்காலாலே நடக்குற வன்கொடுமை. பெத்த வயிறு பத்தி எரியும் பாதரவு.
அதுக்கு ஏதாச்சும் செய்யணும்? என்ன செய்ய?
செலவோட செலவா ஏதாச்சும் ஒரு செலவை நிறுத்திக்கிட்டாச்சும் அந்தப் புள்ளைக்கு ஒரு மூணு சக்கரச் சைக்கிளு வாங்கித் தந்துரணும். கட்டாயமா வாங்கித் தரணும். சாமி சத்தியமா வாங்கித் தருவேன்...
அவளுள் நூல் பிடித்து ஓடுகிற நினைவுகள். நூலை அறுத்துக்கொண்டும் தாவுகிற நினைவுகள்... துண்டு துக்காணி நினைவுகள்...
{{larger|<b>பூ</b>}}வாத்தாவுக்கு நா வறண்டது. எச்சில் கட்டியாகி விட்டது. மாங்கு மாங்கென்று வெட்டிச் சரித்தாள். அப்பப்பக் குடிச்ச பச்சைத் தண்ணீர் போன இடம் தெரியவில்லை. மூட்டுக்கு மூட்டு எடுக்கிற வலியோடு பசியும் சேர்ந்துகொண்டது. வெட்டுப்பட்ட ஆதாளையாக வாடித் துவண்டாள்.<noinclude></noinclude>
tlrtw06itcq6gmkgej712d2qv4wtrb2
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/202
250
618243
1828353
1828269
2025-06-08T12:57:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||195}}</noinclude>இவ்வூர்ச் சிவன் கோயில் கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவை என்றும், ‘செயங் கொண்ட சோழ வளநாட்டுத் திருவழுந்தூர்த் திருமடம் உடைய நாயனார்’ என நாட்டின் பெயரும், கோயிலின் பெயரும் பிறவும் அறியலாகும்.
{{larger|106 திருவள்ளூர்}}
திருவெவ்வுளூர் என்று வழங்கப்பட்ட இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ளது. செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது.
திருமால் சாலி கோத்திர முனிவருக்குக் காட்சி தந்து ‘உறைதற்குரியது எவ்வுள்?’ என வினவியதால் திரு எவ்வுளூர் எனப்பெயர் வந்ததாம்.
{{larger|107 திருவனந்தபுரம்}}
கேரள நாட்டின் தலைநகர். முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. பழைய கோட்டையைச் சுற்றி எழுந்த நகரம். இங்கே {{larger|1935}} இல் நிறுவப்பட்ட சித்திராலயத்தில் இராஜபுதன, மொகலாய, தஞ்சாவூர் மரபு ஓவியங்களும், அஜந்தா சிக்ரியா, சுதை ஓவியங்களின் பிரதிகளும், திருவிதாங்கூர், கொச்சி சுவரோவியங்கள் ஐந்தும், நவீன ஓவியர் தீட்டிய ஓவியங்களும், திபெத்திய, சீன, ஜப்பானிய ஓவியங்களும் இருக்கின்றன.
இங்குள்ள திருக்கோயிலின் கட்டட அமைப்பு திராவிடக் கட்டடச் சிற்ப முறைக்கு வேறுபட்டது என்று கூறுகின்றனர். கி.மு. {{larger|310}} இல் கட்டப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதன் ஏழடுக்குக் கட்டடம் வானளாவியது. அழகிய சிற்பங்கள் கொண்டது. எடுத்துக்காட்டாக உட்புற வழியில் சிற்பங்கள் செதுக்கப் பெற்ற {{larger|368}} கருங்கல் தூண்கள் இருக்கின்றன.
{{larger|108 திருவாமாத்தூர்}}
தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு வடமேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. பசுக்களுக்குத் தாய் போன்ற ஊர் எனப் பொருள்படும். இரட்டைப் புலவர்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம் பாடியுள்ளனர்.
முதற் பராந்தகன் முதலாக முதற் குலோத்துங்கன் வரை பல சோழர்களுடைய கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன.<noinclude></noinclude>
bgcu4yis6hlewmjbo6vrvyjh1vsom4w
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/146
250
618244
1828443
1828270
2025-06-08T23:09:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 145</b>}}{{rule}}</noinclude>மனசு துவளவில்லை. ஆசைகளின் பலத்தில்—பாச உணர்வு வலிமையில் ஆன்மத் தெம்போடு இயங்கினாள். மனவலிமையில் ஆறாவது நிறையும் களை வெட்டி முடித்து, கடைசி நிறைக்கு வந்துவிட்டாள். இப்போதும் அங்கிட்டு இங்கிட்டுப் பார்க்கவில்லை. வேறு யாரையும், எதையும் கவனிக்கவில்லை. கர்மமே கண்ணாக, கண்ணெல்லாம் கர்மத்தில்...
களைவெட்டுப் புழுதி காலைச் சுடுகிறது. மெத்மெத்தென்ற சூடு. எலும்பெல்லாம் பின்னியெடுக்கிற வலி. நரம்புகளெல்லாம் உருவிச் சரித்துவிட்ட மாதிரியோர் அயற்சி, சோர்வு. வியர்வைக் கசகசப்பு. கண்ணுக்குள் வந்து விழுகிற வியர்வையில் நனைந்த ரோமக்கற்றை. கண்ணுக்குள் வியர்வையே விழுந்து... பரவி... கண்ணெல்லாம் திரையாகிவிடுகிறது. கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. நெஞ்செல்லாம் படபடப்பு. உள்ளங்கையில் மயக்க வியர்வை.
“ஆ...த்தாடி...!”
கடைசி விளிம்பிலும் களைவெட்டி முடித்துப் பொழியேறினாள் பூவாத்தா. நிமிர்ந்தாள். இடுப்பெலும்பு மொறுமொறுத்தது. நிமிர்ந்த பிறகுதான் பார்த்தாள்.
இவள்தான் முதல் ஆள். களைவெட்டி முடித்த முதல் பெண்மணி!
{{larger|<b>“த</b>}}மிழ்நாடு ஃபர்ஸ்ட்...”—ஜனத்தின் உற்சாகக் கூச்சல். வாழ்த்துக் குரல்கள்... ஆட்டபாட்டம். மைக்கில் அறிவிக்கிற ஒரு குரல். கோவாலு நாயக்கர் முகமெல்லாம் பூ மலர்ச்சி. தமிழச்சி ஜெயித்த மகிழ்ச்சி.{{nop}}<noinclude></noinclude>
jl8nydgorib7hqdyxzzfjljrjnicpeq
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/147
250
618245
1828444
1828271
2025-06-08T23:10:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>146 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>அடுத்தடுத்து அறிவிப்புகள்... மைக் அலறுகிறது. ஜனங்களின் பேரிரைச்சல்...
“செகண்ட் உ.பி.!”
“தேர்டு அரியானா...”
“ஃபோர்த் கர்நாடகா...”
வரிசையாக அறிவிப்புகள், மைக் சத்தம், சத்தங்கள்...
கோவாலு கையை நீட்டுகிறார்.
அங்கே உரல்கள். அதில், அரைப்படி ஒட்டுக்கம்பு... பதினாறு உலக்கைகள்...
“கம்பைக் குத்தி மாவாக்குங்க... க்விக்!” என்று கைஜாடையும் குரலுமாக அவர்.
‘{{larger|<b>எ</b>}}ங்கடா வுழுந்து சாவோம்’ என்று ஏங்குகிற உடம்பு. உட்காரச் சொல்லிக் கெஞ்சுகிற மூட்டுகள். 'சித்தே நீட்டி நிமிர்ந்து படு' என்று மன்றாடுகிற எலும்புகள். பூவாத்தாவுக்குள் உயிர் கழன்ற அயற்சி.
ஆயினும்—பூவாத்தாவுக்குள் மகள், சுடிதார், பிரிந்த கூரை, டாலர் செயின், மூணு சக்கர சைக்கிள், அதன் ஈர்ப்பு, அது தருகிற உத்வேகம்... உயிர்ப் பலம்... ஈர பலம்.
உரலை நோக்கி முதலாளாகப் பாய்ந்தாள். உலக்கையைப் பிடித்தாள். இடதுகால் முன்னும் வலதுகால் பின்னுமாக நின்று, உலக்கையை ஓங்கி ஓங்கிக் குத்தினாள். குலுங்கிக் குலுங்கிக் குதித்த கம்புமணிகள், சில்லுசில்லாக உடைந்து நொறுங்கின.
உள்ளங்கை வலித்துக்கொண்டு போகிற மாதிரியோர் பிரமை. வியர்வைத் திரையில் மங்குகிற பார்வை.{{nop}}<noinclude></noinclude>
ppfhe6hevonekxzv5bqy8cf6mrs1rh7
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/148
250
618246
1828445
1828272
2025-06-08T23:11:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 147</b>}}{{rule}}</noinclude>சலங்கையாக வியர்வைத் துளிகள், உரலுக்குள் சிதறித் தெறித்தன.
மாவாக்கிவிட்டாள். அள்ளிக் குத்துப் பெட்டியில் போட்டாள். கடைசிக் கைமாவையும் வழித்து அள்ளிப் போட்டாள்.
மயக்கமாக வந்தது. கண்ணுக்குள் இருள். காலடித் தரை நழுவுகிற பகீரிடல். உலக்கையைத் தரையில் ஊன்றி, அதன் பலத்தில் குத்துரலில் உட்கார்ந்து விட்டாள்.
தடுமாறுகிறது... தட்டாமாலை சுற்றுகிற கிறுகிறுப்பு...
“ஃபர்ஸ்ட் தமிழ்நாடு...” என்ற மைக்கின் அலறலைக் கேட்கிற திராணி, அவள் செவிக்கு இல்லை. ஜனங்களின் கும்மாளம், கூத்தாட்டம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
“{{larger|<b>எ</b>}}க்கா...”
சிரமப்பட்டுக் கண்ணை விழித்தாள். பரட்டைத் தலைச் சிறுமி. கிழிந்த கவுன். அடிவாங்கி அழுது விசுங்குகிற சிறு பூ. அரும்பு.
“என்னம்மா...?”
பூவாத்தா கேட்டது, பூவாத்தாளுக்கே கேட்க வில்லை. தொண்டைக்குள் ஜீவனாக ஒலித்தது.
“எக்கா... இந்த ஊசியிலே இந்த நூலைக் கோத்துக் குடுங்கக்கா...”
இவளுக்குள் சுள்ளென்று வந்தது. உடம்பு வலிக்கும், உயிர் போகிற களைப்புக்கும் கிறுகிறுப்புக்கும் அந்தச் சிறுமியின் கேள்வி, தாங்கவில்லை... தகிக்கிற மனசு.{{nop}}<noinclude></noinclude>
gvwcnjht2fw1l4mxa21yipyubxcalx9
பக்கம்:தாய்மதி 1994.pdf/165
250
618247
1828385
1828326
2025-06-08T14:24:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|164||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>ஆடிப்பட்டத்திற்கு மழை பெய்யும் என்று எல்லா சம்சாரிகளும் ஏங்கித் தவம் கிடந்தனர். நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு ‘இந்தா, அந்தா’ என்று இழுத்து ஏமாற்றிக் கொண்டே போயிற்று.
மேகம் கூடிகூடிக் கலைகிறது.
காடு கரைகள் எல்லாம் தீப் பிடித்த மாதிரி காய்ந்து கிடந்தது. ஒரு புல் கூட கண்ணில் தட்டுப்படவில்லை! பச்சை என்கிற பிறப்பே அற்றுப் போயிற்று.
வறட்சிக்குத் தாக்குப் பிடிக்கிற அருகுக் காடுகள் கூட காய்ந்து கருகிப்போய் விட்டது. கற்றாழையே நீர்ப்பசையற்று பொசுங்கிக் கிடந்தது.
மேய்ச்சலுக்கு இடமில்லாமல், ஆட்டுக்குட்டிகள் அற்றலைந்தன. கருகிக் கிடந்த சருகுகளை மேய்வதாக நினைத்துக் கொண்டு, சுடுபுழுதியை நக்கிக் கொண்டு
திரிந்தன, செம்மறிகள்.
கிட்ணனுக்கு பார்க்கப் பார்க்க பாதரவாக இருந்தது. பசியும் வெயிலும் தாளாமல்... மதிய வெக்கையில் செம்மறியாடுகள் எல்லாம் “ம்ம்ம்... மே...க். ம்ம்ம் மே...க்” என்று கதறுகிற கொடுமையைப் பார்த்தால்—
இவனுக்குக் குலை கொதித்தது.
ஒட்டி உலர்ந்து போய்- எலும்பும் தோலுமாய் தகை பொறுக்காமல் இளைக்கிற ஆடுகளை வந்து அப்பிக் கொள்கிற கண்ட கண்ட நோய்கள். வெக்கைதோய், காணம், அம்மை என்று பல நோய்கள்...
அம்மை நோயினால் நாலு ஆடுகள் செத்தே போயிற்று.
செங்கால் வெள்ளை ரொம்ப ராசியான ஆடு. நாலு ஈத்து ஈன்றிருக்கிறது. இவனுக்குப் பிரியமான ஆடு. பேர்<noinclude></noinclude>
69i9w22jlvqnqt0tbxr0aqe6zcnpm91
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/149
250
618248
1828446
1828274
2025-06-08T23:11:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>148 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“சனியனே, போ அங்கிட்டு. நானே சாகமாட்டாம கெடக்கேன்...” என்று சீறத் துடித்தாள். நாக்குவரை வந்துவிட்ட உணர்ச்சி வெக்கை.
சிறுமியின் கண்ணீர்க் கோலம். தன் மகளைப் போலவே தோன்றியது. சுடிதார் கேட்டு அடிவாங்கி அழுத தன் ரத்தத்தின் அதே சாயல், அதே அச்சு, அதே... அதே...
உள்ளுக்குள் ஒரு பிரவாகப் பீறிடல், கனிவு, குழைவு...
“கொண்டாம்மா...”
ஊசியை வாங்கினாள். நூலின் நுனியை நாக்கில் நனைத்து, விரலால் திருகி, விறைப்பாக்கி... துவார நுட்பத்தில் நுழைக்கிற அவளது யத்தனிப்பு...
கைநடுக்கம். குழந்தை மனதின் தெளிவு, நடுங்குகிற விரல்களை நிலைப்படுத்தியது. நிதானிக்க வைத்தது. ஜெயிக்க வைத்தது.
அவள் அந்தப் பக்கம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால்... மற்ற பெண்மணிகளும் இதேபோல ஒவ்வொரு சிறுமியிடம் சிக்கி நைந்து சிக்கி நைந்து கொண்டிருப்பதைக் கவனித்திருக்கலாம்.
{{larger|<b>“இ</b>}}றுதியான வெற்றி... தமிழ்நாடு பூவாத்தா...”
மைக்கின் அறிவிப்பு, அவளுக்குள் சுற்றுகிற பம்பர இரைச்சலாக—சங்கீத இனிமையாக—இறங்கியது.
“இந்தியப் பேரழகியாக நம்மூரு பூவாத்தா ஜெயிச்சிருக்கா. உலக அழகிப் போட்டியிலும் பூவாத்தாதான்<noinclude></noinclude>
2lgzexbwywspn4pa2eakvmu13mb3i3i
பக்கம்:தாய்மதி 1994.pdf/166
250
618249
1828386
1828275
2025-06-08T14:25:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|காட்டம்||165}}</noinclude>சொல்லி இவன் சத்தம் கொடுத்துவிட்டால் போதும் காதை உயர்த்திக் கொண்டு பணியும்.
அதுவும் அம்மை நோயில் விழுந்து, துள்ளத் துடிக்க செத்த அன்றைக்கு, ஏதோ பிள்ளையை பறிகொடுத்தவனைப் போல. தலையில் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
அது செத்து விழுந்த கோலத்தை நினைத்தால். கிட்ணனுக்கு இப்பவும் சாப்பிடத் தோன்றாது...
ஆடுகள் வேல் மர நிழல்களிலும் வெயிலிலுமாய் படுத்துக் கிடந்தன. ஆடிமாத வெயில் சுள்ளென்று அடிக்கிறது. காற்றையே காணோம்.
ஆட்டுக்கம்பை சாய்வாக ஊன்றி, அதன் மேல் இடது கம்மங் கூட்டை வைத்து, உடம்பின் மொத்தப் பாரத்தையும் அதன்மேல் போட்டு, வெட்ட வெயிலில் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்த கிட்ணன், ஆகாயத்தை அண்ணாந்து அண்ணாந்து பார்த்தான்.
‘ஒரு மழையாச்சும் எட்டிப் பார்க்க கூடாதா’ என்று ஏக்கம் என்றால் ஏக்கம் கிட்ணனுக்கு. குலதெய்வத்திலிருந்து மாரியம்மன் வரைக்கும் எல்லாச் சாமிகளுக்கும் மனசுக்குள் நேர்த்திக் கடன் போட்டு வைத்திருந்தான்.
ஒரு தூறலைக்கூடக் காணோம்.
அவனுக்கே சில சமயம் சலித்துப் போகும். கொந்தளிக்கிற மனசோடு ஆங்காரமாய்ப் புலம்புவான். “ஒரு சாமிக்குக் கூடவா, கண்ணும் காதும் இல்லாமப் போச்சு ஒரு நொண்டி மேகம் வந்து ஒழுகிட்டுப் போனாக்கூடப் போதுமே... அஞ்சாறு புல்லு மொளைச்சாலும், ஆடு குட்டிகளுக்கு உசுர் வந்துருமே... பாழாய்ப் போற சாமிக, வாயில்லாச் சீவன்க பாவத்துலேயா... விழணும்? ச்சே...”
{{nop}}<noinclude></noinclude>
23ngf4f0y438e7z4a1ro0lwwtnoi54n
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/150
250
618250
1828447
1828276
2025-06-08T23:13:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 149</b>}}{{rule}}</noinclude>ஜெயிப்பாள். இவளைப் பீட்டடிக்க ஒலகத்துல ஒருத்தியும் கிடையாதுடா...”
கோவாலு நாயக்கர் சிறுபிள்ளைக்குரிய குதூகலக் கும்மாளக் குரலில் கூப்பாடு போட்டார். அவருக்குள் தேசபக்த ஆதாளி. மகிழ்ச்சி. பத்து ஊரு ஜனமும் கூத்தாடி ஆரவாரித்தது. விடியோக்காரர்கள் வந்து மொய்த்தனர்.
கிராமத்தாட்கள் பூவாத்தாவைத் தூக்கிக் கொண்டாட... வாழ்த்தொலிகள் கரிசல் காட்டைக் குலுக்கியது. நாளைய உலகையும்தான்!
{{Right|—ஆனந்தவிகடன் 20-1-2002}}<section end="12"/>{{nop}}<noinclude></noinclude>
nq24if0ow8uhi08ikwra4fs4esn5oco
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/151
250
618251
1828448
1828279
2025-06-08T23:14:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}}
{{dhr|3em}}
<section begin="13"/>{{Right|{{Xx-larger|<b>சொந்த முகம்</b>{{rule|8em|align=right}}{{rule|8em|align=right}}}}}}
{{larger|<b>நி</b>}}ற்கிற ஏகப்பட்ட வண்டிகள்... வாகனங்கள்.. அதற்குள் தனது டி.வி.எஸ். 50-ஐ புகுத்தி நிறுத்திவிட்டு, கல்யாண வீட்டைப் பார்த்தான். தடபுடல்... பக்கா அலங்காரம். பந்தல் வாசலிலேயே வரவேற்கிற வீடியோ சந்தன வெளிச்சம். சந்தானம் பரபரப்பானான்.
தனது டி.வி.எஸ். 50—லேயே கண்ணாடியில் முகம் பார்த்தான். நெற்றியில் விழுந்திருந்த எண்ணெயை அழுந்தத் துடைத்தான். காற்றுக்குச் சிலுப்பிய தலைமுடியைச் சீப்பினால் படியவைத்தான். ம்... எல்லாம் கச்சிதம்! அடர் சிமெண்ட் கலர் ஷர்ட் எடுப்பான கலர். முகத்தில் விதவிதச் சிரிப்புகளைப் பூசணும்.
திருப்தியுடன் நுழைந்தான். விடியோவின் சந்தன வெளிச்சத்துக்கு நின்று, சிரித்து, தெரியாத யாரையோ பார்த்துக் கையசைத்து, அதற்குத் தனிச் சிரிப்பு காட்டி, ‘ஹாய்...’ சொல்லி பன்னீர் தெளித்த பெண்ணிடம் அரைமுகமும் வீடியோவுக்குப் பாதி முகமுமாகக் காட்டி, அதற்கொரு மென்னகை. அவனுக்குள் படபடப்பு, பரவசத் திளைப்பு. ‘வீடியோவில் நல்லா<noinclude></noinclude>
ts5pf04tibq0cevko1601kxwrq93feq
பக்கம்:தாய்மதி 1994.pdf/167
250
618252
1828388
1828281
2025-06-08T14:26:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|166||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>பெரு மூச்சு விட்டுக் கொண்டான், கவலைப்பட்ட மனசின் நச்சரிப்பில் வேதனையோடு அங்கலாய்த்துக் கொண்டான்.
“ஹும்... அடை மழையும், அருங்கோடையும் ஆட்டுக்காரனுக்குக் கடும்பகை.”
{{center|☐}}
{{larger|<b>ப</b>}}த்து வயசிலிருந்து ஆட்டுக் குட்டிகளின் கொச்சை வாடையில் புரண்டவன், கிட்ணன். சொந்தப் பசியைக் கூட பொருட்படுத்திக் கொள்ள மாட்டான். ஆடுகள் வயிற்றுக்கு இல்லாமல் கத்தினால்... அதைச்சகித்துக் கொள்ள மாட்டான்.
ஆடுகளின் பசியை அமர்த்துவதற்காக, களவு செய்யக் கூடத் தயங்க மாட்டான்.
‘வாயில்லாச் சீவன்களுக்காக செய்ற களவு, பாவமில்லே. சாமிகூட மன்னிச்சிரும்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.
பெற்ற பிள்ளைகளுக்கு நோய்நொடி என்றால்கூட அலட்டிக் கொள்ள மாட்டான். மனைவி பார்த்துக் கொள்வாள் என்று விட்டாற்றியாக நினைத்துக் கொள்வான்.
ஆட்டுக்குட்டிகளுக்கு ‘ஒன்று’ என்றால்... அலைய குலைய நிற்பான். உயிர் துடித்துப் போவான்.
ஆடுகள் என்பது கிட்ணனுக்கு, வெறும் பணப் பொருளல்ல. உயிர் சிநேகிதம், பிள்ளைகளைப் போல. மனசின் ஆழ் உணர்வுகளோடு பின்னிக் கிடப்பவை.
அதன் அசைவில், இவன் உயிர் அதிர்வான்.
{{center|☐}}
{{nop}}<noinclude></noinclude>
baj7tsgjy2hjqr0kwbp5hp82u1oql47
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/152
250
618253
1828449
1828283
2025-06-08T23:16:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 151</b>}}{{rule}}</noinclude>விழுவோமா? எடிட் பண்ணிப் பார்த்தால் அழகாகத் தெரியணுமே...’
கல்யாணம் முடிந்த பிறகு, டெக்கில் போட்டுப் பார்ப்பார்கள் கல்யாண வீட்டார்கள். ‘யார் இது...?’ என்று கவனிக்க வைக்க வேண்டும். ‘யார் இந்தப் பையன்...? நல்லா லட்சணமா இருக்கானே!’ என்று சொல்ல வேண்டும். மனசுக்குள் நினைக்கவாவது செய்ய வேண்டும்.
வீடியோ வெளிச்ச பிரக்ஞையோடு கற்கண்டை எடுக்கிற நாசுக்கு, ரோஜாவை நுனிவிரலால் எடுக்கிற ஸ்டைல்...
நிஜமாக அறிந்தவர்களிடம் சிரித்தான். வீடியோ வெளிச்சம் பாய்கிற இடங்களிலெல்லாம் அறியாதவர்களிடமும் சிரித்தான். மணமகன் அவ்வளவாகப் பழக்கமில்லை. நெருக்கமான நட்பு இல்லை என்றாலும், மணமகனை அடிக்கடி வீடியோ கவனிப்பதால், இவன் கூடுதல் நட்பாகச் சிரித்தான். உரிமையோடு கேலி பண்ணிச் சிரித்தான். தோளில் செல்லத் தட்டு தட்டிச் சிரித்தான்.
இளம்பெண்கள் அதிகமாக உட்கார்ந்திருந்த பக்கம் போய், இடம் தேடி உட்கார்ந்தான் சந்தானம். அவனுக்குத் தெரியும், இளம்பெண்கள் ஜொலிக்கிற பக்கம்தான் வீடியோ அடிக்கடி திரும்பும்.
நிறையச் சிரித்தான்... விதவிதச் சிரிப்புகள்... இயல்பு நழுவிய சிரிப்பு...—இப்படிச் சந்தன வெளிச்சத்தில் சந்தானம்.{{nop}}<noinclude></noinclude>
hr1g2qwx6dya8mq0fwsxtoqs7sy6xfl
பக்கம்:தாய்மதி 1994.pdf/168
250
618254
1828389
1828286
2025-06-08T14:27:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|காட்டம்||167}}</noinclude>{{larger|<b>மு</b>}}ந்தா நாளுக்கு முதல் நாள்
வேல்ச்சாமி புஞ்சையில் கம்பங்கதிர் அறுத்தார். அன்றைக்கே கம்பந்தட்டையையும் அறுத்து ஒதுக்குகிறார்கள். இறவைத் தோட்டம். கோடைத் தண்ணீர் பாய்ந்த பாத்திகள். நல்ல பசும் புல் நிறையக் கிடக்கும்.
ஆவலோடு ஆடுகளைப் பத்திக்கொண்டு தோட்டத்தின் பக்கமாய் வந்தான், கிட்ணன். கம்பந்தட்டைகளை ஒதுக்கிய பாத்திகளில் ஆடுகளை உள்ளிறக்கினான்.
பறப்பெடுத்துப்போய் ஆடுகளும் துடியாய்ப் பாய்ந்தன. காய்ந்த ஆடுகள் விழுந்து ‘பரச், பர்ச்’சென்று ஆவலாய் மேய்ந்தன. அதுகளுக்கு ஏகக் குதூகலம்.
வேல்ச்சாமி புஞ்சையின் மறுமுனையிலிருந்து ஓடி வந்தான். எதையோ பறி கொடுத்தவனைப் போல ஆங்காரமாய்க் கத்திக் கொண்டு வந்தான்.
“எவண்டா இது, புஞ்சைக்குள்ளே ஆட்டை விடுறது?”
“தெலியுது, தெலியுது” என்று ‘அளத்தம்’ காட்டிய வேல்ச்சாமி. என்று இளக்காரமாய்
“மொதல்லே, ஆடுகளை வெளியே பத்து” என்றான். அவன் குரலில் பொருத்தமில்லாத காட்டம் கனன்றது. நியாயமில்லாத கடுமை.
கிட்ணன் அலுங்காமல் நின்றான்.
“எதுக்கு? கம்பர் தட்டையை ஒதுக்குன எடத்துலே தானே ஆடுக மேயுது? வெள்ளாமையிலா விழுந்துருச்சு?”
“வெள்ளாமையோ, இல்லையோ... செம்மறியாடுக எறங்கக் கூடாதுன்னா, கூடாதுதான்.”
“அதான் கேக்கேன்... எதுக்கு?”
{{nop}}<noinclude></noinclude>
mx4i7y65fqj2r5t1vjijt9qud0bz2bj
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/153
250
618255
1828450
1828285
2025-06-08T23:17:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>152 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>பந்தி முடித்து, வெத்தலை போட்டு, மொய் செய்துவிட்டு டி.வி.எஸ்.50—ஐ ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
வயிறு நிறைந்த மாதிரி, மனசு முழுக்கத் ததும்புகிற பரவசம். நோக்குமிடமெல்லாம் நீக்கமறத் தெரிவோம் என்கிற திருப்தி, சந்தோஷம், மனத்துள்ளல்.
அவன் முகமெல்லாம் விறைக்கிற மாதிரியோர் பிரமை. சிரிப்பைக் கழற்றமுடியாத மாதிரி ஒரு பயம். இன்னும் முகம் சிரித்துக்கொண்டே இருக்கிற மாதிரி ஒரு பகீரிடல்.
முகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர யத்தனித்துப் பார்த்தான். இயலாமல் போகிற மாதிரியோர் அச்சம்.
பொய்ச் சமூகத்தில் உயிர் வாழ்கிற போராட்டத்தில்... பாவனை, பாவலா, பொய்முகம் காட்டிக் காட்டி, சொந்த முகமே தொலைந்து போகிற மாதிரி.. தொலைந்ததை உணர்கிற மாதிரி...
இப்போது... சந்தானத்தினுள் ஒரு தவிப்பு.
{{Right|—ஆனந்தவிகடன் 30-9-2001}}<section end="13"/>{{nop}}<noinclude></noinclude>
7nk09ygvnkbmvwmjn7iqxnbub0qcr7c
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/203
250
618256
1828355
1828287
2025-06-08T12:59:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|196||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>முதற் பராந்தகன் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இந்த அரசன் காலத்தில் இவ்வூர் ‘அருவா நாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர்’ என வழங்கப் பெற்றது. இத்திருக்கோயிலில் மூன்று சந்திகளிலும் திருப்பதிகம் பாடி வரப் பதினாறு குருடர்களும், அவர்களுக்கு வழிகாட்ட இருவரும் நியமிக்கப்பட்டிருந்தனரெனக் கல்வெட்டுக் கூறும்.
{{larger|109 திருவாரூர்}}
சோழ நாட்டில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது பிறக்க முக்தி தரும் தலம் என்பது மரபு.
இவ்வூர்க் கோயிலில் பராந்தகன், இராசராசன், முதல் இராசேந்திரன், இராசாதிராசன், முதற்குலோத்துங்கன், இரண்டாம் இராசேந்திரன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன் முதலியோருடைய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இந்நகரம் ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்’ எனவும், ‘அதிராசேந்திர வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்’ எனவும், ‘செய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்’ எனவும் குறிப்பிடப்பெற்றுள்ளது.
{{larger|110 திருவாலங்காடு}}
செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவாலங்காடு புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது.
காரைக்காலம்மையார் கைலையிலிருந்து தலையாலே நடந்து வந்து, இங்கு இறைவனுடைய திருநடனத்தைச் சேவித்துத் திருவடியின் கீழ் சிவானந்தத்தை நுகர்ந்திருப்பதாகப் பெரியபுராணம் கூறும்.
ஒரு வணிகனுக்குத் தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தம் உயிரைக் கொடுத்த வேளாண் குடியினர் வாழும் பழையனூர் இதன் அருகில் ஒரு மைலில் உள்ளது.
கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மணவிற் கோட்டத்து மேல் மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு’ என்றும், ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மேல் மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு’ என்றும் வழங்கப் பெறுகிறது. இக்கல்வெட்டுகள் முதற் பராந்தகசோழன் காலம் முதலாக விஜய நகர அரசர் காலம் வரையுள்ளவை.{{nop}}<noinclude></noinclude>
gbkrqvlia9dygbcqbb14hetp31v13tc
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/154
250
618257
1828451
1828290
2025-06-08T23:18:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}}
<section begin="14"/>{{Right|{{Xx-larger|<b>வெண்பூ மனம்</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}}
{{larger|<b>றெ</b>}}க்கையடிப்பின் ‘சட சட... சடப்பு’. தொடர்ந்து சேவலின் கூவல். கூவுகிற சேவலை யாரோ ‘சூ’வென்று விரட்டுகிறார்கள். பயத்தில் வீறிடுகிற சேவலின் ‘கெக்கேர்... கேர்’ என்கிற அலறல். குதித்துக் குதித்து தாவுகிற அலறலில் தெரிகிற நடைச் சலனம்.
வடிவுக்கு முழிப்பு தட்டிவிட்டது. எந்திருக்க மனசில்லை. அயற்சியும், சோர்வும் போட்டு அமுக்குகிறது. ஓடிஓடிப் பாடுபட்ட அலுப்பு. அடித்துப் போட்ட மாதிரி உறங்கிய களைப்பு. ‘அப்படியே படுத்துக் கிடக்கணும். துவண்டு சரிகிற உடம்பை அதன் போக்கில், உறக்கச் சடவில் முகம் புதைத்து சுகம் காண வைக்கணும்' என்று ஒரு நினைவு.
சேவலின் ரெண்டாவது கூவல். கோழியின் பீதியான கதறல். குஞ்சுகளின் ‘க்யா... க்யா... க்ய்யா... பால்கேன்களின் கிலுகிலுப்புச் சத்தத்தோடு போகிற டி.வி.எஸ்.50. ‘தக், தக், தக்...’ நடைச்சத்தம்.
‘பால் வாங்கப் போவணுமே... சொஸைட்டிக்காரன் கணக்கு முடிக்குறதுக்குள்ளே போய் வாங்கணுமே...’{{nop}}<noinclude></noinclude>
hn1cg906tgfxnnjppe6dcg2o2kav5ap
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/155
250
618258
1828452
1828291
2025-06-08T23:19:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>154 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>தார்க்குச்சியின் ஊசியாகக் குத்துகிற நினைவு. அவளை வலுவந்தமாய் உசுப்புகிற நினைவு.
நெட்டி முறித்தாள், வடிவு. திரேகத்தை நெளித்து முறுக்கேற்றி விறைப்பின் உச்சத்தில் நரம்புகள் ‘விண்ண்’ணென்று விடைக்க அப்படியே தளர விட்டதில்....அவளுக்குள் பரவிய ஒரு சுகம். நனைந்த சணலாகத் துவண்டு கிடப்பதில் ஒரு லயிப்பு. மனசுக்குள் முகம் தெரியாத பலபல யோசிப்புகள்.
...{{larger|<b>நா</b>}}லைந்து நாட்களுக்கு முன்பு—
கலர்கலராக சேலைகளை ‘பளிச், பளிச்’சென்று உடுத்திக்கொண்டு, சீவிச் சிங்காரித்துக்கொண்ட அலங்கரிப்புகளோடு ரெண்டு பெண்கள். உள்ளூர்ப் பெண்கள்தான். உறவுக்காரர்கள்தான்.
வீடுவீடாகப் படியேறி... ஏறி... இறங்கி வந்தார்கள்.
அவர்கள் முகமெல்லாம் சந்தோஷ மனசின் வெளிச்சம். சிரித்த சீதேவியாக முகம். ‘ஊர் சொல்லி’ வருகின்றனர்.
பக்கத்து வீட்டுக்குள் நுழைகின்றனர்.
“யாரு... வீட்டுக்குள்ளே...? எத்தை... எத்தை...”
“யாரு...? வாங்க... வாங்க...”
“எங்க வீட்லே தங்கச்சிக்கு ‘நிச்சயம்’ பண்ணப் போறோம்... வந்துருங்க.”
“எந்நேரத்துக்கு?”
“சாயங்காலம்.”{{nop}}<noinclude></noinclude>
l539oikr7l7ws78k1a5jwullpygk4k0
பக்கம்:தாய்மதி 1994.pdf/169
250
618259
1828391
1828292
2025-06-08T14:29:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|168||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“ஈரப்புஞ்சை. உழுகணும். ஆடுக மேய்ஞ்சா, நெலம் இறுகிப் போகும்.”
மழலைத்தனமான காரணம். கேலிக்கூத்தான காரணம். எடுபடாத சால்ஜாப்பு.
கிட்ணன் சிரித்தான், மெல்லிசாக.
“என்ன வேல்ச்சாமி. அர்த்தமில்லாமப் பேசுதே. ஆடுக மிதிச்சு நெலம் இறுகியா போயிரும்? அதிசயமாயிருக்கே... நீ பேசுறது.”
“எங்களுக்கு பேசுறதுக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம். மொதல்லே, ஆடுகளை வெளியே பத்துறீயா... இல்லே, நா பத்தவா?”
கோபம் கோபமாய் கத்திய வேல்ச்சாமியைப் பார்த்து உள்ளூர்க்காரன் என்ற சகஜபாவத்தில் இதுவரை சிரித்துக் கொண்டிருந்த கிட்ணனுக்கு என்னவோ போலாகி விட்டது.
தாட்சண்யமில்லாமல் எரிந்து விழுகிறான் வேல்ச்சாமி. முகத்தில் அடித்த மாதிரி, வார்த்தைகளை எறிகிறான்.
கிட்ணன் முகம் சிறுத்துவிட்டது. அவமானமாய் உணர்ந்தான். இறுகிப்போன மனசோடு அவனை ஏறிட்டான்.
அதற்குள்—
வேல்ச்சாமி குனிந்து மண்கட்டியை எடுத்து எறிய எத்தனிக்க—
குஞ்சைப் பறிகொடுத்த தாய்க்கோழியாய் சீறினான், கிட்ணன்.
“ஏய்... வாயில்லாச் சீவனை எறியாதே. வேணும்னா எம்மேலே எறி.”
{{nop}}<noinclude></noinclude>
fyy9niq5mjql274jfaj94fi8tvt2l0f
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/204
250
618260
1828356
1828293
2025-06-08T13:01:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||197}}</noinclude>{{larger|111 திருவான்மியூர்}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். சென்னை மயிலாப்பூருக்குத் தெற்கே மூன்று மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் உள்ளது. வான்மீகன் வழிபட்ட தலம் என்று புராணம் கூறும். ஊரின் வட மேற்கில் வான்மீகர் கோயில் ஒன்று உள்ளது.
{{larger|112 திருவானைக்கா}}
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.
இவ்வூர்க் கோயிலின் சிறிய இலிங்கம் எப்பொழுதும் நீர் சூழ்ந்திருக்கும். காரணம் காவிரி, கொள்ளிடம் ஆகிய பேராறுகள் முறையே தெற்கிலும் வடக்கிலும் ஓட இடையில் உள்ள கோயிலின் கருப்ப இல்லம் தரைமட்டத்திற்கும் தாழ்ந்திருப்பதேயாகும்.
திருவெண்ணாயில் என்ற மற்றொரு பழம் பெயரும் இதற்கு உண்டு. கணநாதர் இருவர் சாபத்தால் யானையும் சிலந்தியுமாக இவ்வூரில் பிறந்து வழிபட்டனர் என்றும், பின்னர் இறந்து மீண்டும் கணநாதர் ஆயினர் என்றும் கூறுவர்.
சிலந்தியாக வந்த மாலியவான் சோழ மன்னனாகப் பிறந்து மீண்டும் சிவத்தொண்டு புரிந்தான் என்று நூல்கள் கூறும். இவனே ‘எண்டோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட கோச்செங்கணான்’ என்ற கோச்செங்கட் சோழ நாயனார்.
சிலந்தி சோழனாகப் பிறந்தது பதினோராம் நூற்றாண்டிற்குரிய முதலாம் இராசேந்திரன் திருவாலங்காடு செப்புப்பட்டயங்களிலும் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலிலேயுள்ள இரண்டு பிற்காலக் கல்வெட்டுகளும் இக்கதையைக் கூறும்.
சிவபிரான் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து இக்கோயிலில் கட்டுவித்த மதில் ‘திருநீறிட்டான்மதில்’ என்ற ஒரு மதில் உண்டு. இது பற்றியே சோழர் மரபில் திருநீற்றுச் சோழன் என்ற பட்டம் பெற்றவர் பலர் இருந்தனர். முதலாம் குலோத்துங்கனும் (Ins. 312-1901) இரண்டாம் குலோத்துங்கனும் (Ins. 195-1901) கடைசியாக இப்பெயர் கொண்டவர்கள்.
ஆயினும் {{larger|14}}-ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று அங்குசமும் கயலிரண்டுமான பாண்டியரின் இலச்சினையுடன் இக்கோயிலின் வெளிப்பிர-<noinclude></noinclude>
j0roaeyn2pw3fiwvcup426n6b4394b3
பக்கம்:தாய்மதி 1994.pdf/170
250
618261
1828392
1828327
2025-06-08T14:30:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|காட்டம்||169}}</noinclude>“ஒம்மேலே எறிய எனக்குக் கிறுக்கா பிடிச்சிருக்கு? அது இதுன்னு அழிச்சாட்டியம் பேசாம, ஆட்டை மொதல்லே வெளியே பத்து.”
“சரி...நா பத்திக்கிடுதேன்.”
நொய்ந்துபோன மனசோடு ஆடுகளை மடக்கிப் பத்தினான், கிட்ணன். ஆடுகள் மடங்கி மடங்கி உள் பாய்ந்தன. பசும்புல்லை பார்த்த ஆவல், அதுகளுக்கு.
அடம்பிடித்து அழும் குழந்தையை தூக்குவதுபோல... மனத்தாங்கலோடு சிரப்பட்டு வலுக்கட்டாயமாய் ஆடுகளைப் பத்தி வெளியேற்றினான். கிட்ணன் மனசுக்குள்—
பற்றியெரிகிற தீ. எங்குமில்லாத அநியாயத்தைக் கண்ட தீ. ஈவிரக்கமற்ற வங்கொடுமையை உணர்ந்த தீ. குரூரமான அவமதிப்புக்கு ஆளான தீ.
{{center|☐}}
{{larger|<b>க</b>}}ம்பந்தட்டையை ஒதுக்கிய பிறகு, இம்மாதிரியான புஞ்சையில், யாருடைய ஆடுகள் வேண்டுமானாலும் இறங்கலாம். பகையாளியின் ஆடுகள் மேய்ந்தால்கூட, எந்தச் சம்சாரியும் ஒன்றும் சொல்லமாட்டான். இயல்பான வழமை, அது. கிராமத்து சகஜம்.
வேல்ச்சாமி... தடுப்பது புதுசு. இயல்புக்கு மாறானது. அத்துமீறல்.
ஆனால், அவனளவில் அதற்கும் நியாயம் இருந்தது.
அவனுக்குக் கொஞ்ச நாட்களாகவே, செம்மறியாடு மேய்ப்பவர்கள் மீது தீராக்கோபம்.
புஞ்சைக்கு கிடை வேண்டும் என்று தாகத்தோடு கேட்ட போதெல்லாம்... ஆட்டுக்காரர்களும், கிடைக்கோனும் ஏகக்கிராக்கி பண்ணி மறுத்துவிட்டார்கள்.
அதைக்கூட இவன் பெரிதாக நினைக்கவில்லை,
{{nop}}<noinclude>
தா—11</noinclude>
rcb3h3vsp5c7ruqgv7mam1gs7db8z1e
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/91
250
618262
1828459
1828295
2025-06-08T23:26:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}</noinclude>“நா இறுக்கிப்பிடிச்சதுக்காக அவரு நிக்கவா போறாரு? அவருக்குத் தெரியாத யோசனையா? அவரே நூறு பேருக்குப் புத்தி சொல்வாரே!”
“பெறகெதுக்கு முகம் வாடிப்போய் இங்க வந்து நிக்கிறே?”
“வரவேண்டாம்னா சொல்லிடுங்க. போயிடுறேன். வீடுன்னு இருந்தா வாசப்படி இருக்கத்தான் செய்யும். குடும்பம்னு இருந்தா சண்டை சத்தம் வரத்தான் செய்யும். அதுக்காக அவரை ஒரேயடியாக் கேவலமா பேசுனா எப்படி பொறுத்துக்குவேன்?”
பெரியசாமியால் நிற்க முடியவில்லை. இன்பப் பரவசம், பெரு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து, அவனை அடித்துச் செல்கிறது. வேலை பார்த்த வியர்வையோடு பம்ப்ஷெட் குழாய்த் தண்ணீரில் தலையைக் கொடுத்துக் குளிக்கிற மாதிரி... உடம்பு மனசெல்லாம் இன்பப் பரவசம்... சந்தோஷப் பெருக்கு...
பூவம்மாளா, இப்படி? அவளா இப்படிப் பேசுகிறாள்..? என்னைக் கொத்திக்குதறிய பூவம்மாவா... இப்புடி..!
மனசுக்குள் ஆனந்த நதி, கண்களுக்குள் நீரின் உறுத்தல். நெஞ்சே விம்மிவிம்மிப் பரவசமடைகிறது. கிரீடத்தைத் தூக்கி பூவம்மா தலையில் சூட்டி, சிம்மாசனத்தில் உட்கார வைத்துப் பார்க்கணும் போல, மனசெல்லாம் ஆசைப் பெருக்கு....
வந்த சுவடு தெரியாமல் நழுவி வெளியேறினான்.
{{nop}}<noinclude></noinclude>
ldfhry6buo74zctanikjfn53xo9b7ky
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/205
250
618263
1828357
1828296
2025-06-08T13:06:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|198||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>காரத்தில் வடசுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இதைத் ‘திருநீற்றுச்சுந்தரபாண்டியன் திருமாளிகை’ எனக் கூறுதலால், இதை எடுப்பித்த பாண்டியனும் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் என்ற விருதைப் பெற்றவன் எனத் தெரிகிறது.
இக்கோயிலில் கிடைக்கும் பல கல்வெட்டுகள், கோயிலைக் கட்டிய, கோயிலுக்குக் கொடையளித்த பல மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன.
{{larger|113 திருவிடவெந்தை}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே பதினாறு மைல் தொலைவிலுள்ளது.
{{larger|114 திருவிடைமருதூர்}}
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஊர். இது வரகுணபாண்டியனுடைய பாவத்தைப் போக்கிய தலம், இவ்வூருக்கு மருதவனம் என்றும், மத்தியார்ச்சுனம் என்றும் பெயர் உண்டு.
இக்கோயிலில் நாடக அரங்கு ஒன்றிருந்ததென்றும், தைப்பூசத் திருவிழாவின் பிற்றைநாள் தொடங்கி மூன்று நாள் வரை ஆரியக்கூத்தாடுவது வழக்கமென்றும் கல்வெட்டுக் கூறுகிறது. முதற்பராந்தகன் முதலாகப் பல சோழ மன்னர்களின் காலத்துக் கல்வெட்டுகளில் இவ்வூர் “தென்கரை திரைமூர் நாட்டுத் திருவிடை மருதில்” எனவும், “உலகுய்யக் கொண்ட சோழ வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர்” எனவும் காணப்பெறுகின்றன.
{{larger|115 திருவிந்தளூர்}}
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரத்திற்கு வடகிழக்கே நான்கு மைல் தொலைவில் உள்ள ஊர்.
சந்திரன் தனது சாபம் நீங்கப் பெற்ற இடமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது என்று கூறுவர். இதற்குச் சுகந்தவனம் என்றும் பெயருண்டு.
{{larger|116 திருவீழிமிழலை}}
சோழநாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றாலம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது. வீழிச் செடிகள் நிறைந்த ஊராதலின் இப்பெயர் பெற்றதென்பர்.{{nop}}<noinclude></noinclude>
1xq51i06rajbihahlotuw7ygmqb3o0l
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/92
250
618264
1828460
1828298
2025-06-08T23:26:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|92||மானுடப் பிரவாகம்}}</noinclude>ராஜபாளையம் போகணும். கூட்டத்தை நடத்தணும். ராத்திரி தங்கக் கூடாது.. எப்படியாவது ராத்திரியே வீடு வந்து சேரணும்...
பூவம்மாவின் பூ முகத்தை..ஆசைதீரப் பாக்கணும்...
முடிவோடு புறப்படத் தயாரானான். அவன் மனசெல்லாம்... பூவம்மாவின் பூமுகங்கள்....
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
79wrmv4hu8p4ge7xtfcr2lzxgjglo6x
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/94
250
618265
1828462
1828299
2025-06-08T23:29:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|94||மானுடப் பிரவாகம்}}</noinclude>“ஹைய்... எங்க மாடு என்னையே பார்க்குது... வாலை ஆட்டுது...” என்று குதூகலிப்புடன் கைகொட்டிக் குதித்தாள். சிரித்தாள், பூவாகச் சிதறும் சிரிப்பு, சங்கீதமாக இனிக்கும் வெள்ளைச் சிரிப்பு.
“அடியே..நாராயணி.. காதுலே வுழலே? எங்க போய்த் தொலைஞ்சே..? உஸ்ஸ்ஸ்...”
வீட்டுக்குள்ளிருந்து வந்த வீரம்மாவின் அழைப்பில் அசதி தெரிந்தது. ஏதோ அவஸ்தையைச் சகித்துக் கொண்டிருக்கும் வேதனை இருந்தது.
“என்னம்மா, கூப்டீயாம்மா?”–துள்ளிக் கொண்டே உள்ளே பாய்ந்தாள் நாராயணி. நேராக அமரமுடியாமல் சுவரில் சாய்ந்த நிலையில் திண்ணை மீது உட்கார்ந்திருந்தாள் வீரம்மா. இடுப்புச் சேலையை நெகிழ்த்துவிட்டிருந்தாள். அதையும் மீறி வயிறு முன்பக்கமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தது. ஒரு புதிய ஜீவனை ஏந்திக் கொண்டிருக்கும் பெருமிதத்தைவிட சலிப்பும் சோர்வுமே...அவளிடம் அதிகமாகக் காணப்பட்டது.
“உங்கய்யா எங்கே போயிருக்கார்?” “எங்கயோ... எனக்குத் தெரியாதும்மா” “எங்க போய்த் தொலைஞ்சாரோ; பொறுப்பத்த மனுஷன், ‘வாயும் வவுறுமா நா இருக்கேன். இப்ப மாடு பிடிக்க வேண்டாம், புல்லுப் பிடுங்கிப் போடக்கூட முடியாது’ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். காதுலேயே போட்டுக்கலே. ‘சின்னமாடு ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது’ன்னு பிடிச்சுக் கொண்ணாந்து கட்டிப் போட்டுட்டு... உடம்பு புல்லரிக்காமெ தெருவுலே அலைஞ்சா என்ன அர்த்தம்? பாவம் வாயில்லா சீவன்.... அதுவும் வாயும்<noinclude></noinclude>
5krffonoyge7edcftew7up2hner888g
1828466
1828462
2025-06-08T23:32:14Z
Booradleyp1
1964
1828466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|94||மானுடப் பிரவாகம்}}</noinclude>“ஹைய்... எங்க மாடு என்னையே பார்க்குது... வாலை ஆட்டுது...” என்று குதூகலிப்புடன் கைகொட்டிக் குதித்தாள். சிரித்தாள், பூவாகச் சிதறும் சிரிப்பு, சங்கீதமாக இனிக்கும் வெள்ளைச் சிரிப்பு.
“அடியே..நாராயணி.. காதுலே வுழலே? எங்க போய்த் தொலைஞ்சே..? உஸ்ஸ்ஸ்...”
வீட்டுக்குள்ளிருந்து வந்த வீரம்மாவின் அழைப்பில் அசதி தெரிந்தது. ஏதோ அவஸ்தையைச் சகித்துக் கொண்டிருக்கும் வேதனை இருந்தது.
“என்னம்மா, கூப்டீயாம்மா?”–துள்ளிக் கொண்டே உள்ளே பாய்ந்தாள் நாராயணி. நேராக அமரமுடியாமல் சுவரில் சாய்ந்த நிலையில் திண்ணை மீது உட்கார்ந்திருந்தாள் வீரம்மா. இடுப்புச் சேலையை நெகிழ்த்துவிட்டிருந்தாள். அதையும் மீறி வயிறு முன்பக்கமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தது. ஒரு புதிய ஜீவனை ஏந்திக் கொண்டிருக்கும் பெருமிதத்தைவிட சலிப்பும் சோர்வுமே...அவளிடம் அதிகமாகக் காணப்பட்டது.
“உங்கய்யா எங்கே போயிருக்கார்?” “எங்கயோ... எனக்குத் தெரியாதும்மா” “எங்க போய்த் தொலைஞ்சாரோ; பொறுப்பத்த மனுஷன், ‘வாயும் வவுறுமா நா இருக்கேன். இப்ப மாடு பிடிக்க வேண்டாம், புல்லுப் பிடுங்கிப் போடக்கூட முடியாது’ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். காதுலேயே போட்டுக்கலே. ‘சினைமாடு ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது’ன்னு பிடிச்சுக் கொண்ணாந்து கட்டிப் போட்டுட்டு... உடம்பு புல்லரிக்காமெ தெருவுலே அலைஞ்சா என்ன அர்த்தம்? பாவம் வாயில்லா சீவன்.... அதுவும் வாயும்<noinclude></noinclude>
s676mx63kr99kg0xauzcxw0chet91hc
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/95
250
618266
1828463
1828300
2025-06-08T23:29:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||95}}</noinclude>வயிறுமாயிருக்கிற சீவன்... குலைபட்டினியா கிடக்குதே... நான் என்ன செய்றது...”
வீரம்மாவின் அங்கலாய்ப்பு நீண்டது. உஸ்ஸென்று களைப்பான பெருமூச்சுடன் முடிந்தது.
மாடு வந்த சந்தோஷத்தில் திளைத்த நாராயணிக்கு, அம்மாவின் அங்கலாய்ப்பு பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் வாயும் வயிறுமாக இருக்கும் அம்மாவைச் சங்கடப் படுத்தக்கூடாது என்கிற நினைப்பில் மௌனமாக இருந்தாள்.
இதேபோல்... போன வருஷம் அம்மா வயிற்றைத் தள்ளிக் கொண்டு அங்கலாய்ப்பும் எரிச்சலுமாக இருந்தாள். ஒரு முன் காலைப் பொழுது.
கனவா... நினைவா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாத தூக்க மயக்கத்தில் கிடந்த நாராயணி, ஏதோ கேட்டு விழித்தாள். சுற்றிலும் மனித அரவம். ஒரு சில பெண்களின் கசாகசா சப்தம். காடா விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் உலவும் அவர்கள்... ஏதோ வேற்று உலக மனிதர்களின் நிழல்களைப் போலத் தோற்றமளித்தனர்.
நாராயணி எழுந்தாள். அம்மா திண்ணையில் படுத்திருப்பதைப் பார்த்தாள். அடிபட்ட புழுவைப்போல அம்மா நெளிந்தாள்.
என்னவோ ஏதோ என்று பதைத்த நாராயணி நெஞ்சுள் பொங்கிப் பீறிட்ட அழுகையை அடக்கிக்கொண்டு, கூட்டத்தினூடே நுழைந்து பார்த்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
7mjsen4elb72y52kddsd42woq0ma4pi
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/206
250
618267
1828358
1828301
2025-06-08T13:11:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||199}}</noinclude>இவ்வூர்க் கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தூண்கள் சிறந்த வேலைப்பாடுடையன. இக்கோயில் முதற்பராந்தகன் காலத்திலிருந்து பதினொரு சோழ மன்னர்களின் காலத்திலும், சடாவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் காலத்திலும், விசய நகர பரம்பரை விருப்பண்ண உடையார் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் இருக்கின்றன. முதற் குலோத்துங்கன் காலத்திலே ‘உலகுய்யக் கொண்ட சோழ வளநாட்டு வேணாட்டுப் பிரமதேயம் திருவீழிமிழலை’ என இவ்வூர் குறிக்கப்படுகிறது. இராசேந்திர சோழன் திருவீழிமிழலை திருநாவுக்கரசர் மடத்திற்கு நிலம் விட்டதும், மூன்றாம் இராசராசன் மூன்றாம் பிராகாரத்தில் திருவாதவூராளி மாணிக்கவாசகர் சிலையை அமைத்ததும், முதற்குலோத்துங்கன் தன் ஆட்சி முப்பத்து நான்காம் ஆண்டில் சண்டேசுவரரை அமைத்து வழிபாட்டுக்கு வகை செய்ததும், பிறவும் இக்கல்வெட்டுகளால் அறியப்பெறுகின்றன.
{{larger|117 திருவூறல்}}
இது தொண்டை நாட்டில் தக்கோலம் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இங்கு நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டேயிருக்கும். அதனால் திருவூறல் என்னும் பெயர் வந்ததாம்.
இவ்வூர்க் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கன், இராசகேசரிவர்மன், கோபார்த்திவேந்திரவர்மன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.
{{larger|118 திருவெண்காடு}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சீகாழிக்குத் தென்கிழக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது.
இக்கோயில் கல்வெட்டுகள் முதலாம் இராசராசன் முதலான பல சோழ மன்னர்களின் காலத்திலும், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் முதலான சில பாண்டிய மன்னர்களின் காலத்திலும், விசய நகர வேந்தர்களில் வீர விருப்பண்ண உடையார், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் வெட்டப்பெற்றவை. இக்கல்வெட்டுகளில் நடராசருக்கு ஆடவல்லான் என்றும், கீழைக் கோபுரவாயிலுக்கு விக்கிரம பாண்டியன் வாயில் என்றும் பெயர்கள் உள்ளன. கண்டராதித்த சோழர் மனைவியார்<noinclude></noinclude>
2gyqba5dtynh6d6o9jmnckv2uarfkqj
பக்கம்:தாய்மதி 1994.pdf/171
250
618268
1828393
1828328
2025-06-08T14:31:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|170||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>இந்தக் கோடை வெள்ளாமையில் ஆட்டுக்காரர்கள் வேறொரு வழியில் வேல்ச்சாமியை ரொம்பத் தொல்லைப் படுத்திவிட்டார்கள். பொறுமையை சோதித்து, ‘உண்டு, இல்லை’ என்று பண்ணிவிட்டார்கள்.
இவனது பம்ப்ஷெட் மோட்டாரில் கொஞ்ச நாளாய் ஒரு ரிப்பேர். ஃபுட்பால் வாசர் லீக்காகும்.
வேறு மோட்டார்களைப் போல... வந்தோம், பச்சைப்பட்டனை அழுத்தி தண்ணீர் பாயிச்சினோம் என்று இவன் மோட்டாரில் கிடையாது.
வந்து ரெண்டு குடம் தண்ணீரை குழாய் வழியே உள்ளே ஊற்றணும். ஏர் வாசர் பிடுங்கிவிடணும். அப்புறம்தான், வேண்டா வெறிப்பாய் மெல்ல உறுமி இயங்கும்.
அதற்காகவே; மோட்டார்த் தண்ணீர் வந்து விழுகிற சிமெண்ட் தொட்டியில் தண்ணீரை ரொம்பக் கவனமாய்ப் பாதுகாப்பான். களிமண்ணைக் குழைத்து தொட்டியின் துவாரத்தை அடைத்து வைப்பான்.
கோடை, கடுங்கோடை. ஆடு குட்டிகளுக்கு எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது. பொழுது மயங்குகிற நேரத்தில் ஆள் இல்லாத சமயத்தில், தொட்டி அடைப்பை எடுத்துவிட்டு, தண்ணீரை வாய்க்காலில் தேக்கி, ஆடு குட்டிகளை குடிக்க விடுவார்கள்.
இதை எந்த ஆட்டுக்காரன் செய்தானோ...
வேல்ச்சாமி வந்து பார்க்கிற போதெல்லாம், வெறும் தொட்டிதான் காய்ந்து கிடக்கும். மனசு கிடந்து தகிக்கும்.
அப்புறம்... மெனக்கிட்டு ஊருக்குள்போய், அலைந்து திரிந்து, ரெண்டு குடம் தண்ணீர் சுமந்து, மோட்டாரை ஓட்டுவதற்குள்...
{{nop}}<noinclude></noinclude>
tfvkr7v4pkceffo09w1pj16f6nocmti
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/97
250
618269
1828465
1828303
2025-06-08T23:31:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||97}}</noinclude>என்றது. அதன் தலையை அன்புடன் தடவினாள். ஈரமும், மினுமினுப்பும் இருந்த வாயின் மிருதுவான பாகத்தைத் தடவினாள்.
“என்னடீ... போகலீயா?" அம்மாவின் அதட்டல் முதுகில் அறைந்து விரட்ட, மனசில்லாமல் நகன்றாள்.”
எதிரே ராமசாமி வந்தான். வழக்கம் போல பீடியைக் குடித்துக்கொண்டு வந்தான். உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் பிணங்கிக் கொண்டது போல முறையற்றிருந்தன.
நடக்கும்போது கால்கள் ஏதோ ஒரு வித்தியாசமான முறையில் வளைந்தது. கைவீசும் போது... முழங்கையின் வளைவு நிரந்தர வளைவாகத் தெரிந்தது. சற்றுக் கூனல்.
“என்னம்மா நாராயணி?” காந்தலான எச்சிலை ‘புளிச்’சிட்டான். “அம்மா கூப்புட்டாள்.”
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியின் அழைப்பு என்றதும், மனது ஜில்லிட்டது. ஏதோ ஓர் பதைப்பு. “ஏன்? எதுக்கு?” ஆவலும் அவசரமும் கேள்வியில் எதிரொலித்தது.
அந்த ஆவலும் அவசரமும் நாராயணிக்குப் பொருத்த மற்றதாக–சலிப்பாக இருந்தது.
“சும்மாதான்” என்றாள். ராமசாமியின் வேகம் அடங்கி... சமனமாகி ‘சரி சரி வா...’ என்றான். வீடு நெருங்கியது.
அய்யாவைக் கண்டதும் அம்மா புலம்ப ஆரம்பித்தாள். நோக்கின்றி எங்கெங்கோ நீண்டது. கடைசியில்<noinclude></noinclude>
1djsbbnfxvyg4yehopi58yyt3lin61z
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/96
250
618270
1828464
1828304
2025-06-08T23:30:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|96||மானுடப் பிரவாகம்}}</noinclude>அம்மா வலி பொறுக்காமல் துடித்தாள். ரத்தம் கசிய உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு... உடம்பின் சகல நரம்புகளும் வேதனை தாங்காமல் விறைத்து விம்ம... தவித்துக் கொண்டிருந்தாள். கைகள் விரிப்புத்துணிகளை வெறியுடன் கவ்வி நசுக்கின. பெண்கள் சுற்றிலும் துரிதமாக இயங்கினர்.
சில நிமிஷங்கள், பதைப்பும் பயமும் நெஞ்சையழுத்தும் கனத்த நிமிஷங்கள், ஒரு புதிய குரல் அழுகையாக ஒலித்தது பூமிக்கே புதிய குரல்.
“...ஆம்பளைப்புள்ளை... ஆம்பளைச் சிங்கம், பட்டத்து ராஜா பெறந்துருக்கார்.." சுற்றிலும் ஆனந்தக் கூச்சல், எல்லாப் பெண்களும் குலவையிட்டனர். ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக்கிடந்த தெருவையே உசுப்பிவிடும் குதூகலக்குலவை. சாம்ராஜ்யம் கட்டி, சக்கரவர்த்தியாக இருந்து ஆளப் போகும் ஆண்சிங்கத்தை ஈன்ற தாய்க்குப் பாராட்டு வழங்கும் குலவை. வாழ்க்கை முழுவதும் ஒளியும் உல்லாசமும் நிறைந்திருக்கட்டு மெனப் பிறந்த புதிய ஜீவனை வாழ்த்தும் குலவை.
மூன்று குலவைகள், ஆனந்த கீதமாக எழும்பி, காலை நேரத்து அமைதியை உல்லாசமாக்கி விட்டு அடங்கியது...
“என்னடி. அப்படி நிக்கிறே?” பழைய இனிய நினைவுகளில் மிதந்த நாராயணி அம்மாவின் அதட்டும் குரலால் பிரக்ஞையுற்றாள். “போய், உங்கய்யாவைக் கூட்டிட்டுவா...” என்று வீரம்மா விரட்டினாள்.
வெளியே வந்த நாராயணியை, எருமைமாடு காதுகளைத் தூக்கி நிமிர்த்துக்கொண்டு... பார்த்தது. ஒரு எதிர்பார்ப்புடன் கனத்து வாயைத்திறந்து “ம் ம்மே–க் க்க”<noinclude></noinclude>
adlnntpqq5zst0ys7npk9qkrrjdhacs
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/207
250
618271
1828360
1828305
2025-06-08T13:14:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|200||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>செம்பியன் மாதேவியார் செய்த அருந்தொண்டுகளும், சோழரும் பிறரும் கோயிலுக்கு விட்ட மானிய விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
{{larger|119 திருவெண்ணெய் நல்லூர்}}
நடுநாட்டிலுள்ள ஊர். திருவெண்ணெய் நல்லூர்ரோடு என்ற புகைவண்டி நிலையத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட் கொண்ட இடம்.
இங்குள்ள சாசனங்களில் “இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்” என்று பெருமான் பெயர் குறிக்கப்பெறுகிறது.
வெண்ணெய்க் கோட்டை கட்டிப் பஞ்சாக்கினி மத்தியில் இருந்து அம்பிகை தவம் செய்தமையால் வெண்ணெய் நல்லூர் என்று பெயர் வந்ததாக ஒரு வரலாறு வழங்குகிறது.
{{larger|120 திருவெள்ளறை}}
சோழநாட்டிலுள்ள ஊர் திருச்சிராப்பள்ளி கோட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ளது.
{{larger|121 திருவெள்ளியங்குடி}}
சோழநாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிட மருதூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ளது.
{{larger|122 திருவேதிகுடி}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூரிலிருந்து திருவையாற்றுக்குப் போகும் வழியில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. வேதங்கள் வழிபட்ட தலம் என்றும், இறைவர் வாழை மடுவில் தோன்றினார் என்றும் கூறுகின்றனர்.
{{larger|123 திருவேள்விக்குடி}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றாலத்திற்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. ஒரு<noinclude></noinclude>
f4cumzmu4g21ewlqbokub2ddzorlms6
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/99
250
618272
1828468
1828307
2025-06-08T23:34:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||99}}</noinclude>‘வெளிப்பானை’க்குப் போனான். சிறுமி நாராயணி வட்டிலைக் கழுவினாள்.
நாராயணி ஊற்றிவைத்த கஞ்சியின் முன் அமர்ந்து மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் ராமசாமி.
“நா சாயங்காலம் திருவேங்கடம் போறேன்...”
“எதுக்கு சினிமாவுக்கா?” கேள்வியில் கண்டனமும் குத்தலும் வெளிப்பட்டன.
“உனக்கு எப்பவும் இதே நினைப்பு. நாந்தான் கேக்கிறேன், சினிமா பாக்கிறது தப்பா?”
‘ம்ங்ம்...’ அம்மாவின் உறுமல் நாராயணிக்கு எரிச்சலாக இருந்தது. ராமசாமி சமாதானம் கூறினான்.
‘இல்லே, வீரம்மா... திருவேங்கடம் போய் உனக்குப் பிள்ளைப்பேறு சாமான் வாங்கணும். எருமைக்குக் கொஞ்சம் பருத்தி விதையும், புண்ணாக்கு தவிடும் வாங்கிட்டு வரணும்.”
“இன்னிக்குத்தான் போகணுமா? நாளைக்குப் போனா ஆகாதா?”
“நாளை என்னென்ன ஜோலி இருக்குமோ? இன்னிக்கே போய்ட்டு வந்தால்தான் நல்லது...”
அம்மா சமாதானப்பட்ட அடையாளத்தில் மௌனமானாள். இவ்வளவு பேசியதில் ஏற்பட்ட களைப்புடன் உஸ்ஸென்ற நீண்ட பெருமூச்சுடன் கண்ணை மூடிச் சுவரில் சாய்ந்தாள்.
அய்யா வயிற்றைக் கஞ்சியும் நீருமாக நிரப்பிக்கொண்டு பீடியில் நெருப்பை ஏற்றிக்கொண்டு அரிவாளும் கையுமாக வெளியேறிய பிறகு–<noinclude></noinclude>
o8nvlltjjcihevsnanmxo2akh4ik34b
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/98
250
618273
1828467
1828308
2025-06-08T23:33:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|98||மானுடப் பிரவாகம்}}</noinclude>“இப்ப எதுக்கு மாட்டை பிடிச்சு கட்டனும்? நல்லபடியா பெத்தெடுத்து நா எந்திச்ச பிறகு மாடு பிடிக்கலாமில்லே? இப்ப மாட்டைப் பிடிச்சாச்சு. புல்லுக்கு யார் போறதாம்?”
ராமசாமி நீண்ட மௌனத்தை உடைத்துக்கொண்டு நிதானமாக சமாதானம் கூறினான்.
“சும்மாயிரம்மா... ஆயிரம் ரூபாய்க்கு இப்படிப்பட்ட சினைமாடு எப்பவும் கிடைக்குமாக்கும்? ஏதோ பெத்த பொண்ணைக் கரையேத்தணும்கிற அவசரத்தாலே பொன்னையா... இந்த மாட்டை இந்த விலைக்குக் கொடுத்தாரு. நல்ல ஜாதி. பொட்டைக்கன்னு போடுற மாடு. பாலும் நாலு லிட்டருக்குக் குறையாது. இப்பேர்ப்பட்ட ஜாதி மாடு கிடைக்கும்போது விட்டுட்டா...நினைச்ச நேரத்துதில மடியிலே ரூபாயைக் கட்டிக்கிட்டு அலைஞ்சாலும் கிடைக்குமாக்கும்?”
தன் பக்க நியாயத்தை விளக்குவதில் வேகமாக இருந்த அய்யாவின் பேச்சு நாராயணிக்கு இனித்தது. குதூகலமாக இருந்தது.
“அதெல்லாம் சரித்தான்... புல்லுக்கு எங்க போறது?” வீரம்மா தனது 'பிடி'யை விடாமல் கேட்டாள்.
“போம்மா... புல்லுக்கு மலைக்கா போவாக? இதோ நா போறேன். அஞ்சு நிமிஷத்துலே புல்லுக் கட்டோடு வாரேன்.” “நாராயணி அய்யாவுக்குக் கஞ்சி ஊத்து.”
அலட்சியமாகப் பேசித் தைரியம் கூறிய ராமசாமி தலையில் சுற்றியிருந்த துண்டை உருவி உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கைகால் கழுவிக் கொள்ள<noinclude></noinclude>
5tp8joy2hejs8if9xhsilwfu9gzy0nw
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/93
250
618274
1828461
1828309
2025-06-08T23:27:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>6</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''பிறந்த போதினிலே...'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>நா</b>}}ராயணிக்கு உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இன்பத்துள்ளல். தலை கால் புரியாத சந்தோஷம். மனசுக்குள் ஆனந்தமலர்கள் பூத்துச் சொரிந்து வண்ணமாய்ச் சிரித்தன.
கூரை வீட்டின் முன் பக்கத்தில் இன்று காலையில் திடுமென உதித்தெழுந்த சின்னஞ்சிறு ஓலைத் தாழ்வாரத்தின் நிழலில், கறுப்புக் குன்றாக நின்ற எருமைமாட்டைப் பார்க்கப் பார்க்க அந்தச் சிறுமிக்கு நெஞ்செல்லாம் நிறைந்து ததும்பியது.
“ஹைய்...எங்க மாடு... எங்க மாடு” என்று எல்லையற்ற பெருமையுடன் பூரித்தாள்.
ஒரு உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் பெருமிதம், அந்த எருமையின் முகத்தில் ஒளியாகவும், உடம்பின் கருமையான மினுமினுப்பாகவும் ஒளிர்ந்தது. அதன் உப்பிய வயிறும் பால் நிறைந்த தடித்த மடுவும் கண்ணையும், நெஞ்சையும் நிறைத்துச் சந்தோஷமளித்தது.
நேற்றுதான் வீட்டுக்கு வந்து சேர்ந்த இந்த மாட்டின் மீது... நாராயணிக்கு இனம் புரியாத பிரியம். கறுப்பு வைரமாக ஜொலித்த அதன் கண்கள் அங்குமிங்குமாக நகரும்போது... நாராயணியின் இதயத்தில் சந்தோஷம் பொங்கிப் பீறிட்டது.
{{nop}}<noinclude></noinclude>
4f0knqb64eqqh3t5ho3rdafjcvijfxa
பக்கம்:தாய்மதி 1994.pdf/172
250
618275
1828394
1828311
2025-06-08T14:32:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|காட்டம்||171}}</noinclude>வேல்ச்சாமிக்கு ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகிப் போகும். ஆட்டுக்காரர்களை சகட்டு மேனிக்கு வைது தீர்ப்பான்.
அவனுக்கு அந்தக் கடுப்பு. காட்டம்.
“செம்மறியாடுகளை கண்ணுலே காண்கவிடாம, தொரத்தியடிக்கணும். அப்பத்தான், அவங்களுக்குப் புத்தி வரும்.”
அந்தக் காட்டத்திற்கு... கிட்ணன் வந்து மாட்டிக் கொண்டான், இன்றைக்கு.
ஆடுகளைப் பத்திக்கொண்டு, கிட்ணன் ஓடைக்குள் இறங்குகிறபோது மனக்கொதிப்போடு சபித்துக்கொண்டான். “வாயில்லாச் சீவன் வவுத்துலே மண்ணடிக்கிற இந்த மாதிரிப்பட்ட பாவிக புஞ்சையெல்லாம்... வெளையாம் நாசமாய்ப் போகணும்.”
{{center|☐}}
{{larger|<b>வி</b>}}டியற்காலம். கண்ணுக்குள் நெருஞ்சிமுள் சொருகிய மாதிரியிருந்தது. கிட்ணனுக்கு உறக்கமே வரவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு டீக்கடைப் பக்கம் வந்தான்.
இன்னும் மிச்சமிருக்கிற வைகறை இருட்டு.
“ஒரு டீ குடப்பா” என்று சத்தம் காட்டிவிட்டு, டீக்கடைத் தாழ்வாரத்தில் வெளியே உட்கார்ந்தான்.
கடைக்குள் நிறைய ஆட்கள். மழை செய்கிற மாய்மாலக் கூத்து பற்றிய கசகசக்கும் பேச்சுச் சத்தம்.
“நாலு நாளா... மாரிமூலை மின்னுதே.”
“மின்னி என்ன செய்ய? மதியம் வரைக்கும் மழைக் கோப்பு கனமாயிருக்கு. தேன் தட்டா மேகம் கருத்து வருது... மதியத்துக்குமேலே காத்தடிச்சு... எல்லாம் கலைஞ்சிருது.”
{{nop}}<noinclude></noinclude>
581qg32ptqzrjq7t1xt3k3ldqjrg6jd
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/208
250
618276
1828362
1828312
2025-06-08T13:24:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||201}}</noinclude>அரசன் மகன் தான் விரும்பிய பெண்ணை மணக்கத் தவஞ்செய்து, சிவபெருமானருளால் மணந்த இடம். அதனால் வேள்விக்குடி எனப் பெயர் வந்ததாம்.
{{larger|124 திருவைகாவூர்}}
சோழ நாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு வடக்கே சுமார் பத்து மைல் தொலைவில் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ளது.
புலிக்கஞ்சிய வேடன் வில்வமரத்தின் மீதேறிக்கொண்டு வில்வ இலைகளைப் பறித்துக் கீழேயெறிய, அவை சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டே இருந்ததனால் அருச்சனை செய்த பலன் கிடைக்கக் காலையில் சிவபெருமான் காட்சி கொடுத்த செய்தி கோயிலில் காட்டப்பெற்றிருக்கிறது.
{{larger|125 திருவையாறு}}
சோழநாட்டிலுள்ள ஊர். தஞ்சாவூருக்கு வடக்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. தஞ்சாவூர் முதல் திருவையாறு வரையில் உள்ள வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளையுடையதாகையால் ஐயாறெனப் பெயர் பெற்றதென்பர். சூரியபுட்கரிணி, சந்திரபுட்கரிணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை (நந்தி தீர்த்தம்) என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முட் கலப்பதால் ஐயாறென்றாயிற்றென்பர் சிலர். திருக்கயிலையில் சிவபெருமான் உமையுடன் வீற்றிருக்குந் திருக்கோலத்தை அப்பர் இத்தலத்திற் கண்டு வணங்கினாரென அப்பர் வரலாறு கூறுகிறது.
இவ்வூர்க் கோயில் பல்லவமன்னர் ஒருவராற் கட்டப்பெற்றது. மூன்றாம் திருச்சுற்றாலையின் கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பெற்றது. கோயிலின் மேலைக் கோபுரமும், மூன்றாம் திருச்சுற்றாலையின் தெற்குக் கோபுரமும், சூரியபுட்கரிணியும் தஞ்சாவூரையாண்ட அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் மருதூர் ஆனையப்பபிள்ளையென்பவராலும் அவர் தம்பி வைத்தியநாதராலும் எடுக்கப்பெற்றவையாகும். மூன்றாம் திருச்சுற்றாலையின் வடபால் ஒலோக மாதேவீச்சுரம் என்னும் பெயருள்ள ஒரு கற்கோயில் இருக்கிறது. அது முதலாம் இராசராச சோழனுடைய மனைவியரான ஒலோக மாதேவியால் கட்டப் பெற்றது.
இக்கோயிலினுள்ளே ஐயாறப்பர் கோயில், தென்கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சுரம் ஆகிய மூன்று கோயில்களிலும்<noinclude></noinclude>
afqoxd762wk7ou2ju8vgglfmn8jppcg
பக்கம்:தாய்மதி 1994.pdf/173
250
618277
1828395
1828329
2025-06-08T14:33:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|172||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“மாரி மூலை மின்னிட்டா... ரெண்டு நாள்லே மழை வந்துரும்...
“அதெல்லாம் தருமம் காலூனி நின்ன காலம். இப்பத்தான் எல்லாப் பயகளும் தலையை கீழே ஊனி, தலைப்பிரட்டுத் தனமா நடக்குறாங்களே... மழை எப்படி வரும்?”
“மழை ‘அந்தா, இந்தா’ன்னு கண்ணாமூச்சி காட்டிக்கிட்டிருக்கு. ஆடிப்பட்டத்துலே கடலை வெதைக்குற சம்சாரிக, தவியாய் தவிச்சுப்போய் நிக்காக”
“அதாச்சும் பரவாயில்லே. ஆடுமாடுக புல்லுமில்லாம தண்ணியில்லாம தவிக்கிற தவிப்புதான் பாக்கச் சகிக்கலே. பரிதாபமாயிருக்கு.”
அந்நேரம்தான் வேல்ச்சாமி சத்தம் கேட்டது.
“எனக்கு நாலுவண்டி கம்பங்கருது களத்துலே கடக்கு. அடிச்சித் தூத்தி, வீடு கொண்ணாந்து சேத்தாத் தான் நிம்மதி. நாலு நாளைக்காச்சும் மழை வராம இருந்தா... நல்லது.”
அவனது சுயநலமான விருப்பம், அந்தச் சூழலுக்குப் பொருந்தாத அந்நியமாய் ஒலிக்க... எல்லாருக்கும் என்னவோ போலிருந்தது.
பாயசத்தில் பல்லி விழுந்த மாதிரி...
ஆனால், கிட்ணன் அடிபட்ட புலியாய் எழுந்து, புயலாய் கடைக்குள் பாய்ந்தான். பெரும் சீறலாய் சீறினான்.
“ஆடிப்பட்ட மழை வேண்டாம்னு சொல்றவன், ஒரு சம்சாரியா? கம்பங்கருதை காலாகாலத்துலே அடிச்சி, தூத்தி எடுக்க மேல்வலிச்சுப் போய்த் திரியுறவெனெல்லாம் எதுக்குச் சம்சாரியா இருக்கணும்?”
{{nop}}<noinclude></noinclude>
841mcac89iq3nxa4pfth5eduqg85ma5
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/209
250
618278
1828364
1828314
2025-06-08T13:28:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|202||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் முதலாம் ஆதித்தன் முதலாக, மூன்றாங் குலோத்துங்கன் ஈறாகப் பல சோழமன்னர்கள் காலத்திலும், பாண்டியர்களில் கோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியன் காலத்திலும், வீரமுக்கண் உடையார், வீரசரவண உடையார் காலத்திலும், தஞ்சாவூரையாண்ட அச்சுதப்ப நாயகர் காலத்திலும் வெட்டப்பெற்றவை. இக்கல்வெட்டுகளில் இறைவர் திருவையாறுடைய மகாதேவர் என்றும், இறைவி உலகுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளனர். இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானது. இவ்வூரில் இசைமேதை தியாகராஜ சுவாமிகள் சமாதி உளது.
{{larger|126 திருவொற்றியூர்}}
தொண்டை நாட்டிலுள்ள ஊர். செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னைக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரை மணம்புரிந்த இடம். பட்டினத்தார் வீடு பெற்ற இடம்.
இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், உத்தம சோழன், முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் இராசாதிராச சோழன், முதற் குலோத்துங்கன் முதலானோர் காலங்களிலும், சுந்தரபாண்டியன் காலத்தும் கங்கபல்லவ மன்னர்கள், இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன், விசயநகர மன்னர்கள், சம்புவராய மன்னர்களில் இராசநாராயண சம்புவராயன் காலத்தும் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவர் திருப்பெயர்களில் மகாதேவபட்டாரர் என்ற பெயரும் காணப்பெறுகிறது. இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல்நாட்டில் உள்ளதென்று காணப்பெறுகிறது. முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் இராசேந்திர சோழ வளநாட்டுப் புழல்நாட்டில் உள்ளது என்று காணப்பெறுகிறது.
{{larger|127 தில்லை}}
தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் என்று வழங்கப் பெறுவது சிதம்பரம் வட்டத்தின் தலைநகர். இவ்வூரில் பல கோயில்கள் உள்ளன. முக்கியமாக நடராசர் கோயில், காளியம்மன் கோயில் போன்றவை. அண்ணாமலைப் பல்கலைக்-<noinclude></noinclude>
ru649fs5c8al2iewma14eja43byph41
பக்கம்:தாய்மதி 1994.pdf/174
250
618279
1828396
1828315
2025-06-08T14:34:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|காட்டம்||173}}</noinclude>வேல்ச்சாமியும் குற்ற உணர்வில்லாமல், எதிர்ச் சீறலாய் சீறினான்.
“மழை வேணும், வேண்டாமனு சொல்றது என்னோட இஷ்டம். கண்ட கண்டவனுக்கெல்லாம் எதுக்கு பொத்துக்கிட்டு வரணும்?”
“ஆடு குட்டிகளுக்கு இரை தண்ணியில்லாம அல்லாடுற மனுச மக்களுக்கும், பட்டத்துலே வெதைக்கணும்னு ஆலாய்ப் பறக்குற பரம்பரைச் சம்சாரிகளுக்கும் மழையோட அருமை தெரியும், மத்த நாய்களுக்கு என்ன தெரியும்?”
“வார்த்தை ஒழுங்காபேசு. ‘நாய் கீய்’னு பேசுவீன்னா வாய்கிழிஞ்சி போகும்.”
“ஏன்? ஏங் கை பூப்பறிக்க போயிருக்குமோ?”
அவ்வளவுதான். வாய்ச்சத்தம் காரசாரமாயிற்று. அனல் பறந்தது. ரெண்டு பேரும் வார்த்தைகளை திகிடுமுகிடாய் தூக்கியெறிந்தனர்.
மல்லுக்கட்டு வந்து விடுமோ என்கிற பதற்றம், சுற்றியிருந்தவர்களுக்கு.
எப்படி தலையிட... யாரைக் கண்டிக்க என்று ஒருத்தருக்கும் விளங்கவில்லை. கை மீறிப் போய்விடும் போல நிலவரம். கலவர நிலவரம்.
கடைசியாய்—
ஒரு பெரியவர் தலையிட்டு, ஓங்கிய சத்தத்தில் கண்டித்தார்.
“என்னப்பா இது, அறிவுகெட்டதனமா சண்டை போடுதீக. நீங்க சொல்லியா... மழை பேய்றதும், நிக்கறதும்? இதுக்குப் போய் ஒரு சண்டையா?”
அதற்குள் மற்றவர்களுக்கும் வழி புலப்பட, அவரவர் குரலில் சத்தம் போட்டனர்.
{{nop}}<noinclude></noinclude>
ov2umea7cwp0uphp5asct7ji7mm8qjq
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/210
250
618280
1828365
1828316
2025-06-08T13:29:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||203}}</noinclude>கழகம் இங்கே இருக்கிறது. இவ்வூருக்குச் சிற்றம்பலம், புலியூர், தில்லை, சிதம்பரம், சித்திரகூடம் முதலிய பல பெயர்கள் உள்ளன. இவ்வூரின் சிறப்பு நடராஜர் கோயிலின் உள்ளேயே தெற்கில் கோவிந்தராஜப் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலும் இருப்பது.
நடராஜர் சிலை கனகசபையிலுள்ளது. மூலத்தானத்துக்கும் இதற்குமிடையில் திரை ஒன்று இருக்கிறது. சில சிறப்பு நாட்களில்தான் அது விலக்கப்படும். இக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயில் {{larger|7}}-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே புகழ்பெற்று விளங்கியது.
தஞ்சைச் சோழர்கள் சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகப் போற்றினர். சபையைப் பொன்னால் வேய்ந்தனர். ‘கனக சபை’ என்று பெயர் பெற்றது. இறைவன் “கனகசபாபதி” எனப் பெற்றார். இக்கோயில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
கீழைக்கோபுரம் கி.பி. {{larger|1250}}-இல் ஆண்ட மதுரை சுந்தரபாண்டியத் தேவனால் கட்டப்பெற்றது. பின்னர் பச்சையப்ப முதலியாரால் செப்பனிடப் பெற்றது. வடகோபுரம் {{larger|16}}-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் அவர் ஒரிஸ்ஸாவை வென்றதின் நினைவாகக் கட்டப்பெற்றது. தெற்குக்கோபுரம் {{larger|13}}-ஆம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்க தேவன் என்ற பல்லவ அரசனால் கட்டப்பெற்றது.
{{larger|கல்வெட்டுகள்}}
{{larger|1570}}-ஆம் ஆண்டு விசயநகரக் கல்வெட்டும், {{larger|1804}}-ஆம் ஆண்டுச் சாசனம் ஒன்றும் இவ்வூர் இன்றிருப்பதைவிட மிகப் பெரிய ஊராக இருந்தது எனத் தெரிவிக்கின்றன. இது தனியூராய்ப் பல சிற்றூர்களைத் தன்னகத்து அடக்கிய ஒரு பேரூராக இருந்ததெனப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இவ்வூரைப் பற்றிய கல்வெட்டுகள் {{larger|271}} உள்ளன. அவற்றில் பெரும்பாலன கோப்பெருஞ் சிங்கனைப்பற்றியும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப் பற்றியும் கூறுவன, இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசராசன் முடிய உள்ள பல சோழமன்னர்களின் கல்வெட்டுகளும், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியவர்களின் கல்வெட்டுகளும் இருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
bor98veg6uu7xvp2azgpeb5ewqv1wa9
பக்கம்:தாய்மதி 1994.pdf/175
250
618281
1828397
1828330
2025-06-08T14:35:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|174||மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>“அதானே? இது என்ன, ஊரா, காடா? நீங்க பாட்டுக்கு சண்டையை கோர்த்துட்டீங்களே? நிறுத்துங்கப்பா.”
“அதானே? நீங்க ரெண்டு பேரும்தா ஆம்பளைகளா? சுத்தியிருக்குறவுகளை மனுச மக்கள்னு, மதிச்ச மாதிரித் தெரியலியே...”
ஆள் ஆளுக்கு சத்தம் போட... ரெண்டு பேரும் மட்டுப்பட்டனர். ஓய்ந்துபோன மழை மாதிரி... சாறல் முணுமுணுப்புகளோடு வெளியேறி, ஆளுக்கொரு திசையாய் போய்விட்டார்கள்.
பின்னும்—
டீக்கடைக்குள் சண்டை பற்றியே பேச்சு. எஞ்சியிருந்த கிராமத்து அப்புராணிகள். நடப்பையும். மன ஆழ நுட்பங்களும் அறிந்த விபரமான அப்புராணிகள்.
அதில் ஒருவர் சொன்னார்.
‘இப்ப வந்த சண்டை மழைக்காக வந்த மாதிரித் தெரியலியே... அவுகளுக்குள்ளே வேற ஏதோ காட்டம் இருந்துருக்கும் போலிருக்கு.”
“நெசந்தான். பேச்சு வெடிக்கிற தொனியிலேயே அது தெரியுதுல்லே?”
“என்ன காட்டமோ?”
“யாரு கண்டது? மழை தண்ணியில்லாம காடுகரைசு வறண்டு போகப்போக... மனுச மக்க மனசும் வறண்டு போயிரும்லே; ஈரமத்துக் காய்ஞ்சுபோன மனசுகள்லே, காட்டத்துக்கா பஞ்சம்!”
இன்னும் டீக்கடையில் அதே பேச்சு, நீண்டு நெளிந்து வளைந்து வெவ்வேறு திசைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையைப்போல.
{{rule}}
{{float_right|டிசம்பர், 1992—மகுடம்}}
{{nop}}<noinclude></noinclude>
a2fle0xd27jb4iwsaggahvkf9mvmuc6
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/211
250
618282
1828366
1828319
2025-06-08T13:32:57Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|204||கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்}}</noinclude>மாறவர்மன் சுந்தரபாண்டியன் {{larger|1219}}-இல் சோழநாட்டை வென்றதும், இராசராசனின் வேண்டுகோள்படி மீண்டும் அவனுக்குக் கொடுத்ததும் ஒரு கல்வெட்டு மூலம் தெரிகிறது.
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் {{larger|(1251-1268)}} நடராஜரை வணங்கிக் கோயிலைப் பொன்வேய்ந்தான். இவன் தெலுங்கு நாட்டரசரை வென்ற குறிப்பும் ஒரு கல்வெட்டில் உள்ளது.
சில கல்வெட்டுகள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் {{larger|(1269-1296)}} புவனகிரியில் நடத்திய போரைப்பற்றிக் கூறுகின்றன.
கிருஷ்ணதேவராயர் {{larger|(1509-1529)}} சிதம்பரத்துக்கு வந்ததையும் வடக்குக் கோபுரத்தைக் கட்டியதையும் ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.
{{larger|128 துறையூர்}}
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிரி வட்டத்தில் உள்ள ஊர். இதே பெயருடன் தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் விழுப்புரத்திற்கு அருகேயும் ஓர் ஊர் உள்ளது.
{{larger|129 தென்காசி}}
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. தென்காசி வட்டத்தின் தலைநகர். இவ்வூர் விசுவநாதர் கோயிலின் கோபுரம் ஒன்பது நிலையுடையது. இக்கோயில் பராக்கிரமபாண்டியனால் {{larger|1453}}-இல் கட்டி முடிக்கப்பெற்றது.
{{larger|130 நல்லூர்}}
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் பாபநாசத்திற்குக் கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஊர். இவ்வூர்க் கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று வீரராமநாதன் காலத்தில் {{larger|1251}} முதல் {{larger|1271}} வரை ஹொய்சளர் சோழமண்டலத்தைக் கைப்பற்றியிருந்தனர் என்று கூறுகிறது.
{{larger|131 பரமக்குடி}}
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. பரமக்குடி வட்டத்தின் தலைநகர். வைகையாற்றங்கரையில் இருக்கிறது.
{{larger|132 பூண்டி}}
இப்பெயருடன் இரண்டு ஊர்கள் உள்ளன. {{larger|(1)}} செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர் வட்டத்தில் ஒன்று உள்ளது.<noinclude></noinclude>
nphf78ub0e5ncbiey0ye767s9dq3mws
பக்கம்:தாய்மதி 1994.pdf/176
250
618283
1828383
1828331
2025-06-08T14:22:38Z
Booradleyp1
1964
/* உரையில்லாதவை */
1828383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Booradleyp1" /></noinclude>{{dhr|20em}}
{{Css image crop
|Image = தாய்மதி_1994.pdf
|Page = 176
|bSize = 398
|cWidth = 216
|cHeight = 138
|oTop = 261
|oLeft = 107
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
9nkq1zgfn2o2p51kv4gko5c79432dim
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/212
250
618284
1828367
1828322
2025-06-08T13:34:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பின்னிணைப்பு-2||205}}</noinclude>திருவள்ளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ளது. இங்கே கொற்றலை ஆற்றின் குறுக்கே அணை ஒன்று கட்டி நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்துள்ளனர். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு {{larger|1948}}-இல் சத்தியமூர்த்தி சாகர் என்று புதுப்பெயர் இடப்பெற்றது.
{{larger|(2)}} தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூருக்குச் சில மைல் தொலைவில் மற்றொன்று உள்ளது.
{{larger|132 பூந்தமல்லி}}
பூவிருந்தவல்லி என்று அழைக்கப் பெற்ற இவ்வூர் செங்கற்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்தில் உள்ளது. சென்னையிலிருந்து மேற்கே பதின்மூன்று மைல் தொலைவில் உள்ளது. வைணவப் பெரியாராகிய திருக்கச்சி நம்பி-வாழ்ந்த ஊர்.
{{larger|133. பெருந்துறை}}
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈரோடு வட்டத்திலுள்ள ஓரூர். ஈரோட்டிலிருந்து தென்மேற்கில் ஒன்பது மைல் தொலைவில் உள்ளது.
{{larger|134 பேரூர்}}
கோயம்புத்தூரின் மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஓரூர். இவ்வூர் அரசவனம், பிறவாநெறி, மேலைச் சிதம்பரம் முதலிய பெயர்களால் வழங்கப்பெறுகிறது.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் {{larger|42}}-ஆம் சூத்திரம்; நன்னூல் {{larger|392}}-ஆம் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் உதாரணமாக வரும் ஆசிரியன் பேரூர் கிழான் என்ற தொடர் குறிப்பதும் இவ்வூரே.
இவ்வூர்க் கோயிலில் விக்கிரம சோழன், வீரசோழன், வீரராசேந்திர சோழன் முதலிய அரசர் காலத்துக் கல்வெட்டுகளும் பிற கல்வெட்டுகளும் உள்ளன.
{{larger|135 மயிலாப்பூர்}}
சென்னையின் தெற்கே அதன் ஒரு பகுதியாக இருக்கும் ஓரூர். “தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்த ஊர்” என்று இவ்வூரைப் பற்றிக் கல்வெட்டுக் கூறும்.{{nop}}<noinclude></noinclude>
lkptoxkx7pp4evobfghjnlbv6frxdpw
பக்கம்:மின்சாரப் பூ.pdf/82
250
618288
1828338
2025-06-08T12:06:48Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஏலாய்... பெண்டுகளா... வெருசா முடியுங பூசை செய்யும் வேளாளரை விரட்டுகிறான். “யோவ் பூசாரி. ஆகுற வேலையை சீக்கிரம்பாரும்” வந்திருக்கிற சனம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||73}}
{{rule}}</noinclude>“ஏலாய்... பெண்டுகளா... வெருசா முடியுங
பூசை செய்யும் வேளாளரை விரட்டுகிறான்.
“யோவ் பூசாரி. ஆகுற வேலையை சீக்கிரம்பாரும்”
வந்திருக்கிற சனம் பூராவுக்கும் கறிச்சோறு மேல் கண். ‘நல்லது, பொல்லது’க்குத் தான் கண்ணில் தட்டும். ரெண்டு துண்டு கிடைப்பதே பெரிது. பிள்ளைகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சப்புக் கொட்டணும். இன்றைக்கு பொது இடம். பெருங்கூட்டம். கோவில் மொட்டையடிப்பு. ஆசை தீர... ஒரு பிடி பிடித்துவிடலாம். கூட ரெண்டு கரண்டி கேட்டு வாங்கி மாட்டி விடலாம். கறி தின்றே வாழ்ந்து வளர்ந்த ஆதியிலும் ஆதியான பாட்டன் பூட்டன் மாரிடமிருந்து சங்கிலித்தொடராக உயிருக்குள் பின்னிப் பிணைந்து வருகிற மன ருசிப்பசி. மரபணு மூலமாய் வரும் கவுச்சித்தாகம்.
ஓலைப்பாய் விரிப்பில் கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி கிடந்தன. கைலி பனியன் போட்டிருந்த ஓராள்; அரிவாள் மனைமீது காலை மடித்துப் போட்டு. ‘பார்ச்’. ‘பர்ச்ச்’, சென்று அறுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு பெரிசு, இளக்காரமாய் பார்த்தார். பரிகாசச் சிரிப்போடு கேட்டார். “ஒண்ணுக்கு ரெண்டு கிடாய் வெட்டப் போற எடத்துலே, இதுக என்னத்துக்கு?”
“சாம்பாருக்குத்தான்” என்கிற கட்டமுத்து.
“சாம்பாரா...? இங்கயா? இன்னிக்கா?”
“கறி சாப்புடப்புடிக்காத ஆளுக ஒண்ணுரெண்டு மொய் செய்ய வந்துருப்பாகல்லே? அவுக உணர்வையும், நாம மதிக்கணும்லே?”{{nop}}<noinclude></noinclude>
tmf47u2u8pq3mg5hx2fc0eh0lcatif6
1828409
1828338
2025-06-08T17:24:58Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||73}}
{{rule}}</noinclude>“ஏலாய்... பெண்டுகளா... வெருசா முடியுங்க”
பூசை செய்யும் வேளாளரை விரட்டுகிறான்.
“யோவ் பூசாரி. ஆகுற வேலையை சீக்கிரம்பாரும்”
வந்திருக்கிற சனம் பூராவுக்கும் கறிச்சோறு மேல் கண். ‘நல்லது, பொல்லது’க்குத்தான் கண்ணில் தட்டும். ரெண்டு துண்டு கிடைப்பதே பெரிது. பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, சப்புக் கொட்டணும். இன்றைக்கு பொது இடம். பெருங்கூட்டம். கோவில் மொட்டையடிப்பு. ஆசை தீர... ஒரு பிடி பிடித்துவிடலாம். கூட ரெண்டு கரண்டி கேட்டு வாங்கி மாட்டிவிடலாம். கறி தின்றே வாழ்ந்து வளர்ந்த ஆதியிலும் ஆதியான பாட்டன் பூட்டன்மாரிடமிருந்து சங்கிலித்தொடராக உயிருக்குள் பின்னிப் பிணைந்து வருகிற மன ருசிப்பசி. மரபணு மூலமாய் வரும் கவுச்சித்தாகம்.
ஓலைப்பாய் விரிப்பில் கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி கிடந்தன. கைலி பனியன் போட்டிருந்த ஓராள்; அரிவாள் மனைமீது காலை மடித்துப் போட்டு. ‘பார்ச்’, ‘பர்ச்ச்’, சென்று அறுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு பெரிசு, இளக்காரமாய் பார்த்தார். பரிகாசச் சிரிப்போடு கேட்டார். “ஒண்ணுக்கு ரெண்டு கிடாய் வெட்டப் போற எடத்துலே, இதுக என்னத்துக்கு?”
“சாம்பாருக்குத்தான்” என்கிற கட்டமுத்து.
“சாம்பாரா...? இங்கயா? இன்னிக்கா?”
“கறி சாப்புடப்புடிக்காத ஆளுக ஒண்ணுரெண்டு மொய் செய்ய வந்துருப்பாகல்லே? அவுக உணர்வையும், நாம மதிக்கணும்லே?”{{nop}}<noinclude></noinclude>
c9oonpj44g76tm6i8276hylxk1p3jp3
1828486
1828409
2025-06-09T00:30:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||73}}
{{rule}}</noinclude>“ஏலாய்... பெண்டுகளா... வெருசா முடியுங்க”
பூசை செய்யும் வேளாளரை விரட்டுகிறான்.
“யோவ் பூசாரி. ஆகுற வேலையை சீக்கிரம்பாரும்”
வந்திருக்கிற சனம் பூராவுக்கும் கறிச்சோறு மேல் கண். ‘நல்லது, பொல்லது’க்குத்தான் கண்ணில் தட்டும். ரெண்டு துண்டு கிடைப்பதே பெரிது. பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, சப்புக் கொட்டணும். இன்றைக்கு பொது இடம். பெருங்கூட்டம். கோவில் மொட்டையடிப்பு. ஆசை தீர... ஒரு பிடி பிடித்துவிடலாம். கூட ரெண்டு கரண்டி கேட்டு வாங்கி மாட்டிவிடலாம். கறி தின்றே வாழ்ந்து வளர்ந்த ஆதியிலும் ஆதியான பாட்டன் பூட்டன்மாரிடமிருந்து சங்கிலித்தொடராக உயிருக்குள் பின்னிப் பிணைந்து வருகிற மன ருசிப்பசி. மரபணு மூலமாய் வரும் கவுச்சித்தாகம்.
ஓலைப்பாய் விரிப்பில் கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி கிடந்தன. கைலி பனியன் போட்டிருந்த ஓராள்; அரிவாள் மனைமீது காலை மடித்துப் போட்டு. ‘பார்ச்’, ‘பர்ச்ச்’, சென்று அறுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு பெரிசு, இளக்காரமாய் பார்த்தார். பரிகாசச் சிரிப்போடு கேட்டார். “ஒண்ணுக்கு ரெண்டு கிடாய் வெட்டப் போற எடத்துலே, இதுக என்னத்துக்கு?”
“சாம்பாருக்குத்தான்” என்கிற கட்டமுத்து.
“சாம்பாரா...? இங்கயா? இன்னிக்கா?”
“கறி சாப்புடப்புடிக்காத ஆளுக ஒண்ணுரெண்டு மொய் செய்ய வந்துருப்பாகல்லே? அவுக உணர்வையும், நாம மதிக்கணும்லே?”{{nop}}<noinclude></noinclude>
j0zzwgn9utyv00t792mujuy2ziyz1x8
பக்கம்:மின்சாரப் பூ.pdf/83
250
618289
1828341
2025-06-08T12:14:12Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்டமுத்து காட்டான் போலத் தானிருந்தான். பதிலில் மனித நாகரிகம் இருந்தது. சகலரையும் சமமாகப் பாவிக்கிற ஜனநாயக உணர்வு ஒளிர்ந்தது. அவரவரை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|74||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கட்டமுத்து காட்டான் போலத் தானிருந்தான். பதிலில் மனித நாகரிகம் இருந்தது. சகலரையும் சமமாகப் பாவிக்கிற ஜனநாயக உணர்வு ஒளிர்ந்தது. அவரவரை, அவரவராகவே ஒப்புக் கொண்டு மதிக்கிற பண்பு. பண்பாடு.
பெரிசு, திருப்தியாகத் தலையாட்டினார்.
அக்கா மாரியம்மா வேப்பமரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். குளித்து முழுகி சுத்தமாக இருந்தாள். அவளது மினுமினுப்பான கறுத்த உடம்புக்கு உடுத்தியிருந்த அடர் மஞ்சள் நிறத்து புதுச் சீலை பாந்தமாக இருந்தது. அக்கா பக்கத்தில் மருமகள். பாவாடை சட்டை. ஒன்பது வயசிருக்கும். அவளுக்குத் தான் இன்றைக்கு மொட்டை.
ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள்.
பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதே திடுதிப்பென்று ஜன்னிக் கோளாறு வந்துவிட்டது. பறவை யாடாது விறைத்த விழிகள். உணர்ச்சி உறைந்த சவமுகம். உதடுகள் வெட்டி வெட்டி இழுத்தது. விரல்... கால்... கை... மொத்தமும் வெட்டி இழுத்தது.
காட்டுவேலைக்குப் போயிருந்த அக்கா. தாக்கல் அறிந்து, தலையிலும் மார்பிலும் அறைந்து கொண்டு அலையகுலைய அலறலும் கதறலுமாய் பாய்ந்து வந்தாள்.
“ஐயய்யோ... எம்பூச் செண்டுக்கா இந்த கதி வரணும்? ஐயோ கடவுளே... தாலியறுத்து வேடிக்கை பாத்த நீ... நம்பியிருக்கிற ஒரு சீவனையும் புடுங்குதுக்கா... இந்தக் கூத்து கட்டுதே?”
நல்லவேளை! கட்டமுத்து இருந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தான். அக்காளையும் மருமகளையும்<noinclude></noinclude>
dfeq010f28cbl524xs986zmuyg83djc
1828410
1828341
2025-06-08T17:28:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|74||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கட்டமுத்து காட்டான் போலத் தானிருந்தான். பதிலில் மனித நாகரிகம் இருந்தது. சகலரையும் சமமாகப் பாவிக்கிற ஜனநாயக உணர்வு ஒளிர்ந்தது. அவரவரை, அவரவராகவே ஒப்புக் கொண்டு மதிக்கிற பண்பு. பண்பாடு.
பெரிசு, திருப்தியாகத் தலையாட்டினார்.
அக்கா மாரியம்மா வேப்பமரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். குளித்து முழுகி சுத்தமாக இருந்தாள். அவளது மினுமினுப்பான கறுத்த உடம்புக்கு உடுத்தியிருந்த அடர் மஞ்சள் நிறத்து புதுச் சீலை பாந்தமாக இருந்தது. அக்கா பக்கத்தில் மருமகள். பாவாடை சட்டை. ஒன்பது வயசிருக்கும். அவளுக்குத் தான் இன்றைக்கு மொட்டை.
ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள்.
பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதே திடுதிப்பென்று ஜன்னிக் கோளாறு வந்துவிட்டது. பறவையாடாது விறைத்த விழிகள். உணர்ச்சி உறைந்த சவமுகம். உதடுகள் வெட்டி வெட்டி இழுத்தது. விரல்... கால்... கை... மொத்தமும் வெட்டி இழுத்தது.
காட்டுவேலைக்குப் போயிருந்த அக்கா. தாக்கல் அறிந்து, தலையிலும் மார்பிலும் அறைந்து கொண்டு அலையகுலைய அலறலும் கதறலுமாய் பாய்ந்து வந்தாள்.
“ஐயய்யோ... எம்பூச் செண்டுக்கா இந்த கதி வரணும்? ஐயோ கடவுளே... தாலியறுத்து வேடிக்கை பாத்த நீ... நம்பியிருக்கிற ஒரு சீவனையும் புடுங்குதுக்கா... இந்தக் கூத்து கட்டுதே?”
நல்லவேளை! கட்டமுத்து இருந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தான். அக்காளையும் மருமகளையும்<noinclude></noinclude>
srfqfdwyldnzck0e3d0hkm0k3hhtjhv
1828487
1828410
2025-06-09T00:31:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|74||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கட்டமுத்து காட்டான் போலத் தானிருந்தான். பதிலில் மனித நாகரிகம் இருந்தது. சகலரையும் சமமாகப் பாவிக்கிற ஜனநாயக உணர்வு ஒளிர்ந்தது. அவரவரை, அவரவராகவே ஒப்புக் கொண்டு மதிக்கிற பண்பு. பண்பாடு.
பெரிசு, திருப்தியாகத் தலையாட்டினார்.
அக்கா மாரியம்மா வேப்பமரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். குளித்து முழுகி சுத்தமாக இருந்தாள். அவளது மினுமினுப்பான கறுத்த உடம்புக்கு உடுத்தியிருந்த அடர் மஞ்சள் நிறத்து புதுச் சீலை பாந்தமாக இருந்தது. அக்கா பக்கத்தில் மருமகள். பாவாடை சட்டை. ஒன்பது வயசிருக்கும். அவளுக்குத் தான் இன்றைக்கு மொட்டை.
ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள்.
பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதே திடுதிப்பென்று ஜன்னிக் கோளாறு வந்துவிட்டது. பறவையாடாது விறைத்த விழிகள். உணர்ச்சி உறைந்த சவமுகம். உதடுகள் வெட்டி வெட்டி இழுத்தது. விரல்... கால்... கை... மொத்தமும் வெட்டி இழுத்தது.
காட்டுவேலைக்குப் போயிருந்த அக்கா. தாக்கல் அறிந்து, தலையிலும் மார்பிலும் அறைந்து கொண்டு அலையகுலைய அலறலும் கதறலுமாய் பாய்ந்து வந்தாள்.
“ஐயய்யோ... எம்பூச் செண்டுக்கா இந்த கதி வரணும்? ஐயோ கடவுளே... தாலியறுத்து வேடிக்கை பாத்த நீ... நம்பியிருக்கிற ஒரு சீவனையும் புடுங்குதுக்கா... இந்தக் கூத்து கட்டுதே?”
நல்லவேளை! கட்டமுத்து இருந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தான். அக்காளையும் மருமகளையும்<noinclude></noinclude>
siu6y8bb7867h18ayxu92lh9vyhuvb7
பக்கம்:மின்சாரப் பூ.pdf/84
250
618290
1828343
2025-06-08T12:20:21Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேரியலில் ஏற்றிக் கொண்டு தீயாய்ப் பறந்தான், திருவேங்கடத்தை நோக்கி. டாக்டர் இருந்தார். ஒண்ணுக்கு ரெண்டு ஊசி போட்டார். வெட்டு அடங்கியது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||75}}
{{rule}}</noinclude>கேரியலில் ஏற்றிக் கொண்டு தீயாய்ப் பறந்தான், திருவேங்கடத்தை நோக்கி.
டாக்டர் இருந்தார். ஒண்ணுக்கு ரெண்டு ஊசி போட்டார். வெட்டு அடங்கியது. அடித்துப் போட்ட துவள்வோடு, கீரைத் தண்டாக உறங்கினாள்.
இதே மாதிரி ரெண்டு தடவையோ மூன்று தடவையோ வந்து விட்டது.
அக்கா ரொம்பப் பயந்தாள். தன் வம்சத்தின் ஒரே கொழுந்தாக மிச்சமிருக்கிற மகளையும் கூத்துவன் பிடுங்கிக் கொள்வானோ என்ற பதற்றம். உள்மன நடுக்கம். உயிரின் ஆணிவேர்வரை அதிர்வின் பரவல்.
டாக்டர் சொன்னார்... “எட்டு வயசு வரைக்கும் வரத்தான் செய்யும். அப்புறம்... ஜன்னி வராதுன்று நெனைக்கேன்... பாப்பம்”
தினசரி சாப்பிடச் சொல்லி ஒரு மாத்திரையையும் எழுதிக் கொடுத்தார்.
ஆனாலும் அக்காவுக்குப் பயம். நாதியற்றுப் போய் விடுவோமோ என்ற உள்மன உதறல்.
நேர்த்திக்கடன் போட்டாள். பானைத் தண்ணீரை தூக்கி... சாமி வந்தவள் போல, ஆவேசமானாள். வெறி பிடித்த உக்கிரம். பானைத் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டாள். “வ்வ் ஊஊ” என்று மாறிமாறி ஊதினாள். ஈரச்சீலையோடு குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி, தலைக்கு மேல் கைதூக்கி கும்பிட்டாள். தம்பியை கூப்பிடுகிற மாதிரி. குலதெய்வத்தை உரிமையோடு பேர் சொல்லிக் கூப்பிட்டாள்.{{nop}}<noinclude></noinclude>
icww2ld503ubmpnlgvrc02bxfrbl91a
1828411
1828343
2025-06-08T17:30:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||75}}
{{rule}}</noinclude>கேரியலில் ஏற்றிக் கொண்டு தீயாய்ப் பறந்தான், திருவேங்கடத்தை நோக்கி.
டாக்டர் இருந்தார். ஒண்ணுக்கு ரெண்டு ஊசி போட்டார். வெட்டு அடங்கியது. அடித்துப் போட்ட துவள்வோடு, கீரைத் தண்டாக உறங்கினாள்.
இதே மாதிரி ரெண்டு தடவையோ மூன்று தடவையோ வந்து விட்டது.
அக்கா ரொம்பப் பயந்தாள். தன் வம்சத்தின் ஒரே கொழுந்தாக மிச்சமிருக்கிற மகளையும் கூத்துவன் பிடுங்கிக் கொள்வானோ என்ற பதற்றம். உள்மன நடுக்கம். உயிரின் ஆணிவேர்வரை அதிர்வின் பரவல்.
டாக்டர் சொன்னார்... “எட்டு வயசு வரைக்கும் வரத்தான் செய்யும். அப்புறம்... ஜன்னி வராதுன்று நெனைக்கேன்... பாப்பம்”
தினசரி சாப்பிடச் சொல்லி ஒரு மாத்திரையையும் எழுதிக் கொடுத்தார்.
ஆனாலும் அக்காவுக்குப் பயம். நாதியற்றுப் போய் விடுவோமோ என்ற உள்மன உதறல்.
நேர்த்திக்கடன் போட்டாள். பானைத் தண்ணீரை தூக்கி... சாமி வந்தவள் போல, ஆவேசமானாள். வெறிபிடித்த உக்கிரம். பானைத் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டாள். “வ்வ் ஊஊ” என்று மாறிமாறி ஊதினாள். ஈரச்சீலையோடு குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி, தலைக்கு மேல் கைதூக்கி கும்பிட்டாள். தம்பியை கூப்பிடுகிற மாதிரி. குலதெய்வத்தை உரிமையோடு பேர் சொல்லிக் கூப்பிட்டாள்.{{nop}}<noinclude></noinclude>
f4ffp69kr1m8b2j76pydb39ug4vqtr0
1828488
1828411
2025-06-09T00:35:48Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||75}}
{{rule}}</noinclude>கேரியலில் ஏற்றிக் கொண்டு தீயாய்ப் பறந்தான், திருவேங்கடத்தை நோக்கி.
டாக்டர் இருந்தார். ஒண்ணுக்கு ரெண்டு ஊசி போட்டார். வெட்டு அடங்கியது. அடித்துப் போட்ட துவள்வோடு, கீரைத் தண்டாக உறங்கினாள்.
இதே மாதிரி ரெண்டு தடவையோ மூன்று தடவையோ வந்து விட்டது.
அக்கா ரொம்பப் பயந்தாள். தன் வம்சத்தின் ஒரே கொழுந்தாக மிச்சமிருக்கிற மகளையும் கூத்துவன் பிடுங்கிக் கொள்வானோ என்ற பதற்றம். உள்மன நடுக்கம். உயிரின் ஆணிவேர்வரை அதிர்வின் பரவல்.
டாக்டர் சொன்னார்... “எட்டு வயசு வரைக்கும் வரத்தான் செய்யும். அப்புறம்... ஜன்னி வராதுன்று நெனைக்கேன்... பாப்பம்”
தினசரி சாப்பிடச் சொல்லி ஒரு மாத்திரையையும் எழுதிக் கொடுத்தார்.
ஆனாலும் அக்காவுக்குப் பயம். நாதியற்றுப் போய் விடுவோமோ என்ற உள்மன உதறல்.
நேர்த்திக்கடன் போட்டாள். பானைத் தண்ணீரை தூக்கி... சாமி வந்தவள் போல, ஆவேசமானாள். வெறிபிடித்த உக்கிரம். பானைத் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டாள். “வ்வ் ஊஊ” என்று மாறிமாறி ஊதினாள். ஈரச்சீலையோடு குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி, தலைக்கு மேல் கைதூக்கி கும்பிட்டாள். தம்பியை கூப்பிடுகிற மாதிரி. குலதெய்வத்தை உரிமையோடு பேர் சொல்லிக் கூப்பிட்டாள்.{{nop}}<noinclude></noinclude>
9s0ppmmztzxupocl27kugvd9euk2tsn
பக்கம்:மின்சாரப் பூ.pdf/85
250
618291
1828347
2025-06-08T12:28:46Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“எம் புள்ளைக்கு நோய் நோக்காடு இல்லாமப் பாத்துக்கோ. ஏங் குலக்கொடி குறையில்லாம தளுத்து, பூத்து, காய்ச்சிப் பொங்கியிருக்கணும். அதுக்கு. ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|76||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“எம் புள்ளைக்கு நோய் நோக்காடு இல்லாமப் பாத்துக்கோ. ஏங் குலக்கொடி குறையில்லாம தளுத்து, பூத்து, காய்ச்சிப் பொங்கியிருக்கணும். அதுக்கு. நீயே பொறுப்பு. அடுத்த வருஷம் ஒஞ்சன்னதிக்கு வந்து... ஊரு ஒறவுமுறை முன்னாடி... கெடா வெட்டி பொங்கல் வைச்சு... மொட்டையடிக்குறேன்... இது சத்தியம்... சத்தியம்... சத்தியம்”
அதற்குப் பிறகு... லேசாய் ஒரு தடவை ஜன்னிக் கோளாறு வந்து, தானாகவே நின்று போனது. டாக்டர் தந்த மாத்திரை வேலை செய்தது. அவர் சொன்ன மாதிரியே எட்டு வயசான பிறகு ஜன்னிக் கோளாறு நின்று போனது. பிறகு, வரவேயில்லை. ஓட்டம், பாட்டம், படிப்பு என்று எல்லாப் பிள்ளைகளையும் போல... அந்தச் சின்னச் சிட்டும்...
அக்காவுக்கு ஒரே தீவிரம். “சாமி குத்தம் வராம். கெடாவெட்டிப் பொங்க வைச்சிறணும்”
டாக்டரை விட சாமியையே ரொம்ப நம்புகிற அக்கா. இதோ... கோவிலுக்கு வந்தாயிற்று. எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்துவிடும்.
பொழுது மேலேறி வருகிறது. உச்சியை நெருங்குகிறது.உச்சி நேரத்துப்பூஜை முடிந்தவுடன் கிடாய் வெட்டி விடலாம். வெண் பொங்கல் தயார் பண்ணுகிற பெண்களை அதட்டினான். “ம் ம்ம்... நேரமாச்சு. வெருசா”
முத்துவீரன்சாமி பீடத்தில் அரிவாள் சாத்திக் கிடந்தது. பக்கத்தில் வெட்டுக்காரர். பீடியை சுண்டியிழுத்துக் கொண்டிருந்தார். வறுத்த வத்தலை இடிக்கிற பெண்கள். வறுத்த சீரகம். மல்லியை ஆட்டுரலில் ஆட்டுகிற பெண்.{{nop}}<noinclude></noinclude>
slp4yiqhvgt9ipraeysl6wv0l9hadrw
1828412
1828347
2025-06-08T17:33:34Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|76||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“எம் புள்ளைக்கு நோய் நோக்காடு இல்லாமப் பாத்துக்கோ. ஏங் குலக்கொடி குறையில்லாம தளுத்து, பூத்து, காய்ச்சிப் பொங்கியிருக்கணும். அதுக்கு, நீயே பொறுப்பு. அடுத்த வருஷம் ஒஞ்சன்னதிக்கு வந்து... ஊரு ஒறவுமுறை முன்னாடி... கெடா வெட்டி பொங்கல் வைச்சு... மொட்டையடிக்குறேன்... இது சத்தியம்... சத்தியம்... சத்தியம்”
அதற்குப் பிறகு... லேசாய் ஒரு தடவை ஜன்னிக் கோளாறு வந்து, தானாகவே நின்று போனது. டாக்டர் தந்த மாத்திரை வேலை செய்தது. அவர் சொன்ன மாதிரியே எட்டு வயசான பிறகு ஜன்னிக் கோளாறு நின்று போனது. பிறகு, வரவேயில்லை. ஓட்டம், பாட்டம், படிப்பு என்று எல்லாப் பிள்ளைகளையும் போல... அந்தச் சின்னச்சிட்டும்...
அக்காவுக்கு ஒரே தீவிரம். “சாமி குத்தம் வராம். கெடாவெட்டிப் பொங்க வைச்சிறணும்”
டாக்டரை விட சாமியையே ரொம்ப நம்புகிற அக்கா. இதோ... கோவிலுக்கு வந்தாயிற்று. எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்துவிடும்.
பொழுது மேலேறி வருகிறது. உச்சியை நெருங்குகிறது. உச்சி நேரத்துப்பூஜை முடிந்தவுடன் கிடாய் வெட்டி விடலாம். வெண் பொங்கல் தயார் பண்ணுகிற பெண்களை அதட்டினான். “ம் ம்ம்... நேரமாச்சு. வெருசா”
முத்துவீரன்சாமி பீடத்தில் அரிவாள் சாத்திக் கிடந்தது. பக்கத்தில் வெட்டுக்காரர். பீடியை சுண்டியிழுத்துக் கொண்டிருந்தார். வறுத்த வத்தலை இடிக்கிற பெண்கள். வறுத்த சீரகம். மல்லியை ஆட்டுரலில் ஆட்டுகிற பெண்.{{nop}}<noinclude></noinclude>
690rc4exwr7qxmmyaozh27sih7gz3ef
1828489
1828412
2025-06-09T00:37:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|76||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“எம் புள்ளைக்கு நோய் நோக்காடு இல்லாமப் பாத்துக்கோ. ஏங் குலக்கொடி குறையில்லாம தளுத்து, பூத்து, காய்ச்சிப் பொங்கியிருக்கணும். அதுக்கு, நீயே பொறுப்பு. அடுத்த வருஷம் ஒஞ்சன்னதிக்கு வந்து... ஊரு ஒறவுமுறை முன்னாடி... கெடா வெட்டி பொங்கல் வைச்சு... மொட்டையடிக்குறேன்... இது சத்தியம்... சத்தியம்... சத்தியம்”
அதற்குப் பிறகு... லேசாய் ஒரு தடவை ஜன்னிக் கோளாறு வந்து, தானாகவே நின்று போனது. டாக்டர் தந்த மாத்திரை வேலை செய்தது. அவர் சொன்ன மாதிரியே எட்டு வயசான பிறகு ஜன்னிக் கோளாறு நின்று போனது. பிறகு, வரவேயில்லை. ஓட்டம், பாட்டம், படிப்பு என்று எல்லாப் பிள்ளைகளையும் போல... அந்தச் சின்னச்சிட்டும்...
அக்காவுக்கு ஒரே தீவிரம். “சாமி குத்தம் வராம். கெடாவெட்டிப் பொங்க வைச்சிறணும்”
டாக்டரை விட சாமியையே ரொம்ப நம்புகிற அக்கா. இதோ... கோவிலுக்கு வந்தாயிற்று. எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்துவிடும்.
பொழுது மேலேறி வருகிறது. உச்சியை நெருங்குகிறது. உச்சி நேரத்துப்பூஜை முடிந்தவுடன் கிடாய் வெட்டி விடலாம். வெண் பொங்கல் தயார் பண்ணுகிற பெண்களை அதட்டினான். “ம் ம்ம்... நேரமாச்சு. வெருசா”
முத்துவீரன்சாமி பீடத்தில் அரிவாள் சாத்திக் கிடந்தது. பக்கத்தில் வெட்டுக்காரர். பீடியை சுண்டியிழுத்துக் கொண்டிருந்தார். வறுத்த வத்தலை இடிக்கிற பெண்கள். வறுத்த சீரகம். மல்லியை ஆட்டுரலில் ஆட்டுகிற பெண்.{{nop}}<noinclude></noinclude>
hi18d1x9xnqlicdmcyfzf0khw2zhekg
பக்கம்:மின்சாரப் பூ.pdf/86
250
618292
1828349
2025-06-08T12:40:56Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேலைகள் ரெக்கை கட்டிப் பறந்தன. வந்திருந்த சொந்த பந்தங்கள் ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிற வேகம். எல்லாம் ஆயிற்று. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||77}}
{{rule}}</noinclude>வேலைகள் ரெக்கை கட்டிப் பறந்தன. வந்திருந்த சொந்த பந்தங்கள் ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிற வேகம்.
எல்லாம் ஆயிற்று. குலவைச் சத்தமும், குதூகலக் கூப்பாடுமாக உச்சிப்பூஜை முடிந்தது.
கிடாய் வெட்டுகிற நேரம் முத்துவீரன்சாமி முன்னால் கூட்டம். அரிவாளோடு தயாராக வெட்டுக்காரர். மாலை போட்டிருக்கிற கிடாய். நெற்றியில் சந்தனப் பொட்டு. மஞ்சள் தண்ணீரை ஊற்ற ஊற்ற... உடம்பை குலுக்குகிற கிடாய். எதிரில். அகத்திக் கொழையை பிடித்து நிற்கிற ஆள். கொழையை பார்த்து தலையை நீட்டுகிற கிடாய். நீள் கழுத்தில் ஒருகண நேரத்து விறைப்பு.
ஓங்கிய அரிவாள் ‘சதக்’கென்று விழுந்தது. தெறிக்கிற ரத்தம். கீழே சாய்கிற கிடாயின் உடம்பு. தனியாய் விழ வேண்டிய தலை. தொங்குகிறது. வெட்டுப்படாமல் மிச்ச மிருந்த ஒரு தோலின் இணுக்கில், தொங்குகிற தலை.
கூட்டத்தின் ஆரவாரம், சட்டென்று வாயடைக்கிறது. அதிர்வின் சோகப் பரவல். துக்கமௌனம். கனத்த மௌனத்தை கீறிப் பிளந்து கொண்டு, வருத்தமான முணு முணுப்பு.
“தொங்கு கிடாய் விழுந்துருச்சே...”
சகலர் முகங்களிலும் துக்க நிழல். பரிதாப உணர்வு. ‘ஐயோ பாவம்’ என்கிற மனித நேயப் பரிவு.
தொங்குகிடாய் என்பது ஓர் அபசகுனம். நிறை வேற்றிய நேர்த்திக்கடனை, சாமி ஏற்றுக்கொள்ள வில்லை என்று அர்த்தம். ஏதோ தெய்வகுற்றம் நிகழ்ந்திருப்பதாக நம்பிக்கை. பதற்றம். பயத்துக்கம்.{{nop}}<noinclude></noinclude>
lak6en2a98kcw314q2pqgrrcforhw56
1828413
1828349
2025-06-08T17:36:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||77}}
{{rule}}</noinclude>வேலைகள் ரெக்கை கட்டிப் பறந்தன. வந்திருந்த சொந்த பந்தங்கள் ஆளுக்கொரு வேலையை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கிற வேகம்.
எல்லாம் ஆயிற்று. குலவைச் சத்தமும், குதூகலக் கூப்பாடுமாக உச்சிப்பூஜை முடிந்தது.
கிடாய் வெட்டுகிற நேரம் முத்துவீரன்சாமி முன்னால் கூட்டம். அரிவாளோடு தயாராக வெட்டுக்காரர். மாலை போட்டிருக்கிற கிடாய். நெற்றியில் சந்தனப் பொட்டு. மஞ்சள் தண்ணீரை ஊற்ற ஊற்ற... உடம்பை குலுக்குகிற கிடாய். எதிரில். அகத்திக் கொழையை பிடித்து நிற்கிற ஆள். கொழையை பார்த்து தலையை நீட்டுகிற கிடாய். நீள் கழுத்தில் ஒருகண நேரத்து விறைப்பு.
ஓங்கிய அரிவாள் ‘சதக்’கென்று விழுந்தது. தெறிக்கிற ரத்தம். கீழே சாய்கிற கிடாயின் உடம்பு. தனியாய் விழவேண்டிய தலை. தொங்குகிறது. வெட்டுப்படாமல் மிச்சமிருந்த ஒரு தோலின் இணுக்கில், தொங்குகிற தலை.
கூட்டத்தின் ஆரவாரம், சட்டென்று வாயடைக்கிறது. அதிர்வின் சோகப் பரவல். துக்கமௌனம். கனத்த மௌனத்தை கீறிப் பிளந்து கொண்டு, வருத்தமான முணுமுணுப்பு.
“தொங்கு கிடாய் விழுந்துருச்சே...”
சகலர் முகங்களிலும் துக்க நிழல். பரிதாப உணர்வு. ‘ஐயோ பாவம்’ என்கிற மனித நேயப் பரிவு.
தொங்குகிடாய் என்பது ஓர் அபசகுனம். நிறைவேற்றிய நேர்த்திக்கடனை, சாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். ஏதோ தெய்வகுற்றம் நிகழ்ந்திருப்பதாக நம்பிக்கை. பதற்றம். பயத்துக்கம்.{{nop}}<noinclude></noinclude>
tji84nfc93pl0tw3bbw3tgg6joregxk
1828491
1828413
2025-06-09T00:38:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||77}}
{{rule}}</noinclude>வேலைகள் ரெக்கை கட்டிப் பறந்தன. வந்திருந்த சொந்த பந்தங்கள் ஆளுக்கொரு வேலையை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கிற வேகம்.
எல்லாம் ஆயிற்று. குலவைச் சத்தமும், குதூகலக் கூப்பாடுமாக உச்சிப்பூஜை முடிந்தது.
கிடாய் வெட்டுகிற நேரம் முத்துவீரன்சாமி முன்னால் கூட்டம். அரிவாளோடு தயாராக வெட்டுக்காரர். மாலை போட்டிருக்கிற கிடாய். நெற்றியில் சந்தனப் பொட்டு. மஞ்சள் தண்ணீரை ஊற்ற ஊற்ற... உடம்பை குலுக்குகிற கிடாய். எதிரில். அகத்திக் கொழையை பிடித்து நிற்கிற ஆள். கொழையை பார்த்து தலையை நீட்டுகிற கிடாய். நீள் கழுத்தில் ஒருகண நேரத்து விறைப்பு.
ஓங்கிய அரிவாள் ‘சதக்’கென்று விழுந்தது. தெறிக்கிற ரத்தம். கீழே சாய்கிற கிடாயின் உடம்பு. தனியாய் விழவேண்டிய தலை. தொங்குகிறது. வெட்டுப்படாமல் மிச்சமிருந்த ஒரு தோலின் இணுக்கில், தொங்குகிற தலை.
கூட்டத்தின் ஆரவாரம், சட்டென்று வாயடைக்கிறது. அதிர்வின் சோகப் பரவல். துக்கமௌனம். கனத்த மௌனத்தை கீறிப் பிளந்து கொண்டு, வருத்தமான முணுமுணுப்பு.
“தொங்கு கிடாய் விழுந்துருச்சே...”
சகலர் முகங்களிலும் துக்க நிழல். பரிதாப உணர்வு. ‘ஐயோ பாவம்’ என்கிற மனித நேயப் பரிவு.
தொங்குகிடாய் என்பது ஓர் அபசகுனம். நிறைவேற்றிய நேர்த்திக்கடனை, சாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். ஏதோ தெய்வகுற்றம் நிகழ்ந்திருப்பதாக நம்பிக்கை. பதற்றம். பயத்துக்கம்.{{nop}}<noinclude></noinclude>
o3kfus7fb38r7w2xgjh5aki4uofpw1y
பக்கம்:மின்சாரப் பூ.pdf/87
250
618293
1828350
2025-06-08T12:50:17Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாரியம்மா மகளைக் கட்டிக் கொண்டு கோவென்று கதறியழுகிற பரிதாபம். “இம்புட்டு செலவழிச்சேனே... மனசுலே பயத்தோட இருக்கேனே... பக்தியோட... சுத்தத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|78||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மாரியம்மா மகளைக் கட்டிக் கொண்டு கோவென்று கதறியழுகிற பரிதாபம். “இம்புட்டு செலவழிச்சேனே... மனசுலே பயத்தோட இருக்கேனே... பக்தியோட... சுத்தத்தோட வந்துருக்கேனே... இன்னுமா, கூத்துவனுக்கு எம்மேலே எரக்கம் வரலே? அடக்கொடுமையே...”
ஓடி வந்தார், பூசாரி வேளாளர். சூழலின் இறுக்கத்தை புரிந்து கொண்டார். அவரது கைத்தட்டில் எரியும் சாம்பிராணிப் புகை. கற்பூரச் சுடர். திருநீறுக்கிண்ணம். படியேறி, முத்துவீரனிடம் பக்கத்தில் நின்றார்.
“ஒண்ணும் பதறாதீக... உங்க குலதெய்வம் உங்க குலத்துக்கு ஒரு கெடுதலும் செய்யாது. நல்லதுதா செய்யும்”
“தொங்குகிடாய் வுழுந்துருச்சே... ஐயா...” கண்ணீரில் நனைந்து துவண்ட குரலின் ஆற்றாமையோடு மாரியம்மா.
“தெய்வக்குத்தம்தா. பதறாதேம்மா. பரிகாரமில்லாத குத்தம் பூமியிலேயில்லேம்மா. பாதையில்லாத ஊரே இல்லேம்மா...”
“ஐயா... எம்புள்ளைக்கு ஆயுசு வேணும். என் ரத்தம். வம்சத் தொடர்ச்சியா வரணும்யா. பரிகாரம் எதாயிருந்தாலும் சொல்லுங்கய்யா. தலையை அறுத்துப் போட் டாச்சும், செய்துர்றேன்யர்...”
பதறிப்பதைக்கிற மாரியம்மா. இரு கை ஏந்தி பிச்சை கேட்கிற உள் மனசு. உடல் நடுங்க நிற்கிறாள்.
“பரிகாரம் இருக்கும்மா... அடுத்த வருஷமும் இதே மாதிரி, பொங்கல் வைச்சு கிடாய் வெட்டிறணும். நேர்த்திக் கடன் நிறைவேற்றணும். இந்த வருஷம் நீ செலுத்துனதை, சாமி வரவு வைக்கலே...”{{nop}}<noinclude></noinclude>
jd702n1zpwepp4ve2r8hi3cm6zpv0jr
1828414
1828350
2025-06-08T17:39:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|78||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மாரியம்மா மகளைக் கட்டிக் கொண்டு கோவென்று கதறியழுகிற பரிதாபம். “இம்புட்டு செலவழிச்சேனே... மனசுலே பயத்தோட இருக்கேனே... பக்தியோட... சுத்தத்தோட வந்துருக்கேனே... இன்னுமா, கூத்துவனுக்கு எம்மேலே எரக்கம் வரலே? அடக்கொடுமையே...”
ஓடி வந்தார், பூசாரி வேளாளர். சூழலின் இறுக்கத்தை புரிந்து கொண்டார். அவரது கைத்தட்டில் எரியும் சாம்பிராணிப் புகை. கற்பூரச் சுடர். திருநீறுக்கிண்ணம். படியேறி, முத்துவீரனிடம் பக்கத்தில் நின்றார்.
“ஒண்ணும் பதறாதீக... உங்க குலதெய்வம் உங்க குலத்துக்கு ஒரு கெடுதலும் செய்யாது. நல்லதுதா செய்யும்”
“தொங்குகிடாய் வுழுந்துருச்சே... ஐயா...” கண்ணீரில் நனைந்து துவண்ட குரலின் ஆற்றாமையோடு மாரியம்மா.
“தெய்வக்குத்தம்தா. பதறாதேம்மா. பரிகாரமில்லாத குத்தம் பூமியிலேயில்லேம்மா. பாதையில்லாத ஊரே இல்லேம்மா...”
“ஐயா... எம்புள்ளைக்கு ஆயுசு வேணும். என் ரத்தம். வம்சத் தொடர்ச்சியா வரணும்யா. பரிகாரம் எதாயிருந்தாலும் சொல்லுங்கய்யா. தலையை அறுத்துப் போட்டாச்சும், செய்துர்றேன்யர்...”
பதறிப்பதைக்கிற மாரியம்மா. இரு கை ஏந்தி பிச்சை கேட்கிற உள் மனசு. உடல் நடுங்க நிற்கிறாள்.
“பரிகாரம் இருக்கும்மா... அடுத்த வருஷமும் இதே மாதிரி, பொங்கல் வைச்சு கிடாய் வெட்டிறணும். நேர்த்திக்கடன் நிறைவேற்றணும். இந்த வருஷம் நீ செலுத்துனதை, சாமி வரவு வைக்கலே...”{{nop}}<noinclude></noinclude>
a48swhg4yy64zjft8jugnotfwooxrh5
1828492
1828414
2025-06-09T00:39:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|78||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மாரியம்மா மகளைக் கட்டிக் கொண்டு கோவென்று கதறியழுகிற பரிதாபம். “இம்புட்டு செலவழிச்சேனே... மனசுலே பயத்தோட இருக்கேனே... பக்தியோட... சுத்தத்தோட வந்துருக்கேனே... இன்னுமா, கூத்துவனுக்கு எம்மேலே எரக்கம் வரலே? அடக்கொடுமையே...”
ஓடி வந்தார், பூசாரி வேளாளர். சூழலின் இறுக்கத்தை புரிந்து கொண்டார். அவரது கைத்தட்டில் எரியும் சாம்பிராணிப் புகை. கற்பூரச் சுடர். திருநீறுக்கிண்ணம். படியேறி, முத்துவீரனிடம் பக்கத்தில் நின்றார்.
“ஒண்ணும் பதறாதீக... உங்க குலதெய்வம் உங்க குலத்துக்கு ஒரு கெடுதலும் செய்யாது. நல்லதுதா செய்யும்”
“தொங்குகிடாய் வுழுந்துருச்சே... ஐயா...” கண்ணீரில் நனைந்து துவண்ட குரலின் ஆற்றாமையோடு மாரியம்மா.
“தெய்வக்குத்தம்தா. பதறாதேம்மா. பரிகாரமில்லாத குத்தம் பூமியிலேயில்லேம்மா. பாதையில்லாத ஊரே இல்லேம்மா...”
“ஐயா... எம்புள்ளைக்கு ஆயுசு வேணும். என் ரத்தம். வம்சத் தொடர்ச்சியா வரணும்யா. பரிகாரம் எதாயிருந்தாலும் சொல்லுங்கய்யா. தலையை அறுத்துப் போட்டாச்சும், செய்துர்றேன்யர்...”
பதறிப்பதைக்கிற மாரியம்மா. இரு கை ஏந்தி பிச்சை கேட்கிற உள் மனசு. உடல் நடுங்க நிற்கிறாள்.
“பரிகாரம் இருக்கும்மா... அடுத்த வருஷமும் இதே மாதிரி, பொங்கல் வைச்சு கிடாய் வெட்டிறணும். நேர்த்திக்கடன் நிறைவேற்றணும். இந்த வருஷம் நீ செலுத்துனதை, சாமி வரவு வைக்கலே...”{{nop}}<noinclude></noinclude>
gciv6riew50d4qwbvftq8w5hd6p3gf5
பக்கம்:மின்சாரப் பூ.pdf/88
250
618294
1828354
2025-06-08T12:58:43Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“செய்றேஞ் சாமி... அடுத்த வருஷமும் இதே சன்னதிக்கு வந்து... இதே கடனை... விக்னமில்லாம... செலுத்துறேன்யா. எம்புள்ளையோட ஆயுசுக்காக... அடுத்த வருஷமு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||79}}
{{rule}}</noinclude>“செய்றேஞ் சாமி... அடுத்த வருஷமும் இதே சன்னதிக்கு வந்து... இதே கடனை... விக்னமில்லாம... செலுத்துறேன்யா. எம்புள்ளையோட ஆயுசுக்காக... அடுத்த வருஷமும் சன்னதிக்கு வந்து... கிடாய் வெட்டி, பொங்க வைச்சு... மொட்டையடிச்சு... காணிக்கை செலுத்துறேன்யா”
மனப்பதற்றத்தில் உளறுவதைப் போல... சொன்னதையே மாறி மாறிச் சொல்லுகிற அக்கா. பார்க்க பார்க்க கட்டமுத்துவுக்கு பாவமாக இருந்தது. அவன் பார்வை, மருமகளைப் பரிவுடன் பார்த்தது.
கறியாக்கி... கூறடித்து... அறுத்து... குழம்பாகி... சோறாகி... பந்தி நடந்தது. எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டனர். கறியை மட்டுமல்ல. நிகழ்ந்த துக்கத்தையும் பரிவுடன் பகிர்ந்து கொள்கிற கிராமத்து நாகரிகம்.
... {{larger|<b>இ</b>}}ந்த வருஷமும் கிடாய் வளர்கிறது. அடிவயிறு வெள்ளை. முதுகு கறுப்பு. ரெட்டைக்குறுக்கு. அகலமான பின்பக்கம். நல்ல கொழுப்பு.
மாரியம்மா ஆலாய் பறக்கிறாள். கட்டமுத்துவிடம் நச்சரிக்கிறாள்.
“ஏலேய் தம்பி... எப்படா கோவிலுக்குப் போறது? வண்டியைப் போடுடா...”
அக்காவின் பதற்றம். பயப் பரபரப்பு. சாமிக்குரிய (நேர்த்திக்) கடனை, காலாகாலத்தில் கொண்டு போய் நிறைவேற்றிவிட வேண்டுமே என்ற தீவிரம். மகள் மீதான உயிர்ப்பாசம். பக்திப் பதற்றமாக வெளித்துடிக்கிற தவிப்பு.
“ஏண்டா... கல்லா நிக்கே?”
“யக்கா... கோவிலுக்குப் போறதுலே சிக்கல் இருக்கு”{{nop}}<noinclude></noinclude>
68nbovggu3fbaxwdhuepakhhtqcuku5
1828415
1828354
2025-06-08T17:41:07Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||79}}
{{rule}}</noinclude>“செய்றேஞ் சாமி... அடுத்த வருஷமும் இதே சன்னதிக்கு வந்து... இதே கடனை... விக்னமில்லாம... செலுத்துறேன்யா. எம்புள்ளையோட ஆயுசுக்காக... அடுத்த வருஷமும் சன்னதிக்கு வந்து... கிடாய் வெட்டி, பொங்க வைச்சு... மொட்டையடிச்சு... காணிக்கை செலுத்துறேன்யா”
மனப்பதற்றத்தில் உளறுவதைப் போல... சொன்னதையே மாறி மாறிச் சொல்லுகிற அக்கா. பார்க்க பார்க்க கட்டமுத்துவுக்கு பாவமாக இருந்தது. அவன் பார்வை, மருமகளைப் பரிவுடன் பார்த்தது.
கறியாக்கி... கூறடித்து... அறுத்து... குழம்பாகி... சோறாகி... பந்தி நடந்தது. எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டனர். கறியை மட்டுமல்ல. நிகழ்ந்த துக்கத்தையும் பரிவுடன் பகிர்ந்து கொள்கிற கிராமத்து நாகரிகம்.
... {{larger|<b>இ</b>}}ந்த வருஷமும் கிடாய் வளர்கிறது. அடிவயிறு வெள்ளை. முதுகு கறுப்பு. ரெட்டைக்குறுக்கு. அகலமான பின்பக்கம். நல்ல கொழுப்பு.
மாரியம்மா ஆலாய் பறக்கிறாள். கட்டமுத்துவிடம் நச்சரிக்கிறாள்.
“ஏலேய் தம்பி... எப்படா கோவிலுக்குப் போறது? வண்டியைப் போடுடா...”
அக்காவின் பதற்றம். பயப் பரபரப்பு. சாமிக்குரிய (நேர்த்திக்)கடனை, காலாகாலத்தில் கொண்டு போய் நிறைவேற்றிவிட வேண்டுமே என்ற தீவிரம். மகள் மீதான உயிர்ப்பாசம். பக்திப் பதற்றமாக வெளித்துடிக்கிற தவிப்பு.
“ஏண்டா... கல்லா நிக்கே?”
“யக்கா... கோவிலுக்குப் போறதுலே சிக்கல் இருக்கு”{{nop}}<noinclude></noinclude>
alt4pm0xjr4wbilhuulwze5b0a8yg9t
1828493
1828415
2025-06-09T00:42:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||79}}
{{rule}}</noinclude>“செய்றேஞ் சாமி... அடுத்த வருஷமும் இதே சன்னதிக்கு வந்து... இதே கடனை... விக்னமில்லாம... செலுத்துறேன்யா. எம்புள்ளையோட ஆயுசுக்காக... அடுத்த வருஷமும் சன்னதிக்கு வந்து... கிடாய் வெட்டி, பொங்க வைச்சு... மொட்டையடிச்சு... காணிக்கை செலுத்துறேன்யா”
மனப்பதற்றத்தில் உளறுவதைப் போல... சொன்னதையே மாறி மாறிச் சொல்லுகிற அக்கா. பார்க்க பார்க்க கட்டமுத்துவுக்கு பாவமாக இருந்தது. அவன் பார்வை, மருமகளைப் பரிவுடன் பார்த்தது.
கறியாக்கி... கூறடித்து... அறுத்து... குழம்பாகி... சோறாகி... பந்தி நடந்தது. எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டனர். கறியை மட்டுமல்ல. நிகழ்ந்த துக்கத்தையும் பரிவுடன் பகிர்ந்து கொள்கிற கிராமத்து நாகரிகம்.
... {{larger|<b>இ</b>}}ந்த வருஷமும் கிடாய் வளர்கிறது. அடிவயிறு வெள்ளை. முதுகு கறுப்பு. ரெட்டைக்குறுக்கு. அகலமான பின்பக்கம். நல்ல கொழுப்பு.
மாரியம்மா ஆலாய் பறக்கிறாள். கட்டமுத்துவிடம் நச்சரிக்கிறாள்.
“ஏலேய் தம்பி... எப்படா கோவிலுக்குப் போறது? வண்டியைப் போடுடா...”
அக்காவின் பதற்றம். பயப் பரபரப்பு. சாமிக்குரிய (நேர்த்திக்)கடனை, காலாகாலத்தில் கொண்டு போய் நிறைவேற்றிவிட வேண்டுமே என்ற தீவிரம். மகள் மீதான உயிர்ப்பாசம். பக்திப் பதற்றமாக வெளித்துடிக்கிற தவிப்பு.
“ஏண்டா... கல்லா நிக்கே?”
“யக்கா... கோவிலுக்குப் போறதுலே சிக்கல் இருக்கு”{{nop}}<noinclude></noinclude>
54slqs1gorv7wwrvc17dlgg9dl9pyi2
பக்கம்:மின்சாரப் பூ.pdf/89
250
618295
1828359
2025-06-08T13:13:16Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நம்ம கோவிலுக்கு நாம போறதுலே, என்னடா சிக்கலு?” “போறதுலே கூடச் சிரமமில்லே... கடனைச் செலுத்துறது தான். சிரமம்” “என்னடா... சிரமம்?” “கிடாய் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|80||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“நம்ம கோவிலுக்கு நாம போறதுலே, என்னடா சிக்கலு?”
“போறதுலே கூடச் சிரமமில்லே... கடனைச் செலுத்துறது தான். சிரமம்”
“என்னடா... சிரமம்?”
“கிடாய் வெட்ட முடியாது... கவர்மெண்ட் தடை போட்டுருக்கு”
“நம்ம கோவில்லே நம்ம கிடாயை நாம வெட்டுறதுலே, கவர்மெண்டு என்னத்துக்கு குறுக்க வரணும்?”
“வந்துருக்குல்லே?”
“பரம்பரையா வெட்டி வர்றோம்லே? யாரையும் கெடுக்கலே. யாருக்கும் கெடுதல் செய்யலே. கறி சாப்புடாத ஆளுகளைக் கூட, கௌரவம் பண்ணித்தானேடா... வந்துருக்கோம்?”
“யக்கா... நீ சொல்றது ஞாயந்தான். இப்ப கிடாய் வெட்டக் கூடாதுங்குது, சர்க்காரு. வெட்டப்போன பூசாரிகளையும் அரெஸ்ட் பண்றாக. கும்புடப்போன பக்தர்களையும் அரெஸ்ட் பண்றாக...”
“ஐயய்யோ... இப்ப எம்புள்ளைக்கு யாரு ஆயுசு தர்றது? சாமி குத்தம் வராம எப்படி தம்பி நா தப்பிக்குறது? சர்க்காருக்குப் பயப்படுறதா, சாமிக்குப் பயப்படுறதா?”
கட்டமுத்துவுக்கு எதிலோ முட்டிக் கொண்ட மாதிரியான திகைப்பு. அக்காவின் கண்ணீர். பாசப் பதைப்பில் கேட்கிறாள். என்ன சொல்லித் தடுக்க? என்ன நியாயம் இருக்கு? சிறுபான்மை உயர் சாதிச் சைவ முயல், பெரும்பான்மை கீழ்சாதிச் சிங்கத்தை கொல்லப் பார்க்கிற<noinclude></noinclude>
qyyg5mvs3k73vlxghlyoqfht8nt7hgg
1828416
1828359
2025-06-08T17:43:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|80||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“நம்ம கோவிலுக்கு நாம போறதுலே, என்னடா சிக்கலு?”
“போறதுலே கூடச் சிரமமில்லே... கடனைச் செலுத்துறது தான். சிரமம்”
“என்னடா... சிரமம்?”
“கிடாய் வெட்ட முடியாது... கவர்மெண்ட் தடை போட்டுருக்கு”
“நம்ம கோவில்லே நம்ம கிடாயை நாம வெட்டுறதுலே, கவர்மெண்டு என்னத்துக்கு குறுக்க வரணும்?”
“வந்துருக்குல்லே?”
“பரம்பரையா வெட்டி வர்றோம்லே? யாரையும் கெடுக்கலே. யாருக்கும் கெடுதல் செய்யலே. கறி சாப்புடாத ஆளுகளைக் கூட, கௌரவம் பண்ணித்தானேடா... வந்துருக்கோம்?”
“யக்கா... நீ சொல்றது ஞாயந்தான். இப்ப கிடாய் வெட்டக் கூடாதுங்குது, சர்க்காரு. வெட்டப்போன பூசாரிகளையும் அரெஸ்ட் பண்றாக. கும்புடப்போன பக்தர்களையும் அரெஸ்ட் பண்றாக...”
“ஐயய்யோ... இப்ப எம்புள்ளைக்கு யாரு ஆயுசு தர்றது? சாமி குத்தம் வராம எப்படி தம்பி நா தப்பிக்குறது? சர்க்காருக்குப் பயப்படுறதா, சாமிக்குப் பயப்படுறதா?”
கட்டமுத்துவுக்கு எதிலோ முட்டிக் கொண்ட மாதிரியான திகைப்பு. அக்காவின் கண்ணீர். பாசப் பதைப்பில் கேட்கிறாள். என்ன சொல்லித் தடுக்க? என்ன நியாயம் இருக்கு? சிறுபான்மை உயர் சாதிச் சைவ முயல், பெரும்பான்மை கீழ்சாதிச் சிங்கத்தை கொல்லப் பார்க்கிற<noinclude></noinclude>
kq34673xjzfk8lul10latwuc8rjimno
1828494
1828416
2025-06-09T00:44:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|80||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“நம்ம கோவிலுக்கு நாம போறதுலே, என்னடா சிக்கலு?”
“போறதுலே கூடச் சிரமமில்லே... கடனைச் செலுத்துறது தான். சிரமம்”
“என்னடா... சிரமம்?”
“கிடாய் வெட்ட முடியாது... கவர்மெண்ட் தடை போட்டுருக்கு”
“நம்ம கோவில்லே நம்ம கிடாயை நாம வெட்டுறதுலே, கவர்மெண்டு என்னத்துக்கு குறுக்க வரணும்?”
“வந்துருக்குல்லே?”
“பரம்பரையா வெட்டி வர்றோம்லே? யாரையும் கெடுக்கலே. யாருக்கும் கெடுதல் செய்யலே. கறி சாப்புடாத ஆளுகளைக் கூட, கௌரவம் பண்ணித்தானேடா... வந்துருக்கோம்?”
“யக்கா... நீ சொல்றது ஞாயந்தான். இப்ப கிடாய் வெட்டக் கூடாதுங்குது, சர்க்காரு. வெட்டப்போன பூசாரிகளையும் அரெஸ்ட் பண்றாக. கும்புடப்போன பக்தர்களையும் அரெஸ்ட் பண்றாக...”
“ஐயய்யோ... இப்ப எம்புள்ளைக்கு யாரு ஆயுசு தர்றது? சாமி குத்தம் வராம எப்படி தம்பி நா தப்பிக்குறது? சர்க்காருக்குப் பயப்படுறதா, சாமிக்குப் பயப்படுறதா?”
கட்டமுத்துவுக்கு எதிலோ முட்டிக் கொண்ட மாதிரியான திகைப்பு. அக்காவின் கண்ணீர். பாசப் பதைப்பில் கேட்கிறாள். என்ன சொல்லித் தடுக்க? என்ன நியாயம் இருக்கு? சிறுபான்மை உயர் சாதிச் சைவ முயல், பெரும்பான்மை கீழ்சாதிச் சிங்கத்தை கொல்லப் பார்க்கிற<noinclude></noinclude>
isienmpeoaofy6ih5ike5hgn1lsl5sr
பக்கம்:மின்சாரப் பூ.pdf/90
250
618296
1828361
2025-06-08T13:22:12Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அநியாயத்தை எப்படி விளக்கிச் சொல்ல? ‘எனக்கு என்ன வழி?’ என்று இறுக்கிப் பிடிக்கிற அக்கா. அக்காவின் கேள்வி. கழுத்தாம்பிடியாகத் தெரிகிறது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||81}}
{{rule}}</noinclude>அநியாயத்தை எப்படி விளக்கிச் சொல்ல? ‘எனக்கு என்ன வழி?’ என்று இறுக்கிப் பிடிக்கிற அக்கா.
அக்காவின் கேள்வி. கழுத்தாம்பிடியாகத் தெரிகிறது. தப்பிக்க முடியவில்லை. மறுக்க முடியவில்லை. இப்ப என்ன செய்ய?
கட்டமுத்து ரெண்டு நாளாக ஊர்க்காடு சுற்றினான். நாலா பெரிய மனிதர்களையும் பார்த்து, விசாரித்தான்.
‘யாருக்காச்சும் லஞ்சம் குடுத்து, சரிக்கட்டி... கிடாய் வெட்டி, நேர்த்திக்கடன் நிறைவேத்திறலாமா?’
இண்டு இடுக்குகளில் யோசித்து, பேசி விசாரித்த பிறகு, கிடைத்த தகவல்.
‘வி.ஏ.ஓ.வைப் பார்த்து சரிக்கட்டி விட்டால் போதும்’
அக்காவையும் சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து, உன்னி உன்னி மிதித்தான். வி.ஏ.ஓ. இருக்கும் ஊரை நோக்கி சைக்கிள் நகர்ந்தது. ஏற்றமான பாதை. எதிர்காற்று. சைக்கிள், போவேனா என்கிறது. அழுத்தி அழுத்தி மிதித்தான். அவனுள் பாச உணர்வே உந்தியது.
“ஏண்டா... நாமதான் வெம்பொங்க வைக்கோம்லே?”
“கோவில்லே உயிர்ப்பலி கூடாதாம்”
“கசாப்புக்கடைக, ப்ராய்லர் கடைக எல்லாம் ஒயின்ஷாப்க மாதிரி எல்லா எடத்துலேயும் இருக்குல்லே? அதெல்லாம் உயிர்ப் பலி இல்லியா?”
சைக்கிளை மிதிக்கிற திணறலில் பதில் சொல்ல முடியவில்லை, கட்டமுத்துவுக்கு. திணறல் இல்லாவிட்டாலும், சொல்வதற்கு அவனிடம் பதில் இல்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.{{nop}}<noinclude></noinclude>
2qyfj8j67ql6uup0qmgkovxyiwzx39r
1828417
1828361
2025-06-08T17:45:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||81}}
{{rule}}</noinclude>அநியாயத்தை எப்படி விளக்கிச் சொல்ல? ‘எனக்கு என்ன வழி?’ என்று இறுக்கிப் பிடிக்கிற அக்கா.
அக்காவின் கேள்வி. கழுத்தாம்பிடியாகத் தெரிகிறது. தப்பிக்க முடியவில்லை. மறுக்க முடியவில்லை. இப்ப என்ன செய்ய?
கட்டமுத்து ரெண்டு நாளாக ஊர்க்காடு சுற்றினான். நாலா பெரிய மனிதர்களையும் பார்த்து, விசாரித்தான்.
‘யாருக்காச்சும் லஞ்சம் குடுத்து, சரிக்கட்டி... கிடாய் வெட்டி, நேர்த்திக்கடன் நிறைவேத்திறலாமா?’
இண்டு இடுக்குகளில் யோசித்து, பேசி விசாரித்த பிறகு, கிடைத்த தகவல்.
‘வி.ஏ.ஓ.வைப் பார்த்து சரிக்கட்டி விட்டால் போதும்’
அக்காவையும் சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து, உன்னி உன்னி மிதித்தான். வி.ஏ.ஓ. இருக்கும் ஊரை நோக்கி சைக்கிள் நகர்ந்தது. ஏற்றமான பாதை. எதிர்காற்று. சைக்கிள், போவேனா என்கிறது. அழுத்தி அழுத்தி மிதித்தான். அவனுள் பாச உணர்வே உந்தியது.
“ஏண்டா... நாமதான் வெம்பொங்க வைக்கோம்லே?”
“கோவில்லே உயிர்ப்பலி கூடாதாம்”
“கசாப்புக்கடைக, ப்ராய்லர் கடைக எல்லாம் ஒயின்ஷாப்க மாதிரி எல்லா எடத்துலேயும் இருக்குல்லே? அதெல்லாம் உயிர்ப் பலி இல்லியா?”
சைக்கிளை மிதிக்கிற திணறலில் பதில் சொல்ல முடியவில்லை, கட்டமுத்துவுக்கு. திணறல் இல்லாவிட்டாலும், சொல்வதற்கு அவனிடம் பதில் இல்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.{{nop}}<noinclude></noinclude>
jnfzyy4cofbwwide0ve13chdp146tmy
1828496
1828417
2025-06-09T00:44:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||81}}
{{rule}}</noinclude>அநியாயத்தை எப்படி விளக்கிச் சொல்ல? ‘எனக்கு என்ன வழி?’ என்று இறுக்கிப் பிடிக்கிற அக்கா.
அக்காவின் கேள்வி. கழுத்தாம்பிடியாகத் தெரிகிறது. தப்பிக்க முடியவில்லை. மறுக்க முடியவில்லை. இப்ப என்ன செய்ய?
கட்டமுத்து ரெண்டு நாளாக ஊர்க்காடு சுற்றினான். நாலா பெரிய மனிதர்களையும் பார்த்து, விசாரித்தான்.
‘யாருக்காச்சும் லஞ்சம் குடுத்து, சரிக்கட்டி... கிடாய் வெட்டி, நேர்த்திக்கடன் நிறைவேத்திறலாமா?’
இண்டு இடுக்குகளில் யோசித்து, பேசி விசாரித்த பிறகு, கிடைத்த தகவல்.
‘வி.ஏ.ஓ.வைப் பார்த்து சரிக்கட்டி விட்டால் போதும்’
அக்காவையும் சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து, உன்னி உன்னி மிதித்தான். வி.ஏ.ஓ. இருக்கும் ஊரை நோக்கி சைக்கிள் நகர்ந்தது. ஏற்றமான பாதை. எதிர்காற்று. சைக்கிள், போவேனா என்கிறது. அழுத்தி அழுத்தி மிதித்தான். அவனுள் பாச உணர்வே உந்தியது.
“ஏண்டா... நாமதான் வெம்பொங்க வைக்கோம்லே?”
“கோவில்லே உயிர்ப்பலி கூடாதாம்”
“கசாப்புக்கடைக, ப்ராய்லர் கடைக எல்லாம் ஒயின்ஷாப்க மாதிரி எல்லா எடத்துலேயும் இருக்குல்லே? அதெல்லாம் உயிர்ப் பலி இல்லியா?”
சைக்கிளை மிதிக்கிற திணறலில் பதில் சொல்ல முடியவில்லை, கட்டமுத்துவுக்கு. திணறல் இல்லாவிட்டாலும், சொல்வதற்கு அவனிடம் பதில் இல்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.{{nop}}<noinclude></noinclude>
mcmtkmhygnvl9j5vb4mje8dfjorzbey
பக்கம்:மின்சாரப் பூ.pdf/91
250
618297
1828363
2025-06-08T13:27:52Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பியின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல், அடி மனத்தீயை அங்கலாய்ப்பாக புலம்புகிற மாரியம்மா. “எம்புள்ளையோட நோக்காடு... எம்மகளோட ஆயுசு... அதை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|82||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>தம்பியின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல், அடி மனத்தீயை அங்கலாய்ப்பாக புலம்புகிற மாரியம்மா.
“எம்புள்ளையோட நோக்காடு... எம்மகளோட ஆயுசு... அதை நெனைச்சுத்தான் மனசு கெடந்து பதைக்குது. சொமந்து... முக்கிப் பெத்த தாய்க்குத்தான் தெரியும்... புள்ளையோட அருமை...”
கட்டமுத்துவுக்குள் நீள்கிற யோசனை.
‘அக்காவோட கண்ணீரையும் புலம்பலையும் காட்டி வி.ஏ.ஓ.வை கரைக்கணும். முடியலேன்னா... நூறுரூபாய்த் தாளை சொருகிற வேண்டியதுதான்... இதுதான் கட்டமுத்து திட்டம். நடக்குமா? பருப்பு வேகுமா?’
கட்டமுத்து பருப்பு வேகவில்லை.
வி.ஏ.ஓ. ஒரேயடியாக பயந்தலறினார்.
“ஐயய்யோ... ஆளை வுட்றப்பா... ஆட்டைக்கே நாவரல்லே. போராட்டத்துலே போனதாக என்னை சஸ்பெண்ட் பண்ணி நாப்பது நாளா நாயா பேயா அலைஞ்சு... பேயடிச்ச மாதிரி செத்துக் கெடந்தேன். நா வேலையிலே ஜாயிண்ட் பண்ணப் பெறவுதான், உசுரே வந்துருக்கு”
“அய்யா... இந்தப் பொம்பளையோட கண்ணீரைப் பாருங்கய்யா”
“கண்ணீரைப்பத்தியும் கவலையில்லே. கடவுள்குத்தம் வந்தாலும் பயமில்லே. கவர்மெண்டுதான் எனக்குக் கடவுள். சாத்தான் எல்லாம்”
ஒரேயடியாக மறுத்துவிட்டார். கிடாய் வெட்டவே கூடாது என்று பயத்தோடு பயமுறுத்திவிட்டார்.{{nop}}<noinclude></noinclude>
c09d2ce36ssh3cbmhov2is4x8pm224z
1828418
1828363
2025-06-08T17:47:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|82||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>தம்பியின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல், அடி மனத்தீயை அங்கலாய்ப்பாக புலம்புகிற மாரியம்மா.
“எம்புள்ளையோட நோக்காடு... எம்மகளோட ஆயுசு... அதை நெனைச்சுத்தான் மனசு கெடந்து பதைக்குது. சொமந்து... முக்கிப் பெத்த தாய்க்குத்தான் தெரியும்... புள்ளையோட அருமை...”
கட்டமுத்துவுக்குள் நீள்கிற யோசனை.
‘அக்காவோட கண்ணீரையும் புலம்பலையும் காட்டி வி.ஏ.ஓ.வை கரைக்கணும். முடியலேன்னா... நூறுரூபாய்த் தாளை சொருகிற வேண்டியதுதான்... இதுதான் கட்டமுத்து திட்டம். நடக்குமா? பருப்பு வேகுமா?’
கட்டமுத்து பருப்பு வேகவில்லை.
வி.ஏ.ஓ. ஒரேயடியாக பயந்தலறினார்.
“ஐயய்யோ... ஆளை வுட்றப்பா... ஆட்டைக்கே நாவரல்லே. போராட்டத்துலே போனதாக என்னை சஸ்பெண்ட் பண்ணி நாப்பது நாளா நாயா பேயா அலைஞ்சு... பேயடிச்ச மாதிரி செத்துக் கெடந்தேன். நா வேலையிலே ஜாயிண்ட் பண்ணப் பெறவுதான், உசுரே வந்துருக்கு”
“அய்யா... இந்தப் பொம்பளையோட கண்ணீரைப் பாருங்கய்யா”
“கண்ணீரைப்பத்தியும் கவலையில்லே. கடவுள்குத்தம் வந்தாலும் பயமில்லே. கவர்மெண்டுதான் எனக்குக் கடவுள். சாத்தான் எல்லாம்”
ஒரேயடியாக மறுத்துவிட்டார். கிடாய் வெட்டவே கூடாது என்று பயத்தோடு பயமுறுத்திவிட்டார்.{{nop}}<noinclude></noinclude>
kja6bp2lw4bbneismw1vs8qmi86z5m0
1828498
1828418
2025-06-09T00:54:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|82||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>தம்பியின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல், அடி மனத்தீயை அங்கலாய்ப்பாக புலம்புகிற மாரியம்மா.
“எம்புள்ளையோட நோக்காடு... எம்மகளோட ஆயுசு... அதை நெனைச்சுத்தான் மனசு கெடந்து பதைக்குது. சொமந்து... முக்கிப் பெத்த தாய்க்குத்தான் தெரியும்... புள்ளையோட அருமை...”
கட்டமுத்துவுக்குள் நீள்கிற யோசனை.
‘அக்காவோட கண்ணீரையும் புலம்பலையும் காட்டி வி.ஏ.ஓ.வை கரைக்கணும். முடியலேன்னா... நூறுரூபாய்த் தாளை சொருகிற வேண்டியதுதான்... இதுதான் கட்டமுத்து திட்டம். நடக்குமா? பருப்பு வேகுமா?’
கட்டமுத்து பருப்பு வேகவில்லை.
வி.ஏ.ஓ. ஒரேயடியாக பயந்தலறினார்.
“ஐயய்யோ... ஆளை வுட்றப்பா... ஆட்டைக்கே நாவரல்லே. போராட்டத்துலே போனதாக என்னை சஸ்பெண்ட் பண்ணி நாப்பது நாளா நாயா பேயா அலைஞ்சு... பேயடிச்ச மாதிரி செத்துக் கெடந்தேன். நா வேலையிலே ஜாயிண்ட் பண்ணப் பெறவுதான், உசுரே வந்துருக்கு”
“அய்யா... இந்தப் பொம்பளையோட கண்ணீரைப் பாருங்கய்யா”
“கண்ணீரைப்பத்தியும் கவலையில்லே. கடவுள்குத்தம் வந்தாலும் பயமில்லே. கவர்மெண்டுதான் எனக்குக் கடவுள். சாத்தான் எல்லாம்”
ஒரேயடியாக மறுத்துவிட்டார். கிடாய் வெட்டவே கூடாது என்று பயத்தோடு பயமுறுத்திவிட்டார்.{{nop}}<noinclude></noinclude>
jvi93m3fdbwv2yj4ye0bsvn1vrvkqr8
பக்கம்:மின்சாரப் பூ.pdf/92
250
618298
1828369
2025-06-08T13:40:40Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாரியம்மாவுக்கு திக் கென்றாகி விட்டது. ‘தெய்வகுத்தமாகி விடுமோ... மகள் உயிருக்கு ஆபத்து வருமோ... மலையாக வந்து மறிக்கிற சர்க்கார் தடை.’ அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||83}}
{{rule}}</noinclude>மாரியம்மாவுக்கு திக் கென்றாகி விட்டது.
‘தெய்வகுத்தமாகி விடுமோ... மகள் உயிருக்கு ஆபத்து வருமோ... மலையாக வந்து மறிக்கிற சர்க்கார் தடை.’
அவளது அடி மனத் தீ, ஆங்கார அழுகையாக வெடித்துச் சிதற... வி.ஏ.ஓ. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த மாரியம்மா. தலையிலும், மார்பிலும் அறைந்து கொண்டு, ‘கோ,குலை’ யென்று கதறியழுகிறாள்...
ஏங் குலை கொதிக்குதே... நெஞ்சு எரியுதே... எம்புள்ளையை காப்பாத்த... நேத்திக்கடன் செலுத்தவுடாம... குறுக்க நிக்குறவுக வெளங்குவாகளா? எங்கொல தெய்வம் சும்மாவுட்ருமா? கேக்காம வுட்ருமா?
மாரியம்மாவின் தலைவிரிந்து கிடக்க... அவள் வைக்கிற ஒப்பாரி... கண்ணீரோடு கனல் பறக்கிற சபிப்பு.
கறுப்பு மக்களின் வழிபாட்டுப் பண்பாடே கையறு நிலையில் புலம்புவதைப் போலிருந்தது, மாரியம்மாவின் அழுகை.
கட்டமுத்து, காலத்தைப் போல பரிவுடன் பார்க்கிறான் அக்காவை.
{{rh|||<b>— செம்மலர் பொங்கல் மலர்</b><br>2004}}
<section end="6"/>{{nop}}<noinclude></noinclude>
78vpubjldkha4gttydfay507k22z218
1828419
1828369
2025-06-08T17:48:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||83}}
{{rule}}</noinclude>மாரியம்மாவுக்கு திக்கென்றாகி விட்டது.
‘தெய்வகுத்தமாகி விடுமோ... மகள் உயிருக்கு ஆபத்து வருமோ... மலையாக வந்து மறிக்கிற சர்க்கார் தடை.’
அவளது அடி மனத் தீ, ஆங்கார அழுகையாக வெடித்துச் சிதற... வி.ஏ.ஓ. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த மாரியம்மா. தலையிலும், மார்பிலும் அறைந்து கொண்டு, ‘கோ,குலை’ யென்று கதறியழுகிறாள்...
ஏங் குலை கொதிக்குதே... நெஞ்சு எரியுதே... எம்புள்ளையை காப்பாத்த... நேத்திக்கடன் செலுத்தவுடாம... குறுக்க நிக்குறவுக வெளங்குவாகளா? எங்கொல தெய்வம் சும்மாவுட்ருமா? கேக்காம வுட்ருமா?
மாரியம்மாவின் தலைவிரிந்து கிடக்க... அவள் வைக்கிற ஒப்பாரி... கண்ணீரோடு கனல் பறக்கிற சபிப்பு.
கறுப்பு மக்களின் வழிபாட்டுப் பண்பாடே கையறு நிலையில் புலம்புவதைப் போலிருந்தது, மாரியம்மாவின் அழுகை.
கட்டமுத்து, காலத்தைப் போல பரிவுடன் பார்க்கிறான் அக்காவை.
{{rh|||<b>— செம்மலர் பொங்கல் மலர்</b><br>2004}}
<section end="6"/>{{nop}}<noinclude></noinclude>
48enj7b43d16wnbm5ccmiwgtf4fc326
1828499
1828419
2025-06-09T00:56:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||83}}
{{rule}}</noinclude>மாரியம்மாவுக்கு திக்கென்றாகி விட்டது.
‘தெய்வகுத்தமாகி விடுமோ... மகள் உயிருக்கு ஆபத்து வருமோ... மலையாக வந்து மறிக்கிற சர்க்கார் தடை.’
அவளது அடி மனத் தீ, ஆங்கார அழுகையாக வெடித்துச் சிதற... வி.ஏ.ஓ. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த மாரியம்மா. தலையிலும், மார்பிலும் அறைந்து கொண்டு, ‘கோ,குலை’ யென்று கதறியழுகிறாள்...
ஏங் குலை கொதிக்குதே... நெஞ்சு எரியுதே... எம்புள்ளையை காப்பாத்த... நேத்திக்கடன் செலுத்தவுடாம... குறுக்க நிக்குறவுக வெளங்குவாகளா? எங்கொல தெய்வம் சும்மாவுட்ருமா? கேக்காம வுட்ருமா?
மாரியம்மாவின் தலைவிரிந்து கிடக்க... அவள் வைக்கிற ஒப்பாரி... கண்ணீரோடு கனல் பறக்கிற சபிப்பு.
கறுப்பு மக்களின் வழிபாட்டுப் பண்பாடே கையறு நிலையில் புலம்புவதைப் போலிருந்தது, மாரியம்மாவின் அழுகை.
கட்டமுத்து, காலத்தைப் போல பரிவுடன் பார்க்கிறான் அக்காவை.
{{rh|||<b>— செம்மலர் பொங்கல் மலர்</b><br>2004}}
<section end="6"/>{{nop}}<noinclude></noinclude>
a905r4586fbvhuxxnjkqvr7gh6a3te5
பக்கம்:மின்சாரப் பூ.pdf/93
250
618299
1828372
2025-06-08T13:49:24Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="7"/> {{Xx-larger|<b>{{float_right|இளஞ்சிறகுகள்}}</b>}} {{dhr|8em}} {{larger|<b>எ</b>}}ப்பவும் போலில்லை, வண்டிக்காரத் தேவருக்கு மனசு. என்னவோ போலிருந்தது. யாரையாவது கடித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="7"/>
{{Xx-larger|<b>{{float_right|இளஞ்சிறகுகள்}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>எ</b>}}ப்பவும் போலில்லை, வண்டிக்காரத் தேவருக்கு மனசு. என்னவோ போலிருந்தது. யாரையாவது கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கண்ட மேனிக்கு கோபம் கோபமாய் வந்தது. ‘சின்ன பாண்டி மகன், இப்படிச் செய்ஞ்சுட்டானே...’
வீட்டு முற்றத்தில் ஓங்கு தாங்காக நின்றார். தார்ப் பாய்ச்சிய வேட்டியும், தலையில் வட்டக் கட்டுத்துண்டுமாய் இருந்தார். திரேகம் பூராவும் சுருள் சுருளாக ரோமம். வெய்யிலில் காய்ந்து காய்ந்து கறுப்பேறின திரேகம். கல்கட்டியாக சதைத் திரட்சி.
பொடி போட்டிருந்த எச்சிலை ‘புளிச்’சென்று துப்பிக் கொண்டார். அடிப்பல்லில் இழுவிய சிங்கமார்க் பொடி சுறுசுறுவென்று சுகமாக இருந்தது. காலை வெய்யிலை இடுங்கிய கண்ணால் கடுப்பாகப் பார்த்தார்.
காடியில் கிடக்கும் கூளத்தை லாவி லாவித் தின்கிற மாடுகளின் கழுத்து மணி கிணுகிணுக்கிறது. கள்ளப் பார்வையாக தேவரைப் பார்க்கின்றன. அவரது கோபம், அதுகளுக்குப் புரிகிறது. பிட்டத்தில் ஒட்டுகிற ஈக்களை வாலைச் சுழற்றியடித்து விரட்டுகிறது.
நெத்திலிக் கருவாடு அலசிய தண்ணீரை வெளியே கொட்ட வந்த கண்ணாத்தா, புருஷனை ஒரு தினுசாகப் பார்க்கிறாள். கழுத்தைச் சாய்த்து கடைக்கண் பார்வை. ஆளின் மனசை அளக்கிற மாதிரியான பார்வை.{{nop}}<noinclude></noinclude>
kk8yp97iec90n09fd51pebgf52nowcu
1828420
1828372
2025-06-08T17:50:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="7"/>
{{Xx-larger|<b>{{float_right|இளஞ்சிறகுகள்}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>எ</b>}}ப்பவும் போலில்லை, வண்டிக்காரத் தேவருக்கு மனசு. என்னவோ போலிருந்தது. யாரையாவது கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கண்ட மேனிக்கு கோபம் கோபமாய் வந்தது. ‘சின்ன பாண்டி மகன், இப்படிச் செய்ஞ்சுட்டானே...’
வீட்டு முற்றத்தில் ஓங்கு தாங்காக நின்றார். தார்ப் பாய்ச்சிய வேட்டியும், தலையில் வட்டக் கட்டுத்துண்டுமாய் இருந்தார். திரேகம் பூராவும் சுருள் சுருளாக ரோமம். வெய்யிலில் காய்ந்து காய்ந்து கறுப்பேறின திரேகம். கல்கட்டியாக சதைத் திரட்சி.
பொடி போட்டிருந்த எச்சிலை ‘புளிச்’சென்று துப்பிக் கொண்டார். அடிப்பல்லில் இழுவிய சிங்கமார்க் பொடி சுறுசுறுவென்று சுகமாக இருந்தது. காலை வெய்யிலை இடுங்கிய கண்ணால் கடுப்பாகப் பார்த்தார்.
காடியில் கிடக்கும் கூளத்தை லாவி லாவித் தின்கிற மாடுகளின் கழுத்து மணி கிணுகிணுக்கிறது. கள்ளப் பார்வையாக தேவரைப் பார்க்கின்றன. அவரது கோபம், அதுகளுக்குப் புரிகிறது. பிட்டத்தில் ஒட்டுகிற ஈக்களை வாலைச் சுழற்றியடித்து விரட்டுகிறது.
நெத்திலிக் கருவாடு அலசிய தண்ணீரை வெளியே கொட்ட வந்த கண்ணாத்தா, புருஷனை ஒரு தினுசாகப் பார்க்கிறாள். கழுத்தைச் சாய்த்து கடைக்கண் பார்வை. ஆளின் மனசை அளக்கிற மாதிரியான பார்வை.{{nop}}<noinclude></noinclude>
lzsnt9io5waes1frfk8wseobds73sy5
1828500
1828420
2025-06-09T00:59:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="7"/>
{{Xx-larger|<b>{{float_right|இளஞ்சிறகுகள்}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>எ</b>}}ப்பவும் போலில்லை, வண்டிக்காரத் தேவருக்கு மனசு. என்னவோ போலிருந்தது. யாரையாவது கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. கண்ட மேனிக்கு கோபம் கோபமாய் வந்தது. ‘சின்ன பாண்டி மகன், இப்படிச் செய்ஞ்சுட்டானே...’
வீட்டு முற்றத்தில் ஓங்கு தாங்காக நின்றார். தார்ப் பாய்ச்சிய வேட்டியும், தலையில் வட்டக் கட்டுத்துண்டுமாய் இருந்தார். திரேகம் பூராவும் சுருள் சுருளாக ரோமம். வெய்யிலில் காய்ந்து காய்ந்து கறுப்பேறின திரேகம். கல்கட்டியாக சதைத் திரட்சி.
பொடி போட்டிருந்த எச்சிலை ‘புளிச்’சென்று துப்பிக் கொண்டார். அடிப்பல்லில் இழுவிய சிங்கமார்க் பொடி சுறுசுறுவென்று சுகமாக இருந்தது. காலை வெய்யிலை இடுங்கிய கண்ணால் கடுப்பாகப் பார்த்தார்.
காடியில் கிடக்கும் கூளத்தை லாவி லாவித் தின்கிற மாடுகளின் கழுத்து மணி கிணுகிணுக்கிறது. கள்ளப் பார்வையாக தேவரைப் பார்க்கின்றன. அவரது கோபம், அதுகளுக்குப் புரிகிறது. பிட்டத்தில் ஒட்டுகிற ஈக்களை வாலைச் சுழற்றியடித்து விரட்டுகிறது.
நெத்திலிக் கருவாடு அலசிய தண்ணீரை வெளியே கொட்ட வந்த கண்ணாத்தா, புருஷனை ஒரு தினுசாகப் பார்க்கிறாள். கழுத்தைச் சாய்த்து கடைக்கண் பார்வை. ஆளின் மனசை அளக்கிற மாதிரியான பார்வை.{{nop}}<noinclude></noinclude>
93x4tyv0bhqphewt29akuccxclaajtw
பக்கம்:மின்சாரப் பூ.pdf/94
250
618300
1828375
2025-06-08T13:57:13Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சளப்பென்று ஊற்றப்பட்ட தண்ணீர். ‘கம்ம்’மென்று வந்த கருவாட்டு வாசம். “ஏய்க் மனுசா, இந்தா... நிறுத்தி வைச்ச ஒலக்கை கணக்கா நிக்கே?” “நீ... ஓஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||85}}
{{rule}}</noinclude>சளப்பென்று ஊற்றப்பட்ட தண்ணீர். ‘கம்ம்’மென்று வந்த கருவாட்டு வாசம்.
“ஏய்க் மனுசா, இந்தா... நிறுத்தி வைச்ச ஒலக்கை கணக்கா நிக்கே?”
“நீ... ஓஞ்சோலியைப் பாரு... வாயைக் குடுத்து, வாயைப் புடுங்காதே... போயிரு”
இறுகலும், உறுமலுமான அவரது குரல். அவளை ஒன்றுமே செய்யவில்லை. திணுக்கிடாமல் கேட்டாள்.
“திருகல் மருகலா நிக்கீயே... என்ன வெவகாரம்னு கேட்டது குத்தமாப் போச்சாக்கும்? யார் மேலே கோபம்?”
“ஊம்ம்...? ஒம்மேலே”
“வா... வந்து புடுங்கு... மனுசா, வாய்யா...”
‘போவாள்லே’ என்று அலட்சியமும், எகத்தாளமுமாய் உறுமினார்.
“இந்த ஆளுக்கு கோட்டி கீட்டி புடிச்சிருக்கா?” என்ற முணுமுணுப்போடு உள் நுழைகிற கண்ணாத்தாவை கண்டு கொள்ளாத வண்டிக்காரத் தேவர்.
தெருவில் ஓடுகிற நொண்டி நாயின் ஓரப் பார்வை. காலடிக் குப்பையை கிளறி, ‘கெத், கெத்’தென்று குஞ்சுகளைக் கூவி யழைக்கிற கோழியின் வாஞ்சை.
கூரை மாதிரி வேயப்பட்டிருந்த கூளப்படப்பின் உச்சியில் சிட்டுக்குருவிகள். ஜோடிக் குருவிகள். தத்தி தத்தி இரை பொறுக்குகிற மைனாக்கள், ரெட்டை ரெட்டையாக.
யார் மேலே கோபம்? எதன் மீது கோபம்? என்னத்துக்காக கோபம்? அவர் மீது தான்... அவருக்குக் கோபம். சின்னப் பாண்டி மகனால் வர்ற கோபம்.{{nop}}<noinclude></noinclude>
r3huco8o13cvqef6nvjlihy8jlkd95x
1828421
1828375
2025-06-08T17:53:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||85}}
{{rule}}</noinclude>சளப்பென்று ஊற்றப்பட்ட தண்ணீர். ‘கம்ம்’மென்று வந்த கருவாட்டு வாசம்.
“ஏய்க் மனுசா, இந்தா... நிறுத்தி வைச்ச ஒலக்கை கணக்கா நிக்கே?”
“நீ... ஓஞ்சோலியைப் பாரு... வாயைக் குடுத்து, வாயைப் புடுங்காதே... போயிரு”
இறுகலும், உறுமலுமான அவரது குரல். அவளை ஒன்றுமே செய்யவில்லை. திணுக்கிடாமல் கேட்டாள்.
“திருகல் மருகலா நிக்கீயே... என்ன வெவகாரம்னு கேட்டது குத்தமாப் போச்சாக்கும்? யார் மேலே கோபம்?”
“ஊம்ம்...? ஒம்மேலே”
“வா... வந்து புடுங்கு... மனுசா, வாய்யா...”
‘போவாள்லே’ என்று அலட்சியமும், எகத்தாளமுமாய் உறுமினார்.
“இந்த ஆளுக்கு கோட்டி கீட்டி புடிச்சிருக்கா?” என்ற முணுமுணுப்போடு உள் நுழைகிற கண்ணாத்தாவை கண்டுகொள்ளாத வண்டிக்காரத் தேவர்.
தெருவில் ஓடுகிற நொண்டி நாயின் ஓரப் பார்வை. காலடிக் குப்பையை கிளறி, ‘கெத், கெத்’தென்று குஞ்சுகளைக் கூவியழைக்கிற கோழியின் வாஞ்சை.
கூரை மாதிரி வேயப்பட்டிருந்த கூளப்படப்பின் உச்சியில் சிட்டுக்குருவிகள். ஜோடிக் குருவிகள். தத்தி தத்தி இரை பொறுக்குகிற மைனாக்கள், ரெட்டை ரெட்டையாக.
யார் மேலே கோபம்? எதன் மீது கோபம்? என்னத்துக்காக கோபம்? அவர் மீது தான்... அவருக்குக் கோபம். சின்னப் பாண்டி மகனால் வர்ற கோபம்.{{nop}}<noinclude></noinclude>
90oqonurqknmrq4igqla7260fs6drj1
1828501
1828421
2025-06-09T01:00:48Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||85}}
{{rule}}</noinclude>சளப்பென்று ஊற்றப்பட்ட தண்ணீர். ‘கம்ம்’மென்று வந்த கருவாட்டு வாசம்.
“ஏய்க் மனுசா, இந்தா... நிறுத்தி வைச்ச ஒலக்கை கணக்கா நிக்கே?”
“நீ... ஓஞ்சோலியைப் பாரு... வாயைக் குடுத்து, வாயைப் புடுங்காதே... போயிரு”
இறுகலும், உறுமலுமான அவரது குரல். அவளை ஒன்றுமே செய்யவில்லை. திணுக்கிடாமல் கேட்டாள்.
“திருகல் மருகலா நிக்கீயே... என்ன வெவகாரம்னு கேட்டது குத்தமாப் போச்சாக்கும்? யார் மேலே கோபம்?”
“ஊம்ம்...? ஒம்மேலே”
“வா... வந்து புடுங்கு... மனுசா, வாய்யா...”
‘போவாள்லே’ என்று அலட்சியமும், எகத்தாளமுமாய் உறுமினார்.
“இந்த ஆளுக்கு கோட்டி கீட்டி புடிச்சிருக்கா?” என்ற முணுமுணுப்போடு உள் நுழைகிற கண்ணாத்தாவை கண்டுகொள்ளாத வண்டிக்காரத் தேவர்.
தெருவில் ஓடுகிற நொண்டி நாயின் ஓரப் பார்வை. காலடிக் குப்பையை கிளறி, ‘கெத், கெத்’தென்று குஞ்சுகளைக் கூவியழைக்கிற கோழியின் வாஞ்சை.
கூரை மாதிரி வேயப்பட்டிருந்த கூளப்படப்பின் உச்சியில் சிட்டுக்குருவிகள். ஜோடிக் குருவிகள். தத்தி தத்தி இரை பொறுக்குகிற மைனாக்கள், ரெட்டை ரெட்டையாக.
யார் மேலே கோபம்? எதன் மீது கோபம்? என்னத்துக்காக கோபம்? அவர் மீது தான்... அவருக்குக் கோபம். சின்னப் பாண்டி மகனால் வர்ற கோபம்.{{nop}}<noinclude></noinclude>
jqg3ucfikkvjyl3q3tzjxhye1aibkqg
பக்கம்:மின்சாரப் பூ.pdf/95
250
618301
1828378
2025-06-08T14:09:55Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனசின் ஆழத்தில் ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது. குற்ற உணர்ச்சியாக அழுத்துகிற முள். சுருக் சுருக்கென்று வலிக்கிற முள். “என்ன தேவரய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|86||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மனசின் ஆழத்தில் ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது. குற்ற உணர்ச்சியாக அழுத்துகிற முள். சுருக் சுருக்கென்று வலிக்கிற முள்.
“என்ன தேவரய்யா, ராசபாளையம் சந்தைக்கு வண்டி போகுதா?”
வேற்றுச் சத்தம், லௌகீக உலகின் கையாக அவரைப் பற்றி இழுக்கிறது. நினைவின் ஆழத்திலிருந்து வெளியே வருகிறார். தேவராசு நிற்கிறான். சின்ன வியாபாரி. மஞ்சள் பை கையில் கோர்த்திருக்கிறான். வெள்ளைச் சட்டை. அரைக்கை. மடித்துக் கட்டிய கதர் வேட்டி.
ஊர்ச் சம்சாரிகள் விளைய வைத்த பருத்தி, வற்றல், நவதான்யம் வாங்கிக் கொண்டு போய், ராச பாளையம் கமிஷன் கடையில் போட்டு... நாலு சில்லறை பார்க்கிறவன். ஓரிடத்தில் நிற்கமாட்டான். காலில் சக்கரம் கட்டிக் கொண்டலைவான். அவனது உழைப்பார்வம் தேவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
“என்னப்பா... என்னமும் லோடு கிடக்கா?”
“ஆமா. நாலு பருத்தி மருகை, ஏழெட்டு மூடை ஒட்டுக் கம்பு எடை போட்டுக் கெடக்கு”
“ஜோதி மகால்லே தானே எறக்கணும்?”
“ஆமய்யா...”
“என்ன தேவராசு... ஓட்டத்துலே நிக்கீயே... எங்க, தூரவா?”
“செல்லம்பட்டியிலே ஒம்பது மூடை சொங்குச் சோளம் கெடக்குன்னு ஒரு தாக்கல். அதா...ன் போய்க் கிட்டிருக்கேன். வெலை தெகைஞ்சுட்டா... உங்க வண்டியிலே லோடு ஏத்திரலாம்...”{{nop}}<noinclude></noinclude>
48v5qsn07ke8yeqqw8to55mdmtaf0ci
1828424
1828378
2025-06-08T17:59:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|86||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மனசின் ஆழத்தில் ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது. குற்ற உணர்ச்சியாக அழுத்துகிற முள். சுருக் சுருக்கென்று வலிக்கிற முள்.
“என்ன தேவரய்யா, ராசபாளையம் சந்தைக்கு வண்டி போகுதா?”
வேற்றுச் சத்தம், லௌகீக உலகின் கையாக அவரைப் பற்றி இழுக்கிறது. நினைவின் ஆழத்திலிருந்து வெளியே வருகிறார். தேவராசு நிற்கிறான். சின்ன வியாபாரி. மஞ்சள் பை கையில் கோர்த்திருக்கிறான். வெள்ளைச் சட்டை. அரைக்கை. மடித்துக் கட்டிய கதர் வேட்டி.
ஊர்ச் சம்சாரிகள் விளைய வைத்த பருத்தி, வற்றல், நவதான்யம் வாங்கிக் கொண்டு போய், ராச பாளையம் கமிஷன் கடையில் போட்டு... நாலு சில்லறை பார்க்கிறவன். ஓரிடத்தில் நிற்கமாட்டான். காலில் சக்கரம் கட்டிக் கொண்டலைவான். அவனது உழைப்பார்வம் தேவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
“என்னப்பா... என்னமும் லோடு கிடக்கா?”
“ஆமா. நாலு பருத்தி மருகை, ஏழெட்டு மூடை ஒட்டுக் கம்பு எடை போட்டுக் கெடக்கு”
“ஜோதி மகால்லே தானே எறக்கணும்?”
“ஆமய்யா...”
“என்ன தேவராசு... ஓட்டத்துலே நிக்கீயே... எங்க, தூரவா?”
“செல்லம்பட்டியிலே ஒம்பது மூடை சொங்குச் சோளம் கெடக்குன்னு ஒரு தாக்கல். அதா...ன் போய்க் கிட்டிருக்கேன். வெலை தெகைஞ்சுட்டா... உங்க வண்டியிலே லோடு ஏத்திரலாம்...”{{nop}}<noinclude></noinclude>
p8f0wwcv1bg75tvrlof9s0pue8dtthw
1828503
1828424
2025-06-09T01:03:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|86||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மனசின் ஆழத்தில் ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது. குற்ற உணர்ச்சியாக அழுத்துகிற முள். சுருக் சுருக்கென்று வலிக்கிற முள்.
“என்ன தேவரய்யா, ராசபாளையம் சந்தைக்கு வண்டி போகுதா?”
வேற்றுச் சத்தம், லௌகீக உலகின் கையாக அவரைப் பற்றி இழுக்கிறது. நினைவின் ஆழத்திலிருந்து வெளியே வருகிறார். தேவராசு நிற்கிறான். சின்ன வியாபாரி. மஞ்சள் பை கையில் கோர்த்திருக்கிறான். வெள்ளைச் சட்டை. அரைக்கை. மடித்துக் கட்டிய கதர் வேட்டி.
ஊர்ச் சம்சாரிகள் விளைய வைத்த பருத்தி, வற்றல், நவதான்யம் வாங்கிக் கொண்டு போய், ராச பாளையம் கமிஷன் கடையில் போட்டு... நாலு சில்லறை பார்க்கிறவன். ஓரிடத்தில் நிற்கமாட்டான். காலில் சக்கரம் கட்டிக் கொண்டலைவான். அவனது உழைப்பார்வம் தேவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
“என்னப்பா... என்னமும் லோடு கிடக்கா?”
“ஆமா. நாலு பருத்தி மருகை, ஏழெட்டு மூடை ஒட்டுக் கம்பு எடை போட்டுக் கெடக்கு”
“ஜோதி மகால்லே தானே எறக்கணும்?”
“ஆமய்யா...”
“என்ன தேவராசு... ஓட்டத்துலே நிக்கீயே... எங்க, தூரவா?”
“செல்லம்பட்டியிலே ஒம்பது மூடை சொங்குச் சோளம் கெடக்குன்னு ஒரு தாக்கல். அதா...ன் போய்க் கிட்டிருக்கேன். வெலை தெகைஞ்சுட்டா... உங்க வண்டியிலே லோடு ஏத்திரலாம்...”{{nop}}<noinclude></noinclude>
9odjrxxedab3w6bby2bjqvkyjexv2a1
பக்கம்:மின்சாரப் பூ.pdf/96
250
618302
1828382
2025-06-08T14:21:59Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“போ... போ... வேர்வையை தொடைக்க நேரமில்லாம, ஓடிப் பாடுபடுதீயே... இதான் நமக்குப் புடிக்கும்...” தன்னடக்கமாய் சிரிக்கிற தேவராசு. புகழ்ச்சிக்குக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||87}}
{{rule}}</noinclude>“போ... போ... வேர்வையை தொடைக்க நேரமில்லாம, ஓடிப் பாடுபடுதீயே... இதான் நமக்குப் புடிக்கும்...”
தன்னடக்கமாய் சிரிக்கிற தேவராசு. புகழ்ச்சிக்குக் கூசுகிற ஒரு சிரிப்பு. “என்னமோ... வவுத்துக் கஞ்சிக்கு வழி பாக்கணும் லே?”
“வவுத்துக் கஞ்சிக்கு அலையுறது நாங்க. கழுத்து நகை கோர்க்குறதுக்கு அலையுறது ஏவாரிக. ஓடு... ஓடு”
தேவராசு ஓட்டம் போல நடக்கிற வேகத்தை ரசித்தார். படப்புக்கு கொஞ்சம் தள்ளி நின்ற கூட்டு வண்டிக்குப் போகிற தேவர். பெரிய மாட்டு வண்டி. நீளமான தேக்கு வாரி ரெண்டு, வண்டிக்கு முன்னும் பின்னுமாக நீட்டிக் கொண்டு. உயரமான கூடு. உள் உயரமுள்ள நீள வாகான கூடு. வரி வரியாக ஓடிக்கிடக்கிற பின்னலான கயிறுகள்.
லூசாக இருந்த ரெண்டு கயிறுகளை இறுக்கி, முடிச்சை இறுக்குகிறார், தேவர். தனது கடந்த காலத்தையே தட்டிப் பார்ப்பவர் போல ஒரு யோசனையோடு கூட்டை தட்டினார். உயிருள்ள பாசப் பிராணியை தட்டுகிற மாதிரியான வாஞ்சையான வருடல். தனக்கு வாழ்வும் மரியாதையும் தந்த கூட்டு வண்டி.
அய்யா மண்டையைப் போடுகிற போது நண்டும் நசுக்குமாக ஏழு பிள்ளைகள். ரெண்டாவது இவர். சிறு வயசில் கூழ் கிடைப்பதே பெரும் பாடு. ஆடு மேய்ப்பு தான் பாடு. காடு கரைகளில் பச்சை நிலக் கடலை, தட்டாங்காய், உளுந்தங்காய் பறித்து அவித்துத் தின்பது தான் வயிற்றுப் பாடு. அதில் ஒருகைப்பிடி வீட்டுக்கு வந்து விட்டால்... ‘உனக்கு, எனக்கு’ என்று பிள்ளைகளுக்குள் ஒரே சண்டைக் காடு. தின்பண்டம் அம்புட்டு அரிதாக இருக்கும். பஞ்சத்தில் அவிந்த காலம்... பஞ்சம் என்றால்... பஞ்சம், அப்படிப் பஞ்சம், அப்ப.{{nop}}<noinclude></noinclude>
t3b9ogiwyrvwy2hj98ik0618uad8foi
1828425
1828382
2025-06-08T18:02:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||87}}
{{rule}}</noinclude>“போ... போ... வேர்வையை தொடைக்க நேரமில்லாம, ஓடிப் பாடுபடுதீயே... இதான் நமக்குப் புடிக்கும்...”
தன்னடக்கமாய் சிரிக்கிற தேவராசு. புகழ்ச்சிக்குக் கூசுகிற ஒரு சிரிப்பு. “என்னமோ... வவுத்துக் கஞ்சிக்கு வழி பாக்கணும்லே?”
“வவுத்துக் கஞ்சிக்கு அலையுறது நாங்க. கழுத்து நகை கோர்க்குறதுக்கு அலையுறது ஏவாரிக. ஓடு... ஓடு”
தேவராசு ஓட்டம் போல நடக்கிற வேகத்தை ரசித்தார். படப்புக்கு கொஞ்சம் தள்ளி நின்ற கூட்டு வண்டிக்குப் போகிற தேவர். பெரிய மாட்டு வண்டி. நீளமான தேக்கு வாரி ரெண்டு, வண்டிக்கு முன்னும் பின்னுமாக நீட்டிக் கொண்டு. உயரமான கூடு. உள் உயரமுள்ள நீள வாகான கூடு. வரி வரியாக ஓடிக்கிடக்கிற பின்னலான கயிறுகள்.
லூசாக இருந்த ரெண்டு கயிறுகளை இறுக்கி, முடிச்சை இறுக்குகிறார், தேவர். தனது கடந்த காலத்தையே தட்டிப் பார்ப்பவர் போல ஒரு யோசனையோடு கூட்டை தட்டினார். உயிருள்ள பாசப் பிராணியை தட்டுகிற மாதிரியான வாஞ்சையான வருடல். தனக்கு வாழ்வும் மரியாதையும் தந்த கூட்டு வண்டி.
அய்யா மண்டையைப் போடுகிற போது நண்டும் நசுக்குமாக ஏழு பிள்ளைகள். ரெண்டாவது இவர். சிறு வயசில் கூழ் கிடைப்பதே பெரும் பாடு. ஆடு மேய்ப்புதான் பாடு. காடு கரைகளில் பச்சை நிலக் கடலை, தட்டாங்காய், உளுந்தங்காய் பறித்து அவித்துத் தின்பதுதான் வயிற்றுப் பாடு. அதில் ஒருகைப்பிடி வீட்டுக்கு வந்துவிட்டால்... ‘உனக்கு, எனக்கு’ என்று பிள்ளைகளுக்குள் ஒரே சண்டைக் காடு. தின்பண்டம் அம்புட்டு அரிதாக இருக்கும். பஞ்சத்தில் அவிந்த காலம்... பஞ்சம் என்றால்... பஞ்சம், அப்படிப் பஞ்சம், அப்ப.{{nop}}<noinclude></noinclude>
tsaodmh3tg6yivog691mf8iwz24s3io
1828504
1828425
2025-06-09T01:05:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||87}}
{{rule}}</noinclude>“போ... போ... வேர்வையை தொடைக்க நேரமில்லாம, ஓடிப் பாடுபடுதீயே... இதான் நமக்குப் புடிக்கும்...”
தன்னடக்கமாய் சிரிக்கிற தேவராசு. புகழ்ச்சிக்குக் கூசுகிற ஒரு சிரிப்பு. “என்னமோ... வவுத்துக் கஞ்சிக்கு வழி பாக்கணும்லே?”
“வவுத்துக் கஞ்சிக்கு அலையுறது நாங்க. கழுத்து நகை கோர்க்குறதுக்கு அலையுறது ஏவாரிக. ஓடு... ஓடு”
தேவராசு ஓட்டம் போல நடக்கிற வேகத்தை ரசித்தார். படப்புக்கு கொஞ்சம் தள்ளி நின்ற கூட்டு வண்டிக்குப் போகிற தேவர். பெரிய மாட்டு வண்டி. நீளமான தேக்கு வாரி ரெண்டு, வண்டிக்கு முன்னும் பின்னுமாக நீட்டிக் கொண்டு. உயரமான கூடு. உள் உயரமுள்ள நீள வாகான கூடு. வரி வரியாக ஓடிக்கிடக்கிற பின்னலான கயிறுகள்.
லூசாக இருந்த ரெண்டு கயிறுகளை இறுக்கி, முடிச்சை இறுக்குகிறார், தேவர். தனது கடந்த காலத்தையே தட்டிப் பார்ப்பவர் போல ஒரு யோசனையோடு கூட்டை தட்டினார். உயிருள்ள பாசப் பிராணியை தட்டுகிற மாதிரியான வாஞ்சையான வருடல். தனக்கு வாழ்வும் மரியாதையும் தந்த கூட்டு வண்டி.
அய்யா மண்டையைப் போடுகிற போது நண்டும் நசுக்குமாக ஏழு பிள்ளைகள். ரெண்டாவது இவர். சிறு வயசில் கூழ் கிடைப்பதே பெரும் பாடு. ஆடு மேய்ப்புதான் பாடு. காடு கரைகளில் பச்சை நிலக் கடலை, தட்டாங்காய், உளுந்தங்காய் பறித்து அவித்துத் தின்பதுதான் வயிற்றுப் பாடு. அதில் ஒருகைப்பிடி வீட்டுக்கு வந்துவிட்டால்... ‘உனக்கு, எனக்கு’ என்று பிள்ளைகளுக்குள் ஒரே சண்டைக் காடு. தின்பண்டம் அம்புட்டு அரிதாக இருக்கும். பஞ்சத்தில் அவிந்த காலம்... பஞ்சம் என்றால்... பஞ்சம், அப்படிப் பஞ்சம், அப்ப.{{nop}}<noinclude></noinclude>
i8t44g5hecl5bjknjlk1nhpw7gb87tm
பக்கம்:மின்சாரப் பூ.pdf/97
250
618303
1828390
2025-06-08T14:28:47Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடு மேய்க்கிற போது... வெள்ளாமை அழிமானம். அபராதம் கொடுக்க ஆடு விற்று, ஆடு விற்று... நொறுங்கிய காலம். நாயக்கர் பண்ணையில் சாணி சகதி அள்ளி, மாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|88||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஆடு மேய்க்கிற போது... வெள்ளாமை அழிமானம். அபராதம் கொடுக்க ஆடு விற்று, ஆடு விற்று... நொறுங்கிய காலம்.
நாயக்கர் பண்ணையில் சாணி சகதி அள்ளி, மாடு கன்றுகளை குளிப்பாட்டி, காட்டு வேலை செய்து... தொழுவத்தில் குத்துக்கால் வைத்து, பழைய கஞ்சிக் கரைசலை குடித்த நாட்கள்... தரிசாக கிடந்த ஒன்றரைக் குறுக்கம் புஞ்சையை பாடுபடலாம் என்று சொன்னவளே, கண்ணாத்தா தான். கடுமையான பாட்டுக்காரி. ரவ்விலும் பகலிலும் உடம்பைக் கடம்பாகக் கரைக்கிற பாட்டாளி. ஆம்பளைக்குச் சமதையாக கமலை இறைப்பாள். ஏர் பிடிப்பாள். வண்டிமாடு பத்துவாள்.
மாட்டுவண்டி, கூட்டு வண்டியாகி... கடைக் காடுகளுக்கு பாரமடிக்கலாம் என்று யோசித்தவளும் அவள் தான்.
வெறும் ராக்கனை ‘வண்டிக்காரத் தேவர்’ என்று ஒரு மதிப்பான ஆளாக்கியது... இந்த கூட்டு வண்டிதான்.
சுக்கான் கல்லாக வாழ்வின் ஓரத்தில் கிடந்த ராக்கனை ஓர் ஆம்பளையாக நினைக்க வைத்ததே... கண்ணாத்தாளின் தூண்டில் பார்வைதான்.
நாதியில்லை. தாலியெடுத்து ஆசீர்வதிக்க ஆளில்லை. இவர்களாகவே இணைந்து... குடும்பமாகி... தரிசாகக் கிடந்த காடு புஞ்சையாகி... ராக்கன், வண்டிக்காரத் தேவராகி...
கூட்டை வருடினார். ஈச்சம்பாய் மேல் தார் அடிக்கப் பட்டிருந்த சொர சொரப்பும்... வழு வழுப்பும்...{{nop}}<noinclude></noinclude>
9r3243xc7p5fhvhne6d0ol1saeb4dok
1828427
1828390
2025-06-08T18:06:30Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|88||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஆடு மேய்க்கிற போது... வெள்ளாமை அழிமானம். அபராதம் கொடுக்க ஆடு விற்று, ஆடு விற்று... நொறுங்கிய காலம்.
நாயக்கர் பண்ணையில் சாணி சகதி அள்ளி, மாடு கன்றுகளை குளிப்பாட்டி, காட்டு வேலை செய்து... தொழுவத்தில் குத்துக்கால் வைத்து, பழைய கஞ்சிக் கரைசலை குடித்த நாட்கள்... தரிசாக கிடந்த ஒன்றரைக் குறுக்கம் புஞ்சையை பாடுபடலாம் என்று சொன்னவளே, கண்ணாத்தா தான். கடுமையான பாட்டுக்காரி. ரவ்விலும் பகலிலும் உடம்பைக் கடம்பாகக் கரைக்கிற பாட்டாளி. ஆம்பளைக்குச் சமதையாக கமலை இறைப்பாள். ஏர் பிடிப்பாள். வண்டிமாடு பத்துவாள்.
மாட்டுவண்டி, கூட்டு வண்டியாகி... கடைக் காடுகளுக்கு பாரமடிக்கலாம் என்று யோசித்தவளும் அவள் தான்.
வெறும் ராக்கனை ‘வண்டிக்காரத் தேவர்’ என்று ஒரு மதிப்பான ஆளாக்கியது... இந்த கூட்டு வண்டிதான்.
சுக்கான் கல்லாக வாழ்வின் ஓரத்தில் கிடந்த ராக்கனை ஓர் ஆம்பளையாக நினைக்க வைத்ததே... கண்ணாத்தாளின் தூண்டில் பார்வைதான்.
நாதியில்லை. தாலியெடுத்து ஆசீர்வதிக்க ஆளில்லை. இவர்களாகவே இணைந்து... குடும்பமாகி... தரிசாகக் கிடந்த காடு புஞ்சையாகி... ராக்கன், வண்டிக்காரத் தேவராகி...
கூட்டை வருடினார். ஈச்சம்பாய் மேல் தார் அடிக்கப்பட்டிருந்த சொர சொரப்பும்... வழு வழுப்பும்...{{nop}}<noinclude></noinclude>
12vbz3al5glou2c0xj6qzf7diauufin
1828511
1828427
2025-06-09T01:42:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|88||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஆடு மேய்க்கிற போது... வெள்ளாமை அழிமானம். அபராதம் கொடுக்க ஆடு விற்று, ஆடு விற்று... நொறுங்கிய காலம்.
நாயக்கர் பண்ணையில் சாணி சகதி அள்ளி, மாடு கன்றுகளை குளிப்பாட்டி, காட்டு வேலை செய்து... தொழுவத்தில் குத்துக்கால் வைத்து, பழைய கஞ்சிக் கரைசலை குடித்த நாட்கள்... தரிசாக கிடந்த ஒன்றரைக் குறுக்கம் புஞ்சையை பாடுபடலாம் என்று சொன்னவளே, கண்ணாத்தா தான். கடுமையான பாட்டுக்காரி. ரவ்விலும் பகலிலும் உடம்பைக் கடம்பாகக் கரைக்கிற பாட்டாளி. ஆம்பளைக்குச் சமதையாக கமலை இறைப்பாள். ஏர் பிடிப்பாள். வண்டிமாடு பத்துவாள்.
மாட்டுவண்டி, கூட்டு வண்டியாகி... கடைக் காடுகளுக்கு பாரமடிக்கலாம் என்று யோசித்தவளும் அவள் தான்.
வெறும் ராக்கனை ‘வண்டிக்காரத் தேவர்’ என்று ஒரு மதிப்பான ஆளாக்கியது... இந்த கூட்டு வண்டிதான்.
சுக்கான் கல்லாக வாழ்வின் ஓரத்தில் கிடந்த ராக்கனை ஓர் ஆம்பளையாக நினைக்க வைத்ததே... கண்ணாத்தாளின் தூண்டில் பார்வைதான்.
நாதியில்லை. தாலியெடுத்து ஆசீர்வதிக்க ஆளில்லை. இவர்களாகவே இணைந்து... குடும்பமாகி... தரிசாகக் கிடந்த காடு புஞ்சையாகி... ராக்கன், வண்டிக்காரத் தேவராகி...
கூட்டை வருடினார். ஈச்சம்பாய் மேல் தார் அடிக்கப்பட்டிருந்த சொர சொரப்பும்... வழு வழுப்பும்...{{nop}}<noinclude></noinclude>
rvq0jpccghgb8tbgb62wo9uk71fnf1i
பக்கம்:மின்சாரப் பூ.pdf/98
250
618304
1828400
2025-06-08T14:38:17Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கண்ணாத்தா... சரியான மனுசி தான். கல்லை வைரமாக்குற பராசக்தியம்மா. ஆளாக்குகிற தாய். ஆளை வசக்கி, புதுசாய் வார்த்து... உத்தமனாக்குகிற தாய்ச்சாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||89}}
{{rule}}</noinclude>கண்ணாத்தா... சரியான மனுசி தான். கல்லை வைரமாக்குற பராசக்தியம்மா. ஆளாக்குகிற தாய். ஆளை வசக்கி, புதுசாய் வார்த்து... உத்தமனாக்குகிற தாய்ச்சாமி.
கட்டிச் சதையான தோளில் தட்டுகிற ஓர் உணர்வு, திரும்பினார், கண்ணாத்தா.
“நெத்திலிக் கருவாடு வதக்கியிருக்கு. வா... சாப்புடு...” சொல்லிக் கொண்டே முகம் பார்த்தாள். கோபத்தைக் காணோம்.
அவர் கண்ணெல்லாம் கோர்த்திருக்கிற நீர். நாசி நுனியின் விசும்பல் துடிப்பு. முகமெல்லாம் மனசைப் பூசி வைத்த மாதிரியோர் மன நெகிழ்ச்சி.
இவளுக்குள் பகீரென்றது. முகத்திகைப்பு.
“என்னய்யா...?”
“கஞ்சிக்கு வழியத்துக் கெடந்த என்னை... நாலைஞ்சு ஜீவனுக்கு கஞ்சி ஊத்துற ஆளாக்குனீயே... அதை நெனைச்சேன்...”
கண்ணாத்தா மனசுக்குள்ளும் கடந்தோடுகிற கடந்த காலத் துன்ப வெக்கை.
“நானுந்தான் நாதியத்த சிறுக்கியா கெடந்தேன். வவுத்தையும் மானத்தையும் காத்துக்கிட வழியத்துப் போயிருந்தேன்... நீ தான், என்னை ஒரு குடும்ப மகராசியா யிருக்கே. பொறக்குற புள்ளைக்கு ‘சேனை’ வைக்க என்னை கூப்புடுறாக. நெறைஞ்ச வாழ்வுக்காரின்னு நெனைக்குறாக. எல்லாம் ஒன்னாலேதான்யா?”
“ம்ஹூம்... ஒன்னாலே தான்”{{nop}}<noinclude></noinclude>
i0g0b7wp5c24nqjem5y7xst2e713oii
1828428
1828400
2025-06-08T18:09:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||89}}
{{rule}}</noinclude>கண்ணாத்தா... சரியான மனுசி தான். கல்லை வைரமாக்குற பராசக்தியம்மா. ஆளாக்குகிற தாய். ஆளை வசக்கி, புதுசாய் வார்த்து... உத்தமனாக்குகிற தாய்ச்சாமி.
கட்டிச் சதையான தோளில் தட்டுகிற ஓர் உணர்வு, திரும்பினார், கண்ணாத்தா.
“நெத்திலிக் கருவாடு வதக்கியிருக்கு. வா... சாப்புடு...” சொல்லிக் கொண்டே முகம் பார்த்தாள். கோபத்தைக் காணோம்.
அவர் கண்ணெல்லாம் கோர்த்திருக்கிற நீர். நாசி நுனியின் விசும்பல் துடிப்பு. முகமெல்லாம் மனசைப் பூசி வைத்த மாதிரியோர் மன நெகிழ்ச்சி.
இவளுக்குள் பகீரென்றது. முகத்திகைப்பு.
“என்னய்யா...?”
“கஞ்சிக்கு வழியத்துக் கெடந்த என்னை... நாலைஞ்சு ஜீவனுக்கு கஞ்சி ஊத்துற ஆளாக்குனீயே... அதை நெனைச்சேன்...”
கண்ணாத்தா மனசுக்குள்ளும் கடந்தோடுகிற கடந்த காலத் துன்ப வெக்கை.
“நானுந்தான் நாதியத்த சிறுக்கியா கெடந்தேன். வவுத்தையும் மானத்தையும் காத்துக்கிட வழியத்துப் போயிருந்தேன்... நீ தான், என்னை ஒரு குடும்ப மகராசியாயிருக்கே. பொறக்குற புள்ளைக்கு ‘சேனை’ வைக்க என்னை கூப்புடுறாக. நெறைஞ்ச வாழ்வுக்காரின்னு நெனைக்குறாக. எல்லாம் ஒன்னாலேதான்யா?”
“ம்ஹூம்... ஒன்னாலே தான்”{{nop}}<noinclude></noinclude>
buixi9g1l6vy8qapyw89x51czh2mxbo
1828512
1828428
2025-06-09T01:43:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||89}}
{{rule}}</noinclude>கண்ணாத்தா... சரியான மனுசி தான். கல்லை வைரமாக்குற பராசக்தியம்மா. ஆளாக்குகிற தாய். ஆளை வசக்கி, புதுசாய் வார்த்து... உத்தமனாக்குகிற தாய்ச்சாமி.
கட்டிச் சதையான தோளில் தட்டுகிற ஓர் உணர்வு, திரும்பினார், கண்ணாத்தா.
“நெத்திலிக் கருவாடு வதக்கியிருக்கு. வா... சாப்புடு...” சொல்லிக் கொண்டே முகம் பார்த்தாள். கோபத்தைக் காணோம்.
அவர் கண்ணெல்லாம் கோர்த்திருக்கிற நீர். நாசி நுனியின் விசும்பல் துடிப்பு. முகமெல்லாம் மனசைப் பூசி வைத்த மாதிரியோர் மன நெகிழ்ச்சி.
இவளுக்குள் பகீரென்றது. முகத்திகைப்பு.
“என்னய்யா...?”
“கஞ்சிக்கு வழியத்துக் கெடந்த என்னை... நாலைஞ்சு ஜீவனுக்கு கஞ்சி ஊத்துற ஆளாக்குனீயே... அதை நெனைச்சேன்...”
கண்ணாத்தா மனசுக்குள்ளும் கடந்தோடுகிற கடந்த காலத் துன்ப வெக்கை.
“நானுந்தான் நாதியத்த சிறுக்கியா கெடந்தேன். வவுத்தையும் மானத்தையும் காத்துக்கிட வழியத்துப் போயிருந்தேன்... நீ தான், என்னை ஒரு குடும்ப மகராசியாயிருக்கே. பொறக்குற புள்ளைக்கு ‘சேனை’ வைக்க என்னை கூப்புடுறாக. நெறைஞ்ச வாழ்வுக்காரின்னு நெனைக்குறாக. எல்லாம் ஒன்னாலேதான்யா?”
“ம்ஹூம்... ஒன்னாலே தான்”{{nop}}<noinclude></noinclude>
hx855axd5zb6cp73crcnhrpklo27737
பக்கம்:மின்சாரப் பூ.pdf/99
250
618305
1828404
2025-06-08T14:59:01Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கனிந்து குழைவாக சிரிக்கிற கண்ணாத்தா. அவரது முதுகை வருடுகிற அன்பான உள்ளங்கை. கை வழியாக ஊடுருவிப் பாய்கிற பாச மின்சாரம். “ஆமய்யா... நாம் தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|90||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கனிந்து குழைவாக சிரிக்கிற கண்ணாத்தா. அவரது முதுகை வருடுகிற அன்பான உள்ளங்கை. கை வழியாக ஊடுருவிப் பாய்கிற பாச மின்சாரம். “ஆமய்யா... நாம் தான்”
“ஒண்ணுக்கும் ஆகாம ஒத்தை ஒத்தையா மேய்ஞ்ச ரெண்டு மாடுக... ஒண்ணு சேர்றப்ப... மண்ணைப் பொன்னாக்குற ஒழவு மாடுகளாகுது. மாடுக பட்ட பாடுகளாலே மண்ணு பொன்னாகுது. வாய்யா... வா... சாப்புடு... நாம் அந்த மாடுக தான்”
கைப்பிடியாக அவள் அழைத்துச் செல்ல... ஆட்டுக் குட்டி போல கட்டுப்பட்டு பின் சென்றார், தேவர்.
மிளகாய் வத்தல் இணுக்குகளை பொறுக்கிக் கீழே போட்ட வண்டிக்காரத் தேவர், எண்ணெயில் வெந்த சீரகங்களை நுனிப் பல்லில் கடித்து ருசிக்கிறார். வாசமான நெத்திலிக் கருவாட்டை நாக்கில் வைத்தார். ருசியிலும் மணத்திலும் கிறங்குகிற மனசு.
ஒரு கை நிறைய குழம்புச் சோற்றை வாய்க்குள் திணித்த தேவர்... ருசியில் சொக்கினார். கண்ணில் மலர்ச்சி. முகச் சுருக்க விரிவு.
“கொழம்பு நல்லாயிருக்கா...?”
“ஓங்கை மணக்குது”
என்றவர், மறுபடியும் குழம்புக்கு வந்தார்.
“கவுச்சி வாடைன்னா... நமக்கு ஒரு கிறுகிறுப்புதான்”
{{larger|<b>பி</b>}}ன்பாரமாக பருத்தி மருகை. முன்பாரமாக தானிய மூடைகள், கடைக்காரர்கள் சுருட்டிப் போட்ட சாக்குக் கட்டுகள். தகர டின்கள். வெற்றுக் கூடைகள்.{{nop}}<noinclude></noinclude>
tjiozsq2teeccbtad8a1gpfpff7nrfu
1828426
1828404
2025-06-08T18:04:24Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|90||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கனிந்து குழைவாக சிரிக்கிற கண்ணாத்தா. அவரது முதுகை வருடுகிற அன்பான உள்ளங்கை. கை வழியாக ஊடுருவிப் பாய்கிற பாச மின்சாரம். “ஆமய்யா... நாம் தான்”
“ஒண்ணுக்கும் ஆகாம ஒத்தை ஒத்தையா மேய்ஞ்ச ரெண்டு மாடுக... ஒண்ணு சேர்றப்ப... மண்ணைப் பொன்னாக்குற ஒழவு மாடுகளாகுது. மாடுக பட்ட பாடுகளாலே மண்ணு பொன்னாகுது. வாய்யா... வா... சாப்புடு... நாம் அந்த மாடுக தான்”
கைப்பிடியாக அவள் அழைத்துச் செல்ல... ஆட்டுக் குட்டி போல கட்டுப்பட்டு பின் சென்றார், தேவர்.
மிளகாய் வத்தல் இணுக்குகளை பொறுக்கிக் கீழே போட்ட வண்டிக்காரத் தேவர், எண்ணெயில் வெந்த சீரகங்களை நுனிப் பல்லில் கடித்து ருசிக்கிறார். வாசமான நெத்திலிக் கருவாட்டை நாக்கில் வைத்தார். ருசியிலும் மணத்திலும் கிறங்குகிற மனசு.
ஒரு கை நிறைய குழம்புச் சோற்றை வாய்க்குள் திணித்த தேவர்... ருசியில் சொக்கினார். கண்ணில் மலர்ச்சி. முகச்சுருக்க விரிவு.
“கொழம்பு நல்லாயிருக்கா...?”
“ஓங்கை மணக்குது”
என்றவர், மறுபடியும் குழம்புக்கு வந்தார்.
“கவுச்சி வாடைன்னா... நமக்கு ஒரு கிறுகிறுப்புதான்”
{{larger|<b>பி</b>}}ன்பாரமாக பருத்தி மருகை. முன்பாரமாக தானிய மூடைகள், கடைக்காரர்கள் சுருட்டிப் போட்ட சாக்குக் கட்டுகள். தகர டின்கள். வெற்றுக் கூடைகள்.{{nop}}<noinclude></noinclude>
54wa0g787n25yz1onreb3t8hjjj3wzv
1828513
1828426
2025-06-09T01:45:37Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|90||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கனிந்து குழைவாக சிரிக்கிற கண்ணாத்தா. அவரது முதுகை வருடுகிற அன்பான உள்ளங்கை. கை வழியாக ஊடுருவிப் பாய்கிற பாச மின்சாரம். “ஆமய்யா... நாம் தான்”
“ஒண்ணுக்கும் ஆகாம ஒத்தை ஒத்தையா மேய்ஞ்ச ரெண்டு மாடுக... ஒண்ணு சேர்றப்ப... மண்ணைப் பொன்னாக்குற ஒழவு மாடுகளாகுது. மாடுக பட்ட பாடுகளாலே மண்ணு பொன்னாகுது. வாய்யா... வா... சாப்புடு... நாம் அந்த மாடுக தான்”
கைப்பிடியாக அவள் அழைத்துச் செல்ல... ஆட்டுக் குட்டி போல கட்டுப்பட்டு பின் சென்றார், தேவர்.
மிளகாய் வத்தல் இணுக்குகளை பொறுக்கிக் கீழே போட்ட வண்டிக்காரத் தேவர், எண்ணெயில் வெந்த சீரகங்களை நுனிப் பல்லில் கடித்து ருசிக்கிறார். வாசமான நெத்திலிக் கருவாட்டை நாக்கில் வைத்தார். ருசியிலும் மணத்திலும் கிறங்குகிற மனசு.
ஒரு கை நிறைய குழம்புச் சோற்றை வாய்க்குள் திணித்த தேவர்... ருசியில் சொக்கினார். கண்ணில் மலர்ச்சி. முகச்சுருக்க விரிவு.
“கொழம்பு நல்லாயிருக்கா...?”
“ஓங்கை மணக்குது”
என்றவர், மறுபடியும் குழம்புக்கு வந்தார்.
“கவுச்சி வாடைன்னா... நமக்கு ஒரு கிறுகிறுப்புதான்”
{{larger|<b>பி</b>}}ன்பாரமாக பருத்தி மருகை. முன்பாரமாக தானிய மூடைகள், கடைக்காரர்கள் சுருட்டிப் போட்ட சாக்குக் கட்டுகள். தகர டின்கள். வெற்றுக் கூடைகள்.{{nop}}<noinclude></noinclude>
cke6dwhd8fkp05hvamskttvei7ppkns
பக்கம்:மின்சாரப் பூ.pdf/100
250
618306
1828405
2025-06-08T15:16:33Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடுச்சாமத்துக்கு வண்டி போட்டது. தாட்டியமான மாடுகள் காலுக்குப் பழகிய பாதையில், ஒரே வேகத்தில் நடை போட்டன. வண்டிப் பைதாவின் ‘தடக், தடக்’க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}
{{rule}}</noinclude>நடுச்சாமத்துக்கு வண்டி போட்டது. தாட்டியமான மாடுகள் காலுக்குப் பழகிய பாதையில், ஒரே வேகத்தில் நடை போட்டன. வண்டிப் பைதாவின் ‘தடக், தடக்’கென்ற சத்தம் சங்கீதமாக, வைக்கோல் திணித்த சாக்கு மெத்தையில் கண்ணயர்கிற தேவர்.
கண்ணயர விடாமல் மனசை இச்சிலாத்திப் படுத்துகிற அந்த நினைவுகள். குற்ற உறுத்தலாக வலியெடுக்கிற முள் நினைவுகள்.
சுருக், சுருக் கென்று குத்துகிற வலி
வாலைச் சுழற்றியடிக்கிற மாடுகளின் ஒரு சீரான குளம்புச் சத்தமும், பட்டறைவார் மணிச்சத்தலயமும், வண்டியின் அசைவுகளும் நினைவுகளுக்கு பின்னணி சையாக இருந்தன.
... ரெண்டு மாதத்துக்கு முன்னால் —
மேலத் தெரு வழியாக வண்டிக்காரத் தேவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னப்பாண்டி வீட்டு முன்னால் ஒரு சிறு கூட்டம். நடுவில் தலை குனிந்தபடி... நிற்கிற இளவட்டப்பயல்.
ஏதோ ஒரு பெண்ணுடன் சிநேகிதம். சேர்ந்து ஓடி விடத் திட்டம். திட்டம் சன்னமாய் நழுவிக் கொள்ள... இவன் சிக்கிக் கொண்டான். பிடிபட்ட மைனாவாக ‘விலுக், விலுக்’ கென்று விழிக்கிறான். ஆள் ஆளுக்கு சத்தம் போட்டுக் கண்டிக்கின்றனர். கோபமும் பாசமுமாய் அறிவுரைகள் சொல்கின்றனர்.
“மாமா மகா கிளி கணக்கா இருக்கா. மூய்ச்சிக்கிட்டு ஜாம் ஜாம்னு குடும்பம் நடத்து. கிடங்கு மேடு வந்துட்டா, ஒறவுமுறைக கூட இருந்து கரையேத்திருவோம்லே?”<noinclude></noinclude>
9wrz2h70lxu7ldv944ana4x2ueclbgw
1828406
1828405
2025-06-08T15:21:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1828406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}
{{rule}}</noinclude>நடுச்சாமத்துக்கு வண்டி போட்டது. தாட்டியமான மாடுகள் காலுக்குப் பழகிய பாதையில், ஒரே வேகத்தில் நடை போட்டன. வண்டிப் பைதாவின் ‘தடக், தடக்’கென்ற சத்தம் சங்கீதமாக, வைக்கோல் திணித்த சாக்கு மெத்தையில் கண்ணயர்கிற தேவர்.
கண்ணயர விடாமல் மனசை இச்சிலாத்திப் படுத்துகிற அந்த நினைவுகள். குற்ற உறுத்தலாக வலியெடுக்கிற முள் நினைவுகள்.
சுருக், சுருக் கென்று குத்துகிற வலி
வாலைச் சுழற்றியடிக்கிற மாடுகளின் ஒரு சீரான குளம்புச் சத்தமும், பட்டறைவார் மணிச்சத்தலயமும், வண்டியின் அசைவுகளும் நினைவுகளுக்கு பின்னணி சையாக இருந்தன.
... ரெண்டு மாதத்துக்கு முன்னால் –
மேலத் தெரு வழியாக வண்டிக்காரத் தேவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னப்பாண்டி வீட்டு முன்னால் ஒரு சிறு கூட்டம். நடுவில் தலை குனிந்தபடி... நிற்கிற இளவட்டப்பயல்.
ஏதோ ஒரு பெண்ணுடன் சிநேகிதம். சேர்ந்து ஓடி விடத் திட்டம். திட்டம் சன்னமாய் நழுவிக் கொள்ள... இவன் சிக்கிக் கொண்டான். பிடிபட்ட மைனாவாக ‘விலுக், விலுக்’ கென்று விழிக்கிறான். ஆள் ஆளுக்கு சத்தம் போட்டுக் கண்டிக்கின்றனர். கோபமும் பாசமுமாய் அறிவுரைகள் சொல்கின்றனர்.
“மாமா மகா கிளி கணக்கா இருக்கா. மூய்ச்சிக்கிட்டு ஜாம் ஜாம்னு குடும்பம் நடத்து. கிடங்கு மேடு வந்துட்டா, ஒறவுமுறைக கூட இருந்து கரையேத்திருவோம்லே?”<noinclude></noinclude>
i2o368q4hulhaaz5prfwivuedqiiolz
1828408
1828406
2025-06-08T15:34:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1828408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}
{{rule}}</noinclude>நடுச்சாமத்துக்கு வண்டி போட்டது. தாட்டியமான மாடுகள் காலுக்குப் பழகிய பாதையில், ஒரே வேகத்தில் நடை போட்டன. வண்டிப் பைதாவின் ‘தடக், தடக்’கென்ற சத்தம் சங்கீதமாக, வைக்கோல் திணித்த சாக்கு மெத்தையில் கண்ணயர்கிற தேவர்.
கண்ணயர விடாமல் மனசை இச்சிலாத்திப் படுத்துகிற அந்த நினைவுகள். குற்ற உறுத்தலாக வலியெடுக்கிற முள் நினைவுகள்.
சுருக், சுருக் கென்று குத்துகிற வலி
வாலைச் சுழற்றியடிக்கிற மாடுகளின் ஒரு சீரான குளம்புச் சத்தமும், பட்டறைவார் மணிச்சத்தலயமும், வண்டியின் அசைவுகளும் நினைவுகளுக்கு பின்னணி சையாக இருந்தன.
... ரெண்டு மாதத்துக்கு முன்னால் -
மேலத் தெரு வழியாக வண்டிக்காரத் தேவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னப்பாண்டி வீட்டு முன்னால் ஒரு சிறு கூட்டம். நடுவில் தலை குனிந்தபடி... நிற்கிற இளவட்டப்பயல்.
ஏதோ ஒரு பெண்ணுடன் சிநேகிதம். சேர்ந்து ஓடி விடத் திட்டம். திட்டம் சன்னமாய் நழுவிக் கொள்ள... இவன் சிக்கிக் கொண்டான். பிடிபட்ட மைனாவாக ‘விலுக், விலுக்’ கென்று விழிக்கிறான். ஆள் ஆளுக்கு சத்தம் போட்டுக் கண்டிக்கின்றனர். கோபமும் பாசமுமாய் அறிவுரைகள் சொல்கின்றனர்.
“மாமா மகா கிளி கணக்கா இருக்கா. மூய்ச்சிக்கிட்டு ஜாம் ஜாம்னு குடும்பம் நடத்து. கிடங்கு மேடு வந்துட்டா, ஒறவுமுறைக கூட இருந்து கரையேத்திருவோம்லே?”<noinclude></noinclude>
t4yodnzvivrqbm3bvwphjkeys9kiew2
1828423
1828408
2025-06-08T17:57:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}
{{rule}}</noinclude>நடுச்சாமத்துக்கு வண்டி போட்டது. தாட்டியமான மாடுகள் காலுக்குப் பழகிய பாதையில், ஒரே வேகத்தில் நடை போட்டன. வண்டிப் பைதாவின் ‘தடக், தடக்’கென்ற சத்தம் சங்கீதமாக, வைக்கோல் திணித்த சாக்கு மெத்தையில் கண்ணயர்கிற தேவர்.
கண்ணயர விடாமல் மனசை இச்சிலாத்திப் படுத்துகிற அந்த நினைவுகள். குற்ற உறுத்தலாக வலியெடுக்கிற முள் நினைவுகள்.
சுருக், சுருக் கென்று குத்துகிற வலி.
வாலைச் சுழற்றியடிக்கிற மாடுகளின் ஒரு சீரான குளம்புச் சத்தமும், பட்டறைவார் மணிச்சத்தலயமும், வண்டியின் அசைவுகளும் நினைவுகளுக்கு பின்னணி சையாக இருந்தன.
... ரெண்டு மாதத்துக்கு முன்னால் -
மேலத் தெரு வழியாக வண்டிக்காரத் தேவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னப்பாண்டி வீட்டு முன்னால் ஒரு சிறு கூட்டம். நடுவில் தலை குனிந்தபடி... நிற்கிற இளவட்டப்பயல்.
ஏதோ ஒரு பெண்ணுடன் சிநேகிதம். சேர்ந்து ஓடிவிடத் திட்டம். திட்டம் சன்னமாய் நழுவிக் கொள்ள... இவன் சிக்கிக் கொண்டான். பிடிபட்ட மைனாவாக ‘விலுக், விலுக்’ கென்று விழிக்கிறான். ஆள் ஆளுக்கு சத்தம் போட்டுக் கண்டிக்கின்றனர். கோபமும் பாசமுமாய் அறிவுரைகள் சொல்கின்றனர்.
“மாமா மகா கிளி கணக்கா இருக்கா. மூய்ச்சிக்கிட்டு ஜாம் ஜாம்னு குடும்பம் நடத்து. கிடங்கு மேடு வந்துட்டா, ஒறவுமுறைக கூட இருந்து கரையேத்திருவோம்லே?”<noinclude></noinclude>
lj1d1uw3sbg04dbvesto1fjai7mrwhg
1828514
1828423
2025-06-09T01:46:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||91}}
{{rule}}</noinclude>நடுச்சாமத்துக்கு வண்டி போட்டது. தாட்டியமான மாடுகள் காலுக்குப் பழகிய பாதையில், ஒரே வேகத்தில் நடை போட்டன. வண்டிப் பைதாவின் ‘தடக், தடக்’கென்ற சத்தம் சங்கீதமாக, வைக்கோல் திணித்த சாக்கு மெத்தையில் கண்ணயர்கிற தேவர்.
கண்ணயர விடாமல் மனசை இச்சிலாத்திப் படுத்துகிற அந்த நினைவுகள். குற்ற உறுத்தலாக வலியெடுக்கிற முள் நினைவுகள்.
சுருக், சுருக் கென்று குத்துகிற வலி.
வாலைச் சுழற்றியடிக்கிற மாடுகளின் ஒரு சீரான குளம்புச் சத்தமும், பட்டறைவார் மணிச்சத்தலயமும், வண்டியின் அசைவுகளும் நினைவுகளுக்கு பின்னணி சையாக இருந்தன.
... ரெண்டு மாதத்துக்கு முன்னால் -
மேலத் தெரு வழியாக வண்டிக்காரத் தேவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னப்பாண்டி வீட்டு முன்னால் ஒரு சிறு கூட்டம். நடுவில் தலை குனிந்தபடி... நிற்கிற இளவட்டப்பயல்.
ஏதோ ஒரு பெண்ணுடன் சிநேகிதம். சேர்ந்து ஓடிவிடத் திட்டம். திட்டம் சன்னமாய் நழுவிக் கொள்ள... இவன் சிக்கிக் கொண்டான். பிடிபட்ட மைனாவாக ‘விலுக், விலுக்’ கென்று விழிக்கிறான். ஆள் ஆளுக்கு சத்தம் போட்டுக் கண்டிக்கின்றனர். கோபமும் பாசமுமாய் அறிவுரைகள் சொல்கின்றனர்.
“மாமா மகா கிளி கணக்கா இருக்கா. மூய்ச்சிக்கிட்டு ஜாம் ஜாம்னு குடும்பம் நடத்து. கிடங்கு மேடு வந்துட்டா, ஒறவுமுறைக கூட இருந்து கரையேத்திருவோம்லே?”<noinclude></noinclude>
a5fwsrvkj1kgptgkrttuuvii4y289r0
பக்கம்:மின்சாரப் பூ.pdf/101
250
618307
1828407
2025-06-08T15:33:48Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று காரியார்த்தமாக புத்திமதி சொல்கிற - அதையே அதட்டலும் அன்புமாக சொல்லுகிற - பலவகைச் சத்தக்காடு. போய்க் கொண்டிருந்த தேவர்... போகிற வேகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|92||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>என்று காரியார்த்தமாக புத்திமதி சொல்கிற - அதையே அதட்டலும் அன்புமாக சொல்லுகிற - பலவகைச் சத்தக்காடு.
போய்க் கொண்டிருந்த தேவர்... போகிற வேகத்திலேயே... புரிந்து கொண்ட உணர்வில்... அவரும் வாயைத் திறந்தார்... “ஏலேய்...” என்றார்.
வண்டிக்காரத் தேவர் சவுண்டு கொடுத்தவுடன், எல்லாரும் மரியாதையில் மௌனமாக... மௌனமே ஒரு மரியாதையாகத் தோன்றி கௌரவிக்க... சவுண்டை ஏற்றினார், தேவர்.
“சின்னஞ்சிறிசுக... தூரதேசத்துலே ஆதரவுக்கு சொந்த பந்தமில்லாம என்னடா செய்வீக? உங்களுக்குள்ளே சண்டை சத்தம் வந்தா... யார் தீர்த்து வைப்பாக? ஆயிரம் ரெண்டாயிரம் தேவைப்பட்டா... யார் குடுத்து ஒதவுவாக? யாராச்சும் உங்களை அடிக்க வந்தா... யார் உங்களைக் காப்பாத்துவாக? எதுக்குடா... இந்தப் பொல்லாப்பு? பேசாம... பெத்தவுக சொல்லுற புத்திமதியைக் கேட்டு... மாமா மகளைக் கல்யாணம் பண்ணச் ‘சரி’ன்னு சொல்டா... எல்லாரும் கூட நிப்பாக. நல்லதுலே பொல்லதுலேயும் கவசமா சொந்த பந்தங்க நிப்பாக. சாதி சனத்தோட ஒத்தாசையிலே மேல் தளத்துக்கு முன்னேறிப் போகலாம்டா. கூறு பாடாடோ பெரியாளுக சொல்றதைக் கேட்டு நடடா...”
தாட்டியமான குரலில் கம்பீரமாக அதட்டி விட்டு, அதிகாரமாக அறிவுரை சொல்லி விட்டு... வண்டிக்காரத் தேவர் போய் விட்டார். அவருக்கு ஆயிரம் பாடு சோலிகள்.
பத்துநாள் கழித்து அவர் காதில் தாக்கல் விழுந்தது.
‘சின்னப் பாண்டி மகன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டான். மாமா மகள் தான் பொண்ணு’{{nop}}<noinclude></noinclude>
9fq6u0vbo60alpfm8lysbvy50498des
1828422
1828407
2025-06-08T17:55:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|92||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>என்று காரியார்த்தமாக புத்திமதி சொல்கிற - அதையே அதட்டலும் அன்புமாக சொல்லுகிற - பலவகைச் சத்தக்காடு.
போய்க் கொண்டிருந்த தேவர்... போகிற வேகத்திலேயே... புரிந்து கொண்ட உணர்வில்... அவரும் வாயைத் திறந்தார்... “ஏலேய்...” என்றார்.
வண்டிக்காரத் தேவர் சவுண்டு கொடுத்தவுடன், எல்லாரும் மரியாதையில் மௌனமாக... மௌனமே ஒரு மரியாதையாகத் தோன்றி கௌரவிக்க... சவுண்டை ஏற்றினார், தேவர்.
“சின்னஞ்சிறிசுக... தூரதேசத்துலே ஆதரவுக்கு சொந்தபந்தமில்லாம என்னடா செய்வீக? உங்களுக்குள்ளே சண்டை சத்தம் வந்தா... யார் தீர்த்து வைப்பாக? ஆயிரம் ரெண்டாயிரம் தேவைப்பட்டா... யார் குடுத்து ஒதவுவாக? யாராச்சும் உங்களை அடிக்க வந்தா... யார் உங்களைக் காப்பாத்துவாக? எதுக்குடா... இந்தப் பொல்லாப்பு? பேசாம... பெத்தவுக சொல்லுற புத்திமதியைக் கேட்டு... மாமா மகளைக் கல்யாணம் பண்ணச் ‘சரி’ன்னு சொல்டா... எல்லாரும் கூட நிப்பாக. நல்லதுலே பொல்லதுலேயும் கவசமா சொந்த பந்தங்க நிப்பாக. சாதி சனத்தோட ஒத்தாசையிலே மேல் தளத்துக்கு முன்னேறிப் போகலாம்டா. கூறுபாடாடோ பெரியாளுக சொல்றதைக் கேட்டு நடடா...”
தாட்டியமான குரலில் கம்பீரமாக அதட்டி விட்டு, அதிகாரமாக அறிவுரை சொல்லி விட்டு... வண்டிக்காரத் தேவர் போய் விட்டார். அவருக்கு ஆயிரம் பாடு சோலிகள்.
பத்துநாள் கழித்து அவர் காதில் தாக்கல் விழுந்தது.
‘சின்னப் பாண்டி மகன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டான். மாமா மகள் தான் பொண்ணு’{{nop}}<noinclude></noinclude>
crrgbpcbi4vr84fy1wjfrhcyxkkxc1d
1828516
1828422
2025-06-09T01:47:37Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1828516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|92||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>என்று காரியார்த்தமாக புத்திமதி சொல்கிற - அதையே அதட்டலும் அன்புமாக சொல்லுகிற - பலவகைச் சத்தக்காடு.
போய்க் கொண்டிருந்த தேவர்... போகிற வேகத்திலேயே... புரிந்து கொண்ட உணர்வில்... அவரும் வாயைத் திறந்தார்... “ஏலேய்...” என்றார்.
வண்டிக்காரத் தேவர் சவுண்டு கொடுத்தவுடன், எல்லாரும் மரியாதையில் மௌனமாக... மௌனமே ஒரு மரியாதையாகத் தோன்றி கௌரவிக்க... சவுண்டை ஏற்றினார், தேவர்.
“சின்னஞ்சிறிசுக... தூரதேசத்துலே ஆதரவுக்கு சொந்தபந்தமில்லாம என்னடா செய்வீக? உங்களுக்குள்ளே சண்டை சத்தம் வந்தா... யார் தீர்த்து வைப்பாக? ஆயிரம் ரெண்டாயிரம் தேவைப்பட்டா... யார் குடுத்து ஒதவுவாக? யாராச்சும் உங்களை அடிக்க வந்தா... யார் உங்களைக் காப்பாத்துவாக? எதுக்குடா... இந்தப் பொல்லாப்பு? பேசாம... பெத்தவுக சொல்லுற புத்திமதியைக் கேட்டு... மாமா மகளைக் கல்யாணம் பண்ணச் ‘சரி’ன்னு சொல்டா... எல்லாரும் கூட நிப்பாக. நல்லதுலே பொல்லதுலேயும் கவசமா சொந்த பந்தங்க நிப்பாக. சாதி சனத்தோட ஒத்தாசையிலே மேல் தளத்துக்கு முன்னேறிப் போகலாம்டா. கூறுபாடாடோ பெரியாளுக சொல்றதைக் கேட்டு நடடா...”
தாட்டியமான குரலில் கம்பீரமாக அதட்டி விட்டு, அதிகாரமாக அறிவுரை சொல்லி விட்டு... வண்டிக்காரத் தேவர் போய் விட்டார். அவருக்கு ஆயிரம் பாடு சோலிகள்.
பத்துநாள் கழித்து அவர் காதில் தாக்கல் விழுந்தது.
‘சின்னப் பாண்டி மகன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டான். மாமா மகள் தான் பொண்ணு’{{nop}}<noinclude></noinclude>
8qalkbrm7kjyh60k9w35kzhznkyw10m
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/73
250
618308
1828490
2025-06-09T00:38:20Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||61}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>எழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம்
என்னைச் சட்டை பண்ண வேண்டாம்
பழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம்
பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம்
இன்னந் தூங்கு தம்பி—நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.{{float_right|119}}</b></poem>}}
{{center|{{x-larger|<b>சிரிப்பு</b>}}}}
{{center|{{larger|<b>1. மின்விளக்கு நின்றது</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சாப்பிடும் போது விளக்கு நின்றது
சட்டிப் பொரியலைப் பூனை தின்றது
கூப்பிடக்கேட்ட அம்மாவ ரும்போது
கொம்பினில் மோதக் காதுகி ழிந்தது
காப்பைக் கழற்றினான் ஐயோ என்று
கதறினான் தம்பி தெருவில் நின்று
கோப்பை உடைந்தது பானை உருண்டது
கொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது!
அறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை
அக்கா தலைஉடைத் திட்டது தொல்லை
குறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி
குந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி
உறைவிட்டு நீங்கிய கத்தியைப் போலே
ஒளிமின்விளக்குமுன் போல்வந்த தாலே
நிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி
நிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி.{{float_right|120}}</b></poem>}}
{{center|{{larger|<b>2. நெருப்புக்குச்சிப் பெட்டி</b>}}}}
{{left_margin|3em|<poem><b>நெருப்புக் குச்சிப் பெட்டி—அதில்
நெருப்புக் குச்சியைத் தட்டி
இருக்கும்விழல் தட்டி—மேல்
எறிந்தான் ஒரு மட்டி.</b></poem>}}<noinclude></noinclude>
p0dqeanvsuhwjv0dtyxqyqnhv3jsfhz
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/74
250
618309
1828495
2025-06-09T00:44:24Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|62||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இருக்கும்விழல் தட்டி—பற்றி
எரிந்ததனால் தொட்டி<ref> தொட்டி — மரத்தொட்டி.</ref>
இரட்டைப்பூனைக் குட்டி—எல்லாம்
எரிய என்ன அட்டி?{{float_right|121}}</b></poem>}}
{{center|{{larger|<b>3. சிரித்த பொம்மைகள்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>அம்மா முறுக்குச் சுடும் போதே
அழகன் ஒன்றைத் தெரியாமல்
கைம்மேல் வைத்து மறைவினில்
கடித் திருந்தான் அறையினிலே
சும்மா இருந்த அவன் அக்கா
சுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா
கைம்மேல் வைத்தே எடுத்தோடி
அதேஅறை புகுந்தாள் இடந்தேடி.
சொல்லா தேஎன் றான் அழகன்
சொல்லா தேஎன் றாள் அக்கா
தில்லு முல்லுக் காரர்கள்
தின்று முடித்து விட்டவுடன்
எல்லா முறுக்கையும் சுட்டே
எடுத்து வந்தம் மா வைத்தார்
கொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை
கொட்ட மறிந்தார் அவர் அம்மா.{{float_right|122}}</b></poem>}}
{{center|{{larger|<b>4. பெருமாள் மாடு</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
தவிடா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலை அசைத்தது
பெருமாள் மாடு—
அவலா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு—
</b></poem>}}<noinclude></noinclude>
7lsfotvrwehis774uiukxy8m8tn2but
1828497
1828495
2025-06-09T00:45:07Z
Arularasan. G
2537
1828497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|62||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இருக்கும்விழல் தட்டி—பற்றி
எரிந்ததனால் தொட்டி<ref> தொட்டி — மரத்தொட்டி.</ref>
இரட்டைப்பூனைக் குட்டி—எல்லாம்
எரிய என்ன அட்டி?{{float_right|121}}</b></poem>}}
{{center|{{larger|<b>3. சிரித்த பொம்மைகள்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>அம்மா முறுக்குச் சுடும் போதே
அழகன் ஒன்றைத் தெரியாமல்
கைம்மேல் வைத்து மறைவினில்
கடித் திருந்தான் அறையினிலே
சும்மா இருந்த அவன் அக்கா
சுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா
கைம்மேல் வைத்தே எடுத்தோடி
அதேஅறை புகுந்தாள் இடந்தேடி.
சொல்லா தேஎன் றான் அழகன்
சொல்லா தேஎன் றாள் அக்கா
தில்லு முல்லுக் காரர்கள்
தின்று முடித்து விட்டவுடன்
எல்லா முறுக்கையும் சுட்டே
எடுத்து வந்தம் மா வைத்தார்
கொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை
கொட்ட மறிந்தார் அவர் அம்மா.{{float_right|122}}</b></poem>}}
{{center|{{larger|<b>4. பெருமாள் மாடு</b>}}}}
{{left_margin|3em|<poem><b>
தவிடா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலை அசைத்தது
பெருமாள் மாடு—
அவலா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு—
</b></poem>}}<noinclude></noinclude>
sq82lkd3wrn1fvwj6vi0ngucvgm3oeg
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/001
0
618310
1828530
2025-06-09T03:10:22Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="17"to="30" />
1828530
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="17"to="30" />
5izok4advpxwwtnn6bkkuijlno5q2sq
1828531
1828530
2025-06-09T03:12:16Z
Info-farmer
232
Info-farmer, [[மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/001]] பக்கத்தை [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/001]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title
1828530
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="17"to="30" />
5izok4advpxwwtnn6bkkuijlno5q2sq
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/002
0
618311
1828534
2025-06-09T03:17:23Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="31"to="43" />
1828534
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="31"to="43" />
jw97pmrjbfzx0aq435kkoskcqid9ehw
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/003
0
618312
1828535
2025-06-09T03:17:53Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="44"to="46" />
1828535
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="44"to="46" />
p4sio2883a7rxbfv6y4eo0kklt5ws0i
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/004
0
618313
1828536
2025-06-09T03:18:23Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="47"to="47" />
1828536
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="47"to="47" />
pi905yld5yp9hb6llr1puk9z4nomkq5
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/005
0
618314
1828537
2025-06-09T03:18:53Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="48"to="53" />
1828537
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="48"to="53" />
00am9e1456xfgwr6bdu5s1ue8bc5uc1
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/006
0
618315
1828538
2025-06-09T03:19:23Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="54"to="94" />
1828538
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="54"to="94" />
ipr32hy73w4bbna80imlb3o39nh45v8
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/007
0
618316
1828539
2025-06-09T03:19:53Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="95"to="106" />
1828539
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="95"to="106" />
pret1sp1qz8uio65qzanc4eqhzhh81b
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/008
0
618317
1828540
2025-06-09T03:20:23Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="107"to="142" />
1828540
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="107"to="142" />
7nez7yi7prz70e2mo5wiu1kpfomy34d
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/009
0
618318
1828541
2025-06-09T03:20:53Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="143"to="159" />
1828541
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="143"to="159" />
opt2z7wihlrcri1sfoa6oekmnh797jv
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/010
0
618319
1828542
2025-06-09T03:21:23Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="160"to="211" />
1828542
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="160"to="211" />
jhdhft6etawidhsqsa4h4m9tbxd68bf
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/011
0
618320
1828543
2025-06-09T03:21:53Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="212"to="231" />
1828543
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="212"to="231" />
38z01bevmibonwqc9iw06skcnfboo0c
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/012
0
618321
1828544
2025-06-09T03:22:06Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="232"to="297" />
1828544
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="232"to="297" />
r29q0c8qfmujkcvyd0snbhav2l1wove
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/013
0
618322
1828545
2025-06-09T03:22:19Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="298"to="305" />
1828545
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="298"to="305" />
2lpij1vzp56ftzppmkpuesbjeyh8ofe
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/014
0
618323
1828546
2025-06-09T03:22:31Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="306"to="337" />
1828546
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="306"to="337" />
c2bpdv8xkadjq8qvo52ybx8lh5l5ewf
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/015
0
618324
1828547
2025-06-09T03:22:44Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="338"to="345" />
1828547
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="338"to="345" />
ngykd18dxlhzflajvo3f5bsquelwwvr
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/016
0
618325
1828548
2025-06-09T03:22:57Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="346"to="375" />
1828548
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="346"to="375" />
83iliazjhjguimbqj62nckewmnnd9wa
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/017
0
618326
1828549
2025-06-09T03:23:10Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="376"to="381" />
1828549
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="376"to="381" />
4165jbm1z2xu1vemizgwhtf32ozrkw3
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20/018
0
618327
1828550
2025-06-09T03:23:22Z
Info-farmer
232
~<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="385"to="385" />
1828550
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="385"to="385" />
g21o07pnip0hblf4g1erg1ohnkvr0qr
1828551
1828550
2025-06-09T03:34:24Z
Info-farmer
232
- துப்புரவு
1828551
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மயிலை சீனி. வேங்கடசாமி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next =
| notes =
}}
<pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf" from="385"to="385" />
1pjazqgszugucg9hwxp63bxwlh5qtbi
பக்கம்:விரல் 2003.pdf/115
250
618328
1828554
2025-06-09T03:52:22Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவன் மருந்தைக் குடிச்சு செத்தது, இவள் ஒரு விதவைங்குறது எல்லாமே தெரியும்.” "தெரிஞ்சுமா செஞ்சே? அறுத்துக் கட்டிக்கிற ஜாதியு மில்லியேடா ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|114 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>அவன் மருந்தைக் குடிச்சு செத்தது, இவள் ஒரு விதவைங்குறது எல்லாமே தெரியும்.”
"தெரிஞ்சுமா செஞ்சே? அறுத்துக் கட்டிக்கிற ஜாதியு மில்லியேடா நீ. ஒஞ்சாதிக்காரங்க ஒன்னை ரொம்ப இழிவாய்ப் பேசுவாங்களே..."
"இதை இழிவா நினைக்குறவன் மனுசனேயில்லை... கேவலமான மனுசப் பிறவிகளைப் பொருட்படுத்த வேண்டியதுல்லே."
“எனக்கே டைஜஸ்ட்டாக மாட்டேங்குதுடா.”
"இப்பவும் நம்ம நாட்டுலே... பின் தங்குன மக்கள்கிட்டே அறுத்துக் கட்டுகிற (விவாகரத்து-மறுமணம்) பழக்கம் இருக்கா...இல்லியா?"
"இருக்கு!'
"பெரிய ஹை-சொஸைட்டிலேயும் டைவர்ஸும், விதவை வேற கல்யாணம் பண்ணிக்குறதும் சாதாரணமா நடக்குதா, இல்லியா?"
“நடக்கு.”
“அப்புறம்... நாம மட்டும் ஏண்டா மாற்ற மில்லாம பிற்போக்குத்தனமா இருக்கணும்? அது அசட்டுத்தனம் இல்லியா?'
"நம்மகிட்டே தானே ஜாதி ரொம்ப வலுவா வேர் விட்டுருக்கு... ஜாதியைத் தாண்டி நம்மாலே எதுவும் செய்ய முடியலியே..."
"ஜாதி... மதம்... தர்மம் எதுவா வேணுமினாலும் இருக்கட்டும்டா... அதெல்லாம் மனுசங்க வளர்ச்சிக்குப் பயன்பட்டாத்தான் அதுக்கு மதிப்பு. மனுச வளர்ச்சிக்குத்<noinclude></noinclude>
knszcz5m3028jlbrpc2fodeo9zazgg3
1828560
1828554
2025-06-09T04:00:30Z
Ramya sugumar
15106
1828560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|114 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>அவன் மருந்தைக் குடிச்சு செத்தது, இவள் ஒரு விதவைங்குறது எல்லாமே தெரியும்.”
“தெரிஞ்சுமா செஞ்சே? அறுத்துக் கட்டிக்கிற ஜாதியு மில்லியேடா நீ. ஒஞ்சாதிக்காரங்க ஒன்னை ரொம்ப இழிவாய்ப் பேசுவாங்களே...”
“இதை இழிவா நினைக்குறவன் மனுசனேயில்லை... கேவலமான மனுசப் பிறவிகளைப் பொருட்படுத்த வேண்டியதுல்லே.”
“எனக்கே டைஜஸ்ட்டாக மாட்டேங்குதுடா.”
“இப்பவும் நம்ம நாட்டுலே... பின் தங்குன மக்கள்கிட்டே அறுத்துக் கட்டுகிற (விவாகரத்து-மறுமணம்) பழக்கம் இருக்கா...இல்லியா?”
“இருக்கு!”
“பெரிய ஹை—சொஸைட்டிலேயும் டைவர்ஸும், விதவை வேற கல்யாணம் பண்ணிக்குறதும் சாதாரணமா நடக்குதா, இல்லியா?”
“நடக்கு.”
“அப்புறம்... நாம மட்டும் ஏண்டா மாற்ற மில்லாம பிற்போக்குத்தனமா இருக்கணும்? அது அசட்டுத்தனம் இல்லியா?”
“நம்மகிட்டே தானே ஜாதி ரொம்ப வலுவா வேர் விட்டுருக்கு... ஜாதியைத் தாண்டி நம்மாலே எதுவும் செய்ய முடியலியே...”
“ஜாதி... மதம்... தர்மம் எதுவா வேணுமினாலும் இருக்கட்டும்டா... அதெல்லாம் மனுசங்க வளர்ச்சிக்குப் பயன்பட்டாத்தான் அதுக்கு மதிப்பு. மனுச வளர்ச்சிக்குத்<noinclude></noinclude>
2f0q03emcinb7ndjjr8v494ba94m7om
1828771
1828560
2025-06-09T11:58:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|114 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>அவன் மருந்தைக் குடிச்சு செத்தது, இவள் ஒரு விதவைங்குறது எல்லாமே தெரியும்.”
“தெரிஞ்சுமா செஞ்சே? அறுத்துக் கட்டிக்கிற ஜாதியுமில்லியேடா நீ. ஒஞ்சாதிக்காரங்க ஒன்னை ரொம்ப இழிவாய்ப் பேசுவாங்களே...”
“இதை இழிவா நினைக்குறவன் மனுசனேயில்லை... கேவலமான மனுசப் பிறவிகளைப் பொருட்படுத்த வேண்டியதுல்லே.”
“எனக்கே டைஜஸ்ட்டாக மாட்டேங்குதுடா.”
“இப்பவும் நம்ம நாட்டுலே... பின் தங்குன மக்கள்கிட்டே அறுத்துக் கட்டுகிற (விவாகரத்து-மறுமணம்) பழக்கம் இருக்கா...இல்லியா?”
“இருக்கு!”
“பெரிய ஹை—சொஸைட்டிலேயும் டைவர்ஸும், விதவை வேற கல்யாணம் பண்ணிக்குறதும் சாதாரணமா நடக்குதா, இல்லியா?”
“நடக்கு.”
“அப்புறம்... நாம மட்டும் ஏண்டா மாற்ற மில்லாம பிற்போக்குத்தனமா இருக்கணும்? அது அசட்டுத்தனம் இல்லியா?”
“நம்மகிட்டே தானே ஜாதி ரொம்ப வலுவா வேர் விட்டுருக்கு... ஜாதியைத் தாண்டி நம்மாலே எதுவும் செய்ய முடியலியே...”
“ஜாதி... மதம்... தர்மம் எதுவா வேணுமினாலும் இருக்கட்டும்டா... அதெல்லாம் மனுசங்க வளர்ச்சிக்குப் பயன்பட்டாத்தான் அதுக்கு மதிப்பு. மனுச வளர்ச்சிக்குத்<noinclude></noinclude>
ibdvbbdp4tjx3r4ahwymkodyeob7h88
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/156
250
618329
1828555
2025-06-09T03:52:24Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அப்படியா...? நல்ல காரியம். காலா காலத்துலே நடக்கட்டும்... நா... வாரேம்மா...” “வந்துருங்க அத்தை...” “வராம இருப்பேனா? கட்டாயமா வாரேன்.” வடிவு வாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 155</b>}}{{rule}}</noinclude>“அப்படியா...? நல்ல காரியம். காலா காலத்துலே நடக்கட்டும்... நா... வாரேம்மா...”
“வந்துருங்க அத்தை...”
“வராம இருப்பேனா? கட்டாயமா வாரேன்.”
வடிவு வாசலில் வந்து நிற்கிறாள். அவர்கள் இந்த வீட்டைக் கடந்து போகிறார்கள். ஆவலும் பரபரப்பு மாய் எதிர்பார்த்த மனசு. அழைப்பை எதிர்பார்த்த துடிப்பு. கடந்து போகிறபோது... ஏதோ பறிபோகிற மாதிரியோர் வேதனை. ஏமாற்றம் அடிமனசில் சப்பென்று அறைகிறது. வடிவு காயம்பட்ட குருவியின் ரணத்தோடு அவர்கள் முதுகையே பார்க்கிறாள்.
இவளை அழைக்கவில்லை. சும்மா ஏறிட்டு... வெறுமையான புன்முறுவலை சம்பிரதாயமாக சிந்திவிட்டு நகர்ந்துவிட்ட அவர்கள்.
இவள் தாலியறுத்தவள். கணவனை சாவிடம் ஒப்படைத்தவள். கணவனின் அன்பை—அரவணைப்பை—ஆதரவை—பாதுகாப்பை விதியிடம் பறிகொடுத்தவள். அமங்கலி. நல்லதுகளில் கலந்து கொள்ளும் உரிமையையும் இழந்தவள். மங்களகரமான விசேஷங்களில் மனுசிகளோடு மனுசியாக, சமதை யோடு நிற்கும் தகுதியை இழந்தவள்.
அதனால்தான் ‘அழைக்காமல்’ போகிறார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்த ஏமாற்றத்தீயை தொடுகிறபோது—நிர்த்தாட்சண்ய மான நிராகரிப்புக்கு குரூரத்தை உணரும் தருணத்தில்—
அவளுக்குள் ஒரு கனத்த ஊசியைச் சொருகின மாதிரியிருந்தது. இங்குட்டு குத்தி, அங்குட்டு உருவின-<noinclude></noinclude>
aqfe83bpuon4x5cp7q5sbdyp8lc8c77
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/157
250
618330
1828557
2025-06-09T03:56:13Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாதிரியோர் ரணம். அடிமனசின் ஆழ் நுனிவரை முட்டிமோதிப் பரவிய வலி. அம்மாவின் முகவாட்டத்தைப் பார்த்து... பத்து வயது மகன் பதைத்தான். ‘என்னம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>156 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>மாதிரியோர் ரணம். அடிமனசின் ஆழ் நுனிவரை முட்டிமோதிப் பரவிய வலி.
அம்மாவின் முகவாட்டத்தைப் பார்த்து... பத்து வயது மகன் பதைத்தான். ‘என்னம்மா’ என்று கேட்கவும், பதறிப்போய் பம்மிக் கிடந்தான்.
‘நம்ம தலையிலே விதி இப்படியா வந்து விடியணும்? அடப்பாவிப் பய தெய்வமே... ஒனக்கும் கண் அவிஞ்சு போச்சா? ஒரு பாவமும் அறியாத இந்தச் சாதிமான் கன்னுக்கா, இந்தக் கதி வரணும்...? அவளுக்குள் அவல நினைவுகள்.
...{{larger|<b>ப</b>}}டுத்திருந்த நிலையிலேயே கழுத்தைத் திருப்பினாள். மகனை இருட்டுக்குள் துழாவித் தேடியலைகிற மனசு. கையை நீட்டி தடவிப் பார்த்தாள். மகன் பாயை விட்டுத் தள்ளிப் புரண்டிருந்தான்.
தெருவில் சத்தம். முற்றம் தெளிக்கிற சத்தம். சாணிப்பாலின் ‘சளப், சளப்...’ சொஸைட்டிக்குப் பால் பீய்ச்சுப் போகிற எருமைகளின் வாலாட்டும் சத்தம். பிள்ளைகளை அள்ள வரும் தீப்பெட்டியாபீஸ் வேனின் சத்தம்.
வடிவுக்குள்ளிலிருந்து வெளிப்படுகிற சோம்பலான பெருமூச்சு. ஆறிப்போன புண்ணின் வலி ஞாபகம் போல... மனசுக்குள் அந்தச் சோகம்.
கதவைத் தட்டுகிற சத்தம்.
“வடிவு... வடிவு...”
“என்னக்கா... ?”
“இன்னும் எந்திக்கலியா?”{{nop}}<noinclude></noinclude>
5hrehorwm3otrhzg4uu2bcujd94qbeb
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/158
250
618331
1828559
2025-06-09T03:59:20Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“எந்திக்கணும். ப்ள்ச்சூ!” “என்ன வடிவு, விடியக்காலம் வேலைக்குப் பெறப் பட்டுப் போவணும்லே? நீ வரல்லியா? புஞ்சைக் கார நாயக்கர் நாற வசவு வைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 157</b>}}{{rule}}</noinclude>“எந்திக்கணும். ப்ள்ச்சூ!”
“என்ன வடிவு, விடியக்காலம் வேலைக்குப் பெறப் பட்டுப் போவணும்லே? நீ வரல்லியா? புஞ்சைக் கார நாயக்கர் நாற வசவு வையப் போறாரு...”
“ஐயய்யோ....அந்த ஆவுகம் (ஞாபகம்) வரல்லியே... இந்தா வந்துட்டேன்க்கா...”
பதறிப் பதைத்து எழுந்தாள் வடிவு. நாயக்கர் புஞ்சையில் பருத்தி விதை ஊன்றணும். காலைக் கரண்டு. ஆறுமணிக்கெல்லாம் மோட்டாரை ‘எடுத்து’ விட்டு விடுவார்கள். தண்ணி பாய, தண்ணி பாய, பாத்தி பாத்தியாக பருத்தி விதை ஊன்றணும். மதியம் வரைக்குத்தான் கரண்டும், வேலையும்.
விதை ஊன்றுகிற முதல் நாளிலேயே தாமதமாகப் போனால்...அம்புட்டுத்தான். நாயக்கர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் ‘தங்கு, புங்’கென்று குதிப்பார்.
“விதை ஊனுற அன்னைக்கே லேட்டா? வெள்ளாமை வெளங்குன மாதிரித்தான்” என்று சீறிச் சினந்து தெறிப்பார்.
நினைத்தாலே நடுக்கமாக வருகிறது, வடிவுக்கு.
அவசர அவசரமாக தலைமுடியை அள்ளி அள்ளி முடிந்தாள். எழுந்தாள். கதவைத் திறந்தால்... வந்து மோதுகிற இருட்டு. முகம் வெளுத்து வருகிற வைகறை இருட்டு.
பால் வாங்கிட்டு வரணும். காப்பி போடணும். சோற்றுக்கு உலை வைக்கணும். ஒரு குழம்புப் பாடு பாக்கணும். ஓடைக்குப் போய்ட்டு வரணும். அள்ளி வயிற்றில் கொட்டிவிட்டு, அரக்கப் பரக்க ஓடணும்.{{nop}}<noinclude></noinclude>
008a0bzvjwr7kunjst1w649fgerdi3l
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/159
250
618332
1828561
2025-06-09T04:01:22Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இத்தனை ‘ணும்’களும், முக்கால் மணி நேரத்திற்குள் முடித்தாகணும். சாட்டைச் சுழற்சியாய் அவளை முடுக்குகிற நிர்ப்பந்தம். கதவைத் திறந்தாலும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>158 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>இத்தனை ‘ணும்’களும், முக்கால் மணி நேரத்திற்குள் முடித்தாகணும்.
சாட்டைச் சுழற்சியாய் அவளை முடுக்குகிற நிர்ப்பந்தம்.
கதவைத் திறந்தாலும் வெளியே தலை காட்டவில்லை. உள்ளேயே முகத்தைக் கழுவினாள். அடுப்பில் தீ மூட்டினாள். காப்பிச்சட்டியை வைத்தாள். தண்ணீரை ஊற்றினாள். வெல்லக் கட்டியையும், டீத்துளையும் தட்டினாள்.
சோற்றுச் சட்டியில் தண்ணீரை ஊற்றினாள்.
றெக்கையடித்துப் பறக்கிற வேலைகள். வேலைகளில் ஒரு துரிதம். கையின் பரபரப்பில் தெரிகிற மனப்பயம். பயப் படபடப்பு. அவசரம்.
உறங்கும் மகனை உசுப்பினாள். உசுப்புவதில்கூட ஒரு அவசரம்.
“ஏலேய்....ஐயா... ராசா... எந்திடா... போய்ப் பாலை வாங்கிட்டு வாடா...”
“ஆமா... போ... நா மாட்டேன்...”
“ஐயா இல்லே? ராசா இல்லே? சொஸைட்டியிலே பூட்டிட்டுப் போயிருவாகடா அதுக்குள்ளே போய் பாலை வாங்கிட்டு வாடா...”
மறுத்தான். அடம்பிடித்துச் சிணுங்கினான். அழுது முணங்கினான். ரொம்ப கிராக்கி பண்ணின பிறகு... அம்மாவின் ‘ஐயா, ராசா’ கெஞ்சலுக்காக அரைமனசோடு போனான்.
கொதித்துவிட்டது. காப்பிச் சட்டியை இறக்கி வைத்தாள். குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்தாள்.<noinclude></noinclude>
e401435jgwk6qit7xd8o06lqhkc3jps
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/160
250
618333
1828562
2025-06-09T04:03:01Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காப்பிச்சட்டியிலிருந்து ஆவி வந்தது. அடுப்புத் தீயின் சந்தன வெளிச்சத்தில் நிழலாக நகர்கிற ஆவிக்கோடுகள். அடுப்புத்தீக்கு விறகை உள்ளே த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 159</b>}}{{rule}}</noinclude>காப்பிச்சட்டியிலிருந்து ஆவி வந்தது. அடுப்புத் தீயின் சந்தன வெளிச்சத்தில் நிழலாக நகர்கிற ஆவிக்கோடுகள்.
அடுப்புத்தீக்கு விறகை உள்ளே தள்ளினாள்.
சோறும், குழம்பும் ரெண்டு அடுப்புகளில் வெந்து கொண்டிருந்தது. பயல் வந்தவுடன் பாலை ஊற்றி... டீயைக் குடித்துவிட்டு... ஓடைக்குப் போய்ட்டு வரணும்.
அப்போதுதான், அந்த ஞாபகம், ஒரு தீக்கங்காக நெஞ்சுக்குள் சுட்டது.
எப்படிப் போக? ஓடைக்குப் போகணுனா... கதவைத் திறந்து வெளியே போகணுமே... எப்படிப் போக? எப்படி முகத்தை வெளியே காட்ட? தெருவுலே நடக்கணுமே... எப்படி நடக்க?
மலைப்பாறையாய் மறித்துக்கொண்டு நிற்கிற பிரச்சினை...எட்டு வைத்து நடக்க முடியாமல் காலைக் கவ்வுகிற சிக்கல்.
வெளியே முகம் காட்டினால்...?
எதிர்வீட்டுக்காரன். நேர் எதிர் வீடல்ல. சற்று மேற்கே தள்ளியிருக்கிற எதிர் வீடு. ரொம்பச் சகுனம் பார்க்கிறவன்.
...{{larger|<b>ஏ</b>}}றக்குறைய... அநேகமாய்... இந்நேரம்தான் கையில் செம்புத் தண்ணீரோடு வாசல்படிக்கு வருவான், முகம் கழுவ. களவாடப் போகிற நாய் மாதிரி... ரெண்டு பக்கமும் கள்ளப்பார்வை பார்ப்பான்...
தப்பித்தவறி இவள் முகம் அவன் கண்ணில் பட்டுவிட்டால்...அம்புட்டுத்தான்.{{nop}}<noinclude></noinclude>
ob9ftq4ii2tez66c0gnpjm0d6wrk4ks
பக்கம்:விரல் 2003.pdf/116
250
618334
1828563
2025-06-09T04:03:46Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தடையாயிட்டா அது விலங்கு. அதை ஒடைச்சிரணும். நம்ம நட்பு, ஜாதியைப் பொருட்படுத்தியிருக்கா...? அப்படித்தான்.” “ம்... அப்படீங்குறே?” “டேய்... ஒருத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 115}}</b>{{rule}}</noinclude>தடையாயிட்டா அது விலங்கு. அதை ஒடைச்சிரணும். நம்ம நட்பு, ஜாதியைப் பொருட்படுத்தியிருக்கா...? அப்படித்தான்.”
“ம்... அப்படீங்குறே?”
“டேய்... ஒருத்தனுக்குத் தலையெழுத்து சரியில்லாம் சின்ன வயசுலே போய்ச் சேர்ந்தா அதுக்காக இன்னொரு சின்னப் பொண்ணோட ஆயுசு பூராவையும் சூன்யமும் கொடுமையுமாகத் தண்டிக்குறது என்னடா தர்மம்? இதைவிட மோசமான பாவம் வேற ஒண்ணு உண்டா?”
“ஆனா... நீ பெரிய துணிச்சல்காரன் தாண்டா...”
“ஒரு இழவுமில்லே... இதுலே என்னடா துணிச்சல் இருக்கு? கற்புங்குறது உடல் சம்பந்தப்பட்டதுல்லே... மனம், குணம் சம்பந்தப்பட்டதுன்னு புரிஞ்சுக்கிட்டா. இது ரொம்பச் சாதாரணமான காரியம் தாண்டா”
“அப்ப சரி... வரட்டா?”
“படுவா... பல்லை ஒடைச்சிருவேண்டா... சாப்புடாமப் போயிருவீயோ?”
“டேய்... ஆளை விடு.”
“ராசா, நான் செய்த காரியம் உனக்கு டைஜஸ்ட் ஆயிருச்சுன்னா உள்ளே வந்து சாப்பிட்டுட்டுப் போ... ஜீரணமாகலேன்னா... இப்படியே ஓடிப் போயிரு.”
“சரி வாடா... சோத்தைப் போடச் சொல்லு.”
அன்னமாறனை இழுத்துக் கொண்டு ராசசேகரன் வீட்டுக்குள் நுழைகிறபோது...
அவன் மனசுக்குள்...{{nop}}<noinclude></noinclude>
bnvymcpe8501sa04maxrh57y3kyfjhf
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/161
250
618335
1828564
2025-06-09T04:04:38Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்படித்தான்— அன்றைக்கு ஒருநாள் அவன் முகம் கழுவ வெளியே வந்த நேரத்தில்... இவள் வீட்டு வாசலில் முற்றம் தெளிக்க சாணிச்சட்டியோடு நின்றாள்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>160 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>அப்படித்தான்—
அன்றைக்கு ஒருநாள் அவன் முகம் கழுவ வெளியே வந்த நேரத்தில்... இவள் வீட்டு வாசலில் முற்றம் தெளிக்க சாணிச்சட்டியோடு நின்றாள்.
அவன் வந்ததை இவளும் கவனித்தாள். ‘சளப், சளப்’பென்று பாதி முற்றம் தெளித்தாகி விட்டாள். சடக்கென்று பாதியில் மறைய முடியாது. முகம் மறைக்க முடியாது. வேறு வழியில்லை.
கையறு நிலையில்... பிடிபட்ட மைனாவின் பதற்றத்தோடு, அவனைப் பார்த்தாள். பதற்றப் படபடப்பு.
அவன் வெறுப்போடு பார்த்தான். கண்ணில் தாட்சண்யமற்ற கோப வெக்கை. முகத்தில் அசூயையின் கோணல் நெளிவுகள். அருவெருப்பின் சிடுசிடுப்பு. அமங்கலத்தைப் பார்த்துவிட்ட ஆத்திரம்.
முகம் கழுவுவதைக்கூட நிறுத்திவிட்டு, இவளைக் கடுப்போடு பார்க்கிற அவன். உதடுகளின் முணு முணுப்பு. அசைவு.
வைகிறான். தன்னைக் கேவலமான வார்த்தைகளில் திட்டுகிறான். மனசின் சாணத்தையள்ளி வீசுகிறான்.
அந்தக் கணத்தில்—
உள்ளுக்குள் அரிவாள் வெட்டு விழுந்த மாதிரியிருந்தது. நிர்வாணமாக நடுத்தெருவில் நிறுத்தி வைத்து, செருப்பால் அடித்த மாதிரியோர் அவமானத் தகிப்பு. தன் பிறப்பின்மீதே வெறுப்பாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude>
fvs2x0z2xr0a20wuz69y68pepx2qiyq
பக்கம்:விரல் 2003.pdf/117
250
618336
1828565
2025-06-09T04:05:21Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘கல்லை வறுத்து சிமிண்ட்டாக்குற தொழிலாளி... முத்துன கலியையே முழுங்கி ஜீரணம் பண்ணிட்டானே... முன்னாடி நடந்து புதுத் தடமே போடுறானே...’ என்று ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|116 ❖ ஜீரணம்||}}</b>{{rule}}</noinclude>‘கல்லை வறுத்து சிமிண்ட்டாக்குற தொழிலாளி... முத்துன கலியையே முழுங்கி ஜீரணம் பண்ணிட்டானே... முன்னாடி நடந்து புதுத் தடமே போடுறானே...’ என்று நண்பனைக் குறித்த பெருமித உணர்வு ததும்பியது.
<b>{{rh|||ஆனந்தவிகடன், 2.10.1994}}</b>{{nop}}<noinclude></noinclude>
jclnbrl0xuxyjpni80tqc8f5adzroog
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/162
250
618337
1828566
2025-06-09T04:06:52Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘பொட்டச்சியா பெறக்குறதே பாவம். அதுலேயும் தாலியறுத்த விதவையாயிருக்குறது... அதைவிடக் கொடுமை...’ வாயைக் கொப்பளிக்கிற சாக்கில் காறித்துப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 161</b>}}{{rule}}</noinclude>‘பொட்டச்சியா பெறக்குறதே பாவம். அதுலேயும் தாலியறுத்த விதவையாயிருக்குறது... அதைவிடக் கொடுமை...’
வாயைக் கொப்பளிக்கிற சாக்கில் காறித்துப்புகிற அவனது திமிர். வீட்டுக்குள் திரும்புகிறபோது—
“இன்னிக்குப் பொழுது பூராவும் வெளங்குன மாதிரித்தான் இருக்கும்” என்று ஏளன வார்த்தைகளை அத்துமீறலாக எறிந்துவிட்டுப் போகிற அகம்பாவம்.
வடிவுக்குள் குலை கொதித்தது. நெஞ்செல்லாம் கிடந்து எரிந்தது. ‘இப்படியே ஓடிப்பாய்ந்து... சாணிச் சட்டியை அவன் மூஞ்சியில் கவுத்திரலாமா’ என்று திமிறிக்கொண்டு எழுந்த ரௌத்ரம்.
அவளை அவளே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
என்ன சொல்லிச் சண்டை போட? அவன் ஆள் குறிப்பிடாமல்... சாடைப் பேச்சாக... பொத்தாம் பொது வாகப் பேசிவிட்டுப் போகிறான்.
“ஒன்னைப்பத்திச் சொல்லலே” என்று சொல்லி விட்டால்... என்ன செய்ய?“
வேதனையும் கோபக் கொந்தளிப்புமாய் வீட்டுக்குள் போனவள், அப்புறம்... சுடுபால் குடித்த பூனையாகி விட்டாள். அவன் முகரையிலேயே இவள் முழிப்ப தில்லை. காலையில் மட்டுமல்ல... எந்தப் பொழுதிலும் அந்தக் கொள்ளிக்கண்ணில் இவள் படுவதேயில்லை...
{{larger|<b>இ</b>}}ப்ப என்ன செய்றது? ஓடைக்குப் போய்விட்டு ஓடிவரணுமே. புஞ்சை வேலைக்கு ஓடணுமே. நாயக்கர் வைவாரே... இப்ப என்ன செய்ய?{{nop}}<noinclude></noinclude>
lpy151clzuafv5n88p1wtvyxcovc6iy
1828567
1828566
2025-06-09T04:07:15Z
Sarathi shankar
14489
1828567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 161</b>}}{{rule}}</noinclude>‘பொட்டச்சியா பெறக்குறதே பாவம். அதுலேயும் தாலியறுத்த விதவையாயிருக்குறது... அதைவிடக் கொடுமை...’
வாயைக் கொப்பளிக்கிற சாக்கில் காறித்துப்புகிற அவனது திமிர். வீட்டுக்குள் திரும்புகிறபோது—
“இன்னிக்குப் பொழுது பூராவும் வெளங்குன மாதிரித்தான் இருக்கும்” என்று ஏளன வார்த்தைகளை அத்துமீறலாக எறிந்துவிட்டுப் போகிற அகம்பாவம்.
வடிவுக்குள் குலை கொதித்தது. நெஞ்செல்லாம் கிடந்து எரிந்தது. ‘இப்படியே ஓடிப்பாய்ந்து... சாணிச் சட்டியை அவன் மூஞ்சியில் கவுத்திரலாமா’ என்று திமிறிக்கொண்டு எழுந்த ரௌத்ரம்.
அவளை அவளே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
என்ன சொல்லிச் சண்டை போட? அவன் ஆள் குறிப்பிடாமல்... சாடைப் பேச்சாக... பொத்தாம் பொது வாகப் பேசிவிட்டுப் போகிறான்.
“ஒன்னைப்பத்திச் சொல்லலே” என்று சொல்லி விட்டால்... என்ன செய்ய?“
வேதனையும் கோபக் கொந்தளிப்புமாய் வீட்டுக்குள் போனவள், அப்புறம்... சுடுபால் குடித்த பூனையாகி விட்டாள். அவன் முகரையிலேயே இவள் முழிப்ப தில்லை. காலையில் மட்டுமல்ல... எந்தப் பொழுதிலும் அந்தக் கொள்ளிக்கண்ணில் இவள் படுவதேயில்லை...
{{larger|<b>...இ</b>}}ப்ப என்ன செய்றது? ஓடைக்குப் போய்விட்டு ஓடிவரணுமே. புஞ்சை வேலைக்கு ஓடணுமே. நாயக்கர் வைவாரே... இப்ப என்ன செய்ய?{{nop}}<noinclude></noinclude>
pazh8ephef7w87mgz0e68j23vp4lo7g
பக்கம்:விரல் 2003.pdf/118
250
618338
1828568
2025-06-09T04:08:26Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{c|{{Box|{{larger|<b> 9 </b>}}}}}} {{dhr|3em}} {{x-larger|<b>{{rh||கிடங்கு|}}</b>}}{{rule}} {{dhr|2em}} {{larger|<b>டா</b>}}ய், எவண்டா இது? எம்மேலே மோதிட்டுப் போறவன். ஏண்டா, கண்ணு இல்லியா? அவிஞ்சு போச்சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 9 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||கிடங்கு|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
{{larger|<b>டா</b>}}ய், எவண்டா இது? எம்மேலே மோதிட்டுப் போறவன். ஏண்டா, கண்ணு இல்லியா? அவிஞ்சு போச்சா? தோள்பட்டையிலே இடிச்சுட்டு, சுரணையில்லாத எருமை மாடு மாதிரி போறியே... ராஸ்கல்!
நீயும் குடிச்சிட்டியா? சரக்கை உள்ளே தள்ளுனவுடனே.. கண்ணு மண்ணு தெரியலியோ. திமிருடா. உங்களுகெல்லாம் திமிரு
நானும் போட்டுருக்கண்டா, சரக்கை உள்ளே ஏத்தியிருக்கேன். ஏதாச்சும் வம்பு தும்பு பண்றேனா? தப்பு தண்டா பண்றேனா? இல்லேடா...
ஸ்டெடி, ஃபுல் ஸ்டெடி, ஊனி வைச்ச கம்பு மாதிரி ஸ்டெடியா நிக்கென். யார் மேலேயாச்சும் போய் இடிக்கவா செய்றேன்? இல்லேடா...
அடச் சீ! டேய் சைக்கிள்காரா, என்னடா ஆள்மேலே மோதப் பாக்குறே? நீயும், உன்னோட ஓட்டைச் சைக்கிளும்! அடிச்சேன்னா... சைக்கிளும் நீயும் சாம்பாராயிருவீகடா... ஜாக்கிரதை.{{nop}}<noinclude></noinclude>
a5hs8sszveefcdjqkn0z4qgfl631lh1
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/163
250
618339
1828569
2025-06-09T04:09:34Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடிவுக்குள் ஏக நெருக்கடி. மகன் வந்துவிட்டான், பால் வாங்கிக்கொண்டு. பாலை காப்பியில் ஊற்றினாள். ஆற்றினாள். மகனுக்கு ஒரு கிளாஸ். இவளுக்கு ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>162 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>வடிவுக்குள் ஏக நெருக்கடி. மகன் வந்துவிட்டான், பால் வாங்கிக்கொண்டு. பாலை காப்பியில் ஊற்றினாள். ஆற்றினாள். மகனுக்கு ஒரு கிளாஸ். இவளுக்கு ஒரு கிளாஸ். காப்பித்தண்ணீரைக் குடித்தாள். நெளிந்து நிமிரும் ஆவியை சில கணங்கள் யோசனைத் தவிப்போடு பார்ப்பாள்.
எப்படி வெளியே போக? அந்தக் கொள்ளிக் கண்ணில் விழணுமே... வெறுப்பும் சீறலுமாய் அந்த நாயின் ஈனக்கோபத்தை ‘கண்கொண்டு’ பார்க்கணுமே...
நினைக்க நினைக்க இவளுக்குள் பதைப்பு. அவமானமும் ஆத்திரமுமாய் வந்த நினைப்பு. தாலியறுத்த பொட்டச்சின்னா... அம்புட்டு இழிவா? தெருவுலே நடமாடுறதுக்குக்கூட ஞாயமில்லியா? இதென்ன கொடுமையாயிருக்கு?
அவள் மருகித் தவித்தாள். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து வெம்பினாள். ஒவ்வொரு கணத்தின் நகர்வும் அவளை அச்சுறுத்தியது. ‘நாயக்கர் வைவாரே... லேட்டாப் போனால் திட்டுவாரே’ என்கிற மன நச்சரிப்பு. இப்ப என்ன செய்ய, ஓடைக்குப் போய் வர?
ஒவ்வொரு நிமிஷமும் பாறாங்கல்லாய் கனத்தது. யோசித்தாள். பலவாறாக ஓடிப்பிரிந்த நினைவுகள்.
கதவைத் திறந்தாள். லேசாய் இருட்டு நிறம் மாறியிருந்தது. அடர்த்தி குறைந்து தளர்ந்திருந்தது. மங்கலான வெளிச்சம். விடியல் வெளிச்சம். அரை இருட்டு.
எப்படி வெளியே போவது? போகாமலும் இருக்க முடியாதே...{{nop}}<noinclude></noinclude>
rv58w9n3f2jr7b2dssomhqmuav9y9og
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/164
250
618340
1828570
2025-06-09T04:11:35Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திகைத்தாள். தவிப்பும் படபடப்புமாய், இருப்பு கொள்ளாமல் திணறினாள். யோசித்தாள். கதவைத் திறந்து வெளியே நகர்வது— சுவர்க்கூரையின் நிழல் மறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 163</b>}}{{rule}}</noinclude>திகைத்தாள். தவிப்பும் படபடப்புமாய், இருப்பு கொள்ளாமல் திணறினாள்.
யோசித்தாள். கதவைத் திறந்து வெளியே நகர்வது— சுவர்க்கூரையின் நிழல் மறைவில் ஒண்டி ஒண்டி வெளியேறுவது. வீட்டின் பின்புறம் சென்று, அடுத்து தெருவில் விழுந்து, போய்விட்டு வருவது....
என்று யோசிக்கும்போது, மனசுக்குள் முள் குத்தின வலி. ‘களவாணியைப்போல பயந்து சாக வேண்டி யிருக்கே... ஒளிந்து மறைந்து ஓடித் தவிக்க வேண்டி யிருக்கே... இதுவும் தலையெழுத்தா...?’
என்று உள்ளுக்குள் குத்திக் கிழிக்கிற முள் யோசனைகள். அவமான முட்கள்.
வேறு வழியில்லை.
அப்படியே போனாள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல... ஒரு தெருவைச் சுற்றி ஓடைக்குப் போய்விட்டு வந்தாள்.
வரும்போது... நன்றாக விடிந்துவிட்டது. பால் நிற வெளிச்சம். இனிப் பயமில்லை. பயப்படத் தேவையில்லை. அவன் வீட்டு முற்றத்தின் வழியாகவே தைர்ய மாகப் போனாள், வடிவு.
போகிறபோது—அந்த வீட்டுக்குள் கள்ளத்தனமாய் பார்வையை வீசினாள். ‘அந்த நாய் மூஞ்சி இருக்குதா?’
ஏதோ வேலையாக வாசல்படியை நோக்கி; வீட்டுக்குள்ளிருந்து வந்தாள், அவனது மனைவி.
“என்னம்மா... ஓ மாப்புள்ளே இருக்கா... வீட்லே?”
“என்னக்கா?”
“இல்லே... சும்மாதான் கேட்டேன்.”{{nop}}<noinclude></noinclude>
l8bot4vfd17vxmum08043narmrj3tg8
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/165
250
618341
1828571
2025-06-09T04:14:42Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அவரு நேத்தே ஊருக்குப் போய்ட்டாரு. வர்றதுக்கு ரெண்டு நாளாகும்.” “அப்படியா...?” வடிவுக்குள் அறுத்துக்கொண்டு உள் பாய்ந்த ஒரு வெறுமை. சூன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>164 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“அவரு நேத்தே ஊருக்குப் போய்ட்டாரு. வர்றதுக்கு ரெண்டு நாளாகும்.”
“அப்படியா...?”
வடிவுக்குள் அறுத்துக்கொண்டு உள் பாய்ந்த ஒரு வெறுமை. சூன்யத் தகிப்பு. கத்திச் சொருகலான ஒரு பகீர்.
இந்நேர வரைக்கும் பயந்து தவிச்சோமே... மருகி மருகிப் புலம்பினோமே... எப்படிப் போக, என்ன செய்ய’ என்று புரியாமல் திகைச்சோமே...
எல்லாமே... ஊர்லே இல்லாத இந்த ஆளுக்குத் தானா? தேவையில்லாத பயம்தானா? அமங்கலிக்கு அம்புட்டு அவலமா?
அடக்கொடுமையே... இதை நினைத்து சிரிக்கவா, அழுவதா?
ஒன்றும் புரியவில்லை, வடிவுக்கு.
வீட்டுக்குள் நுழைந்தாள்.
உள்ளே போனவுடன்—
இதயமே வெடித்துப் பிளந்த மாதிரி ‘ஓ’வென்று கதறியழுதாள். “அடக்கூத்துவனே... என்னைப் பொட்டச்சியா பொறக்க வைச்ச பாவம் போதாதுன்னு, தாலியறுத்து மூளி மனுசியாகவும் ஆக்கிட்டீயே... தெருவுலே நடமாடக்கூட கதியத்துப் போன பாவியாக்கிட்டீயே... இதுவும் ஞாயமா?” மாரடித்துக் கொண்டு அவள் அழுத அழுகையில், திகைத்துப்போய் நின்றான் மகன், வாழ்க்கையைப் போல
{{Right|—வாசுகி, ஏப்ரல்-1998}}<section end="14"/>{{nop}}<noinclude></noinclude>
1j8w7st80q32vy4a39jaooq1yb8id42
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/166
250
618342
1828572
2025-06-09T04:18:49Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Right|முத்திரைச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="15"/>{{Right|{{Xx-larger|<b>சக ஜீவராசி</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}} {{larger|<b>வி</b>}}டிந்தும் விடியாத வைகறைப் பொழுது. முதல் பஸ். மூச்சிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|முத்திரைச் சிறுகதை}}
{{dhr|3em}}
<section begin="15"/>{{Right|{{Xx-larger|<b>சக ஜீவராசி</b>{{rule|9em|align=right}}{{rule|9em|align=right}}}}}}
{{larger|<b>வி</b>}}டிந்தும் விடியாத வைகறைப் பொழுது. முதல் பஸ். மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்றாடுகிற பஸ். நாலைந்து டிக்கெட்டுகள் தான். காலைப்பனி காற்றோடு வந்து சீறுகிறது. ‘தடதடா, கடகடா’வெனப் பேயிரைச்சல் போடுகிற தகரக்கூச்சல்.
வடிவுக்கு கூதல் தாங்கவில்லை. கிடுகிடுத்தாள். பாவாடைக்குள் கால்களையும் நெருக்கினாள். ரெண்டு கைகளையும் நெஞ்சில் குறுக்காக வைத்து, மடக்கி உயர்த்தி, கன்னச் சதைகளையும், காது மடல்களையும் உள்ளங்கையால் அழுத்தி மறைத்தாள்.
அதையும் மீறி உள்பாய்ந்து சிலிர்க்க வைக்கிற கூதல். “உஸ்ஸ்ஸூ... அஸ்ஸ்ஸூ...”வென்று ஊதிக்கொண்டு, கடைவாய்ப்பற்களை அழுந்தக் கடித்து நடுக்கத்தைச் சமாளித்துப் பார்த்தாள்.
அய்யா டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்தார். என்ஜின் வெக்கையும் ஆவியும் ஒரு சின்னக் கதகதப்பு.
“வடிவு... இங்க வா... பாப்பா...”
“எ... எ... என்னத்துக்கு?”{{nop}}<noinclude></noinclude>
jpegh5r9zowzqnbpcn9u9z0rfzxyalt
1828573
1828572
2025-06-09T04:19:22Z
Sarathi shankar
14489
1828573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|முத்திரைச் சிறுகதை}}
{{dhr|3em}}
<section begin="15"/>{{Right|{{Xx-larger|<b>சக ஜீவராசி</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}}
{{larger|<b>வி</b>}}டிந்தும் விடியாத வைகறைப் பொழுது. முதல் பஸ். மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்றாடுகிற பஸ். நாலைந்து டிக்கெட்டுகள் தான். காலைப்பனி காற்றோடு வந்து சீறுகிறது. ‘தடதடா, கடகடா’வெனப் பேயிரைச்சல் போடுகிற தகரக்கூச்சல்.
வடிவுக்கு கூதல் தாங்கவில்லை. கிடுகிடுத்தாள். பாவாடைக்குள் கால்களையும் நெருக்கினாள். ரெண்டு கைகளையும் நெஞ்சில் குறுக்காக வைத்து, மடக்கி உயர்த்தி, கன்னச் சதைகளையும், காது மடல்களையும் உள்ளங்கையால் அழுத்தி மறைத்தாள்.
அதையும் மீறி உள்பாய்ந்து சிலிர்க்க வைக்கிற கூதல். “உஸ்ஸ்ஸூ... அஸ்ஸ்ஸூ...”வென்று ஊதிக்கொண்டு, கடைவாய்ப்பற்களை அழுந்தக் கடித்து நடுக்கத்தைச் சமாளித்துப் பார்த்தாள்.
அய்யா டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்தார். என்ஜின் வெக்கையும் ஆவியும் ஒரு சின்னக் கதகதப்பு.
“வடிவு... இங்க வா... பாப்பா...”
“எ... எ... என்னத்துக்கு?”{{nop}}<noinclude></noinclude>
67trx46uc54c3vpt0iy941p07a6fxog
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/167
250
618343
1828574
2025-06-09T04:24:55Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“கூதல் கொறையாயிருக்கு.” “இருக்...க்...கட்டும்.” வடிவுக்கு ஜன்னலோரம், பார்த்து வருவது பிடிக்கிறது. கூதல்கூட நல்ல அனுபவம். ஓடும் பஸ்ஸில் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>“கூதல் கொறையாயிருக்கு.”
“இருக்...க்...கட்டும்.”
வடிவுக்கு ஜன்னலோரம், பார்த்து வருவது பிடிக்கிறது. கூதல்கூட நல்ல அனுபவம். ஓடும் பஸ்ஸில் பாயும் காற்றில் கூடும் கூதல். பொழுது புறப்படாத கீழ்வானச் சிவப்பு.
வலையபட்டியைத் தாண்டி, மேலாண்மறை நாட்டை நோக்கி ஓடுகிற பஸ். வேலி மரங்களுக்குள் சாவகாசமாக இரை பொறுக்குகிற நிறைய்ய மயில்கள். தரைப்பனியைத் துடைத்துக்கொண்டு இழுபடுகிற மயில் தோகைகள். அழகழகான தோகைக் கற்றைகள்.
அழகேயில்லாத பெண் மயில்கள். அதன் குட்டை வால்கள். கதுவாலிப்பறவை நிறத்தில் பின்னோடுகிற தவிட்டு நிற மயில் குஞ்சுகள். ஒரு போல் மரத்தின் உச்சியில் ஓர் ஆண்மயில். பனி காய வெயிலுக்காகக் காத்துக்கொண்டே, சிக்கெடுத்துக் கொண்டிருக்கிற ஆண்மயில்.
பக்கத்துச் சீட்டில் ரெண்டு பிள்ளைகள். டவுண் காரப் பிள்ளைகள்.
கிராமமே கண்டறியாததுகள் போலிருக்கிறது. அதிசய அதிசயமாகக் கூச்சல். தம்பலப் பூச்சியை தம்பலப் பூச்சின்னுகூடச் சொல்லத் தெரியவில்லை. இங்கிலீஷிலேயே சொல்லுதுகள். தமிழ்ப் பூச்சிக்கு இங்கிலீஷ் கூப்பாடா? நல்ல கூத்து! இங்கிலீஷ்காரன் பேரக் கழுதைகளோ—?
வடிவு அவர்களையே ‘உர்ர்’ரென்று பார்த்தாள். உள்மனசுக்குள் பொறாமையின் நமைச்சல். அலட்சியமும், ஏளனமுமாய் உதட்டைச் சுழித்தாள்.{{nop}}<noinclude></noinclude>
po3jyi6tklaj9lzuprw6ztz3nt5yuop
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/168
250
618344
1828575
2025-06-09T04:26:45Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஏய்... ப்ரியாக்குட்டி, அங்க பாரு... பீக்காக்” என்று பிள்ளைகளுக்குக் காட்டிய அந்த ‘சூட்’காரர். வேலிக் காட்டுக்குள் திரியும் மயில்களைச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 167</b>}}{{rule}}</noinclude>“ஏய்... ப்ரியாக்குட்டி, அங்க பாரு... பீக்காக்” என்று பிள்ளைகளுக்குக் காட்டிய அந்த ‘சூட்’காரர். வேலிக் காட்டுக்குள் திரியும் மயில்களைச் சுட்டுகிற அவரது விரல்.
அம்புட்டுத்தான். பிள்ளைகள் இரண்டும் கைதட்டிக் குதூகலித்தன. “அய்ய்க்... பீக்கா...க்.. அய்க்க், பீக்காக், பீக்காக் குட்டிகள்” என்று ஒரே உற்சாகக் கூப்பாடு. ஆதாளி தாளாமல் கூத்தாடின. கண்ணிலும், கன்னச் சதையிலும் மனமின்னல்கள், சின்னச் சூரியனின் சிதறலாக இனிய வெயில்துளிகள்.
“ஏய்க்... கவிதா, அங்க பாரு பிக் பீக்காக், எவ்ளோ... பெரிய தோகை பாரு.”
“நம்ம ஊர் போன ஓடனே... யோகேஷ், சதீஷ் கிட்டேயெல்லாம் சொல்லணும். மயில் பாத்ததைச் சொல்லணும்.”
பெருமைப்பூக்கள். பூரிப்பின் பரவசம். முகமெல்லாம் பூவின் பிரகாசம்.
“வாயைப் பொளப்பாக...” அதுக்கும் பெருமை தாங்க முடியவில்லை.
அந்த டவுண்காரப் பிள்ளைகள் மயிலைப் பார்த்த பொது உலகமாக ஆனந்தக் கூப்பாடு போட... அதைத் தகிப்புடன் பார்க்கும் தனி உலகமாக வடிவு.
{{larger|<b>போ</b>}}ன வருஷம். ஆடிப் பட்டத்து மழையைக் காணாமல் அல்லாடிக் கிடந்தது ஊர். ஆடிமாதக் காற்று, கூச்சமற்ற குடிகாரனைப் போல தாறுமாறாகச் சலம்பியது. தெருவெல்லாம் வாரியிறைக்கிற புழுதி. மேல்துண்டோடு திரிகிற கிராமத்தாட்களிடம் துண்டை உருவி, மாமன் மச்சான் முறை கொண்டாடியது. கேலி பண்ணி கூத்து கட்டியது.{{nop}}<noinclude></noinclude>
30qpo6th5so756suxvzb127951wopd6
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/169
250
618345
1828576
2025-06-09T04:28:58Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“மழைகிழையைக் காணலியே...‘பாழ், பாழ்’னு காத்தடிக்குது. கூடுற மேகத்தையெல்லாம் தூசிக் காடாக்கி துடைச்சிருது, காத்து.” “காத்து வாய் பொத்துன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>168 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“மழைகிழையைக் காணலியே...‘பாழ், பாழ்’னு காத்தடிக்குது. கூடுற மேகத்தையெல்லாம் தூசிக் காடாக்கி துடைச்சிருது, காத்து.”
“காத்து வாய் பொத்துனாத்தானே, மழைக்கண்ணு தொறக்கும்?”
“மழைத்தண்ணியில்லாம...கடலை எப்படி வெதைக்க?”
“கடலையைக் காயப் போட்டு, ஒடைச்சு, வெதைப் பண்டமாக்கி வைக்க வேண்டியதுதான். ஏதாச்சும் ஒரு நொண்டி மேகம் தப்பித் தவறி வந்து ஒழுகிட்டுப் போகாதா? அந்த ஈரப்பதத்துல வெதைச்சிர வேண்டியதுதான்.”
“ஆமாமா....ஆடியிலே வெதைப் பட்டம் கெடைச் சாத்தானே... தைமாசம் தலைமகளுக்கு பச்சைக்கடலை குடுத்துவுடலாம்?”
ஊர்ஜனத்தின் பேச்சு, ஏக்கமும் கேலியுமாக தெருக்களின் பெருமூச்சாக உலவுகிறது. வடிவின் அய்யா பரமசிவம், மேலக்களத்தை விளக்குமாறால் கூட்டிப் பெருக்கினார். ரெண்டு குடம் தண்ணீர் சுமந்து பரவலாகத் தெளித்தார். நிலம் கருக்கும் நீர்ப்பரவல். தூசி, புழுதி, ஈரத்துக்குப் பயந்து மடங்கியது.
உலர்ந்த பிறகு... விதைக் கடலை முக்கால் சாக்கு இருந்தது. முதுகில் தூக்கிப் போட்டு, குனிந்த நிலையில் சுமந்து வந்து, களத்தில் தட்டிப் பரத்தினார்.
வெள்ளிச் சலங்கைகளாக வேர்க்கடலைகள். போன வருஷத்துக் கடலை. பரத்தப்பட்ட கடலையில் பாதம் கிழித்து, உழவு போட்டார்.{{nop}}<noinclude></noinclude>
bsdbt5cayol1v4aj3kz0n74px4u5v0j
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/170
250
618346
1828577
2025-06-09T04:32:28Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வடிவு, இங்க வா.” “என்னய்யா?” “கடலையைக் கொத்துறதுக்கு காக்கா வரும். வுடக் கூடாது. ஒத்தைக் கடலையைக்கூட கொத்தவுடக் கூடாது.” “ம்... ஆட்டும்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 169</b>}}{{rule}}</noinclude>“வடிவு, இங்க வா.”
“என்னய்யா?”
“கடலையைக் கொத்துறதுக்கு காக்கா வரும். வுடக் கூடாது. ஒத்தைக் கடலையைக்கூட கொத்தவுடக் கூடாது.”
“ம்... ஆட்டும்ய்யா”
“வடிவு, ஒத்தைக்கடலை கொத்துக்கடலையா வெளையும். வெதை முதல். எதைக் குடுத்தாலும்... சம்சாரி வெதை முதலைப் பறிகுடுத்துரக் கூடாது...ம்?
என்ன?”
“சரிய்யா.”
அரை மனசாக தலையாட்டிய வடிவு, முகம் சுண்டியது. குறாவியது. பயமும், தயக்கமுமாய் ஏறிட்ட இமைகள் படபடத்தன.
மகளைப் பரிவோடு பார்த்த பரமசிவம்,
“என்னம்மா, வெளையாடப் போவணுமா?”
“இல்லேய்யா.”
“ம். பெறகு?”
“படிக்கணும். டெஸ்ட்டுக்கு. மந்த்லி டெஸ்ட்.”
“சரி...சித்தே இரு. காக்கா, கீக்கா வராமப் பாத்துக்க. இந்தா வந்துருதேன்.”
அய்யா நடையில் ஒரு தீவிரம். ஒரு முடிவோடு நகர்கிற தெளிவின் வேகம். களத்திலேயே ஒரு மஞ்சணத்தி மரம். வட்டமாக நறுக்கின. மாதிரி குறுகலான நிழல். சுற்றிலும் வெயிலின் தகிப்பு. வெக்கை<noinclude></noinclude>
35dh5jm5vke0b9j9v6rnc0xmnzcsajs
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/171
250
618347
1828578
2025-06-09T04:34:06Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுடுகிற அந்த நிழலில் உட்கார்ந்த வடிவுக்குள், படிக்க வேண்டிய எட்டாப்பு அறிவியல் பாடம். ஆயாசப் பெருமூச்சு. காய்ந்துகொண்டிருந்த நிலக்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>170 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>சுடுகிற அந்த நிழலில் உட்கார்ந்த வடிவுக்குள், படிக்க வேண்டிய எட்டாப்பு அறிவியல் பாடம். ஆயாசப் பெருமூச்சு.
காய்ந்துகொண்டிருந்த நிலக்கடலையைக் கொத்த காகங்கள் வந்தன. “கா...ர்ர், கா...ர்ர்ர்ர்”ரென்று கள்ளத்தட்டோடு கரைந்தன. கபடமான கரைச்சலோடு மெல்ல மெல்ல வருகிற காகங்கள், கழுத்தைச் சாய்த்துப் பார்க்கின்றன.
“அடச்சனியங்களா...? வடிவு கல்லைப் பொறுக்கிக் கொண்டு ஓடினாள். ஓடி ஓடி கல்லை எறிந்தாள்.
‘விர் விர்’ரென்று இரைச்சலிடுகிற கற்கள். சிறகு முளைத்த கோபக்கற்கள். இறக்கை விரித்த இருட்பந்து களாக ஓடிப் பாய்ச்சல் காட்டுகிற காகங்கள். பயந்தது போல பாவனை காட்டி, அங்கும் இங்குமாகப் பறந்து உட்கார்ந்து, வடிவை அலைக்கழிக்கிற காகங்களின் கண்ணாமூச்சி.
ஓடிக்களைத்த கோபத்தில் வடிவு. “நாய்களா... பேய்களா... முண்டங்களா... மூதிகளா... மூதேவிகளா...” திட்டித் தீர்க்கிறாள். வாய்க்கு வந்த வசவுக்கங்குகளை வீசியெறிகிறாள்.
பரமசிவம் ரெண்டு அகத்திக்குச்சியும், கறுப்புத் துணியுமாக வந்தார். கரித்துணி. கன்னங்கரேரென்கிற கரித்துணி.
காயப் போட்டிருக்கிற கடலைக்கு கிழக்கிலும், மேற்கிலும் அகத்திக் குச்சிகளை ஒருச் சாய்வாக ஊன்றினார். எண்ணெய் மினுக்கிய கசங்கலான<noinclude></noinclude>
iezpomkjm0fsv0ib87hjybp9q3i6k3v
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/172
250
618348
1828579
2025-06-09T04:36:20Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கரித்துணியைக் கிழித்து, குச்சியின் நுனிகளில் கட்டித் தொங்கவிட்டார், கொடி மாதிரி. காரியம் முடிந்த திருப்தியோடு மகளைப் பார்த்தார். “நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 171</b>}}{{rule}}</noinclude>கரித்துணியைக் கிழித்து, குச்சியின் நுனிகளில் கட்டித் தொங்கவிட்டார், கொடி மாதிரி.
காரியம் முடிந்த திருப்தியோடு மகளைப் பார்த்தார். “நீ போய்ப் படி... வடிவு.”
“கடலைக் காவல்?”
“இனிமே காக்கா, கிட்டத்துலே வராதும்மா”
“ஏம்ய்யா?”
“தொங்குற கரித்துணிகளை காக்கான்னு நெனைக்கும். செத்த காக்கான்னு நெனைச்சுப் பயந்தோடிரும்.”
நிஜந்தான். சுற்றிலும் திரிந்த காகங்கள் ‘கா..ர்ர்ர்ர், கா...ர்ர்ர்ர்ர்’ரென்று கரைந்தன. பயந்த கரைவு. பதறிப் புலம்புகிற அவலக் கதறல். பீதியும் கிலியும் அப்பிய குரல்கள். காகங்களின் குரல்கள் கரைந்துகொண்டே போய்... மறைந்தேவிட்டன.
{{larger|<b>ரெ</b>}}ண்டு மாசத்துக்கு முன்பு. கழுதைச்சுமையாகக் கனத்த பைக்கட்டு. ஒன்பதாப்பு புத்தகங்கள். நோட்டுகள். முதுகில் போட்டு இழுத்துக்கொண்டு வந்தாள் வடிவு.
அம்மா வீட்டில் இருக்கிறாளோ... புஞ்சைக்குப் போயிருக்காளோ? அய்யா தெருக்காட்டில் இருக்கலாம். வீட்டை நெருங்கினாள். வீட்டு முன்பு ஒரு சிறிய ஓலைச் சாய்ப்பு. அதன் வெறுமை இவளுக்குள் பகீரென்றது.
‘கட்டிக் கிடந்த வெள்ளாடு எங்கே? குட்டிகள் எங்கே?’{{nop}}<noinclude></noinclude>
bpc53s1jwp0h4u4jik5qr9oowd59nbp
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/173
250
618349
1828580
2025-06-09T04:38:14Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடையை எட்டிப் போடடாள். ஓட்டமாய் ஓடி வந்து, ஓலைச்சாய்ப்பில் நின்றாள். ஆடு கட்டிக் கிடந்த நூல்கயிறு அறுபட்டுக் கிடந்தது. அறுபட்ட இடத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>172 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>நடையை எட்டிப் போடடாள். ஓட்டமாய் ஓடி வந்து, ஓலைச்சாய்ப்பில் நின்றாள். ஆடு கட்டிக் கிடந்த நூல்கயிறு அறுபட்டுக் கிடந்தது. அறுபட்ட இடத்தில் இழை பிரிந்து கிடந்தது.
சாணமும் மூத்திரமுமாய் நனைந்து சகதியாகக் கிடந்த இடத்தில் ஆட்டின் குளம்புத்தடங்கள். குட்டிகளின் குளம்புச்சுவடுகள். ஆட்டு ரோமங்கள். ஆடு எங்கே?
வீட்டுக்கதவு இலேசாகத் திறந்திருந்தது. பைக் கட்டை திண்ணையில் போட்டுவிட்டு, பதைப்புடன் உள்ளே ஓடினாள். அவள் பதற்றமும் பதைப்பும் சரியாக இருந்தது.
கழுத்தில் தொங்குகிற அறுந்த கயிற்றோடு வெள்ளாடு அடுப்பங்கரையில் சோற்றுச் சட்டியில் வாய் வைத்துக்கொண்டிருந்தது. பதற்றமும் அவசரமு மாய் நெல்லுச் சோற்றை அள்ளி விழுங்குகிற வேகம். பருக்கைகள் சிதறிக் கிடக்கிற விதம். குட்டிகள் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன. தண்ணீர்ச்சாலில்...பாத்திரம் வைக்கிற திண்டில்... தாவித்தாவிக் குதிக்கிற அதுகளின் விளையாட்டு.
வாங்கிவைத்த பால் சிந்தி, குழம்புச்சட்டி கவிழ்ந்து, சாப்பிடுகிற தட்டில்கள், கிளாஸ்கள் எல்லாம் தாறுமாறாகச் சிதறடிக்கப்பட்டு... அடுப்பங்கரையே துவம்சமாகி பண்ட பாத்திரமெல்லாம் நெளிந்து...நாசக்காடாகி...
“சோத்துலே மண்ணள்ளிப் போட்டுட்டீயே... டுச் சனியனே...”{{nop}}<noinclude></noinclude>
7qu4270j8e58e10t2xou890kdhdoiau
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/174
250
618350
1828581
2025-06-09T04:40:20Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொங்குகிற கழுத்துக் கயிற்றைப்பற்றி ஆத்திரமாய் இழுத்தாள். விருட்டென்று வெளியே வந்தாள். ஒரு கட்டைக் குச்சி எடுத்தாள். வெள்ளாட்டின் நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 173</b>}}{{rule}}</noinclude>தொங்குகிற கழுத்துக் கயிற்றைப்பற்றி ஆத்திரமாய் இழுத்தாள்.
விருட்டென்று வெளியே வந்தாள். ஒரு கட்டைக் குச்சி எடுத்தாள். வெள்ளாட்டின் நடு முதுகில் ஓங்கி ஒரு போடு. உசரங்களில் தாவிக்கொண்டிருந்த குட்டிகளுக்கு ஒரு போடு.
“ம்ம்மே... க்க்” அதன் வலி. கதறல்.
வெள்ளாட்டுக்கு மேலும் நாலு போடு. குறுக்கெலும்பு ஒடிஞ்சு போகுமோ? போகட்டும். சனியன். மாறி மாறி அடித்தாள். குட்டிகள் வெளியே வர... வெள்ளாடும் வெளியே ஓடியது. அதன் வயிற்றுப் புடைப்பு. வாயோரங்களில் பருக்கைகள். அதன் கொம்புகளில் குப்புறக் கவிழ்ந்து கிடக்கிற கிளாஸ். கொம்பு ஆட ஆட, கிளாஸ் கிணுகிணுத்தது.
“ஆட்டைப் புடிச்சி ஏன் கட்டிப் போடலை? அம்புட்டுக்கூட அறிவில்லியா?” என்று அய்யா கண்டிப்பாரா?
‘கயிற்றைப் பிடித்து இழுத்தால்... வரமாட்டேன் என்கிறதே சனியன் பிடித்த ஆடு. நா என்ன?’
தவியாய் தவித்தாள் வடிவு. வீட்டுக்குள்ளிருந்து பதற்றத்துடன் ஓடிவந்தாள். நல்லவேளை!
தலையில் கொழைக்கட்டோடு வந்த பரமசிவம், ஆட்டை கழுத்தோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டார். அறுந்த கழுத்துக் கயிறைப் பிடித்துக்கொண்டு, ஆட்டின் குறுக்கெலும்பில் கை வைத்து அழுத்தினார். ஆடு அடங்கிப் போனது. அறுந்த கயிற்றில் முடிச்சு போட்டு வைத்தார். வியர்வையும் பதற்றமுமாய் ஓடி வருகிற
மகள்.{{nop}}<noinclude></noinclude>
iiu6n5x4u9tvr0s9bkzvo7ybde9st67
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/175
250
618351
1828582
2025-06-09T04:42:58Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“என்ன வடிவு?” “என்னய்யா?” “ஆடு அத்துக்கிடுச்சா?” “ஆமய்யா. சோத்தைப் பூரா தின்னுபோட்டுருச்சு. அடுப்பங்கரையையே குப்புறக்கவுத்தி நாசக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>174 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“என்ன வடிவு?”
“என்னய்யா?”
“ஆடு அத்துக்கிடுச்சா?”
“ஆமய்யா. சோத்தைப் பூரா தின்னுபோட்டுருச்சு. அடுப்பங்கரையையே குப்புறக்கவுத்தி நாசக்காடு பண்ணிருச்சு...”
“அடச்சனியனே...! வெள்ளாடு இல்லே, இது கள்ளாடு.”
“இதை அடிச்சு மப்பைக் கழட்டணும்யா.”
“பாவம். வாயில்லாச்சீவன். அறிஞ்சா தப்பு பண்ணுது? வுட்டுத் தள்ளு...”
“சோத்துச் சட்டியே நாசமாயிருச்சிய்யா?”
“அம்மா பாத்துக்குவா...”
“அத்துக்கிட்டுப் போன ஆட்டை ஒண்ணும் செய்ய வேண்டாமா?”
“பணம் பெத்த ஆடும்மா. கடாயை வெட்டி கறி திங்கிறோம். ஆடு நம்மளை முட்டவா செய்யுது?”
குழப்பத் திகைப்போடு பார்க்கிற வடிவின் தலையை வருடுகிற அய்யா.
“மேய்ற ஆட்டுக்குட்டிதான் கொழுத்து, கறிக்காகும். கடிக்கிற நாய்தான் காவலுக்காகும். கொத்துற கோழிதான் துட்டாகும். மொய்க்கிற தம்பலப் பூச்சிதான்... வெள்ளாமையிலே பூபலன் புடிக்க ஒத்தாசையாகும்மா...”{{nop}}<noinclude></noinclude>
144vhse3wgpt1tm8c9x4xr86qr8oeef
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/176
250
618352
1828583
2025-06-09T04:46:11Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பரமசிவத்தின் கனிவும் குழைவுமான குரலில் அவளுக்குள் ஏதோ ஒளி தெரிந்தது... பஸ்ஸுக்குள்ளிருந்த டவுண்காரப் பிள்ளைகள், தூரத்தில் போன ஆடுகளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 175</b>}}{{rule}}</noinclude>பரமசிவத்தின் கனிவும் குழைவுமான குரலில் அவளுக்குள் ஏதோ ஒளி தெரிந்தது...
பஸ்ஸுக்குள்ளிருந்த டவுண்காரப் பிள்ளைகள், தூரத்தில் போன ஆடுகளைப் பார்த்து வியந்து கத்துகின்றனர்.
“ஏய் ப்ரியா, இங்க பாரு வெள்ளாடு.”
“கறுப்பாயிருக்கே? கறுப்பாடா?”
“ம்ஹூம்... கறுப்பாயிருந்தாலும் வெள்ளாடுதான்.”
அவர்களைக் கடுப்புடன் பார்க்கிற வடிவு.
‘ச்சே... இதென்ன கூத்து? காணாததைக் கண்டுட்ட அதிசயம் மாதிரி...’
வெறுப்புடன் எரிந்த பார்வையை எறிந்த வடிவு. பரமசிவம் மகளைக் கூப்பிட்டார். “இங்க வா பாப்பா...”
இப்போது எழுந்தாள். ஓடும் பஸ்ஸின் வேகம் அவளைத் தள்ளாட வைத்தது. தடுமாறினாள். கம்பியைப் பிடித்து, மெல்ல மெல்ல... பாலன்ஸ் செய்து... அய்யாவிடம் சென்றாள்.
“இதெல்லாம் என்னய்யா?”
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு வந்த பரமசிவம் மென்னகை புரிந்தார்.
“பூ, எல்லாருக்கும் அழகுப்பண்டம். ரசனைப் பண்டம். பாத்துப் பாத்து ரசிப்பாக. பூக்காரிக்கு பூ உயிர்ப்பண்டம். தொழில் பண்டம். அப்படித்தாம்மா இதுவும்.”{{nop}}<noinclude></noinclude>
j5thtvc3ytt5nkjtskomovjglnaxvdc
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/177
250
618353
1828584
2025-06-09T05:12:58Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ம்?” “டவுண்காரப் புள்ளைகளுக்கு மயிலும், காகமும், ஆடும் அழகுப்பண்டம். ரசிப்பாக. நமக்கு, நம்ம பொழைப்போட சேந்த ஜீவனுக. அதுக நம்ம உசுரு. வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>176 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“ம்?”
“டவுண்காரப் புள்ளைகளுக்கு மயிலும், காகமும், ஆடும் அழகுப்பண்டம். ரசிப்பாக. நமக்கு, நம்ம பொழைப்போட சேந்த ஜீவனுக. அதுக நம்ம உசுரு. வாழ்க்கைப் பங்காளி.”
பரமசிவம் சொல்வது வடிவுக்குப் புரிகிற மாதிரியும் தெரிந்தது. புரியாத மாதிரியும் திகைத்தது, வாழ்க்கையைப் போல.
{{Right|—குங்குமம் 7-9-2001}}<section end="15"/>{{nop}}<noinclude></noinclude>
5m3d24b58yanch9imwv40u6kn14ivhc
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/178
250
618354
1828585
2025-06-09T05:15:40Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}} {{dhr|3em}} <section begin="16"/>{{Right|{{Xx-larger|<b>மகள் வாசம்</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}} {{larger|<b>ம</b>}}னைவியின் தலைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}}
{{dhr|3em}}
<section begin="16"/>{{Right|{{Xx-larger|<b>மகள் வாசம்</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}}
{{larger|<b>ம</b>}}னைவியின் தலைப்பிரசவம். தப்புதண்டா இல்லாம, நல்லபடியா முடியணுமே என்ற உளைச்சல்... என்ன பிள்ளை பிறக்குமோ என்ற திகில். ‘பொம்பளைப் புள்ளை பொறந்தா... நல்லது...’ எனக்குள் ஆசை. செத்துப்போன அம்மா நினைப்பு. அம்மாவே புள்ளையா வந்து பொறக்கணும். கவுன் போட்ட அரும்பு. பாவாடைப்பூ. தாவணிச் செடி.
வீட்டுக்குள்ளிலிருந்து வெளிப்பட்ட பெண்ணிடமிருந்து சோகமான ஒரு குரல். “பானைஞ்சு பவுன் நகைக்கு வழியைப் பாருங்க. உங்க தலையெழுத்து பொம்பளைப் புள்ளைதான்...”
எனக்குள் விசிலடிக்கிற மனம். ரெக்கைக் கட்டிப் பறக்கிற குதூகலம். ‘அம்மா வந்துட்டா’ பாசநெகிழ்வில் பரபரக்கிற நான்.
கடைக்கு ஓடினேன். பெப்பர் மிட்டாய் பாக்கெட் வாங்கி, உடைத்து தெருவில் வந்த ஆள், போன ஆள் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்தேன், மகிழ்ச்சிக் கூத்தாட்டமாக.
“என்ன முட்டாய்?”{{nop}}<noinclude></noinclude>
f5uj32ftk0341eyxc2xuxd4yfgqx1o9
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/179
250
618355
1828586
2025-06-09T05:18:40Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“எனக்குப் பாப்பா பொறந்துருக்கு...” என் மனசின் இனிப்பு ஊரெல்லாம் பரவியது. அப்படித்தான் பரமுச் சித்தியிடமும் மிட்டாய் கொடுத்தேன். “என்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|<b>178 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“எனக்குப் பாப்பா பொறந்துருக்கு...” என் மனசின் இனிப்பு ஊரெல்லாம் பரவியது.
அப்படித்தான் பரமுச் சித்தியிடமும் மிட்டாய் கொடுத்தேன்.
“என்னப்பா முட்டாயி?”
“பாப்பா பொறந்துருக்கு...”
“பொட்டைப் புள்ளையா?" சித்தியின் முகமாற்றம், சிடுசிடுப்பாக நிறமாற்றம்.”
“பொட்டைப்புள்ளை பெத்ததுக்காக முட்டாய்? ச்சேய், போ, அங்குட்டு... புத்திகெட்டுத் திரியாதே...”
வாங்கிய மிட்டாயை வலுக்கட்டாயமாக என் கையில் திணித்துவிட்டுப் போன பரமுச் சித்தியையே வருத்தமாகப் பார்த்தேன். என் பால்பாயசத்தில் உப்பு அள்ளிப் போட்ட மாதிரியிருந்தது.
{{larger|<b>எ</b>}}ன் வீட்டுக் கிரகப்பிரவேசம். ஊர்ஊராகச் சுற்றி, உறவுகளைத் தேடி, சிரித்த முகம் காட்டி, பத்திரிகை வைத்துக் கொண்டிருந்த களைப்பு, ஆயாசம். ரொம்ப நாளைக்கு முன்பே பிழைப்புத் தேடி திருத்தங்கல் வந்துவிட்ட பரமுச் சித்தி. ‘அவர்களிடமும் ஒரு பத்திரிகை வெச்சுட்டா நல்லது...’
சந்துபொந்துகளிலெல்லாம் நுழைந்து துழாவி விசாரித்தேன். பரமுச் சித்தி மகள் இருக்கிற வீடுதான் தெரிந்தது. மகன் வீடு தெரியவில்லை. ‘மகனிடம்தானே பரமுச் சித்தி இருப்பார்கள்? ம்... என்ன செய்ய? மகளிடமும் ஒரு பத்திரிகையை வெச்சுட்டுப் போயிருவம்.’{{nop}}<noinclude></noinclude>
88qum5t1c5gxk9i2813cjrybznb187j
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/180
250
618356
1828587
2025-06-09T05:20:51Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறிய வீடு. நெரிசலான குறுகலான தெரு. “தங்கச்சி... தங்கச்சி...!” “யாருப்பா அது? கண்ணு எழவும் தெரியலே...” தட்டுத்தடுமாறி வருகிற பரமுச் சித்தி. ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 179</b>}}{{rule}}</noinclude>சிறிய வீடு. நெரிசலான குறுகலான தெரு.
“தங்கச்சி... தங்கச்சி...!”
“யாருப்பா அது? கண்ணு எழவும் தெரியலே...”
தட்டுத்தடுமாறி வருகிற பரமுச் சித்தி. முதுமை நர்த்தனமாடியிருந்தது. நனைந்த காகிதமாக நைந்திருந்தாள்.
“என்ன சித்தி, இங்க இருக்கீக? மகன் வீட்லே நீங்க இல்லியா?”
“யாரு... தங்கச்சாமியா...? வா, வா. சின்னராசுப்பய தங்கமான பயதான். வந்தவள் ராட்சஸி... கொத்திக் கொதறி வெளியே தள்ளிட்டா என்னை... ஊமையா இருந்துக்கிட்டான், கள்ளப்பய...”
“பெறவு?”
“பெறகென்ன? பொம்பளைப் புள்ளைதான் ஆதரிக்கா... வாம்மான்னு கூப்பிட்டு தாய்மாதிரி அணைச்சுக்கிட்டா. பொம்பளைப் புள்ளைகதான், பெத்தவுகளுக்கு அம்மா மாதிரி...”
அன்று என் கைக்குள் திருப்பித் திணித்த பெப்பர் மிட்டாயின் ஞாபகம்.
தலைப்பிள்ளையாக வந்து பிறந்த பாப்பாவை நினைத்து இப்போதும் பால்பாயசம் குடிக்கிறது, என் மனசு.
{{Right|—ஆனந்த விகடன், 10-2-2002}}<section end="16"/>{{nop}}<noinclude></noinclude>
bjw93ykkxeuwmgrs6lz7h7s5bovtrgf
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/182
250
618357
1828588
2025-06-09T05:22:29Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|15em}} {{Css image crop |Image = வெண்பூ_மனம்_2002.pdf |Page = 182 |bSize = 372 |cWidth = 167 |cHeight = 159 |oTop = 216 |oLeft = 87 |Location = center |Description = }} {{dhr|10em}}{{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|15em}}
{{Css image crop
|Image = வெண்பூ_மனம்_2002.pdf
|Page = 182
|bSize = 372
|cWidth = 167
|cHeight = 159
|oTop = 216
|oLeft = 87
|Location = center
|Description =
}}
{{dhr|10em}}{{nop}}<noinclude></noinclude>
mrnr0xesdmkpe72t9asw8eej07zwalh
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181
250
618358
1828593
2025-06-09T05:49:53Z
Sarathi shankar
14489
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{border/s|2=450px|bthickness=2px|style={{border radius|.9em}}}} '''{{center|{{X-larger|<b>ஆசிரியரின் பிற நூல்கள்</b>}}}}''' {|- |சிபிகள் || (சிறுததைத் தொகுப்பு) |- |பூக்காத மாலை || ” |- |மானுடப்பிரவாகம் || ” |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|3em}}
{{border/s|2=450px|bthickness=2px|style={{border radius|.9em}}}}
'''{{center|{{X-larger|<b>ஆசிரியரின் பிற நூல்கள்</b>}}}}'''
{|-
|சிபிகள் || (சிறுததைத் தொகுப்பு)
|-
|பூக்காத மாலை || ”
|-
|மானுடப்பிரவாகம் || ”
|-
|பூச்சுமை || ”
|-
|கணக்கு || ”
|-
|விரல் || ”
|-
|தாய் மதி || ”
|-
|காகிதம் || ”
|-
|உயிர் காற்று || ”
|-
|என் கனா || ”
|-
|ராசாத்தி || ”
|-
|மனப்பூ || ”
|-
|ஒரு மாலை பூத்து வரும் || ”
|-
|மானாவாரிப் பூ || ”
|-
|கோடுகள் || (குறுநாவல் தொகுப்பு)
|-
|தழும்பு || ”
|-
|ஈஸ்வர... || ”
|-
|பாசத் தீ || ”
|-
|முற்றுகை || (நாவல்)
|-
|இனி || ”
|-
|அச்சமே நரகம் || ”
|-
|ஆகாயச் சிறகுகள் || ”
|-
|முழு நிலா || ”
|-
|ஊர் மண் || ”
|-
|சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்
|}{{border/e}}{{nop}}<noinclude></noinclude>
k9b59ztp3juj7s75mqgxx45tqbljh5i
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/100
250
618359
1828596
2025-06-09T05:59:38Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நானும் வவுத்தைத் தள்ளிக்கிட்டு உக்காந்துட்டேன். பூதம் மாதிரி ஒரு மாட்டையும் பிடிச்சுக் கட்டிப் போட்டாச்சு. பாவம், இந்த மனுஷன். எல்லா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|100||மானுடப் பிரவாகம்}}</noinclude>“நானும் வவுத்தைத் தள்ளிக்கிட்டு உக்காந்துட்டேன். பூதம் மாதிரி ஒரு மாட்டையும் பிடிச்சுக் கட்டிப் போட்டாச்சு. பாவம், இந்த மனுஷன். எல்லா வேலைகளையும் ஒத்தையாளாக இருந்து சுமந்து தவிக்கிறாரு. ம் ஹும்... அவருக்குத்தான் எம்புட்டுக் கஷ்டம்!”
கனிவும் அன்பும் அடர்ந்த அம்மாவின் இந்த முணுமுணுப்பு நாராயணிக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
எரிச்சலும் கோபமுமாக இந்நேரவரை கனல் பறத்திய அம்மாவுக்கும், இந்தக் கனிந்த அம்மாவுக்கும் எத்தனை வித்தியாசம்! கனிந்த இந்த அம்மாவைப் பார்க்க அவளுக்குப் பிடித்தது. அவளைச் சேர்ந்துக் கட்டிக்கொண்டு சிரிக்கணும் போல மனதும் உடம்பும் துடித்தன.
“அம்மா...”
“என்ன நாராயணி?” மனசின் கனிவு மேலும் குழைந்திருப்பதை உணர்ந்தாள். நீண்ட நேரமாக நெஞ்சுள் உறுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாக்கினாள்.
“ஏம்மா...மாடு பொட்டைக் கண்ணு போட்டாத்தான் நல்லதா?”
“ஆமாடீ... எருமை பொட்டைக் கண்ணு போட்டா வளர்க்கலாம். அதுவும் சினையாகி கண்ணு போடும். வாழையடி வாழையா வம்சம் தழைக்கும். நமக்கும் வளர்த்ததுக்கு பலனாக ஆயிரம் ரெண்டாயிரம் கெடைக்கும். கெடாக்கன்னு போட்டா... எதுக்காகும்? மாடு பால் தரவரைக்கும் ஏனோதானோன்னு வளர்த்துட்டு, அடிமாடா சக்கிலியனுக்கு அஞ்சோ பத்துக்கோ விக்க வேண்டியதுதான். ஏதோ... முத்துக்காளை பாண்டியன் சாமி புண்ணியத்திலே<noinclude></noinclude>
lm8vm8ah7du6fk21gdrh4g3tixt9z4e
1828755
1828596
2025-06-09T11:41:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|100||மானுடப் பிரவாகம்}}</noinclude>“நானும் வவுத்தைத் தள்ளிக்கிட்டு உக்காந்துட்டேன். பூதம் மாதிரி ஒரு மாட்டையும் பிடிச்சுக் கட்டிப் போட்டாச்சு. பாவம், இந்த மனுஷன். எல்லா வேலைகளையும் ஒத்தையாளாக இருந்து சுமந்து தவிக்கிறாரு. ம் ஹும்... அவருக்குத்தான் எம்புட்டுக் கஷ்டம்!”
கனிவும் அன்பும் அடர்ந்த அம்மாவின் இந்த முணுமுணுப்பு நாராயணிக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
எரிச்சலும் கோபமுமாக இந்நேரவரை கனல் பறத்திய அம்மாவுக்கும், இந்தக் கனிந்த அம்மாவுக்கும் எத்தனை வித்தியாசம்! கனிந்த இந்த அம்மாவைப் பார்க்க அவளுக்குப் பிடித்தது. அவளைச் சேர்ந்துக் கட்டிக்கொண்டு சிரிக்கணும் போல மனதும் உடம்பும் துடித்தன.
“அம்மா...”
“என்ன நாராயணி?” மனசின் கனிவு மேலும் குழைந்திருப்பதை உணர்ந்தாள். நீண்ட நேரமாக நெஞ்சுள் உறுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாக்கினாள்.
“ஏம்மா...மாடு பொட்டைக் கண்ணு போட்டாத்தான் நல்லதா?”
“ஆமாடீ... எருமை பொட்டைக் கண்ணு போட்டா வளர்க்கலாம். அதுவும் சினையாகி கண்ணு போடும். வாழையடி வாழையா வம்சம் தழைக்கும். நமக்கும் வளர்த்ததுக்கு பலனாக ஆயிரம் ரெண்டாயிரம் கெடைக்கும். கெடாக்கன்னு போட்டா... எதுக்காகும்? மாடு பால் தரவரைக்கும் ஏனோதானோன்னு வளர்த்துட்டு, அடிமாடா சக்கிலியனுக்கு அஞ்சோ பத்துக்கோ விக்க வேண்டியதுதான். ஏதோ... முத்துக்காளை பாண்டியன் சாமி புண்ணியத்திலே<noinclude></noinclude>
7f7r6tix82w8dj0vkwflfd0xvcfnirk
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/101
250
618360
1828598
2025-06-09T06:02:31Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நம்ம மாடு பொட்டைக்கன்னு போட்டா... உங்கய்யா படுற பாட்டுக்குப் பலன் கெடைக்கும்... ம்ஹும்... எப்படி விட்டிருக்கானோ...சாமி...” நாராயணிக்குப் புர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||101}}</noinclude>நம்ம மாடு பொட்டைக்கன்னு போட்டா... உங்கய்யா படுற பாட்டுக்குப் பலன் கெடைக்கும்... ம்ஹும்... எப்படி விட்டிருக்கானோ...சாமி...”
நாராயணிக்குப் புரிவதுபோலவும், புரியாதது போலவும் ஜாலம் காட்டியது. ஆனால் அதற்கும் மேலாக கேள்வி கேட்டால் அம்மாவுக்கு எரிச்சல் வந்தாலும் வந்துடும். பாவம்...அவளுக்கு வயிற்றில் சுமை...! இவ்வளவு பெரிய சுமை... அவளாலே எப்படித் தாங்க முடியுது?
{{dhr|3em}}
{{larger|<b>சி</b>}}வப்பை உதிர்த்துவிட்டு சூரியன் வெளுப்பாக்கிக்கொண்டு மேலேறினான். உஷ்ணத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.
எருமை கட்டுத் தரையில் இருப்புக் கொள்ளாமல் அலைபாய்ந்தது. வயிறும் பின்புறமும் விம்மிவிம்மித் தணிந்தது. வலிபொறுக்க முடியாமல் தலையை வெறியுடன் ஆட்டியது. கட்டுத்தரையில் கொம்புகள் மோதின. ‘சட்டேர் சட்டேர்’ என்ற ஓசை கொடூரமாய் ஒலித்தது.
‘ம் ம்மே ஏ க் க் க் ... ம்ம்மே ஏக்க் க்’ மாடு வேதனை தாங்காமல் தொடர்ச்சியாகக் கதறியது. அதன் கரகரப்பான குரலில் அளவில்லாத துன்பமும் சோகமும் தெரிந்தது.
வீரம்மா ‘அய்யாவை அழைத்து வரும்படி’ நாராயணியைத் துரிதப்படுத்தினாள்.
“மாடு கதறுது... கன்னு போடப்போகுது... அய்யாவைக் கூட்டிட்டு வா.. ஓடு ஓடு, சீக்கிரம்!”
{{nop}}<noinclude></noinclude>
kw0gfe5ymmx1vk7575sgiyuv2hux1vt
1828756
1828598
2025-06-09T11:42:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||101}}</noinclude>நம்ம மாடு பொட்டைக்கன்னு போட்டா... உங்கய்யா படுற பாட்டுக்குப் பலன் கெடைக்கும்... ம்ஹும்... எப்படி விட்டிருக்கானோ...சாமி...”
நாராயணிக்குப் புரிவதுபோலவும், புரியாதது போலவும் ஜாலம் காட்டியது. ஆனால் அதற்கும் மேலாக கேள்வி கேட்டால் அம்மாவுக்கு எரிச்சல் வந்தாலும் வந்துடும். பாவம்...அவளுக்கு வயிற்றில் சுமை...! இவ்வளவு பெரிய சுமை... அவளாலே எப்படித் தாங்க முடியுது?
{{dhr|3em}}
{{larger|<b>சி</b>}}வப்பை உதிர்த்துவிட்டு சூரியன் வெளுப்பாக்கிக்கொண்டு மேலேறினான். உஷ்ணத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.
எருமை கட்டுத் தரையில் இருப்புக் கொள்ளாமல் அலைபாய்ந்தது. வயிறும் பின்புறமும் விம்மிவிம்மித் தணிந்தது. வலிபொறுக்க முடியாமல் தலையை வெறியுடன் ஆட்டியது. கட்டுத்தரையில் கொம்புகள் மோதின. ‘சட்டேர் சட்டேர்’ என்ற ஓசை கொடூரமாய் ஒலித்தது.
‘ம் ம்மே ஏ க் க் க் ... ம்ம்மே ஏக்க் க்’ மாடு வேதனை தாங்காமல் தொடர்ச்சியாகக் கதறியது. அதன் கரகரப்பான குரலில் அளவில்லாத துன்பமும் சோகமும் தெரிந்தது.
வீரம்மா ‘அய்யாவை அழைத்து வரும்படி’ நாராயணியைத் துரிதப்படுத்தினாள்.
“மாடு கதறுது... கன்னு போடப்போகுது... அய்யாவைக் கூட்டிட்டு வா.. ஓடு ஓடு, சீக்கிரம்!”
{{nop}}<noinclude></noinclude>
tbhiwae5bt8zwsb58kymwo480yir37k
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/102
250
618361
1828603
2025-06-09T06:07:08Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குதூகலம் நாராயணியின் இதயத்தைக் கவ்விக் கொண்டது. அவள் மனம் சிறகு முளைத்து வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. ‘கன்னு போடப் போகுது.. கன்னுபோட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|102||மானுடப் பிரவாகம்}}</noinclude>குதூகலம் நாராயணியின் இதயத்தைக் கவ்விக் கொண்டது. அவள் மனம் சிறகு முளைத்து வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. ‘கன்னு போடப் போகுது.. கன்னுபோடப் போகுது...’ என்ற நினைப்பு, உற்சாக வேகத்தில் உதட்டில் நிரந்தர முணுமுணுப்பாகத் தங்கி விட்டது.
சதையிலும் ரத்தத்திலுமிருந்து உதயமாகி, சதையும் ரத்தமுமான ஒரு உருவமாக புதிய உயிராக வெளிவரப்போகும் கன்றைப் பற்றிய அவளது கற்பனை வண்ணங்கள்...ஆவலைத் தூண்டியது.
அந்தக் கன்றைப் பார்க்கணும்ங்கிற விருப்பம், ஒரு பேயாக அவளைப் பிடித்து ஆட்டியது.
ராமசாமி வந்தான். மாடு வேதனை தாங்க முடியாமல் கதறியது. கால்களை மாற்றி மாற்றி வைத்து அலைபாய்ந்தது. அதன் இரண்டு பெரிய கண்களிலும் கரிய நீர்க்கோடு... அதன் உடல் வேதனைச் சோகமாக வழிந்தது. சற்று நேரத்தில்–
ஒரு புதிய ஜீவன், இதுவரை பார்த்தறியாத சூரியப் பிரகாசத்தையும், காற்றையும் உணர்ந்தது.
“பொட்டைக்கன்னு போட்டிருக்கு!”
ராமசாமியின் ஆனந்த அறிவிப்பு, நாராயணியின் மனதில் உற்சாகப் பிரவாகத்தை மடை திறந்துவிட்டது.
“பொட்டைக் கன்னுதான் போட்டிருக்கு...” என்பதை உடைந்த இசைத்தட்டுப் போல நாராயணி ஓயாமல் உல்லாசக் குரலில் கத்தினாள். அம்மாவின் முகத்தில் கூட சந்தோஷ வெளிச்சம் படர்ந்திருப்பதைப் பார்த்தாள்...<noinclude></noinclude>
czjhuljixy9gpwntq9bpgml3txifrj4
1828757
1828603
2025-06-09T11:42:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|102||மானுடப் பிரவாகம்}}</noinclude>குதூகலம் நாராயணியின் இதயத்தைக் கவ்விக் கொண்டது. அவள் மனம் சிறகு முளைத்து வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. ‘கன்னு போடப் போகுது.. கன்னுபோடப் போகுது...’ என்ற நினைப்பு, உற்சாக வேகத்தில் உதட்டில் நிரந்தர முணுமுணுப்பாகத் தங்கி விட்டது.
சதையிலும் ரத்தத்திலுமிருந்து உதயமாகி, சதையும் ரத்தமுமான ஒரு உருவமாக புதிய உயிராக வெளிவரப்போகும் கன்றைப் பற்றிய அவளது கற்பனை வண்ணங்கள்...ஆவலைத் தூண்டியது.
அந்தக் கன்றைப் பார்க்கணும்ங்கிற விருப்பம், ஒரு பேயாக அவளைப் பிடித்து ஆட்டியது.
ராமசாமி வந்தான். மாடு வேதனை தாங்க முடியாமல் கதறியது. கால்களை மாற்றி மாற்றி வைத்து அலைபாய்ந்தது. அதன் இரண்டு பெரிய கண்களிலும் கரிய நீர்க்கோடு... அதன் உடல் வேதனைச் சோகமாக வழிந்தது. சற்று நேரத்தில்–
ஒரு புதிய ஜீவன், இதுவரை பார்த்தறியாத சூரியப் பிரகாசத்தையும், காற்றையும் உணர்ந்தது.
“பொட்டைக்கன்னு போட்டிருக்கு!”
ராமசாமியின் ஆனந்த அறிவிப்பு, நாராயணியின் மனதில் உற்சாகப் பிரவாகத்தை மடை திறந்துவிட்டது.
“பொட்டைக் கன்னுதான் போட்டிருக்கு...” என்பதை உடைந்த இசைத்தட்டுப் போல நாராயணி ஓயாமல் உல்லாசக் குரலில் கத்தினாள். அம்மாவின் முகத்தில் கூட சந்தோஷ வெளிச்சம் படர்ந்திருப்பதைப் பார்த்தாள்...<noinclude></noinclude>
0ley4q4ubgp0b7hozlufqme37mzsic6
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/103
250
618362
1828605
2025-06-09T06:07:34Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அய்யாவிடம் அந்தச் சந்தோஷம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளி துலங்கி, சற்றுப் புறமே ஆனந்தக் களியாட்டம் போட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||103}}</noinclude>அய்யாவிடம் அந்தச் சந்தோஷம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளி துலங்கி, சற்றுப் புறமே ஆனந்தக் களியாட்டம் போடுவது போலிருந்தது.
நாராயணிக்கு... அம்மா ஆண் பிள்ளை பெற்ற தினத்தில் வீட்டில் கேட்ட மகிழ்ச்சி நாதம், நினைவில் கேட்டது.
{{dhr|3em}}
{{larger|<b>இ</b>}}ருபது நாட்கள் ஓடியிருக்கும், ஒரு மாலைப் பொழுது. சூரியன் சிவந்து, பெரியதாகி மறையத் தயாராகிவிட்டான். தெருவில் சிறுமிகளுடன் விளையாடிப் பொழுதைக் கழித்துவிட்டுப் பசியுடன் வீட்டுக்கு வந்தாள்.
வீட்டுக்குள்ளிருந்து சில பெண்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். அவளுக்கு திகீரென்றது.
இதேபோலத்தான்... நாலைந்து மாதங்களுக்கு முன்பு ஆறு மாத வயதுள்ள தம்பி இறந்தபோது... கனத்த துக்கத்துடன் பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்.
அன்று அம்மா அழுத அழுகை, அதைப் பார்த்துத்தான் அழுதது, அய்யாவின் முகத்தில் மண்டியிருந்த சோக இருள், வீடு முழுக்க நிரம்பி திணறடித்த துக்கவெள்ளம்.
எல்லாம் ஒரு கணத்தில் ஒரு மின்னலாக ஓடி நாராயணியைப் பயமுறுத்தியது. அச்சத்தில் ஒளிர்ந்து ஜில்லிட்ட நெஞ்சுடன் உள்ளளே நுழைந்தாள்.
அம்மா திண்ணையில் படுத்திருந்தாள். பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். பெண்கள்<noinclude></noinclude>
2ri5h0cwdlzxysmkuo7ufl0v40uupaz
1828758
1828605
2025-06-09T11:44:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||103}}</noinclude>அய்யாவிடம் அந்தச் சந்தோஷம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளி துலங்கி, சுற்றுப் புறமே ஆனந்தக் களியாட்டம் போடுவது போலிருந்தது.
நாராயணிக்கு... அம்மா ஆண் பிள்ளை பெற்ற தினத்தில் வீட்டில் கேட்ட மகிழ்ச்சி நாதம், நினைவில் கேட்டது.
{{dhr|3em}}
{{larger|<b>இ</b>}}ருபது நாட்கள் ஓடியிருக்கும், ஒரு மாலைப் பொழுது. சூரியன் சிவந்து, பெரியதாகி மறையத் தயாராகிவிட்டான். தெருவில் சிறுமிகளுடன் விளையாடிப் பொழுதைக் கழித்துவிட்டுப் பசியுடன் வீட்டுக்கு வந்தாள்.
வீட்டுக்குள்ளிருந்து சில பெண்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். அவளுக்கு திகீரென்றது.
இதேபோலத்தான்... நாலைந்து மாதங்களுக்கு முன்பு ஆறு மாத வயதுள்ள தம்பி இறந்தபோது... கனத்த துக்கத்துடன் பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்.
அன்று அம்மா அழுத அழுகை, அதைப் பார்த்துத் தான் அழுதது, அய்யாவின் முகத்தில் மண்டியிருந்த சோக இருள், வீடு முழுக்க நிரம்பி திணறடித்த துக்கவெள்ளம்.
எல்லாம் ஒரு கணத்தில் ஒரு மின்னலாக ஓடி நாராயணியைப் பயமுறுத்தியது. அச்சத்தில் ஒளிர்ந்து ஜில்லிட்ட நெஞ்சுடன் உள்ளே நுழைந்தாள்.
அம்மா திண்ணையில் படுத்திருந்தாள். பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். பெண்கள்<noinclude></noinclude>
2pqy4ez3dgr64rz9cneiiosbpak3njf
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/104
250
618363
1828610
2025-06-09T06:10:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அங்கும் இங்குமாக துரிதகதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை பயமில்லை. பயம் தணிந்து போனாலும்... வேறுவிதமான பதைப்புடன், திகைப்புடன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|104||மானுடப் பிரவாகம்}}</noinclude>அங்கும் இங்குமாக துரிதகதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை பயமில்லை.
பயம் தணிந்து போனாலும்... வேறுவிதமான பதைப்புடன், திகைப்புடன் நின்றாள் நாராயணி.
ஒரு குழந்தையின் அழுகை... கீச்சுக் குரலாகக் கேட்டது. பூமிக்கே புதிய குரல் அவள் செவியை ஸ்பரிசித்து, நெஞ்சில் இனிப்பாகப் பரவிய இனிய குரல்.
இதோ குலவைச் சப்தம் கேட்கப்போகிறது. குழந்தையை வாழ்த்தி... குழந்தை பெற்ற பாக்யவதியைப் பாராட்டி... ஆனந்த கீதமாகக் குலவை ஒலிக்கப்போகிறது... தெருவின் கதவையே ஈர்த்து விடக்கூடிய குலவை கேட்கப்போகிறது.
கனத்த எதிர்பார்ப்புடன் ஆவலில் நெஞ்சு துடிக்கக் காத்திருந்த நாராயணி சில நிமிஷங்களைச் சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்டாள். ஆனால்... ஏனோ... எந்தப் பெண்ணும் குலவை போடும் ஞாபகமே இருந்ததாகத் தெரியவில்லை. நாராயணியின் பிஞ்சு இருதயம் ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் திணறியது. முகம் கறுத்து, மனசு குழம்பிக் கிடந்த நாராயணியிடம் ஒரு கிழவி சொன்னாள்.
“அடியோ நாராயணி, உனக்குத் தங்கச்சி பொறந்திருக்கு.”
“தங்கச்சியா?” நெஞ்சின் ஒவ்வோர் பகுதியிலும் முட்டி மோதிய மகிழ்ச்சி... மடை உடைத்துக்கொண்டது. முகமெல்லாம் ஒளிதுலங்க, வாய் மலர்ந்தாள்.
ஆனால் கிழவி சலிப்புடன் எதிரொலித்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
prbicohz3nymn8koysdpe18cvxwdwoy
1828760
1828610
2025-06-09T11:44:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104||மானுடப் பிரவாகம்}}</noinclude>அங்கும் இங்குமாக துரிதகதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை பயமில்லை.
பயம் தணிந்து போனாலும்... வேறுவிதமான பதைப்புடன், திகைப்புடன் நின்றாள் நாராயணி.
ஒரு குழந்தையின் அழுகை... கீச்சுக் குரலாகக் கேட்டது. பூமிக்கே புதிய குரல் அவள் செவியை ஸ்பரிசித்து, நெஞ்சில் இனிப்பாகப் பரவிய இனிய குரல்.
இதோ குலவைச் சப்தம் கேட்கப்போகிறது. குழந்தையை வாழ்த்தி... குழந்தை பெற்ற பாக்யவதியைப் பாராட்டி... ஆனந்த கீதமாகக் குலவை ஒலிக்கப்போகிறது... தெருவின் கதவையே ஈர்த்து விடக்கூடிய குலவை கேட்கப்போகிறது.
கனத்த எதிர்பார்ப்புடன் ஆவலில் நெஞ்சு துடிக்கக் காத்திருந்த நாராயணி சில நிமிஷங்களைச் சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்டாள். ஆனால்... ஏனோ... எந்தப் பெண்ணும் குலவை போடும் ஞாபகமே இருந்ததாகத் தெரியவில்லை. நாராயணியின் பிஞ்சு இருதயம் ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் திணறியது. முகம் கறுத்து, மனசு குழம்பிக் கிடந்த நாராயணியிடம் ஒரு கிழவி சொன்னாள்.
“அடியோ நாராயணி, உனக்குத் தங்கச்சி பொறந்திருக்கு.”
“தங்கச்சியா?” நெஞ்சின் ஒவ்வோர் பகுதியிலும் முட்டி மோதிய மகிழ்ச்சி... மடை உடைத்துக்கொண்டது. முகமெல்லாம் ஒளிதுலங்க, வாய் மலர்ந்தாள்.
ஆனால் கிழவி சலிப்புடன் எதிரொலித்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
iwcsfz97yzwmnt06vam0ec83xlkwqmn
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/105
250
618364
1828614
2025-06-09T06:13:34Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஆமாடி, பொட்டச்சிதான் பொறந்திருக்கு... பாவம், ராமசாமி! அவனுக்கு இன்னொரு பத்தாயிர ரூபாய் சுமை.... ம் ஹும்–இந்த பொம்பளைப் பொள்ளை... இந்தப் பூம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||105}}</noinclude>“ஆமாடி, பொட்டச்சிதான் பொறந்திருக்கு... பாவம், ராமசாமி! அவனுக்கு இன்னொரு பத்தாயிர ரூபாய் சுமை.... ம் ஹும்–இந்த பொம்பளைப் பொள்ளை... இந்தப் பூமியிலே எப்படிக் கஷ்டப்படப் போகுதோ..?”
நாராயணி துணுக்குகுற்றாள். இதில் கவலைப்படவும், சலித்துக் கொள்ளவும் என்ன இருக்கு?
அய்யாவைப் பார்த்தாள். அவன் முகத்திலும் இருள். கண்களில் சோகம் நிழலாகப் படிந்திருந்தது. அம்மாவின் முகத்தில் கூட அன்று தம்பியைப் பெற்றெடுத்த சமயத்தில் இருந்த பெருமிதத்தையும், சந்தோஷத்தையும் காணவில்லை. ஒரு கசப்பை விழுங்கும் பாவனை தெரிந்தது.
தம்பி இறந்த நாள் நினைவுக்கு வந்தது. அன்றைய துக்க நிழல், இன்னும் வீடு முழுக்க நிரம்பியிருப்பது போலிருந்தது. நாராயணி திணறினாள். தூக்கக் கலக்கத்தில் எதிலோ முட்டிக் கொண்டது போன்றதோர் திகைப்பு. இது என்ன? ஏன்? புரியவில்லை. குழப்பம், மனசை ஒரு இருட்டாகச் சூழ்ந்தது.
இது என்ன? ஏன்?
எருமை மாடு பொட்டைக் கன்னு போட்டா வீடெல்லாம் சந்தோஷ ஆரவாரம். அம்மா பொட்டைப் பிள்ளை பெத்தா... வீடெல்லாம் துக்கமா? இது என்ன? பொம்பளைப் பிள்ளைன்னா... அத்தனை மட்டமா?
அம்மா பொறந்த அன்னிக்கும் இப்படித்தான் துக்கப் பட்டிருப்பாங்களா? தான் பொறந்த அன்னிக்கும் இப்படித்தான் துக்கப் பட்டாங்களா?
{{nop}}<noinclude></noinclude>
od7mfsawl1vxsuzdgyntsgi39dejuh4
1828761
1828614
2025-06-09T11:45:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||105}}</noinclude>“ஆமாடி, பொட்டச்சிதான் பொறந்திருக்கு... பாவம், ராமசாமி! அவனுக்கு இன்னொரு பத்தாயிர ரூபாய் சுமை.... ம் ஹும்–இந்த பொம்பளைப் பொள்ளை... இந்தப் பூமியிலே எப்படிக் கஷ்டப்படப் போகுதோ..?”
நாராயணி துணுக்குகுற்றாள். இதில் கவலைப்படவும், சலித்துக் கொள்ளவும் என்ன இருக்கு?
அய்யாவைப் பார்த்தாள். அவன் முகத்திலும் இருள். கண்களில் சோகம் நிழலாகப் படிந்திருந்தது. அம்மாவின் முகத்தில் கூட அன்று தம்பியைப் பெற்றெடுத்த சமயத்தில் இருந்த பெருமிதத்தையும், சந்தோஷத்தையும் காணவில்லை. ஒரு கசப்பை விழுங்கும் பாவனை தெரிந்தது.
தம்பி இறந்த நாள் நினைவுக்கு வந்தது. அன்றைய துக்க நிழல், இன்னும் வீடு முழுக்க நிரம்பியிருப்பது போலிருந்தது. நாராயணி திணறினாள். தூக்கக் கலக்கத்தில் எதிலோ முட்டிக் கொண்டது போன்றதோர் திகைப்பு. இது என்ன? ஏன்? புரியவில்லை. குழப்பம், மனசை ஒரு இருட்டாகச் சூழ்ந்தது.
இது என்ன? ஏன்?
எருமை மாடு பொட்டைக் கன்னு போட்டா வீடெல்லாம் சந்தோஷ ஆரவாரம். அம்மா பொட்டைப் பிள்ளை பெத்தா... வீடெல்லாம் துக்கமா? இது என்ன? பொம்பளைப் பிள்ளைன்னா... அத்தனை மட்டமா?
அம்மா பொறந்த அன்னிக்கும் இப்படித்தான் துக்கப் பட்டிருப்பாங்களா? தான் பொறந்த அன்னிக்கும் இப்படித்தான் துக்கப் பட்டாங்களா?
{{nop}}<noinclude></noinclude>
2c4tt32ahhyspqobaafjl35ezxqd48v
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/106
250
618365
1828615
2025-06-09T06:14:52Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கண்ணில் நீர் முட்டியது. ஏதோ ஒரு சிறுமி தன்னை மானக்கேடாக வைது விட்டாற் போன்ற அவமான உணர்ச்சி அவளைக் குத்தியது. மனம் விம்மியது. நெஞ்சுக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|106||மானுடப் பிரவாகம்}}</noinclude>கண்ணில் நீர் முட்டியது. ஏதோ ஒரு சிறுமி தன்னை மானக்கேடாக வைது விட்டாற் போன்ற அவமான உணர்ச்சி அவளைக் குத்தியது.
மனம் விம்மியது. நெஞ்சுக்குள் எங்கோ ஒரு பகுதி நொறுங்கிச் சரிந்தது.
வெளியே வந்தாள். எருமை மாட்டைப் பார்த்தாள். கனத்த செவிகளைத் தூக்கிக் கொண்டு தனது கன்றைப் பாசத்துடன் நுகர்ந்து கொண்டிருந்த எருமையின் முகத்தில் ததும்பிய பெருமிதத்தைப் பார்த்தாள்.
அவள் மனதில் இனம் புரியாத பொறாமை தலை காட்டியது.
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
3mjt1u8nruoj39iw28ngbp9047qkx04
1828762
1828615
2025-06-09T11:45:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|106||மானுடப் பிரவாகம்}}</noinclude>கண்ணில் நீர் முட்டியது. ஏதோ ஒரு சிறுமி தன்னை மானக்கேடாக வைது விட்டாற் போன்ற அவமான உணர்ச்சி அவளைக் குத்தியது.
மனம் விம்மியது. நெஞ்சுக்குள் எங்கோ ஒரு பகுதி நொறுங்கிச் சரிந்தது.
வெளியே வந்தாள். எருமை மாட்டைப் பார்த்தாள். கனத்த செவிகளைத் தூக்கிக் கொண்டு தனது கன்றைப் பாசத்துடன் நுகர்ந்து கொண்டிருந்த எருமையின் முகத்தில் ததும்பிய பெருமிதத்தைப் பார்த்தாள்.
அவள் மனதில் இனம் புரியாத பொறாமை தலை காட்டியது.
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
rxapolgcgdfz0dtgozvu46xr2aas53p
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/108
250
618366
1828618
2025-06-09T06:21:14Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஆமண்ணாச்சி.” “இந்த மூடைக என்னது. தம்பி?” “இது.. எண்ணூத்திப் பத்து தூள் மூடை...” “நெல்லுக்குப் பனிப்பதத்துலே வெதைக்கிற தூசி மருந்தா...? ம்ஹ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|108||மானுடப் பிரவாகம்}}</noinclude>“ஆமண்ணாச்சி.”
“இந்த மூடைக என்னது. தம்பி?”
“இது.. எண்ணூத்திப் பத்து தூள் மூடை...”
“நெல்லுக்குப் பனிப்பதத்துலே வெதைக்கிற தூசி மருந்தா...? ம்ஹ்ம்... கடை வைச்சு ஒரு மாசமாகுதே... ஏதாச்சும் லாபம் தெரியுதா?”
“என்ன லாபம்! மூடைக்கு ஒரு ரூவா முக்கா ரூவாதான் மிச்சமிருக்கும். என்னத்தையோ சில்லறைக்கு ரெண்டு மூடையாச்சும் வித்தாத்தான்... ரெண்டு துட்டைப் பாக்க முடியும்.”
“அது சரிதான்... காத்துக் கெடந்ததுக்குக் காசு பணம் இல்லாமலா போயிடும்? ஆமா தம்பி... நம்ம ஊர் ஏவாரத்துல கடன் ரொம்பப் போகுமே...”
“கேக்கத்தான் செய்றாக... ஆனா, குடுக்கிற சக்தி ஏங்கிட்ட இல்லையே...”
“கடன் குடுக்காம ஏவாரம் விக்குறது செரமமாச்சே!”
“வித்த மட்டும் போதும் அண்ணாச்சி. ரொக்கத்துக்குத்தான் ஏவாரம். கொஞ்ச ரூவாயை வைச்சுத்தான் கடையை துவக்கியிருக்கு அதுக்குள்ளேதான் வண்டியை ஓட்டணும். பெறகு எதை வைச்சு கடன் குடுக்குறது? கடன் குடுத்தா கடையை இழுத்து மூடிட்டுப்போக வேண்டியதுதான்!”
“அதுவும் அப்படியிருக்கே... உர மூடைக மொத்தமா எடுப்பீகளே, அங்க கொஞ்சம் கடன் தர மாட்டாகளோ?”
{{nop}}<noinclude></noinclude>
n5lzdjialppp03gh3bawm966zns1h8t
1828764
1828618
2025-06-09T11:47:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|108||மானுடப் பிரவாகம்}}</noinclude>“ஆமண்ணாச்சி.”
“இந்த மூடைக என்னது. தம்பி?”
“இது.. எண்ணூத்திப் பத்து தூள் மூடை...”
“நெல்லுக்குப் பனிப்பதத்துலே வெதைக்கிற தூசி மருந்தா...? ம்ஹ்ம்... கடை வைச்சு ஒரு மாசமாகுதே... ஏதாச்சும் லாபம் தெரியுதா?”
“என்ன லாபம்! மூடைக்கு ஒரு ரூவா முக்கா ரூவாதான் மிச்சமிருக்கும். என்னத்தையோ சில்லறைக்கு ரெண்டு மூடையாச்சும் வித்தாத்தான்... ரெண்டு துட்டைப் பாக்க முடியும்.”
“அது சரிதான்... காத்துக் கெடந்ததுக்குக் காசு பணம் இல்லாமலா போயிடும்? ஆமா தம்பி... நம்ம ஊர் ஏவாரத்துல கடன் ரொம்பப் போகுமே...”
“கேக்கத்தான் செய்றாக... ஆனா, குடுக்கிற சக்தி ஏங்கிட்ட இல்லையே...”
“கடன் குடுக்காம ஏவாரம் விக்குறது செரமமாச்சே!”
“வித்த மட்டும் போதும் அண்ணாச்சி. ரொக்கத்துக்குத்தான் ஏவாரம். கொஞ்ச ரூவாயை வைச்சுத்தான் கடையை துவக்கியிருக்கு. அதுக்குள்ளேதான் வண்டியை ஓட்டணும். பெறகு எதை வைச்சு கடன் குடுக்குறது? கடன் குடுத்தா கடையை இழுத்து மூடிட்டுப்போக வேண்டியதுதான்!”
“அதுவும் அப்படியிருக்கே... உர மூடைக மொத்தமா எடுப்பீகளே, அங்க கொஞ்சம் கடன் தர மாட்டாகளோ?”
{{nop}}<noinclude></noinclude>
s4p5owvd4pelbhktnebanf1namt3kbr
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/109
250
618367
1828620
2025-06-09T06:24:29Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“பைசா மாத்தி எண்ணி வைச்சுட்டுத்தான் மூடையிலே கை வைக்க முடியும். அங்க அவ்வளவு கண்டிஷன்.” “இங்க எப்படியும்... முகம் பார்த்து, ஆள் பாத்து ஒன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||109}}</noinclude>“பைசா மாத்தி எண்ணி வைச்சுட்டுத்தான் மூடையிலே கை வைக்க முடியும். அங்க அவ்வளவு கண்டிஷன்.”
“இங்க எப்படியும்... முகம் பார்த்து, ஆள் பாத்து ஒன்னு ரெண்டு புள்ளிகளுக்காச்சும்... ஒரு நா ரெண்டு நா தவணைக்காவது விட்டுப் பிடிக்க வேண்டியிருக்குமே...”
“அது ஆளைப் பொறுத்து... ஒரு நா ரெண்டு நாள்னா சமாளிச்சுக்கலாம்...”
“அதானே பார்த்தேன்... கடன் குடுத்து வாங்காம கிராமத்துலே முடியாதே...”
“ம்ச்சூ... அதைப் பார்த்துக்கலாம்.”
“ஆனா... நம்ம ஊருக்கு உங்க உரக்கடை ரொம்ப அவசியம் தம்பி: உழவை, நடுவையை வைச்சிட்டு வந்து ‘அவக்’குன்னு மூடையைத் தூக்கிக்கிட்டுப் புஞ்சைக்குப் போயிடலாம். இங்க கடையில்லேன்னா... ஆத்திரம். அவசரத்துக்கு திருவேங்கடம்தானே ஓடணும்? பணத்தை எண்ணிக் குடுத்தாலும், மூடையைத் தூக்கி, அதுக்கொரு ஆளைப் பாத்து, வீடு கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ளே ‘ஆத்தாடி, அம்மாடி’ன்னு ஆயிப்போகுமே... நீங்க கடை வைச்சது, நம்ம ஊரு சம்சாரிகளுக்கும் ‘கைவாப்பு’லே மூடைக வந்த மாதிரி...உங்களுக்கும் ஒரு தொழில் நடந்த மாதிரி...”
“ஆமண்ணாச்சி. உங்களுக்கு என்ன, உரம் வேணுமா?”
“நெல்லுக்கு இருபது கிலோ யூரியா உப்பு வேணும். மொளகாய்க்கு உழவுலே போட ஒரு மூடை டி.ஏ.பி. வேணும்...”
{{nop}}<noinclude></noinclude>
00uaeg5naytidmo00ubls8744do9m7k
1828765
1828620
2025-06-09T11:48:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||109}}</noinclude>“பைசா மாத்தி எண்ணி வைச்சுட்டுத்தான் மூடையிலே கை வைக்க முடியும். அங்க அவ்வளவு கண்டிஷன்.”
“இங்க எப்படியும்... முகம் பார்த்து, ஆள் பாத்து ஒன்னு ரெண்டு புள்ளிகளுக்காச்சும்... ஒரு நா ரெண்டு நா தவணைக்காவது விட்டுப் பிடிக்க வேண்டியிருக்குமே...”
“அது ஆளைப் பொறுத்து... ஒரு நா ரெண்டு நாள்னா சமாளிச்சுக்கலாம்...”
“அதானே பார்த்தேன்... கடன் குடுத்து வாங்காம கிராமத்துலே முடியாதே...”
“ம்ச்சூ... அதைப் பார்த்துக்கலாம்.”
“ஆனா... நம்ம ஊருக்கு உங்க உரக்கடை ரொம்ப அவசியம் தம்பி: உழவை, நடுவையை வைச்சிட்டு வந்து ‘அவக்’குன்னு மூடையைத் தூக்கிக்கிட்டுப் புஞ்சைக்குப் போயிடலாம். இங்க கடையில்லேன்னா... ஆத்திரம். அவசரத்துக்கு திருவேங்கடம்தானே ஓடணும்? பணத்தை எண்ணிக் குடுத்தாலும், மூடையைத் தூக்கி, அதுக்கொரு ஆளைப் பாத்து, வீடு கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ளே ‘ஆத்தாடி, அம்மாடி’ன்னு ஆயிப்போகுமே... நீங்க கடை வைச்சது, நம்ம ஊரு சம்சாரிகளுக்கும் ‘கைவாப்பு’லே மூடைக வந்த மாதிரி...உங்களுக்கும் ஒரு தொழில் நடந்த மாதிரி...”
“ஆமண்ணாச்சி. உங்களுக்கு என்ன, உரம் வேணுமா?”
“நெல்லுக்கு இருபது கிலோ யூரியா உப்பு வேணும். மொளகாய்க்கு உழவுலே போட ஒரு மூடை டி.ஏ.பி. வேணும்...”
{{nop}}<noinclude></noinclude>
pjdgd4rfgbrrolpbbyono567lnv8fxe
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/110
250
618368
1828621
2025-06-09T06:28:22Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வாங்கிட்டுப் போறீங்களா? பெறகு வந்து வாங்கிக் கிடுதீகளா?” “இப்பவே வாங்கிக்கிறேன். ஆனா, ரூவா... பால் ரூவாயிலே தான் கெடைக்கும் தம்பி...” “பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|110||மானுடப் பிரவாகம்}}</noinclude>“வாங்கிட்டுப் போறீங்களா? பெறகு வந்து வாங்கிக் கிடுதீகளா?”
“இப்பவே வாங்கிக்கிறேன். ஆனா, ரூவா... பால் ரூவாயிலே தான் கெடைக்கும் தம்பி...”
“பால் ரூவாயிலே நமக்கு முன்னூத்தைம்பதுக்கு மேலே வரும். குடுங்க ஒத்த வரியிலே குடுத்துடுதேன் தம்பி...”
“இல்லே... நீங்க குடுத்துருவீக. அதுவரைக்கும் தாங்குறமையே நாசமாயுரும் தம்பி. நீங்க இப்ப குடுங்க. பால் ரூவாயிலே கரெக்டா குடுத்துடுதேன்.”
“இல்லே சரிப்படாது-வருத்தப்படாதீக அண்ணாச்சி”
“ம்ம்....ஹம்...”
“நாளைக் கழிச்சு காலையிலே தந்தாப் போதுமா, தம்பி?”
“போதும். ஆனா, சொன்னா சொன்னபடி இருக்கணும். இழுத்தடிச்சு, ஏவாரத்தைப் பாழாக்கிடக் கூடாது.”
“சரி தம்பி... உரம் குடுங்க. ட்டு ஏவாரிகிட்டே ரூவா கேட்டுருக்கேன். அவர்கிட்டே வாங்கி... உங்களுக்குக் குடுத்துருதேன்.”
“சரிண்ணாச்சி. ஆனா... சொன்ன சொல்லு சுத்தமாயிருக்கணும். அப்புறம் ‘அது, இது’ன்னு சொல்லக்கூடாது.”
{{nop}}<noinclude></noinclude>
qj7j124ogl5co0zfj05wqrbmv9x0p21
1828766
1828621
2025-06-09T11:49:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|110||மானுடப் பிரவாகம்}}</noinclude>“வாங்கிட்டுப் போறீங்களா? பெறகு வந்து வாங்கிக் கிடுதீகளா?”
“இப்பவே வாங்கிக்கிறேன். ஆனா, ரூவா... பால் ரூவாயிலே தான் கெடைக்கும் தம்பி...”
“பால் ரூவாயிலே நமக்கு முன்னூத்தைம்பதுக்கு மேலே வரும். குடுங்க ஒத்த வரியிலே குடுத்துடுதேன் தம்பி...”
“இல்லே... நீங்க குடுத்துருவீக. அதுவரைக்கும் தாங்குறமையே நாசமாயுரும் தம்பி. நீங்க இப்ப குடுங்க. பால் ரூவாயிலே கரெக்டா குடுத்துடுதேன்.”
“இல்லே சரிப்படாது-வருத்தப்படாதீக அண்ணாச்சி”
“ம்ம்....ஹம்...”
“நாளைக் கழிச்சு காலையிலே தந்தாப் போதுமா, தம்பி?”
“போதும். ஆனா, சொன்னா சொன்னபடி இருக்கணும். இழுத்தடிச்சு, ஏவாரத்தைப் பாழாக்கிடக் கூடாது.”
“சரி தம்பி... உரம் குடுங்க. ஆட்டு ஏவாரிகிட்டே ரூவா கேட்டுருக்கேன். அவர்கிட்டே வாங்கி... உங்களுக்குக் குடுத்துருதேன்.”
“சரிண்ணாச்சி. ஆனா... சொன்ன சொல்லு சுத்தமாயிருக்கணும். அப்புறம் ‘அது, இது’ன்னு சொல்லக்கூடாது.”
{{nop}}<noinclude></noinclude>
8pmot32uhv73tu0pcyxnqvzlsekkgon
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/107
250
618369
1828622
2025-06-09T06:31:05Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>7</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''நிறம் மாறும் நிஜங்கள்'''}} }} {{dhr|2em}} {{..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>7</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''நிறம் மாறும் நிஜங்கள்'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>“எ</b>}}ன்ன, உப்பு ஏவாரமெல்லாம் எப்படியிருக்கு? நல்லாருக்கா?”
“ஏதோ இருக்கு... மோசமில்லே...”
“நீங்க உரக்கடை ஆரம்பிச்ச நேரம்... நல்ல மழை பேய்ச்ஞ்சிருக்கு. விவசாய வேலை நல்லபடியா நடக்கும். உரம் நல்லா விக்குமயா...”
“விக்கத்தான் செய்யும். ஆனா, சம்சாரி கையிலே ‘பசை’ இல்லியே! வெளைஞ்ச வத்தலுக்கு வெலையில்லே, வெலையிருக்குற பருத்தி வெளைச்சலில்லே. என்ன செய்றது. சம்சாரிக பொழப்பு.. உப்புவிக்கப்போனா மழை பேயுது, மாவு விக்கப் போன காத்தடிக்குதுங்கிற கதையா போச்சு.”
“நீ சொல்றது நெசந்தான் தம்பி. ஆனா... மழை பேஞ்ச பெறகு, ‘பசை’யில்ரேங்கிறதுக்காக வெள்ளாம செய்யாம இருக்க முடியுமா? தாலிக் கொடியை அத்து வித்தாச்சும்... வெதைச்சுப் போடணுமே... ம்ம்... இதென்ன மூடைக தம்பி?”
“டி.ஏ.பி. மூடைக...”
“இது என்ன அட்டியல்... யூரியா மூடைகளா?”
{{nop}}<noinclude></noinclude>
bfmgktoikk37esez8u25dohbvnnjsp6
1828763
1828622
2025-06-09T11:46:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>7</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''நிறம் மாறும் நிஜங்கள்'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>“எ</b>}}ன்ன, உப்பு ஏவாரமெல்லாம் எப்படியிருக்கு? நல்லாருக்கா?”
“ஏதோ இருக்கு... மோசமில்லே...”
“நீங்க உரக்கடை ஆரம்பிச்ச நேரம்... நல்ல மழை பேய்ச்ஞ்சிருக்கு. விவசாய வேலை நல்லபடியா நடக்கும். உரம் நல்லா விக்குமயா...”
“விக்கத்தான் செய்யும். ஆனா, சம்சாரி கையிலே ‘பசை’ இல்லியே! வெளைஞ்ச வத்தலுக்கு வெலையில்லே, வெலையிருக்குற பருத்தி வெளைச்சலில்லே. என்ன செய்றது. சம்சாரிக பொழப்பு.. உப்புவிக்கப்போனா மழை பேயுது, மாவு விக்கப் போன காத்தடிக்குதுங்கிற கதையா போச்சு.”
“நீ சொல்றது நெசந்தான் தம்பி. ஆனா... மழை பேஞ்ச பெறகு, ‘பசை’யில்ரேங்கிறதுக்காக வெள்ளாம செய்யாம இருக்க முடியுமா? தாலிக் கொடியை அத்து வித்தாச்சும்... வெதைச்சுப் போடணுமே... ம்ம்... இதென்ன மூடைக தம்பி?”
“டி.ஏ.பி. மூடைக...”
“இது என்ன அட்டியல்... யூரியா மூடைகளா?”
{{nop}}<noinclude></noinclude>
sdp5uk24xv785mjvz641ql02rf9hy0r
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/111
250
618370
1828626
2025-06-09T06:34:10Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அப்படியெல்லாம் செய்வேனா? சொல்லுலே என்ன தம்பி இருக்கு? மனசுலே சுத்தமும் நேர்மையும் இருக்கணும். கரெக்டா தாரேன்.” {{dhr|3em}} {{larger|<b>“எ</b>}}ன்னண்ணாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||111}}</noinclude>“அப்படியெல்லாம் செய்வேனா? சொல்லுலே என்ன தம்பி இருக்கு? மனசுலே சுத்தமும் நேர்மையும் இருக்கணும். கரெக்டா தாரேன்.”
{{dhr|3em}}
{{larger|<b>“எ</b>}}ன்னண்ணாச்சி, உங்களைத்தானே தேடிக்கிட்டு வாரேன்...”
“என்ன தம்பி?”
“முந்தா நாள் காலையிலே ரூவா தாரன்னு உரம் தூக்கிட்டுப் போனீக, இன்னும் பணம் தரல்லியே...”
ஆட்டு ஏவாரி தர்ரேன்னு சொல்லியிருந்தாரு. கோவில்பட்டிச் சந்தைக்குப் போன அவரு, இன்னும் வந்து சேரலே. அவரு வீட்டுக்கு நானும் நூறுதரம் நடந்துட்டேன். இன்னும் வரலே.”
“அதுக்கு நா என்ன செய்ய? எனக்குப் பணம் வந்து சேரணும்: நா சரக்கு வாங்கப் போகணும்லே?”
“பால் சொஸைட்டி செக்ரட்டரி ஆசைத்தம்பிகிட்டே முன் கூட்டி எரநூறு ரூவா கேட்டுருக்கேன். இன்னிக்கு பேங்க்குக்குப் போய்ட்டு வந்து தர்ரதாக சொல்லியிருக்கான். வந்தவுடனே சாயங்காலம் தாரேன். ஆட்டு ஏவாரி வந்துட்டாலும் அதுக்குள்ளே வாங்கித்தந்துடுறேன். என்ன தம்பி?”
“ம்ச்சூச்சூம்... வேறன்ன செய்ய..? எப்படியும் சீக்கிரமா குடுங்க.”
{{dhr|3em}}
{{larger|<b>“உ</b>}}ங்களைத் தேடி மூணுநாளா அலையுதேன். ஆளையே பாக்க முடியலியே...?”
{{nop}}<noinclude></noinclude>
7thj1ju5cfzq7kx1faw3g933fkty4j8
1828768
1828626
2025-06-09T11:50:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1828768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||111}}</noinclude>“அப்படியெல்லாம் செய்வேனா? சொல்லுலே என்ன தம்பி இருக்கு? மனசுலே சுத்தமும் நேர்மையும் இருக்கணும். கரெக்டா தாரேன்.”
{{dhr|3em}}
{{larger|<b>“எ</b>}}ன்னண்ணாச்சி, உங்களைத்தானே தேடிக்கிட்டு வாரேன்...”
“என்ன தம்பி?”
“முந்தா நாள் காலையிலே ரூவா தாரன்னு உரம் தூக்கிட்டுப் போனீக, இன்னும் பணம் தரல்லியே...”
ஆட்டு ஏவாரி தர்ரேன்னு சொல்லியிருந்தாரு. கோவில்பட்டிச் சந்தைக்குப் போன அவரு, இன்னும் வந்து சேரலே. அவரு வீட்டுக்கு நானும் நூறுதரம் நடந்துட்டேன். இன்னும் வரலே.”
“அதுக்கு நா என்ன செய்ய? எனக்குப் பணம் வந்து சேரணும்: நா சரக்கு வாங்கப் போகணும்லே?”
“பால் சொஸைட்டி செக்ரட்டரி ஆசைத்தம்பிகிட்டே முன் கூட்டி எரநூறு ரூவா கேட்டுருக்கேன். இன்னிக்கு பேங்க்குக்குப் போய்ட்டு வந்து தர்ரதாக சொல்லியிருக்கான். வந்தவுடனே சாயங்காலம் தாரேன். ஆட்டு ஏவாரி வந்துட்டாலும் அதுக்குள்ளே வாங்கித்தந்துடுறேன். என்ன தம்பி?”
“ம்ச்சூச்சூம்... வேறன்ன செய்ய..? எப்படியும் சீக்கிரமா குடுங்க.”
{{dhr|3em}}
{{larger|<b>“உ</b>}}ங்களைத் தேடி மூணுநாளா அலையுதேன். ஆளையே பாக்க முடியலியே...?”
{{nop}}<noinclude></noinclude>
hpgkytdqe7l98isabo8pbwd8leth4ql
பக்கம்:மின்சாரப் பூ.pdf/102
250
618371
1828649
2025-06-09T07:05:08Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வண்டிக்காரத்தேவர் மனசுக்கு இசைவான தகவல். தானே சொன்ன அறிவுரையின் வழியில் நிகழும் நிகழ்வுகள். “நல்லாயிருக்கட்டும் அதுக...” என்று மனசுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||93}}
{{rule}}</noinclude>வண்டிக்காரத்தேவர் மனசுக்கு இசைவான தகவல். தானே சொன்ன அறிவுரையின் வழியில் நிகழும் நிகழ்வுகள்.
“நல்லாயிருக்கட்டும் அதுக...” என்று மனசுக்குள் ஆசீர்வதித்து விட்டு... மாடுகளை பத்திக் கொண்டு, பாடுகள் பார்க்கப் போய்விட்டார்.
இன்றைக்கு விடிந்தவுடன் -
காதில் வந்து விழுந்த தீ.
கல்யாண வீடு ஜேஜே என்று கூட்டமும் கும்மாளமுமாய் - உறவுக்காரர்களும் உல்லாசமுமாய் குதூகலமாகப் பொங்கி வழிகிற தருணத்தில் -
அந்த இளவட்டப்பயல் - மாப்பிள்ளைப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ ஓடிப்போய் விட்டானாம். ஆசைப்பட்ட பெண்ணையும் விட்டுவிட்டு... தாலிக்காக காத்திருந்த மாமா மகளையும் கதற விட்டு விட்டு... ஓடிப் போய் விட்டான்.
வற்புறுத்தலுக்குப் பயந்து சம்மதித்திருந்த அந்தப் பயல், சம்மதமற்ற கல்யாணத்திலிருந்து தப்பித்தோடி விட்டானாம்!
யாரோ... எவனோ... அவன். எவனோ சின்னப்பாண்டியின் மகன். அவனது ஓட்டம், வரை என்னத்துக்காக இச்சிலாத்திப் படுத்தவேண்டும்?
ஆனால்... தாக்கல் காதில் விழுந்த கணத்திலிருந்து இவருக்கு மனசே சரியில்லை.
தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்ட மாதிரி, அவமானமாக உணர்ந்தார்.{{nop}}<noinclude></noinclude>
0vwoqkk3k2ep1vdu3dcbrh62q2f1vjb
பக்கம்:மின்சாரப் பூ.pdf/103
250
618372
1828658
2025-06-09T07:11:47Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாய்யா? எளவயசுப் புள்ளைக மனசு என்னய்யா தெரியும், ஒனக்கு?” என்று அந்தப் பயல், காறித்துப்புகிற மாதிரியோர் பிரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|94||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாய்யா? எளவயசுப் புள்ளைக மனசு என்னய்யா தெரியும், ஒனக்கு?” என்று அந்தப் பயல், காறித்துப்புகிற மாதிரியோர் பிரமை.
அவனது ஓட்டம், இவரது அறிவுரைக்கு நிகழ்ந்த நிராகரிப்பு மட்டுமல்ல... இவரையே காலால் எற்றுகிற எதிர் சாடல்.
‘எஞ்சொல்லை காலாலே எத்திட்டு ஒரு எளவட்டப் பய ஓடிட்டான்’ என்று யாரிடம் சொல்ல? எப்படிச் சொல்ல? என்ன என்று சொல்ல? நினைத்தாலே கேவலமாக இருக்கிற இழிவை எப்படிச் சொல்ல? வெட்கக் கேட்டுக்கு என்ன வெளிச்சம் வேண்டிக்கிடக்கிறது? ஊமையன் கண்ட கனாவை யாரிடம் எப்படிச் சொல்ல? அதிலும், அவமானக்கனா.
அதுமட்டுமல்ல.
வண்டிக்காரத்தேவர் கண்டது கழியதுகளை நினைத்து, மனசை திசை திருப்ப முயற்சித்தாலும்.... மனசின் ஆழத்திற்குள் அந்த இளவட்டப் பயலின் முகம். உர்ர்ரென்று உறுத்துப் பார்க்கிற பார்வை.
இவரது மனசாட்சியின் கழுத்தில் துண்டைப் போட்டு, முறுக்கி, வெடுக்கென்று இழுக்கிற பார்வை. குற்றஞ் சாட்டுகிற தொனியில் அவன் கேட்கிற பார்வை.
“ஒறவு மொறையை ஒதுக்கி வைச்சுட்டு... நீரும், கண்ணாத்தாவும் ஒண்ணாச் சேர்ந்து, ஒழைப்பாலே, அன்பாலே ஓகோன்னு ஆகியிருக்க முடியுதே... நீரே, என்னை மட்டும் ‘ஒறவு மொறை காலடியிலே வுழுந்து கிட’ன்னு சொல்லலாமா? ஞாயமா? ஓமக்கே இது உத்தமமா?”{{nop}}<noinclude></noinclude>
p4xpniz4a899ladhzg74venemul1wc6
பக்கம்:மின்சாரப் பூ.pdf/104
250
618373
1828660
2025-06-09T07:17:05Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்படியான கேள்விக் குரல் உள்ளிருந்து ஒலிக்கிற பிரமை. ஓங்காரமாக அலறுகிற உணர்வு. ஓர் இளைஞனின் நெருக்கடியான தருணத்தில்... உதவி செய்ய வேண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||95}}</noinclude>இப்படியான கேள்விக் குரல் உள்ளிருந்து ஒலிக்கிற பிரமை. ஓங்காரமாக அலறுகிற உணர்வு. ஓர் இளைஞனின் நெருக்கடியான தருணத்தில்... உதவி செய்ய வேண்டியவர். உதவி செய்யாவிட்டாலும், உத்திரவம் செய்யாமலாவது ஒதுங்கியிருக்க வேண்டும்.
உள் நுழைந்து, மனசுக்கு விரோதமாகப் பேசலாமா? நியாயமில்லாததைச் சொல்லலாமா? மனசுக்குப் பட்ட உண்மையை மாற்றிச் சொல்லலாமா? நியாயமா?
இந்த உணர்ச்சி தான் அவரைப் பாடாய் படுத்துகிறது. ஆயிரத்தெட்டு சோலிகளை வைத்துக் கொண்டு அலைகிற ஆளுக்கு எதுக்கு இந்த மணியம்? வாயைப் பொத்திக் கொண்டு போயிருக்க வேண்டியதுதானே?
வாயைத் திறந்து யார் பேசச் சொன்னது? செருப்படி பட்டு, மானங்கெட்டு நிற்கணுமா?
இந்தக் குற்ற உணர்ச்சியும், கோபமும் தான் அவருக்கு... அவர் மீது. மனசுக்குள் குத்திக்கொண்ட முள்ளாக, அந்த இளவட்டத்தின் பார்வை.
மாடுகள் தார் ரோட்டில் தன் போக்கில் போகின்றன. கார் லைட் வெளிச்சம் வந்தால்... இடத்தை மாடு தானாக மண் ரோட்டிற்கு இறங்கிக் கொள்ளும். வெளிச்சம் கடந்து, இருட்டு சூழ்ந்தவுடன், வலத்தை மாடு தானாகவே இழுத்துக் கொள்ளும்.
எல்லாம்... வருஷக் கணக்கான பழக்கம்.
தேவர் நினைவு மயக்கத்திலேயே இருக்கிறார். உறக்கம் போலவும், விழிப்பு மாதிரியும் ஓர் இடைப்பட்ட நிலை. வண்டிப் பைதாவின் நெறுநெறு சத்தம். வண்டிக் குடங்களின் ‘தடக், கடக்’ சத்தம். குளம்புகளின் அதிர்வுச் சத்தம்.<noinclude></noinclude>
bxqamsh9ioq6mmi3b9jzjkct5mlqodt
1828661
1828660
2025-06-09T07:17:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1828661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||95}}
{{rule}}</noinclude>இப்படியான கேள்விக் குரல் உள்ளிருந்து ஒலிக்கிற பிரமை. ஓங்காரமாக அலறுகிற உணர்வு. ஓர் இளைஞனின் நெருக்கடியான தருணத்தில்... உதவி செய்ய வேண்டியவர். உதவி செய்யாவிட்டாலும், உத்திரவம் செய்யாமலாவது ஒதுங்கியிருக்க வேண்டும்.
உள் நுழைந்து, மனசுக்கு விரோதமாகப் பேசலாமா? நியாயமில்லாததைச் சொல்லலாமா? மனசுக்குப் பட்ட உண்மையை மாற்றிச் சொல்லலாமா? நியாயமா?
இந்த உணர்ச்சி தான் அவரைப் பாடாய் படுத்துகிறது. ஆயிரத்தெட்டு சோலிகளை வைத்துக் கொண்டு அலைகிற ஆளுக்கு எதுக்கு இந்த மணியம்? வாயைப் பொத்திக் கொண்டு போயிருக்க வேண்டியதுதானே?
வாயைத் திறந்து யார் பேசச் சொன்னது? செருப்படி பட்டு, மானங்கெட்டு நிற்கணுமா?
இந்தக் குற்ற உணர்ச்சியும், கோபமும் தான் அவருக்கு... அவர் மீது. மனசுக்குள் குத்திக்கொண்ட முள்ளாக, அந்த இளவட்டத்தின் பார்வை.
மாடுகள் தார் ரோட்டில் தன் போக்கில் போகின்றன. கார் லைட் வெளிச்சம் வந்தால்... இடத்தை மாடு தானாக மண் ரோட்டிற்கு இறங்கிக் கொள்ளும். வெளிச்சம் கடந்து, இருட்டு சூழ்ந்தவுடன், வலத்தை மாடு தானாகவே இழுத்துக் கொள்ளும்.
எல்லாம்... வருஷக் கணக்கான பழக்கம்.
தேவர் நினைவு மயக்கத்திலேயே இருக்கிறார். உறக்கம் போலவும், விழிப்பு மாதிரியும் ஓர் இடைப்பட்ட நிலை. வண்டிப் பைதாவின் நெறுநெறு சத்தம். வண்டிக் குடங்களின் ‘தடக், கடக்’ சத்தம். குளம்புகளின் அதிர்வுச் சத்தம்.<noinclude></noinclude>
d1jerr23nfe3x7nru6bwinf9mfrae4i
பக்கம்:மின்சாரப் பூ.pdf/105
250
618374
1828662
2025-06-09T07:21:47Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பனங் காடைகளின் வீறிடல். பின்னரவின் இருட்டு. சிந்திச் சிதறிக் கிடக்கிற சோற்றுப் பருக்கைகளாக நட்சத்திரங்கள். வண்டி கீழ ராஜ குலராமனைத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|96||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>பனங் காடைகளின் வீறிடல். பின்னரவின் இருட்டு. சிந்திச் சிதறிக் கிடக்கிற சோற்றுப் பருக்கைகளாக நட்சத்திரங்கள்.
வண்டி கீழ ராஜ குலராமனைத் தாண்டி விட்டது. சங்கம்பட்டி வந்து கொண்டிருக்கிறது.
தேவர், ஏதோ அரவம் கேட்டது போலிருக்கிறதே என்று நினைத்தார். கண்ணையும், மனசையும் திறந்து, உஷாராகக் கவனித்தார். கூட்டு வண்டிக்குள் தான், ஏதோ அரவம். தகர டின்களும், கூடைகளும் இடம் மாறுகிற குழப்ப சத்தம்.
படுத்த நிலையிலேயே தலையை மட்டும் தூக்கிப் பார்த்தார். இருட்டின் அடிவயிற்றுக்குள்ளிருந்து வருகிற மாதிரி... தூரத்தில் தெரிகிற தீப்பந்தங்கள். ஐம்பதுக்கு மேலிருக்கும் தீப்பந்தம்.
கோபமும் குமுறலுமான கூப்பாடுகள், தூரச்சத்தமாக.
“விடாதேடா... புடிச்சு வெட்டுடா...”
“தப்பவுட்டுராதீகடா... ஓடுங்கடா... நம்ம மானம் போயிரும்டா...”
“தறுதலைக் கழுதைகளை தப்ப விட்டுராதீகடா. சாதி மானம் நாறிப் போகும். புடிச்சு... தலைகளை நறுக்கிரணும்டா”
“குட்டி நாய்க குதிச்சோடுதுடா... புடிச்சு வாலை நறுக்குங்கடா”
காட்டுக் கூச்சல் கிட்டத்தில் வருகிறது. கூல் காடுகளும், கோபக் கொந்தளிப்புகளும் கொலைப் பசியோடு நெருங்குகின்றன. தீப்பந்தங்களின் ஜ்வாலைகள் அசைவது தெரிகிற அளவுக்கு, பக்கமாய் நெருங்குகின்றன. தீயின்<noinclude></noinclude>
l355n2jdv8f5esj4odmttefvg45rr9t
பக்கம்:விரல் 2003.pdf/119
250
618375
1828663
2025-06-09T07:25:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அய்யய்யோ... எங்கடா போச்சு, ஏஞ்செருப்பு, சோத்தங்கால் செருப்பைக் காணோமே... என்னாச்சு? தொலைஞ்சு போச்சா, யாரும் எடுத்துக்கிட்டானா? எவண்டா எடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|118 ❖ கிடங்கு||}}</b>{{rule}}</noinclude>அய்யய்யோ... எங்கடா போச்சு, ஏஞ்செருப்பு,
சோத்தங்கால் செருப்பைக் காணோமே... என்னாச்சு? தொலைஞ்சு போச்சா, யாரும் எடுத்துக்கிட்டானா?
எவண்டா எடுத்தது? எடுத்த பய எவனாயிருந்தாலும் சரி, மரியாதையா குடுத்துருங்க. குடுக்கலேன்னா... சரிப்பட்டுவராதுடா. கொன்னுருவேண்டா. கொன்னு. தலையை கிள்ளி எடுத்துருவேண்டா. உங்காத்தாளுக்கு கொள்ளி வைக்க புள்ள இல்லாம ஆக்கிருவேண்டா... சொல்லமாட்டேன்டா. சொன்னா, செய்யாம விடமாட்டேன். வம்புச் சண்டைக்கு வரமாட்டேண்டா... வந்த சண்டையை விடவும் மாட்டேன்டா.
குடிகாரம் பேச்சு, விடிஞ்சா போச்சுன்னு அலட்சியமா நெனைக்காதீகடா. நா ராத்திரிலேயும் குடிப்பேன். பகல்லேயும் குடிப்பேண்டா, விடிஞ்சாலும் குடிப்பேன், பொழுது அடைஞ்சாலும் குடிப்பேன்டா...
அடேய்... பசங்களா, செருப்பை குடுத்துருங்கடா. நல்ல செருப்புடா. வேற செருப்பு ஏங்கிட்டே இல்லேடா. இருப்பத்திரெண்டு ரூவாய்க்கு வாங்குன ரப்பர் செருப்புடா. குடுங்கடா.
செருப்பு இல்லாம என்னாலே நாலு எட்டுகூட வைக்க முடியாதுடா. கால் பூராவும் ஆணி ஆணியா இருக்குடா. கரண் கரணா இருக்குடா. புண்ணியமா போகுது. குடுத்துருங்கடா.
டேய் ஆட்டோ, இடிக்க வர்ற மாதிரி ஒரசிக் கிட்டு போறீயேடா... பாவி, அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடாதீங்கடா, ரோட்டுலே மனுசனை நடக்க விட மாட்டேங் குறீங்களே, ‘டுர்ர்ரு. டுர்ர்ரு’ன்னு என்னத்தையாச்சும் ஓட்டிக்கிட்டே வாரீங்களடா...{{nop}}<noinclude></noinclude>
jtf2ye3mktpspy0aggvo4llrizpl977
பக்கம்:மின்சாரப் பூ.pdf/106
250
618376
1828664
2025-06-09T07:27:26Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தகதகப்பில் தெரிகிற கறுத்த மனிதர்கள். கம்பும், வேல் கம்பும், வீச்சரிவாளுமாக மனிதக் கோபங்கள். தீப்பந்த வெளிச்சத்தில் வேர்வை மினுமினுப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||97}}
{{rule}}</noinclude>தகதகப்பில் தெரிகிற கறுத்த மனிதர்கள். கம்பும், வேல் கம்பும், வீச்சரிவாளுமாக மனிதக் கோபங்கள். தீப்பந்த வெளிச்சத்தில் வேர்வை மினுமினுப்பு.
மடியிலிருந்த பொடி மட்டையை எடுத்து, வாயை நெறித்து திறந்தார். பொடியை அள்ளி... கடைவாய்ப் பல்லிலும், அடிப் பல்லிலும் வைத்து இழுவினார். உதடுகளை இறுகப் பொத்திக் கொண்டு ‘ஊ’ வென்று ஊதிக் கொண்டார். பொடியின் சுறுசுறுப்பில், சுள்ளென்று விழித்துக் கொள்கிற மனசு.
நெருங்கி வந்த தீப்பந்த மனிதர்கள். குமுறலும் ஆங்காரமுமாய் இவரிடம் கேட்டார்கள்.
“இங்குட்டு... ரெண்டு நாய்க ஓடியாந்துச்சா?”
வண்டியைச் சுற்றி தீப்பந்தங்கள். கோபத்தின் கூச்சல். ஆயுதங்களின் தடதடப்பு.
“ஆணும் பொண்ணுமா... ரெண்டு சிறிசுக தானே?”
“ஆமா... ஆமா... ஆமா...”
“இந்தா... இங்குட்டாமத்தான் வேலிக் காட்லே ஓடுதாக. அப்பவே போயிட்டாகளே... ஓடுங்க... ஓடுங்க... வெருசா ஓடுங்கா...”
ஓடுகிற தீப்பந்தங்கள். முன்னோக்கிப் பாய்கிற ரத்தப் பசி கொண்ட ஆயுதங்கள். இருளின் ஆழத்திற்குள் ஓடி மறைந்து விட்ட கோப இரைச்சல்கள்.
வண்டி... சாத்திரப்பட்டி, சமுசிகாபுரத்தைத் தாண்டி, ஜெயராம் மில் பக்கமாக போய்க் கொண்டிருந்தது. எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு வண்டிக் கூட்டின் இருட்டுக்குள் கழுத்தை திருப்பினார்.{{nop}}<noinclude></noinclude>
fk9850khif667vxzlrtme3332h1n5z2
பக்கம்:விரல் 2003.pdf/120
250
618377
1828665
2025-06-09T07:30:45Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனுசனை மதிச்சு வெலகிப் போங்கடா வேலைமெனக்கிட்ட பசங்களா! என்னடா சின்னப்பசங்களா, சுத்தி சுத்தி என்னை வேடிக்கை பாக்கீக. கூடிகூடி நின்னு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 119}}</b>{{rule}}</noinclude>மனுசனை மதிச்சு வெலகிப் போங்கடா வேலைமெனக்கிட்ட பசங்களா!
என்னடா சின்னப்பசங்களா, சுத்தி சுத்தி என்னை வேடிக்கை பாக்கீக. கூடிகூடி நின்னு பாக்கீக. எதுக்குடா? ஏண்டா? குடிச்சிட்டு ரோட்லே ஆடுறேன்னு பாக்கிகளா?
ஆமா. குடிச்சிருக்கேண்டா, மூக்குமுட்ட குடிச்சிருக்கேண்டா.
நா பிராந்தி குடிக்கேன். குடிக்கக் கிடைக்குது. தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் இருக்கு. கலர் கலராய் லைட்டை போட்டுக்கிட்டு, கவர்ச்சியா கூப்புடுறாங்க.
உக்காந்து குடிக்க இடம் குடுக்காங்க. மனுசனை மதிச்சு மரியாதை பண்றாங்க. மனசுகிடந்து குளிர்ந்து போகுது. எப்படி குடிக்காம இருக்க முடியும்?
குடிச்சாத்தானே, மனுசன் கெத்தா இருக்க முடியுதுடா. குடிக்காம, ஒழுக்கமா இருந்து, ரிக்ஷா இழுத்துப் பிழைக்கிறவனை யாரு மதிக்காக? எவன் மதிக்கான்? மனுசனை மனுசனா எவன் நினைக்கான்?
குடிச்சிருக்கிறவனைக் கண்டா... ஊரு ஒலகம் பயப்படுது. ஒதுங்கிப்போகுது. வம்புபண்ணாம வெலகிப் போகுது. ஏளனப்பேச்சு பேசாம, வாயைப் பொத்திக்கிட்டு போகுது.
குடிக்காம இருக்குறப்ப... ஊரு ஒலகத்தைப் பாத்து எனக்குப் பயமாயிருக்கு. வாழ்க்கையை நெனைச்சா... குலை நடுங்குது. குடும்பத்தைப் பத்தி யோசிச்சா... மனசு கிடந்து நடுங்கிச் சாகுது. மனுசமக்களைப் பாத்தாலே, என்னமோ மிருகங்களை பாத்த மாதிரி அடிவயிறு கலங்குது.{{nop}}<noinclude></noinclude>
m5y3lgykik0drifbsgh68wkxjpojf6a
பக்கம்:மின்சாரப் பூ.pdf/107
250
618378
1828666
2025-06-09T07:33:00Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வாங்க வெளியே. ராசபாளையம் வந்தாச்சு.” பயந்து நடுங்கிப் போய் முன் வருகிற இரு நிழலுருவங்கள். “இங்க பாரு... ஒழைப்பை நம்புறவனுக்கு எல்லா ஊரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|98||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வாங்க வெளியே. ராசபாளையம் வந்தாச்சு.” பயந்து நடுங்கிப் போய் முன் வருகிற இரு நிழலுருவங்கள்.
“இங்க பாரு... ஒழைப்பை நம்புறவனுக்கு எல்லா ஊரும் நம்ம ஊரு தான். எல்லா மனுசரும் நம்ம ஒறவுமொறை தான். நீங்க ரெண்டு பேரும் அன்பாலே மட்டுமே வாழ்ந்தீகன்னா... எந்த தூர தேசத்துலேயும் ஒழைச்சு ஒத்துமையா வாழ்ந்துர முடியும். நல்லபடியா வாழ்ந்து காட்டுங்க...” வண்டிக்காரத்தேவர் கயிறுகளை பிடித்து இழுத்து, வண்டியை நிறுத்தினார். ரெண்டு இளசுகளும் இறங்கிக் கொண்டன. அவரை கையெடுத்துக் கும்பிடுகிற இரண்டு புறாக்கள். சாதி கடந்த மன அன்பில் சங்கமித்த புறாக்கள்.
வண்டி, வாழ்க்கையைப் போல முன்னோக்கி உருண்டது. போகிற அந்தப் புறாக்களின் முதுகுகளையே பார்த்துக் கொண்டிருந்த தேவருக்குள்... இளவயசு ராக்கனும், கண்ணாத்தாவும் கைகோர்த்துப் போவதைப் போன்றதோர் பிரமை.
செருமிக் கொண்டார், சுதாரிப்பாக. ஒரு போரில் ஜெயித்தவராக... மீசையை நீவிக் கொண்டார்.
ஆழ் மனசில் தைத்த முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அந்த இளவட்டப் பயலின் முள் பார்வை, இப்போது இல்லை.
வாலைச் சுழற்றிக் கொண்டு நடையை எட்டிப் போட்டது, வாழ்க்கை.
{{rh|||<b>-புதிய காற்று மாத இதழ்</b><br>ஜனவரி 2004}}
<section end="7"/>{{nop}}<noinclude></noinclude>
qrwrlozx4gl4f8dof8ntinr1o3vnq8k
1828667
1828666
2025-06-09T07:33:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1828667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|98||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வாங்க வெளியே. ராசபாளையம் வந்தாச்சு.” பயந்து நடுங்கிப் போய் முன் வருகிற இரு நிழலுருவங்கள்.
“இங்க பாரு... ஒழைப்பை நம்புறவனுக்கு எல்லா ஊரும் நம்ம ஊரு தான். எல்லா மனுசரும் நம்ம ஒறவுமொறை தான். நீங்க ரெண்டு பேரும் அன்பாலே மட்டுமே வாழ்ந்தீகன்னா... எந்த தூர தேசத்துலேயும் ஒழைச்சு ஒத்துமையா வாழ்ந்துர முடியும். நல்லபடியா வாழ்ந்து காட்டுங்க...” வண்டிக்காரத்தேவர் கயிறுகளை பிடித்து இழுத்து, வண்டியை நிறுத்தினார். ரெண்டு இளசுகளும் இறங்கிக் கொண்டன. அவரை கையெடுத்துக் கும்பிடுகிற இரண்டு புறாக்கள். சாதி கடந்த மன அன்பில் சங்கமித்த புறாக்கள்.
வண்டி, வாழ்க்கையைப் போல முன்னோக்கி உருண்டது. போகிற அந்தப் புறாக்களின் முதுகுகளையே பார்த்துக் கொண்டிருந்த தேவருக்குள்... இளவயசு ராக்கனும், கண்ணாத்தாவும் கைகோர்த்துப் போவதைப் போன்றதோர் பிரமை.
செருமிக் கொண்டார், சுதாரிப்பாக. ஒரு போரில் ஜெயித்தவராக... மீசையை நீவிக் கொண்டார்.
ஆழ் மனசில் தைத்த முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அந்த இளவட்டப் பயலின் முள் பார்வை, இப்போது இல்லை.
வாலைச் சுழற்றிக் கொண்டு நடையை எட்டிப் போட்டது, வாழ்க்கை.
{{rh|||<b>- புதிய காற்று மாத இதழ்</b><br>ஜனவரி 2004}}
<section end="7"/>{{nop}}<noinclude></noinclude>
0gliezc7mxn51vqptqsd6vphfr4mr40
பக்கம்:விரல் 2003.pdf/121
250
618379
1828668
2025-06-09T07:37:53Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடிச்சிட்டா... அந்தத் தொல்லையேயில்லே, சள்ளைபிடிச்ச அந்த நெனைப்பே இல்லாமப் போயிருது. போதை ஏற ஏற... மனசுலே பயம் அத்துப் போகுது. அதைவிட முக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|120 ❖ கிடங்கு||}}</b>{{rule}}</noinclude>குடிச்சிட்டா... அந்தத் தொல்லையேயில்லே, சள்ளைபிடிச்ச அந்த நெனைப்பே இல்லாமப் போயிருது. போதை ஏற ஏற... மனசுலே பயம் அத்துப் போகுது.
அதைவிட முக்கியம் என்ன தெரியுமா?
நா அறிஞ்சும் அறியாம செய்யறச் சின்னச் சின்ன தப்புகளுக்கெல்லாம் மன்னிப்பு வாங்கிக் குடுக்குறது இந்தப் போதைதான்...
‘அட, விட்டுத்தள்ளு! ஏதோ போதையிலே செஞ்சுட்டான்’ன்னு தண்டனையிலேயிருந்து காப்பாத்தி விட்டுரும்.
அதையும் விட முக்கியமானது, ஒன்னு இருக்கு. மனுசனை மனுசனா மதிக்காம, தும்பப்படுத்துற இந்த மனுசஜெம்மங்களை பயமுறுத்த முடியுதே... வெரட்ட முடியுதே... இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இல்லியா?
என்னாங்கடா, ஒரு தினுசா பாக்குறீக? எரிச்சலா பாக்குறீக. நடுரோட்லே குடிச்சிட்டு கலாட்டா பண்றானேன்னு கோபமா பாக்குறீகளா?
பாருங்கடா... நல்லா பாருங்க. உங்க கோபம் என்னை என்னடா பண்ணும்? வெட்டிச் சரிச்சிருவீகளோ? அடிச்சிருவீகளோ? உங்களாலே முடியுமாடா? நடக்குமா, ஏங்கிட்டே? போங்கடா போங்க, போக்கத்த பசங்களா?
என்னை யார்னு நெனைச்சீக? வெட்டிருவேன், வெட்டி. ஒவ்வொருத்தன் தலையை சீவிருவேன் சீவி, பனங்காயை சீவி எறியுற மாதிரி.
வாங்கடா... தைர்யமிருக்கிறவன் யார்னாலும் வாங்கடா, வந்து பாருங்கடா.{{nop}}<noinclude></noinclude>
dta51x7zsanwujtla0utu7yxkmtwz20
பக்கம்:மின்சாரப் பூ.pdf/108
250
618380
1828669
2025-06-09T07:40:35Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="8"/> <b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}<br><br>பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b> {{dhr|8em}} {{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}<br><br>பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
lk5erirgkiq9i0soqfvvsi0obr5v44w
1828670
1828669
2025-06-09T07:41:00Z
ஹர்ஷியா பேகம்
15001
1828670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}<br>பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
7acsj4cnoh65qmqcw8ldlvylqtdcaq8
1828671
1828670
2025-06-09T07:42:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1828671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{block_right|{{Xx-larger|மனச்சலவை}}<br>பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
psrnzw9x90h2yx1j1d2fi1jlkhzujaf
1828672
1828671
2025-06-09T07:43:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1828672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}}}
<br>பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
risf3ukwyl3i4f64ftequm07srbm78w
1828673
1828672
2025-06-09T07:43:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1828673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}}}<br>பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
rkpzfgov8ctxwjkjd7a8dgyj865ma6k
1828675
1828673
2025-06-09T07:46:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1828675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}}}
{{float_right|பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
cq3ay69w1l4ll4ip5v5he4ohrlib0lh
1828676
1828675
2025-06-09T07:46:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1828676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}}}
{{float_right|பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
557qyw8doe73s4pszd0d4uh80s64vv2
1828677
1828676
2025-06-09T07:47:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1828677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
<b>{{float_right|{{Xx-larger|மனச்சலவை}}}}
{{dhr|3em}}
{{float_right|பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|8em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
o5mlvibv173n995crlkz0wynw5icb9t
1828678
1828677
2025-06-09T07:48:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1828678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
{{Xx-larger|<b>{{float_right|மனச்சலவை}}}}
{{dhr|3em}}
{{float_right|பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|6em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும்.உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரண மெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
kae7rf0lhou2cl9957sycxgox9mzukd
பக்கம்:விரல் 2003.pdf/122
250
618381
1828674
2025-06-09T07:44:49Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலாட்டா பண்றேனாம்! நடுரோட்லே நின்னு கலாட்டா பண்ணத்தான் செய்றேன். செய்வேண்டா. செய்வேன். யாரு என்னைக் கேக்க முடியும்? யார்டா கேக்க முடியு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 121}}</b>{{rule}}</noinclude>கலாட்டா பண்றேனாம்! நடுரோட்லே நின்னு கலாட்டா பண்ணத்தான் செய்றேன். செய்வேண்டா. செய்வேன். யாரு என்னைக் கேக்க முடியும்? யார்டா கேக்க முடியும்?
ஏங்கிட்டே யாரும் கலாட்டா பண்ணலியா? ஊரு ஒலகம் ஏங்கிட்டே கலாட்டா பண்ணலியா? வாழ்ந்த வாழ்க்கை பூராவும், ஏங்கிட்டே கலாட்டா பண்ணலியா? வந்தவன். போனவன். இருந்தவன், இளைச்சவன், பெத்தவன், கட்டுனவள்னு எல்லாருமே ஏங்கிட்டே கலாட்டா பண்ணி, கூத்து பண்ணி, என்னை ரோட்லே நிப்பாட்டிட்டாகளே...
அப்ப எல்லாம் நீங்க எங்கடா போனீக? என்ன செஞ்சீக?
அடக் கூத்துவனே. ஏங்கிட்டே கலாட்டா பண்ணி, என்னை அழுக அழுக வைச்ச கொடுமை கொஞ்சமா, நஞ்சமா? அழுது தீருமா? எழுதித் தீருமா?
நா அப்ப சின்னப்பய. கிராமத்துலெ மூணாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தேன். எங்க ஆத்தா, எனக்கு ரொம்பப் பிடிக்கும். எம்மேலே உசுரா கிடப்பா. வாய்க்கு ருசியா திங்கக் குடுப்பா. நல்லா ஆத்தா.
ஆனா, எங்க அப்பன் இருக்கானே அவன் ஒரு சோம்பேறி. அவன் கால்பட்ட இடத்துலே புல்கூட முளைக்காதுடா. கள்ளுத்தண்ணியை குடிச்சிட்டு வந்து எங்க ஆத்தாளைப் போட்டு அடிப்பான். கதறக் கதற அடிப்பான். ஆத்தாளோட தலை முடியை பிடிச்சு இழுத்துப் போட்டு காலாலே மிதிப்பான் பாவிப்பய.
குடிச்சாலும் வந்து அடிப்பான். குடிக்க காசு கிடைக்காட்டாலும் ஆத்திரத்திலே உதைப்பான். அந்தப்<noinclude></noinclude>
t14kfra4qz7zb3ocq7fg1m9ukdvlchs
பக்கம்:மின்சாரப் பூ.pdf/109
250
618382
1828679
2025-06-09T07:56:15Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யப்பாடி... நிம்மதியாய்ப் போச்சு... உக்காந்துக்கிட லாம்... இந்தக் கவலை இனிமே இல்லை. ததும்பி வழிகிற பஸ். ஜனம் பிதுங்குகிறது. ஏறி உட்கார்ந்து க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|100||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>யப்பாடி... நிம்மதியாய்ப் போச்சு... உக்காந்துக்கிட லாம்... இந்தக் கவலை இனிமே இல்லை.
ததும்பி வழிகிற பஸ். ஜனம் பிதுங்குகிறது. ஏறி உட்கார்ந்து கொண்டோம். பஸ்ஸுக்குள் மனித வெக்கை. வியர்த்துக் கொட்டுகிற இறுக்கம். வெயில் பட்ட பஸ் தகரத்தில் வெப்பத் தகிப்பு, மூச்சுத் திணறல். பஸ் நகர்ந்து, வெளிக்காற்று மோதினால்... உயிர் வரும்.
உறுமலோடு புறப்பட்ட பஸ். கால் வைக்க இடமில்லாமல் தத்தளிக்கிற ஆட்கள்.
பத்மா ஆஸ்பத்திரி ஸ்டாப். ஏறுகிற நாலைந்துபேர். கையில் டவலில் சுற்றிய பத்து நாள் மழலையை ஏந்திக் கொண்டு ஓர் இளந்தாய். அவளால் நிற்க முடியவில்லை. கம்பியையும் பிடிக்க இயலவில்லை. பாலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறுகிறாள். டவலுக்குள்ளிருந்த புதிய ஜீவன் வினோத குரலில் அழுகிறது.
அந்த கைப்பிள்ளைக்காரி என் பக்கத்தில்தானா வந்து நிற்கவேண்டும்? வேறு இடமில்லையா? வேற யாராச்சும் எந்திருச்சு, எடம் தரக்கூடாதா?
ம்ஹூம்...
என் முகத்தையே பார்க்கிற அந்தப் பெண். புதிய தாய். பச்சை உடம்பு. துல்லியமாய்த் தெரிகிற அதன் பலவீனம்.
வேறுவழியேயில்லை.
புகலற்ற இயலாமையோடும் மனப்பொருமலோடும் எழுகிறேன். யார் யாரையோ குருட்டாம்போக்கில் திட்டித் தீர்க்கிறேன். என் முகத்தின் கோபச் சிடு சிடுப்பு. அங்கும் இங்குமாய் கடுப்புடன் பார்க்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
it32xoqafckc5ovshstaidpw49xsw7z
பக்கம்:மின்சாரப் பூ.pdf/110
250
618383
1828680
2025-06-09T08:00:57Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘நல்ல மனசோட எந்திரிக்கலாம்லே?’ என்று கண்டனப் பார்வை வீசிய மாடத்தி, அந்த இளந்தாயை மென் சிரிப்புடன் பார்த்தாள். “உக்காரும்மா” என்று பரிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||101}}
{{rule}}</noinclude>‘நல்ல மனசோட எந்திரிக்கலாம்லே?’ என்று கண்டனப் பார்வை வீசிய மாடத்தி, அந்த இளந்தாயை மென் சிரிப்புடன் பார்த்தாள். “உக்காரும்மா” என்று பரிவுடன் மென்குரலில் சொல்லி, இடம் தந்தாள்.
எனக்கு கடுப்பு என்றால்... கடுப்பு, அப்படி கடுப்பு. ‘ச்சீ’ என்று வந்தது. மொத்த பஸ்ஸையும் சுற்றிப் பார்த்து, அத்தனை பேரையும் மானாங்காணியாக வைது தீர்த்தேன். மனசுக்குள்.
வேலாயுதபுரம் ஸ்டாப். இரைச்சலோடு நிற்கிற பஸ். கையில் ஏந்திய மழலையோடு மெள்ள எழுந்தாள்.
நான் மாடத்தி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
கீழே இறங்கியவுடன் -
தேடி என்னைப் பார்க்கிற அந்தப் பெண். அந்த மென்பார்வை. பார்வையின் குளிர்ச்சி. நன்றியில் குழைந்த மனசைப் பேசுகிற அந்தப் பார்வையின் இதம்.
நிலைகுலைந்து போனேன்.
அந்த மென்மையான நன்றிப் பார்வை.
என் கோபச் சிடுசிடுப்பை மட்டுமல்ல, என் மனசின் எல்லாக் கசடுகளையும் கழுவி விட்ட மாதிரி இருந்தது.
{{rh|||<b>-ஆனந்தவிகடன்</b><br>6-7-2003}}
<section end="8"/>{{nop}}<noinclude></noinclude>
h5242b2vpmnrw0fu28jrtwftqlp9mrd
பக்கம்:மின்சாரப் பூ.pdf/111
250
618384
1828681
2025-06-09T08:07:13Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="9"/> {{Xx-larger|<b>{{float_right|சிதைவுலகம்}}</b>}} {{dhr|8em}} கருப்பையாவுக்குக் கண்ணுமுழி பிதுங்கியது, கைக்கும் மெய்க்கும் காசில்லை. இந்த மாசத்தை நகர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="9"/>
{{Xx-larger|<b>{{float_right|சிதைவுலகம்}}</b>}}
{{dhr|8em}}
கருப்பையாவுக்குக் கண்ணுமுழி பிதுங்கியது, கைக்கும் மெய்க்கும் காசில்லை. இந்த மாசத்தை நகர்த்த வேண்டுமென்றால், ரெண்டாயிரம் இல்லாமல் நடக்காது. ரெண்டாயிரம் ரூபாய்க்கு எங்க போக? என்ன வழி? எவரிடம் கேட்க?
கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு, மூச்சுத் திணறல்.
உழவடிக்கணும். பல் கலப்பை உழவு. டக்கர்காரரிடம் கடன் சொல்லிக்கலாம். பிரச்சனையில்லை. சமாளித்துக் கொள்ளலாம்.
உழவில் போட ரெண்டு மூடை டி.ஏ.பி. வேணுமே... விதைவாங்க பணம் வேணுமே. அருகெடுக்க ஆள் வேணுமே. விதைப்புக்கு ஆள் வேணுமே. ஆள்களுக்குக் கொத்து தருவதற்கு பணம் வேணுமே!
கருப்பையாவுக்குள் கவலை ஈக்கள். புண்ணைச் சுற்றி மொய்க்கிற ஈக்களாக சுற்றிச்சுற்றி வருகிற நினைவுகள். வெளியேறிப்போகாத வீட்டுப்புகையாக மனசுக்குள்ளேயே மருகி மருகிச் சுழன்று, சுழற்றடிக்கிற நினைவுகள்.
ஊரெல்லாம் ஒரு ரவுண்டு அடித்தான், மனசுக்குள். ஆட்களிடமெல்லாம் ‘கைமாற்று, கால்மாற்று’க்குத் தலையைச் சொரிந்தான். கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான்.{{nop}}<noinclude></noinclude>
7az1q18hggyydne17i9jjlzuspzxtz2
பக்கம்:விரல் 2003.pdf/123
250
618385
1828682
2025-06-09T08:17:51Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாவிப்பயலை பாத்து பாத்து பதறிப் போய்க் கிடப்பேன். அவனெல்லாம் ஒரு மனுசனா? எங்க ஆத்தா அவன்கிட்டே சிக்கிக்கிட்டு அனுதினமும் நரக வேதனைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|122 ❖ கிடங்கு||}}</b>{{rule}}</noinclude>பாவிப்பயலை பாத்து பாத்து பதறிப் போய்க் கிடப்பேன். அவனெல்லாம் ஒரு மனுசனா?
எங்க ஆத்தா அவன்கிட்டே சிக்கிக்கிட்டு அனுதினமும் நரக வேதனைப் பட்டா. நா அதைப் பாத்து பதறிப் பதறி நடுங்குவேன்.
ஆத்தா ரொம்ப நல்லவா. என்னைப் பாசத்தோட மடியிலே போட்டுக்கிட்டு, ‘ரோ, ரோ’ன்னு ரோராட்டு பாடுவா. ‘ஏங்கண்ணு, ஏஞ்செல்லம்’னு பிரியம் பிரியமா கொஞ்சுவா. நேரம் பார்த்து, முகம் பார்த்து கஞ்சி ஊத்துவா. ‘குடிடா கண்ணு’, ‘குடிடா தங்கம்’ னு செல்லம் பொழிவா.
அப்பேற்பட்ட ஆத்தாளை எங்க அப்பன் அடிச்சு அடிச்சே கொன்னு போட்டான்டா. அன்பு, பாசம். பிரியம்ங்கிறதெல்லாம் ஆத்தா சாவோட தொலைஞ்சே போச்சு. அத்துப் போச்சுடா.
அதுக்கப்புறம் சித்தின்னு சொல்லி, ஒருத்தி வந்து சேர்ந்தா. அம்மம்மா! அந்தப் பாதகத்தி செஞ்சகொடுமை கொஞ்சமில்லே. தாங்கவே முடியாம நா அழுத அழுகை... சொல்லியழ ஆள் இல்லாம நா தவிச்ச தவிப்பு... பருந்து கால்லே சிக்குன கோழிக் குஞ்சா கதறித் துடிச்சேன்... அந்தப் பேய்க்கிட்டே எப்படி இருக்க? என்ன செய்ய?
வேற வழியேயில்லே. தப்பிச்சு ஓடியாந்துட்டேன். இங்க வந்து நாபட்ட கஷ்டங்கள் கொஞ்சமா? அட்டா! எத்தனை ஹோட்டல்கள்லே வேலை பார்த்தேன். எச்சிலை எடுத்தேன். பெஞ்சு துடைச்சேன். சப்ளை பண்ணுனேன்.
அப்போ... எல்லாரும் என்னை அடிப்பாக. எதுக்காக அடிச்சாகன்னு கணக்கும் இல்லே, காரணமுமில்லே.<noinclude></noinclude>
bmtgym6lzsyy82277zz6ynr8406t296
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/151
250
618386
1828683
2025-06-09T08:22:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூச்சு இல்லை. எனவே உயிரினங்களின் மூச்சாக விளங்குகின்ற காற்றே இயற்கைக்கும் அடிப்படைப் பொருளாகும் என்பது இவரது வாதம். காற்றிலிருந்தே எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனகாப்பள்ளி|127|அன்டோலியா}}</noinclude>மூச்சு இல்லை. எனவே உயிரினங்களின் மூச்சாக விளங்குகின்ற காற்றே இயற்கைக்கும் அடிப்படைப் பொருளாகும் என்பது இவரது வாதம்.
காற்றிலிருந்தே எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன. காற்று நாம் காணமுடியாதது. அது விரிவடைவதனால் நுண்ணிய நிலையடைந்து நெருப்பாகிறது. காற்று, குளிர்ச்சியினால் கருங்கும்பொழுது வேகமாக, நீராக, நிலமாக, கல்லாக மாறுகிறது. அதனால் பொருள்கள் தோன்றுவதற்கு மூலகாரணம் காற்று விரிவடைதலும் சுருங்குதலுமே ஆகும். காற்று அணுக்களுக்கு இடையிலுள்ள இடைவெளி குறைந்தால் பொருள்கள் கட்டியாகின்றன. அந்த இடைவெளி மிகுந்தால் அதற்குத் தகுந்தாற்போலம் பொருள்களின் தன்மை நுட்பமாகிறது. அதனால் மூலப் பொருளின் மிகுதி அல்லது குறைவே பொருள்களின் வேறுபாட்டுக்குக் காரணம் என்று விளக்குகிறார். பொருள்களின் குணங்களிலே தோன்றும் வேறுபாடெல்லாம் அவற்றின் அளவைப் பொறுத்ததே என்பது இவரது கூற்று. இவர் கொள்கை பிற்காலத் தெமாகிரட்டிசின் (Democritus) பொருள் முதல் வாதம், அணுக்கொள்கை முதலியவற்றிற்கு முன்னோடியாக விளங்குகிறது.{{Right|ஜெ.மு.}}
<b>அனகாப்பள்ளி</b> ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பட்டணம். சாரதா ஆறு இவ்வூரின் அண்மையில் ஓடுகிறது. இவ்வூர் நல்வாழ்வு நகரமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள நூகலம்மா கோயிலில் தெலுங்கு ஆண்டுப்பிறப்பன்று எருமையைக் காவு கொடுப்பர். பித்தளை, இரும்புப் பாத்திரங்களுக்கும், துணி, சர்க்கரை ஆகியவற்றிற்கும் பெயர் பெற்றது இவ்வூர்.
<b>அனகில்லாப்புரம்</b> என்பது குசராத்து மாநிலத்தில் உள்ள அன்கில்வாட்டு என்னும் ஊரைக் குறிக்கும். இவ்வூர் அன்கில்வாரா என்று இசுலாமிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்பெறுகிறது. கபோத் கதர் மரபினைச் சார்ந்த முதல் அரசர் வனராசன் இவ்வூரை அமைத்தார். பின்னர் இதுலே குசராத்தின் தலைநகராயிற்று. பிரவந்த சிந்தாமணி என்னும் நூலில் அதன் ஆசிரியரான மேருதுங்கர் என்னும் சமண நூலாசிரியர், இந்நரைக் கட்டிய அரசனைப் பற்றிய விவரத்தைக் குறிப்பிட்டுள்ளார். இளம் பருவத்தில் கபோத்தகர் கொள்ளையடித்து வந்தார் எனவும், அரசராக வேண்டும் என்னும் பேரவாவிலும், தமக்குப் பின் அரசமரபு ஒன்றினை நிலைநாட்டும் உணர்விலும் செயற்பட்டார் எனவும், தலைநகர் ஒன்றைக் கட்ட எண்ணியபோது பெருந்தொகை தேவைப்பட்டதை அறிந்து, அதைப் பெற அரசாங்க அலுவலரான பஞ்சகுலன் என்பவரைக் கொலை செய்துவிட்டு, வரிப்பணமாக அவர் கொணர்ந்த 24 இலட்சம் வெள்ளிப் பணங்களையும் 4000 தரமான குதிரைகளையும் கவர்ந்து சென்றார் எனவும் கூறப்படுகிறது. வனராசன் பின்னர்த் தன் தலைநகரை அமைக்கச் சரியான இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது அனகில்லா என்பவரைச் சந்தித்தார். வனராசன், அவரிடம் புதுத் தலைநகரமைக்க இடம் தேடி அலைவதைப் பற்றிக் கூறினார். தம்முடைய கோரிக்கையொன்றினை ஏற்றுக் கொண்டால், உரிய இடத்தைக் காட்டுவதாக அனகில்லா வாக்களித்தார். தலைநகருக்கு அவர் காட்டும் இடம் தெரிந்தெடுக்கப்படுமாயின், அந்நகர் தம்முடைய பெயராலேயே விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவருடைய விருப்பத்தையறிந்த வனராசன், அனகில்லாவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அனகில்லா வனராசனையும் அவருடைய துணைவர்களையும் சாலி மரம் இருந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, அங்குத் தலைநகருக்கான இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கு முயல் நாயைத் துரத்திய நிகழ்ச்சியை அளகில்லா கூறக்கேட்ட வனராசன், அந்த இடத்தையே தேர்ந்தெடுத்து, அழகிய மாளிகையொன்றினைக் கட்டிப், பின்னர் அதைச் கற்றித் தலைநகரை அமைத்தார். முன்பு தந்த வாக்குறுதிப்படி புதிய தலைநகருக்கு அனகில்லாவின் பெயரையே வைத்தார். நல்லோரையில் வனராசன் அங்கு அரசராகவும் முடிசூட்டிக்கொண்டார். அவருடைய மரபினர் பல்லாண்டுகள் அங்கு ஆட்சி நடத்தினர்.
<b>அனங்கப்பூர்</b> தில்லியிலிருந்து மதுரா செல்லும் சாலையில், 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொரு சிற்றூர், இச்சிற்றூர் அரங்பூர் என்றும் சொல்லப்படுகிறது. இங்குள்ள அணைக்கட்டு உருவாவதற்குக் காரணமானவர் தோமர் மரபினைச் சார்ந்த அரசர் அனங்கபாலர். இவரே இலால்கோட்டு (Lol Kot) அரணையும் கட்டியவர். இங்கு மழை நீர் வரும் பள்ளத்தாக்கிற்குக் குறுக்காக அணைகட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இவ்வணையில் மிகுதியாக நீர் தேங்குகிறது. இதன் அண்மையிலிருக்கும் நிலங்களுக்குப் பாசனத்திற்குரிய நீர் விடப்படுகிறது. இப்பள்ளத்தாக்கிற்கு அருகில் இருக்கும் குன்றுகளில் அழிந்துபோன பல அரண்கள் உள்ளன. இந்த அழிவுகளிலிருந்து அனங்கப்பூர் முற்காலத்தில் ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும் என்பதும், அனங்கபாலர் இந்நகரை உருவாக்கியிருக்கக் கூடும் என்பதும் தெரிகின்றன.
<b>அனடோலியா</b> என்பது துருக்கி நாட்டிற்கு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வழங்கிய பெயர். அனடோலியா துருக்கியின் ஒரு பகுதியாக இருந்தது. ஆசியா மைனரின் எல்லைகளே இதன் எல்லைகள்.<noinclude></noinclude>
b86nhk5rv7gaq0lpczr2vlpcot5mzah
பக்கம்:மின்சாரப் பூ.pdf/112
250
618387
1828684
2025-06-09T08:29:35Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“தாய் தவுட்டுக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடிக்கு அழுதானாம். அதுமாதிரியில்லேயிருக்கு, ஓம் பேச்சு” “கைமாத்துத்தானே கேட்டேன். ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||103}}
{{rule}}</noinclude>“தாய் தவுட்டுக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடிக்கு அழுதானாம். அதுமாதிரியில்லேயிருக்கு, ஓம் பேச்சு”
“கைமாத்துத்தானே கேட்டேன். ரெண்டாயிரம் தானே கேக்கேன்?”
“நாங்களே நூறு எரநூறுக்கு நூலாம்படையைாகத் தவிக்கோம். நீ ரெண்டாயிரம் கேக்கே? கூத்துதான்”
எல்லாருமே கையை விரித்துவிட்டனர்.
ஆவணி மாசத்துக் காலைவெய்யில். கிறங்கடிக்கிற காலைவெய்யில். கொக்கு நோய்கண்ட கோழி கணக்காக குறாவிப் போய் வந்தான், கருப்பையா. அடிமனசின் வருத்தங்களில் ஊறி நனைந்த நினைவு, பெருமூச்சான இரைச்சலிட்டு வெளிவந்தது. மேல் துண்டையெடுத்து திண்ணைத் தூசியை தட்டிவிட்டு சோர்வாகத் துவண்டு உட்கார்ந்தான்.
“காப்பித் தண்ணி இருக்கு. சுட வைச்சுத் தரட்டா?”
உணர்வறிந்த பரிவாக வருடுகிற மனைவியின் மயிலிறகுக்குரல்.
“ம்... குடு”
“போன காரியம் காயா, பழமா?” உருவமற்று வருகிற குரலின் விசாரிப்பு. அகம் - புறம் எல்லாம் அவர்களுக்குள் பொதுதான்.
“காய்தான்” தளர்ந்து குலைந்த இவனது குரல் நோயுற்றிருந்தது.
“அப்ப... ஒண்ணு பண்ணுங்க...”{{nop}}<noinclude></noinclude>
1o4t73fvaopt4vo7v3wjzr0bgyrd4rl
பக்கம்:மின்சாரப் பூ.pdf/113
250
618388
1828685
2025-06-09T08:35:54Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“சொல்லு...” “எங்க அக்கா வீட்டுக்குப் போங்க. மச்சான்கிட்டே பேசிப் பாருங்க... குடுத்தாலும் குடுப்பாரு...” “எப்புடி?” “போனமாசம் காதுகுத்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|104||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“சொல்லு...”
“எங்க அக்கா வீட்டுக்குப் போங்க. மச்சான்கிட்டே பேசிப் பாருங்க... குடுத்தாலும் குடுப்பாரு...”
“எப்புடி?”
“போனமாசம் காதுகுத்துக்கு அய்யனார் கோவிலுக்குப் போனோம்லே,”
“ம்?”
“அப்பவே எங்க அக்கா கிட்டே சொல்லி வைச்சிருக்கேன்...”
“என்னன்னு?”
“ஆவணிமாச வெதைப்புச் செலவுக்குக் காசுபணம் கொஞ்சம் தேவைப்படும்னு”
“ம்?”
“தயார்பண்ணி வைக்கேன், தேவைப்பட்டா... வந்து வாங்கிட்டுப் போன்னு அக்கா சொன்னா...”
அவனுக்குள் ஊற்றெடுத்த தெம்புணர்ச்சி. தளர்ந்து குலைந்திருந்த குரலுக்கு உயிர் வந்தது.
“அப்ப... சோத்தை வை. சாப்புட்டு சைக்கிள்லே போய்ட்டு வந்துருதேன்...”
“பல்லைத் தேய்ங்க”
வழி கிடைத்தவுடன், மனித நதி வாழ்க்கை நடை போட்டது. செயல்களில் ஒரு துரிதம். காலுக்குச் சக்கரம் கட்டிய மாதிரி ஒரு பரபரப்பு. மனசுக்கு றெக்கை முளைத்தது. உள்ளுக்குள் விசிலடிக்கிற மன உல்லாசம்.{{nop}}<noinclude></noinclude>
jjabqp0qvcjogovdqp0ara203j7yiiz
பக்கம்:மின்சாரப் பூ.pdf/114
250
618389
1828686
2025-06-09T08:45:33Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாழ்வார நிழலில் குப்பை கூளத்துக்கிடையில் கிடந்த சைக்கிள். தூக்கி இழுத்து... வீட்டுமுன் ஸ்டாண்டு போட்டான். பழைய துணியையெடுத்து பருவெட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||105}}
{{rule}}</noinclude>தாழ்வார நிழலில் குப்பை கூளத்துக்கிடையில் கிடந்த சைக்கிள். தூக்கி இழுத்து... வீட்டுமுன் ஸ்டாண்டு போட்டான். பழைய துணியையெடுத்து பருவெட்டாகத் துடைத்தான்.
வேட்டியை மாற்றி, சட்டையைப் போட்டு, காலில் செருப்பை மாட்டி சைக்கிள் கிட்டத்தில் வந்து நின்றான்.
“அப்ப... நா போய்ட்டு வரட்டா?”
வாசலில் நின்று ஆறுதலாகப் பார்க்கிற லட்சுமி.
“போய்ட்டு வாங்க...”
ஸ்டாண்டைத் தட்டிவிட்டு, பெடலில் காலை வைத்து ஏறி சீட்டில் அமர்ந்தான். மிதிக்க மிதிக்க சைக்கிள் செக்காக நின்றது.
ஏறுவெய்யில் மூஞ்சியில் ஊசியாகக் குத்துகிறது. கன்னக் கதுப்புகளில் காந்தல். ஊரைக்கழித்தால் வேலிக்காடு. வண்டிப்பாதையில் சைக்கிள் உருண்டது. மாரி மூலைக் காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. சைக்கிளை உருளவிடாமல் மறிக்கிறது. முன்வீலை மடக்குகிறது. ஆண்டில்பாரை அழுத்திப்பிடித்து, மூச்சுப்பிடித்து மிதிக்க வேண்டியிருக்கிறது.
“எட்டு மைல் தூரம்... போய்ட்டு வர்றதுக்குள்ளே கிண்ணி கழண்டுரும் போலிருக்கே...”
கருப்பையா வலையபட்டியைத் தாண்டினான். கம்மாப் பட்டியை நெருங்கினான். மதினி ஊருக்குப் போவதற்குள் மதியமாகிவிட்டது.
இருந்து சாப்புட்டுட்டு காலையிலே போகும்படி செய்த உபச்சாரத்தை யெல்லாம், சிரித்து மழுப்பினான் கருப்பையா.{{nop}}<noinclude></noinclude>
5ntaf1ue5j6f9jdi2zr49xskg1ji3gn
பக்கம்:மின்சாரப் பூ.pdf/115
250
618390
1828687
2025-06-09T08:50:50Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“உழவும் வெதைப்பும் காத்துக்கெடக்கு. வெருசாப் போகணும்” என்று ஆலாய்ப் பறந்தான். பச்சைத் தண்ணீர் மட்டும் ஒரு செம்பு வாங்கி, தகை தீரக் குட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|106||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“உழவும் வெதைப்பும் காத்துக்கெடக்கு. வெருசாப் போகணும்” என்று ஆலாய்ப் பறந்தான்.
பச்சைத் தண்ணீர் மட்டும் ஒரு செம்பு வாங்கி, தகை தீரக் குடித்தான். பணத்தை வாங்கி அண்டர் வேர் பையில் வைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“அப்ப... மயினி, போய்ட்டு வரட்டா?”
“ம்... லட்சுமி நல்லாருக்கா இல்லே? புள்ளைக நல்லாயிருக்குக இல்லே?”
“நல்லாயிருக்காக...”
“தீயா கொளுத்துற வெய்யில்லே போகணும்ங்குறீக வெயில் தாழப்போகலாம்...”
“வெய்யிலைப் பாத்தா வேலை நடக்காது. போய்ட்டு வாரேன், மயினி”
வந்த மாயத்தில் புறப்பட்டுவிட்டான், கருப்பையா. சைக்கிள் ரூபாய் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் றெக்கை கட்டிப் பறந்தது. தள்ளுகாற்று. முதுகுச்சட்டை வேர்வையில் அப்புகிறது. பிடறி வேர்வையைக் காற்று உண்கிறது.
லட்சுமியை மாதிரித்தான் மயினியும். தங்கமானவுக. கொஞ்சம் கூட பிகுபண்ணவில்லை. கிராக்கி காட்ட வில்லை. டக்கென்று தூக்கித்தந்த வேகம். பணம் தந்த மனச்சுத்தம்.
மதினியைப் பற்றிய பூ நினைவுகளின் மலர்ச்சியும், வாசப்படர்வும்.
சைக்கிள் ஆலங்குளம் வந்தது. மதியம் திரும்பி விட்டது. வெள்ளை வெயில். காலடி நிழல் கிழக்கில் நகர்ந்து விட்டது.{{nop}}<noinclude></noinclude>
6tkss3nohtsrlh8xqod71tcriucqjgr
பக்கம்:மின்சாரப் பூ.pdf/116
250
618391
1828688
2025-06-09T08:54:56Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வயிறு ‘கபா, கபா’ வென்று பசித்தது. எலும்புகளின் ரணம். முழுங்கால்களின் குடைச்சல். ‘சித்தே ரெஸ்ட் எடுத்துட்டுப் போனாத் தேவலை’ என்கிற உடலய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||107}}
{{rule}}</noinclude>வயிறு ‘கபா, கபா’ வென்று பசித்தது. எலும்புகளின் ரணம். முழுங்கால்களின் குடைச்சல். ‘சித்தே ரெஸ்ட் எடுத்துட்டுப் போனாத் தேவலை’ என்கிற உடலயற்சி.
‘என்னத்தை யாச்சும் வாங்கி, எரிகிற உலையில் போடு’ என்கிற வயிறு.
முக்குரோட்டில் ஏகப்பட்ட கடைகள். லோடு ஏற்றிய லாரிகள். ஜனநடமாட்டம். ஒரு கடை முன்னால் வண்டியை நிறுத்தினான், கருப்பையா.
தட்டு நிறைய மஞ்சள் பொன்னிறத்தில் உளுந்து வடை. ரெண்டு எடுத்து பிய்த்து உள்ளே தள்ளினான்.
“ஒரு டீ குடப்பா...”
பிய்த்துப் போட்ட வடைத்துணுக்குகளை ஊற்றிய டீத்தண்ணீர் ஒன்று சேர்த்தது. வயிறு நிறைந்துவிட்ட உணர் வில் ஒரு மன நிறைவு. ஒரு தெம்பு வந்த மாதிரியிருந்தது. தேகத்தின் அயற்சி சற்று மட்டுப்பட்ட மாதிரித் தோன்றியது.
புறப்பட ஆரம்பித்து, சைக்கிள் ஸ்டாண்டு கிளிப்பை தட்டி விட்டபோது...
ஆண்டில் பாரைப் பற்றிய ஒரு கை.
“மா மோய்...”
செந்தட்டிப் பயல். கந்தலாகக் கசங்கியிருந்தான். அழுக்கு வேட்டி. பிசுக்குச் சட்டை. காய்ந்த தலை. கறைபடிந்த பல். பத்துநாள் தாடி.
கருப்பையாவின் அக்கா மகன். எட்டாப்பு பெயில். காட்டுவேலைக்கு வளையாத உடம்பு. அம்மாவிடம் தட்டிப் பறித்துத் தின்று தறுதலையாகத் திரிந்தான். களவுக்குக் கைநீள... ஊரில் பலதடவை இவனை மரத்தில் கட்டிப் போட்டனர். எந்நேரமும் தண்ணி.{{nop}}<noinclude></noinclude>
c4y0zyorv9e8h15b8mjzwnwvsmvifaq
பக்கம்:மின்சாரப் பூ.pdf/117
250
618392
1828689
2025-06-09T09:00:01Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அம்மா சாவுக்குப் பிறகு... யாதும் ஊராகி விட்டான். மறை கழன்ற கேஸாகி... அரை மெண்டலாக ஊர் ஊராகத் திரிந்தான். இடையில்... அவனைப் பிடித்து நிறுத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|108||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>அம்மா சாவுக்குப் பிறகு... யாதும் ஊராகி விட்டான். மறை கழன்ற கேஸாகி... அரை மெண்டலாக ஊர் ஊராகத் திரிந்தான்.
இடையில்... அவனைப் பிடித்து நிறுத்தி வேலைகளில் வசக்கி... ஒரு கல்யாணமும் பண்ணி வைத்தனர்.
ஒரு பிள்ளையை பெற்றுப் போட்டு எவனுடனோ அவள் ஓடிப்போக, பிள்ளையும் செத்துப் போக... ஆணி வேரிழந்த பயிராகிவிட்டான். காற்றில் அற்றலைகிற சருகாக.... அவன்.
பாவம்... சின்னப்பயல்.
“என்னடா... செந்தட்டி...”
“மாமா... இங்கதான் திரியுதேன்”
“வடை திங்கீயா? டீ குடிக்கீயா?”
“அதெல்லாம்... வேண்டாம் மாமா... ஒரு ‘ஆஃப்’புக்கும் நாலு புரோட்டாவுக்கும் ஏற்பாடு பண்ணு... மாமா...”
“அம்புட்டெல்லாம் நம்மகிட்டே ஐவேசு இல்லேப்பா... வடை டீ வேணுமின்னா வாங்கித்தாரேன்?”
அவன் விடாமல் நச்சரித்தான்... கருப்பையா ஒரேயடியாக மறுத்துவிட்டு... பதினைந்து ரூபாயை அவனிடம் வீசியெறிந்துவிட்டு “தொலைஞ்சுபோ... சனியனே” என்று சைக்கிளை எடுத்தான்.
செந்தட்டிக்குச் சண்டாளமாய் வந்த கோபம், “தாய் மாமனா? நாய் மாமனா? இவனெல்லாம் ஒரு மனுசனா? கதி கெட்ட வெறும்பய....”{{nop}}<noinclude></noinclude>
3ymzgbl77d3odk3x716uduwy9v9n9a8
பக்கம்:மின்சாரப் பூ.pdf/118
250
618393
1828690
2025-06-09T09:05:26Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூச்சல் போட்டு வசை பாடுகிறான். சிதைந்து போன வாழ்வின் அவலமாக அவனது குரல். உடைந்து சிதறி, சூன்யமாகிப் போன ஒரு கனவின் அழுகையாக - வெடிப்புக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||109}}
{{rule}}</noinclude>கூச்சல் போட்டு வசை பாடுகிறான். சிதைந்து போன வாழ்வின் அவலமாக அவனது குரல். உடைந்து சிதறி, சூன்யமாகிப் போன ஒரு கனவின் அழுகையாக - வெடிப்புக் குரலாக - அந்த வசவுகள்... கருப்பையாவுக்கு பாவமாக இருந்தது. “அக்கா மகன் இப்புடிச் சீரழிந்துவிட்டானே” என்கிற வருத்த உணர்ச்சி. கருணையின் துடிப்பாக வெளிப் படுகிற பரிதாப உணர்வு.
அக்காவைப்பற்றியும், அவளது வம்சச் சூன்யம் பற்றியும் கவலைப்படுகிற எண்ணங்கள், ஆவணி மாசத்து வெய்யிலாக மனசை வாட்டி வதைத்தது.
சைக்கிள் கம்மாப்பட்டியைத் தாண்டுகிற போது, சக சைக்கிள்காரன் ஒருவன் பேச்சுத்துணைக்குச் சேர்ந்து கொண்டான். அவன் வலைய பட்டிப் பையன்.
பேசிக்கொண்டே மிதித்த சைக்கிளின் வேகத்தில் செந்தட்டி தூரம் தூரமாக பின் சென்று, புள்ளியாகி மறைந்தான். தகிக்கும் வெய்யில். லேசான காற்று. ரோட்டோ ரத்தில் தாறுமாறாகச் சாய்ந்து நெளிந்துகிடக்கிற சைக்கிள். பக்கத்தில் கொதிக்கும் வெய்யிலில் மல்லாக்கக் கிடக்கிற ஒரு வாலிபன், அண்டர்வேர் தெரிய மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி உருவிக் கிடந்தது. கசங்கி அழுக்காகிக் கிடந்த சட்டை, எல்லை தாண்டிய குடி போதை. நிதானம் செத்து, நிலைகுலைந்து, பிரேதம் போல கிடக்கிற ஆள்!
நின்றான் கருப்பையா. கூட வந்தவனைப் பார்த்தான்.
கருப்பையாவுக்கு மனசு கேட்கவில்லை. செந்தட்டி போல ஒரு வாலிபன், பாவம், இவனுக்குள் என்ன சோகமோ? என்ன விதமான அவலமோ?{{nop}}<noinclude></noinclude>
rylbped17ces9d1z9en96v6p1u4j3fi
பக்கம்:மின்சாரப் பூ.pdf/119
250
618394
1828691
2025-06-09T09:11:42Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வேலிக்காடா கெடக்கு, பாம்பு கீம்பு கடிச்சிட்டாலும் கடிச்சிரும்... தூக்கி ஒரு எடத்துலே சேத்துருவம்.” “குடிகாரன் காரியம்... வேற ஏதாச்சும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|110||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வேலிக்காடா கெடக்கு, பாம்பு கீம்பு கடிச்சிட்டாலும் கடிச்சிரும்... தூக்கி ஒரு எடத்துலே சேத்துருவம்.”
“குடிகாரன் காரியம்... வேற ஏதாச்சும் வம்புகிம்பு வந்து சேர்ந்தாலும் சேர்ந்துரும்.”
“அதெல்லாம்... வராது. நாம நம்ம மனச்சாட்சிக்குப் பொதுவா நடப்போம். அதுக்கு மேலே வர்றது வரட்டும்.”
அரைமனசாக அந்தப் பையன் சம்மதிக்க... இருவருமாகச் சேர்ந்து அவனையும், அவன் சைக்கிளையும் தூக்கி.. பக்கத்து ஊரில் சேர்த்து விட்டு... பயணப்பட்ட போது...
கருப்பையாவுக்குள் ஒரு திருப்தி. ஒரு நல்லகாரியத்தை செய்த நிம்மதி. முகம் தெரியாத ஒரு மனிதனுக்கு உள்நோக்கமற்று உதவி செய்ததில்... மனசே ஒரு பூ மாதிரி ஆகியிருந்தது.
{{larger|<b>ம</b>}}றுநாள்.
கலிங்கப்பட்டிக்கு சைக்கிளில் போய், டி.ஏ.பி. மூடைகளும், விதையும் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்திருந்தான், கருப்பையா.
மூடைகளைச் சுமந்து உள்ளே கொண்டு போய்ச் சேர்த்ததில் வந்த மூச்சிரைப்பு, இளைப்பு. உடம்பெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கழுவி துடைத்துவிட்டு...
“ஹ... ப்பாடா!” என்று திண்ணையில் உட்கார்ந்த போது, ஒரு வேலையை முடித்த வெற்றிப் பெரு மிதம். தேகக் களைப்பை மீறிய பூரிப்பு. சந்தோஷத் ததும்பல். சந்தோஷக் கிறுசிறுப்பில் அப்படியே மெல்லக் கண்களை மூடினான். பெருமூச்சுவிடுவதில் கூட ஒரு பரவச உணர்வு.
“அண்ணாச்சி...”{{nop}}<noinclude></noinclude>
q0id8e0uyjj3ig3dxfvantg8rozpnyv
பக்கம்:மின்சாரப் பூ.pdf/120
250
618395
1828692
2025-06-09T09:17:15Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கண்ணைத் திறந்தால், எதிரில் நேற்றைய வாலிபன். போதை வெறியில் நிலைகுலைந்து தாறுமாறாக வெயிலில் கிடந்தவன். “என்னய்யா?” “நேத்து நீங்கதானே... எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||111}}
{{rule}}</noinclude>கண்ணைத் திறந்தால், எதிரில் நேற்றைய வாலிபன். போதை வெறியில் நிலைகுலைந்து தாறுமாறாக வெயிலில் கிடந்தவன்.
“என்னய்யா?”
“நேத்து நீங்கதானே... என்னை...?”
“ஆமாம். அதுக்கென்ன?”
“நல்ல காரியந்தான் பண்ணுனீக. என் சட்டைப் பையிலே, ஆயிரத்து எழு நூத்தி நாப்பது ரூவா வைச் சிருந்தேன். அதையும் குடுத்துட்டீகன்னா... ரொம்ப நல்லதாப் போயிரும்”
“என்னது? ரூவாயா? நாங்க பாக்கலியே...”
“என்னைத் தொட்டுத்தூக்கிக் கொண்ணாந்த உங்களைத் தவிர... வேறயாரு அந்த ரூவாயை எடுத்துருக்க முடியும்?”
கருப்பையாவுக்குள் ஈரக்குலை நடுங்கியது. உயிரின் ஆணிவேர் வரைக்கும் அதிர்ந்து போனான்.
“பாம்பு கீம்பு கடிச்சிராம காப்பாத்துனீக” என்று கையெடுத்துக்கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறான் என்று நினைத்திருந்தவனுக்குள்... இறங்கிய பேரிடி.
நல்லதுக்குக் காலமில்லையா? ஒதுங்கி வந்திருந்தால், வம்பு தும்பு இல்லாமற் போயிருக்குமா? இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா? இதென்ன... காலத்தின் கோலமே இதுதானா?
செந்தட்டி போன்று சிதைந்து போனவர்களின் உலகம் ஓட்டைத்திருவோடாகத்தான் இருக்குமா? பதினைந்து ரூபாய் தந்தவனுக்கு வசவுகளும் இழிவுகளும் தானா?....{{nop}}<noinclude></noinclude>
dxm3mifltemu435kjw6t8kdrn6zbjwk
பக்கம்:மின்சாரப் பூ.pdf/121
250
618396
1828693
2025-06-09T09:24:09Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதினிகள் இருக்கிற உலகத்தில் செந்தட்டிகளும் உலவு கிறார்களா? பயிர்களுடன் களைகளுமா? இரண்டும் வயல்களின் இயல்பா? களைகள் களைந்தால், மதினிகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|112||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மதினிகள் இருக்கிற உலகத்தில் செந்தட்டிகளும் உலவு கிறார்களா? பயிர்களுடன் களைகளுமா? இரண்டும் வயல்களின் இயல்பா? களைகள் களைந்தால், மதினிகள் நிறைந்த விளை நிலமாகுமா உலகம்?
கருப்பையாவுக்கு கண்ணு முழிபிதுங்கியது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு. மூச்சுத்திணறல்.
அவன், ‘காச், மூச்’ சென்று கத்த, கருப்பையாவும் கோபம் கோபமாகக் கூப்பாடு போட ... ஒரே ‘கசமுசா’வாகி... தெருவே கூடி ‘என்ன, ஏது’ என்று ஓடிவர... கருப்பையா அவமான அசிங்கத்தில் குன்றிக் கூசிப்போக...
அப்புறம் -
அது ஒரு தனிக் கதைக்குரிய சண்டைக் கூத்தாயிற்று!
{{rh|||<b>- ஓம் சக்தி தீபாவளி மலர்</b><br>2003}}
{{c|★★★}}
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
5vlpc1p71jik8kk1ttm5v3nv5clkpft
பக்கம்:விரல் 2003.pdf/124
250
618397
1828706
2025-06-09T09:59:05Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எதுக்கெடுத்தாலும் அடிப்பாக. நாக்குலே நரம்புல்லாம நாற வசவு வைவாக. எங்க திரும்பினாலும் சித்திகள்தான். சுத்தி சுத்தி நின்னாக. அன்பு காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 123}}</b>{{rule}}</noinclude>எதுக்கெடுத்தாலும் அடிப்பாக. நாக்குலே நரம்புல்லாம நாற வசவு வைவாக.
எங்க திரும்பினாலும் சித்திகள்தான். சுத்தி சுத்தி நின்னாக. அன்பு காட்டுற ஆத்தா மாதிரி, ஒருத்தர் கூட இருந்ததேயில்லை.
ஒரு தங்கமான பொண்ணு. பேரு அழகம்மா. பேரைப் போலவே தேகம். அழகுன்னா... அழகு, அம்புட்டு அழகு. தேவதை மாதிரி.
சீமான் வீட்லே ஜெகஜோதியாக ஜொலிக்க வேண்டிய சீமாட்டி, அவ. பாவம், காலக் கொடுமை. யாருமத்த அனாதையா நின்னா. காப்பாத்த ஆள் இல்லே.
ஒரு நல்ல மனுசர், அனாதையா நின்ன எங்களை சேத்து வைச்சாரு. ஒரு குடும்ப விளக்கை ஏத்தி வைச்சாரு.
எனக்கு அவளை கண்டாலே பயம். அந்த அழகே என்னை அண்ட விடாம அரட்டிச்சு. சாயங்காலச் சூரியன் மாதிரி தகதகப்பா இருப்பா.
எப்படியோ ஆறு மாசம் ஓடுச்சு. அவள்கிட்டே யாச்சும் எங்க ஆத்தாளோட அன்பு கிடைக்கும்னு ஏங்கிப் போய்கிடந்தேன்.
ஒரு நா—
காய்ச்சல்லே சுருண்டு கிடந்தேன். குளிர் காய்ச்சல் தாங்காம அணத்திக்கிட்டு கிடந்தேன். அப்படிப்பட்ட சமயத்துலே என்னைத் தவிக்க விட்டுட்டு, அந்தப் பாதகத்தி ஒரு மைனர் பயலோட ஓடிப்போய்ட்டா.
எம்மனசே ரணமாச்சு. அவமானம் தாங்காம அழுதேன். ஒரு முழுத்த ஆம்பளைக்கு இது எம்புட்டு தலை குனிவு?<noinclude></noinclude>
hkitiib8k5pm6tpac8qbz9rs8uz8qqa
பக்கம்:விரல் 2003.pdf/125
250
618398
1828707
2025-06-09T10:00:38Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்படியே குன்னிக் குறுகிப் போனேன். பழகுன ஜனங்க முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியலே. உள்ளுக்குள்ளே ஒடைஞ்சு நொறுங்கிப் போயிட்டேன். நாதிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|124 ❖ கிடங்கு||}}</b>{{rule}}</noinclude>அப்படியே குன்னிக் குறுகிப் போனேன். பழகுன ஜனங்க முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியலே.
உள்ளுக்குள்ளே ஒடைஞ்சு நொறுங்கிப் போயிட்டேன். நாதியத்துப் போன நா என்ன செய்ய? வேற ஏரியாவுக்கு வந்துட்டேன். ரிக்ஷா இழுத்துப் பொழைச்சுக்கிட்டிருக்கேன். அதுவும் ராத்திரியிலே மட்டும் தான், ரிக்ஷா வாடகைக்குக் கிடைக்கும்.
கஞ்சித்தண்ணி காய்ச்சுறதுக்கு ஆள் வேணுமே, ஒரு பெண்ணை சேத்துக்கிட்டேன். அவளுக்கு இப்ப ரெண்டு புள்ளைக.
எனக்கு வாய்ச்ச இவா, பெரிய ராட்சஸி. ரொம்ப கடுமையானவா. இருபது ரூவா இல்லாம வீட்டுக்குப் போகவே முடியாது. போனா, வசவு உரிச்சு எடுத்துருவா. ரொம்ப ராங்கிக்காரி.
அவாகிட்டே நா படுற பாடு இருக்கே... இது பெரிய கொடுமை.
அவா கொடுமை தாங்காமத்தான், இங்கே வந்துடுறேன்.
என்ன இப்படிப் பாக்குறீக? இம்புட்டு வேதனையை உள்ளுக்குள்ளே வைச்சுக்கிட்டு இத்தனை வீராப்பு பேசுறானேன்னு பாக்குறீகளா? ஆமா... வேதனைன்னா சாமான்யமான வேதனயில்லே. வெட்டுப்பட்ட புண்ணுலே திராவகத்தை ஊத்துன மாதிரி... உசுரைப் பிடுங்குற ரணவேதனை.
ரணவேதனையே என்னோட வாழ்க்கையாகிப் போச்சு.
ஊரு உலகமும். வாழ்க்கையும். சுத்தியிருந்த மனுசமக்களும் ஒன்னு சேந்துக்கிட்டு எங்கிட்டே ஆயுஸு முழுக்க கலாட்டா பண்ணி பண்ணி... என் மனசையே<noinclude></noinclude>
svfghonywqpbiqsi7n3sm3hx1wy7qkg
பக்கம்:விரல் 2003.pdf/126
250
618399
1828708
2025-06-09T10:04:15Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிழிச்சு, என் சுபாவத்தையே நிறம்மாத்தி—அன்பு, பாசம்ங்கிறதே எங்கண்ணுலே தட்டுப்படாத அதிசயமாகி... எம் பொழப்பு இப்ப என்னாச்சு? கழுதை வாயிலே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 125}}</b>{{rule}}</noinclude>கிழிச்சு, என் சுபாவத்தையே நிறம்மாத்தி—அன்பு, பாசம்ங்கிறதே எங்கண்ணுலே தட்டுப்படாத அதிசயமாகி...
எம் பொழப்பு இப்ப என்னாச்சு? கழுதை வாயிலே சிக்குன காகிதம் மாதிரி கிழிஞ்சு போய்— கசங்கிப் போய்— நைஞ்சுபோய்— கூழ் கூழாகிப் போச்சு...
எங்க ஆத்தா மாதிரி அன்பு காட்டி அரவணைக் கிறதுக்கு—மனசுலே பாசப் பின்னலை பின்னி வளர்க் கிறதுக்கு—ஒரு ஜீவன், ஒரே ஒரு சீவன் இருந்தாக் கூட... போதுமே!
நா இப்படியாயிருக்க மாட்டேனே... குடிச்சு குடிச்சு. நாசமாயிருக்க மாட்டேனே... ராத்திரி முழுக்க அடிவயித்துலே வலி தாங்காம அலறி அலறிச் செத்துக் கிட்டிருக்கேனே, இந்தப் பாதரவு எனக்கு நேர்ந்திருக்காதே... குடியாலே வந்த வலிதானே இது? குடல் வெந்து போய் புண்ணாகிப் போன வலிதானே...
எவண்டா இது? ‘பாழ் பாழ்’னு ஓயாம கத்திக்கிட்டு. என்னடா லாரிக்காரா, என்னை மொறைக்கே? ரோடு ஒனக்கு மட்டும் சொந்தமா? ஒன்னோட மொறைப்புக் கெல்லாம் பயந்துருவேனோ? அதுக்கு வேற ஆளைப்பாரு.
போடா... ஒன்னை மாதிரி ஆயிரம் மொறைப்பை பாத்துருக்கு. யாரும் நம்மளை டச் பண்ணிட முடியாதுடா.
இதென்னடா... பின்னாலே எவண்டா ‘வாழ், வாழ்’னு ஹாரன் அடிக்குறது? கார்காரனா? கத்துங்கடா. ரோட்லே காத்துக்கிடந்து சாகுங்க.. நாபயப்பட மாட்டேண்டா. ஒதுங்க மாட்டேண்டா. ரோடுன்னா உங்களுக்கு மட்டுந்தானா? மனுசனுக்கு இல்லையா?{{nop}}<noinclude></noinclude>
nybi9pifbxi7tstc2gnvw987dqz3nue
பக்கம்:விரல் 2003.pdf/127
250
618400
1828710
2025-06-09T10:08:34Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எஞ் செருப்பைக் காணோம்டா... சோத்தாங்கால் செருப்பு. யார்டா, நீங்க? எதுக்குடா சுத்தி வந்து நிக்கீக? ஏய்.. மேலேகை வைக்காதே. தள்ளாதீகடா... ஏய் ஏய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|126 ❖ கிடங்கு||}}</b>{{rule}}</noinclude>எஞ் செருப்பைக் காணோம்டா... சோத்தாங்கால் செருப்பு.
யார்டா, நீங்க? எதுக்குடா சுத்தி வந்து நிக்கீக? ஏய்.. மேலேகை வைக்காதே. தள்ளாதீகடா...
ஏய் ஏய்... ஏண்டா கையைப் புடிக்கீக? எவண்டா இது, காலைப் புடிக்கிறவன்? பாவிப் பசங்களா, விடுங்கடா! விடுங்க, என்னை.
ஐயய்யோ... எதுக்குடா தூக்குறீக? எங்கேடா தூக்கிட்டுப் போறீக? ஐயய்யோ, என்னை விடுங்கடா...
அடேய்... அடேய் என்னடா பண்ணப் போறீக? அடப்பாவிகளா... ரோட்டோரக் கிடங்குலே போட்டுட்டுப் போறீகளே... சாக்கடை நாறுதுடா...
ஊரு ஒலகம் கூடி என்னை வாழ்க்கையிலேயிருந்து கிடங்குக்குள்ளே தள்ளுச்சு. நீங்க என்னடான்னா... குப்பை கூளத்தை அள்ளி தொட்டியிலே போடுற மாதிரி, என்னைத் தூக்கி ரோட்டோரக் கிடங்குலே போட்டுட்டுப் போறீகளே?
பாவிகளா, என்னாலே எந்திக்க முடியலேடா. சாக்கடை நாத்தம் குடலைப் பிடுங்குதுடா...
தூக்கி விடுங்கடா... அய்யோ... என்னைக் காப்பாத்துங்க. ஒரு கை குடுங்க...
நாறிப்போன எம்பொழப்புலேயிருந்து என்னைக் காப்பாத்துங்கடா...
தூக்குங்கடா... தூக்குங்கடா... ஐயோ, என் செருப்பு... என் பொழைப்பு... என்னைத் தூக்குங்கடா... தூக்குங்கடா... தூக்குங்...
<b>{{rh|||செம்மலர், ஜூலை 1993}}</b>{{nop}}<noinclude></noinclude>
47us7cgmfoqt1jh165la8ca974p0po6
பக்கம்:விரல் 2003.pdf/128
250
618401
1828711
2025-06-09T10:11:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{c|{{Box|{{larger|<b> 10 </b>}}}}}} {{dhr|3em}} {{x-larger|<b>{{rh||கட்டிப் புரளு!|}}</b>}}{{rule}} {{dhr|2em}} {{larger|<b>ஏ</b>}}ம்பா இப்படி? ச்சீச்சீய், கண்ணைத் துடைச்சுக்க. தெருவுலே போறவுக யாராச்சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 10 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||கட்டிப் புரளு!|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
{{larger|<b>ஏ</b>}}ம்பா இப்படி? ச்சீச்சீய், கண்ணைத் துடைச்சுக்க. தெருவுலே போறவுக யாராச்சும் பார்த்தாகன்னா... சிரிக்க போறாக. நல்லாயிருக்கப்பா கூத்து... முழுத்த ஆம்பளையா இருந்துகிட்டு, இப்படிப் ‘பொல பொல’ன்னு கண்ணீர் வடிக்கவா செய்வாக? வெக்கக்கேடு!
எதுக்குப்பா அழுகணும்? நீ ஆம்பளைச் சிங்கம். ஒரு குடும்பத்தையே தோள்லே தூக்கிச் சுமந்து நடக்குற தெம்பு வந்துருச்சுங்கிறதுக்கு அடையாளம் தானப்பா, மீசை? மீசை வேற எதுக்குன்னு நெனைச்சே? சும்மா உதட்டுக்குக் குடை பிடிக்கவா? சும்மா அழகுக்குன்னா நெனைச்சே? இல்லே.
“நீயெல்லாம் ஒரு மீசை முளைச்ச ஆம்பிளை தானா”ன்னு ரோஷத்தை உசுப்பி விடுற மாதிரி கேக்குறதை பாத்துருக்கீயா? ஏன், அப்படிக் கேக்குறாகன்னு நெனைச்சே? மீசை முளைச்சிட்டாலே... ஒரு தகுதி— பொறுப்பு— மனதைரியம் வந்துருது. தகுதிக்குக் குறைவா, பொறுப்பில்லாம, கோழைத் தனமா எவனாச்சும் நடந்துட்டான்னா... அவனைப் பாத்துத்தான் அந்தக் கேள்வி கேப்பாக; “நீயெல்லாம் மீசை முளைச்ச ஆம்பளை தானா”ன்னு.{{nop}}<noinclude></noinclude>
k751199fp47vjlz5kqa16ks235tqtxy
பக்கம்:மின்சாரப் பூ.pdf/122
250
618402
1828712
2025-06-09T10:13:19Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="10"/> {{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}} <span style="border: 3px solid black; padding: 14px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span> {{dhr|8em}} {{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
<span style="border: 3px solid black; padding: 14px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
11qyh5p0r2nwder0rm5sq4iq90djnog
1828713
1828712
2025-06-09T10:13:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1828713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
<span style="border: 3px solid black; padding: 10px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
qfton0f5ttc56zh6uk19ndzu32xhofq
1828714
1828713
2025-06-09T10:13:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1828714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
<span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
ld91ljhjq4alplhkib4aakgr47p0hy8
1828715
1828714
2025-06-09T10:14:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1828715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ<br><span style="border: 3px solid black; padding: 6px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
0lkayevnm49sbjc9c2o48k3xjtd09t9
1828716
1828715
2025-06-09T10:15:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1828716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{float_right|<span style="border: 3px solid black; padding: 6px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
njuz736wuleex1aaremvgvkhisf632w
1828717
1828716
2025-06-09T10:16:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1828717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{rh|||<span style="border: 3px solid black; padding: 6px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
ezyclo1mvx7a055kk358kfc87kp6mdd
1828718
1828717
2025-06-09T10:17:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1828718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{float_right|<span style="border: 3px solid black; padding: 6px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}}}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
ba0aqmo2siyxr0lzafc9mphi9b18eef
1828719
1828718
2025-06-09T10:18:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1828719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
<span style="border: 3px solid black; padding: 6px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
3ajwgup0bga8jds9p6fqbx6zt9fm6rb
1828720
1828719
2025-06-09T10:18:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1828720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{block_right|<span style="border: 3px solid black; padding: 6px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}}}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
cpqidejoexigr13ae315wx9uprq87m1
1828721
1828720
2025-06-09T10:18:44Z
ஹர்ஷியா பேகம்
15001
1828721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
n7sj60ipdond81t2a3y3brh1h81e6xe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/218
250
618403
1828722
2025-06-09T10:23:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாகவே இப்பெயர் அமைந்துள்ளது. (11) பிரபந்த பரித்திராணம்; தன்னை அடைந்தவர்களைக் காத்தல் திருமால் ஒருவருக்கே இயல்பானது. மற்றெவரும் அதற்குரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்டாதச இரகசியங்கள்|182|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்}}</noinclude>மாகவே இப்பெயர் அமைந்துள்ளது. (11) பிரபந்த பரித்திராணம்; தன்னை அடைந்தவர்களைக் காத்தல் திருமால் ஒருவருக்கே இயல்பானது. மற்றெவரும் அதற்குரியரல்லர் என்பதனை மேற்கோள்களுடன் இந்நூல் எழுத்துக்காட்டுகிறது. (12) நவவிதசம்பந்தம்; இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தந்தை, மகன் (பிதா, புத்திர), காப்பவன், காக்கப்படுவது (ரட்சக, ரட்சீய), அதிகாரி, சேவகன் (சேடன், சேட்டி), கணவன், மனைவி (பர்த்துரு, பாரியை), அறிபவன், அறியப்படுவது (ஞாத்துரு, ஞேய), உடைமை, உடையவன் (சுவ, சுவாமி) தாங்குபவன், தாங்கப்படுவது (ஆதார, ஆதேய), உடல், உடலில் உறைபவன் (சரீர, சரீரி) நுகர்பவன், நுகரப்படுவது (போத்துரு, போக்கிய) என்னும் ஒன்பது வகை உறவுகளை இந்நூல் விவரித்துக் கூறுகிறது. (13) நவரத்தினமாலை: ஓன்பது வகை இரத்தினங்களாலான மாலையைப் போன்று ஒன்பது வகையான பொருள்களை ஒருவன் நினைத்திருக்க வேண்டிய முறையை இந்நூல் கூறுகிறது. அவையாவன: தான், தனக்குப் பகையாய் நிற்கும் உடல், உடலினைப்பற்றி நிற்கும் உறவினர், ஊழ் வினையால் ஏற்பட்ட பிறப்பில் அல்லலுறும் மக்கள், தெய்வங்கள், சீவைணவர்கள், ஆசாரியன், பிராட்டி, இறைவன். (14) சாரசங்கிரகம்: துவயம் என்பது மறையின் சாரமாம். இந்நூல் அதனை விளக்கிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. துவயத்தில் அடங்கிய பொருள்களைக் கூறுகிறது. (15) பிரமேய சேகரம்: பிரமேயம் என்பது சான்றுகளினால் அறியப்படுவது, இறைவன் திருவருளைப் பெற்ற ஓருயிர் அவன் திருவடிகளில் ஆற்றும் தொண்டே அஃது அடையும் பயன் என்பதை இந்நூல் விளக்கிக் கூறுகிறது. (16) சம்சார சாம்ராச்சியம்: சம்சாரமென்னும் அரசாட்சி பற்றிக் கூறுகிறது. மன்னனுக்குப் படைவீடு போன்றது ஒருவனுக்கு அவனது உடல். இந்த உடலிலிருந்து ஆளும் ஆன்மாவை இறைவன் தன் திருவருளாலே திருத்திச் சேர்த்துக் கொள்ளுவான் என்று விளக்கிக் கூறுகிறது. (17) அருச்சிராதி கதி: அருச்சித என்பதற்குத் தேவர் என்பது பொருள். தேவர் முதலானவர் எதிர் கொள்ள ஒருவன் போகும் வழியாள முக்தி நெறியைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. பிரமேய சேகரம் என்னும் நூலில் சுருங்கக் கூறியதை இந்நூல் விரித்துக் கூறுகிறது. திருவாய் மொழியிலுள்ள ‘சூழ் விசும்பணி முகில்’ என்று தொடங்கும் திருப்பாசுரம் இப்பொருளைப் பற்றியே கூறுகிறது. (18) சீவசன பூடணம்: இரத்தினாபரணம் என்பது இரத்தினங்கள் மிகுந்த அணிகலன், அதுபோலவே ஆசாரிய பரம் வசனங்களை மிகுதியாகக் கொண்டதாகவும் படிப்பவர்க்குப் பேரொளியைத் தருவதாகவும் இருப்பதனால், இந்நூல் இப்பெயர்பெற்றது. இது தென்கலை வைணவ ஆசாரிய பரம் பரையினரின் வழிமுறைகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. இந்நூலின் சிறப்பு மணவாள மாமுனிகளின் உபதேசரத்தின மாலையில் நன்கு கூறப்பட்டுள்ளது. இவற்றுள் முமுட்சுப் படி, தத்துவத்திரயம் ஆகியவற்றுக்கு மணவாள மாமுனிகளே உரை எழுதி இருப்பது இந்நூல்களின் சிறப்பைக் காட்டும்.{{float_right|ந.க.}}
{{larger|<b>அட்டாவதானம்</b>}} என்பது ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வகையான அறிவுச் செயல்களில் தம் கவனத்தைச் செலுத்தி அவற்றில் ஈடுபடும் ஆற்றலைக் குறிக்கும். இலாட சங்கிலி இணைத்தல், இரண்டொருவர் வினாவும் வினாக்களுக்கு விடையளித்தல், சொக்கட்டான் விளையாடுதல், முதுகிலிட்ட பரற்கற்களை எண்ணுதல், சதுரங்கமாடுதல், கொடுத்த குறிப்பிற்கேற்பப் புதிய செய்யுளியற்றல், கண்ட பத்திரிகை கணிதம் கூறுதல், குதிரையடி கூறுதல் போன்ற செயல்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுவது இக்கலையாகும். இவ்வாற்றல் வாய்க்கப் பெற்றோர் அட்டாவதானி எனச் சிறப்பிக்கப் பெற்றனர். இக்கலையில் எண்வகை ஆற்றலுக்கு மேலாகப் பத்து, பதினாறு வகை ஆற்றல்களைப் பெற்று விளங்கினோரும் இருந்துள்ளனர். திருக்குறள் புலமையில் இவ்வாறு எண் வகை நினைவாற்றலைப் பெருக்கி விளங்குபவரும் உள்ளனர்.
{{larger|<b>அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக விளங்கியவர். அட்டாவதானத் திறமை வாய்ந்து விளங்கியமையால் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் என்று அழைக்கப் பெற்றார். அட்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டுவகையான செயல்களில் சிந்தை செலுத்தி, அவற்றில் ஈடுபட்டுச் செயற்படும் ஆற்றலாகும். அவ்வாற்றல் பெற்றோர் அட்டாவதானி எனப்படுவர். கிருட்டிண ஐயங்கார் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ‘விடநிக்கிரக சிந்தாமணி’ என்னும் நூல் ‘விடநிக்கிரக நிகண்டு’ என்றும் வழங்கப்பெறும். இவரது ‘பஞ்ச தந்திரம்’ என்னும் நூல் செய்யுள் வடிவினது. நாலு மந்திரி கதை கி.பி. 1869–ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
{{larger|<b>அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னையில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். ஒரே நேரத்தில் எட்டு வகையான செயல்களில் ஈடுபட்டுச் செயல்படத்தக்க அட்டாவதானம் எனப்படும் நினைவாற்றல் பெற்றவராக விளங்கியமையால், இவர் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் என்று அழைக்கப் பெற்றார். இவர் சென்னை, சூளைப் பகுதியில்<noinclude></noinclude>
ezq47iva57p3ss2ls5x97oglbk199q9
பக்கம்:விரல் 2003.pdf/129
250
618404
1828723
2025-06-09T10:23:45Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அட, மீசை மூளைக்காத பயலை ஊர்க் கூட்டத்திலே கூட வாயைத் திறக்க விடமாட்டாக. “சின்னப்பயக எல்லாம் கம்முன்னு கிடங்கடா"ன்னு ஒரே அதட்டுலே அடக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|128 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>அட, மீசை மூளைக்காத பயலை ஊர்க் கூட்டத்திலே கூட வாயைத் திறக்க விடமாட்டாக. “சின்னப்பயக எல்லாம் கம்முன்னு கிடங்கடா"ன்னு ஒரே அதட்டுலே அடக்கிப் போடுவாக. எதுக்குன்னு நெனைச்சே? மீசை முளைக்காத பயலுக்கு, பொது இடத்திலே பேசுற தகுதி— வயசு— இன்னும் வரல்லேன்னு அர்த்தம். மீசை முளைச்சிட்டா... அவன் முழுத்த மனுஷன். ஒரு குடும்பத்தை ஒத்தையிலே தூக்கிச் சுமக்கிற தகுதியுள்ள மனுஷன். அதுதாம்பா அர்த்தம்.
நீ என்னடான்னா... மீசை முளைச்சு... கல்யாணம் முடிச்சு, ஒரு பிள்ளைக்கு தகப்பனாகப் போற நீ... கண்ணைக் கசக்கிறே? கண்ணீரை வடிக்கிறே? வெக்கமாயில்லே?
இப்ப என்ன... ஒன்னை அந்தமான் தீவுக்கா போகச் சொல்லியிரு—க்கு? இல்லே, முன்னைப்பின்னே தெரியாத வேத்து ஜனங்க கிட்டே போய் இருக்கவா சொல்றாக? இல்லியே. ஜெயிலுக்கா போறே? பெத்தவுக உத்தவுக— கூட உண்டு உறங்கி வளர்த்ததுக பார்க்க முடியாத தூரத்துக்கா போறே? இல்லியே.
பொறந்து வளர்ந்து ஓடியாடி, விளையாடுன அதே ஊர்லே— அதே தெருவுலே— அதே வீட்லே— அதே மனுச் மக்களோட இருக்கப்போறே. இதுக்கெதுக்கு அழுகணும்?
உங்க அய்யா ஒன்னை ‘வேற காய்ச்சு’ன்னு சொல்லிட்டாரேங்கிறதுக்காக, நீ எதுக்காக அழுவணும்? போன வருஷம் நீ ஆசைப்பட்டு கட்டுன பொண்டாட்டி யோட தனியா உலை வைச்சு, பாலைக் காய்ச்சி, சந்தோஷமா, “ஜாம் ஜாம்”னு தனிக் குடித்தனம் நடத்த வேண்டியதுதானப்பா? இதுக்காக எதுக்கு மயங்கணும், தயங்கணும்?{{nop}}<noinclude></noinclude>
in05gsj0td2lerhmr48jhhsep27hl92
பக்கம்:மின்சாரப் பூ.pdf/123
250
618405
1828724
2025-06-09T10:24:05Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓட்டமாய் ஓடிவருகிற எதிர்வீட்டுக்காரனைக் கண்டு திகைக்கிற ராசாமணி. அவன் முகத்தில் பதற்றமும், வியர்வை மணிகளும். “ஒங்கவீட்டு வாசல்லே வந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|114||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஓட்டமாய் ஓடிவருகிற எதிர்வீட்டுக்காரனைக் கண்டு திகைக்கிற ராசாமணி. அவன் முகத்தில் பதற்றமும், வியர்வை மணிகளும்.
“ஒங்கவீட்டு வாசல்லே வந்து... சாமிநாதன் காட்டுக் கூச்சலாய் சத்தம் போட்டு... ‘தங்கு, புங்கு’ன்னு குதிக்கான்...”
“என்னாவாம்...?”
“தெரியலே...”
திகில் பிடித்துப் போய் ஓடினான் ராசாமணி. புரியாத குழப்பம். சண்டை போடுகிற மாதிரியான தாவா எதுவு மில்லையே...
பங்குனி மாசம். அருங்கோடை, தீ வெயில், கிணற்றுத் தண்ணீர், ஓட்டைப் புடுங்கிப் போகிற மாதிரி வேகமாக வற்றி வருகிறது.வற்றுப்பாடு கிணறு. காயும் பூவுமாய் மிளகாய்ச் செடிகள். நல்ல பூபலன். தண்ணீர் பற்றாக்குறை.
நேற்றுடன் சாமிநாதன் இறவைமுறை முடிந்து விட்டது. ரெண்டரை வாய்க்கால் தண்ணீர் பாயாமல், மிச்சமாய்க் கிடந்தது. தலை தொங்கி வாடிக்கிடக்கிற மிளகாய்ச் செடிகள்.
ராத்திரி வீடு வந்து மருகி நின்றான், சாமிநாதன்.
“விட்டுக் கொடேன்... ரெண்டரை வாய்க்காலை நான் பாய்ச்சுக்கிடுதேன்”
ராசாமணி மறுத்தான். அவன் புஞ்சையிலும் கடும் வாட்டம். மிளகாய்ப் பழம் பொறுக்கியாகி விட்டது. நாலுசாக்கு பழம். பழம் பொறுக்கி விட்டால், மறுநாளே தண்ணீர் பாய்ச்சியாகணும். வேறுவழியில்லை.
ராசாமணி மறுக்க... மறுக்க... மருகி மன்றாடிய சாமிநாதன். “விட்டுக் கொடுங்க பாவம்” என்று கண்ணசைத்த இவன் மனைவி. “தாட்சண்யம் பார்க்காமலிருக்க முடியாதே...”{{nop}}<noinclude></noinclude>
2hajvvht4m2qziy9dx5up2nic9p2eh3
பக்கம்:விரல் 2003.pdf/130
250
618406
1828725
2025-06-09T10:27:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒன்னாலே நெதம் பத்து ரூபாய்க்கு ஒழைக்க முடியாதா? ஒம் பொண்டாட்டி, களை வெட்டப் போனா ஏழு ரூவா கெடைக்காதா? அதை வைச்சுக் கிட்டு இந்தப் பட்டிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 129}}</b>{{rule}}</noinclude>ஒன்னாலே நெதம் பத்து ரூபாய்க்கு ஒழைக்க முடியாதா? ஒம் பொண்டாட்டி, களை வெட்டப் போனா ஏழு ரூவா கெடைக்காதா? அதை வைச்சுக் கிட்டு இந்தப் பட்டிக்காட்டிலே குடும்பம் நடத்த முடியாதா? நீயென்ன விறகு விலைக்கு வாங்கப் போறியா, வீட்டு வாடகை தரப் போறீயா? தண்ணிக்கு ரூவா குடுக்கப் போறீயா? ஒன்னுமில்லே.
வாங்குற கூலியை வச்சுக்கிட்டு, அம்மனும் சாமியுமா நீங்க ரெண்டு பேரும் ஆக்கி, அவிச்சுப் பொங்கிப் பொரிச்சு சாப்பிட வேண்டியதுதானே!
அட, ஏண்டா இப்படிக் குமுறிக் குமுறி அழுகுறே! இந்தா, மொதல்லே அழுகுறதை நிறுத்து. ச்சே.. எனக்கே அசிங்கமாயிருக்கு.
வெவரம் தெரிஞ்ச நாள்லேயிருந்து தாயோட தகப்பனோட சாப்புட்டு வளந்த பய. அண்ணன் தம்பிகளோட, சண்டைச் சச்சரவு போட்டுக்கிட்டு சந்தோஷமும் சிரிப்புமாய்... ஒன்னடியும் மண்ணடியுமா திரிஞ்ச பய. அக்கா தங்கச்சிகளோட கேலி பண்ணி, சண்டை போட்டு கலகலப்பா ஒருகூட்டுக் குள்ளே வளந்த பய நீ. ‘அதுவே ஒலகம்’னு நினைச்சிருந்த பய. வாய்க்கு வாய் “நம்ம வூடு, நம்ம காடு, நம்ம துணிமணி, நம்ம ஆடு”ன்னு சொல்லிச் சொல்லியே பழகிப்போன பய.
இன்னிக்கு ஏ வீடு, ஏஞ்சொவரு, ஏ அடுப்பு, ஏங்கஞ்சின்னு பிரிச்சுப் பேச வேண்டியாகிப் போச்சேன்னு உருகி உருகி வழியுறே. உள்ளுக்குள் ஒடைஞ்சு நொறுங்கி கலகலத்துப் போறே.
தெரியத்தான் செய்யுது. எனக்கு ஒம் மனசு புரியத்தான் செய்யுது. அதுக்கு யார் என்ன பண்ண முடியும்? ஒண்ணும்<noinclude></noinclude>
mfrxu0iige5pabjtnjl5zfyy1n8w48l
பக்கம்:மின்சாரப் பூ.pdf/124
250
618407
1828726
2025-06-09T10:29:22Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“சரி” என்றான், ராசாமணி. சந்தோஷமாகிப் போன சாமிநாதன். ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத்தான் போனான். ‘பிறகெதுக்கு விடிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||115}}
{{rule}}</noinclude>“சரி” என்றான், ராசாமணி.
சந்தோஷமாகிப் போன சாமிநாதன். ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத்தான் போனான்.
‘பிறகெதுக்கு விடியக் காலம் சண்டைக்கு வரணும்?’
ராசாமணி நடையை எட்டிப் போட்டான். மனசின் பதைப்பு காலுக்குப் புரிகிறது.
இவன் போய்ச் சேரவும்... வீட்டு வாசலில் வசவும் பேச்சுமாகக் கொதித்துக் கொண்டிருந்த சாமிநாதன், பொங்கிச் சீறினான்.
“ச்சீய்... நீயெல்லாம் ஒரு மனுசந்தானா? சம்சாரிக்குப் பொறந்த சம்சாரிதானா?”
“ஏய்... வார்த்தையை அளந்து பேசு... கொட்டுனா... அள்ள முடியாது”
“என்ன மயித்துக்கு அளந்து பேசணும்? நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ திங்குறதெல்லாம் சோறுதானா? ராத்திரி தண்ணி பாய்ச்சுக்கோன்னு, யோக்கியங்கணக்கா பேசிட்டு... விடியக்காலம் வழியை மறிக்கீயே...”
“நா எங்க வழியை மறிச்சேன்? ஒங்கிட்டேதானே பம்ப்ஷெட் ரூம் சாவி இருக்கு?”
“யோக்கியன், கருணைப் பிரபு கணக்கா பேசியனுப்பிட்டு, ராவோட ராவா போய் ப்யூஸ் கட்டைகளை உருவி வைச்சுக் கிட்டா, எப்புடி? இதென்ன, கயவாளித்தனம்? ப்யூஸ் கட்டை இல்லாம கரண்டு என்னத்துலே வரும்? கரண்டு இல்லாம நா என்னத்துலே தண்ணி பாய்ச்ச?” ஆங்காரமும் ஆத்திரமுமாய் கையை நீட்டிப் பேசுகிற சாமிநாதன்.
“ஓங்கிட்டே எனக்கென்ன பயமா? நீயென்ன, எந் தலையைச் சீவிருவீயா? கொண்டா, ரூம் சாவியைக்<noinclude></noinclude>
o0oul3frr0d3099u4s0qd8md1jfcch7
பக்கம்:மின்சாரப் பூ.pdf/125
250
618408
1828727
2025-06-09T10:35:32Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடு’ன்னு கேக்க முடியாதா? என்னத்துக்குப் போய்... ப்யூஸ் கட்டைகளை உருவணும்?” சாமிநாதனுக்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்த மாதிரியிருந்தது. விறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|116||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>குடு’ன்னு கேக்க முடியாதா? என்னத்துக்குப் போய்... ப்யூஸ் கட்டைகளை உருவணும்?”
சாமிநாதனுக்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்த மாதிரியிருந்தது. விறைப்பும், வீராப்பும் தளர்ந்தது. ராசாமணி பேச்சிலுள்ள தர்க்க நியாயம், அவனை யோசிக்க வைத்தது.
“அப்ப... நீ ப்யூஸ் கட்டைகளை உருவலியா?”
“நா என்னத்துக்கு உருவணும்?”
ராசாமணி நடந்து வருகிற போது விறுவிறுப்பு கண்ட நாலைந்து பேர் ‘என்னமோ, ஏதோ’ வென்று பின்னாடியே வந்திருந்தனர். சாமிநாதன் பண்ணிய அலப்பரையும், சலம்பலும் ஏழெட்டுப் பேரை கூட்டியிருந்தது.
கூட்டத்தின் சலசலப்பு, நடந்த விவகாரம் புரிந்த வெளிச்சத்தில் அவர்களின் குறுக்கீடு.
“ஏய், சாமிநாதா... நீ... விடியக் காலம் போகையிலே ப்யூஸ் கட்டை இல்லியா?”
“இல்லே...?”
“எங்க?”
“மின்கம்பத்திலே உள்ள பெட்டியிலே தாம்...”
“யார் உருவுனது?”
“அதானே... தெரியலே”
“ராவோட... ராவா... ப்யூஸ் கட்டைக்கு எந்தக் களவாணி வரப் போறான்?”
“வந்துருக்கான்லே?”
“அப்ப... இது... நம்ம செந்தட்டி வேலையாத் தானிருக்கும்”{{nop}}<noinclude></noinclude>
7uovlzxhvds0rcc551bx6qpnmx2q4uy
பக்கம்:விரல் 2003.pdf/131
250
618409
1828728
2025-06-09T10:44:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பண்ண முடியாதே. நடக்குற ஜோலி நடந்துதானே தீரணும்? இப்ப என்னை எடுத்துக்கோயேன்...நான் ‘வேற’ போக வேண்டி வரும்னு யாராச்சும் சொல்லியிருப்பாகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|130 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>பண்ண முடியாதே. நடக்குற ஜோலி நடந்துதானே தீரணும்?
இப்ப என்னை எடுத்துக்கோயேன்...நான் ‘வேற’ போக வேண்டி வரும்னு யாராச்சும் சொல்லியிருப்பாகளா? மனசாலே கூட நெனைச்சுப் பாக்க முடியுமா? எப்படி நினைச்சுப் பாக்க முடியும்? ஊர் உலகத்துலே எல்லோருக்கும் வாய்ச்ச மாதிரியா... நாங்க? எல்லோருக்குமுள்ள பொதுவிதி எங்களுக்குச் செல்லாதே! அந்த மாதிரி... நாங்க அனுபவிச்ச அவலங்கள்லேயும் சரி... எல்லாத்துலேயும் நாங்க ‘தனி மாதிரி’ யாச்சே!
தாய் தகப்பன் இருந்து எங்களை வளத்து ஆளாக்கி, கல்யாணம்
காட்சி நடத்தி வைச்சுப் பாக்கவா செஞ்சாக? அந்தப் பாக்கியம் எங்களுக்கு லபிக்கலியே!
எங்க அப்பா சாகிறப்போ... அம்மா படுத்த படுக்கையிலே நிரந்தர நோயாளியா இருக்காக. நானும் தம்பியும் கண்ணு முழியாத குஞ்சுகளா நிக்கோம். எனக்கு வயசு பதினொன்னு. தம்பிக்கு வயசு அஞ்சு.
நோயாளியா கெடந்த எங்கம்மாவுக்கு வாரா வாரம் எங்கப்பா ஆரஞ்சுப்பழம், ஆப்பிள் பழம்னு வாங்கித் தருவாரு. எந்தம்பி வேணும்ங்கிற திம்பண்டங்களை எங்க கடையில இஷ்டம் போல எடுத்து எடுத்துத் திம்பான்...
இனிமே அம்மாவும் தம்பியும் என்ன செய்வாக? அவுகளை எப்படி காப்பாத்துறது? இதுதான் அப்ப எம் மனசுலே இருந்த ஒரே நினைப்பு.
அப்பா செத்த இழவுக்காக கடை பூட்டிக் கெடந்துச்சு. நா கடையிலே உக்காந்து ஏவாரம் பாப்பேன். க்ளாஸ்லேயும் பஸ்ட் ரேங். படிப்பும் நல்லா வரும்.{{nop}}<noinclude></noinclude>
2ie2szxqd17hbxupxkk4r36wzm07sn4
பக்கம்:விரல் 2003.pdf/132
250
618410
1828729
2025-06-09T10:47:03Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்னையும் ஏந்தம்பியையும் ஆஸ்டல்லே சேத்து படிக்க வைக்கிறது, இருக்குற நெலத்தை பொறுப்புக்கு விட்டு, அதுலே வார ரூவாயிலே எங்கம்மாவை பராமர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 131}}</b>{{rule}}</noinclude>என்னையும் ஏந்தம்பியையும் ஆஸ்டல்லே சேத்து படிக்க வைக்கிறது, இருக்குற நெலத்தை பொறுப்புக்கு விட்டு, அதுலே வார ரூவாயிலே எங்கம்மாவை பராமரிச்சுக் கிறதுன்னு... சொந்தக்காரங்க முடிவு பண்ணிக்கிட்டு.. கருமாந்திர நாளன்னிக்கு ஏங்கிட்டே கேட்டாக...
“என்னப்பா, நீயும் ஒந்தம்பியும் படிக்கப் போறீகளா...?”
நா மொட்டைத் தலையைத் தடவிக்கிட்டு தம்பியைப் பாத்தேன். அவன் ஏக்கத்தோட என்னைப் பாத்தான். எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு.
கடையிலே மனம்போல எடுத்துத் தின்னவன். ஆஸ்டல்லே சேத்தா, எந்தக் கடையிலே போய் எடுத்துத் திம்பான்? அஞ்சு பைசா பொரிகடலைக்கும், பத்து பைசா முறுக்குக்கும் ஏங்கிப் போய் நிப்பானே— ‘முகம் பாத்து மருகுவானே’ ன்னு நெனைக்க நெனைக்க ஏங்குலையே பதறி நடுங்கிச்சு.
சித்தப்பா மறுபடியும் கேட்டாரு...
“நீ நல்லா படிக்கிறவன். இப்ப கஷ்டப்பட்டு படிச்சுட்டா எப்படியும் நீ ஒரு உத்யோகத்துலே முன்னுக்கு வந்துரலாம். ஒனக்கு இருக்கிற அறிவுக்கு, நீ எம்புட்டோ ஒசரத்துக்கு முன்னேறிடுவே...”
“தம்பி?”
“அவன் படிப்பு வந்தா படிக்கட்டும். இல்லேன்னா டவுன்லே ஏதாச்சும் ஓட்டல்லே சேத்துருவோம்...”
மறுபடியும் தம்பியைப் பார்த்தேன்... சொந்தக் கடையிலே சுதந்திரமா தின்னு வளர்ந்தவன். ஒருத்தன் கடையிலே பெஞ்சு துடைச்சு, எச்சிக் கஞ்சிக்கு ஏங்கிப் போய் நிக்கவா?{{nop}}<noinclude></noinclude>
kysvx2g7st6oovx8nv062k5kvn7fqkc
பக்கம்:மின்சாரப் பூ.pdf/126
250
618411
1828730
2025-06-09T10:49:31Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“செந்தட்டியா...” எல்லோருக்கும் மறைந்திருந்த சூட்சுமம் புரிந்தது. “அட, ஆமா” என்று ஆமோதிப்புடன் வியப்பில் வாயைப் பிளந்தான் சாமிநாதன். எல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||117}}
{{rule}}</noinclude>“செந்தட்டியா...” எல்லோருக்கும் மறைந்திருந்த சூட்சுமம் புரிந்தது.
“அட, ஆமா” என்று ஆமோதிப்புடன் வியப்பில் வாயைப் பிளந்தான் சாமிநாதன். எல்லோரும் தான்.
“ஆமோப்பா... செந்தட்டிதான் ரா முழுக்க ஒறக்க மில்லாம சுத்துவான். தென்னை மர உச்சியிலே ஏறுவான். இல்லேன்னா... ப்யூஸ் கேரியலை உருவுவான்...”
“அந்த மெண்டலுக்கு இந்தப் ப்யூஸ்கேரியல் என்ன செய்ய?”
“ம்...? வறுத்துத் திங்க...”
எல்லோரும் சிரித்தனர். சாமிநாதன் விளக்கெண்ணெய் குடித்தவனைப் போல திணறல் முழி முழித்தான். தர்ம சங்கடமாய் தத்தளித்தான்.
ராசாமணி வேதனையும், சமாதானமுமாய் புலம்பினான். “அந்தக் கிறுக்குப் பய களவாண்டுட்டுப் போக... சாமிநாதனும் நானுமில்லே சண்டை போடத் தெரிஞ்சோம்?”
“நல்ல வேளை... ராசாமணி கூறுபாடோட பேசப் போய்... முறுக்கு வெறைப்பு எல்லாம் கொறைஞ்சு, நெசத்தை கண்டுபிடிக்க முடிஞ்சது.”
“செந்தட்டி இப்புடியே கிறுக்குப் புடிச்சுப் போய்த் திரியுதானே... அவனை ஒண்ணுஞ்செய்ய முடியாதா?”
“துட்டு இருந்தா... முறையா வைத்தியம் பார்க்கலாம். கஞ்சிக்கு வழியில்லாத குடும்பத்துலே என்ன செய்ய?”
எல்லோரும் செந்தட்டியைப் பற்றி அனுதாபமும் பரிவுமாகப் பேசினர்.{{nop}}<noinclude></noinclude>
su6y2xut6b7h02y8gixm9e89b55ejt0
பக்கம்:விரல் 2003.pdf/133
250
618412
1828731
2025-06-09T10:50:20Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனசுக்குள்ளே ஒரு காட்சி. ‘அழுக்கு உடம்போட கிழிஞ்ச டவுசரோட சட்டி ஏந்திக்கிட்டு பசியோட கலங்கி நிற்கிற ஒரு சிறுவன்’ அறுபட்ட மனசு ஊமையா க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|132 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>மனசுக்குள்ளே ஒரு காட்சி.
‘அழுக்கு உடம்போட கிழிஞ்ச டவுசரோட சட்டி ஏந்திக்கிட்டு பசியோட கலங்கி நிற்கிற ஒரு சிறுவன்’ அறுபட்ட மனசு ஊமையா கதறித் துடிச்சது, அதிர்ச்சியிலே வெலவெலத்துப் போய்ட்டேன்.
உத்யோகமும் வேண்டாம். படிப்பும் வேண்டாம்... ஒரு மயிரும் வேண்டாம்.. ஏந்தம்பிக்காக- அம்மாவுக்காக— ஒரு கடை இருந்தா போதும்.
கடை நடத்திட முடியுமா? நடத்தித்தான் ஆகணும், என்ன பாடுபட்டாச்சும் நடத்தியே ஆகணும்... தம்பிக்காக. ஏந்தம்பிக்காக...
“நா படிக்கப் போகலே” ன்னு சொன்னேன். சித்தப்பாவுக்கு அதிர்ச்சி. திகைச்சுப் போனாரு. “என்னடா செய்யப்போறே?”
“கடை நடத்தப் போறேன்.”
ஏழு வருஷமா கடை நடத்துனேன். ஊரே பாத்து, மூக்குலே விரலை வைச்சது. டவுசர் போட்ட ஒரு பொடிப்பய பெரீய்ய, சாக்குக் கட்டை தலையிலே வைச்சுக்கிட்டு ராசபாளையம் சரக்கு வாங்கப் போறதைப் பாத்து, பெரிய பெரிய ஆளுக எல்லாம் ஆச்சர்யப்பட்டாக. வாயாரச் சொல்லிப் பெருமைப் படுவாக.
ராசபாளையத்து கடைக்காரங்களே என்னைப் பாத்து வியப்போட பாராட்டுவாக, “சில்லாங்குச்சி கணக்கா இருந்தாலும்... ஏவாரத்துலே கடுசான பயல்.”
அம்மாவும் செத்துப் போனாக. ஏழு வருசத்துலே கடை ஏவாரம் தேய்பிறையா மெலிஞ்சுக்கிட்டே வந்துச்சு. நட்டம் நட்டம்னு நல்லா கண்ணுக்குத் தெரிஞ்சாலும், ‘தம்பி,<noinclude></noinclude>
6y59ppwirtwi5xugbjb6niyd9divsp6
பக்கம்:மின்சாரப் பூ.pdf/127
250
618413
1828732
2025-06-09T10:57:42Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{float_right|<span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 2 </b>}} </span>}} {{dhr|5em}} {{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>{{float_right|<span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 2 </b>}} </span>}}
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேக மெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
9eb4213gatitrzit80uiydqxepohuj9
1828733
1828732
2025-06-09T10:59:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1828733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude><center> <span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 2 </b>}} </span>
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேக மெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
dksoao48wfcco2moan4ply9m3n35rc2
1828734
1828733
2025-06-09T10:59:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1828734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude><span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 2 </b>}} </span>
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேக மெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
h2c0w6grbugmn15eual9nu1hc7yr3cy
1828735
1828734
2025-06-09T11:00:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1828735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>
<span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 2 </b>}} </span>
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேக மெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
72y2bd2rxi86iuypzjx4uiu33uzf7em
பக்கம்:விரல் 2003.pdf/134
250
618414
1828737
2025-06-09T11:02:54Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பி’ன்னே துடிச்சிக்கிட்டிருந்த மனசோட... கடையை விடாம நடத்துனேன், வைராக்கியமா. கடை சுத்தமா நொடிச்சுப் போச்சு, ரொம்ப பணக்கஷ்டம். எங்க பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 133}}</b>{{rule}}</noinclude>தம்பி’ன்னே துடிச்சிக்கிட்டிருந்த மனசோட... கடையை விடாம நடத்துனேன், வைராக்கியமா.
கடை சுத்தமா நொடிச்சுப் போச்சு, ரொம்ப பணக்கஷ்டம். எங்க பார்த்தாலும் கடன் தொல்லை. பிக்கல் பிடுங்கல். மனசைக் கொத்திப் பிடுங்குற அவமானம். அந்த வயசுலே தாங்க முடியலே. நச்செடுக்குற துன்பம். குருவி தலையிலே வைச்ச பனங்காயா வாழ்க்கை... யார் முகத்துலேயும் முழிக்க தெம்பில்லை. குன்னிக் குறுகி கூசிப்போய் அலைஞ்சேன்...
மனக்கஷ்டம் தாங்கலே. ஒரு நா, திருவேங்கடத்துலே ‘பக்டோன்’ பாட்டிலை வாங்கிட்டேன். யோசிச்சேன். மனசுக்குள் ஏகப்பட்ட குழப்பம்... பூசும்பம்... வுட்டுட்டு செத்துப்போன அம்மா அப்பாவை நெனைச்சு நெனைச்சு மனசுக்குள்ளேயே மருகுனேன்... உதவி செய்ய வேண்டிய ஒறவுக்காரங்க எல்லாம், ஒதுங்கிக்கிட்ட சுயநலத்தை எண்ணி எண்ணி வெம்பி வெதும்பி அழுதேன்... சாவைச் சந்திக்கப் போற சஞ்சலம். வேற வழியேயில்லை. பக்டோனை அடிச்சிட வேண்டியதுதான்!
திருவேங்கடம் பஸ் ஸ்டாண்டுலே நின்னு யோசிச்சுக்கிட்டிருக்கையிலே—
காஞ்ச தலையோட கறுத்த உடம்போட ஒரு சின்னப் பையன் பிச்சை கேட்டு கையேந்தி வந்தான். எல்லார்கிட்டேயும் கேட்டுக் கேட்டு ஏமாந்து வந்தவன், ஏங்கிட்டேயும் கையேந்தினான்.
எனக்கு ஏந்தம்பியே அந்தக் கோலத்துலே வர்ற மாதிரி ஒரு நினைப்பு. மனசெல்லாம் கிடந்து துடிச்சது.
கால் ரூவாயை எடுத்துப் போட்டேன். கண்ணுலே ஒரு மலர்ச்சி முகத்துலே ஒரு வசந்தத் துளிர்ப்பு. என்னையெப்<noinclude></noinclude>
s9ef3bhhyy26jkk972jj6s48aymnlkz
பக்கம்:மின்சாரப் பூ.pdf/128
250
618415
1828738
2025-06-09T11:12:02Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஏய்க்... வவுத்து வெள்ளை, இங்கயா கெடக்கே? நா எங்கெல்லாம் தேடிக்கிட்டுத் திரியுதேன்...” ஓடைக்குள் இறங்காமல் சீமை வேலி மரங்களுக்குள் மிருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||119}}
{{rule}}</noinclude>“ஏய்க்... வவுத்து வெள்ளை, இங்கயா கெடக்கே? நா எங்கெல்லாம் தேடிக்கிட்டுத் திரியுதேன்...”
ஓடைக்குள் இறங்காமல் சீமை வேலி மரங்களுக்குள் மிருகம் போல ஊடுருவினான். முள்கவைகளில் காலை வைத்து, உன்னித் தாவினான். நடுப்புஞ்சைக்குள் குறுக்கு வெட்டாக நடந்தான். கிழிந்து கந்தலான அழுக்கு கைலியை சுருட்டி தலைப்பாகையைக் கட்டியிருந்தான். நூல் நூலாகப் பிரிந்து நைந்து போன காக்கிடவுசரில் ஏழுகோட்டை அழுக்கு. நாள்பட்ட மூத்திரக்கவிச்சி. மாசக்கணக்காக தண்ணீர், எண்ணெய் பார்க்காமல் சொங்கு பத்திய திரேகம். செம்பட்டை பாய்ந்து, சடை பின்னிக் கொண்ட காய்ந்த தலைமுடி, ஜடாமுடியாக...
வவுத்து வெள்ளையையும், ஒட்டைக்காதையும் அயத்து விட்டான். அமைதியே கண்ணயர்ந்து உறங்குகிற ராத்திரியில் இவன் செய்கிற அலப்பரை. போடுகிற காட்டுக் கூச்சல்.
அவ்வப்போது, சாமி வந்து அருள் இறங்கியவனைப் போல, குலவை போட்டுக் கொண்டு ஓடுகிற வெறி யோட்டம்.
ஆற்றுக்கு வடக்கில் பனந்தோப்பு. பனந்தோப்பின் உச்சியில் படுத்துக்கிடக்கிற மயில்கள். நரிகள் தான் வந்து விட்டனவோ என்ற பயத்தில்... “பீ...க்கா...க், பீக்...கா...க்” என்று கத்துகின்றன. மயிலின் கதறல்களில் திடுக்கிட்டு விழிக்கிற காட்டமைதி. அதையும் அவன் கேட்கவில்லை.
எதையும் பொருட்படுத்தாமல் செடிகொடிகளை மிதித்து துவம்சம் பண்ணிக் கொண்டு நடக்கிற செந்தட்டி. கண்ணுப்பீழை கதிர்களை உருவி வாயில்போட்டு மெல்கிறான். ஆவாரஞ்செடியின் பூங்கொத்தை பறித்து... கையில் வைத்து கசக்கி, சேவு மாதிரி தின்கிறான். கையில்<noinclude></noinclude>
6uys1mxaw6g01g5l3e55nbgeihi6nhb
பக்கம்:மின்சாரப் பூ.pdf/129
250
618416
1828739
2025-06-09T11:15:33Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தட்டுப்பட்ட ஆதாளைச் செடியின் காய்களை பறித்துத் தின்கிறான். ஆதாளைக் காயிலிருந்து வெள்ளை நிறப் பால் வாயெல்லாம் பரவி... உறைந்து... பிசின் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|120||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>தட்டுப்பட்ட ஆதாளைச் செடியின் காய்களை பறித்துத் தின்கிறான். ஆதாளைக் காயிலிருந்து வெள்ளை நிறப் பால் வாயெல்லாம் பரவி... உறைந்து... பிசின் மாதிரி வாயை ஒட்டிக் கொள்கிறது.
அதையும் அவனொன்றும் அதிர்வாக உணரவில்லை. எதையுமே உணரவில்லை. பிசினையும் உணராத வெறி மனம்.
பம்ப்ஷெட் ரூமின் மேல் ஏறினான். பக்கத்திலிருக்கிற மின்சாரக் கம்பம். அதன் முழங்காலில் ஒரு தகரப் பெட்டி. ப்யூஸ் கேரியல். மின்கம்ப நெற்றியிலும் ஒரு சின்னப் பலகை. அதிலும் ப்யூஸ் கேரியலும் கட்டைகளும்.
எதை உருவுறது. முழங்கால் பெட்டியிலா, நெற்றிப் பலகையிலா?
இருட்டைத் துழாவுகிற கைகள். பம்ப் ஷெட் ரூமின் உச்சியில் நின்று கொண்டு, கிணற்றைப் பார்த்தான். கரிய மினுமினுப்பில் நட்சத்திரப் புள்ளிகள். வெள்ளி வெளிச்சத்தில் புகை நிற மேகங்கள். மேகத்தைப் பிடிக்க குனிந்து கை நீட்டினான். கிணற்றுச் சுவர்களில் அரச மரமும், மஞ்ச ணத்திப் புதரும்.
இவன் அந்த மேகத்தையே பார்த்தான். மீனை நோக்குகிற கொக்கின் மன உக்கிரம். தண்ணீருக்குள் குதித்து விட்டான்.
‘தொபுக்கடீர்’ என்கிற பேரோசை. சத்த அதிர்வுகள். நாலாபக்கமும் உயர்ந்து தெறிக்கிற நீர்ச்சளார்.
தண்ணீருக்குள் போனால்... பொங்கிப் பெருகுகிற பச்சை நிற நுரைகள். சிறிசும் பெரிசுமாக கோடிக் கணக்கிலான நீர் முட்டைகள். கரும்பச்சை நிற நீர்ச்சுவர். தண்ணீரின் மேல்தளம் வந்தான். வாயில் அள்ளியிருந்த நீரை கொப்பளித்தான். தண்ணீருக்குள் ரெண்டு மூன்று<noinclude></noinclude>
t9mnlmf9uoi3j1zv29h8mt7mi61qyrf
பக்கம்:மின்சாரப் பூ.pdf/130
250
618417
1828740
2025-06-09T11:20:31Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுற்று நீச்சலடித்தான். படியை தவிர்த்து விட்டு... அரச மர வேர்களைப் பற்றினான். சுவரில் படிந்து நீள்கிற வேர்கள். பற்றி, தாவிதத்திப் புத்தி......"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||121}}
{{rule}}</noinclude>சுற்று நீச்சலடித்தான். படியை தவிர்த்து விட்டு... அரச மர வேர்களைப் பற்றினான். சுவரில் படிந்து நீள்கிற வேர்கள். பற்றி, தாவிதத்திப் புத்தி... வழுக்கும் பாதங்களை பாறைச் சொரசொரப்பில் வைத்து உன்னி... ஏறி நடுச்சுவருக்கு வந்து... பம்ப் ஷெட் குழாயில் ஏறி... ஊர்ந்து முன்னேறி... ஓட்டை வழியே கரட்டான் போல, உடம்பை ஒடுக்கி... உன் நுழைந்து... மேல் பெட்டுக்கு வந்து சுவரில் பொருத்தியிருந்த சுவிட்சு போர்டு, ப்யூஸ் கட்டைகளை மட்டும் உருவி, காக்கி டவுசரின் பையில் போட்டுக் கொண்டான். மறுபடியும் ஓட்டை வழியே வெளிவந்து குழாய் வழியாகச் சரிந்து... தண்ணீருக்குள் விழுந்தான்.
மஞ்சணத்தி மரத்துப் புதருக்குள் ஒரு சரசர சத்தம். காய்ந்த சருகுகளின் நெறுநெறுப்பு. பச்சை இலைகளை வளைத்து அழுத்துகிற சலசலப்பு. எதுவோ புரண்டு நகர்ந்து செல்கிறது.
செந்தட்டி பண்ணுகிற மூர்க்க அலப்பரையில் பதறிப் போய் கலைந்தோடுகிற சாரைப் பாம்பின் நெளிவு. கைத்தண்டி இருக்கும். ஆள் உயரம் இருக்கும். சாரைப் பாம்பு வளைந்து நெளிந்து புதர் வழியாக ஊடுருவி... கிணற்றுச் சுவர் விளிம்பில் நகர்கிறது.
எதையும் உணராத செந்தட்டி, அரசமரவேர்களைப் பற்றி... ஏறி ஊர்ந்து முன்னேறி... மஞ்சணத்தி மரத்துத் தூரைப்பற்றி தவ்வி... தாவி...
அவிழ்ந்திருந்த நனைந்த கைலி... கழுத்தில் பாம்பு மாதிரி படிந்து கிடந்தது. நனைந்திருந்த காக்கிடவுசரிலிருந்து நீர் சொட்டடிக்கிறது. தாறுமாறாக வளர்ந்து கிடந்த ஜடாமுடி, நனைந்து, முகத்தின் நாலாபக்கமும் அப்பிக் கிடக்கிறது. அதையும் அவன் உணரவில்லை.<noinclude></noinclude>
r5cm4bbvl2vgcbl0qas83jdbpku90yo
பக்கம்:விரல் 2003.pdf/135
250
618418
1828741
2025-06-09T11:25:12Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பார்த்தான். அப்புறம் போய்ட்டான். நா அவன் பின்னந்தலையையே பாத்துக்கிட்டிருந்தேன்... ‘பக்டோனை குடிச்சு... நா துன்பத்திலிருந்து விடுதலையாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|134 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>பார்த்தான். அப்புறம் போய்ட்டான். நா அவன் பின்னந்தலையையே பாத்துக்கிட்டிருந்தேன்...
‘பக்டோனை குடிச்சு... நா துன்பத்திலிருந்து விடுதலையாயிட்டா... ஏந்தம்பியும் இந்தக் கோலத்துலேதான் அலைவானோ...’
அந்த நெனைப்போட அதிர்ச்சியிலே மனசுலே இருந்து கொத்திப் பிடுங்கின குழப்பம், பூகம்பம் எல்லாம் சுத்தமா மறந்து போச்சு. பிச்சைக் கோலத்துலே... காத்துலே மிதக்கிற துரும்பா... ஏந்தம்பி தம்பி... தம்பி...
பக்டோனை கண்மாயில் வீசி எறிஞ்சுட்டு... கரைப் பாதையிலே ஊர் வந்து சேர்ந்துட்டேன். ‘ராஸ்கல்... வாழ்க்கைன்னா பெரிய கொம்பா? கட்டிப் புரளுவோமே! அதுவா, நாமான்னு ஒரு கை பாத்துருவோம்... தம்பிக்காக மல்லுக்கட்டிப் பாத்துருவோம் ’ங்கிற வைராக்யம், மனசுலே.
தம்பியைப் பாத்துப் பாத்து அன்னிக்கு பூராவும் அழுதேன். ‘நா எதுக்காக அழுகுறேன்’னு தெரியாம... தம்பி தெகச்சு தெகச்சு என்னைப் பார்த்தான்...
அப்புறம் கடை நடத்த முடியலே.
{{larger|<b>கா</b>}}லு ஊனமாகிப் போயிருந்த எங்க ஆச்சிகிட்ட தம்பியை ஒப்படைச்சுட்டு, தஞ்சாவூருக்கு கடலை மிட்டாய் ஏவாரம் செய்யப் போனேன். ஏஞ் சத்துக்கு மிஞ்சுன வேலை. குச்சி போல இருப்பேன், நான். சைக்கிள் ஒயரம்கூட இருக்க மாட்டேன். கட்டிப் புரள்றதுன்னு முடிவு பண்ணுனப்புறம், இதெல்லாம் நெனச்சு தயங்குனா நடக்குமா?
சைக்கிள் நிறைய லோடு ஏத்திக்கிட்டு ஊரு ஊரா அலைஞ்சேன்...{{nop}}<noinclude></noinclude>
6pkwkqet01giaahz8d0hly3se8kooyi
பக்கம்:மின்சாரப் பூ.pdf/131
250
618419
1828743
2025-06-09T11:29:16Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முழங்காலெல்லாம் சுவர்களில் உராய்ந்து... ரத்தச் சிராய்ப்பு, நெஞ்செலும்பில் சுவர்ப் பாறையின் பிறாண்டல். அதையெல்லாம் உணராத நிலையில் செந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|122||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>முழங்காலெல்லாம் சுவர்களில் உராய்ந்து... ரத்தச் சிராய்ப்பு, நெஞ்செலும்பில் சுவர்ப் பாறையின் பிறாண்டல்.
அதையெல்லாம் உணராத நிலையில் செந்தட்டி. கிணற்றுச் சுவர்களின் இரண்டு இடுக்குகளில் விரல் நுனிகளால் பற்றி கால் விரல்களால் கவ்வி... மேலேறி விட்டான். மின்கம்ப முழங்காலின் பெட்டியைத் திறந் தான். ரொம்பப் பரிச்சயமான இடத்தில் புழங்குகிற சகஜ பாவனையோடு இருட்டுக்குள் துழாவுகிற கை. ப்யூஸ் கட்டைகளை உருவினான்.
கிணற்றுத் தண்ணீருக்குள் எறிந்தான்.
“போங்க... சனியங்களா... உசுரைப் பறிக்கிற எமன்களா... போய்த் தொலைங்க...”
உடம்பெல்லாம் தூசியும், மண்ணும் அப்பிக் கிடக்கிறது. முள் இழுப்புகளும், பாறை வழிப்புகளும் ரத்தக் கோடுகளாக உடம்பெல்லாம். அதையெல்லாம் உணராத மனநிலையில் செந்தட்டி. கீழ்வான மேகங்களில் ரத்தக் கோலம். பிறைநிலா மெல்ல தலை நீட்டுகிறது. மங்கலான தங்க நிற வெளிச்சத்தில் படர்ந்திருக்கிற தேய்பிறைக்கறை.
கருமை படிந்த நிலாவெளிச்சத்தில் நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன. இவனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. ஏன் வரவில்லை?
இவை எதையும் உணர முடியாத செந்தட்டி... தென்னை மரத்தில் மளமளவென ஏறினான். காலும் கையும் தவளை மாதிரி... தென்னை மரத்தோடு அப்பிக் கொள்ள, தவ்வித் தவ்வி மேலேறினான்.
முக்கால் மரத்து உயரத்துக்கு ஏறிய செந்தட்டி “என்னத்துக்கு ஏறுகிறோம்” என்று இலேசாக திகைத்தான்.{{nop}}<noinclude></noinclude>
qgbb8oxrequyzfcg19kz08q3bsikurc
பக்கம்:மின்சாரப் பூ.pdf/132
250
618420
1828748
2025-06-09T11:35:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முக்கால் மர உயரத்திலிருந்து ஊரைப் பார்த்தான். தெருவிளக்குகளைப் பார்த்தான். மங்கலான நிலா வெளிச்சம் படர்ந்த மிளகாய்த் தோட்டங்கள், பருத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}}
{{rule}}</noinclude>முக்கால் மர உயரத்திலிருந்து ஊரைப் பார்த்தான். தெருவிளக்குகளைப் பார்த்தான். மங்கலான நிலா வெளிச்சம் படர்ந்த மிளகாய்த் தோட்டங்கள், பருத்திச் செடிகள் பார்த்தான். பூக்கள் பார்த்தான். வெடித்துச் சிரிக்கிற பருத்திகளின் சிரிப்பைப் பார்த்தான்.
கழுத்தை திரும்பிப் பார்த்தான். ஆற்றங்கரையோரத்து பனந்தோப்பு இருட்டுக் கற்றையாகத் தெரிகிறது. அதன் பக்கத்தில் -
சுடுகாடு. அங்கே தீப்பற்றியெரிவது போல அவன் மனதுக்குத் தெரிகிறது.
“ஐய்யோ... ஐயய்யோ... என்னோட வீரபாண்டியைத் தான். கொளுத்துறாங்களா? அவனைத் திங்குற தீ தானா... அது?”
அவன் மனசு அலறுகிறது. கிறுக்குப் பிடித்த வெறியில் கதறுகிறது.
{{c|❖}}
<span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 3 </b>}} </span>
{{dhr|3em}}
அப்போது -
வீரபாண்டிக்கு பதிமூன்று வயது. ஆறாம் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். முதல் வரிசைப் பெஞ்சில் ஏழாவது பையனாக இருந்தான்.
தமிழையா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கணப் பாடம்.{{nop}}<noinclude></noinclude>
6i43v1gs49a6oy4di93c6c7ixce9p6l
பக்கம்:மின்சாரப் பூ.pdf/133
250
618421
1828754
2025-06-09T11:40:13Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ராமன் காட்டில் இருந்தான். ராமன் ராஜ்யம் நடத்துகிறான். ராமன் சரயூ நதிக்குப் போவான். இதுலே காலம் சொல்ல முடியுமா? எவனுக்காச்சும் தெரியு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|124||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“ராமன் காட்டில் இருந்தான்.
ராமன் ராஜ்யம் நடத்துகிறான்.
ராமன் சரயூ நதிக்குப் போவான்.
இதுலே காலம் சொல்ல முடியுமா? எவனுக்காச்சும் தெரியுமாலே?”
ஒவ்வொரு பையனாக விரல் நீட்டினார். நீட்டப்பட்ட பையன்களெல்லாம் பயத்துடன் எழுந்து, தண்ணீரில் விழுந்த எலிகளைப் போல ‘விலுக், விலுக்’கென விழித்தனர்.
வீரபாண்டியை நோக்கி விரல். பயமேயில்லாமல் எழுந்தான். பவ்யத்தைக் காட்ட கைகளை நெஞ்சுக்குக் குறுக்காக கட்டிக் கொண்டான்.
பயமில்லாத விழிகள். தெறிப்பான துள்ளல் முகம். உதடுகளில் ஒரு சிறிய மென்னகை.
“கர்ட்டுலே இருந்தது பகல் காலம்... ராஜ்யம் நடத்துனது ராத்திரி காலம். சரயூ நதிக்குப் போனது விடியக் காலம், சார்”
“என்னத்துக்குடா... நதிக்கு விடியக்காலம்?”
“குளிச்சு முழுகணும்லே?”
“குளிச்சு முழுகிட்டு?”
“மூக்குப் புடிக்க... பழைய கஞ்சியை புடிச்சு மாட்டிர வேண்டியது தான்”
“அப்புறம்.”
“பசிக்கணும்லே? களத்துக்கு வெளையாடப் போயிரணும். ஒரே ஓட்டம்... கிண்ணிரவேண்டியதுதான்”
வகுப்பு முழுக்க சிரிப்பலைகள். தமிழையாவின் பஞ்சிரிப்பு.{{nop}}<noinclude></noinclude>
9wht2fumhmdnplf5jpa2pu4hp2ba6ya
பக்கம்:மின்சாரப் பூ.pdf/134
250
618422
1828759
2025-06-09T11:44:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழையாவின் முகத்திலிருந்த கேலிச் சிரிப்பு. கோபமில்லாத ஏளன இளநகை. பதில், தப்பாகிவிட்டதை “என்னத்துக்குடா” என்ற கேள்வியிலேயே புரிந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||125}}
{{rule}}</noinclude>தமிழையாவின் முகத்திலிருந்த கேலிச் சிரிப்பு. கோபமில்லாத ஏளன இளநகை. பதில், தப்பாகிவிட்டதை “என்னத்துக்குடா” என்ற கேள்வியிலேயே புரிந்து கொண்டான், வீரபாண்டி. அப்பவும் பயப்படவில்லை.
தமிழையாவின் கோபமற்ற எள்ளல் நகை. அவனைத் தொடர்ந்து பேச்சு விளையாட்டில் ஈடுபட வைத்தது.
“ஏலேய் வீரபாண்டி, திங்கவும் வெளையாடவும் தானே தெரியும்? குளிக்குறதுக்கெல்லாம் தெரியுமா...டா, ஒனக்கு?”
பெரிய சிரிப்பாக வெடிக்கிற தமிழையா,
குறுஞ்சிரிப்பாக பூக்கிற வீரபாண்டி.
“எல்லாம்... ஒரு அனுமானம் தான் சார்...”
“அதானே... பாத்தேன்...”
வகுப்பு கலகலப்பாக இருந்தது. விட்டு விடுதலையான மனச் சுதந்திரத்துடன் வாய்விட்டுச் சிரிக்கிற பூச் செண்டுகள். சிரிப்பின் வாசம் வகுப்பு முழுக்க பிரகாசமாக ஜொலிக்கிறது.
நாலாவது பெஞ்சின் கடைசிப் பையன் செந்தட்டி. வீர பாண்டியை பிரமிப்பாகப் பார்க்கிறான்.
பயமற்ற அவனது துணிச்சல். வாத்தியாரிடமே சரிக்குச் சரியாக கேலி கிண்டல் பண்ணுகிற எகத்தாளம். அவனது தைரியம்.
அடிப்பாரோ என்கிற அச்சமற்ற மனநிலை.
இவனுக்கு நினைத்தாலே நடுங்குகிறது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற சரியான பதிலுக்கு, மாறான பதிலைச் சொல்லியிருந்தால்...?{{nop}}<noinclude></noinclude>
lsjtsviohssraaectjrj9uvx7fj5oyw
பக்கம்:மின்சாரப் பூ.pdf/135
250
618423
1828767
2025-06-09T11:50:03Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவன் வாயிலிருந்து பதில் வந்திருந்தால்...? அடி பின்னியெடுத்து விடுவார். தலைமுடியை கொத்தாகப் பற்றி, இழுத்தமுக்கி, முதுகில் நாலு போடு. காதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|126||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>இவன் வாயிலிருந்து பதில் வந்திருந்தால்...?
அடி பின்னியெடுத்து விடுவார். தலைமுடியை கொத்தாகப் பற்றி, இழுத்தமுக்கி, முதுகில் நாலு போடு. காதில் மேல் நுனியை கிள்ளிய நிலையில் முன்னுக்கும் பின்னுக்கு மாக இழுப்பார். மனசுக்குள் நிழலாடுகிற அடிபட்ட வலிகள்.
ஒண்ணுக்கு விட்ட நேரம். எல்லாப் பையன்களோடும் ஓடுகிற வீரபாண்டி. அவனோட சேர்ந்தோடுகிற செந்தட்டி.
“ஏய்... வீரா”
“என்னடா...?”
“தமிழையாகிட்டே ஒனக்குப் பயமேயில்லியே?”
“எதுக்குப் பயப்படணும்? அவருதான் என்னை அடிக்க மாட்டாரே...”
“பெறவு... என்னை மட்டும் அடிச்சாரே... அன்னிக்கு ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்காக என்னைப் போட்டு வெளுத்துட்டாரே...”
“நீ... சேரிப்பய தானே? எம்மேலே கை வைச்சார்ன்னா, வாத்தியாரு கதை கந்தலாயிருமே...”
“அடிப்பீகளா... தமிழையாவை?”
“அடிக்கணுமா? எங்காளுக ஏழெட்டுப் பேரு சுத்தி நின்னுக்கிட்டு, “என்னய்யா”ன்னு அரட்டுனாலேயே... வாத்திமார்க ‘தர்ருக், தர்ருக்’குன்னு கழிஞ்சிரமாட்டாக...?”
மதர்ப்பும், திமிருமாக வீரபாண்டி பேசுகிற எகத்தாளம். உறவுக்காரர்கள், சொந்தச் சாதிக்காரர்கள், வலு வானவர்கள் என்ற பாதுகாப்புணர்வு. பாதுகாப்புணர்வில் வருகிற பயமின்மை. பயமற்ற துணிவு.
வீரபாண்டி கடைக்குப் போகிறான்.{{nop}}<noinclude></noinclude>
74rmo7lblqwgibw85d4si162ms9wr81
பக்கம்:மின்சாரப் பூ.pdf/136
250
618424
1828770
2025-06-09T11:57:16Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அம்பதுகிராம் சேவு குடுங்க...” “காரச்சேவா... கருப்பட்டிச்சேவா?” “காரச்சேவு” விலகிப் போக யத்தனிக்கிற செந்தட்டியை கூப்பிடுகிற வீரபாண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1828770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||127}}
{{rule}}</noinclude>“அம்பதுகிராம் சேவு குடுங்க...”
“காரச்சேவா... கருப்பட்டிச்சேவா?”
“காரச்சேவு”
விலகிப் போக யத்தனிக்கிற செந்தட்டியை கூப்பிடுகிற வீரபாண்டி.
“ஏலேய்... வாடா... இங்க...”
“என்ன...?”
“சேவு தின்னுரா...”
காசு கொடுத்து வாங்கிய காராச்சேவு. ஆளுக்குப் பாதியாக பகிர்ந்து கொள்கின்றனர். உள்ளங்கைகளுக்குள் வைத்து ஒரு நொறுக்கு நொறுக்கி... அண்ணாக்க வாயில் போட்டு மொறு மொறுப்புடன் தின்கிற வேகம். மணி யடிப்பதற்குள் தின்று தீர்க்க வேண்டுமென்கின்ற அவசரம். மெல்லுகிற துரிதம்.
“தின்னுரா... சீக்கிரம்”
“பெல்லடிச்சுருவாங்கடா...?”
“ஏலேய்... செந்தட்டி, போய் தண்ணி வாங்கிட்டு வாடா... விக்குது...”
“பெல்லடிச்சுட்டா...?”
“நா பாத்துக்கிடுதேண்டா...”
“வாத்தியாரு அடிச்சா?”
“நா இருக்கேன்லே?”
“அப்பச்சரி...”
செந்தட்டிக்குள்ளும் வருகிற துணிவு. பயமின்மை. ஆள் செல்வாக்குள்ள வீரபாண்டியன் பாதுகாப்புக் குள்ளிருக்கிற பத்திர உணர்ச்சி...{{nop}}<noinclude></noinclude>
4xwntg63qqzfrpxj482ty6ifbkym88q