விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.4
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
ஆசிரியர்:பாரதிதாசன்
102
1138
1829660
1811297
2025-06-10T16:27:13Z
Arularasan. G
2537
1829660
wikitext
text/x-wiki
{{author
| firstname = பாரதிதாசன்
| lastname =
| last_initial = பா
| birthyear = 1891
| deathyear = 1964
| description = பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
}}
==படைப்புகள்==
*{{export|இருண்ட வீடு}} [[இருண்ட வீடு]]
*{{export|தமிழியக்கம்}} [[தமிழியக்கம்]]
*{{export|முல்லைக்காடு }} [[முல்லைக்காடு]]
*{{export|இன்பம்/புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்}} [[இன்பம்/புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்|இன்பம்]] கட்டுரை
*{{export|காதல் நினைவுகள்}} [[காதல் நினைவுகள்]]
*{{export|எதிர்பாராத முத்தம்}} [[எதிர்பாராத முத்தம்]]
*{{export|அமைதி}} [[அமைதி]]
*{{export|நல்ல தீர்ப்பு}} [[நல்ல தீர்ப்பு]]
*{{export|தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு}} [[தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு]]
*{{export|இசையமுது 1}} [[இசையமுது 1]]
*{{export|பாரதிதாசன் கதைப் பாடல்கள்}} [[பாரதிதாசன் கதைப் பாடல்கள்]]
*{{export|கவிஞர் பேசுகிறார்}} [[கவிஞர் பேசுகிறார்]]
*{{export|பாண்டியன் பரிசு}} [[பாண்டியன் பரிசு]]
*{{export|பாரதிதாசன் நாடகங்கள்}} [[பாரதிதாசன் நாடகங்கள்]]
*{{export|இளைஞர் இலக்கியம்}} [[இளைஞர் இலக்கியம்]]
*[[பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை]] (பாரதியார் பற்றிப் பாரதிதாசன் பாடியவை)
*[[பாரதிதாசன்-முதற்பாடல்]]
*[[பாரதிதாசன் - முன்னுரைகள்]]
*[[பாரதிதாசன்- தனிப்பாடல்கள்]] (திருக்குறள் பற்றி)
*[[அழகின் சிரிப்பு]]
*[[குடும்ப விளக்கு]]
*[[மணிமேகலை வெண்பா]]
*இசையமுது 2, 1952 {{ssl|இசையமுது 2, 1952.pdf}}
*இரணியன் அல்லது இணையற்ற வீரன் {{ssl|இரணியன், பாரதிதாசன்.pdf}}
*காதலா கடமையா {{ssl|காதலா கடமையா.pdf}}
*குடும்ப விளக்கு 1, 2. {{ssl|குடும்ப விளக்கு 1, 2.pdf}}
*குடும்ப விளக்கு, முழுதும் {{ssl|குடும்ப விளக்கு, முழுதும்.pdf}}
*குறிஞ்சித் திட்டு, ஐந்தாம் பதிப்பு.pdf {{ssl|குறிஞ்சித் திட்டு, ஐந்தாம் பதிப்பு.pdf}}
*சேர தாண்டவம் {{ssl|சேர தாண்டவம்.pdf}}
*தமிழச்சியின் கத்தி, 1992 {{ssl|தமிழச்சியின் கத்தி, 1992.pdf}}
*நாள் மலர்கள் {{ssl|நாள் மலர்கள்.pdf}}
*பாரதிதாசன் கவிதைகள் {{ssl|பாரதிதாசன் கவிதைகள்.pdf}}
*பாரதிதாசன் பேசுகிறார் {{ssl|பாரதிதாசன் பேசுகிறார்.pdf}}
== பாரதிதாசன் குறித்தவை ==
*{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} [[பாரதிதாசன் தாலாட்டுகள்]]
{{PD-TamilGov/ta}}
{{அதிகாரக் கட்டுப்பாடு}}
[[பகுப்பு:பாரதிதாசன்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
lsxqd8msgmz809lcmdkap2qo8y6fz9d
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/8
250
50300
1829940
1829273
2025-06-11T11:55:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||νi|}}</noinclude>பல ஆண்டுகள் போனால் இவை அடியோடு மறந்து போகும். ஆதலால் இவற்றை இந்தமட்டும் வெளியிட்டு வைக்கலாம் என்று எண்ணினேன்.
பாமரரும் புலவர்களும் இவற்றில் இன்பம் காணலாம். காட்டுப் பூக்களைப் போலவும், மலையருவியைப் போலவும், நாகரிகம் தெரியாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் வஞ்சகமற்ற மக்களின் பேச்சைப் போலவும், குழந்தைகள் தொடர்பின்றிப் பேசுவதைப் போலவும் உள்ளவை இவை.
இவற்றைப் படித்துச் சுவைகாணும் அன்பர்களுக்கும் இவற்றை அங்கங்கே போன இடங்களில் சொன்னவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
{| style="width:100%;"
| style="width: 4em;" | ‘காந்தமலை’, மந்தைவெளி
| rowspan=2|{{brace2|3|r}}
| rowspan=2 colspan="4"| {{float_right|<b>கி.வா. ஜகந்நாதன்</b>}}
|-
| 10—05—1983
|}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
smu85lrfq4a7ifprsq2ddshw69zbbvw
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9
250
50301
1829575
1829233
2025-06-10T14:50:33Z
Mohanraj20
15516
1829575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>மா இடித்தான்</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>உழவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>ஏலேலோ —ஐலசா</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நாற்று நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>படியளக்கும் தருமர்</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>களைவெட்டும் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>வயல் பார்க்க வருகிறார்</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>பயிர் பார்த்து வருதல்</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>பருவம் பார்த்தல்</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நெல் அளக்க</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நெல் குத்துகிற பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>பச்சை குத்தும் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>படகு தள்ளும் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
}}<noinclude></noinclude>
2me4qz32u7j76faalp7q53qe8eaa83c
1829659
1829575
2025-06-10T16:24:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>மா இடித்தான்</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>உழவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>ஏலேலோ —ஐலசா</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 63|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நாற்று நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>படியளக்கும் தருமர்</b>]] | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>களைவெட்டும் பாட்டு</b>]] | {{DJVU page link| 65|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>வயல் பார்க்க வருகிறார்</b>]] | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>பயிர் பார்த்து வருதல்</b>]] | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>பருவம் பார்த்தல்</b>]] | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நெல் அளக்க</b>]] | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>நெல் குத்துகிற பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>பச்சை குத்தும் பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| <b>படகு தள்ளும் பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
42ylzr0pk5pc9zpbsqx477oljst934p
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10
250
50302
1829609
547429
2025-06-10T15:24:31Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|<b>viii</b>}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/008|8. காப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/009|9. சுண்ணும்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/010|10. சுண்ணும்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/011|11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/012|12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/013|13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/014|14. சுண்ணும்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/015|15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/016|16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/017|17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/018|18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/019|19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/020|20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/021|21. வண்ணன் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
dib6hpfqt2kyxtxzlff2rn52kx5hft5
1829663
1829609
2025-06-10T16:29:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||viii|}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/008|8. தூரிப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/009|9. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/010|10. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/011|11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/012|12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/013|13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/014|14. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/015|15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/016|16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/017|17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/018|18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/019|19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/020|20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/021|21. வண்ணன் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
8zsu4lvio2auk06hi3qtd7m4c9fr4ji
1829792
1829663
2025-06-11T04:22:22Z
Mohanraj20
15516
1829792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||viii|}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/008|8. தூரிப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/009|9. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/010|10. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/011|11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/012|12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/013|13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/014|14. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/015|15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/016|16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/017|17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/018|18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/019|19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/020|20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/021|21. வண்ணான் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
oazexf5v2o67z7bl9tf6znnr54nnpp4
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/11
250
50303
1829561
1829132
2025-06-10T14:36:50Z
Desappan sathiyamoorthy
14764
1829561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>ஏற்றப் பாட்டு<br>1</b>}}}}
<poem>
{{larger|<b>ஆ</b>}}தி பெரியோனே, ஆண்டவனே, காவல்;
ஆபத்து வராமல் அடியேனைக் காரும்;
ரெண்டுடனே வாரீர்; மூணுடனே வாரீர்;
நாலுடனே வாரீர், அஞ்சுடனே வாரீர்;
ஆறுடனே வாரீர், ஏழுடனே வாரீர்;
எட்டுடனே வாரீர்......
எட்டாத் துலைக்கு வற்றாத கடலோ?
ஓடிவாஎன் கண்ணே, ஒருபதியால் ரெண்டு,
ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு,
ஒருபதியால் நாலு, ஒருபதியால் அஞ்சு,
ஒருபதியால் ஆறு, ஒருபதியால் ஏழு,
ஒருபதியால் எட்டு......
ஒருவன்தாண்டா அல்லா; உலகமெல்லாம் ஆள்வோன்.
இருள் தன்னை வீச, இருபதியால் ரெண்டு.
இருபதியால் மூணு, இருபதியால் நாலு,
இருபதியால் அஞ்சு, இருபதியால் ஆறு,
இருபதியால் எழு, இருபதியால் எட்டு,
இருந்துபோவும் பொண்ணே, நடந்தகளை தீர;
மூணிலம் பதுவோ? முப்பதியால் ரெண்டு;
முப்பதியால் மூணு...... முப்பதியால் ரெண்டு;
முப்பதியால் நாலு....... முப்பதியால் எட்டு;
மூக்குத்தியும் பொட்டும் மேற்கத்தியார் போல.
நல்ல மழைபெய்ய நாற்பதியால் ரெண்டு;
நாற்பதியால் மூணு...... நாற்பதியால் எட்டு,</poem><noinclude></noinclude>
fygqhz3eyk3uwkgew4ovfyv6f1ylgb0
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/12
250
50304
1829612
1829049
2025-06-10T15:27:14Z
Mohanraj20
15516
1829612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|2|ஏற்றப் பாட்டு|}}</noinclude>{{dhr|3em}}
<poem>காத்துகடு பெண்ணே, கேக்கிருனே உன்னே;
அஞ்சி னேண்டா கண்ணே, அம்பதியால் ரெண்டு. அம்பதியால் மூனு..... அம்பதியால் எட்டு;
ஆத்துவண்டல் ஓடிப் பூத்ததடா நாணல்;
ஆராக்கப் பானே? அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் மூணு...., அறுபதியால் எட்டு,
அறுபதடிக் கம்பம் ஏறிஆடும் தொம்பன்;
தொம்பன்மகள் ஆட எ மிலம் பதுவோ?
எழுபதியால் ரெண்டு....எழுபதியால் எட்டு.
ஏழைவச்சான் வாழ்ை மகளைவெச்சான் காவல். எண்ணங்கள் தழைக்க எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் முனு...எண்பதியால் எட்டு.
எண்பதியால் எட்டு எண்பதடிக் கம்பம்,
எட்டிப் போகும் பொண்ணே, மட்டில் லாத நாமே
தோளணய வாரோம்; தொண்ணுாறியால் ரெண்டு, தொண்ணுாறியால் முனு. எட்டு....
தோப்படிச்ச மாங்காய் காப்பனமா நூறு;
வந்துதப்பா நூறு, வண்ணத்துலே மேலே;
சென்றுதப்பா கேரம்; செல்வாதி யாலே,
இன்னும்ஒரு நூறு இறைக்கவல்ல வேணும்? தொண்ணுாறியால் ரெண்டு... தொண்ணுாறியால் எட்டு.
தோகைமலை மேலே தொடர்ந்துவாடி பொண்னே; எண்ணங்கள் தழைக்க, எண்பதியால் எட்டு,
எண்பதியால் ஏழு... எண்பதியால் பத்து.
என்னமதி யாலே சின்னவயசுப் பொண்ணே,
கன்னிஆச்சே நீயும்; ஏழிலம் பதுவோ?
எழுபதியால் எட்டு... எழுபதியால் பத்து.
எங்கிருந்து வந்தே, ஏழைமதி யாலே? .
ஆறும்தண்மை வீச அறுபதியால் எட்டு.
அறுபதியால் ஏழு, அறுபதியால் ரெண்டு.</poem>
<b>(பா-ம்.) தோழனைய.</b>
{{nop}}<noinclude></noinclude>
r27sbfo5k55f6nb5ycnt5q3zym398w8
1829664
1829612
2025-06-10T16:50:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|2|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
நாத்துநடு பெண்ணே, கேக்கிறானே உன்னே;
அஞ்சினேண்டா கண்ணே, அம்பதியால் ரெண்டு.
அம்பதியால் மூணு..... அம்பதியால் எட்டு;
ஆத்துவண்டல் ஓடிப் பூத்ததடா நாணல்;
ஆராக்கப் பானே? அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் மூணு...... அறுபதியால் எட்டு,
அறுபதடிக் கம்பம் ஏறிஆடும் தொம்பன்;
தொம்பன்மகள் ஆட எழிலம் பதுவோ?
எழுபதியால் ரெண்டு......எழுபதியால் எட்டு.
ஏழைவச்சான் வாழை; மகளைவெச்சான் காவல்.
எண்ணங்கள் தழைக்க; எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் மூணு...... எண்பதியால் எட்டு.
எண்பதியால் எட்டு எண்பதடிக் கம்பம்,
எட்டிப் போகும் பொண்ணே, மட்டில்லாத நாமே
தோளணைய* வாரோம்; தொண்ணுாறியால் ரெண்டு, தொண்ணுாறியால் மூணு..... எட்டு,
தோப்படிச்ச மாங்காய் காப்பணமா நூறு;
வந்துதப்பா நூறு, வண்ணத்துலே மேலே;
சென்றுதப்பா நேரம்; செல்நதியாலே,
இன்னும்ஒரு நூறு இறைக்கவல்ல வேணும்?
தொண்ணுாறியால் ரெண்டு...... தொண்ணுாறியால் எட்டு.
தோகைமலை மேலே தொடர்ந்துவாடி பொண்னே;
எண்ணங்கள் தழைக்க, எண்பதியால் எட்டு,
எண்பதியால் ஏழு...... எண்பதியால் பத்து.
என்னமதியாலே சின்னவயசுப் பொண்ணே,
கன்னிஆச்சே நீயும்; ஏழிலம் பதுவோ?
எழுபதியால் எட்டு..... எழுபதியால் பத்து.
எங்கிருந்து வந்தே, ஏழைமதியாலே?
ஆறும்தண்மை வீச அறுபதியால் எட்டு.
அறுபதியால் ஏழு, அறுபதியால் ரெண்டு.</poem>
{{rule}}
<b>(பா-ம்.) *தோழனைய.</b>
{{nop}}<noinclude></noinclude>
bik83d9b4ewyw02dzvkwp1lyvowuknz
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/13
250
50305
1829623
1829136
2025-06-10T15:38:57Z
Mohanraj20
15516
1829623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|3}}</noinclude>{{dhr|3em}}
<poem>அன்னநடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே,
அஞ்சாச்சே யானை; அம்பதியால் எட்டு;
அம்பதியால் ஏழு...அம்பதியால் ரெண்டு.
அம்பாரம்போட்டானே, தென்பழனி நெல்லை.
நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு;
நாற்பதியால் ஏழு.... நாற்பதியால் ரெண்டு.
[நல்லதொரு பட்டணம்] நாகப் பட்டணம்
வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக் கென்ன?
மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு,
மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு;
முப்பதியால் ஏழு..., முப்பதியால் ரெண்டு;
முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்?
ஈரந்தண்மை* வீச இருபதியால் எட்டு;
இருபதியால் ஏழு.... இருபதியால் ரெண்டு.
இருப்புலக்கை த்தூ ணு, துலுக்கப்பள்ளி வாசல்.
ஓடிமடை மாற ஒருபதியால் எட்டு;
ஒருபதியால் ஏழு... ஒருபதியால் ரெண்டு;
ஒருவன் தாண்டா அல்லா, உலக மெல்லாம் ஆள்வான்.
எட்டாச்சா பானை? எட்டுடனே வாரோம்.
{{center|<b>2</b>}}
ஆதிபெரி யோனே, ஆபத்து வராமே
மூணு வரிமூணு.... எட்டுவரி எட்டு.
எட்டியம்மா தாயே, ஓடிவா தாயே,
ஒருபதியால் ரெண்டு.... ஒருபதியால் எட்டு,
ஓடிமுத்தி தேங்க ஓடைச்சார்புள்ளி பார்க்க:
இருபதியால் ரெண்டு... இருபதியால் எட்டு.</poem>
{{rule}}
<b>(பா-ம்.) *தன்மை, ஈருந்தன்மை.</b>
{{nop}}<noinclude></noinclude>
0gric4c0f580f782y9q3u58zsz772zu
1829665
1829623
2025-06-10T17:02:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|3}}</noinclude><poem>
அன்னநடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே,
அஞ்சாச்சே யானை; அம்பதியால் எட்டு;
அம்பதியால் ஏழு......அம்பதியால் ரெண்டு.
அம்பாரம்போட்டானே, தென்பழனி நெல்லை.
நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு;
நாற்பதியால் ஏழு...... நாற்பதியால் ரெண்டு.
[நல்லதொரு பட்டணம்] நாகப் பட்டணம்
வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக்கென்ன?
மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு,
மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு;
முப்பதியால் ஏழு...... முப்பதியால் ரெண்டு;
முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்?
ஈரந்தண்மை* வீச இருபதியால் எட்டு;
இருபதியால் ஏழு...... இருபதியால் ரெண்டு.
இருப்புலக்கை த்தூணு, துலுக்கப்பள்ளி வாசல்.
ஓடிமடை மாற ஒருபதியால் எட்டு;
ஒருபதியால் ஏழு..... ஒருபதியால் ரெண்டு;
ஒருவன் தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
எட்டாச்சா பானை? எட்டுடனே வாரோம்.
{{center|{{larger|<b>2</b>}}}}
ஆதிபெரி யோனே, ஆபத்து வராமே
மூணு வரிமூணு..... எட்டுவரி எட்டு.
எட்டியம்மா தாயே, ஓடிவா தாயே,
ஒருபதியால் ரெண்டு..... ஒருபதியால் எட்டு,
ஓடிமுத்தி தேங்க ஒடைச்சார்புள்ளி பார்க்க;
இருபதியால் ரெண்டு...... இருபதியால் எட்டு.</poem>
{{rule}}
<b>(பா-ம்.) *தன்மை, ஈருந்தன்மை.</b>
{{nop}}<noinclude></noinclude>
8mgehmx98l2nbhxo789fxlrq0a1uwkr
1829667
1829665
2025-06-10T17:14:45Z
Desappan sathiyamoorthy
14764
1829667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|3}}</noinclude><poem>
அன்னநடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே,
அஞ்சாச்சே யானை; அம்பதியால் எட்டு;
அம்பதியால் ஏழு......அம்பதியால் ரெண்டு.
அம்பாரம்போட்டானே, தென்பழனி நெல்லை.
நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு;
நாற்பதியால் ஏழு...... நாற்பதியால் ரெண்டு.
[நல்லதொரு பட்டணம்] நாகப் பட்டணம்
வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக்கென்ன?
மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு,
மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு;
முப்பதியால் ஏழு...... முப்பதியால் ரெண்டு;
முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்?
ஈரந்தண்மை* வீச இருபதியால் எட்டு;
இருபதியால் ஏழு...... இருபதியால் ரெண்டு.
இருப்புலக்கை த்தூணு, துலுக்கப்பள்ளி வாசல்.
ஓடிமடை மாற ஒருபதியால் எட்டு;
ஒருபதியால் ஏழு..... ஒருபதியால் ரெண்டு;
ஒருவன் தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
எட்டாச்சா பானை? எட்டுடனே வாரோம்.
{{center|{{x-larger|<b>2</b>}}}}
{{larger|<b>ஆ</b>}}திபெரி யோனே, ஆபத்து வராமே
மூணு வரிமூணு..... எட்டுவரி எட்டு.
எட்டியம்மா தாயே, ஓடிவா தாயே,
ஒருபதியால் ரெண்டு..... ஒருபதியால் எட்டு,
ஓடிமுத்தி தேங்க ஒடைச்சார்புள்ளி பார்க்க;
இருபதியால் ரெண்டு...... இருபதியால் எட்டு.</poem>
{{rule}}
<b>(பா-ம்.) *தன்மை, ஈருந்தன்மை.</b>
{{nop}}<noinclude></noinclude>
kflbx1443xug4ygypwtcyj860tn7ely
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/14
250
50306
1829624
1829151
2025-06-10T15:40:35Z
Mohanraj20
15516
1829624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|4|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>இருளப்பள்ளி வாசல் பவளக்கொடித் து ணு;
மூணுமுப்பது தானு? முப்பதியால் ரெண்டு.
முப்பதியால் மூனு... முப்பதியால் எட்டு.
மூத்தவனும் அண்ணு, ஏத்தமுறை கானே;
கல்லமழை பெய்ய நாற்பதியால் ரெண்டு;
காற்பதியால் மூனு... காற்பதியால் எட்டு.
[கான்கு முதல் ஏழுவரை இப்படியே வரும்.
நாகூரை வேண்டிப் போனஜன்ம் கோடி;
அஞ்சுஅம்ப தானுல் ஐம்பதியால் ரெண்டு;
ஐம்பதியால் முனு... ஐம்பதியால் எட்டு.
அம்புகள் பறக்க ஆனேகள்போ ராட,
ஆனவந்து லாவ அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் முனு... அறுபதியால் எட்டு.
ஆறுவெட்டப் போறேன்; சோறு கட்டித் தாடி;
சோத்துக் கண்ணே, மாத்தச் சொத்தை மீrங்காய்க்
கொட்டை,
ஏழுஇருப தால்ை எழுபதியால் ரெண்டு;
எழுபதியால் முனு... எழுபதியால் எட்டு,
காணுங்கொடி கட்டிப் போகுதடா கப்பல்;
எண்ணிளண்ப தால்ை எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் ரெண்டு... எண்பதியால் எட்டு:
தோழனரே, வாரும்; தொண்ணுாறியால் ரெண்டு;
தொம்பச்சி மகளே, ஒன்புருஷன் எங்கே?
சந்தைக்குப் போனேன்; காயிதமும் வல்லே;
சென்றுபோச்சு நூறு, சேர்ந்தமடை பாய.
{{X-larger|{{center|<b>3</b>}}}}
ஏழைஒரு பாப்பான் வாழைவச்சான் தோட்டம்:
வாழைவச்ச தோட்டத்துக்கு மகளே வச்சான் காவல். ஏத்தக்கார அண்ணு, என்னங்காணும் சண்டை? சண்டைஒண்னும் இல்லே, சால்உடைஞ்ச சண்டை;</poem>
{{nop}}<noinclude></noinclude>
7s5261lr1jk3mc4rl5dq2w9v4rk75rj
1829666
1829624
2025-06-10T17:13:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|4|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
இருளப்பள்ளி வாசல் பவளக்கொடித் தூணு;
மூணுமுப்பது தானா? முப்பதியால் ரெண்டு.
முப்பதியால் மூணு...... முப்பதியால் எட்டு.
மூத்தவனும் அண்ணா, ஏத்தமுறை நானே;
நல்லமழை பெய்ய நாற்பதியால் ரெண்டு;
நாற்பதியால் மூனு...... நாற்பதியால் எட்டு.
நான்கு முதல் ஏழுவரை இப்படியே வரும்.
நாகூரை வேண்டிப் போனஜனம் கோடி;
அஞ்சுஅம்ப தானால் ஐம்பதியால் ரெண்டு;
ஐம்பதியால் மூணு...... ஐம்பதியால் எட்டு.
அம்புகள் பறக்க ஆனைகள்போராட,
ஆனைவந்துலாவ அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் மூணு... அறுபதியால் எட்டு.
ஆறுவெட்டப் போறேன்; சோறு கட்டித் தாடி;
சோத்துக் கண்ணே, மாத்தச் சொத்தை மாங்காய்க் கொட்டை,
ஏழுஇருபதானால் எழுபதியால் ரெண்டு;
எழுபதியால் மூணு...... எழுபதியால் எட்டு,
நாணுங்கொடி கட்டிப் போகுதடா கப்பல்;
எண்ணிஎண்பதானால் எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் ரெண்டு...... எண்பதியால் எட்டு;
தோழனாரே, வாரும்; தொண்ணுாறியால் ரெண்டு;
தொம்பச்சி மகளே, ஒன்புருஷன் எங்கே?
சந்தைக்குப் போனேன்; காயிதமும் வல்லே;
சென்றுபோச்சு நூறு, சேர்ந்தமடை பாய.
{{center|{{larger|<b>3</b>}}}}
{{larger|<b>ஏ</b>}}ழைஒரு பாப்பான் வாழைவச்சான் தோட்டம்;
வாழைவச்ச தோட்டத்துக்கு மகளைவச்சான் காவல்.
ஏத்தக்கார அண்ணா, என்னங்காணும் சண்டை?
சண்டைஒண்னும் இல்லே, சால்உடைஞ்ச சண்டை;</poem>
{{nop}}<noinclude></noinclude>
bbvwhuh8zipedwt6swotgp5tnvz63rt
1829668
1829666
2025-06-10T17:15:35Z
Desappan sathiyamoorthy
14764
1829668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|4|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
இருளப்பள்ளி வாசல் பவளக்கொடித் தூணு;
மூணுமுப்பது தானா? முப்பதியால் ரெண்டு.
முப்பதியால் மூணு...... முப்பதியால் எட்டு.
மூத்தவனும் அண்ணா, ஏத்தமுறை நானே;
நல்லமழை பெய்ய நாற்பதியால் ரெண்டு;
நாற்பதியால் மூனு...... நாற்பதியால் எட்டு.
நான்கு முதல் ஏழுவரை இப்படியே வரும்.
நாகூரை வேண்டிப் போனஜனம் கோடி;
அஞ்சுஅம்ப தானால் ஐம்பதியால் ரெண்டு;
ஐம்பதியால் மூணு...... ஐம்பதியால் எட்டு.
அம்புகள் பறக்க ஆனைகள்போராட,
ஆனைவந்துலாவ அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் மூணு... அறுபதியால் எட்டு.
ஆறுவெட்டப் போறேன்; சோறு கட்டித் தாடி;
சோத்துக் கண்ணே, மாத்தச் சொத்தை மாங்காய்க் கொட்டை,
ஏழுஇருபதானால் எழுபதியால் ரெண்டு;
எழுபதியால் மூணு...... எழுபதியால் எட்டு,
நாணுங்கொடி கட்டிப் போகுதடா கப்பல்;
எண்ணிஎண்பதானால் எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் ரெண்டு...... எண்பதியால் எட்டு;
தோழனாரே, வாரும்; தொண்ணுாறியால் ரெண்டு;
தொம்பச்சி மகளே, ஒன்புருஷன் எங்கே?
சந்தைக்குப் போனேன்; காயிதமும் வல்லே;
சென்றுபோச்சு நூறு, சேர்ந்தமடை பாய.
{{center|{{x-larger|<b>3</b>}}}}
{{larger|<b>ஏ</b>}}ழைஒரு பாப்பான் வாழைவச்சான் தோட்டம்;
வாழைவச்ச தோட்டத்துக்கு மகளைவச்சான் காவல்.
ஏத்தக்கார அண்ணா, என்னங்காணும் சண்டை?
சண்டைஒண்னும் இல்லே, சால்உடைஞ்ச சண்டை;</poem><noinclude></noinclude>
inbwy6m43xqjhtn2go1h4vs1o23gsyx
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/15
250
50307
1829629
1829165
2025-06-10T15:47:14Z
Mohanraj20
15516
1829629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|5}}</noinclude>{{dhr|3em}}
<poem>சாலுக்காரன் வாருன்; சாயப்போடி மூளி;
இளிையின்னு சொன்னல் முன்விழுந்து சாவேன்;
காளியின்னு சொன்னல் நடுவிழுந்து சாவேன்.
மூளிகட்டும் கச்சு முப்பது முழமோ?
முப்பது முழமோ? முழத்துக்கொரு பணமோ?
காளிகட்டும் கச்சு நாற்பது முழமோ?
முழத்துக் கொருபணம், முழுக்கத்தரேன் கானே;
வாடா, போடா, சண்டை, வந்ததடி சாயோ.
<b>1</b>. ஏழண்ணன்எங்களண்ணன்-எழுத்தாணிக் கூரண்ணன்
குருத்தோலே வாசிப்பான்.
<b>2</b>. ஏழைக்கண் ணுட்டி-துாதுவெள் ளாட்டி
துலுக்கன்பொண் டாட்டி.
<b>3</b>. ஏழம்பூ தாழம்பூ-ஏரிக்கரை தித்திப்பூ,
காசுக்கு ரெண்டு பூ,
<b>4</b>. ஏழைப் பொண்ணே சீதே, என்னகறி சமைச்சே?
முள் இல்லாத நல்ல முருங்கைக்காய் கிள்ளிப்போட்டுச் சமைச்சேன்.
<b>1</b>. தட்டு ஒண்ணு, தாம்பாளம் ரெண்டு முத்து முனு. முத்துச்சரம் நாலு.
<b>2</b>. மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும். பாவடக் காலுக்கும் பதினறு கொப்புக்கும் என்னைப்பெத்த ஆயாளுக்குப் பொன்னலே சதங்கை
<b>3</b>. புதையெல்லாம் பொம்பரம், செட்டி சிதம்பரம் கொக்கு கோலாட்டம். குருவி திண்டாட்டம்.
{{center|<b>4</b>}}
ஏன்அழறே பொண்ணே ? என்அமுமே பொண்னே ?
என்அழறே பொண்னே, நீ மோன்அழுதர்ப் போலே ?</poem>
{{nop}}<noinclude></noinclude>
8226sfdgxaa47cyu9fw1cyvslce2blp
1829669
1829629
2025-06-10T17:30:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|5}}</noinclude><poem>
சாலுக்காரன் வாறான்; சாயப்போடி மூளி;
மூளியின்னு சொன்னால் முன்விழுந்து சாவேன்;
நாளியின்னு சொன்னால் நடுவிழுந்து சாவேன்.
மூளிகட்டும் கச்சு முப்பது முழமோ?
முப்பது முழமோ? முழத்துக்கொரு பணமோ?
நாளிகட்டும் கச்சு நாற்பது முழமோ?
முழத்துக் கொருபணம், முழுக்கத்தரேன் நானே;
வாடா, போடா, சண்டை, வந்ததடி சாயோ.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} ஏழண்ணன்எங்களண்ணன்-எழுத்தாணிக் கூரண்ணன்
:குருத்தோலை வாசிப்பான்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} ஏழைக்கண் ணாட்டி-துாதுவெள் ளாட்டி
:துலுக்கன்பொண் டாட்டி.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} ஏழம்பூ தாழம்பூ-ஏரிக்கரை தித்திப்பூ,
:காசுக்கு ரெண்டு பூ,
:{{overfloat left|align=right|padding=1em|4.}} ஏழைப் பொண்ணே சீதே, என்னகறி சமைச்சே?
:முள் இல்லாத நல்ல முருங்கைக்காய்
:கிள்ளிப்போட்டுச் சமைச்சேன்.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} தட்டு ஒண்ணு, தாம்பாளம் ரெண்டு
:முத்து மூணு, முத்துச்சரம் நாலு.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும்
:பாவடக் காலுக்கும் பதினறு கொப்புக்கும்
:என்னைப்பெத்த ஆயாளுக்குப் பொன்னாலே சதங்கை
:{{overfloat left|align=right|padding=1em|3.}} புதையெல்லாம் பொம்பரம், செட்டி சிதம்பரம்
:கொக்கு கோலாட்டம்-குருவி திண்டாட்டம்.
{{center|{{x-larger|<b>4</b>}}}}
{{larger|<b>ஏ</b>}}ன்அழறே பொண்ணே? ஏன்அழறே பொண்னே?
ஏன்அழறே பொண்ணே, நீ மான்அழுதர்ப் போலே?</poem>
{{nop}}<noinclude></noinclude>
ckqpzv4bopxsnvn3d64bfnhrqabq68x
1829670
1829669
2025-06-10T17:31:14Z
Desappan sathiyamoorthy
14764
1829670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|5}}</noinclude><poem>
சாலுக்காரன் வாறான்; சாயப்போடி மூளி;
மூளியின்னு சொன்னால் முன்விழுந்து சாவேன்;
நாளியின்னு சொன்னால் நடுவிழுந்து சாவேன்.
மூளிகட்டும் கச்சு முப்பது முழமோ?
முப்பது முழமோ? முழத்துக்கொரு பணமோ?
நாளிகட்டும் கச்சு நாற்பது முழமோ?
முழத்துக் கொருபணம், முழுக்கத்தரேன் நானே;
வாடா, போடா, சண்டை, வந்ததடி சாயோ.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} ஏழண்ணன்எங்களண்ணன்-எழுத்தாணிக் கூரண்ணன்
:குருத்தோலை வாசிப்பான்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} ஏழைக்கண் ணாட்டி-துாதுவெள் ளாட்டி
:துலுக்கன்பொண் டாட்டி.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} ஏழம்பூ தாழம்பூ-ஏரிக்கரை தித்திப்பூ,
:காசுக்கு ரெண்டு பூ,
:{{overfloat left|align=right|padding=1em|4.}} ஏழைப் பொண்ணே சீதே, என்னகறி சமைச்சே?
:முள் இல்லாத நல்ல முருங்கைக்காய்
:கிள்ளிப்போட்டுச் சமைச்சேன்.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} தட்டு ஒண்ணு, தாம்பாளம் ரெண்டு
:முத்து மூணு, முத்துச்சரம் நாலு.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும்
:பாவடக் காலுக்கும் பதினறு கொப்புக்கும்
:என்னைப்பெத்த ஆயாளுக்குப் பொன்னாலே சதங்கை
:{{overfloat left|align=right|padding=1em|3.}} புதையெல்லாம் பொம்பரம், செட்டி சிதம்பரம்
:கொக்கு கோலாட்டம்-குருவி திண்டாட்டம்.
{{center|{{x-larger|<b>4</b>}}}}
{{larger|<b>ஏ</b>}}ன்அழறே பொண்ணே? ஏன்அழறே பொண்னே?
ஏன்அழறே பொண்ணே, நீ மான்அழுதர்ப் போலே?</poem><noinclude></noinclude>
pdeajy5e359l29xnswypl95h21f3zle
1829671
1829670
2025-06-10T17:32:06Z
Desappan sathiyamoorthy
14764
1829671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|5}}</noinclude><poem>
சாலுக்காரன் வாறான்; சாயப்போடி மூளி;
மூளியின்னு சொன்னால் முன்விழுந்து சாவேன்;
நாளியின்னு சொன்னால் நடுவிழுந்து சாவேன்.
மூளிகட்டும் கச்சு முப்பது முழமோ?
முப்பது முழமோ? முழத்துக்கொரு பணமோ?
நாளிகட்டும் கச்சு நாற்பது முழமோ?
முழத்துக் கொருபணம், முழுக்கத்தரேன் நானே;
வாடா, போடா, சண்டை, வந்ததடி சாயோ.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} ஏழண்ணன் எங்களண்ணன்-எழுத்தாணிக் கூரண்ணன்
:குருத்தோலை வாசிப்பான்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} ஏழைக்கண் ணாட்டி-துாதுவெள் ளாட்டி
:துலுக்கன்பொண் டாட்டி.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} ஏழம்பூ தாழம்பூ-ஏரிக்கரை தித்திப்பூ,
:காசுக்கு ரெண்டு பூ,
:{{overfloat left|align=right|padding=1em|4.}} ஏழைப் பொண்ணே சீதே, என்னகறி சமைச்சே?
:முள் இல்லாத நல்ல முருங்கைக்காய்
:கிள்ளிப்போட்டுச் சமைச்சேன்.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} தட்டு ஒண்ணு, தாம்பாளம் ரெண்டு
:முத்து மூணு, முத்துச்சரம் நாலு.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும்
:பாவடக் காலுக்கும் பதினறு கொப்புக்கும்
:என்னைப்பெத்த ஆயாளுக்குப் பொன்னாலே சதங்கை
:{{overfloat left|align=right|padding=1em|3.}} புதையெல்லாம் பொம்பரம், செட்டி சிதம்பரம்
:கொக்கு கோலாட்டம்-குருவி திண்டாட்டம்.
{{center|{{x-larger|<b>4</b>}}}}
{{larger|<b>ஏ</b>}}ன்அழறே பொண்ணே? ஏன்அழறே பொண்னே?
ஏன்அழறே பொண்ணே, நீ மான்அழுதர்ப் போலே?</poem><noinclude></noinclude>
p15lkpu5xz5ubhf0zw07i8x51o84y00
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/16
250
50308
1829631
1829183
2025-06-10T15:48:05Z
Mohanraj20
15516
1829631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|6|ஏற்றப் பாட்டு|}}</noinclude>{{dhr|3em}}
<poem>மானழுதாப் பேர்லே;—அடிஉன்னே—மாமன் அடிச்சானே?
மாமனடிக் கல்லை; ஒரு மனிதா தீண்ட வில்லை;
(அடியே) புருசன் அடிச்சானே, ஒரு பெரப்பங்கழியாலே?
புருசன் அடிக் கல்லே—ஒரு—பூதர் திண்டவில்லை :
கொழுந்தன் அடிச்சானே, உன்னைக் கோல்தடியினலே? கொழுந்தனடிக் கல்லே, ஒருவரும் தீண்ட வில்லை;
(நான்) வட்டியிலே போட்டசாதம் வாரித்தின்ன மைந்தன்
இல்லை;
கிண்ணியிலே போட்டசாதம் (சுவாமி,) கிறித் தின்னப்
புள்ளேஇல்லை;
நான், தண்ணிக்குப் போகையிலே (சுவாமி) தடம்மறிக்கப்
புள்ளே யில்லை;
ஊருக்குப் போகையிலே (சுவாமி) உடன்வரப்
புள்ளேயில்லை;
இந்த, அங்காடிக் கூடையை அமுைச்சுவர மைந்தனில்லை; வெங்காயக் கூடையை (சுவாமி விலைமதிக்க மைந்தன்
இல்லை;
இந்த, மிழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
மைந்தனடி காணுமே—நான்—மறுகி அழுகிறேனே!
{{center|<b>5</b>}}
எட்டிப்பறி பூவை, விட்டுவிடு அரும்பை:
தாவிப்பறி பூவை, தள்ளிவிடு அரும்பை:
ஓடிப்பறி பூவை, ஒதுக்கிவிடு அரும்பை:
தள்ளிவிட்ட அரும்பு தாய்ைமல ராதோ?
ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ?
பூவைப்பிறியேனே, புள்ளையார்க்குச்சாத்த?
காயைப்பறி யேனே, கந்தருக்குச்சாத்த?
மொக்கைப்பறி யேனே, விக்னருக்குச்சாத்த?
உனத்தொழுதேன் ராமா, ஒருபதியால் ஒண்னு.
உலகத்தாயி மாரி, சதுரக்கூடைக்காரி,
தாமுனு ராள் மாரி, தங்கக்கூடைக் காரி,</poem>
{{nop}}<noinclude></noinclude>
m0v74de0zibyftouwmaqrgx3w08rcc8
1829842
1829631
2025-06-11T07:01:36Z
Mohanraj20
15516
1829842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|6|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>மானழுதாப் பேர்லே;—அடிஉன்னே—மாமன் அடிச்சானே?
மாமனடிக் கல்லை; ஒரு மனிதா தீண்ட வில்லை;
(அடியே) புருசன் அடிச்சானே, ஒரு பெரப்பங்கழியாலே?
புருசன் அடிக் கல்லே—ஒரு—பூதர் திண்டவில்லை :
கொழுந்தன் அடிச்சானே, உன்னைக் கோல்தடியினலே? கொழுந்தனடிக் கல்லே, ஒருவரும் தீண்ட வில்லை;
(நான்) வட்டியிலே போட்டசாதம் வாரித்தின்ன மைந்தன்
இல்லை;
கிண்ணியிலே போட்டசாதம் (சுவாமி,) கிறித் தின்னப்
புள்ளேஇல்லை;
நான், தண்ணிக்குப் போகையிலே (சுவாமி) தடம்மறிக்கப்
புள்ளே யில்லை;
ஊருக்குப் போகையிலே (சுவாமி) உடன்வரப்
புள்ளேயில்லை;
இந்த, அங்காடிக் கூடையை அமுைச்சுவர மைந்தனில்லை; வெங்காயக் கூடையை (சுவாமி விலைமதிக்க மைந்தன்
இல்லை;
இந்த, மிழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
மைந்தனடி காணுமே—நான்—மறுகி அழுகிறேனே!
{{center|<b>5</b>}}
எட்டிப்பறி பூவை, விட்டுவிடு அரும்பை:
தாவிப்பறி பூவை, தள்ளிவிடு அரும்பை:
ஓடிப்பறி பூவை, ஒதுக்கிவிடு அரும்பை:
தள்ளிவிட்ட அரும்பு தாய்ைமல ராதோ?
ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ?
பூவைப்பிறியேனே, புள்ளையார்க்குச்சாத்த?
காயைப்பறி யேனே, கந்தருக்குச்சாத்த?
மொக்கைப்பறி யேனே, விக்னருக்குச்சாத்த?
உனத்தொழுதேன் ராமா, ஒருபதியால் ஒண்னு.
உலகத்தாயி மாரி, சதுரக்கூடைக்காரி,
தாமுனு ராள் மாரி, தங்கக்கூடைக் காரி,</poem>
{{nop}}<noinclude></noinclude>
ff6a7z9cjo1epy1pe2cq7r4i7asgx6x
1829849
1829842
2025-06-11T07:29:30Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|6|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
மானழுதாப் போலே;—அடிஉன்னை—மாமன் அடிச்சானோ?
மாமனடிக் கல்லை; ஒரு மனிதா தீண்ட வில்லை;
(அடியே) புருசன் அடிச்சானோ, ஒரு பெரப்பங்கழியாலே?
புருசன் அடிக் கல்லே—ஒரு—பூதர் திண்டவில்லை;
கொழுந்தன் அடிச்சானோ, உன்னைக் கோல்தடியினாலே?
கொழுந்தனடிக் கல்லே; ஒருவரும் தீண்ட வில்லை;
(நான்) வட்டியிலே போட்டசாதம் வாரித்தின்ன மைந்தன் இல்லை;
கிண்ணியிலே போட்டசாதம் (சுவாமி) கீறித் தின்னப் புள்ளேஇல்லை;
நான், தண்ணிக்குப் போகையிலே (சுவாமி) தடம்மறிக்கப் புள்ளே இல்லை;
ஊருக்குப் போகையிலே (சுவாமி) உடன்வரப் புள்ளேயில்லை;
இந்த, அங்காடிக் கூடையை அழைச்சுவர மைந்தனில்லை;
வெங்காயக் கூடையை (சுவாமி) விலைமதிக்க மைந்தன் இல்லை;
இந்த, மிழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
மைந்தனடி காணாமே—நான்—மறுகி அழுகிறேனே!
{{center|{{x-larger|<b>5</b>}}}}
{{larger|<b>எ</b>}}ட்டிப்பறி பூவை, விட்டுவிடு அரும்பை;
தாவிப்பறி பூவை, தள்ளிவிடு அரும்பை;
ஓடிப்பறி பூவை, ஒதுக்கிவிடு அரும்பை;
தள்ளிவிட்ட அரும்பு தானாய்மல ராதோ?
ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ?
பூவைப்பறி யேனோ, புள்ளையார்க்குச்சாத்த?
காயைப்பறி யேனோ, கந்தருக்குச்சாத்த?
மொக்கைப்பறி யேனோ, விக்னருக்குச்சாத்த?
உனத்தொழுதேன் ராமா, ஒருபதியால் ஒண்ணு,
உலகத்தாயி மாரி, சதுரக்கூடைக் காரி,
தாழனூராள் மாரி, தங்கக்கூடைக் காரி,</poem><noinclude></noinclude>
q2qox4wbrgyxb27errueqaetevz6wf9
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/17
250
50309
1829634
1829203
2025-06-10T15:50:48Z
Mohanraj20
15516
1829634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|7}}</noinclude>{{dhr|3em}}
<poem>எங்கும்பரா சக்தி, எல்லாம்ஆன ஒத்தி,
எல்லாம்ஆன ஒத்தி (அவள் ஈசுவரி உமையே):
ஆதிபரா சக்தி, அங்காளம்மாள் தேவி,
நெத்திப்பச்சைக் காரி, நெடுங்குண்ணத்து ஆயி,
பொன்னுக்கூடைக் காரி (அவள் புறப்பட்டாளே மாரி;
தங்கப்பொட்டுக் காரி, (அவள் தனித்துவந்தாள் மாரி,
ஈசுவரி உமையே, (என்னை) ஈடேறக்கண் பாரும்;
இருபதியால் ஒண்னு.
இடியைப் போலப் பாணம் (அவர்) விடுவார்ரகு ராமர்;
காற்றைப் போலப் பாணப் (அவர்) கனேகளைத்
தொடுப்பார்;
மழையைப்போலப் பாணம் (அவர்) வரஅளிப்பார் சுவாமி: பொன்னைப்போலப் பானம் (அவர்) பூட்டினரே. தேவர்;
ஒருவர்கண் ஒளிவு (ஸ்வாமி) உலகம்பதி லுைம்;
சீதைகண் ஒளிவு அந்தச் சீமைபதி லுைம்;
முருகர்முன் நடக்க, முப்பதியால் ஒண்னு,
ம்ருகண்டரைப் போல்த் தவம்பண்ணினவர் இல்லை;
ம்ருகண்ட ரிஷிக்கு (அவர்) முன்னேர்இட்ட சாபம்;
பிள்ளேஇல்லை என்று பெருந்தவங்கள் செய்தார்;
மைந்தன்இல்லை என்று மாளாத்தவம் செய்தார்;
ம்ருகண்ட ரிஷிக்கு மார்க்கண்டர் பிறந்தார்;
மார்க்கண்ட ரிஷிக்கு வயசுபதி றுை :
வரமளித்தார் ஸ்வாமி, என்றும்பதி ருைய் :
ஈரெட்டு வயசாய் ஈசுவரரும் தந்தார்;
மார்க்கண்டனும் அப்போ ஆத்துமணல் சேர்த்து
ஹரனைப்பூஜை செய்து ஈசுவரனைப் பார்த்தான்.
மார்க்கண்டனக் கொல்ல வாரான்எம ராஜன்,
காலது.ாதர் வந்து கட்டளைப் படியே
கடுங்கோபம் ஆளுர்; கடுகடுத்து நின்ருர்.
ஈசுவரரும் பார்த்து ஏமனை உதைத்தார்;
நாராயணு ராமா, காற்பதியால் ஒண்னு.</poem>
{{nop}}<noinclude></noinclude>
l9ml1hfxvpa408shg233wzi27xfnfy3
1829867
1829634
2025-06-11T08:35:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|7}}</noinclude><poem>
எங்கும்பரா சக்தி, எல்லாம்ஆன ஒத்தி,
எல்லாம்ஆன ஒத்தி [அவள் ஈசுவரி உமையே];
ஆதிபரா சக்தி, அங்காளம்மாள் தேவி,
நெத்திப்பச்சைக் காரி, நெடுங்குண்ணத்து ஆயி,
பொன்னுக்கூடைக் காரி (அவள்) புறப்பட்டாளே மாரி;
தங்கப்பொட்டுக் காரி, (அவள்) தனித்துவந்தாள் மாரி,
ஈசுவரி உமையே, (என்னை) ஈடேறக்கண் பாரும்;
இருபதியால் ஒண்னு.
இடியைப் போலப் பாணம் (அவர்) விடுவார்ரகு ராமர்;
காற்றைப் போலப் பாணப் (அவர்) கணைகளைத் தொடுப்பார்;
மழையைப்போலப் பாணம் (அவர்) வரஅளிப்பார் சுவாமி; பொன்னைப்போலப் பாணம் (அவர்) பூட்டினாரே தேவர்;
ஒருவர்கண் ஒளிவு (ஸ்வாமி) உலகம்பதி னாலும்;
சீதைகண் ஒளிவு அந்தச் சீமைபதி னாலும்;
முருகர்முன் நடக்க, முப்பதியால் ஒண்ணு,
ம்ருகண்டரைப் போலத் தவம்பண்ணினவர் இல்லை;
மருகண்ட ரிஷிக்கு (அவர்) முன்னோர்இட்ட சாபம்;
பிள்ளைஇல்லை என்று பெருந்தவங்கள் செய்தார்;
மைந்தன்இல்லை என்று மாளாத்தவம் செய்தார்;
ம்ருகண்ட ரிஷிக்கு மார்க்கண்டர் பிறந்தார்;
மார்க்கண்ட ரிஷிக்கு வயசுபதி னாறு;
வரமளித்தார் ஸ்வாமி, என்றும்பதி னாறாய்;
ஈரெட்டு வயசாய் ஈசுவரரும் தந்தார்;
மார்க்கண்டனும் அப்போ ஆத்துமணல் சேர்த்து
ஹரனைப்பூஜை செய்து ஈசுவரனைப் பார்த்தான்.
மார்க்கண்டனக் கொல்ல வாரான்எம ராஜன்,
காலதூதர் வந்து கட்டளைப் படியே
கடுங்கோபம் ஆனார்; கடுகடுத்து நின்றார்.
ஈசுவரரும் பார்த்து எமனை உதைத்தார்;
நாராயணா ராமா, காற்பதியால் ஒண்னு.</poem><noinclude></noinclude>
less9ms0r65fusohyf5jwrufdv5gn6n
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/18
250
50310
1829633
1829211
2025-06-10T15:50:45Z
Mohanraj20
15516
1829633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />{{rh|8|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem><b>நா</b>ணல் மேட்டைக் கொத்தி நந்தவனம் வச்சார்;
புத்துமேட்டைக் கொத்திப் பூஞ்செடியை வச்சார்;
கொல்லைமேட்டைக் கொத்திக் குடமல்லிகை வைத்தார்;
மோரவெளி கொத்தி முல்லைச்செடி வச்சார்;
முல்லைபறி பொண்ணே, முன்மடியைக் கோலி;
தாவிப்பறி பொண்ணே, தளரமடி கோலி;
முல்லையும் சிறிசு; முன்மடியும் பொத்தல்;
மல்லிகை பெரிசு, மார்மடியும் பொத்தல்;
நந்தவனம் பார்க்கக் கந்தர்இதோ வாரார்;
பூஞ்செடியைப் பார்க்கப் புண்ணியரும் வாரார்;
வெள்ளானைமேல் ஏறி வேலர்கட்ட வாரார்;
பொற்கரகம் தண்ணீர் பூவுங்கொண்டு வாரார்;
கற்பக விருட்சம் கையில்தாங்கிக் கொண்டார்;
ஊணினார் பிரம்பை, உள்ளங்கால் சிலம்பை,
பாதச்சிலம் பாடப் பயணமானார் சுவாமி,
ஐவர்பட்டம் ஆள, ஐம்பதியால் ஒண்ணு,
அண்ணாஉன் னாலே பண்ணினோம்வன வாசம்;
பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம்:
பதின்மூணாம் வருஷம் விராடபுரம் சேர்ந்தார்;
விராடராஜ ரண்டை வேஷங்களாய்ப் புகுந்தார்;
ஓங்குகுணக் கர்ணன் பல யோசனைகள் சொன்னன்;
விராடராஜன் மாட்டை மடக்கிவரச் சொன்னன்.
ஐவரில் ஒருவன் அர்ஜூனன் வருவான்;
ஆங்காரம் படைப்பான்; ஆர்படைக்கும் தோலான்;
பட்டாக்கத்தி மின்னப் படைகளெல்லாம் வெல்ல
மாட்டையுந் திருப்பி மன்னர்களை ஜயித்தான்;
கன்றையும் திருப்பிக் க்ர்ணன்தோற் றோடினான்;
இந்தமல்ல ரோடே ஈடுசெய்ய மாட்டோம்; -
இந்தமல்ல ரோடே போருக்கஞ்ச மாட்டோம்;
வந்தமல்ல ரோடே வாதுக் கஞ்ச மாட்டோம்;
ஹரிஹரிகோ விந்தா, அறுபதியால் ஒண்ணு.</poem>
{{nop}}<noinclude></noinclude>
ovj7v57j1lridkt7oxb7wvbcjb5j7e6
1829872
1829633
2025-06-11T08:53:17Z
Desappan sathiyamoorthy
14764
1829872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />{{rh|8|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
காணல் மேட்டைக் கொத்தி நந்தவனம் வச்சார்;
புத்துமேட்டைக் கொத்திப் பூஞ்செடியை வச்சார்;
கொல்லைமேட்டைக் கொத்திக் குடமல்லிகை வைத்தார்;
மோரவெளி கொத்தி முல்லைச்செடி வச்சார்;
முல்லைபறி பொண்ணே, முன்மடியைக் கோலி;
தாவிப்பறி பொண்ணே, தளரமடி கோலி;
முல்லையும் சிறிசு; முன்மடியும் பொத்தல்;
மல்லிகை பெரிசு, மார்மடியும் பொத்தல்;
நந்தவனம் பார்க்கக் கந்தர்இதோ வாரார்;
பூஞ்செடியைப் பார்க்கப் புண்ணியரும் வாரார்;
வெள்ளானைமேல் ஏறி வேலர்கூட வாரார்;
பொற்கரகம் தண்ணீர் பூவுங்கொண்டு வாரார்;
கற்பக விருட்சம் கையில்தாங்கிக் கொண்டார்;
ஊணினார் பிரம்பை, உள்ளங்கால் சிலம்பை;
பாதச்சிலம் பாடப் பயணமானார் சுவாமி,
ஐவர்பட்டம் ஆள, ஐம்பதியால் ஒண்ணு,
அண்ணாஉன் னாலே பண்ணினோம்வன வாசம்;
பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம்;
பதின்மூணாம் வருஷம் விராடபுரம் சேர்ந்தார்;
விராடராஜ ரண்டை வேஷங்களாய்ப் புகுந்தார்;
ஓங்குகுணக் கர்ணன் (பல) யோசனைகள் சொன்னன்;
விராடராஜன் மாட்டை மடக்கிவரச் சொன்னான்.
ஐவரில் ஒருவன் அர்ஜூனன் வருவான்;
ஆங்காரம் படைப்பான்; ஆர்படைக்கும் தோலான்;
பட்டாக்கத்தி மின்னப் படைகளெல்லாம் வெல்ல
மாட்டையுந் திருப்பி மன்னர்களை ஜயித்தான்;
கன்றையும் திருப்பிக் கர்ணன்தோற் றோடினான்;
இந்தமல்ல ரோடே ஈடுசெய்ய மாட்டோம்;
இந்தமல்ல ரோடே போருக்கஞ்ச மாட்டோம்;
வந்தமல்ல ரோடே வாதுக் கஞ்ச மாட்டோம்;
ஹரிஹரிகோ விந்தா, அறுபதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude>
97nxas7mc8vu6k38wqax1tpmg9qrr3l
1829873
1829872
2025-06-11T09:01:33Z
Desappan sathiyamoorthy
14764
1829873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />{{rh|8|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
நாணல் மேட்டைக் கொத்தி நந்தவனம் வச்சார்;
புத்துமேட்டைக் கொத்திப் பூஞ்செடியை வச்சார்;
கொல்லைமேட்டைக் கொத்திக் குடமல்லிகை வைத்தார்;
மோரவெளி கொத்தி முல்லைச்செடி வச்சார்;
முல்லைபறி பொண்ணே, முன்மடியைக் கோலி;
தாவிப்பறி பொண்ணே, தளரமடி கோலி;
முல்லையும் சிறிசு; முன்மடியும் பொத்தல்;
மல்லிகை பெரிசு, மார்மடியும் பொத்தல்;
நந்தவனம் பார்க்கக் கந்தர்இதோ வாரார்;
பூஞ்செடியைப் பார்க்கப் புண்ணியரும் வாரார்;
வெள்ளானைமேல் ஏறி வேலர்கூட வாரார்;
பொற்கரகம் தண்ணீர் பூவுங்கொண்டு வாரார்;
கற்பக விருட்சம் கையில்தாங்கிக் கொண்டார்;
ஊணினார் பிரம்பை, உள்ளங்கால் சிலம்பை;
பாதச்சிலம் பாடப் பயணமானார் சுவாமி,
ஐவர்பட்டம் ஆள, ஐம்பதியால் ஒண்ணு,
அண்ணாஉன் னாலே பண்ணினோம்வன வாசம்;
பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம்;
பதின்மூணாம் வருஷம் விராடபுரம் சேர்ந்தார்;
விராடராஜ ரண்டை வேஷங்களாய்ப் புகுந்தார்;
ஓங்குகுணக் கர்ணன் (பல) யோசனைகள் சொன்னன்;
விராடராஜன் மாட்டை மடக்கிவரச் சொன்னான்.
ஐவரில் ஒருவன் அர்ஜூனன் வருவான்;
ஆங்காரம் படைப்பான்; ஆர்படைக்கும் தோலான்;
பட்டாக்கத்தி மின்னப் படைகளெல்லாம் வெல்ல
மாட்டையுந் திருப்பி மன்னர்களை ஜயித்தான்;
கன்றையும் திருப்பிக் கர்ணன்தோற் றோடினான்;
இந்தமல்ல ரோடே ஈடுசெய்ய மாட்டோம்;
இந்தமல்ல ரோடே போருக்கஞ்ச மாட்டோம்;
வந்தமல்ல ரோடே வாதுக் கஞ்ச மாட்டோம்;
ஹரிஹரிகோ விந்தா, அறுபதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude>
5llpczlkhgcj64dtcdv9qf1z2vk5w8a
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/19
250
50311
1829931
1829216
2025-06-11T11:41:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|9}}</noinclude><poem>
அன்னையாக மலடி அம்மாசைக்கு நடந்தாள்;
சேனநாள் மலடி திருவள்ளூர் நடந்தாள்;
அம்மாவாசை நடந்து அதிகபலன் பெற்றாள்;
அதிகபலன் பெற்றாள்; ஆண்புள்ளையைப் பெற்றாள்;
வேங்கடேசா என்று விளங்கும்தலை வாசல்,
ஆதியிலே னென்று ஆலிக்குமோ செல்வம்?
ஏழைவடி வேலா, ஈடேறக்கண் பாரும்;
ஏதுக்கடி போறே (அந்த) வேழக்காரன் தங்கை?
முத்தல்முறம் கூடை மூணும்கட்டப் போறேன்;
நானும்கூட வாரேன், நாமப்பொட்டி கொள்ள;
ஒக்கத்துணை வாரேன், ஓலைப்பொட்டி கொள்ள;
தங்கிமெள்ளப் போலாம் தாழப்பொட்டி கொள்ள;
பொறுத்துமெள்ளப் போலாம் புஷ்பத் தொட்டி கொள்ள;
புஷ்பங்களைத் தேடிப் பூஜைக்கு வாரேன்;
இருந்துமெள்ளப் போனாள் ஈசன்பொட்டி கொள்ள;
ஈசுவரரும் பார்த்து எங்கே இடம் என்றார்.
பாறையும் சுனேயும் பாங்குள்ள நதியும்
தண்ணியும் தடமும் தாமரைப்பூச் செண்டும்;
தாமரைப்பூச் செண்டு தாதியர்க் கழகு;
எங்கள் ஹரி தேவா, எண்பதியால் ஒண்ணு.
எங்கள்புரம் எல்லாம் தங்கமழை பெய்யும்;
வெங்கபுரம் எல்லாம் வெடியநிலாக் காயும்;
தோழிபுரம் எல்லாம் சோதிநிலாக் காயும்;
கன்னிபுரம் எல்லாம் காலமழை பெய்யும்;
மின்னலும் இடியும் வேகமாய்ச் சொரியும்;
கானலும் மழையும் கரக்குமந்த வானம்;
ஊசிபோல மின்னல், உறியைப் போலக் காலு;
மாசிபோல மின்னல் மழையிறங்கப் பெய்யும்;
தொழுதேன்பக வானே, தோராமலைக் காளி,
வாதாடினாள் கூட, தொண்ணூறாலே ஒண்ணு.
சொல்லும்சக தேவா (நான்) வெல்லும்படை போக.
சாஸ்திரப் படியே முன்னே ரதம் போனால்</poem><noinclude></noinclude>
5kyn9g7egk62rio6sd7lyi1zcpj4l90
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/20
250
50312
1829730
1829226
2025-06-11T03:21:58Z
Mohanraj20
15516
1829730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|10|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>தருமரும் கெலிப்பார்; தரணிபுரம் ஆள்வார்;
பாவிதுரி யோதனன் பண்ணினகுதி ளுலே;
பதினெட்டுநாள் சண்டை பாரதம் முடிவு;
துரோபதை கெலித்துக் கூந்தலே முடித்துப்
பந்தயம் கெலித்து (அவள்) பட்டணத்தானே வென்ருள்;
மாயவன் பகவான் மன்னருடை ஒண்னு.
பிள்ளையாரே வாரீர், நாலுடனே வாரீர்;
நாஅலங் காரி, கோலியனுரர் மாரி,
நாயகனே வேண்டி நான்புடிச்சேன் சாலு;
நாவண்டைநா லேற்றம் நாயகிபூங் தோட்டம்,
நாவினலே சொன்னல் பாதகமோ, பொண்னே !
எட்டுடனே வாரீர்; எட்டாத உயரம்;
நட்டாடுருன் கம்பம்; எட்டுத்தண்ட மாலை,
ஒப்புக்கொண்டார் வேலே...
எட்டிஅடிச் சானே, சட்டிக்கயிற் ருலே;
எப்போதும் போல என்னேக் காத்தருள வேணும்;
ஒருபதியால் நாலு, ஒப்பந்தமோ வேலா?
உமக்குப் பழம் தேங்காய், ஒருபுறமாய் வாடா;
திருப்பழனி வேல்ா, (திருவருளேத் தாராய்.)
ஓங்குவார் அனுமான் தாண்டுவார் கடலை;
ஒண்டிமரக் தோப்போ? ஒருவனும் பிழைப்போ?
ஒத்திருந்தா ளானல் வச்சிருப்போம் கூட;
ஒட்டடையா சாமை பட்டறைநூ ருமே;
ஒட்டுடைசல் எல்லாம் மாறுவனே கன்னன்?
ஒட்டனே சமர்த்தன்; வெட்டின்ை குளத்தை;
ஒராங்கல்லு மேலே தாயமாடும் பொண்கள்
ஒருமட்டமாம் பொண்கள் எருமுட்டைக்கும் போருர்
ஒக்கவிளே யாடி வெட்கிப்போளுள் தோழி;
இருபதியால் காலு.
இருக்கிருரோ வேலர், கிழக்கு முக மாக?
இருளடைஞ்ச சோலை, சிவன் இருந்த மூலை,
ஈரெழுத்துச் சேலை, பார்வதிக் கோ கூறை,</poem>
{{nop}}<noinclude></noinclude>
gjjd49h1f3xv5gr6ldd73zl4tl841nn
1829935
1829730
2025-06-11T11:47:49Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|10|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
தருமரும் கெலிப்பார்; தரணிபுரம் ஆள்வார்;
பாவிதுரி யோதனன் பண்ணினசூதி னாலே;
பதினெட்டுநாள் சண்டை பாரதம் முடிவு;
துரோபதை கெலித்துக் கூந்தலே முடித்துப்
பந்தயம் கெலித்து (அவள்) பட்டணத்தானே வென்றாள்;
மாயவன் பகவான் மன்னருடை ஒண்னு.
பிள்ளையாரே வாரீர், நாலுடனே வாரீர்;
நாஅலங் காரி, கோலியனூர் மாரி,
நாயகனை வேண்டி நான்புடிச்சேன் சாலு;
நாவண்டைநா லேற்றம் நாயகிபூந் தோட்டம்
நாவினாலே சொன்னால் பாதகமோ, பொண்னே!
எட்டுடனே வாரீர்; எட்டாத உயரம்;
நட்டாடுறான் கம்பம்; எட்டுத்தண்ட மாலை,
ஒப்புக்கொண்டார் வேலை......
எட்டிஅடிச் சானே, சட்டிக்கயிற் றாலே;
எப்போதும் போல என்னைக் காத்தருள வேணும்;
ஒருபதியால் நாலு, ஒப்பந்தமோ வேலா?
உமக்குப் பழம் தேங்காய், ஒருபுறமாய் வாடா;
திருப்பழனி வேலா, [திருவருளைத் தாராய்.]
ஓங்குவார் அனுமான்; தாண்டுவார் கடலை;
ஒண்டிமரக் தோப்போ? ஒருவனும் பிழைப்போ?
ஒத்திருந்தா ளானால் வச்சிருப்போம் கூட;
ஒட்டடையா சாமை பட்டறைநூ றாமே;
ஒட்டுடைசல் எல்லாம் மாறுவனோ கன்னான்?
ஒட்டனோ சமர்த்தன்; வெட்டினான் குளத்தை;
ஒராங்கல்லு மேலே தாயமாடும் பொண்கள்
ஒருமட்டமாம் பொண்கள் எருமுட்டைக்கும் போறார்
ஒக்கவிளை யாடி வெட்கிப்போனாள் தோழி;
இருபதியால் நாலு.
இருக்கிறாரோ வேலர், கிழக்கு முகமாக?
இருளடைஞ்ச சோலை, சிவன்இருந்த மூலை,
ஈரெழுத்துச் சேலை, பார்வதிக் கோ கூறை,</poem><noinclude></noinclude>
d8anxbue5bph4na44a9h9uztnv0ami2
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/21
250
50313
1829743
547439
2025-06-11T03:33:19Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|11}}</noinclude><poem>இதுதானு லங்கை? ஆடிவா குரங்கே,
இருட்டுவழி போனல் வெருட்டும்பனங் காடு;
இது வோசுடு காடு? மலைக்குறவன் வீடு;
இதுவோபெண்ணே யாறு? முழுகும் பொண்ணே,
போவோம்;
இண்டைச்செடி தேடித் திரிஞ்சவ ளே போடி;
இவளாரோ தோழி? பரியாசக் காரி;
இடிகுமரி பெத்த வடிவழகோ பாலன்?
ஈனஜாதி நந்தன் ஸ்வாமி பதம் சேர்ந்தான்;
இருக்கவாடா வந்தே சமைக்கவாடா சாதம்?
இருந்துடாதே பொண்ணே; மறந்துடாதே என்னே; இருளெப்போ தொலையும்? பொழுதெப்போ மலரும்? இருளாங்தை கூவும், மழைகாந்த லானல்;
இருசிகலி யாணம், அரிசிகலம் வேனும்;
இருவாட்சி முல்லே பயிராகும் கொல்லே;
இவளைத்தொட்ட தோஷம் எவிடம்போல்ை தீரும்?
இந்திரன் பொறக்க இயமங்கர் நடுங்க,
முப்பதியால் நாலு.
மூடுமுலைகிந்தம் தாயல்லவோ மாதா?
முட்டாளோடா தச்சன், முன்னேவல்ல ஏற்றம்? மூங்கில்வெட்டிச் சீவி முறங்கள் கட்டும் சாதி;
முந்திரியும் பூக்கும், மந்திரிகள் தோட்டம்;
முன்கொண்டாணி மேலே தங்கொட்டாதே காலை; முல்லைமல ராதோ? நல்லபனி நேரம்;
மூண்டுதப்பா சண்டை, பாண்டவர்கள் எங்கே?
மூலபலத் தாலே ராமரெதிர்த் தாரே;
முக்காவேரி பாயும், கைக்களவன் தோட்டம்,
முத்தி,உங்கள் அண்ணன் முடிச்சவிழ்த்த கள்ளன்; மூலையிலே நின்னு சேலைஇல்லை என்ருள்;
முன்பிறந்த பாலன் முலைக்கழுகி ருனே?
முன்ஒருநாள் சீதை கண்டகனப்பொய்யோ?
முன்னேமலட் டாறு பொண்னேமருட் டாதோ?
முண்டைமக ளாலே கொண்டபொண்ணத் தோத்தான்;</poem><noinclude></noinclude>
j5p6icx6rqgw18g1zbg7zfw8ksqhvpy
1829769
1829743
2025-06-11T03:50:57Z
Mohanraj20
15516
1829769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|11}}</noinclude><poem>இதுதானே லங்கை? ஆடிவா குரங்கே,
இருட்டுவழி போனல் வெருட்டும்பனங் காடு;
இது வோசுடு காடு? மலைக்குறவன் வீடு;
இதுவோபெண்ணே யாறு? முழுகும் பொண்ணே,
போவோம்;
இண்டைச்செடி தேடித் திரிஞ்சவ ளே போடி;
இவளாரோ தோழி? பரியாசக் காரி;
இடிகுமரி பெத்த வடிவழகோ பாலன்?
ஈனஜாதி நந்தன் ஸ்வாமி பதம் சேர்ந்தான்;
இருக்கவாடா வந்தே சமைக்கவாடா சாதம்?
இருந்துடாதே பொண்ணே; மறந்துடாதே என்னே; இருளெப்போ தொலையும்? பொழுதெப்போ மலரும்? இருளாங்தை கூவும், மழைகாந்த லானல்;
இருசிகலி யாணம், அரிசிகலம் வேனும்;
இருவாட்சி முல்லே பயிராகும் கொல்லே;
இவளைத்தொட்ட தோஷம் எவிடம்போல்ை தீரும்?
இந்திரன் பொறக்க இயமங்கர் நடுங்க,
முப்பதியால் நாலு.
மூடுமுலைகிந்தம் தாயல்லவோ மாதா?
முட்டாளோடா தச்சன், முன்னேவல்ல ஏற்றம்? மூங்கில்வெட்டிச் சீவி முறங்கள் கட்டும் சாதி;
முந்திரியும் பூக்கும், மந்திரிகள் தோட்டம்;
முன்கொண்டாணி மேலே தங்கொட்டாதே காலை; முல்லைமல ராதோ? நல்லபனி நேரம்;
மூண்டுதப்பா சண்டை, பாண்டவர்கள் எங்கே?
மூலபலத் தாலே ராமரெதிர்த் தாரே;
முக்காவேரி பாயும், கைக்களவன் தோட்டம்,
முத்தி,உங்கள் அண்ணன் முடிச்சவிழ்த்த கள்ளன்; மூலையிலே நின்னு சேலைஇல்லை என்ருள்;
முன்பிறந்த பாலன் முலைக்கழுகி ருனே?
முன்ஒருநாள் சீதை கண்டகனப்பொய்யோ?
முன்னேமலட் டாறு பொண்னேமருட் டாதோ?
முண்டைமக ளாலே கொண்டபொண்ணத் தோத்தான்;</poem><noinclude></noinclude>
9rghjv4zq1rjiagpphky2t07m6rhy6a
1829770
1829769
2025-06-11T03:51:23Z
Mohanraj20
15516
1829770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|11}}</noinclude><poem>இதுதானே லங்கை? ஆடிவா குரங்கே,
இருட்டுவழி போனல் வெருட்டும்பனங் காடு;
இது வோசுடு காடு? மலைக்குறவன் வீடு;
இதுவோபெண்ணே யாறு? முழுகும் பொண்ணே,
போவோம்;
இண்டைச்செடி தேடித் திரிஞ்சவ ளே போடி;
இவளாரோ தோழி? பரியாசக் காரி;
இடிகுமரி பெத்த வடிவழகோ பாலன்?
ஈனஜாதி நந்தன் ஸ்வாமி பதம் சேர்ந்தான்;
இருக்கவாடா வந்தே சமைக்கவாடா சாதம்?
இருந்துடாதே பொண்ணே; மறந்துடாதே என்னே; இருளெப்போ தொலையும்? பொழுதெப்போ மலரும்? இருளாங்தை கூவும், மழைகாந்த லானல்;
இருசிகலி யாணம், அரிசிகலம் வேனும்;
இருவாட்சி முல்லே பயிராகும் கொல்லே;
இவளைத்தொட்ட தோஷம் எவிடம்போல்ை தீரும்?
இந்திரன் பொறக்க இயமங்கர் நடுங்க,
முப்பதியால் நாலு.
மூடுமுலைகிந்தம் தாயல்லவோ மாதா?
முட்டாளோடா தச்சன், முன்னேவல்ல ஏற்றம்? மூங்கில்வெட்டிச் சீவி முறங்கள் கட்டும் சாதி;
முந்திரியும் பூக்கும், மந்திரிகள் தோட்டம்;
முன்கொண்டாணி மேலே தங்கொட்டாதே காலை; முல்லைமல ராதோ? நல்லபனி நேரம்;
மூண்டுதப்பா சண்டை, பாண்டவர்கள் எங்கே?
மூலபலத் தாலே ராமரெதிர்த் தாரே;
முக்காவேரி பாயும், கைக்களவன் தோட்டம்,
முத்தி,உங்கள் அண்ணன் முடிச்சவிழ்த்த கள்ளன்; மூலையிலே நின்னு சேலைஇல்லை என்ருள்;
முன்பிறந்த பாலன் முலைக்கழுகி ருனே?
முன்ஒருநாள் சீதை கண்டகனப்பொய்யோ?
முன்னேமலட் டாறு பொண்னேமருட் டாதோ?
முண்டைமக ளாலே கொண்டபொண்ணத் தோத்தான்;</poem>
{{nop}}<noinclude></noinclude>
tplksn0esmoye8p53bx5z3zcvz7dw8x
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/22
250
50314
1829746
1403313
2025-06-11T03:35:41Z
Mohanraj20
15516
1829746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hicas19" />{{rh|12|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>மூடத்திலே வெள்ளி சாதிக்குதே மானம்;
மூடந்தன்னில் பெய்தால் நாடுசெய்த நன்மை;
மூச்சுடன்கண் ணாடி விற்குதுபொன் னாலே;
முடியவந்தா ளேனோ? அழுதபுள்ளை போட்டு;
முட்டத்தவன் செட்டி, மொளகுபயிர் இட்டான்;
துப்பத்தவன் எல்லாம் திருடவழி பார்த்தான்;
மூலமடை பள்ளம்; முனைகொண்டதே வெண்மை.
முள்ளிப்பள்ளம் ஜன்னல், வள்ளிப்பொண்ணோ காவல்;
முகூர்த்தமான வெள்ளி மேற்கேமுளை யாதோ?
நாற்பதியால் நாலு.
நல்லநடு ஜாமம் கள்ளர்வரும் வேளை,
நாய்குலைக்கக் கள்ளன் நடுத்தெருவே போனான்;
நாட்டுக்கதி காரி தோட்டிதலை யாரி;
நாணலோரம் கொல்லை, கூலிக்காரன் கொள்ளை;
நாணலின் மறைவாய்ப் போறபொண் சிவப்போ?
நாள் பொருத்தம் கேட்டு போய்ப்பரியம் போட்டான்.
நாணுறானே பாலன், தூங்குறானே ஏணை?
நாடலையும் போது ராமர்எங்கே போனார்? .
நியாயந்தானோ பொண்ணே? நானழைக்க உன்ன?
நானோடி கிழவன்? வேண்டாமோடி கணவன்?
நாத்தங்காலைச் சுத்தி நட்டவிளைவு முத்தி
நட்டாளே நடவை, போட்டாளே குறையாய்;
நாசமுற்ற மானம் பேய்ச்சலெங்கே, காணேன்?
நாடுதாண்டிப் போறான், மூடுபல்லக் கேறி;
நாடவ்வாளை வீசும், மணவாளன் ஏற்றம்;
நல்லவள் அழிஞ்சாள், பொண்மதி குலைஞ்சாள்;
நாடலையும் போது ராமரெங்கே போனார்?
நானோ உனக்குத் தேனோடி கரும்பு?
நட்சத்திரம் போலப் பெத்தாள்.ஒரு புள்ளை; -
நடைகுலுக்கிப் போனாள், விறகொடிக்கக் காட்டில்
அம்பதியால் நாலு </poem>
{{nop}}<noinclude></noinclude>
d1mh5qzafpsz4nyhs0zjpfabx697b59
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/23
250
50315
1829758
547441
2025-06-11T03:43:10Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|13}}</noinclude><poem>அம்பெடுத்தா தம்பி, அவர்சமத்தைப் பார்ப்போம்;
வில்லெடுத்தா தம்பி, வீரியத்தைக் கேட்போம்;
அம்பிருக்கக் கோட்டை அழிஞ்சதென்ன இப்போ?
வில்லிருக்கக் கோட்டை சளேச்சதென்ன இப்போ?
அம்பிருந்தால் என்ன? ஆளப்படை இல்லை;
வில்இருந்தால் என்ன? வீரியங்கள் இல்லை;
அங்கலாய்ப்பாய்ச் சொன்னுல் பொண்பொறந்த தென்ன?
அம்பாரம் மணக்க வந்துதே மரக்கால்;
அழகிட்டதோ பொண்ணே, கிழவனிட்ட மாலை?
வரகா உணர்ந்தால்....
அன்னங்கள் அழுமோ, ஆண்மயிலைத் தேடி?
அன்னமென்றிருந்தேன், அவள் நடந்த சாயல்;
அந்தமில்லாக் கொண்டை ஆர்முடிச்சார் பொண்னே?
அந்தமும் அழகும் சங்த்ரமதி தானே?
அந்தமலே ஒரம் கந்தர்வரார் கோலம்;
அண்ணனுக்கு வந்த பொண்எனக்குத் தாயார்;
அண்ணைக்கேநான் சொன்னேன்(அவள்) ஆகாதென்று
பங்கு;
அண்ணன்தம்பி வேனும், இன்னும் தம்பி ரானே.
அங்கேஎன்ன கும்பல்? ஆடுருனே தொம்பன்;
அன்னமுண்ட தாலே, ஆண்டிவந்து போனன்;
அம்பலத்தில் விட்டான், அறுபதியால் நாலு.
அன்னக்கொடி ஓங்கும் சின்னத்துரை கப்பல்,
அலையுதவன் கப்பல், அடிக்கனம்போ தாதே!
ஆனக்கலங் காரம், அழகுதிரு நாமம்;
ஆனபோற வீதி (ரகு) ராமர் போருர் சாரி;
ஆத்தாளும் மகளும் வேத்தாளுமாப் போன்;
ஆறுள்ளது மேற்கே; அருங்கடல் கிழக்கே;
அறத்தள்ளி இறைச்சால் ஆறல்லவோ வாய்க்கிால்?
ஆத்தைகம்பித் தோழர் அளவாகட்ட ஏத்தம்
அல்லியங் குளமோ? அழகுள்ள நதியோ?
அந்தமும் அழகும் சந்த்ரமதி தானே?</poem>
{{nop}}<noinclude></noinclude>
quruigvepipk3vwzsuchrflmd4rriw4
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/24
250
50316
1829789
547442
2025-06-11T04:17:57Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|14|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>ஆர்பட்ட கடனே?. அடிபட்டாய் மகளே,
தாய்பட்ட கடனே? தகப்பன்கை எழுத்தோ?
அந்தத்துறை கப்பல் வந்தசரக் கென்ன?
ஆனந்த வருஷம் அடிச்சபெருங் காத்து,
ஆறுகொண்டால் பாயும், வாலிகொண்ட சீமை;
ஆருடனே சொல்லி ஆத்துவேன் குறையை?
ஆனத்துாரான் மக்கள் போனதொரு திக்கு;
ஆனவல்லு ரம்மா, காணவந்தேன் தாயே,
எழுபதியால் நாலு, ஏழை ரகுராமா,
ஏதோ ஒரு பானம் சீதைகலி யாணம்,
ஏனழுதாள் சீதை (ஏங்கியழு தாளே!)
லங்கைபோகு மளவும் புலம்பியழுதாளே!
யந்திரத்தைப் பூட்டி வாழ்ந்தகதை சொன்னாள்;
என்குறையைச் சொன்னல் எழுந்தநிலாச் சர்யும்;
ஏகாலியோ வண்ணுன் மாராயம்பொய் சொன்னன்;
என்னசனி? பாவம்! கையைவிடேன், பேரவோம்.
ஏதுசுகம் கண்டாள், பாவிமக ளண்டை?
ஏழைப்பொண்ணைக் கொள்ள வாழைப்பந்தல் இட்டான்;
ஏழைக்கேது காலம்? சோதிக்குதே மானம்!
ஏழைவண்ணு னாலே சீதைவனம் போனாள்;
எழுந்திருங்கள் தேவா, விடியற் காலம் ஆச்சே!
எழுப்புடா ரதத்தை, அருச்சுளு புரத்தை:
எழுத்திலே சமர்த்தன், குலத்திலேகம் மாளன்,
எழுதநல்ல புள்ளை, பழுதொருகண் கொள்ளே:
எழுதாத ஒலே சுருளாமோ பொண்னே?
எழுதிப்படி தம்பி, ஏசப்போருர் ஐயா,
எண்பதியால் காலு.
எருதும்கிழ மானால் உழவுகிலம் போமோ?
பசுவும்.கிழ் மானால் பால்குணழும் போம்மோ?
பாம்பும்கிழ மானால் பல்விஷமும் போமோ?
பார்ப்பான்கிழ மானால் பஞ்சாங்கம்பொய் யாமோ?
நானும்கிழ மானால் காணயமும் போமோ?</poem>
{{nop}}<noinclude></noinclude>
bd5nqxctoxbo9c8uhqj0smxa7t6sdb7
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/25
250
50317
1829803
547443
2025-06-11T05:00:46Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|15}}</noinclude>எங்கேயாலு முண்டோ பொண்களதி காரம்?
என்னடா வெளிச்சம்? எரியுதே ஸ்மசானம்;
எண்ணமெல்லாம் ஏண்டர் இழவுமழை பெய்தால்?
என்னைக் கிருந்தாலும் இரவல்இந்தக் காயம்;
எண்ணெய்த்துளி பட்டு எடுத்ததலே கோவை;
எட்டுத்தெரு வீதி, செட்டித்தெரு பாதி;
<poem>இளங்கையைக் காட்டிப் பண்ம்கையிலே கேட்டாள்;
இளநகைமே லாசை; பணமில்லாமல் போச்சே!
இளையகந்த சாமி மலையில்வந்தார், காணேன்;
இளங் தயிரும் சாதம் இடுவாள் ஒரு நேரம்;
இளைப்புவந்த நேரம் கினைப்பேன்பெருமாளே.
இளமஞ்சுக் கொடியாள் பணமஞ்சும் குறையாள்;
எந்நேரமும் பொண்ணே, உன் இழவா கின்னேன்;
எங்நேரமும் சண்டை(என்) ஏத்தக்கரை யண்டை;
எப்போதும்போல் என்னைக் காத்தருள வேணும்;
எழுத்தைவெல்ல லாமோ விதிச்சபிரம்மா வாலே?
எழுதிவிட்டார் ஏனே ஏற்றங்கள் இறைக்க?
என்னபாவம் பண்ணினேன், ஏத்தக்கோலும் கையும்?
பண்ணினபாவர் தானே? பானையும் கையும்?
என்கணவன் போலே இருக்குதொரு சாயல்;
இணக்கமறியாமல் கணக்கன்உதை பட்டான்;
இடையன்சின்ன னாலே கொழுக்கும்ாத்தம் வாழை;
எழுதிவிட்டாள் மையை; அழுதுதுடைச் சாளே,
ஏசாதேடி பொண்ணே (உன்) வாசல்வழி வல்லே:
எங்நேரமும் பழனி சந்நிதி முழக்கம்;
ஏகபோக மாக இருப்பார்கா ராயணன்;
தோத்திரண்டா ராமா, தொண்ணுறுடன் நாலு.
தோளுமேலே கொண்டை, போடுவாளோ முண்டை?
தொங்கலும் ஜடையும் பொண்களுக் கழகு.
தொடர்ந்தேகின்ருள் காளி, வந்தேனென்ருள் ஊரை. தொப்பைவெள்ளே யர்னே கப்பலேறிப் போமோ?
துரவில்லேடா மொள்ள, கரையில்லேடா சாய்க்க.</poem>
{{nop}}<noinclude></noinclude>
096mbr7c09inlyiqeffcr3c82ttecfq
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/26
250
50318
1829812
547444
2025-06-11T05:20:30Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|16|ஏற்றப் பாட்டு|}}</noinclude>{{center|{{X-larger|<b>6</b>}}}}
<poem><b>பி</b>ள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர்,
சிவனரே வாரீர், பெருமாளே வாரீர்,
சி வனும் பெருமாளும் சேர்ந்துரதம் ஏற க்
குருவும் பெருமாளும் கூடிரதம் ஏற
ஹரியும் சிவன ரும் பெரியரதம் ஏற,
நானும் பெருமாளே நடுங்கிப் பணி செய்ய;
ராமரே துண்வா, ராகவரே தண்டம்;
ரriப்பதுன் பாரம்; ரெண்டுடனே வாரீர்;
மூன்றுடனே வாரீர், நாலுடனே வாரீர்;
அஞ்சுடனே வாரீர், ஆறுடனே வாரீர்;
ஏழுடனே வாரீர், (எட்டுடனே வாரீர்;)
எட்டடி அளந்து வெட்டினன் துரவே;
பத்தடி அளந்து பாச்சினான் துலாத்தே;
அஞ்சடி அளந்து அமர்த்தினான் மடலே:
எட்டடிக்குக் கோலு எடக்கிநாட்டு மூங்கில்;
பத்தடிக்குக் கோலு பவழக்காட்டு மூங்கில்,
அஞ்சடிக்குச் சோலு அழகிநாட்டு மூங்கில்;
எட்டடியும் கோலும் விட்டாடுமோ பானே?
பத்தடியும் கோலும் பன்டுைமோ ஏத்தம்?
ஏத்தங்களைப் பார்த்தால் ஏமன்செட லாட்டம்;
உபயகதி வாழ ஒருபதியால் ஒண்னு,
ஒவமைஸ்தலம் பார்க்கப் பயணம்என்ருர் ராமர்;
காசிருதி பார்க்கக் கடினம்பண்ணுர் ராமர்;
வையகங்கள் பார்க்க வரதர்போல நின்ருர்;
சிமைஸ்தலம் பார்க்கச் சீதைபோறேன் என்ருள்;
அங்குதய ஹனுமார் (அவர்) ஆண்டவன் பெருமாள்,
(அவர்) அழகுடன் பிரயாணம் பங்குவுமா லாலி,
வரதர் போல நின்றர்...
இனி வருவார் வேலர்; இருபதியால் ஒண்ணு.
இனிஅருகர்கோயில் வலம்வருவோம். வாங்க;
பொன்அருகர் கோயில் போய்வருவோம் வாங்க;</poem>
{{nop}}<noinclude></noinclude>
pr11shdza06v7vflp0sqbed43bbbzom
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/27
250
50319
1829825
547445
2025-06-11T06:07:37Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|17}}</noinclude><poem>கோயில்வலம் வந்தால் கோடிபலன் உண்டு;
அருகர்வலம் வந்தால் அதிகசம்பத் துண்டு;
நாதர்வலம் வந்தால் நல்லபலன் உண்டு;
சுவாமி வலம் வந்தால் சற்றும்குறை வில்லை;
அழுகாதடி வாலே அதிகசம்பத் தாகும்;
மு ப் பு தி யால் ஒண்ணு
முருக் ரு க் கோ வள்ளி மோகனப்பொண் ஆ னா ள்;
கந்தருக் கோ வள்ளி கானமயில் ஆனாள்;
வேலருக்கோ வள்ளி வேடிக்கைப்பொண் ஆளுள்;
குமரருக்கோ வள்ளி கொடைவிளக்காய் நின்ருள்;
வேடருக்கோ வள்ளி வேங்கைமரம் ஆனாள்;
குமரருக்கோ வள்ளி கொன்னமரம் ஆனாள்.
நமோகா ராயண நாற்பதியால் ஒண்னு.
நாரணப் புரமோ, ஜானகி மடமோ?
ஜானகி மடத்தில் தங்குவார் வரதர்;
கோனேரி மடத்தில் குதிரை கொள்ளுமோ செல்லம்?
(அவர்) தங்குமிடம் எல்லாம் தொங்கும்தண்ட மாலே;
நிற்கும்.இடம் எல்லாம் நித்தம்திரு நாளாம்.
நீலவர்ணம் பெர்ய்யோ?...
பொய்யாதி விட்டுப் போகமன சில்லை;
அன்னமயிலாட அம்பதியால் ஒண்ணு.
அந்திக்கு வரதர் ஆனேமேல் வருவார்;
என்றைக்கும் வரதர் தேர்மேலே வருவார்;
காலமே வரதர் கருடவா கனமோ?
அந்திக்கு வ்ரதர் அன்னவா கன்மோ?
நாளைக்கு வரதர்.நாகவா கனமோ?
ஹரிஹரிகோ விந்தா, அச்சுதா, அனந்தா,
பச்சைநீல வண்ணு, பாரளந்த மெய்யா,
பாரளந்த மெய்யா, பாண்டவர்சகாயா,
அச்சுதனேப் பாட அறுபதியால் ஒண்னு.</poem>
{{nop}}
- (பா.ம்.) குறத்தி மகளாளுள்,<noinclude>{{rh|2||}}</noinclude>
cypnbgyit3gam5716dytocaobhfrv8h
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/28
250
50320
1829823
547446
2025-06-11T06:02:28Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|18|ஏற்றப் பாட்டு|}}</noinclude>(100.ஒரு பரியம். 1000-10 பரியம். அததற்கு வேறு வேறு பாட்டு.)
<poem>ஆறுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார்;
குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்னாள்;
வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்னாள்;
குமரிவள்ளிக் காகக் கொன்னமரம் ஆனர்;
வேடர்வள்ளிக் காக வேங்கைமரம் ஆளுர்;
பச்சைமரம் என்று பாவவினே சொன்னுள்;
கொன்னம்ரம்வெட்டக் கூடாதென்று சொன்னுள்
ஏழைபோல ராமர் இருந்தார்கான கத்தில்; -
எழுபதியால் ஒண் ணு.
எழுதினளே சீதை இலங்கையின் அழகை;
ராவணன் அழகை,ர்ாrஸர் குணத்தை;
எழுதிஒப்பம் இட்டாள், இளங்கொடியாள் சீதை,
படித்துஒப்பம் இட்டாள் பசுங்கிளியாள் மாது;
ராவணன் அழகை ராக்ஷஸர் பிறப்பை;
எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ள சீதை
கருத்துள்ளவ மங்கை (கருதிஎழுதி குளே.)
எண்ணெய்வளநாடு, எண்பதியால் ஒண்னு.
எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும்?
குப்பம்பயிர் ஏறும், குடிகள்வந்து சேரும்?
கற்பூரம் விளேயும், காலமழை பெய்யும்?
சொன்னது விளையும், சோதிமழை பெய்யும்?
வெற்றிலை விளேயும், வேணமழை பெய்யும்?
வேணமழை பெய்யும். விடியல் பூஜை ஆகும்?
சொன்னது விளேயும், சொர்ணபூஜை ஆகும்?
தொழுதேன்பக வானே, தொண்ணுாறுடன் ஒண்ணு.
தொங்கும்சடை யாண்டி எங்கும்வரு வாரோ?
கீறுபூசும் ஆண்டி கித்தம்வரு வாரோ?
சங்குகையில் ஏந்திச் சாரிவருவாரோ?</poem>
{{nop}}
இங்க் குறிப்பட்டின் கீழ் எழுதழ்ட்டுள்ளது.<noinclude></noinclude>
mvw7p3328da16ovlbofeqj8ut1dwqjj
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/29
250
50321
1829824
547447
2025-06-11T06:07:05Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|19}}</noinclude><poem>பாலம்கையில் ஏந்திப் பாடிவரு வாரோ?
ஆன்றுரித்த மான்தோல், ஆசனம் புலித்தோல்,
நேற்றுரித்த மான்தோல், நித்தமும் களித்தோல்,
கன்றுரித்த மான்தோல் கரடிமான் புலித்தோல்;
காவித்துணிவேலும் கையில்புத் தகமும்,
கைவிடுவார் வேலர்.
வில்லுண்டையும் அம்பும் விடுவார்அந்த வேலர்;
காற்றடித்த தங்கே ;கைகலந்தார் வேலர்;
துாள்பரந்த திங்கே; தோள்அசைந்தார் வேலர்,
தோள்.அசைந்தபோது தொடரிருந்த பாலன்.
கைகலந்த போது கையிறைந்த பாரம்.
மாதவாகோ விந்தா, நூறுடனே ஒண்னு.
</poem>
{{nop}}<noinclude></noinclude>
7xtoh77wfwve1yfzkuwtsgve0oxj9ad
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/30
250
50322
1829832
547448
2025-06-11T06:30:21Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>விராட பர்வ ஏற்றப் பாட்டு</b>}}}}
<poem><b>பி</b>ள்ளையாரே வாரும் பிழைவராமல் காரும்;
எனக்குத்தெய்வம் நீரே, உமக்கடிமை நானே;
ராமர்துணே வேணும்; வாரும்பெரு மாளே;
காரும்இந்த வேளை..(கார்கள் திரண்டு)
வந்துமழை பெய்ய வாழும்பயிர் உய்ய,
உள்ளபடி செய்வாய்; ஓடிவந்து மாலே,
ஒர்மடுவில் ஆன ஏங்கியழும் போதே
ஓடிவந்து காத்தாய், ஒது திரு மாலே,
பாண்டவர் கதையைப் பாங்குடனே சொல்வேன்;
ஒருபதியால் ஒண்னு.
உன்னுந்திரி யோனும் மன்னவரும் கூடிப்
பன்னுபாண்ட வர்க்குச் சொன்னதோர் வருடம்
இங்கிலக் தனிலே பண்னும்அஞ்ஞாத வாசம்
பாண்டவர் தொலைத்து வேண்டிவரு வாரே;
காண்டியன் முதலோர் (கடிதுவரு வாரே.)
இருபதியால் ஒண்ணு. இருந்ததோர் வனத்தில்
பொருந்திடும் முனியை அறிந்துதிரி யோனும்
வருந்திஅடி பணிந்து, பெருங்தவ முனியே,
பேசும்பாண்ட வர்க்கு மோசமாக யாகம்
முடிக்கவேனும் என்ருன்; முப்பதியால் ஒண்ணு.
முதல்வன்திரி யோனும் முதலான முனியும்
இனிமையுடன் வேதம் கனிவுடனே விரிச்சுக்
காட்டிலே புகுந்து கஷ்டங்கள் பொருத்திக்
கனதணலை மூட்டி முனிவர்மங்த்ரம் காட்டி
வனந்தனிலே ஓமம் வளர்த்துகை யாலே,
வந்ததொரு பூதம், அந்தப்புவி மேலே;
காற்பதியால் ஒண்னு; காரணர் அறிந்து
நாரண முனிசெய் நாரியமாம் யாகம்
தாரணியின் மீது சண்ட்னே கினைந்து
</poem>
{{nop}}<noinclude></noinclude>
oze5l9la8o7iiwjxzrxvt4gbt76jha2
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/31
250
50323
1829829
547449
2025-06-11T06:23:14Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாடடு|21}}</noinclude><poem>தான்வரவே செய்தார்; தருமரும் அறிந்து
வரு பிரம சாரி ஒருவேடம் எடுத்து
வறுமையுடன் வந்தார்; அம்பதியால் ஒண்ணு.
ஐயரும் கண்டு அழுதுவந்த புள்ளே
அழைத்துமே எடுத்து, அந்தணரே, வாரும்;
சிங்தையில் விசனம் செப்பிடவே வேணும்;
ஒப்பில்மறை யோனே, இப்புவி தனிலே
எனக்கொரு விரதம்; அறுபதியால் ஒண்னு.
அந்தமறை யோனும் ஐயரை வணங்கிச்
கிசய்யும் உப நயனம் செய்யவேனும் என்று
ஐவரை அடுத்தேன்; அதற்கொரு கலேமான்
அரியதோலைக் கொண்டு (ஆர்வமொடும் அப்போ)
பெருகிடும் வனத்தில் வருகும்வழி தன்னில்
எழுபதியால் ஒண்னு.
என்கையில் இருந்த இன்பமாகும் தோலே
இவ்வனக் கலைமான் கவ்வியே பறித்துக்
கடுகினில் மறைந்து செடியினில் ஒளித்துச்
சேர்ந்துபோன தென்ருன், சிறுவன்பிரம்ம சாரி.
சேதியை அறிந்தார்; எண்பதியால் ஒண்னு.
என்றமொழி கேட்டு எடுத்தபானம் வில்லும்
எழுந்தைவர் தாமும் ஏகுமான் வழியே
போகும்வழி தேடிப் (டோனர்கள் கடிதாய்.)
எத்திசையும் பார்த்து இருத்தமான கோக்கி
இளேத்துமே திரிந்தார், இந்தவகை யாலே;
தொண்ணுாறுடன் ஒண்னு.
தொந்தமாகும் காட்டில் தொடரும்மழை யாலே
தோனும்வெயி லாலே துர்க்கமும் மயக்கமும்:
தாகவிடா யாலே தருமரும் தளர்ந்து
தண்ணிர் கொண்டுவரத் தம்பியரை ஏவத்
தக்கதோர் வனத்தில் (தடாகமொன்றைப் பார்த்துப்)
பூத்திடுந் தடாகம் பொருந்துபுனல் அள்ளி</poem> --
{{nop}}<noinclude></noinclude>
bvlayyd8enm7m57h998arf25qhgz03f
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/32
250
50324
1829833
547450
2025-06-11T06:32:13Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|22|விராட் பர்வ.ஏ ற் றப் பாட்டு|}}</noinclude><poem>அருந்தும்சகாதேவன் அப்பாலே மயங்கி
மெய்யுடன் விழுந்தான் (மேனியெல்லாம் சோர்)
அத்திங்க ராக ஆர்க்கும்iம சேனன்
அன்புடைய நால்வர் அள்ளுபுனல் அள்ளி
அருந்துகையி லப்போ ஒருபுதியால் நூறு.
பிள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர்;
பெரியவனம் தன்னில் பேதமாய் இருக்க
ஆதியாம் தருமர் அம்மொழி அறிந்து
அடவியில் புகுந்து அரியபொய்கை நீரை
அன்புடன் எடுக்க அந்தகன் மறுக்க
அருவுருவம் காட்டிக் குருமொழி உணர்ந்தார்,
கொண்டுதம்பி மாரை; அண்டரும் மகிழ்ந்தார்;
அனவரும் எழுந்தார் (ஆனந்தமாக.)
இக்கதை இருக்க; முக்கிய விராடன்
அக்கதையைச் சொல்வேன்; அறிந்திடுங்கள் தோழர்
ஒருபதியால் ஒண்ணு. ஓங்குபுக முாளர்
பாங்குகுரு காடர் பாண்டவர்கள் ஐவர்
ஆண்ட புவி எல்லாம் தாண்டியேகு தாடித்
தரணியெல்லாம் தோற்றுத் திரியோதன ராஜன்
சொன்னபிர காரம் பன்னிரண்டு வருஷம்
பாரவன வாசம் திரமுடன் செய்தார்;
இருபதியால் ஒண்னணு. இவர்ஐவர் தாமும்
முறைமுறையா வேவும் மறையவர் மடையன்
மானமில்லாப் பேடி வாசித்துறை யாளன்
காலிதனே மேய்ப் போன் காரிழை பணிப்பெண்
நேரிழையா ளாக விராடபுரம் சேர்ந்தார்.
முப்பதியால் ஒண்னு. முன்னவனேக் கண்டு
மன்னவன் பணிந்தான்; மறையவரே வாரும்;
வருடமிங்கே வாழும், வரிசையுடன் என்ருன்;
நகுலசகா தேவர் நலமுள்ள பாஞ் சாலி
அனைவரு மிருக்க, நாற்பதியால் ஒண்னு.</poem>
{{nop}}<noinclude></noinclude>
781ry8eleflz2261cqhfb6n7kk4ygde
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/33
250
50325
1829836
547451
2025-06-11T06:40:47Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||விராட பர்வு ஏற்றப் பாட்டு|23}}</noinclude><poem>நாள் பல கடந்து தோள்பலத்த வீமன்
மடையனே அழைத்து மல்லுக்கட்டச் சொன்னர்;
இப்படி இருக்க, அப்புற மிருந்து
ஆனதொரு மல்லன் வென்றபல சாலி,
எனக்கெதிரி உண்டோ? என்றுபலம் பேசக்
கெங்கபட்டர் அப்போ மடையனே அழைத்து
மல்லுச்செய்யச் சொன்னர்; (மடையன்சம் மதிச்சான்.)
வந்தமல்ல னோடே சுந்தரமுனி சொல்ல
அம்பதியால் ஒண்ணு. அவனும்இவன் மேலே
ஆர்த்துவங் தெதிர்த்தான் (ஆரவாரம் செய்தான்.)
தோளோடேதோள் கொட்டித் துஷ்டர்களே அறிந்து
முடியில்முடி முட்டி மூர்க்கமாய் இடித்து
முகத்தினில் அறைந்து நகைத்துவிழ மோதி
துவைத்துவிட்டான் அப்போ (தருமரும் மகிழ்ந்தார்.)
அறுபதியால் ஒண்ணு. அரசனும் மகிழ்ந்து
மடையனே அழைத்து மார்புறத் தழுவி
ஆரம் பதக்கம் ஆடைமுதல் எல்லாம்
வேணதும் கொடுத்தார்; வீமனும் மகிழ்ந்தான்
தாம்உறையும் நாளில் கீசகனும் வந்தான்;
ஒருபதியால் ஒண் ணு.
ஏக்திழையைக் கண்டு அன்புடனே அப்போ
மோகம்மிகக் கொண்டான்; தோகையும் பயந்து
சுதக்கணக்குச் சொன்னாள்; அதற்குப்பின் அவனும்
அனங்கன்சரத் தாலே மனம்கசிந்து கொந்து
வண்ணமகள் தன்னைக் கண்ணியே தொடர்ந்தான்;
எண்பதியால் ஒண்ணு. ஏங்கிமனம் கொந்து
மாங்குயிலைப் போல மன்னன்சபை முன்னே
மண்மிசை விழுந்தான் (மற்றவர்கள் கலங்க);
அந்தக்கொடும் பாவி சந்தமட மானே க்
கைப்பிடிக்க என்று வெய்யங்னே வானன்.
சூரிய பகவான் தாதனே அனுப்பிப்
பாதகத்தைத் தள்ளிப் பட்சம்வைத்துக் காத்தான்.
தொண்ணுர்றுடன் ஒண்ணு.</poem>
{{nop}}<noinclude></noinclude>
e0ph04lcfeg6nouitk6q45ax2an1gyo
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/34
250
50326
1829839
547452
2025-06-11T06:46:38Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|24|விராட பர்வ ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>நேராக மடக்கி ராத்திரியில் சாடப்
போர்த்திறம் புரிந்து பூமியில் புரட்டிக்
குத்திவிழ மோதித் தத்தித்தலே சாய
மோதின்ை மடையன் (முழுப்பலத் தோடே.)
கீசகன் துடித்துக் கிலேசமுற்று மாண்டான்;
பாதகன் மடியப் பாஞ்சாலியும் கண்டு
தீர்ந்தேன்பயம் என்ருள்; (தைரியமும் கொண்டாள்
பிள்ளையாரே வாரீர், பின்னும்தம்பி மார்கள்
சொன்னபடி செய்தார்; (சேர்கமும் விடுத்தார்.)
கீசகன் மடியக் கேட்டகுரு தாடர்
வாட்டம் இல்லா மாடு ஒட்டிவாடா என்று
மச்சவள காட்டை அச்சமில்லாக் காட்டில்
ஆனிரையை ஒட்டி (அடித்துவரச்சொன்னர்.)
ஒருபதியால் ஒண்ணு. ஓங்குபுகழ்க் கன்னன்
துரியனுக்குச் சொன்னன், (துரிசுடனே செய்ய:)
விராடனுடை மாட்டை ஒட்டிவரச் சொன்னன்;
அந்தமாக வந்தால் ஐவரங்கு இல்லை;
இந்தப்படி செய்வாய் துரியோதன, என்ருன்;
அப்படியே செய்வோம்; அவசரம் வேண்டாம்;
இருபதியால் ஒண்ணு. ஏகவெள்ளம் போல
ஆனிரையை விட்டால்; மாடுபிடி சண்டை
போடவே பொருந்தப் பூபதி விரா டன்
புத்திரரும் கூடி ஆனபரி தேர்கள்
சேனேயொடு கூ டத் தெற்குத்திசை வந்து
திரிகர்த்தனைச் சாடித் (திக்கு முக் காட)
முறியஅடித் தாரே, முப்பதியால் ஒண் ணு.
விராதனைப் புடிச்சு விந்தைத்தேரில் கட்டித்
தகைத்துக்கொண்டான் வீமன் தருமருரை யாமே;
தாக்கியேமல் லாடி வீக்கிய விராடன்
நோக்கு மகி ழாக (கொக்கியே அடித்து)
வந்தவனே ஒட்டி மன்னவனே மீட்டான்;
காற்பதியால் ஒண் ணு. நால்வர்களும் வந்து</poem>
{{nop}}<noinclude></noinclude>
0c829ljq0h1v5c3co77yj2uyr6sgk12
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/35
250
50327
1829843
547453
2025-06-11T07:07:58Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|25}}</noinclude><poem>கன்மைசெய்தி ரென்று மன்னவன் மகிழ்ந்தான்;
பின்னுமந்த மாட்டைப் பெருமையுடன் மீட்டார்;
அருமையிது என்று அங்கவர் இருக்க,
வடக்குத்திசை வந்தார் மன்னன்முத லோர்கள்.
அம்பதியால் ஒண்ணு.
அரவக் கொடி ராஜன் இரவிசிறு பாலன்
கங்கைதரு சீலன் கனத்தமறை யாளன்,
மிகுந்தபடை யோடே பொருந்துபசுக் கூட்டம்
துரத்தியே மடக்கிச் சூழ்ந்துகொண்டு நின்ருர்;
அறுபதியால் ஒண்ணு. அங்கிருந் திடையர்
அரசன்மனைக் கோடி ஆரையும்கா மைல்
உத்தரனேக் கண்டு மெத்தவே அழுது
அஸ்தின புரத்தில் அனைவர்களும் வந்து
ஆவினத்தை எல்லாம் சாய்த்துக்கொண்டு போளுர்;
எழுபதியால் ஒண்ணு. இடையர்சொன்ன வார்த்தை
யாவையும் அறிந்து படைஎடுப்பேன் என்று
பாலகன் எழுந்தான், பருத்தரதம் ஏறி,
பாகனந்த்ப்பேடி ஆகவரும் போதில்
அண்டரண்டம் எல்லாம் கொண்டபடை கண்டான்;
எண்பதியால் ஒண்ணு. எங்கும்குதி ரைகள்,
கண்கொள்ளாரதங்கள், எண்இறந்த யானே,
மண்ணிறைந்த சேனை (மார்புதட்டி வந்தார்.)
பேரிகை முழக்கம், பெருத்ததிரும் மேளம்,
நெருங்கிய கொடிகள், பொருந்திய குடைகள்,
நேர்ந்தபடை கண்டான்; நெருங்கியே வந்தான்;
தொண்ணூ றுடன் ஒண்ணு. சொல்லிமுடி யாது;
வல்லப சேனை மன்னவர்ஆ தேகர்;
எந்தரதம் சும்மா இந்தமுனை காண
என்றுமணம் வாடி, துன்றுமனே சேர்வேன்;
என்றெடுத்தான் ஒட்டம்; இறைவன்மகன் அப்போ;
பிள்ளையாரே வாரீர், பேடிஅது கண்டு
ஒடியே தொடர்ந்து, ஒகெடுவாய் பிள்ளாய்,</poem>
{{nop}}<noinclude></noinclude>
guehfxs6k7w24xz15ehi1y69917iorv
பயனர்:Info-farmer/common.js
2
405613
1829625
1829308
2025-06-10T15:43:48Z
Info-farmer
232
');
1829625
javascript
text/javascript
importScript('பயனர்:Info-farmer/cleanUp.js');
importScript('user:Boopalan28012003/effort.js');
//importScript('User:Adithyak1997/effort.js');
//importScript('பயனர்:Maathavan/QuoteHighlighter.js');
/*var button = document.createElement("button");
button.innerHTML = "Dark";
var body = document.getElementsByTagName("body")[0];
body.appendChild(button);
button.addEventListener ("click", function() {
var element = document.body;
element.classList.toggle("dark");
$("#content").toggleClass("dark");
$("h1").toggleClass("dark");
});*/
//importScript('பயனர்:Pitchaimuthu2050/js/mpmbookhiphen.js');
//mw.loader.load('https://ta.wikisource.org/w/index.php?title=User:Yaser_Farook/darkmode.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Kirubhakaran_Rajmohan/sidebarSwitch.js');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/cleanUp.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Jnanaranjan_sahu/common.js');
//importScript('பயனர்:Tshrinivasan/Hideside.js');
//importScript('பயனர்:தமிழ்க்குரிசில்/ToggleNavBar.js');
//importScript( 'en:s:User:DannyS712/Change status.js' );
//importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js');
//importScript('User:Neechalkaran/monobook.js');
//mw.loader.load('//en.wikisource.org/w/index.php?title=User:Bodhisattwa/cleanup.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:Jayprakash12345/Scripts/MiniTwinkle.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load("//bn.wikisource.org/w/index.php?title=Mediawiki:Cropimage.js&action=raw&ctype=text/javascript");
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Balaji2198/left_menu.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importScript('User:Neechalkaran/FloatingTemplates.js');
//importScript('User:Neechalkaran/Chaduthibutton.js');
// mw.loader.load('//en.wikisource.org/w/index.php?title=User:Bodhisattwa/cleanup.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Jaiakash03/TA-OCR.js');
razzrvvo21w1g92cybot0lx0esn55m8
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1829661
1829247
2025-06-10T16:29:00Z
Arularasan. G
2537
1829661
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|437}}
</div>
trdkjteg772ah83nci8b4iyvo4k13i9
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/5
250
422398
1829445
1829259
2025-06-10T12:51:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}}
தமிழக முற்போக்கு கலை இலக்கியத்தின் அரை நூற்றான்டு (1940 - 1990) வரலாறு குறித்து 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருநெல்வேலியில் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
‘அரை நூற்றாண்டு வரலாறு’ பற்றி தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் ஆற்றிய ‘வழிகாட்டி உரை’யும், ‘சுதந்திரத்தமிழகத்தின் கலை இலக்கியங்கள்’ பற்றி பொன்னீலன் அவர்கள் ஆற்றிய உரையும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.
முற்போக்கு இலக்கியம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியம் முளைக்கத் தொடங்கிய காலம், விதம், அதன் பின்னணி, சோதனை, சாதனை, வேதனை, தவறுகள் ஆகியவை பற்றியும் சுயவிமர்சன ரீதியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனந்திறந்து பேசி, மக்கள் முன் ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கம் தொ.மு.சி.யின் முன்னுரையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோசலிச எதார்த்தவாதம் என்றால் என்ன? இதன் வரலாறு என்ன? என்பது பற்றியும், சோசலிச எதார்த்த வாதத்திற்கு, எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
‘வாழ்க்கையிலிருந்து கோட்பாட்டை வடித்தெடுப்பதற்குப் பதிலாக, கோட்பாட்டை வைத்துக் கொண்டு வாழ்க்கையை வடித்துக் காட்ட முயன்ற போக்கு’ பற்றி<noinclude>{{rh||iii|}}</noinclude>
m44kmcdw7wcf7y0mht4diffpzzfa7s4
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/6
250
422399
1829806
1008749
2025-06-11T05:08:40Z
27.5.50.85
1829806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>தொ.மு.சி. அவர்கள் உதாரணத்தோடு விளக்கம் அளித்
துள்ளார்.
வாணிப நோக்கம் மலிந்துவிட்ட, கலை இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தும் துறையாக மாறியுள்ள
சூழ்நிலையில், கொள்கைப் பிடிப்போடு சாதித்தவைகளில்
எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதம், ஜனநாயக மனிதாபிமானம், சோசலிச எதார்த்த வாதம் என்பன வற்றுள் சிலவற்றை தொ. மு. சி. அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
‘எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ அடிப்படை இருக்கத்தான் வேண்டும். அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு, தத்துவம் என்பது வழிகாட்டிதான், கைவிலங்கல்ல , தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு அதற்கு அடிமைப்பட்டுவிட்டால், பிறகு வாய்ப்பாட்டுச் சூத்திரங் களை வைத்துக் கொண்டு எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் அந்தப் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத் தான் உருவாக்கும் .’ என்ற விளக்கத்தோடு தொ.மு.சி.அவர்கள் வழிகாட்டுகின்றார்.
முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கு மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அடிப்படை அளவுகோலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்திக் கூறும் அதே வேளையில்,
மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்த
வேண்டும் என்பதையும் மிக முக்கியமானதாகக் குறிப்பிடு கின்றார் தொ. மு. சி.
‘சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கியங்கள்’ பற்றி
பொன்னீலன் அவர்கள் குறிப்பிடும் போது, மன்னர்கள்
காலம் தொடங்கி இன்றுவரை இலக்கிய அமைப்புகள்
எவ்வாறு இருந்து வந்துள்ளன என்பது பற்றி விளக்க மாகக் குறிப்பிட்டுள்ளார்.<noinclude>{{rh||iv|}}</noinclude>
q80wdksria7wnif991yggcl7gwouwck
1829827
1829806
2025-06-11T06:19:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>தொ.மு.சி. அவர்கள் உதாரணத்தோடு விளக்கம் அளித்துள்ளார்.
வாணிப நோக்கம் மலிந்துவிட்ட, கலை இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில், கொள்கைப் பிடிப்போடு சாதித்தவைகளில் எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதம், ஜனநாயக மனிதாபிமானம், சோசலிச எதார்த்த வாதம் என்பனவற்றுள் சிலவற்றை தொ.மு. சி. அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
‘எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ அடிப்படை இருக்கத்தான் வேண்டும். அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு, தத்துவம் என்பது வழிகாட்டிதான், கைவிலங்கல்ல தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு அதற்கு அடிமைப்பட்டுவிட்டால், பிறகு வாய்ப்பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் அந்தப் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத் தான் உருவாக்கும்’ என்ற விளக்கத்தோடு தொ.மு.சி. அவர்கள் வழிகாட்டுகின்றார்.
முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கு மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அடிப்படை அளவுகோலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்திக் கூறும் அதே வேளையில், மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்த வேண்டும் என்பதையும் மிக முக்கியமானதாகக் குறிப்பிடுகின்றார் தொ. மு. சி.
‘சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கியங்கள்’ பற்றி பொன்னீலன் அவர்கள் குறிப்பிடும் போது, மன்னர்கள் காலம் தொடங்கி இன்றுவரை இலக்கிய அமைப்புகள் எவ்வாறு இருந்து வந்துள்ளன என்பது பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
{{nop}}<noinclude>{{rh||iv|}}</noinclude>
7q6yhes29yjoi0qmklp1zo4k4srl5xz
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/7
250
422400
1829807
1008752
2025-06-11T05:08:55Z
27.5.50.85
1829807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>‘பொருளாதாரத்தில் சோசலிசமும், அரசியலில் ஜனநாயகமும் மனித குலம் மேலும் புதிதாகப் பரிணமிப்ப
தற்காகவே’ பண்பாட்டுத் தளத்தில் மனித நேயம் பொங்கிப் பெருகுவதற்காகவே சோசலிசம் வேண்டும் என்கிறோம். எனவே பொங்கிப் பீறிடும் பண்பாட்டுப் பெரு வெள்ளமோ சரியான வடிகால் இன்றி கண்டபடி பாய்ந்து கொண்டிருக்கிறது . இவற்றைக் கரைகட்டி ஒழுங்குபடுத்தா
விட்டால் அது காட்டாறாகக் கரைபுரண்டு பேரழிவினை விளைவிக்கும்.
இதை எல்லாப் பண்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகளும் உணரவேண்டும் என்று பொன்னீலன் தனது ஆழமான கருத்தை வலியுறுத்துகிறார்.
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளும், கருத்தரங்கு உரையாக இருந்தபோதிலும், இந்நூல் வாசகர்களுக்கு ஓர் ஆய்வு நூலாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
{{Right|பதிப்பகத்தார்.}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
bhbe76amjafrxytr19kwv8uxbnjfcy3
1829828
1829807
2025-06-11T06:21:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>‘பொருளாதாரத்தில் சோசலிசமும், அரசியலில் ஜனநாயகமும் மனித குலம் மேலும் புதிதாகப் பரிணமிப்பதற்காகவே’ பண்பாட்டுத் தளத்தில் மனித நேயம் பொங்கிப் பெருகுவதற்காகவே சோசலிசம் வேண்டும் என்கிறோம். எனவே பொங்கிப் பீறிடும் பண்பாட்டுப் பெரு வெள்ளமோ சரியான வடிகால் இன்றி கண்டபடி பாய்ந்து கொண்டிருக்கிறது. இவற்றைக் கரைகட்டி ஒழுங்குபடுத்தாவிட்டால் அது காட்டாறாகக் கரைபுரண்டு பேரழிவினை விளைவிக்கும்.
இதை எல்லாப் பண்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகளும் உணரவேண்டும் என்று பொன்னீலன் தனது ஆழமான கருத்தை வலியுறுத்துகிறார்.
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளும், கருத்தரங்கு உரையாக இருந்தபோதிலும், இந்நூல் வாசகர்களுக்கு ஓர் ஆய்வு நூலாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
{{Right|பதிப்பகத்தார்.}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
ip5mbk5ggjx808ii0epij298w9358yq
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/8
250
422401
1829799
1008755
2025-06-11T04:55:39Z
Desappan sathiyamoorthy
14764
1829799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | வழிகாட்டி உரை]] | {{Box|{{DJVU page link| 1|+0}}-71}}}}
{{center|- தொ.மு.சி. ரகுநாதன்}}
}}
சுதந்திரத் தமிழகத்தில் கலை
இலக்கிய இயக்கங்கள் 72 - 104
- பொன்னீலன்<noinclude></noinclude>
96z24gtziew1d37nxvzg2ykakj225t0
1829800
1829799
2025-06-11T04:56:08Z
Desappan sathiyamoorthy
14764
1829800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | வழிகாட்டி உரை]] | {{Box|{{DJVU page link| 1|+0}}-71}}}}
::::- தொ.மு.சி. ரகுநாதன்
}}
சுதந்திரத் தமிழகத்தில் கலை
இலக்கிய இயக்கங்கள் 72 - 104
- பொன்னீலன்<noinclude></noinclude>
igm8c1kr38p2rcgpoerllk4ksjmxslg
1829802
1829800
2025-06-11T04:59:57Z
Desappan sathiyamoorthy
14764
1829802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | வழிகாட்டி உரை]] | {{Box|{{DJVU page link| 1|+8}}-71}}}}
::::::- தொ.மு.சி. ரகுநாதன்
}}
சுதந்திரத் தமிழகத்தில் கலை
இலக்கிய இயக்கங்கள் 72 - 104
- பொன்னீலன்<noinclude></noinclude>
08nazsxaqvou8v3b5y4or4qigw8r8wn
1829822
1829802
2025-06-11T06:01:53Z
Asviya Tabasum
15539
1829822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | வழிகாட்டி உரை]] | {{Box|{{DJVU page link| 1|+8}}-71}}}}
::::::- தொ.மு.சி. ரகுநாதன்
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | சுதந்திரத் தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்]] | {{Box|{{DJVU page link| 72|+8}}-104}}}}
::::::- பொன்னீலன்
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
5q339my6u2sxunnlnhnqhr6zz2geskr
1829830
1829822
2025-06-11T06:23:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{right|பக்கம்}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | வழிகாட்டி உரை]] | {{Box|{{DJVU page link| 1|+8}}-71}}}}
::::::- தொ.மு.சி. ரகுநாதன்
{{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | சுதந்திரத் தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்]] | {{Box|{{DJVU page link| 72|+8}}-104}}}}
::::::- பொன்னீலன்
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
pymrj3eu54ib681t07t524y6bur0o5p
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/9
250
422402
1829838
1008756
2025-06-11T06:43:46Z
Asviya Tabasum
15539
1829838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வழிகாட்டி உரை<br>
தொ.மு.சி. ரகுநாதன்</b>}}}}
கருத்தரங்கத் தலைப்பின் கருப்பொருளும் அதன் வீச்சும் மிகவும் ஆழமும் அகலமும் கொண்டவை . நான் வழங்கவிருக்கும் இந்த வழிகாட்டும் உரையில் இந்த அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை விவரமாக விளக்கிக்
கூறுவதையோ, இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது சாதனைகள் என்னென்ன எனப்பட்டியல் போட்டுக் கூறுவதையோ நான் நோக்கமாகக் கொள்ளவில்லை . அதனால், பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள்
எழுதிய நூல்கள், அவற்றின் குறைநிறைகள் பற்றிய கருத்துகள் இந்த உரையில் இடம்பெறாமல் போகலாம்.
இந்த வழிகாட்டி உரையின் நோக்கம் இதுதான் :
தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவன் எனக் கருதப்படுபவன் என்ற முறையிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வருபவன் என்ற முறையிலும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தைப் பின்னோக்கிப்பார்த்துச் சில உரத்த சிந்தனைகளையும், விமர்சனமாகவும் சுய விமரிசனமாகவும் அமைந்த சில கருத்துகளையும், உங்கள் முன் மனம் திறந்து பேசி, உங்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதேயாகும். மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கெடுப்பவர்கள் பலரிலும் வயதால் மூத்தவன், சென்ற தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், இப்போது இளந்தலைமுறையினர் பலர் கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் முற்போக்குக் கலை இலக்கியத் துறையிலும் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளனர் என்ற காரணத்தாலும்,
{{dhr|3em}}<noinclude></noinclude>
15l2z2qnfoenbi1r6df1b96npdmw2xq
1829840
1829838
2025-06-11T06:53:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வழிகாட்டி உரை<br>தொ.மு.சி. ரகுநாதன்</b>}}}}
கருத்தரங்கத் தலைப்பின் கருப்பொருளும் அதன் வீச்சும் மிகவும் ஆழமும் அகலமும் கொண்டவை. நான் வழங்கவிருக்கும் இந்த வழிகாட்டும் உரையில் இந்த அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை விவரமாக விளக்கிக் கூறுவதையோ, இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது சாதனைகள் என்னென்ன எனப்பட்டியல் போட்டுக் கூறுவதையோ நான் நோக்கமாகக் கொள்ளவில்லை. அதனால், பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவற்றின் குறைநிறைகள் பற்றிய கருத்துகள் இந்த உரையில் இடம்பெறாமல் போகலாம்.
<b>இந்த வழிகாட்டி உரையின் நோக்கம் இதுதான்:</b>
தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவன் எனக் கருதப்படுபவன் என்ற முறையிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வருபவன் என்ற முறையிலும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சில உரத்த சிந்தனைகளையும், விமர்சனமாகவும் சுய விமரிசனமாகவும் அமைந்த சில கருத்துகளையும், உங்கள் முன் மனம் திறந்து பேசி, உங்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதேயாகும். மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கெடுப்பவர்கள் பலரிலும் வயதால் மூத்தவன், சென்ற தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், இப்போது இளந்தலைமுறையினர் பலர் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் முற்போக்குக் கலை இலக்கியத் துறையிலும் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளனர் என்ற காரணத்தாலும்,<noinclude></noinclude>
92i2fqjszxqic43n2spgav0hncc60hc
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/15
250
422409
1829885
1008763
2025-06-11T10:53:22Z
Asviya Tabasum
15539
1829885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|7}}
{{rule}}</noinclude>தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில பூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி "சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடு படும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்' எனக்கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரீஸ் நகரில் 'கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு' ஒன்று நடைபெற்றது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மால்ரா, தாமஸ் மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும். சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர்,'தீண்டாதான்' {Untouchable), கூலி {Coolie), 'இரு இலையும் ஒரு மொட்டும்' {Two 1.eaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், 'சேவாசதன்', 'கோதான்' முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த்<noinclude></noinclude>
exxghuj1z0dc8ujwzvurxuyc4sjdk1q
1829888
1829885
2025-06-11T10:54:52Z
Asviya Tabasum
15539
1829888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|7}}
{{rule}}</noinclude>தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில பூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி "சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடு படும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்' எனக்கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரீஸ் நகரில் 'கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு' ஒன்று நடைபெற்றது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மால்ரா, தாமஸ் மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும். சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர்,'தீண்டாதான்' (Untouchable), கூலி (Coolie), 'இரு இலையும் ஒரு மொட்டும்' (Two 1.eaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், 'சேவாசதன்', 'கோதான்' முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த்<noinclude></noinclude>
gm4tjibepmjefqy9ni9q558vz1z35s3
1829891
1829888
2025-06-11T11:00:30Z
Asviya Tabasum
15539
1829891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|7}}
{{rule}}</noinclude>தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில பூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி "சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடு படும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்' எனக்கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரீஸ் நகரில் 'கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு' ஒன்று நடைபெற்றது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மால்ரா, தாமஸ் மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும். சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர்,'தீண்டாதான்' (Untouchable), கூலி (Coolie), 'இரு இலையும் ஒரு மொட்டும்' (Two leaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், 'சேவாசதன்', 'கோதான்' முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த்<noinclude></noinclude>
ped1ro9xrznna6rixoaw4frthnyo6sh
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/14
250
422410
1829882
1008764
2025-06-11T10:38:34Z
Asviya Tabasum
15539
1829882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|6|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>வாதத்தின் வரலாறு என்ன என்பதைப் பின்னர்ப் பார்ப்போம்.
என்றாலும், “தமிழக முற்போக்குக் கலை இலக்கியம் - அரை நூற்றாண்டு” என்ற இந்தக் கருத்தரங்குக்கும், சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று இங்குள்ள நண்பர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், முற்போக்கு இலக்கியம் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கம் என்று நாம் தோற்றுவித்ததற்கும், சோவியத் நாட்டில் நிலவிவந்த இலக்கியப் பார்வைக்கும் சம்பந்தமுண்டு, அதன் தாக்கத்துக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டு இருந்தோம், இருக்கிறோம் என்பதை நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன் . சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தவிர்க்கொணாத விதத்தில், நமக்கும் கலை இலக்கியத் துறையில் ஒரு புதிய சிந்தனை தேவை என வலியுறுத்துகின்றன என்றும் கருதுகிறேன். இந்தத் தேவையை உணர்ந்து கொள்வதற்கு நாமும் நமது கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்.
<b>இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உதயம் :</b>
எனவே, முற்போக்கு இலக்கியம், அதற்கான இயக்கம் என்பது இந்திய நாட்டில் எப்போது தோன்றியது, எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் பார்க்க வேண்டும் . 1930 ஆம் ஆண்டுகளில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன பாசிஸ்டு இத்தாலி அபிசீனியாமீது படையெடுத்தது; ஐரோப்பாவில் நாஜிசம் வளர்ந்து கொண்டே இருந்தது. ; ஸ்பெயின் நாட்டில் ஜெனரல் பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் பெரும் உள் நாட்டுப் போர் நடந்தது; இந்த உள்நாட்டுப் போரில் பிராங்கோவுக்கு எதிராக குடியரசுச் சேனையில் பிற நாட்டுக் கம்யூனிஸ்டுகளும்<noinclude></noinclude>
tpr1o8iqwj0wla60ykg5bwvmkn3fjcl
1829920
1829882
2025-06-11T11:32:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|6|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>வாதத்தின் வரலாறு என்ன என்பதைப் பின்னர்ப் பார்ப்போம்.
என்றாலும், “தமிழக முற்போக்குக் கலை இலக்கியம் - அரை நூற்றாண்டு” என்ற இந்தக் கருத்தரங்குக்கும், சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று இங்குள்ள நண்பர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், முற்போக்கு இலக்கியம் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கம் என்று நாம் தோற்றுவித்ததற்கும், சோவியத் நாட்டில் நிலவிவந்த இலக்கியப் பார்வைக்கும் சம்பந்தமுண்டு, அதன் தாக்கத்துக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டு இருந்தோம், இருக்கிறோம் என்பதை நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தவிர்க்கொணாத விதத்தில், நமக்கும் கலை இலக்கியத் துறையில் ஒரு புதிய சிந்தனை தேவை என வலியுறுத்துகின்றன என்றும் கருதுகிறேன். இந்தத் தேவையை உணர்ந்து கொள்வதற்கு நாமும் நமது கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்.
<b>இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உதயம் :</b>
எனவே, முற்போக்கு இலக்கியம், அதற்கான இயக்கம் என்பது இந்திய நாட்டில் எப்போது தோன்றியது, எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 1930 ஆம் ஆண்டுகளில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன பாசிஸ்டு இத்தாலி அபிசீனியாமீது படையெடுத்தது; ஐரோப்பாவில் நாஜிசம் வளர்ந்து கொண்டே இருந்தது; ஸ்பெயின் நாட்டில் ஜெனரல் பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் பெரும் உள் நாட்டுப் போர் நடந்தது; இந்த உள்நாட்டுப் போரில் பிராங்கோவுக்கு எதிராக குடியரசுச் சேனையில் பிற நாட்டுக் கம்யூனிஸ்டுகளும்<noinclude></noinclude>
jj7zy8zpmi8fhu8kreeiyarg024sxir
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/13
250
422411
1829869
1008765
2025-06-11T08:38:19Z
Asviya Tabasum
15539
1829869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்||5}}
{{rule}}</noinclude>மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப்பட்டிருந்த நூல்களும். திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாகவிருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட, கேள்விக்கண்களுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது
நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப்பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோல் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை, மைக்கேல் ஷோலகோள் 1933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினியாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உளநடுக்கத்தோடு பார்த்து” வருவதாக எழுதியிருக்கிறார் {Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய ‘கன்னி நிலம்’ (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகின்றனர் . இதனால் அங்கு “இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. “சோஷலிச எதார்த்தவாதம்' என ஒன்றிருந்தால், 'முதலாளித்துவ எதார்த்த வாதம்' என ஒன்றும் இருக்கிறதா?” என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர் . சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்த<noinclude></noinclude>
mw5aebltqyp7im35ce8tsvubd9dy9w3
1829884
1829869
2025-06-11T10:53:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்||5}}
{{rule}}</noinclude>மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப்பட்டிருந்த நூல்களும் திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாகவிருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட, கேள்விக்கணைகளுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப்பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோவ் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை. மைக்கேல் ஷோலகோவ் 1933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினியாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உள நடுக்கத்தோடு பார்த்து” வருவதாக எழுதியிருக்கிறார் (Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய ‘கன்னி நிலம்’ (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகின்றனர் . இதனால் அங்கு “இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என ஒன்றிருந்தால், ‘முதலாளித்துவ எதார்த்தவாதம்’ என ஒன்றும் இருக்கிறதா?” என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்த<noinclude></noinclude>
4l6r3uwrph136gjg65jbxaxmerubkbh
1829886
1829884
2025-06-11T10:54:17Z
Desappan sathiyamoorthy
14764
1829886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்||5}}
{{rule}}</noinclude>மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப்பட்டிருந்த நூல்களும் திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாகவிருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட, கேள்விக்கணைகளுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப்பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோவ் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை. மைக்கேல் ஷோலகோவ் 1933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினியாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உள நடுக்கத்தோடு பார்த்து” வருவதாக எழுதியிருக்கிறார் (Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய ‘கன்னி நிலம்’ (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகின்றனர் . இதனால் அங்கு “இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என ஒன்றிருந்தால், ‘முதலாளித்துவ எதார்த்தவாதம்’ என ஒன்றும் இருக்கிறதா?” என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்த-<noinclude></noinclude>
2j06qqo8vylvxylbs7qdv7e0c3kl9n0
1829887
1829886
2025-06-11T10:54:35Z
Desappan sathiyamoorthy
14764
1829887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|5}}
{{rule}}</noinclude>மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப்பட்டிருந்த நூல்களும் திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாகவிருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட, கேள்விக்கணைகளுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப்பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோவ் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை. மைக்கேல் ஷோலகோவ் 1933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினியாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உள நடுக்கத்தோடு பார்த்து” வருவதாக எழுதியிருக்கிறார் (Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய ‘கன்னி நிலம்’ (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகின்றனர் . இதனால் அங்கு “இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என ஒன்றிருந்தால், ‘முதலாளித்துவ எதார்த்தவாதம்’ என ஒன்றும் இருக்கிறதா?” என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்த-<noinclude></noinclude>
49iahljlmwsehdpcgkrgbbql1acqnhv
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/12
250
422412
1829860
1008766
2025-06-11T08:24:44Z
Asviya Tabasum
15539
1829860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|4|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>மாற்றங்களும், நாம் இந்த அவசியத்தை உணருமாறு செய்துள்ளன எனலாம் ஏனெனில், இவற்றின் விளைவாக,
நாம் உண்மை என்று நம்பியிருந்தவை பலவும் பொய்
யாகியுள்ளன; பொய் எனக் ககூறிவந்தவை பலவும் மெய்
யாகியுள்ளன; திரையிட்டு மூடப்பட்ட உண்மைகள்
திகடம்பரமாகியுள்ளன; திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள்
பலவும் தெளிவாகியுள்ளன.
உண்மையில் இன்று சோவியத் நாட்டில் நிகழ்ந்து
வருவது மற்றுமொரு புரட்சியேயாகும். தண்ணீர் எவ்வாறு
மெல்ல மெல்லச் சூடேறிக் கொதிநிலைக்கு வந்ததும்
திடீரென்று கொதித்துப் பொங்குகிறதோ, அதுபோலத்தான்
புரட்சி தோன்றுகிறது என்பது நாம் கற்ற பால பாடம்.
எனவே, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு
உள்ளுக்குள் புகைத்து புகைத்து சூடேறி வந்த மக்களின்
உணர்வு, வெடித்துப் பொங்கியுள்ளதன் பிரதிபலிப்பே
இந்தப் புரட்சியாகும். என்றாலும், அமுதத்தை வேண்டிப்
பாற்கடலைக் கடைந்த போது, அதில் விஷமும் தோன்றிய
கதையைப் போலவும், புதுவெள்ளம் பொங்கிப் பிரவகித்து
வரும்போது அதில் குப்பைகூளங்களும் கழிவு நீரும் கலந்து
வருவது போலவும், இந்தப் பிரதிபலிப்பில் எத்தனையோ
விரும்பத்தகாத, எதிர்மறையான தன்மைகளும் தென்படவே
செய்கின்றன . என்றாலும், இவையெல்லாம் அடங்கித்
தெளிந்து, இந்தப் புதுவெள்ளமே ஒரு ஜீவ நதியாகப்
பெருக்கெடுத்துப் பாயும் என்பதற்கான - நம்பிக்கையும்
வாய்ப்பும் புலனாகவே செய்கின்றன.
இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டாலும்,
இன்று சோவியத் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்
பட்டுள்ளன : ஒரு காலத்தில் பழிக்கப்பட்ட எழுத்தாளர்
களான அலெக்சாந்தர் சல்செனித்சின், போரிஸ்
பாண்டர்நாக், அன்னா அக்மதோவா போன்ற எழுத்
தாளர்கள் கவிஞர்களின் நூல்கள் இன்று அங்கு வெளிவரத்
தொடங்கியுள்ளன, தடைசெய்யப்பட்டிருந்த நூல்களும்<noinclude></noinclude>
9fxgu64m0wtdjpyf8mox7o3x9hiag9d
1829883
1829860
2025-06-11T10:43:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|4|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>மாற்றங்களும், நாம் இந்த அவசியத்தை உணருமாறு செய்துள்ளன எனலாம். ஏனெனில், இவற்றின் விளைவாக, நாம் உண்மை என்று நம்பியிருந்தவை பலவும் பொய்யாகியுள்ளன; பொய் எனக் கூறிவந்தவை பலவும் மெய்யாகியுள்ளன; திரையிட்டு மூடப்பட்ட உண்மைகள் திகடம்பரமாகியுள்ளன; திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் பலவும் தெளிவாகியுள்ளன.
உண்மையில் இன்று சோவியத் நாட்டில் நிகழ்ந்து வருவது மற்றுமொரு புரட்சியேயாகும். தண்ணீர் எவ்வாறு மெல்ல மெல்லச் சூடேறிக் கொதிநிலைக்கு வந்ததும் திடீரென்று கொதித்துப் பொங்குகிறதோ, அதுபோலத்தான் புரட்சி தோன்றுகிறது என்பது நாம் கற்ற பால பாடம். எனவே, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு உள்ளுக்குள் புகைத்து புகைத்து சூடேறி வந்த மக்களின் உணர்வு, வெடித்துப் பொங்கியுள்ளதன் பிரதிபலிப்பே இந்தப் புரட்சியாகும். என்றாலும், அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது, அதில் விஷமும் தோன்றிய கதையைப் போலவும், புதுவெள்ளம் பொங்கிப் பிரவகித்து வரும்போது அதில் குப்பைகூளங்களும் கழிவு நீரும் கலந்து வருவது போலவும், இந்தப் பிரதிபலிப்பில் எத்தனையோ விரும்பத்தகாத, எதிர்மறையான தன்மைகளும் தென்படவே செய்கின்றன. என்றாலும், இவையெல்லாம் அடங்கித் தெளிந்து, இந்தப் புதுவெள்ளமே ஒரு ஜீவ நதியாகப் பெருக்கெடுத்துப் பாயும் என்பதற்கான நம்பிக்கையும் வாய்ப்பும் புலனாகவே செய்கின்றன.
இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டாலும், இன்று சோவியத் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் பழிக்கப்பட்ட எழுத்தாளர்களான அலெக்சாந்தர் சல்செனித்சின், போரிஸ் பாண்டர்நாக், அன்னா அக்மதோவா போன்ற எழுத்தாளர்கள் கவிஞர்களின் நூல்கள் இன்று அங்கு வெளிவரத் தொடங்கியுள்ளன. தடைசெய்யப்பட்டிருந்த நூல்களும்<noinclude></noinclude>
37b19ghodtcahio5vo7pt6uqt3rodqy
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/11
250
422413
1829859
1008767
2025-06-11T08:23:02Z
Asviya Tabasum
15539
1829859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|3}}
{{rule}}</noinclude>நிலைமைக்கும், வரலாற்றுப் போக்குக்கும், மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் எற்பவே, முற்போக்குக் கருத்து அல்லது பிற்போக்குக் கருத்து என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும் . எனவே, இதற்கு ஒப்பு நோக்கான பொருளே உண்டு.
<b>புதிய சிந்தனை தேவை :</b>
நமது பரிசீலனைக்குரிய கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில், ஏழு ஆண்டுகள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய ஆண்டுகள், மீதியுள்ள நாற்பத்து மூன்று ஆண்டுகளும் சுதந்தரத்துக்குப் பிந்திய ஆண்டுகளாகும். இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரே அடிப்படையான, மாற்றம், அன்னியரிடம் அடிமைப்பட்டிருந்த நாடு சுதந்திர நாடாக மாறிய மாற்றமேயாகும். இந்த மாற்றத்தின் விளைவாக நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் முதலியவற்றின் பரிமாணமும் வீச்சும் எவ்வளவுதான் இருந்த போதிலும்,
சுதந்தரத்துக்கு முன்நிலவி வந்த பல பிரச்சினைகள் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுரண்டல், பெண்ணடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், மதவெறி, இனவெறி, எழுத்தறிவின்மை முதலான பல பிரச்சினைகள் - இன்னமும் இருந்துதான் வருகின்றன .
என்றாலும் இலக்கியம் சம்பந்தமாக நாம் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்று கணித்து வந்ததில், ஒரு மறுபரிசீலனையைக் கோரக்கூடிய அளவுக்கும், நமது திசைவழிநோக்கைச் சீர்செய்து கொள்ள வேண்டிய அளவுக்கும் அண்மைக் காலத்தில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஐந்தாண்டுகளுக்கு - முன்னால், சோவியத் நாட்டில் தோன்றிய புதிய . சிந்தனையும் கிளாஸ்னாஸ்தும் அதனால் விளைந்துள்ள விளைவுகளும் கடந்த ஓராண்டுக் காலத்தில் சோஷலிச நாடுகள் எனக்கூறப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள<noinclude></noinclude>
ejm34rn9g3prgoecybeo0qj4nw10m2h
1829881
1829859
2025-06-11T10:38:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|3}}
{{rule}}</noinclude>நிலைமைக்கும், வரலாற்றுப் போக்குக்கும், மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் எற்பவே, முற்போக்குக் கருத்து அல்லது பிற்போக்குக் கருத்து என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும். எனவே, இதற்கு ஒப்பு நோக்கான பொருளே உண்டு.
<b>புதிய சிந்தனை தேவை:</b>
நமது பரிசீலனைக்குரிய கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில், ஏழு ஆண்டுகள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய ஆண்டுகள், மீதியுள்ள நாற்பத்து மூன்று ஆண்டுகளும் சுதந்தரத்துக்குப் பிந்திய ஆண்டுகளாகும். இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரே அடிப்படையான, மாற்றம், அன்னியரிடம் அடிமைப்பட்டிருந்த நாடு சுதந்திர நாடாக மாறிய மாற்றமேயாகும். இந்த மாற்றத்தின் விளைவாக நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் முதலியவற்றின் பரிமாணமும் வீச்சும் எவ்வளவுதான் இருந்த போதிலும், சுதந்தரத்துக்கு முன்நிலவி வந்த பல பிரச்சினைகள் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுரண்டல், பெண்ணடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், மதவெறி, இனவெறி, எழுத்தறிவின்மை முதலான பல பிரச்சினைகள் - இன்னமும் இருந்துதான் வருகின்றன.
என்றாலும் இலக்கியம் சம்பந்தமாக நாம் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்று கணித்து வந்ததில், ஒரு மறுபரிசீலனையைக் கோரக்கூடிய அளவுக்கும், நமது திசைவழிநோக்கைச் சீர்செய்து கொள்ள வேண்டிய அளவுக்கும் அண்மைக் காலத்தில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஐந்தாண்டுகளுக்கு முன்னால், சோவியத் நாட்டில் தோன்றிய புதிய சிந்தனையும் கிளாஸ்னாஸ்தும் அதனால் விளைந்துள்ள விளைவுகளும் கடந்த ஓராண்டுக் காலத்தில் சோஷலிச நாடுகள் எனக் கூறப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள<noinclude></noinclude>
qr1r32bygshy762ba580vdtuu0nm9el
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/10
250
422414
1829858
1008768
2025-06-11T08:21:35Z
Asviya Tabasum
15539
1829858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|2|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>இந்த வழிகாட்டி, உரையானது முற்போக்கு இலக்கியம் என நாம் கூறுவது தமிழ் நாட்டில் முளைத்தெழுந்த விதத்தையும், அதன் பின்னணியையும் அதில் ஏற்ப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தவறுகளையும் சுயவிமரிசன ரீதியில் சுட்டிக் காட்டுவதாகவே அமையும் என்றும் இந்தச் சுயவிமரிசனம் நமது வருங்காலத்தைச் செப்பம் செய்து கொள்ள உதவும் என்றும் முன்னுரையாகக் கூறிக் கொள்கிறேன் .
<b>ஒப்புநோக்கான பொருளே உண்டு:</b>
இலக்கியத்தில் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது அதன் கருத்து, அதாவது உள்ளடக்கம் சம்பந்தப்பட்டதே யாகும் . இந்த முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது இலக்கியத்தில் என்றுமே இருந்து வந்துள்ளன எனலாம். சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது, முந்திய சமுதாயத்தில் முற்போக்கானவையாக இருந்த கருத்துகள், மதிப்புகள் முதலியவை பிந்திய சமுதாயத்தில் பிற்போக்கானவையாக, அதாவது அந்தக் காலத்துக்கு ஒவ்வாதவையாக மாறிப்போய்விடும். பிந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புதிய முற்போக்கான கருத்துகள் தேவைப்படும் . இவ்வாறு உருவாகும் முற்போக்குக் கருத்துகளும் அந்தச்சமுதாய அமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது பிற்போக்கானவையாகி விடும். எனவே முற்போக்கான கருத்து என்பது காலத்துக்குக் காலம் மாறுபடுவதேயாகும். அந்தந்தக் காலத்தில் பெரும்பான்மையான மக்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது அபிலாஷைகளையும், நியாயமான வேட்கைகளையும் பிரதிபலிப்பதாகவும் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிப்போக்கை மக்கள் அனைவரின் நலன்களுக்கும் ஏற்றவாறு மாற்றும் வேட்கை கொண்டதாகவும் இருப்பதே முற்போக்கான கருத்து எனவும், இதற்கு மாறானதைப் பிற்போக்கானது. எனவும் கூறலாம். எனவே, சமுதாய<noinclude></noinclude>
5q95c55be0l375yc665sov8ozs3iqql
1829879
1829858
2025-06-11T10:34:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|2|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>இந்த வழிகாட்டி உரையானது முற்போக்கு இலக்கியம் என நாம் கூறுவது தமிழ் நாட்டில் முளைத்தெழுந்த விதத்தையும், அதன் பின்னணியையும் அதில் ஏற்ப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தவறுகளையும் சுயவிமரிசன ரீதியில் சுட்டிக் காட்டுவதாகவே அமையும் என்றும் இந்தச் சுயவிமரிசனம் நமது வருங்காலத்தைச் செப்பம் செய்து கொள்ள உதவும் என்றும் முன்னுரையாகக் கூறிக் கொள்கிறேன்.
<b>ஒப்புநோக்கான பொருளே உண்டு:</b>
இலக்கியத்தில் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது அதன் கருத்து, அதாவது உள்ளடக்கம் சம்பந்தப்பட்டதே யாகும் . இந்த முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது இலக்கியத்தில் என்றுமே இருந்து வந்துள்ளன எனலாம். சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது, முந்திய சமுதாயத்தில் முற்போக்கானவையாக இருந்த கருத்துகள், மதிப்புகள் முதலியவை பிந்திய சமுதாயத்தில் பிற்போக்கானவையாக, அதாவது அந்தக் காலத்துக்கு ஒவ்வாதவையாக மாறிப் போய்விடும். பிந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புதிய முற்போக்கான கருத்துகள் தேவைப்படும். இவ்வாறு உருவாகும் முற்போக்குக் கருத்துகளும் அந்தச் சமுதாய அமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது பிற்போக்கானவையாகி விடும். எனவே முற்போக்கான கருத்து என்பது காலத்துக்குக் காலம் மாறுபடுவதேயாகும். அந்தந்தக் காலத்தில் பெரும்பான்மையான மக்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது அபிலாஷைகளையும், நியாயமான வேட்கைகளையும் பிரதிபலிப்பதாகவும் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை மக்கள் அனைவரின் நலன்களுக்கும் ஏற்றவாறு மாற்றும் வேட்கை கொண்டதாகவும் இருப்பதே முற்போக்கான கருத்து எனவும், இதற்கு மாறானதைப் பிற்போக்கானது. எனவும் கூறலாம். எனவே, சமுதாய<noinclude></noinclude>
f9kz4cp2m50o9c7hw9t11xuar9i9ibu
அட்டவணை:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf
252
459398
1829868
1825504
2025-06-11T08:36:04Z
Balajijagadesh
1137
1829868
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தென்னாட்டுப் போர்க்களங்கள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கா. அப்பாதுரை|கா. அப்பாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=வரலாறு
|Publisher=அலமேலு நிலையம்
|Address=சென்னை
|Year=மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1971
|Source=pdf
|Image=1
|Number of pages=516
|File size=116
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
2to16="roman"
17="1"
516="—" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{Rvh|{{{pagenum}}} |சங்ககாலப் போர்கள் -1|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
4dhwzzzg2mkd3ykwr6fa789d3mwy0f9
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/45
250
464168
1829925
1498741
2025-06-11T11:37:31Z
மொஹமது கராம்
14681
1829925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{rh|32||தமிழர் ஆடைகள்}}</noinclude>ஆயின், சீரையினின்றும், சீலை மருவியதைவிட, சேலையினின்றும் சீலை திரித்திருக்கக் கூடும் என்பதற்கே சான்றுகள் அமையக் காண்கின்றோம் எவ்வாறு என்பதைக் காணவாம்.
{{larger|1.}} சீரை, சீலை என்ற இரு சொற்களையும் கம்பன் வேறுபட்ட பொருட்களில் கையாண்டுள்ளான்,
<poem>(அ) ஊரை நூறுங் ககுங்கனலூட் பொதி
சீரை நூறவை சேமம் செலுத்துமோ
-கம்ப. சுந்தர. 1144.</poem>
என்ற பாடலில் சீரை என்ற சொல், பயிற்சி பெறுகின்றது.
(ஆ) இராவணன் முன்னிலையில் சேலையாற் செய்யவாய்ப் புதைத்த செய்கையனாக யமன் காட்டப்படுகின்றான் (ஆரணிய.
570).
இவ்விரு எண்ணங்களையும் காணப் பொருள் மாறுபாடு தெளிவாகும்.
1. துறந்தாரின் உடையாகக் காட்டப்படுவது சீரை; சீலை யமனின் உடையாகக் காட்டப்படுகின்றது.
2. இலக்கியப் பயிற்சிகளைக் கொண்டு நோக்க, யமனின் சேலை இடையாடை என்று உரையாசிரியரால் கட்டப்படினும் அது மேலாடையே; இடையாடை கொண்டு வாய்புதைத்தல் பொருந்தாது: ஆடவர் மேலாடை அணியும் வழக்கு, தமிழரீடம் இருந்தமையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. ஒரே இலக்கியம் கட்டும் இரு பொருட்களையுடைய இரண்டு சொற்கள் தொடர் புடையதாக இருக்க இயலுமா என்பதும் எண்ணுதற்குரிய ஒன்று.
இந்நிலையில், சீரை, சீலை இரண்டும் மாறுபட்டு அமைய சேலையினின்றும் சீலை உருவாகியிருக்கக் கூடும் என்பதற்கும் ஒரு சில எண்ணங்கள் அரணாகின்றன.
1. பெருங்கதை சேலம் என்ற ஆடையினைச் கட்டுகின்றது (4.12:97). எனவே சேலம் சேலை என்றாகி சீலை என்று திரித் திருக்கலாம்.
2. கண்வடிவம் எழுதப்பட்ட ஆடையினைக் கண்டாங்கி என்று அழைத்தாற்போன்று (இன்று மகளிரின் சேலையினைப் பொதுவாகக் கண்டாங்கி என்பர்) சேவ் வடிவம் எழுதப்பட்ட தன் காரணமாக துணி, சேலை என்று வழங்கப்பட்டிருக்கலாம்.<noinclude></noinclude>
pwpmyyza3e62m7jspryb4vdsbldo6ei
1829934
1829925
2025-06-11T11:46:28Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|32||தமிழர் ஆடைகள்}}</noinclude>ஆயின், சீரையினின்றும், சீலை மருவியதைவிட, சேலையினின்றும் சீலை திரித்திருக்கக் கூடும் என்பதற்கே சான்றுகள் அமையக் காண்கின்றோம் எவ்வாறு என்பதைக் காணலாம்.
{{larger|1.}} சீரை, சீலை என்ற இரு சொற்களையும் கம்பன் வேறுபட்ட பொருட்களில் கையாண்டுள்ளான்,
<poem>(அ) ஊரை நூறுங் ககுங்கனலுட் பொதி
சீரை நூறவை சேமம் செலுத்துமோ
-கம்ப. சுந்தர. 1144.</poem>
என்ற பாடலில் சீரை என்ற சொல், பயிற்சி பெறுகின்றது.
(ஆ) இராவணன் முன்னிலையில் சேலையாற் செய்யவாய்ப் புதைத்த செய்கையனாக யமன் காட்டப்படுகின்றான் (ஆரணிய, 570).
இவ்விரு எண்ணங்களையும் காணப் பொருள் மாறுபாடு தெளிவாகும்.
{{larger|1.}} துறந்தாரின் உடையாகக் காட்டப்படுவது சீரை; சீலை யமனின் உடையாகக் காட்டப்படுகின்றது.
{{larger|2.}} இலக்கியப் பயிற்சிகளைக் கொண்டு நோக்க, யமனின் சேலை இடையாடை என்று உரையாசிரியரால் கட்டப்படினும் அது மேலாடையே. இடையாடை கொண்டு வாய்புதைத்தல் பொருந்தாது; ஆடவர் மேலாடை அணியும் வழக்கு, தமிழரிடம் இருந்தமையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. ஒரே இலக்கியம் சுட்டும் இரு பொருட்களையுடைய இரண்டு சொற்கள் தொடர்புடையதாக இருக்க இயலுமா என்பதும் எண்ணுதற்குரிய ஒன்று.
இந்நிலையில், சீரை, சீலை இரண்டும் மாறுபட்டு அமைய சேலையினின்றும் சீலை உருவாகியிருக்கக் கூடும் என்பதற்கும் ஒரு சில எண்ணங்கள் அரணாகின்றன.
{{larger|1.}} பெருங்கதை சேலம் என்ற ஆடையினைச் சுட்டுகின்றது {{larger|(4:12:97)}}. எனவே சேலம் சேலை என்றாகி சீலை என்று திரிந்திருக்கலாம்.
{{larger|2.}} கண்வடிவம் எழுதப்பட்ட ஆடையினைக் கண்டாங்கி என்று அழைத்தாற்போன்று (இன்று மகளிரின் சேலையினைப் பொதுவாகக் கண்டாங்கி என்பர்) சேவ் வடிவம் எழுதப்பட்டதன் காரணமாக துணி, சேலை என்று வழங்கப்பட்டிருக்கலாம்.<noinclude></noinclude>
dsqrirwowiu98nr573853vml083gf5v
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/44
250
464170
1829912
1498743
2025-06-11T11:29:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||31}}</noinclude>தவக்கோலத்தில் சுயம்பிரபை {{larger|(4672)}}, கலைக்கோட்டு முனி {{larger|(152)}} ஆகியோரும் சுற்றிய சீரையுடன் காட்சியளிக்கின்றனர்.
இவ்வெண்ணங்கள் அனைத்தும், மரனாருடை அணித்தோர், துறந்தோரும், நாகரிக முதிர்ச்சி அற்றோருமே என்பதையுணர்த்தவல்லன. மேற்கண்டவற்றால், ‘சீரை’ என்பது சங்க காலத்திலேயே ஆடவர் பெண்டிர் அணியும் முழு ஆடைக்கு வழங்கப்பட்டு, பின்னர் பெண்டிர் ஆடைக்கு மட்டுமே வழங்கியது என்னும் எண்ணம்<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன். 78.</ref> முற்றும் முரணாகக் காணலாம்.
மரவுரியினை அமைத்த விதத்தையும் சில விளக்கங்கள் தெளிவாக்குகின்றன.<ref><poem>‘துன் நெடுஞ்சீரை’ - கம்ப. 1873.
‘தொடையுறு வற்கலை’ - கம்ப. 7252.</poem></ref>
நாரினை உயர்ந்தோர் செப்பம் செய்து உடுத்தியிருக்கின்றனர். இதற்கு பெரிப்புளுஸ் நார்ப்பட்டுகளைப் பற்றிக் கூறுவதையும் பெருங்கதை நாரினும் இயன்ற ஆடைகளைக் குறிப்பதையும் {{larger|(1:42:210)}} சான்றாக்கலாம். எனினும் உயர்ந்தோர் மிகுதியாக அணித்தமைக்குரிய சான்றுகள் இல்லை.
துறந்தோர் உடுத்தியன மட்டுமே சீரம், சீரை, வற்கலை, மரவற்கலை, பக்கு என்று தனித்த சொற்களால் குறிக்கப்படப் பிறமாந்தர் உடுத்தியன தனிப் பெயர் பெறாமையும் நோக்கத்தக்கது. துறந்தோரிடம் செல்வாக்குப் பெற்றமை காரணமாக அவர்களிடம் நாருடைகள் தனிப்பெயர் பெற்றன. பிற மாந்தர் முக்கியத்துவம் அளிக்காமையே தனிப்பெயர் பெறாமைக்குரிய காரணமாகும்.
சீரை என்ற சொல் இன்று காணக்கிடைக்காத ஒன்று. எனினும், ‘சீலை’ சீரையின் மாற்றமே என்பர்.<ref>மரவுரியை உணர்த்திய சீரை பின்வர் ஆடையைக் குறித்தது. இதன் ஈற்றுயிர் ஏறிய ரகரம் லகரமாகத் திரிந்து மருவலாற் சீலை என்றாயிற்று. ஆரை ஆலை என்றார்போல. - தமிழரும் ஆடையும் - வீ உலகவூழி தமிழ்ப்பொழில், தொகுதி-5, 1929-30, பக்கம்-41.<br>சேலை, சீலை, சீரை என்னும் சொற்கள் மரவுரியின் வரலாற்றை விளக்குவதாகும்-இலெமூரியா முதல் ஹரப்பாவரை-இரா. மதிவாணன், பக்கம். 218.</ref>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
87tvv3tzhjp9hvnt76qgx75zumk51r0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/43
250
464173
1829894
1498747
2025-06-11T11:08:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|30||தமிழர் ஆடைகள்}}</noinclude>இவ்வாறு சங்கப் பாக்களில், சிறப்பாகச் சாற்றப்படும் தழையுடைகள் பின்னர் அதிகமாகிப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை, மகளிரின் மனமாற்றம், பிற துணிவகைகளின் செல்வாக்கு, நீண்ட கால உழைப்பின்மை காரணமாகத் தன் மதிப்பினை இழந்திருக்கக் கூடும். எனினும், இதன் மரபு இன்றும் தொடருகின்ற ஒன்று என்பதனை, பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் என்ற பொதியமலைக் குறவஞ்சியின் பாடலால் அறிகின்றோம்.
{{center|{{larger|<b>4. நாருடை</b>}}}}
தொன்று தொட்டு இன்றுவரை மாந்தர் ஆடை வரலாற்றில் பங்குபெறும் பாங்குடையது நாருடைகள், மரனாகுடுக்கை, சீரை, பக்கு, நார்ப்பட்டு, நார்நூல், வெண்டுகில், சீரம், வற்கலை என்ற பல சொற்கள் இதனைக் குறித்தமைகின்றன. இச் சொல்லாட்சிகளுள் சீரை, பக்கு, சீரம், வற்கலை தவிர ஏனையவை தன் பெயரிலேயே விளக்கம் அளிப்பன.
சீரம், சீரை மரவுரியைக் குறித்தல் உரையாசிரியர்களின் உரைதரும் விளக்கமாகும். பக்கு-நாகுடுக்கை என அகராதிகளினின்றும் தெரியவருகின்றது.<ref>பக்கு - Duter bark of a tree; மரப்பட்டை - Lexicon Vol. IV, Part-I.</ref> வற்கலை-வர்க்கலா என்ற வடமொழியில் திரிபு என உரைப்பர் (கம்ப. ஆரணிய. 241) சீரையின் திரிபே சீரமாகும்.
சங்க இலக்கியத்தில் சீரை, பக்கு, மரனாகுடுக்கையும் மரவுரியுடை மணிமேகலையிலும், பெருங்கதையில் நார்நூல் வெண்டுகிலும். கம்பனில் சீரம், வற்கலை என்ற புதுச் சொற்களும் அமைகின்றன.
குறவர் (நற். {{larger|64)}}, முனிவர் (திருமுருகு. {{larger|126)}}, புலவன் (புறம். {{larger|194)}}, விருச்சிகன் (மணி. {{larger|17:28)}}, விரிசிகை (பெருங். {{larger|2:15:40)}} வேட்டுவன் (சிந்தா, {{larger|1231)}} போன்றோர் மரவுரியுடையினை உடுத்தியோராகக் காட்டப்படுகின்றனர்.
சீரையினைப் பற்றிய அதிகமான எண்ணங்களைக் கம்பன் காவியம் காட்டும். இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(1843)}}, வசிட்டன் {{larger|(659)}},<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
8hdsnq6j77w0veb99wp6chdr8n65un8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/42
250
464175
1829880
1498749
2025-06-11T10:34:24Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||29}}</noinclude>என்ற பாடல், தலைவன் தழை கொடுக்க, தலைவி அதனைத் தாய்க்கு அஞ்சி மறுப்பதை இயம்புகின்றது. தழையுடையின் மாறுபாடு இதனால் தெளிவுறுகின்றது (இக் கருத்திற்கு ஏற்றதொரு பாடலை தஞ்சைவாணன் கோவையும் நல்குகின்றது.
<poem>மல்குற்ற தண்புனல் சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பா
நல்குற் றவையிந்த நாட்டுள வன்மை யினன்னுதலாள்
அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப்
பல்குற்றமும் வருமால் யாங்கள் வாங்கும் பசுந்தழையே-{{larger|(98)}}</poem>
ஈண்டும் தழை மாறுபாடு கருதி, பாங்கி தழையினை மறுக்கின்றாள்).
தழையுடைகளைப் பற்றிய மற்றுமொரு சிறப்பு, இதன் மெல்லியு இயல்புக்கேற்ப மெல்லியலார் மட்டுமே உடுத்திக் கொண்டமையாகும். ஐந்நில மகளிரும் இதனை உடுத்தித் தங்களை வனப்பாக்கிக் கொண்டனர் (அகம். {{larger|7, 156, 348,}} ஐங். {{larger|147}}, கலித். முல். {{larger|2)}}. சீவக சிந்தாமணி வேட்டுவ மகளின் உடையாக இதனைக் காட்டும் {{larger|(1231)}}.
விழவு, வழிபாடு, நீராட்டு, விளையாட்டு, விற்பனை போன்ற பல பொழுதுகளிலும் இதனை மகிழ்வுடன் ஏற்றனர் (அகம், {{larger|201, 320,}} ஐங். {{larger|73,}} குறும். {{larger|295,}} நற். {{larger|80)}}.
மகளிரிலும் இளைய மகளிரே இதனை உடுத்தினர். முதியோர் தழையுடுத்தியதாகச் சான்று இல்லை. எனவே ஆடை பற்றிய பிற எண்ணங்களிருந்தும் இதனை உடுத்தலுக்குப் பஞ்சமன்று; பாசமே காரணம் எனக் கருதுதல் பொருந்தும். முதியோர் அணிவது நாகரிகமின்மையாகக் கருதப்பட்டிருக்கலாம். இன்று நாட்டுப்புறங்களில் இளைய மகளீர் புடைவை கட்டிக்கொள்ள முதியோர் கண்டாங்கிச் சேலைகளை அணிவது போன்றதொரு நிலையாக இதனைக் கொள்ளலாம்.
அனைத்துச் சான்றுகளும் இடையாடையாகக் காட்டும் இதனை, உடையின் மேல் உடுத்தினரா அல்லது தனியே ஏற்றனரா என்ற எண்ணம் தெளிவாக இல்லை. ஆயின் ஒரு பாடல் ‘அங்குழைத் தழையினும் உழையிற் போகான்’ (குறுந். {{larger|291)}} என்றுரைக்கின்றது. உடலோடு நெருங்கியமையும் தழையினைக் காண இதனை மட்டுமே அணியும் வழக்கு இருந்ததோ என்ற எண்ணம் எழுகின்றது.{{nop}}<noinclude></noinclude>
tkkj8f3gvhm1gp7jqi9fohg581tbk34
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/12
250
464180
1829383
1829338
2025-06-10T12:14:50Z
மொஹமது கராம்
14681
1829383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | {{DJVU page link| 5 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | {{DJVU page link| 6 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] | {{DJVU page link| 7 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link| 17 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-16}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link| 89 | +13}}}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link| 119 | +13}}}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி
}}<noinclude></noinclude>
kkwfhbckntsyl3kmqg8cyjx5bzc68e9
1829385
1829383
2025-06-10T12:16:33Z
மொஹமது கராம்
14681
1829385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | {{DJVU page link| 5 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | {{DJVU page link| 6 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] | {{DJVU page link| 7 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link| 17 | +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி
}}<noinclude></noinclude>
kn7xzbgyc5a7jfcllamkgvq9ha4uvhy
1829387
1829385
2025-06-10T12:17:13Z
மொஹமது கராம்
14681
1829387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | {{DJVU page link| 5 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | {{DJVU page link| 6 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] | {{DJVU page link| 7 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி
}}<noinclude></noinclude>
f2rb1sul61az4ctxj9gh7iet0307pvw
1829705
1829387
2025-06-10T23:52:43Z
Booradleyp1
1964
1829705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி
}}<noinclude></noinclude>
0xfdxrmsu49tfm1svkdjff5gzvhalqa
1829706
1829705
2025-06-10T23:58:33Z
Booradleyp1
1964
1829706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி-<noinclude>}}</noinclude>
qbg69r7sicxrozmlh5d4c92f7jrkpkw
1829709
1829706
2025-06-11T00:16:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி-
}}<noinclude></noinclude>
s1cm3rvka1ilhy3vsg98u5l7faogput
1829711
1829709
2025-06-11T00:18:44Z
Booradleyp1
1964
1829711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி-
}}<noinclude></div></noinclude>
q5uy3ctttkffzgw15tcpvtnckf2nayy
1829713
1829711
2025-06-11T00:20:51Z
Booradleyp1
1964
1829713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி-
}}<noinclude><div></noinclude>
dncz91w1ls5ib2aq6ugo8qu6qfy5pmg
1829714
1829713
2025-06-11T00:25:10Z
Booradleyp1
1964
1829714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center/s|width=700px|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/007|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி-<noinclude>{{block center/e}}</noinclude>
89amv4qfv3qz3dig8t99d8oaeofg2bp
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/17
250
464185
1829352
1829317
2025-06-10T11:59:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|4||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்னும் குறிப்பு யாண்டும் தென்படவில்லை. தட்பவெப்ப நிலையும் ஆடைத் தோற்றத்திற்குரியதொரு காரணமே தவிர, முதன்மையானது அன்று. ‘அழகு படுத்திக் கொள்ளல்’ என்னும் சிந்தனைக்கே இவர்தம் எண்ணங்கள் பொருந்தி வருகின்றன. இந்நிலையில் ஆடையின் தோற்றம் உடலை அழகுபடுத்திக் கொள்வதினின்றும் உருவானது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இதனை, லெஸ்டர் கருத்தும் உறுதிப்படுத்துகின்றது.<ref>The beginning of dress, that from which dress came to be was in the form of body decoration. The painting, cutting and tatooing of the skin are forms of body decoration which were the first step toward modera dress. - Historic Costume, Lester.</ref>
{{larger|<b>ஆடையும் சூழலும்</b>}}
{{larger|1.}} மானவுணர்வுக்குத் துணையாதல் {{larger|2.}} அழகினை மிகுவித்தல் {{larger|3.}} தட்பவெப்பு நிலையினின்றும் பாதுகாத்தல் {{larger|4.}} தன் தகுதியியம்பல் {{larger|5.}} உடுத்தவர் தகுதியியம்பல் {{larger|6.}} கலையுணர்வு எடுத்துக் காட்டல் போன்ற பல்வேறு பயன்களைத் தன்னில் வெளிப்படுத்தி நிற்கும் உடை, நாட்டின் தட்ப வெப்பம், நாட்டில் உற்பத்தியாகும் மூலப்பொருள், உளவியல், சமுதாயநிலை, உடலின் தன்மை, பொருளாதாரம் என்ற பல நிலைகளுக்கிணங்க அமையும் என்பர்.<ref>Indian Costume Coiffure and Ornament<br>{{gap}}- Sachidanand Sahay, P. XV.</ref>
இன்று பல்துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மாறுபாடுகள் இக்கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டதைக் காண்கின்றோம்.
அதிக வெப்ப நிலைக்கேற்ப குறைந்த அளவு உடையுடுத்திய தமிழர், பண்பாட்டுக் கலப்பு காரணமாக இன்று அதிகமாக ஆடையுடுத்தல் கண்கூடு. ஒரு நாட்டில் மூலப் பொருட்கள் எல்லா நாட்டினருக்கும் கிடைக்கத் தொடங்கவே எல்லா வகை ஆடைகளையும் எல்லா மாந்தரும் பயன்படுத்தும் தன்மையும் அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
48oxguf1ljb7sevi89b21qjkaz626a2
1829356
1829352
2025-06-10T12:03:21Z
Booradleyp1
1964
1829356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|4||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்னும் குறிப்பு யாண்டும் தென்படவில்லை. தட்பவெப்ப நிலையும் ஆடைத் தோற்றத்திற்குரியதொரு காரணமே தவிர, முதன்மையானது அன்று. ‘அழகு படுத்திக் கொள்ளல்’ என்னும் சிந்தனைக்கே இவர்தம் எண்ணங்கள் பொருந்தி வருகின்றன. இந்நிலையில் ஆடையின் தோற்றம் உடலை அழகுபடுத்திக் கொள்வதினின்றும் உருவானது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இதனை, லெஸ்டர் கருத்தும் உறுதிப்படுத்துகின்றது.<ref>The beginning of dress, that from which dress came to be was in the form of body decoration. The painting, cutting and tatooing of the skin are forms of body decoration which were the first step toward modern dress. - Historic Costume, Lester.</ref>
{{larger|<b>ஆடையும் சூழலும்</b>}}
{{larger|1.}} மானவுணர்வுக்குத் துணையாதல் {{larger|2.}} அழகினை மிகுவித்தல் {{larger|3.}} தட்பவெப்பு நிலையினின்றும் பாதுகாத்தல் {{larger|4.}} தன் தகுதியியம்பல் {{larger|5.}} உடுத்தவர் தகுதியியம்பல் {{larger|6.}} கலையுணர்வு எடுத்துக் காட்டல் போன்ற பல்வேறு பயன்களைத் தன்னில் வெளிப்படுத்தி நிற்கும் உடை, நாட்டின் தட்ப வெப்பம், நாட்டில் உற்பத்தியாகும் மூலப்பொருள், உளவியல், சமுதாயநிலை, உடலின் தன்மை, பொருளாதாரம் என்ற பல நிலைகளுக்கிணங்க அமையும் என்பர்.<ref>Indian Costume Coiffure and Ornament<br>- Sachidanand Sahay, P. XV.</ref>
இன்று பல்துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மாறுபாடுகள் இக்கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டதைக் காண்கின்றோம்.
அதிக வெப்ப நிலைக்கேற்ப குறைந்த அளவு உடையுடுத்திய தமிழர், பண்பாட்டுக் கலப்பு காரணமாக இன்று அதிகமாக ஆடையுடுத்தல் கண்கூடு. ஒரு நாட்டில் மூலப் பொருட்கள் எல்லா நாட்டினருக்கும் கிடைக்கத் தொடங்கவே எல்லா வகை ஆடைகளையும் எல்லா மாந்தரும் பயன்படுத்தும் தன்மையும் அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
atzwiledi7w4sndanf76h1v4b3n8yxb
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/18
250
464187
1829417
1829324
2025-06-10T12:33:21Z
மொஹமது கராம்
14681
1829417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||5}}</noinclude>உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாந்தர் நிலையே, மகளிர் ஆடவர் உடையை உடுத்தும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்த்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும்.
{{larger|<b>மூலப் பொருட்களும் முதல் ஆடையும்</b>}}
இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vegetable) விலங்கு (animal) இழைகளுடன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கையிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன்படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டு பிடிக்கப்படா நிலையில், முதலிரு இழைகளையுமே மாத்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று.<ref>“Which fibres were the very first to be used we cannot say,”<br>{{gap}}- The Story of Clothes, Agnes Allen, P. 19.</ref> அறிஞர் சிலர் தோலினையும்,<ref>“Man’s earliest clothing consisted of animal pelts and hides.” - Fundamentals of Dress-Marietta Kattunen-143.</ref> சிலர் தழையினையும்<ref>தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகுதான் தோல் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-59.</ref> முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில சான்றுகளை இவண் காணவாம்.
{{larger|1.}} ஆடையின் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழைகனைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
chnka6zf19i3hv031uz1b9unvu87n43
1829418
1829417
2025-06-10T12:33:42Z
மொஹமது கராம்
14681
1829418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||5}}</noinclude>உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாந்தர் நிலையே, மகளிர் ஆடவர் உடையை உடுத்தும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்த்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும்.
{{larger|<b>மூலப் பொருட்களும் முதல் ஆடையும்</b>}}
இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vegetable) விலங்கு (animal) இழைகளுடன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கையிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன்படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படா நிலையில், முதலிரு இழைகளையுமே மாத்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று.<ref>“Which fibres were the very first to be used we cannot say,”<br>{{gap}}- The Story of Clothes, Agnes Allen, P. 19.</ref> அறிஞர் சிலர் தோலினையும்,<ref>“Man’s earliest clothing consisted of animal pelts and hides.” - Fundamentals of Dress-Marietta Kattunen-143.</ref> சிலர் தழையினையும்<ref>தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகுதான் தோல் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-59.</ref> முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில சான்றுகளை இவண் காணவாம்.
{{larger|1.}} ஆடையின் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழைகனைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ptdcoi43yzo4hb9ijr8gmm2gdf56lg0
1829419
1829418
2025-06-10T12:34:08Z
மொஹமது கராம்
14681
1829419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||5}}</noinclude>உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாந்தர் நிலையே, மகளிர் ஆடவர் உடையை உடுத்தும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்த்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும்.
{{larger|<b>மூலப் பொருட்களும் முதல் ஆடையும்</b>}}
இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vegetable) விலங்கு (animal) இழைகளுடன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கையிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன்படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படா நிலையில், முதலிரு இழைகளையுமே மாந்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று.<ref>“Which fibres were the very first to be used we cannot say,”<br>{{gap}}- The Story of Clothes, Agnes Allen, P. 19.</ref> அறிஞர் சிலர் தோலினையும்,<ref>“Man’s earliest clothing consisted of animal pelts and hides.” - Fundamentals of Dress-Marietta Kattunen-143.</ref> சிலர் தழையினையும்<ref>தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகுதான் தோல் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-59.</ref> முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில சான்றுகளை இவண் காணவாம்.
{{larger|1.}} ஆடையின் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழைகனைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
0bg9plb99rbwi69lohawg0ai34j6uvj
1829421
1829419
2025-06-10T12:34:44Z
மொஹமது கராம்
14681
1829421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||5}}</noinclude>உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாந்தர் நிலையே, மகளிர் ஆடவர் உடையை உடுத்தும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்த்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும்.
{{larger|<b>மூலப் பொருட்களும் முதல் ஆடையும்</b>}}
இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vegetable) விலங்கு (animal) இழைகளுடன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கையிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன்படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படா நிலையில், முதலிரு இழைகளையுமே மாந்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று.<ref>“Which fibres were the very first to be used we cannot say,”<br>{{gap}}- The Story of Clothes, Agnes Allen, P. 19.</ref> அறிஞர் சிலர் தோலினையும்,<ref>“Man’s earliest clothing consisted of animal pelts and hides.” - Fundamentals of Dress-Marietta Kattunen-143.</ref> சிலர் தழையினையும்<ref>தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகுதான் தோல் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-59.</ref> முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில சான்றுகளை இவண் காணலாம்.
{{larger|1.}} ஆடையின் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழைகனைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
j8cxhnqi5yepynsijjiggnin6ouh4bl
1829700
1829421
2025-06-10T23:39:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|முன்னுரை||5}}</noinclude>உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாந்தர் நிலையே. மகளிர் ஆடவர் உடையை உடுத்தும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்ந்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும்.
{{larger|<b>மூலப் பொருட்களும் முதல் ஆடையும்</b>}}
இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vegetable) விலங்கு (animal) இழைகளுடன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கையிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன்படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படா நிலையில், முதலிரு இழைகளையுமே மாந்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று.<ref>“Which fibres were the very first to be used we cannot say,”<br>- The Story of Clothes, Agnes Allen, P. 19.</ref> அறிஞர் சிலர் தோலினையும்,<ref>“Man’s earliest clothing consisted of animal pelts and hides.” - Fundamentals of Dress-Marietta Kattunen-143.</ref> சிலர் தழையினையும்<ref>தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகுதான் தோல் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-59.</ref> முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில சான்றுகளை இவண் காணலாம்.
{{larger|1.}} ஆடையின் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழைகனைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
9ulfvok4klaxcp3c91plgp9psf4lbvy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/19
250
464188
1829423
1829327
2025-06-10T12:36:06Z
மொஹமது கராம்
14681
1829423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|6||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|2.}} இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் பயன்படுத்தியது இயற்கையினின்றும் கிடைத்த பொருட்களேயாம். இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளே புலாலுக்கு முன்னர் அவன் உண்ணும் பொருளாக இருந்திருக்க வேண்டும். இதைப்போன்று இயற்கை வழங்கிய இலை தழைகள், மரவுரியைப் பயன்படுத்திய பின்னரே, உணவுக்காகப் பெற்ற விலங்குகளின் தோலினை அவன் உடையாகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
{{larger|3.}} ஆதாம் ஏவாள் முதலில் உடுத்தியது தழையுடை. இறைவன் அவர்க்குக் கொடுத்தது தோலாடை என்பது விவிலிய நூல் தரும் விளக்கம். எனவே விவிலிய நூல் காலத்திய எண்ணமாக இதனைக் கொள்ள, ஈண்டும் தோலாடை இரண்டாமிடமே பெறலைக் காணலாம்.
எனவே அழகு கருதி தழையுடைகளையும் பின்னர் பல் உணர்வுகளின் அடிப்படையில் பிற உடைகளையும் அணியத் தொடங்குகின்றான் மனிதன் எனக் கருதலாம். தழைகள் கிடைக்கவியலாத பனிப்பிரதேசம் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தோலினை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனினும், பெரும்பான்மையான இடங்களில் தழையுடையினையே முதல் உடையாகக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு தெளிவு பெறுகின்றது.
இவ் வெண்ணாங்கட்குத் துணையாக, தமிழர் ஆடை வரலாறும் சில கருத்துகளைத் தருகின்றது.
{{larger|1.}} தமிழரின் உடைகளாக சங்க இலக்கியம் பல உடைகளை இயம்பினும், இவற்றுள் சிறப்பாக அமைவது தழையுடையே. ஆடவர் மரவுரி உடுத்தலும் காணலாகும் ஒன்று. பழமை மரபுடன் தொடர்புடைய பழக்க வழக்கமாக இதனைக் கொள்ளலாம்.
{{larger|2.}} உலக உடை வரலாற்றில் ஆதிமுதல் தோல் மயிராடை இடம் பேறினும், தமிழர் இதனைப் பெரும்பாலும் பயன்படுத்தியிரார் என்பதையே அவர் தம் வரலாறு காட்டக் காண்கின்றோம், தோலாடை பற்றிய ஒரு சிவ குறிப்புகளையே தமிழர் ஆடை வரலாறு சொல்லிச் செல்கின்றது. இதற்கென்று தனித்த பெயர்கள் அமையாமையும் இக்கருத்தினை உறுதிப்படுத்த உதவும்.{{nop}}<noinclude></noinclude>
r1yjpzszh45ub8cyq2ba2tzsdbiwh8x
1829425
1829423
2025-06-10T12:37:35Z
மொஹமது கராம்
14681
1829425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|6||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|2.}} இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் பயன்படுத்தியது இயற்கையினின்றும் கிடைத்த பொருட்களேயாம். இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளே புலாலுக்கு முன்னர் அவன் உண்ணும் பொருளாக இருந்திருக்க வேண்டும். இதைப்போன்று இயற்கை வழங்கிய இலை தழைகள், மரவுரியைப் பயன்படுத்திய பின்னரே, உணவுக்காகப் பெற்ற விலங்குகளின் தோலினை அவன் உடையாகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
{{larger|3.}} ஆதாம் ஏவாள் முதலில் உடுத்தியது தழையுடை. இறைவன் அவர்க்குக் கொடுத்தது தோலாடை என்பது விவிலிய நூல் தரும் விளக்கம். எனவே விவிலிய நூல் காலத்திய எண்ணமாக இதனைக் கொள்ள, ஈண்டும் தோலாடை இரண்டாமிடமே பெறலைக் காணலாம்.
எனவே அழகு கருதி தழையுடைகளையும் பின்னர் பல் உணர்வுகளின் அடிப்படையில் பிற உடைகளையும் அணியத் தொடங்குகின்றான் மனிதன் எனக் கருதலாம். தழைகள் கிடைக்கவியலாத பனிப்பிரதேசம் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தோலினை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனினும், பெரும்பான்மையான இடங்களில் தழையுடையினையே முதல் உடையாகக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு தெளிவு பெறுகின்றது.
இவ் வெண்ணாங்கட்குத் துணையாக, தமிழர் ஆடை வரலாறும் சில கருத்துகளைத் தருகின்றது.
{{larger|1.}} தமிழரின் உடைகளாக சங்க இலக்கியம் பல உடைகளை இயம்பினும், இவற்றுள் சிறப்பாக அமைவது தழையுடையே. ஆடவர் மரவுரி உடுத்தலும் காணலாகும் ஒன்று. பழமை மரபுடன் தொடர்புடைய பழக்க வழக்கமாக இதனைக் கொள்ளலாம்.
{{larger|2.}} உலக உடை வரலாற்றில் ஆதிமுதல் தோல் மயிராடை இடம் பெறினும், தமிழர் இதனைப் பெரும்பாலும் பயன்படுத்தியிரார் என்பதையே அவர் தம் வரலாறு காட்டக் காண்கின்றோம், தோலாடை பற்றிய ஒரு சிவ குறிப்புகளையே தமிழர் ஆடை வரலாறு சொல்லிச் செல்கின்றது. இதற்கென்று தனித்த பெயர்கள் அமையாமையும் இக்கருத்தினை உறுதிப்படுத்த உதவும்.{{nop}}<noinclude></noinclude>
cin05t08s0az4oxuo6zs79so8sx0s3f
1829427
1829425
2025-06-10T12:38:11Z
மொஹமது கராம்
14681
1829427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|6||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|2.}} இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் பயன்படுத்தியது இயற்கையினின்றும் கிடைத்த பொருட்களேயாம். இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளே புலாலுக்கு முன்னர் அவன் உண்ணும் பொருளாக இருந்திருக்க வேண்டும். இதைப்போன்று இயற்கை வழங்கிய இலை தழைகள், மரவுரியைப் பயன்படுத்திய பின்னரே, உணவுக்காகப் பெற்ற விலங்குகளின் தோலினை அவன் உடையாகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
{{larger|3.}} ஆதாம் ஏவாள் முதலில் உடுத்தியது தழையுடை. இறைவன் அவர்க்குக் கொடுத்தது தோலாடை என்பது விவிலிய நூல் தரும் விளக்கம். எனவே விவிலிய நூல் காலத்திய எண்ணமாக இதனைக் கொள்ள, ஈண்டும் தோலாடை இரண்டாமிடமே பெறலைக் காணலாம்.
எனவே அழகு கருதி தழையுடைகளையும் பின்னர் பல் உணர்வுகளின் அடிப்படையில் பிற உடைகளையும் அணியத் தொடங்குகின்றான் மனிதன் எனக் கருதலாம். தழைகள் கிடைக்கவியலாத பனிப்பிரதேசம் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தோலினை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனினும், பெரும்பான்மையான இடங்களில் தழையுடையினையே முதல் உடையாகக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு தெளிவு பெறுகின்றது.
இவ் வெண்ணாங்கட்குத் துணையாக, தமிழர் ஆடை வரலாறும் சில கருத்துகளைத் தருகின்றது.
{{larger|1.}} தமிழரின் உடைகளாக சங்க இலக்கியம் பல உடைகளை இயம்பினும், இவற்றுள் சிறப்பாக அமைவது தழையுடையே. ஆடவர் மரவுரி உடுத்தலும் காணலாகும் ஒன்று. பழமை மரபுடன் தொடர்புடைய பழக்க வழக்கமாக இதனைக் கொள்ளலாம்.
{{larger|2.}} உலக உடை வரலாற்றில் ஆதிமுதல் தோல் மயிராடை இடம் பெறினும், தமிழர் இதனைப் பெரும்பாலும் பயன்படுத்தியிரார் என்பதையே அவர் தம் வரலாறு காட்டக் காண்கின்றோம், தோலாடை பற்றிய ஒரு சில குறிப்புகளையே தமிழர் ஆடை வரலாறு சொல்லிச் செல்கின்றது. இதற்கென்று தனித்த பெயர்கள் அமையாமையும் இக்கருத்தினை உறுதிப்படுத்த உதவும்.{{nop}}<noinclude></noinclude>
2tjiskq01jv1wtk4ub2pm35xajremw9
1829701
1829427
2025-06-10T23:42:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|6||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|2.}} இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் பயன்படுத்தியது இயற்கையினின்றும் கிடைத்த பொருட்களேயாம். இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளே புலாலுக்கு முன்னர் அவன் உண்ணும் பொருளாக இருந்திருக்க வேண்டும். இதைப்போன்று இயற்கை வழங்கிய இலை தழைகள், மரவுரியைப் பயன்படுத்திய பின்னரே, உணவுக்காகப் பெற்ற விலங்குகளின் தோலினை அவன் உடையாகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
{{larger|3.}} ஆதாம் ஏவாள் முதலில் உடுத்தியது தழையுடை. இறைவன் அவர்க்குக் கொடுத்தது தோலாடை என்பது விவிலிய நூல் தரும் விளக்கம். எனவே விவிலிய நூல் காலத்திய எண்ணமாக இதனைக் கொள்ள, ஈண்டும் தோலாடை இரண்டாமிடமே பெறலைக் காணலாம்.
எனவே அழகு கருதி தழையுடைகளையும் பின்னர் பல் உணர்வுகளின் அடிப்படையில் பிற உடைகளையும் அணியத் தொடங்குகின்றான் மனிதன் எனக் கருதலாம். தழைகள் கிடைக்கவியலாத பனிப்பிரதேசம் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தோலினை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனினும், பெரும்பான்மையான இடங்களில் தழையுடையினையே முதல் உடையாகக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு தெளிவு பெறுகின்றது.
இவ் வெண்ணங்கட்குத் துணையாக, தமிழர் ஆடை வரலாறும் சில கருத்துகளைத் தருகின்றது.
{{larger|1.}} தமிழரின் உடைகளாக சங்க இலக்கியம் பல உடைகளை இயம்பினும், இவற்றுள் சிறப்பாக அமைவது தழையுடையே. ஆடவர் மரவுரி உடுத்தலும் காணலாகும் ஒன்று. பழமை மரபுடன் தொடர்புடைய பழக்க வழக்கமாக இதனைக் கொள்ளலாம்.
{{larger|2.}} உலக உடை வரலாற்றில் ஆதிமுதல் தோல் மயிராடை இடம் பெறினும், தமிழர் இதனைப் பெரும்பாலும் பயன்படுத்தியிரார் என்பதையே அவர் தம் வரலாறு காட்டக் காண்கின்றோம், தோலாடை பற்றிய ஒரு சில குறிப்புகளையே தமிழர் ஆடை வரலாறு சொல்லிச் செல்கின்றது. இதற்கென்று தனித்த பெயர்கள் அமையாமையும் இக்கருத்தினை உறுதிப்படுத்த உதவும்.{{nop}}<noinclude></noinclude>
kpn3ko8l8lfwvdyjfbkfcz39sifaq1e
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/20
250
464191
1829702
1829331
2025-06-10T23:45:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|முன்னுரை||7}}</noinclude>{{larger|<b>ஆடைபற்றிய ஆய்வு மூலங்கள்</b>}}
வரலாற்றினை முழுமையாக உணர்வதற்கு உதவும் ஆய்வு மூலங்கள் பல. அவையாவன:- தொல்பொருள், இலக்கியம், வரலாறு, தொல்கதை, புராணம், பழக்க வழக்கம், மொழிநூல், புவியியல், கலைகள், கல்வெட்டு போன்றன. இம்மூலங்கள் அனைத்தையும் இணைத்து ஆராயும்போதுதான் உண்மையும் தெளிவும் பொருந்திய முழுமையானதொரு வரலாற்றை நாம் பெற இயலும். இணைத்து நோக்குதலின் முழுமையினைப் பெற தனித்தனியே நோக்குதல் அடிப்படை என்ற நிலையில் இவண் இலக்கியம் உணர்த்தும் ஆடை வரலாறு ஆராயப்படுகின்றது.
இலக்கியம் கொள்கைக்காகப் படைக்கப் படினும், பொழுதுபோக்கிற்காகப் படைக்கப்படினும் அவையுணர்ந்தோ உணராமலோ அவ்வக் கால வரலாற்றுச் செய்திகளையும், மக்களின் பண்பாட்டுக் கூறுகளையும் சொல்லிச் செல்கின்றன என்பது உண்மை. சுருங்கச் சொன்னால், சமுதாயத்தாக்கங்கள் அவ்வவ்கால இலக்கியங்களில் இருந்தல் இயற்கை எனலாம். சமுதாயத் தாக்கம் என்று நோக்க, மக்களிடம் முதன்மையிடம் பெற்றிருந்த ஆடைகளின் தோய்வும், பலநிலைகளில் அமைந்து கிடக்கக் காண்கின்றோம்.
அறிஞர், இலக்கியம் வரலாற்றுண்மைக்குத் தேவை எனக் கருதினும்,<ref>“ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுதற்கு அந்நாட்டில் எழுந்துள்ள இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதை பொருட்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை சான்றுகளாக உதவி வந்துள்ளன.” தமிழக வரலாறு-மக்களும் பணபாடும், கே. கே. பிள்ளை, பக். 12.</ref> சிலர் அதனை ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றனர். தொல்பொருட்களே ஆடைபற்றிய ஆய்வுக்கு மிகுந்த துணையாகும் என்று கருதுகின்றனர்.<ref>“In the study of such a subject archaeological accounts are more valuable as they enrich the knowledge by the actual representation of the object. Poets, dramatists and literatures however versatile they may be cannot actually create the object before the eyes in such a vivid manner as a painter or a sculptor, actually portrays the inner ideas and places the object before the people.” Indian costume coiffure and ornament, Sachidanand sahay P.xx.</ref>
ஆயின் வரலாற்றுடன், ஆடை வரலாற்றுக்கும் இலக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு ஆய்வு மூலம் என்பதைச் சில எண்ணங்கள் வழி நிறுவலாம்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
g4gpv2qm42wm4tpn9joe2lbb8jfm91g
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/21
250
464193
1829729
1829334
2025-06-11T03:08:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|8||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|1.}} இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கூறு.
{{larger|2.}} ஆடை அணிகளைப் பொறுத்தவரை இலக்கியத்தில் புனைந்துரைகளைக் கலக்கத் தேலைவி்ல்லை. சான்றாக இன்றைய இலக்கியம்களைக் காணலாம். படைப்போன் படைக்கும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் புனைந்துரையாயினும், பாத்திரங்களின் ஆடை அவற்றுடன் கூடிய மாந்தர் தம் தொடர்பு ஆகியவை கற்பனையன்று. ஆசிரியன் தான் தினத்தோறும் காணும் நிலைகளையும், மாற்றங்களையுமே இவற்றுள் வடிக்கின்றான். இந்நிலையில் சங்க இலக்கியத்தை நோக்குவோம். புலவன் பல நிலைகளில் ஆடைகளை வருணிக்கின்றான். காம்புரியன்ன அறுவையையும், பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன சிதாரினையும் உரைக்கின்றான். இவண் உவமை ஆடையின் மேன்மையினையும், இழிவினையும் புலப்படுத்துகின்றது. ஆடையின் இயல்பினை ஓரளவுக்கு மிகைப்படுத்துவன இவை எனினும் உண்மை நிலையை உரைக்கவேண்டும் என்ற புலவன் தன் விழைவே இவ்வெளியீட்டு நிலை. இயல்பினை மிகைப்படுத்திக் கூறியுள்ளதால் இவ்வாடைகளே புனைந்துரை எனல் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? இவ்வாடைகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தன என்பது உண்மைதானே. எனவே ஆடைபோன்ற பயன்பாட்டு நிலையில் உள்ளவற்றைப் பொறுத்தவரையில் புலவர் தங்கள் கால எண்ணங்களைத்தான் பிரதிபலிப்பர்; பிரதிபலிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலக்கியச் செய்திகளுட் சில புனைத்துரைத்தலாக இருந்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதேயாயினும் அவற்றை அத்துணை எளியனவாகக் கருதித் தள்ளிவிடுதல் எவ்வாற்றானும் ஏற்புடையதன்று என்னும் சதாசிவபண்டாரத்தார் கூற்றையும் இவண் சுட்டலாம்.<ref>இலக்கியமும் கல்வெட்டுகளும், சதாசிவபண்டாரத்தார், பக் 103.</ref>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
axpqnuqodpjorilsufalmuv0vn61plz
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/22
250
464198
1829731
1498782
2025-06-11T03:22:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||9}}</noinclude>{{larger|3.}} சிற்பம் சித்திரம் போன்று காட்சிச் சான்றாகப் பயன்படாது இலக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. ஆயின், காட்சிச் சான்று மட்டுமே ஆடை வரவாறு முழுமையும் உணர்த்தவல்லதாகாது. வரலாறு எனின் அது எவ்வாறு அரச வாழ்க்கை மட்டும் அல்லவோ, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலைகள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்ப வேண்டுமோ அதைப் போன்று ஆடை வரலாறு என்பதும் ஆடையுடுத்தும் முறையை விளக்குவது மட்டுமன்று, ஆடையுடன் தொடர்புடைய மாந்தர் வாழ்வியற் கூறுகள் ஒவ்வொன்றையும் அது விளக்கவேண்டும். எனவே உடுத்தும் முறை ஓரளவே வெளிப்படினும் பிற ஆடை வரலாற்றுக்குத் தேவையான விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இலக்கியம் மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத நிலை. இவக்கிய ஆய்வு இயம்பும் உண்மையும் கூட.
தமிழர் ஆடைகளைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் சிறப்பினை மேலும் சுட்டலாம். {{larger|7}}-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தான் சிற்பம் சித்திரங்களைக் காண இயலும் நிலையில் அதற்கு முன்னைய, தமிழர் வாழ்வியற் கூறுகளில் தெளிவுபெற இலக்கியங்களே உறுதுணையாக அமைகின்றன எனும் உண்மையில், இது தனிச் சிறப்பு பொருந்தியுள்ளமை வெள்ளிடைமலை.
{{larger|<b>ஆடை வரலாறு</b>}}
ஆடைவரலாற்றின் முதல் சான்றாக நாம் காண்பது நியாண்டர்தால் மனிதனைப் பற்றிய எண்ணம் என்பர். இதனை “மனித இனவரலாற்றில் சான்றுகளோடு கூடிய மிகப் பழமையான மனிதர் நியாண்டர்தால் மனிதர்களே, டுரோ-மக்னான் காலத்தில் பிரான்ஸில் காவிலான் என்ற குகையில் கிடைத்த ஓர் எலும்புக் கூட்டின் அருகில் ஒரு கொண்டைஊசி, சிறு கச்சைகளுடன் கூடிய ஊசி போன்றவை கிடைத்தன,”<ref>தமிழியல், தொகுதி-6. தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக். 90.</ref> என்னும் எண்ணத்தால் உணரலாம். கி.மு. {{larger|8000}} ஆண்டிலேயே எகிப்திய விவசாயிகள் சணல் இழைகளைத் தயாரித்தனர். கிறித்துவுக்கு {{larger|4000}} ஆண்டுகளுக்கு முன்னரே சணல் ஆடைகள் எகிப்தில் மலிந்திருந்தன. கம்பளி ஆடையும் காணக் கிடைத்தது. இதே காலப்பகுதியில் ஐரோப்பாவின் ஏரிப்பகுதி மக்கள் ஆட்டின் மயிரை<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
333bno1lpsx24vif5zkw5joika50sft
1829732
1829731
2025-06-11T03:24:37Z
மொஹமது கராம்
14681
1829732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||9}}</noinclude>{{larger|3.}} சிற்பம் சித்திரம் போன்று காட்சிச் சான்றாகப் பயன்படாது இலக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. ஆயின், காட்சிச் சான்று மட்டுமே ஆடை வரவாறு முழுமையும் உணர்த்தவல்லதாகாது. வரலாறு எனின் அது எவ்வாறு அரச வாழ்க்கை மட்டும் அல்லவோ, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலைகள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்ப வேண்டுமோ அதைப் போன்று ஆடை வரலாறு என்பதும் ஆடையுடுத்தும் முறையை விளக்குவது மட்டுமன்று, ஆடையுடன் தொடர்புடைய மாந்தர் வாழ்வியற் கூறுகள் ஒவ்வொன்றையும் அது விளக்கவேண்டும். எனவே உடுத்தும் முறை ஓரளவே வெளிப்படினும் பிற ஆடை வரலாற்றுக்குத் தேவையான விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இலக்கியம் மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத நிலை. இவக்கிய ஆய்வு இயம்பும் உண்மையும் கூட.
தமிழர் ஆடைகளைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் சிறப்பினை மேலும் சுட்டலாம். {{larger|7}}-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தான் சிற்பம் சித்திரங்களைக் காண இயலும் நிலையில் அதற்கு முன்னைய, தமிழர் வாழ்வியற் கூறுகளில் தெளிவுபெற இலக்கியங்களே உறுதுணையாக அமைகின்றன எனும் உண்மையில், இது தனிச் சிறப்பு பொருந்தியுள்ளமை வெள்ளிடைமலை.
{{larger|<b>ஆடை வரலாறு</b>}}
ஆடைவரலாற்றின் முதல் சான்றாக நாம் காண்பது நியாண்டர்தால் மனிதனைப் பற்றிய எண்ணம் என்பர். இதனை “மனித இனவரலாற்றில் சான்றுகளோடு கூடிய மிகப் பழமையான மனிதர் நியாண்டர்தால் மனிதர்களே, டுரோ-மக்னான் காலத்தில் பிரான்ஸில் காவிலான் என்ற குகையில் கிடைத்த ஓர் எலும்புக் கூட்டின் அருகில் ஒரு கொண்டைஊசி, சிறு கச்சைகளுடன் கூடிய ஊசி போன்றவை கிடைத்தன,”<ref>தமிழியல், தொகுதி-6. தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக். 90.</ref> என்னும் எண்ணத்தால் உணரலாம். “கி.மு. {{larger|8000}} ஆண்டிலேயே எகிப்திய விவசாயிகள் சணல் இழைகளைத் தயாரித்தனர். கிறித்துவுக்கு {{larger|4000}} ஆண்டுகளுக்கு முன்னரே சணல் ஆடைகள் எகிப்தில் மலிந்திருந்தன. கம்பளி ஆடையும் காணக் கிடைத்தது. இதே காலப்பகுதியில் ஐரோப்பாவின் ஏரிப்பகுதி மக்கள் ஆட்டின் மயிரை<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
qgoksqnpwnt72fyyedbraawf68uuvw7
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/23
250
464202
1829751
1498787
2025-06-11T03:38:14Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|10||தமிழர் ஆடைகள்}}</noinclude>வெட்டி அதனின்றும் கம்பளி ஆடைகளை நெய்தனர்”<ref>தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்-92.</ref> என அடுத்த நிலையில் எகிப்திய, ஐரோப்பிய மக்கனின் உடைபற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம்.
இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணக் கிடைக்கும் பருத்தியிழைகளே இந்தியரின் ஆடைபற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்று ஆகும். கி.மு. {{larger|2303}} அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிக பொருட்களில் பருத்தியாடையும் ஒன்று என சுமேரியன் கையெழுத்துப்படிகள் சொல்கின்றன.<ref>மேற்படி பக். 92</ref> மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்கள் ஏழையர்—செல்வந்தர் என்ற வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கின்றன.<ref>மேற்படி பக். 95</ref>
பிற நாட்டாராகிய எகிப்தியர், கிரேக்கர் உடை வரலாற்றைக் காண, அவர்கள் பயன்படுத்திய பெரும்பாலான மூலப் பொருட்கள் தமிழரிடம் ஒன்றுபட்டே இருக்கக் காண்கின்றோம். ஆயின் உடுக்கும் நிலையில் மாறுபாடு அமைகின்றது. பொதுவாகப் பிற நாட்டார் உடுத்தியனவாக உடல் முழுவதும் மூடியதுபோன்ற உடைகள் அமைய, அன்று தமிழ் நாட்டார் இடையாடைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையைக் காண்கின்றோம். ஆடவர் பெண்டிர் ஆடைகளில் வேறுபாடு அதிகமாக அமையாமை பிறநாட்டர் பண்பாக அமைகின்றது. தமிழர் அன்று உடுத்திய நிலை விளக்கமுறாவிடினும், இன்றைய நிலை கொண்டு, உடுக்கும் விதத்தில் ஓரளவுக்கு வேறுபாடு இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
வடஇந்தியரிடம் இருந்து தமிழர் வேறுபடுதல் இன்றும் கண்கூடு. அன்றும் சில நிலைகளில் வேறுபட்டு இருந்தனர். அ. மீரா முகைதீன் தனது ஆய்வுக் கட்டுரையில் இந்தியரின் ஆடைபற்றிப் பேசும்போது,
சிந்துவெளி நாகரிகக் காலம், வேதகாலம், பௌத்த காலம், மௌரியர் காலம், குப்தர் காலம், மொகலாயர் காலம், ஆங்கிலேயர் காலம் ஆகியவை வளர்ந்து வந்த நாகரிகத்தின்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ti6qrezl0o9jyp75bnuv27lau5x8fn7
1829753
1829751
2025-06-11T03:39:33Z
மொஹமது கராம்
14681
1829753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|10||தமிழர் ஆடைகள்}}</noinclude>வெட்டி அதனின்றும் கம்பளி ஆடைகளை நெய்தனர்”<ref>தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்-92.</ref> என அடுத்த நிலையில் எகிப்திய, ஐரோப்பிய மக்கனின் உடைபற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம்.
இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணக் கிடைக்கும் பருத்தியிழைகளே இந்தியரின் ஆடைபற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்று ஆகும். கி.மு. {{larger|2303}} அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிக பொருட்களில் பருத்தியாடையும் ஒன்று என சுமேரியன் கையெழுத்துப்படிகள் சொல்கின்றன.<ref>மேற்படி பக். 92</ref> மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்கள் ஏழையர்—செல்வந்தர் என்ற வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கின்றன.<ref>மேற்படி பக். 95</ref>
பிற நாட்டாராகிய எகிப்தியர், கிரேக்கர் உடை வரலாற்றைக் காண, அவர்கள் பயன்படுத்திய பெரும்பாலான மூலப் பொருட்கள் தமிழரிடம் ஒன்றுபட்டே இருக்கக் காண்கின்றோம். ஆயின் உடுக்கும் நிலையில் மாறுபாடு அமைகின்றது. பொதுவாகப் பிற நாட்டார் உடுத்தியனவாக உடல் முழுவதும் மூடியதுபோன்ற உடைகள் அமைய, அன்று தமிழ் நாட்டார் இடையாடைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையைக் காண்கின்றோம். ஆடவர் பெண்டிர் ஆடைகளில் வேறுபாடு அதிகமாக அமையாமை பிறநாட்டர் பண்பாக அமைகின்றது. தமிழர் அன்று உடுத்திய நிலை விளக்கமுறாவிடினும், இன்றைய நிலை கொண்டு, உடுக்கும் விதத்தில் ஓரளவுக்கு வேறுபாடு இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
வடஇந்தியரிடம் இருந்து தமிழர் வேறுபடுதல் இன்றும் கண்கூடு. அன்றும் சில நிலைகளில் வேறுபட்டு இருந்தனர். அ. மீரா முகைதீன் தனது ஆய்வுக் கட்டுரையில் இந்தியரின் ஆடைபற்றிப் பேசும்போது,
“சிந்துவெளி நாகரிகக் காலம், வேதகாலம், பௌத்த காலம், மௌரியர் காலம், குப்தர் காலம், மொகலாயர் காலம், ஆங்கிலேயர் காலம் ஆகியவை வளர்ந்து வந்த நாகரிகத்தின்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
f839ffkmw1jpfsgttocibrysk2wuwd3
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/24
250
464204
1829782
1498790
2025-06-11T04:03:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||11}}</noinclude>பலபடி நிலைகளைத் தருகின்றன” என்று கூறி அந்தந்தக் கால ஆடை வகைகளையும் விளக்குகின்றார். வடநாட்டாரின் ஆடையுடன் தொடர்புடைய சொற்களாக இவர் குறிப்பிடும் சொற்கள் பல. அவையாவன:- துர்சா, யான்ட்வா, வசனா அல்லது வஸ்திரம், வாசஸ் அதிவாசா, நீவி, அத்கா, டிராபி, பிசாசு, வாதூயா, சுவாசஸ் கவாசனா, ஊர்னா-சூத்ரா, ஊர்னா, உத்தரீயம், அந்தரீயம், ஆப்ரபதீனபதா, கஸ்கவுமா, அகதா, கொடும்பரா, அந்தர்வாசா, உத்தராசங்கா உஷ்னிசா ஹாஸ்தி சவுந்திகா, மத்சய வாலாகா, காடுங்குர்னகா, சதவல்லிகா பத்கா, கமர்பந், சங்காத்தி அல்லது இரட்டைச்சடார், அந்தர்வசாக, உத்தராசங்கா அல்வது துப்பட்டா, பித்தியாஸ்தரானா, கண்கே பிராக்டீசதானா, வார்சிக சார்திகா, கஞ்சுகா, அவுர்நா ஜாதரூபயரிஸ்கர்தான், பைலான், வார்சதம்சன, கம்பலான் விவிதான், வஸ்திரம், அகர்பாசம், ஆவிகம், ராங்காவா, உஸ்னிசா, வெஸ்தனி, யாக்சினி, தேவதாகுலகோகா, கண்டா, துப்பட்டா, லகோதி, சானாபாப், செளவ்டார், பருத்தி, வல்வெட்டு, குல்லா, பக்கிரி, தார்வெஸ் குல்லாய், தலைப்பாகை, கமா, பைசாமா, பட்டாடை, உப்பக்சா, கபா, சார்வார், லங்கோடு, காக்ரா, பர்சாஸ் போன்றன.
இவற்றுள் பெரும்பான்மையன தமிழர் அடைபற்றிய சொற்களினின்றும் மாறுபட்டன. எனினும் ஒரு சில வடநாட்டார் தொடர்பு காரணமாகத் தமிழ் மொழியிலும் பயிலப்படுகின்றமையைக் காண்கின்றோம்.
வடநாட்டு மக்கள் தமிழரிடம் இருந்து தோலாடைபற்றிய எண்ணத்திலும் மிகுந்த வேறுபாட்டுடன் அமைகின்றனர். பல் வகையான மயிராடை, தோலாடையைப் பயன்படுத்தியிருக்கின்றனர் அவர்கள். சான்றாக, “மௌரியர் கால மக்கள் பருத்தியாடையைப் பயன்படுத்தினர். மற்றும் கம்பளித் துணிக்கு அவுரிநா என்றும், தங்கவேலையுடன் கூடிய ஒப்பனை சால்வைக்கு ஜாதரூபபரிஸ்கர்தன் என்றும் குழிக்குள் வாழ்சிற்றுயிர்களின் தோலாடையைக் குறிக்கப் பைலான் என்றும் காட்டுப்பூனைத் தோலாடையைக் குறிக்கப் வார்சதம்சன என்றும் பலவகைச் சொற்களைப் பயன்படுத்தினர். கம்பலான் விவிதான் என்ற ஆடை கால்நடைகளின் மயிர்களால் ஆனவை, ஆவிகம் என்பவை ஆடுகளில் மெல்லிய மயிர்களால் ஆனவை. ராங்காவா<noinclude></noinclude>
c5oyomfq80igpd602il01zru14a15st
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/25
250
464207
1829788
1498794
2025-06-11T04:16:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|12||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்பது மான்மயிர் மற்றும் கம்பளியலான சால்வை”<ref>தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள் அ. மீராமுகைதீன், பக். 98</ref> என்பதனைச் சுட்டலாம்.
இம்முறையில் தோலாடை, மயிராடையை அதிகமாகப் பயன்படுத்தியமை, தமிழரிடத்தில் காணவியலாத ஒன்று.
எனவே “பண்பாட்டைப்பகுத்துணர ஆடை ஓர் உறுப்பு; அப்பண்பாட்டு அடிப்படையில் ஆடை வகைகள் ஒரு குறிப்பிட்டப் பிரிவினரின் தன்மையைக் காட்டுவதாக அமையும்”<ref>மேற்படி பக். 93</ref> என்ற கூற்றின் உண்மையை அயலார் ஆடையுடன் தமிழர் ஆடையையும் ஒப்பிடப் புலனாகின்றது.
இன்று பல்வேறு தொடர்புகள் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியிருப்பினும் தேசிய உடையாகவும் தமிழர் உடையாகவும் நிகழ்வது வேட்டியும் புடவையுமே. ஆயின் பொது நிலையில் பண்டைய நிலையினின்றும் காலவண்ணம் (Fashion) காரணமாகக் குறைத்தும் நிறைத்தும் உடலோடு ஒட்டியும் தளர்த்தியும் பலவேறுபட்ட இயல்புகளில் உடையினை கூடுத்துவதை இன்று நாம் காண்கின்றோம்.
{{larger|<b>ஆடை வரலாற்று நூல்கள்</b>}}
ஆடையைப் பற்றிய எண்ணங்கள் அண்மையில்தான் ஆய்வு செய்யப்படும் நிலையை அடைந்துள்ளன என்பர்.<ref>“It is only comparatively very recently that people have begun to take an interest in the costume of the Past”.—Costume through the ages.—James Laver, Introduction, P. 5.</ref> இக்கருத்து நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
அயல்நாட்டார் ஆடையின் தோற்றம், ஆடையின் கதை, வரலாற்று நிலையில் ஆடையின் இயல்பு, மனிதனும் ஆடையும், காலவண்ணம், தேசிய உடைகள் போன்ற பல கருத்துகளின் அடிப்படையில் பல நூல்களை எழுதியுள்ளனர்.
இந்திய ஆடை வரலாற்று நூல்களுள் சிறப்பாக மோதிச் சத்திரா, சச்சிதானந்த் சகாய், எஸ். என். தார்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7sktog0s4n1y7pb6haq3kzficgxof8x
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/26
250
464211
1829793
1498798
2025-06-11T04:28:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||13}}</noinclude>போன்றோரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன. இந்தியரின் உடைகள் வெவ்வேறு காலநிலைகளில் எத்தன்மையன என்பதைப் பல மூலங்கள் வழித் தெளிவுற எடுத்தியம்புகின்றன இவை.
ஆயின் தொன்றுதொட்டே பெரும் சிறப்புடன் வாழ்ந்து உலகெங்கும் தங்கள் பெருமையைப் பரவச் செய்த தமிழரின் ஆடையினைப் பற்றியதொரு தனித்த நூல் ஒன்றினையும் நாம் காணக் கூடவில்லை. இந்திய வரலாற்றில் தமிழரின் ஆடை வரலாறு இடம் பெறினும் அவை முழுமையுணர்வினை நல்க வாய்ப்பில்லாமையால் ஒரு சில எண்ணங்களையே உரைத்து அமைகின்றன. அ. மீராமுகைதீன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள் என்ற வெளிவராத பொருட்கட்டுரை ஒன்றும் (கேரளப் பல்கலைக் கழகம் {{larger|1971,)}} மற்றும் சில தனிக் கட்டுரைகளுமே தமிழர் உடை வகைகளை விளக்குவன. பொருட்கட்டுரை சில குறிப்பிட்ட இலக்கியங்கள் இயம்பும் ஆடைகளை விளக்குகின்றது. தொடர் கட்டுரையாக, பி. எல். சாமியின் ‘சங்க இலக்கியத்தில், ஆடை அணிகலன்கள்’ என்ற கட்டுரையினைக் (செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தவை) காண்கின்றோம். ஆடைபற்றிய பல்வேறு சொற்களின் வரலாற்றையும் இவர் சொல்லிச் செல்லும் விதம், சில நிலைகளில் மேலும் ஆய்வுக்குரியதாக அமையினும் ஆய்வாளருக்கு மிகுந்த பயனுடையது.
திருமதி. தியாகராசன், ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற அறிஞர் பலரும் ஆடைபற்றிய கருத்துகளைச் சொல்லிச் செல்கின்றமையும் சுட்டத்தக்கது.
இலக்கியம் தரும் செய்திகளை விளங்கிக் கொள்வதற்கும், விரித்துக் கொள்வதற்கும் கல்வெட்டு ஆய்வாளர் குறிப்புகள் சிறந்த துணையாகின்றன.
{{larger|<b>ஆய்வு நோக்கம்</b>}}
உள்ளதன் நுணுக்கம் ஆய்தல் என்பார் தொல்காப்பியர். ஆய்வானது புதியது காணல், தெரித்ததன் மேன்மேற் காணல், முன்னைய குறைகளை நீக்கல், சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்தல், குறிப்பிட்ட பயன் கருதிச் செய்தல், அறிவுச் சிக்கலை விடுவித்தல் என்ற எண்ணங்களின் அடிப்படையில் அமைதல் தேவை, எனவே ஈண்டு,<noinclude></noinclude>
tnb8tmxdre7rrhzvgccp2ua0v7gmu0b
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/27
250
464214
1829796
1498801
2025-06-11T04:40:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|14||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|1.}} தமிழர் ஆடைபற்றிய நூல். இன்மையை நீக்குதற்கும்.
{{larger|2.}} தமிழர் ஆடைபற்றிய அறிவைப் பெறுதற்கும்.
{{larger|3.}} அதன்வழிப் புலனாகும் தமிழரின் வாழ்வியற் கூறுகளை அறிதற்கும் தமிழர் ஆடைகள் பற்றிய செய்திகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
{{larger|<b>ஆய்வின் தன்மை</b>}}
தொல்காப்பியம் முதற்கொண்டு கி.பி. {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலான சில குறிப்பிட்ட இலக்கியங்கள் உணர்த்தும் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. எடுத்துக் கொண்ட இலக்கியங்கள்,
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், தேவாரம், நந்திக் கலம்பகம், கம்பராமாயணம், சூளாமணி கல்லாடம், முத்தொள்ளாயிரம், மூவருலா, தஞ்சைவாணன் கோவை, கலிங்கத்துப் பரணி, அம்பிகாபதிக் கோவை, பெரிய புராணம் ஆகியன.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமையும் இவ்வாய்வு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இயல்
உடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு.
இந்தியாவின் பிற்பகுதி மாந்தர் குறித்த, ஆடையுடன் தொடர்புடைய பல சொற்களைப் போன்று, தமிழரும் எண்ணற்ற சொற்களைக் கொண்டிருந்தனர். அவற்றுள் பெரும்பாலனவற்றைக் கலைச்சொல்லகராதி என்னும் பகுதியாக இந்நூல் இறுதியில் காணலாம். இவண் தங்கள் ஆடைகளைக் குறித்து, தமிழர் வழங்கிய சொற்கள் என்னென்ன? அவை பல் நிலைகளில் பெயர் பெற்றமை, பல் மாற்றத்திலும் மாற்றமடையாத சில சொற்களின் தனிமை, சூழல் காரணமாகத் திரிந்த மாற்றமடைந்த சொற்களின் இயல்பு போன்ற பலவற்றையும் காணலாம்.
இரண்டாம் இயல்
தமிழர் உடைகள்-உடுத்தும் விதங்கள்.
உடை உடுத்தும் முறை என்று நோக்க, ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு நாகரிமாகத் தோன்றுபவை மற்றொரு<noinclude></noinclude>
nvrb54ch2x0i0s24jj56iqitcd0rl8y
1829797
1829796
2025-06-11T04:41:17Z
மொஹமது கராம்
14681
1829797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|14||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|1.}} தமிழர் ஆடைபற்றிய நூல். இன்மையை நீக்குதற்கும்.
{{larger|2.}} தமிழர் ஆடைபற்றிய அறிவைப் பெறுதற்கும்.
{{larger|3.}} அதன்வழிப் புலனாகும் தமிழரின் வாழ்வியற் கூறுகளை அறிதற்கும் தமிழர் ஆடைகள் பற்றிய செய்திகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
{{larger|<b>ஆய்வின் தன்மை</b>}}
தொல்காப்பியம் முதற்கொண்டு கி.பி. {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலான சில குறிப்பிட்ட இலக்கியங்கள் உணர்த்தும் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. எடுத்துக் கொண்ட இலக்கியங்கள்,
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், தேவாரம், நந்திக் கலம்பகம், கம்பராமாயணம், சூளாமணி கல்லாடம், முத்தொள்ளாயிரம், மூவருலா, தஞ்சைவாணன் கோவை, கலிங்கத்துப் பரணி, அம்பிகாபதிக் கோவை, பெரிய புராணம் ஆகியன.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமையும் இவ்வாய்வு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
<b>முதலாம் இயல்</b>
உடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு.
இந்தியாவின் பிற்பகுதி மாந்தர் குறித்த, ஆடையுடன் தொடர்புடைய பல சொற்களைப் போன்று, தமிழரும் எண்ணற்ற சொற்களைக் கொண்டிருந்தனர். அவற்றுள் பெரும்பாலனவற்றைக் கலைச்சொல்லகராதி என்னும் பகுதியாக இந்நூல் இறுதியில் காணலாம். இவண் தங்கள் ஆடைகளைக் குறித்து, தமிழர் வழங்கிய சொற்கள் என்னென்ன? அவை பல் நிலைகளில் பெயர் பெற்றமை, பல் மாற்றத்திலும் மாற்றமடையாத சில சொற்களின் தனிமை, சூழல் காரணமாகத் திரிந்த மாற்றமடைந்த சொற்களின் இயல்பு போன்ற பலவற்றையும் காணலாம்.
<b>இரண்டாம் இயல்</b>
தமிழர் உடைகள்-உடுத்தும் விதங்கள்.
உடை உடுத்தும் முறை என்று நோக்க, ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு நாகரிமாகத் தோன்றுபவை மற்றொரு<noinclude></noinclude>
bnqng8ifypm3g1xfj9u6n35ngfa6jzl
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/28
250
464219
1829798
1498807
2025-06-11T04:51:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|முன்னுரை||15}}</noinclude>பிரிவினருக்கு நாகரிகமாகத் தோன்றாது. எனவே நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் உடுத்தும் முறையும், உடையின் தோற்றமும் மாறுபட்டு அமைநின்றன. இஸ்லாமியப் பெண்கள் தங்கள் முகத்தை மூடிக் கொள்வதை இன்றளவும் நாகரிகமெனக் கொண்டுள்ளனர். ஆடை அணியும் போது தங்கள் கால்களை மறைக்கின்றனர் சைனப் பெண்கள். மேல் நாட்டார் கால்கள் தெரிய உடை அணிகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் புடவையால் தம்முடம்பை, பெரும்பாலும் முழுமையாக மறைந்துக் கொள்கின்றனர். இன்றளவும் தம் மார்பை மறைக்காமை வேறுபாடாகத் தெரியவில்லை, சில மலையாள மகளிர்க்கு. எனவே அ. மீரான்முகைதீன் குறிப்பிடுவது போன்று நாகரிகம், நாகரிகமின்மை என்பவை எல்லாம் அவரவர் சமுதாய மனவளர்ச்சியைப் பொறுத்ததே எனல் ஒப்புக் கொள்ளக் கூடிய எண்ணமேயாகும்.
இந்நிலையில் தமிழகத்தில் வாழ்ந்தோர் அன்று உடுத்திய உடைகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதனை, இலக்கியங்கள் உணர்த்தும் நிலையில் விளக்கமாக இவண் காணலாம்.
<b>மூன்றாம் இயல்</b>
பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்-மீவியல்புக் கூறுகள்.
இப்பகுதியில் தமிழர், ஆடையுடன் தொடர்புடையதாகக் கையாண்டு வந்த பழக்க வழக்கங்கள், இன்னும் அவற்றுள் ஒரு சில தம்மிடம் காணப்படும் தன்மை, சிலவற்றை எச்சக் கூறுகளாக மட்டுமே காணக்கூடிய நிலை ஆகியவை பேசப்படுகின்றன.
நம்பிக்கைகள் என்னும் பகுதியில், பலவித மனவுணர்வுகள் அடிப்படையில் அவர்களிடம் காணப்பட்ட நம்பிக்கைகளைக் காணலாம்.
மீவியல்புக் கூறுகளும் உடையும் என்ற பகுதியில், வேறுபட்ட தெய்வத்திற்கென, இவர்கள் சாத்திய உடைகள், இவை தெளிவுபடுத்தும் தமிழரின் பல எண்ணங்கள், புராணக் கதைகள், போன்றவை ஆராயப்படுகின்றன. இயக்கன், அரக்கன், பூதம் போன்ற பிற மீவியல்புக் கூறுகளின் உடைகள் பற்றிய எண்ணங்களும் இவண் இயம்பப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
e2klqfznyh0ckbt5gf9vbvcoa2lyu2g
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/13
250
464224
1829389
1829284
2025-06-10T12:18:26Z
மொஹமது கராம்
14681
1829389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.]] | {{DJVU page link|119| +13}}-182}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/09|<b>4. மீவியல்புக் கூறுகள்</b><br>{{gap}}சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.]] | {{DJVU page link| 183 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/010|<b>5. ஆடையும் தொழிலும்</b><br>{{gap}}ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.]] | {{DJVU page link| 190 | +14}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link| 235 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link| 293 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link| 301 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link| 303 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link| 309 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link| 315 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link| 385 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link| 389 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link| 398 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link| 399 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link| 402 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link| 407 | +13}}}}
}}{{nop}}<noinclude></noinclude>
epybk3ddr6dbfksht3pray4uorjv2dl
1829391
1829389
2025-06-10T12:19:27Z
மொஹமது கராம்
14681
1829391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.]]}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/09|<b>4. மீவியல்புக் கூறுகள்</b><br>{{gap}}சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.]] | {{DJVU page link| 183 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/010|<b>5. ஆடையும் தொழிலும்</b><br>{{gap}}ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.]] | {{DJVU page link| 190 | +14}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link| 235 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link| 293 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link| 301 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link| 303 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link| 309 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link| 315 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link| 385 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link| 389 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link| 398 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link| 399 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link| 402 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link| 407 | +13}}}}
}}{{nop}}<noinclude></noinclude>
mvct87vys3vhn0l63apsi8j2sq1g5u1
1829393
1829391
2025-06-10T12:19:53Z
மொஹமது கராம்
14681
1829393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.]] | }}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/09|<b>4. மீவியல்புக் கூறுகள்</b><br>{{gap}}சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.]] | {{DJVU page link| 183 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/010|<b>5. ஆடையும் தொழிலும்</b><br>{{gap}}ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.]] | {{DJVU page link| 190 | +14}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link| 235 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link| 293 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link| 301 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link| 303 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link| 309 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link| 315 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link| 385 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link| 389 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link| 398 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link| 399 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link| 402 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link| 407 | +13}}}}
}}{{nop}}<noinclude></noinclude>
c7rowkhrpvmlc9vzwc5sok3z6uv0yju
1829397
1829393
2025-06-10T12:21:26Z
மொஹமது கராம்
14681
1829397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.]] | }}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link| 183 | +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/010|<b>5. ஆடையும் தொழிலும்</b><br>{{gap}}ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.]] | {{DJVU page link| 190 | +14}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link| 235 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link| 293 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link| 301 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link| 303 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link| 309 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link| 315 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link| 385 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link| 389 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link| 398 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link| 399 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link| 402 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link| 407 | +13}}}}
}}{{nop}}<noinclude></noinclude>
er46dsjge3teua64qgjqziwx6p13ubj
1829410
1829397
2025-06-10T12:28:00Z
மொஹமது கராம்
14681
1829410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.]] | }}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link| 183 | +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link| 190 | +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link| 235 | +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link| 293 | +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link| 301 | +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link| 303 | +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link| 309 | +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link| 315 | +13}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link| 385 | +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link| 389 | +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link| 398 | +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link| 399 | +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link| 400 | +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link| 400 | +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link| 402 | +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link| 407 | +13}}-421}}
}}{{nop}}<noinclude></noinclude>
h85vqfu2t6xzxboa8r55ejc1msdhfwo
1829412
1829410
2025-06-10T12:29:37Z
மொஹமது கராம்
14681
1829412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/008|கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.]] | }}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +13}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
}}{{nop}}<noinclude></noinclude>
2vo7cx7ikm1xrc9xs7g8mn5fptphimv
1829707
1829412
2025-06-11T00:10:59Z
Booradleyp1
1964
1829707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
}}{{nop}}<noinclude></noinclude>
gywk9ezyd813dl747ca9puqnl1iqe22
1829708
1829707
2025-06-11T00:14:13Z
Booradleyp1
1964
1829708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center|width=700px|</noinclude>கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
}}{{nop}}<noinclude></noinclude>
5yg5k0wi1joupvx9n73c7apo2rewnxl
1829710
1829708
2025-06-11T00:17:20Z
Booradleyp1
1964
1829710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
}}{{nop}}<noinclude></noinclude>
n4o2ta8rbj5e3tivhef4ahwktooimlc
1829712
1829710
2025-06-11T00:19:15Z
Booradleyp1
1964
1829712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{block_center|width=700px|
கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
}}</div><noinclude></noinclude>
31d7jn7dn4z2lczxy2uct9yk2m0k5b9
1829715
1829712
2025-06-11T00:26:22Z
Booradleyp1
1964
1829715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{block_center/s|width=700px|}}</noinclude>கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
{{block center/e}}<noinclude></noinclude>
a3q3rcfhsy79ba7btjp4wrj2x7cky5b
1829716
1829715
2025-06-11T00:29:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{block_center/s|width=700px|}}</noinclude>கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை-128.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
{{block center/e}}<noinclude></noinclude>
rwjijxffxvv2hyjyixsieysg15vvowy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/29
250
464226
1829801
1498816
2025-06-11T04:56:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|16||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>நான்காம் இயல்</b>
ஆடைத் தொழில்.
பல்கலை வல்லுநரான தமிழரின் ஆடைத் தொழிலின் சிறப்பு இவண் விரிக்கப்படுகின்றது. நெய்தல் தொழிலுடன் வாணிபம், ஆடைவெளுத்தல் ஆகியனவும் ஆடையுடன் தொடர்புடைய தொழில்கள் என்பதால் இங்கே இணைத்து நோக்கப்படுகின்றன.
இரண்டாம் பகுதி தொகுப்புச் செய்திகளை உள்ளடக்கியது. இங்கு ஆடைபற்றிய கலைச் சொற்கள், பழமொழிகள், நம்பிக்கைகள் ஆகியன முறையே தொடர்ந்து இடம்பெறுகின்றன.
பின்னிணைப்பாக இலக்கியத்தில் ஆடை இடம்பெறும் இடங்கள் பொருளடிப்படையில் பகுத்துத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude>
bi25o74dni2c3u56vi1ley714xf252s
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/30
250
464230
1829810
1498820
2025-06-11T05:15:51Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>குறுக்க விளக்கம்</b>}}}}
<poem>அகம்-அகநானூறு
அம்பி-அம்பிகாபதிக்கோவை
ஆசாரக்-ஆசாரக்கோவை
இன்னா-இன்னா நாற்பது
ஐங்-ஐங்குறுநூறு
ஐந். ஐம்-ஐந்திணை ஐம்பது
கம்ப-கம்பராமாயணம்
கம்ப. ஆரணிய-கம்பராமாயணம் ஆரணிய காண்டம்
கம்ப. சுந்தர-கம்பராமாயணம் சுந்தர காண்டம்
கல்-கல்லாடம்
கலிங்-கலிங்கத்துப்பரணி
கலித்-கலித்தொகை
குறள்-திருக்குறள்
குறிஞ்சி-குறிஞ்சிப்பாட்டு
குறுந்-குறுந்தொகை
சிலப்-சிலப்பதிகாரம்
சிறு-சிறுபாணாற்றுப்படை
சிறு. மூலம்-சிறுபஞ்சமூலம்
சீவக-சீவகசிந்தாமணி
சீவக. பதி-சீவகசிந்தாமணி பதிகம்
சூளா-சூளாமணி
தஞ்சை-தஞ்சைவாணன் கோவை
திணை.நூற்-திணைமாலை நூற்றைம்பது
திருமுருகு-திருமுருகாற்றுப்படை
தேவா-தேவாரம்
தொல்-தொல்காப்பியம்
தொல்.பேரா-தொல்காப்பியம் பேராசிரியம்
தொல்.மெய்ப்-தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்
நந்திக்-நத்திக் கலம்பகம்
நற்-நற்றிணை
நாலடி-நாலடியார்
நாலா.திவ்-நாலாயிர திவ்விய பிரபந்தம்
நீல-நீலகேசி</poem>{{nop}}<noinclude></noinclude>
6okbrp34lscwd81cqgerqienqfyzelm
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/31
250
464235
1829814
1498826
2025-06-11T05:25:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆண். திருப்-ஆண்டாள் திருப்பாவை
திருப்பாண். அமலன்-திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்
திருமங். சிறிய-திருமங்கை மன்னள் சிறிய திருமடல்
நம்மா. திருவாய்-நம்மாழ்வார் திருவாய்மொழி
நாச்சி. திரு-நாச்சியார் திருமொழி
பெரி. திரு-பெரியாழ்வார் திருமொழி
பெரிய. திரு-பெரிய திருமொழி
பெரு. திரு-பெருமாள் திருமொழி
நெடு-நெடுநல்வாடை
பட்டின-பட்டினப்பாலை
பதி-பதிற்றுப்பத்து
பரி-பரிபாடல்
பழ. நா-பழமொழி நானூறு
பெரிய-பெரிய புராணம்
அமர்-அமர்நீதி நாயனார் புராணம்
இடங்கழி-இடங்கழி நாயனார் புராணம்
ஏயர்-ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
ஏனாதி-ஏனாதி நாத நாயனார் புராணம்
கண்ணப்ப-கண்ணப்ப நாயனார் புராணம்
கழறிற்-கழறிற்றறிவார் நாயனார் புராணம்
சாக்கிய-சாக்கிய நாயனார் புராணம்
சிறுத்-சிறுத்தொண்ட நாயனார் புராணம்
திருஞான-திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம்
திருநாவு-திருநாவுச்கரசு சுவாமிகள் புராணம்
புகழ்ச்சோழ-புகழ்ச்சோழ நாயனார் புராணம்
மானக்-மானக் கஞ்சாற நாயனார் புராணம்
பெரிய. தடுத்-பெரிய புராணம் தடுத்தாட்கொண்ட புராணம்
வெள்ளானை-வெள்ளானைச் சருக்கம்
பெருங்-பெருங்கதை
பெரும்-பெரும்பாணாற்றுப்படை
பொருநர்-பொருநராற்றுப்படை
மணி-மணிமேகலை
மது-மதுரைக்காஞ்சி
மலை-மலைபடுகடாம்
மு. கலி-முல்லைக்கலி
முத்-முத்தொள்ளாயிரம்
முல்லை-முல்லைப்பாட்டு
மூவரு-மூவருலா</poem>{{nop}}<noinclude></noinclude>
jor2nujewrti1cctajfmhmk77c51v7q
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/32
250
464237
1829816
1498828
2025-06-11T05:29:37Z
மொஹமது கராம்
14681
1829816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு}}}}
முன்னுரை</b>
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்த்தன்று
நீரினும் ஆரளவின்றே' 3
என்று நட்புக்கு இலக்கணம் வகுத்தாள் குறுந்தொகைப்
புலவன், ஆய்வுக்கும் இது பொருந்தும். ஆய்வின் ஆழமும்
அகலமும் வரையறைக்குட்படாதது. கற்றது கைம்மண்ணளவே
ஆய்வின் நிலையுமாகும்.
அறிவியல் ஆய்வு, இலக்கிய ஆய்வு, மொழிநூல் ஆய்வு
போன்ற பல்வகை ஆய்வுகளுள் சொற்பொருள் பற்றிய ஆய்வும்
ஒன்று, இதனை 1. பல்துறைச் சொற்கள் பற்றிய ஆய்வு 2.
ஒருதுறைச் சொற்கள் பற்றிய ஆய்வு 3. ஒருசொல் பற்றிய
ஆய்வு' என்ற முந்திங்ைகளில் தோக்கலாம். இவற்றும் ஓவ்வொரு
சொல்லும்1. சொல்லின் தோற்றம் 2. பொருள் 3. காலத்
தோறும் ஏற்ற உருமாற்றம் 4. பொருள் மாற்றம் என்ற நான்கு
கூறுகளையும் கொண்டிவங்குதல் லேண்டும்.
மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா எனினும்
எல்லாச் சொல்லும் போருள் குறித்தனவே' என்பது அறிஞர்
கட்டிய உண்மை, மனித எண்ணங்கள் சொற்களில் பாதுகாக்கப்
படுகின்றன என்ற கருத்தினையும் காண்கின்றோம்.:
1. "The beautiful thoughts and imxges, the imagination and
focling of past ages are preserved in words"==;ays
Trench.
Words and Their Significance-Dr. R. P. Sethupilisi,
Page 1.
3<noinclude></noinclude>
500wl3a4b44kn1ewb84ozlg37m079gu
1829820
1829816
2025-06-11T05:40:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு}}}}
முன்னுரை</b>
<poem>‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே’ {{larger|3}}</poem>
என்று நட்புக்கு இலக்கணம் வகுத்தான் குறுந்தொகைப் புலவன், ஆய்வுக்கும் இது பொருந்தும். ஆய்வின் ஆழமும் அகலமும் வரையறைக்குட்படாதது. கற்றது கைம்மண்ணளவே ஆய்வின் நிலையுமாகும்.
அறிவியல் ஆய்வு, இலக்கிய ஆய்வு, மொழிநூல் ஆய்வு போன்ற பல்வகை ஆய்வுகளுள் சொற்பொருள் பற்றிய ஆய்வும் ஒன்று, இதனை {{larger|1.}} பல்துறைச் சொற்கள் பற்றிய ஆய்வு {{larger|2.}} ஒருதுறைச் சொற்கள் பற்றிய ஆய்வு {{larger|3.}} ஒருசொல் பற்றிய ஆய்வு என்ற முந்நிலைகளில் தோக்கலாம். இவற்றுள் ஓவ்வொரு சொல்லும் {{larger|1.}} சொல்லின் தோற்றம் {{larger|2.}} பொருள் {{larger|3.}} காலந்தோறும் ஏற்ற உருமாற்றம் {{larger|4.}} பொருள் மாற்றம் என்ற நான்கு கூறுகளையும் கொண்டிலங்குதல் வேண்டும்.
மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா எனினும் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது அறிஞர் சுட்டிய உண்மை. மனித எண்ணங்கள் சொற்களில் பாதுகாக்கப்படுகின்றன என்ற கருத்தினையும் காண்கின்றோம்.<ref>“The beautiful thoughts and images, the imagination and feeling of past ages are preserved in words”—says Trench.<br>Words and Their Significance—Dr. R. P. Sethupillai, Page 1.</ref>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}
3</noinclude>
qrpvswuzfs413nxkm9j5kbfz18prwnv
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/33
250
464239
1829821
1498830
2025-06-11T05:53:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|20||தமிழர் ஆடைகள்}}</noinclude>எனவே இச் சொல்லாய்வு, மொழிவளம், கால வளர்ச்சியில் மொழியில் புகும் புதுமைகள், சமுதாயம் பண்பாடு இவற்றில் உண்டாகும் மாறுபாடுகள் போன்ற பல எண்ணங்களைத் தெளிவுபடுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.
{{larger|<b>சொற்பொருள் ஆய்வு அன்றுமுதல் இன்றுவரை</b>}}
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி முத்த குடியினர் எனப் போற்றப்படுவோர் தமிழர். இவர் தம் முதல் இலக்கியங்களே இவரது நாகரிகச் சிறப்பினைத் தெளிவாக்கும். பல்துறை வல்லுநர்களாகிய இவர்கள் அன்றே ஆய்வு மனப்பான்மையுடனும் திகழ்ந்தனர். இதற்கு,
<poem>‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார்;புலவர்’ (தொல். சொல். {{larger|156)}}</poem>
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் அமையும். என்மனார் புலவர் என்ற சுட்டினைச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு ஆக்கலாம். இவ்வெண்ணத் தொடர்ச்சி இன்றுவரைத் தொடர்கின்றது. இதனை இலக்கணங்களில் காணப்படும் சொல்விளக்கம், நிகண்டுகள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், ஒரு சொல் பற்றிய அறிஞர் ஆய்வுகள் போன்றன காட்டுகின்றன.
{{larger|<b>ஆடைபற்றிய சொற்கள்</b>}}
மனித வாழ்வில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஆடைத் தொடர்பாகத் தமிழன் பயன்படுத்திய சொற்கள் பல. அவை ஆடையைக் குறிப்பன; ஆடைத்தொழிலுடன் தொடர்புடையன; ஆடை உருவாக்கப்பட்ட பொருட்களைச் சுட்டுவன என்ற பல நிலைகளில் அமையும். இவண் ஆடையைக் குறிக்க, தமிழன் பயன்படுத்திய சொற்களையும் அவற்றில் வரலாற்றையும் காணலாம்.
{{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆடைபற்றிய சொற்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைகின்றன.
இவற்றுள் பல சொற்கள் சங்கத் தமிழர் பயன்படுத்தியன. உடை, தழை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, போர்வை, காழகம், கச்சம், கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரீயம், கம்பலம், கவசம், தூசு, மடிவை, சிதர்வை, சிதவல்,<noinclude></noinclude>
qkz284g9bo6wfujrtt5fak5522pbj7o
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/34
250
464243
1829826
1498837
2025-06-11T06:11:16Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||21}}</noinclude>வார், மெய்ப்பை, துகின்முடி, மெய்ம்மறை, மெய்யாப்பு, வாலிது, வெளிது, புட்டகம், நூல், பக்குடுக்கை போன்றன.
நீதிநூற் காலத்தில் புதியனவாக அரத்தம், ஈர்ங்கட்டு, கோடி, கூறை, புடைவை, மாசுணி, பட்டம் அமைகின்றன.
சிலப்பதிகாரத்தில் கஞ்சுகம், மணிமேகலையில் உடுப்பு, சிதர், சிதவற்றுணி, வட்டுடை போன்றனவும் முகிழ்க்கின்றன.
பெருங்கதை வட்டம், வடகம், மீக்கோள், குப்பாயம், நீலம், வங்கச் சாதர், சேலம் இவற்றைப் புதுமையாகக் காட்டும்.
சிந்தாமணியில் கோசிகம், பஞ்சி, கருவி, சாலிகை, பூண், ஆசு, கிழி, வட்டு, தலைக்கீடு போன்றன மேலும் இடம் பெறுகின்றன.
கம்பர் கோதை, சீரம், சேலை, நீலி, வற்கலை, புட்டில் போன்றனவற்றை வடமொழி மணம்கமழத் தருகின்றார். கலையையும் ஆடையெனக் குறிப்பார்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் காம்பு, நேத்திரம், மேலாப்பு ஆகியவற்றையும் பெரியபுராணம் பாவாடை, கீள், கோவணம் போன்றவற்றையும் நல்குகின்றன.
சிலப்பதிகாரம் வாயிலாக உடைகள் பற்றிய எண்ணம் மிகுதியாக வெளிப்படாவிடினும் அடியார்க்கு நல்லார் உரையின் மூலம் பல ஆடைவகைகளை அறியக் கூடுகின்றது. இவர் முப்பத்தாறு வகையானது துகிலின் வர்க்கம் என்றுரைக்கின்றார். இவற்றுள் பல இவர்க்கு முன்னைய காலத்தன—கோசிகம், பீதகம், அரத்தம், நுண்துகில், வடகம், பஞ்சு.
சில சொல்லளவில் புதுமையாகவும் பிற சொற்களுடன் இவற்றிற்குரிய தொடர்பு காரணமாக முன்னரேயே இருந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தையும் தருவன—கவற்றுமடி, குருதி, பச்சிலை, கோபம், புங்கர்க் காழகம்.
பிற இவர் காலத்தனவாக அமைவன இரட்டு, கண்ணம் பாடகம், கோங்கலர், சிந்திரக்கம்பி, கரியல், வேதங்கம், பாடகம், சில்லிகை, தூரியம், பங்கம், கத்தியம், வண்ணடை, நூல்யாப்பு,<noinclude></noinclude>
abqoyvquu8b018e0j6wfg903cnu5xdn
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/35
250
464245
1829831
1498839
2025-06-11T06:25:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22||தமிழர் ஆடைகள்}}</noinclude>திருக்கு, பொள்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி ஆசியன.
இன்று நாட்டின் பல்வித வளர்ச்சி நிலைகளுக்குமேற்ப, மொழியில் புகுந்தள்ள உடை பற்றிய சொற்கள் பல. உதாரணமாகப் பாரசீகச் சொற்களான லுங்கி, சமக்காளம், சால்வை, உருதுச் சொற்களான லங்கோடு, குடுத்துணி, ஆங்கிலச் சொற்களான டை, வெல்வெட்டு, தெலுங்குச் சொற்களான ரவிக்கை, சொக்காய், தோவத்தி போன்ற பல சொற்களைச் சுட்டலாம்.<ref>தமிழும் பிறபண்பாடும்—டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பக்கம். 77.79.</ref>
இவை எந்தெந்த மொழிச் சொற்கள் என்பதைத் தெளிவாக அறிய இயல்வதுபோன்று, முன்னைய சொற்களை அறிய இயலவில்லை. ஓரளவுக்கே அவற்றின் வரலாறு விளக்கமுறுகின்றது. தொழில், பண்பு, நிறம், இடம் போன்றவற்றின் காரணமாக இச்சொற்கள் தோற்றம் பெற்றது எனினும் சிலவற்றின் சொல்லாக்க நிலையைத் தெளிவாக அறிய இயலாமைக்கு விளக்கமின்மையும், நீண்டகால இடைவெளியும், கிடைக்கும் சான்றுகளின் கருக்க நிலையும் காரணமாகலாம். டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளையின் கருத்தும் இதனை வலியுறுத்துகின்றது.<ref>“The Tamil Vocabulary furnishes numerous instances of faded metophars which bear the marks of ancient wisdom we fail to recognise them, partly from long familiarity with them, partly from insufficient knowledge partly it may be from never having had an attention called to them. —The Study of Words-Trench.”<br>—Words and their Significance—Tamil Literary and cellequial, Dr. R. P. Seahupillai, Page—1.</ref>
{{larger|<b>அமைப்பு முறை</b>}}
இன்று உடையைச் சுட்டப் பொதுச்சொற்களாக அமையும் உடை, ஆடை என்பன முதலிலும், சங்க காலத்துச் செல்வாக்குப் பெற்றிருந்த தழை உடை, இதனோடு தொடர்புடைய நாருடைகள் பின்னரும் இடம்பெறுகின்றன. இதற்கு அடுத்தாற்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
nvq3t8gqpjo56y3rhynsk37tfujw30a
1829835
1829831
2025-06-11T06:37:50Z
மொஹமது கராம்
14681
1829835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22||தமிழர் ஆடைகள்}}</noinclude>திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி ஆகியன.
இன்று நாட்டின் பல்வித வளர்ச்சி நிலைகளுக்குமேற்ப, மொழியில் புகுந்தள்ள உடை பற்றிய சொற்கள் பல. உதாரணமாகப் பாரசீகச் சொற்களான லுங்கி, சமக்காளம், சால்வை, உருதுச் சொற்களான லங்கோடு, குடுத்துணி, ஆங்கிலச் சொற்களான டை, வெல்வெட்டு, தெலுங்குச் சொற்களான ரவிக்கை, சொக்காய், தோவத்தி போன்ற பல சொற்களைச் சுட்டலாம்.<ref>தமிழும் பிறபண்பாடும்—டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பக்கம். 77.79.</ref>
இவை எந்தெந்த மொழிச் சொற்கள் என்பதைத் தெளிவாக அறிய இயல்வதுபோன்று, முன்னைய சொற்களை அறிய இயலவில்லை. ஓரளவுக்கே அவற்றின் வரலாறு விளக்கமுறுகின்றது. தொழில், பண்பு, நிறம், இடம் போன்றவற்றின் காரணமாக இச்சொற்கள் தோற்றம் பெற்றது எனினும் சிலவற்றின் சொல்லாக்க நிலையைத் தெளிவாக அறிய இயலாமைக்கு விளக்கமின்மையும், நீண்டகால இடைவெளியும், கிடைக்கும் சான்றுகளின் சுருக்க நிலையும் காரணமாகலாம். டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளையின் கருத்தும் இதனை வலியுறுத்துகின்றது.<ref>“The Tamil Vocabulary furnishes numerous instances of faded metophars which bear the marks of ancient wisdom we fail to recognise them, partly from long familiarity with them, partly from insufficient knowledge partly it may be from never having had an attention called to them. —The Study of Words-Trench.”<br>—Words and their Significance—Tamil Literary and cellequial, Dr. R. P. Sethupillai, Page—1.</ref>
{{larger|<b>அமைப்பு முறை</b>}}
இன்று உடையைச் சுட்டப் பொதுச்சொற்களாக அமையும் உடை, ஆடை என்பன முதலிலும், சங்க காலத்துச் செல்வாக்குப் பெற்றிருந்த தழை உடை, இதனோடு தொடர்புடைய நாருடைகள் பின்னரும் இடம்பெறுகின்றன. இதற்கு அடுத்தாற்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
4cymur6mcmpx4yhmi1k71lak9qtd3oh
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/36
250
464247
1829837
1498841
2025-06-11T06:41:24Z
மொஹமது கராம்
14681
1829837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||23}}</noinclude>போன்று வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் செல்வாக்கு மிகுதிபெற்ற ஆடை வகைக்ளும் பெயர்த் தொடர்பும், பொருட் தொடர்பும் உடைய ஆடைகள் ஒருங்கிணைத்தும் தேக்கப்படு படுகின்றன. இச்சொற்களின் அமைதியைத் தொடர்ந்து காணலாம்.
{{larger|1.{{gap}}உடை}}
பழந்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமெனத் திகழும் தொல் காப்பியம் தரும் உடைபற்றிய ஒரே சொல் உடை. தொன்று தொட்டு இன்றுவரை, தன் சொல் நிலையிலும், பொருண்மை யிலும் மாற்றமேதுமின்றி, தலைமையிடம் பெறும் பெருமை யுடையது இச்சொல்,
உடையின் வேர்ச்சொல்' 'கூடு' என்பதாகும்.. உடுத்துதல், சூழவிருத்தல் என்ற இதன் பொருண்மையில் கிளைத்த உடுக்கை, உடுப்பு போன்ற பிற சொற்கள் காணக்கிடைப்பினும், உடை போன்று இலக்கியப்பயிற்சி பெறவில்லை. இச்சொற்களில் பலவும், இதனோடு தொடர்புடைய பல சொற்களும், திராவிட மொழிகள் பலவற்றில் காணப்படும் தன்மை, உடு என்ற சொல் திராவிடச் சொல் என்பவதயும் உணர்த்தவல்லது.<ref></ref>
Ta. utu (-pp- -tt-) to put on (as clothes) surround, encircle utattu (utatti) to dress one; utukksi-clothing; stuppu-cloth unseen garment, clothes; utai = clothes, garment, dress, Ma. ugukka to dress, put on (Chitfly the lower garment); utuppu = dressing. clothes; ajuppikka, uukkuks to dress anoihtr, marry; uta - cloth, danceri Paataloons. To. ugu dress "of nou - Toda.
-
Ka. ude (utt-) to pat round the waist and fasten there by tucking in or by a knot, wind or wrap round the waist; udisu to cause to put on in a peculiar manner (as certain clothes); udi, udu, ude, udike, digo, udugu act of putting on in a peculiar manner (as certain clothes). r iment put on in that
manner, raiment in geoesal; udakn, udata wisding or wtupp+ ing round the waist; udapu, udupu clothes of any kind. Kod. ugi - ugis - udit - to pul oa (sari); udipi clothie (in Tu, wgasre clothing, a femalo's garment.
songs).
Te. udupu & suit of clothes, dress.
Go. nittana - to put on peticoat utitana uttans to dress (of women): (M) ursana to wear, Ga (S) up-to wear.
- A Dravidian Etymologital Dietionary - No. 502.<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
248ev609xg4ni9bg6uvisahl4x5crtf
1829847
1829837
2025-06-11T07:25:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||23}}</noinclude>போன்று வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் செல்வாக்கு மிகுதிபெற்ற ஆடை வகைகளும் பெயர்த் தொடர்பும், பொருட்தொடர்பும் உடைய ஆடைகள் ஒருங்கிணைத்தும் தேக்கப்படுபடுகின்றன. இச்சொற்களின் அமைதியைத் தொடர்ந்து காணலாம்.
{{c|{{larger|1.{{gap}}உடை}}}}
பழந்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமெனத் திகழும் தொல்காப்பியம் தரும் உடைபற்றிய ஒரே சொல் உடை. தொன்றுதொட்டு இன்றுவரை, தன் சொல் நிலையிலும், பொருண்மையிலும் மாற்றமேதுமின்றி, தலைமையிடம் பெறும் பெருமையுடையது இச்சொல்.
உடையின் வேர்ச்சொல் ‘உடு’ என்பதாகும். உடுத்துதல், சூழவிருத்தல் என்ற இதன் பொருண்மையில் கிளைத்த உடுக்கை, உடுப்பு போன்ற பிற சொற்கள் காணக்கிடைப்பினும், உடை போன்று இலக்கியப்பயிற்சி பெறவில்லை. இச்சொற்களில் பலவும், இதனோடு தொடர்புடைய பல சொற்களும், திராவிட மொழிகள் பலவற்றில் காணப்படும் தன்மை, உடு என்ற சொல் திராவிடச் சொல் என்பதையும் உணர்த்தவல்லது.<ref>Ta. utu (-pp- -tt-) to put on (as clothes) surround, encircle ututtu (ututti) to dress one; utukkai-clothing; utuppu-cloth unseen garment, clothes; utai - clothes, garment, dress.<br>Ma. utukka to dress, put on (Chiefly the lower garment); utuppu - dressing, clothes; utuppikka, utukkuka to dress another, marry; uta - cloth, danceri Paataloons.<br>To. udu dress of non - Todas.<br>Ka. udu (utt-) to put round the waist and fasten there by tucking in or by a knot, wind or wrap round the waist; udisu to cause to put on in a peculiar manner (as certain clothes); udi, udu, ude, udike, udigo, udugu act of putting on in a peculiar manner (as certain clothes). Raiment put on in that manner, raiment in general; udaka, uduta winding or wrapping round the waist; udapu, udupu clothes of any kind.<br>Kod. udi - udis - udit - to put on (sari); udipi clothe (in songs).<br>Tu. udusre clothing, a female's garment.<br>Te. udupu a suit of clothes, dress.<br>Go. nittana - to put on peticoat utitana uttana to dress (of women); (M) ursana to wear, Ga (S) ud-to wear.<br>— A Dravidian Etymological Dictionary - No. 502.</ref>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
jatjwx20bjqpetflmuosiwxrxu35xsd
1829848
1829847
2025-06-11T07:26:38Z
மொஹமது கராம்
14681
1829848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||23}}</noinclude>போன்று வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் செல்வாக்கு மிகுதிபெற்ற ஆடை வகைகளும் பெயர்த் தொடர்பும், பொருட்தொடர்பும் உடைய ஆடைகள் ஒருங்கிணைத்தும் தேக்கப்படுபடுகின்றன. இச்சொற்களின் அமைதியைத் தொடர்ந்து காணலாம்.
{{c|{{larger|1. உடை}}}}
பழந்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமெனத் திகழும் தொல்காப்பியம் தரும் உடைபற்றிய ஒரே சொல் உடை. தொன்றுதொட்டு இன்றுவரை, தன் சொல் நிலையிலும், பொருண்மையிலும் மாற்றமேதுமின்றி, தலைமையிடம் பெறும் பெருமையுடையது இச்சொல்.
உடையின் வேர்ச்சொல் ‘உடு’ என்பதாகும். உடுத்துதல், சூழவிருத்தல் என்ற இதன் பொருண்மையில் கிளைத்த உடுக்கை, உடுப்பு போன்ற பிற சொற்கள் காணக்கிடைப்பினும், உடை போன்று இலக்கியப்பயிற்சி பெறவில்லை. இச்சொற்களில் பலவும், இதனோடு தொடர்புடைய பல சொற்களும், திராவிட மொழிகள் பலவற்றில் காணப்படும் தன்மை, உடு என்ற சொல் திராவிடச் சொல் என்பதையும் உணர்த்தவல்லது.<ref>Ta. utu (-pp- -tt-) to put on (as clothes) surround, encircle ututtu (ututti) to dress one; utukkai-clothing; utuppu-cloth unseen garment, clothes; utai - clothes, garment, dress.<br>Ma. utukka to dress, put on (Chiefly the lower garment); utuppu - dressing, clothes; utuppikka, utukkuka to dress another, marry; uta - cloth, danceri Paataloons.<br>To. udu dress of non - Todas.<br>Ka. udu (utt-) to put round the waist and fasten there by tucking in or by a knot, wind or wrap round the waist; udisu to cause to put on in a peculiar manner (as certain clothes); udi, udu, ude, udike, udigo, udugu act of putting on in a peculiar manner (as certain clothes). Raiment put on in that manner, raiment in general; udaka, uduta winding or wrapping round the waist; udapu, udupu clothes of any kind.<br>Kod. udi - udis - udit - to put on (sari); udipi clothe (in songs).<br>Tu. udusre clothing, a female's garment.<br>Te. udupu a suit of clothes, dress.<br>Go. nittana - to put on peticoat utitana uttana to dress (of women); (M) ursana to wear, Ga (S) ud-to wear.<br>— A Dravidian Etymological Dictionary - No. 502.</ref>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
tnemndawlg6tm2yfolf1l30cpz4upus
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/38
250
464250
1829861
1498846
2025-06-11T08:29:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||25}}</noinclude>இலக்கியச் சான்றுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம்.
உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக்கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படுகின்றது. எனவே உடை, உடையினையும் (dress) ஆடை, துணியினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம்.
{{larger|1.}} மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன, இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை சுட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம்.
{{larger|2.}} சிந்தாமணியில் மூசிய ஆடை உடையாக {{larger|(2929)}} என்று இழிந்த ஆடையை இரவலரின் உடையாகக் காட்டியிருத்தல், உடையை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும். உடைக்கும் ஆடைக்குமுரிய இந்நுண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் நெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம்.
<poem>பூப்புடை அணித்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல்
சீவக. 2772.
தொடையுறு வற்கலை ஆடைசுற்றி-வற்களை உடை ஈண்டு ஆடை
கம்ப. யுத்த. 7252.</poem>
எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் நின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம்.
உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரபும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சியுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude>
hvdvh3ix70l8jsksa1m7xy3mp1sdd2p
1829862
1829861
2025-06-11T08:29:40Z
மொஹமது கராம்
14681
1829862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||25}}</noinclude>இலக்கியச் சான்றுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம்.
உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக்கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படுகின்றது. எனவே உடை, உடையினையும் (dress) ஆடை, துணியினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம்.
{{larger|1.}} மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன, இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை சுட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம்.
{{larger|2.}} சிந்தாமணியில் மூசிய ஆடை உடையாக {{larger|(2929)}} என்று இழிந்த ஆடையை இரவலரின் உடையாகக் காட்டியிருத்தல், உடையை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும். உடைக்கும் ஆடைக்குமுரிய இந்நுண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் நெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம்.
<poem>பூப்புடை அணித்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல்
சீவக. 2772.
தொடையுறு வற்கலை ஆடைசுற்றி-வற்களை உடை ஈண்டு ஆடை
கம்ப. யுத்த. 7252.</poem>
எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் நின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம்.
உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரபும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சியுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude>
etpeev6aq8va79pno9w0iesuedjf46v
1829863
1829862
2025-06-11T08:30:18Z
மொஹமது கராம்
14681
1829863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||25}}</noinclude>இலக்கியச் சான்றுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம்.
உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக்கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படுகின்றது. எனவே உடை, உடையினையும் (dress) ஆடை, துணியினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம்.
{{larger|1.}} மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன, இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை சுட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம்.
{{larger|2.}} சிந்தாமணியில் மூசிய ஆடை உடையாக {{larger|(2929)}} என்று இழிந்த ஆடையை இரவலரின் உடையாகக் காட்டியிருத்தல், உடையை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும். உடைக்கும் ஆடைக்குமுரிய இந்நுண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் நெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம்.
<poem>பூப்புடை அணித்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல்
சீவக. 2772.
தொடையுறு வற்கலை ஆடைசுற்றி-வற்கலை உடை ஈண்டு ஆடை
கம்ப. யுத்த. 7252.</poem>
எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் நின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம்.
உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரபும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சியுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude>
r5epzzadijxhjdl19d1plvwu9myv0la
1829865
1829863
2025-06-11T08:32:24Z
மொஹமது கராம்
14681
1829865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||25}}</noinclude>இலக்கியச் சான்றுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம்.
உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக்கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படுகின்றது. எனவே உடை, உடையினையும் (dress) ஆடை, துணியினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம்.
{{larger|1.}} மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன, இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை சுட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம்.
{{larger|2.}} சிந்தாமணியில் மூசிய ஆடை உடையாக {{larger|(2929)}} என்று இழிந்த ஆடையை இரவலரின் உடையாகக் காட்டியிருத்தல், உடையை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும். உடைக்கும் ஆடைக்குமுரிய இந்நுண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் நெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம்.
<poem>பூப்புடை அணித்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல்
சீவக. 2772.
தொடையுறு வற்கலை ஆடைசுற்றி-வற்கலை உடை ஈண்டு ஆடை
கம்ப. யுத்த. 7252.</poem>
எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் நின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம்.
உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரபும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சியுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude>
px8d8xjt8obr030a7mt4bdxjlufjpvp
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/39
250
464251
1829870
1498847
2025-06-11T08:46:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|26||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{center|{{larger|<b>2. ஆடை</b>}}}}
சங்க காலம் முதல் காணப்படும் சொல் இது.
{{larger|1.}} உடம்பை அடுத்திருப்பதால் ஆடை என்ற பெயர் பெறும்.<ref>தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்-அ.மீராமுகைதீன், தமிழியல், டிசம்பர், 1974, பக்கம். 90.</ref>
{{larger|2.}} அடை என்றால் இலை அடையைத் தைத்து உடுத்தினர். அது ஆடையாயிற்று.<ref>தமிழர் ஆடை-டாக்டர் திருமதி தே. தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை பவளவிழா மலர், பக்கம். 100.</ref>
{{larger|3.}} தமிழோடு இயைபுடைய தெலுங்கு மொழியில் இச்சொல் மீஅடை என்று வழங்கப்படுகின்றது. ஆதலின் ஆடை, உடைக்குக் காரணக் குறியாயிற்று<ref>தமிழரும் ஆடையும்—வீ. உலகவூழி தமிழ்ப் பொழில், தொகுதி-5, 1929-30, பக்கம், 41.</ref> என்ற பல எண்ணங்கள் ஆடையின் சொல்லாக்க நிலை கருதி எழுந்தன.
இவற்றுள் உடம்பை அடுத்தலால் ஆடை என்னும் கருத்திற்கே இலக்கியச் சான்றுகள் துணையாகின்றன.
{{larger|1.}} சங்கப் பாக்களில் உடை என்ற பொருளில் ஆடை என்ற சொல் பயிற்சி பெறுகின்றது. உடம்பை அடுத்தல் காரணமாகத் தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கு உரிய அரணாக இக்கருத்து அமைகிறது.
{{larger|2.}} தமிழரைப் பொறுத்தவரை முதல் ஆடை தழையே. எனவே அடையில் பிறந்த ஆடையே அதிகச் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். ஆயின் உடைக்கே அதிக செல்வாக்குக் காணப்படுகிறது.
{{larger|3.}} அடை ஆடைக்குரிய காரணம் எனின் மிகுதியான பயிற்சி பெறும் தழையினையும் ஆடை என்று புலவர் ஓரிடத்திலாவது சுட்டிச் சென்றிருப்பர். ஆயின் ஓரிடத்தும் தழை ஆடை என்ற குறிப்பில்லை.
{{larger|4.}} அடுத்தல் என்ற வினையைத் தவிர பிற வினைகள் இதற்கில்லை.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
slav9kdgmqpf83y4lb81rtyh02u5ua0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/40
250
464254
1829874
1498851
2025-06-11T09:05:55Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||27}}</noinclude>{{larger|5.}} உடம்பை அடுத்தலால் உடை பெயர் பெறும் என்பதும் நாம் கேள்வியுறும் ஒன்று.<ref>The under tunic justaucorps(i.e.,“next to the body”)made of linen reached to the knees. Discovering Costume-Audery-I. Barfoot Univ. of London Press Ltd., 1955, p 10.</ref>
சங்கப் பாக்களில் துவர்செய் ஆடை (நற்றிணை {{larger|33)}} கொடுத்திரை ஆடை (புறம். {{larger|275)}} என பயிற்சி பெறுகின்றது. உடை என்ற இப்பொருள் சிலப்பதிகாரத்தில் சூழ்தல் {{larger|(4:7)}}, போர்த்தல் {{larger|(7:25)}}, அடுத்தல் {{larger|(28:63)}} என்று பல்கிய நிலையைக் காண்கின்றோம். பின்னரும் இம்மரபுத் தொடர்ச்சியை சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் காண்கின்றோம்.<ref>கலந்தெழுதிரை நுண்ணாடைக் கடிக்கய மடந்தை-சீவக. 964.<br>தெண்டிரை ஆடை வேலி இருநிலமகள்-சீவக. 744.<br>ஆய்ந்த முகிலாடை திங்கட் கண்ணி-சீவக. 2860.<br>ஓதம் நெடுங்கடல் ஆடை-கம்ப. 217.<br>எழுமுகில் ஆடையா அகன்பந்தர் ஒத்தது-கம்ப. 6815.<br>பன்மலர் நறும் பொற்கண்ணம் பரந்த பாவாடைமீது முன்னிழிந்தருளி வந்தார்-பெரிய. திருஞான. 1226.</ref> இன்று அடையுடன் இணைந்து துணி என்னும் பொருளைச் சுட்டினும் (நடைப்பாவாடை) சிறப்பாக உடுத்தும் உடையினையே குறிக்கின்றது.
{{center|{{larger|<b>3. தழை</b>}}}}
தன்மையுடையது தழை. தண் - தள் - தழ் - தழ் + ஐ என்னும் இணைவு இச்சொல்வின் தோற்றமாகலாம். இயற்கையோடு இயைந்தது மனித வாழ்வு என்பதற்கு தடையுடையும் ஓர் சான்று.
நெசவுக் கலையை அறியுமுன்பு உடுத்திய பாங்கினைப் பகரும் தழையுடைகளைத் தமிழனும் பயன்படுத்தியுள்ளான், தமிழர் தழைக்குக் கொடுத்த செல்வாக்குச் சங்கப் பாடல்களில் சிறப்பாகச் சித்திரிக்கப்படுகின்றது. சங்கப் பாக்களில் விளக்கமுறும் உடைகளின் வரலாற்றில் முதலிடம் பெறும் இதன் இலக்கியப் பயிற்சி {{larger|66}} இடங்களில் அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
p9fwlch2krtni67ofb6kjrxqgxx6859
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/41
250
464256
1829875
1498853
2025-06-11T10:15:14Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||தமிழர் ஆடைகள்}}</noinclude>தழையுடை, பகைத்தழை, மடிவை, குழை எனப்பல பெயர் பெறும், இவை, பெரும்பான்மையான காட்டுகளில் தழை என்றே சுட்டப்படுகின்றன. தழை என்று குறிப்பிட, மக்கள் தழையுடை என்று புரிந்து கொள்ளுமளவிற்குச் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பதே இதற்குரிய காரணமாகும். இதனை மிகுதிப்பற்றிவந்த பெயர் என்பார் உ. வே. சாமிநாதையர் அவர்கள் (குறுந். {{larger|125)}} மடியை என்பது இதனை மடித்து, தொடுத்து அணிந்தமையின் பெற்ற பெயராரும் (பதி. {{larger|27)}}. தழையின் குழைந்த தன்மை காரணமாக அல்லது குளிர்ச்சி காரணமாகப் பெற்ற பெயராகக் குழை இருக்கலாம் (அகம். {{larger|269)}}. இன்றும் தழையினைக் குழை என்று சுட்டும் வழக்கு உள்ளது. பல்தழைகள், பூக்கள், தளிர்கள் இவற்றை விரவித் தொடுத்து அமைத்த தழையுடைகளைப் பகைத்தழை என்றனர் (நற். {{larger|96)}}. பகை அழகற்றது ஆயின் ஈண்டு அழகூட்டுகிறது.
தழையுடை அமைக்க நெய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, செயலை, நொச்சி போன்றவற்றின் தழைகள் பயன்பட்டன.<ref><poem>“சிறுகரு நெய்தல் கண்போன் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்” — கலி. 130.</poem><br>
“கானல் ஞாழற் கவின் பெரு தழை” - ஐங். 191.<br>
“சிறு வெள்ளாம்பல் இளையமாகத் தழையாயினவே” - புறம். 248.<br>
<poem>“சுனைப்பூத்த குவளைக் காம்பு அவிழ் முழுநெறி
புரள்வரு மல்குல்.” - புறம், 110.</poem><br>
“செயல்பகைத் தழை வாடும்” - ஐங். 211.<br>
<poem>“கருங்குர னொச்சி.. தொடலை யாகவும்
கண்டனம் இனியே.” - புறம். 271.</poem></ref> வேண்டுமளவு நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம் என்ற மொழிக்கேற்ப இத்தழைகள் தமிழர் கைவண்ணத்தில் கலைப் பொருளாயின. மேலும் முழுமையான பூக்கள், தளிர்களால் இதனை உருவாக்கிய தன்மை, சங்க மக்களின் மனச் செம்மையையும் பறைசாற்றவல்லது.
நிலத்திற்கேற்ப இந்தழைகள் மாறுபட்டு இருந்தன என்பதையும் நாம் காணலாம், தழை அல்லது அதனை அமைக்கும் தன்மையில் மாறுபாடு அமைகின்றது.
<poem>உடுக்கும் தழை தந்தனனே அதையாம்
உடுப்பின் யாயஞ் சுதுமே - நற். {{larger|359.}}</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
fgnl3tksjigu901awqmkfqecwr9qw0m
1829876
1829875
2025-06-11T10:16:30Z
மொஹமது கராம்
14681
1829876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||தமிழர் ஆடைகள்}}</noinclude>தழையுடை, பகைத்தழை, மடிவை, குழை எனப்பல பெயர் பெறும், இவை, பெரும்பான்மையான காட்டுகளில் தழை என்றே சுட்டப்படுகின்றன. தழை என்று குறிப்பிட, மக்கள் தழையுடை என்று புரிந்து கொள்ளுமளவிற்குச் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பதே இதற்குரிய காரணமாகும். இதனை மிகுதிப்பற்றிவந்த பெயர் என்பார் உ. வே. சாமிநாதையர் அவர்கள் (குறுந். {{larger|125)}} மடியை என்பது இதனை மடித்து, தொடுத்து அணிந்தமையின் பெற்ற பெயராரும் (பதி. {{larger|27)}}. தழையின் குழைந்த தன்மை காரணமாக அல்லது குளிர்ச்சி காரணமாகப் பெற்ற பெயராகக் குழை இருக்கலாம் (அகம். {{larger|269)}}. இன்றும் தழையினைக் குழை என்று சுட்டும் வழக்கு உள்ளது. பல்தழைகள், பூக்கள், தளிர்கள் இவற்றை விரவித் தொடுத்து அமைத்த தழையுடைகளைப் பகைத்தழை என்றனர் (நற். {{larger|96)}}. பகை அழகற்றது ஆயின் ஈண்டு அழகூட்டுகிறது.
தழையுடை அமைக்க நெய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, செயலை, நொச்சி போன்றவற்றின் தழைகள் பயன்பட்டன.<ref><poem>“சிறுகரு நெய்தல் கண்போன் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்” — கலி. 130.
“கானல் ஞாழற் கவின் பெரு தழை” - ஐங். 191.
“சிறு வெள்ளாம்பல் இளையமாகத் தழையாயினவே” - புறம். 248.
“சுனைப்பூத்த குவளைக் காம்பு அவிழ் முழுநெறி
புரள்வரு மல்குல்.” - புறம், 110.
“செயல்பகைத் தழை வாடும்” - ஐங். 211.
“கருங்குர னொச்சி.. தொடலை யாகவும்
கண்டனம் இனியே.” - புறம். 271.</poem></ref> வேண்டுமளவு நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம் என்ற மொழிக்கேற்ப இத்தழைகள் தமிழர் கைவண்ணத்தில் கலைப் பொருளாயின. மேலும் முழுமையான பூக்கள், தளிர்களால் இதனை உருவாக்கிய தன்மை, சங்க மக்களின் மனச் செம்மையையும் பறைசாற்றவல்லது.
நிலத்திற்கேற்ப இந்தழைகள் மாறுபட்டு இருந்தன என்பதையும் நாம் காணலாம், தழை அல்லது அதனை அமைக்கும் தன்மையில் மாறுபாடு அமைகின்றது.
<poem>உடுக்கும் தழை தந்தனனே அதையாம்
உடுப்பின் யாயஞ் சுதுமே - நற். {{larger|359.}}</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
a0ukipww5r3zxkm82k90zi3joq8k7ry
1829877
1829876
2025-06-11T10:17:07Z
மொஹமது கராம்
14681
1829877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||தமிழர் ஆடைகள்}}</noinclude>தழையுடை, பகைத்தழை, மடிவை, குழை எனப்பல பெயர் பெறும், இவை, பெரும்பான்மையான காட்டுகளில் தழை என்றே சுட்டப்படுகின்றன. தழை என்று குறிப்பிட, மக்கள் தழையுடை என்று புரிந்து கொள்ளுமளவிற்குச் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பதே இதற்குரிய காரணமாகும். இதனை மிகுதிப்பற்றிவந்த பெயர் என்பார் உ. வே. சாமிநாதையர் அவர்கள் (குறுந். {{larger|125)}} மடியை என்பது இதனை மடித்து, தொடுத்து அணிந்தமையின் பெற்ற பெயராரும் (பதி. {{larger|27)}}. தழையின் குழைந்த தன்மை காரணமாக அல்லது குளிர்ச்சி காரணமாகப் பெற்ற பெயராகக் குழை இருக்கலாம் (அகம். {{larger|269)}}. இன்றும் தழையினைக் குழை என்று சுட்டும் வழக்கு உள்ளது. பல்தழைகள், பூக்கள், தளிர்கள் இவற்றை விரவித் தொடுத்து அமைத்த தழையுடைகளைப் பகைத்தழை என்றனர் (நற். {{larger|96)}}. பகை அழகற்றது ஆயின் ஈண்டு அழகூட்டுகிறது.
தழையுடை அமைக்க நெய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, செயலை, நொச்சி போன்றவற்றின் தழைகள் பயன்பட்டன.<ref><poem>“சிறுகரு நெய்தல் கண்போன் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்” — கலி. 130.
“கானல் ஞாழற் கவின் பெரு தழை” - ஐங். 191.
“சிறு வெள்ளாம்பல் இளையமாகத் தழையாயினவே” - புறம். 248.
“சுனைப்பூத்த குவளைக் காம்பு அவிழ் முழுநெறி
புரள்வரு மல்குல்.” - புறம். 110.
“செயல்பகைத் தழை வாடும்” - ஐங். 211.
“கருங்குர னொச்சி.. தொடலை யாகவும்
கண்டனம் இனியே.” - புறம். 271.</poem></ref> வேண்டுமளவு நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம் என்ற மொழிக்கேற்ப இத்தழைகள் தமிழர் கைவண்ணத்தில் கலைப் பொருளாயின. மேலும் முழுமையான பூக்கள், தளிர்களால் இதனை உருவாக்கிய தன்மை, சங்க மக்களின் மனச் செம்மையையும் பறைசாற்றவல்லது.
நிலத்திற்கேற்ப இந்தழைகள் மாறுபட்டு இருந்தன என்பதையும் நாம் காணலாம், தழை அல்லது அதனை அமைக்கும் தன்மையில் மாறுபாடு அமைகின்றது.
<poem>உடுக்கும் தழை தந்தனனே அதையாம்
உடுப்பின் யாயஞ் சுதுமே - நற். {{larger|359.}}</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
g4v4g68rkufo7u4jrk6r58q51ze7cwa
1829878
1829877
2025-06-11T10:17:38Z
மொஹமது கராம்
14681
1829878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||தமிழர் ஆடைகள்}}</noinclude>தழையுடை, பகைத்தழை, மடிவை, குழை எனப்பல பெயர் பெறும், இவை, பெரும்பான்மையான காட்டுகளில் தழை என்றே சுட்டப்படுகின்றன. தழை என்று குறிப்பிட, மக்கள் தழையுடை என்று புரிந்து கொள்ளுமளவிற்குச் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பதே இதற்குரிய காரணமாகும். இதனை மிகுதிப்பற்றிவந்த பெயர் என்பார் உ. வே. சாமிநாதையர் அவர்கள் (குறுந். {{larger|125)}} மடியை என்பது இதனை மடித்து, தொடுத்து அணிந்தமையின் பெற்ற பெயராரும் (பதி. {{larger|27)}}. தழையின் குழைந்த தன்மை காரணமாக அல்லது குளிர்ச்சி காரணமாகப் பெற்ற பெயராகக் குழை இருக்கலாம் (அகம். {{larger|269)}}. இன்றும் தழையினைக் குழை என்று சுட்டும் வழக்கு உள்ளது. பல்தழைகள், பூக்கள், தளிர்கள் இவற்றை விரவித் தொடுத்து அமைத்த தழையுடைகளைப் பகைத்தழை என்றனர் (நற். {{larger|96)}}. பகை அழகற்றது ஆயின் ஈண்டு அழகூட்டுகிறது.
தழையுடை அமைக்க நெய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, செயலை, நொச்சி போன்றவற்றின் தழைகள் பயன்பட்டன.<ref><poem>“சிறுகரு நெய்தல் கண்போன் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்” — கலி. 130.
“கானல் ஞாழற் கவின் பெரு தழை” - ஐங். 191.
“சிறு வெள்ளாம்பல் இளையமாகத் தழையாயினவே” - புறம். 248.
“சுனைப்பூத்த குவளைக் காம்பு அவிழ் முழுநெறி
புரள்வரு மல்குல்.” - புறம். 110.
“செயல்பகைத் தழை வாடும்” - ஐங். 211.
“கருங்குர னொச்சி.. தொடலை யாகவும்
கண்டனம் இனியே.” - புறம். 271.</poem></ref> வேண்டுமளவு நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம் என்ற மொழிக்கேற்ப இத்தழைகள் தமிழர் கைவண்ணத்தில் கலைப் பொருளாயின. மேலும் முழுமையான பூக்கள், தளிர்களால் இதனை உருவாக்கிய தன்மை, சங்க மக்களின் மனச் செம்மையையும் பறைசாற்றவல்லது.
நிலத்திற்கேற்ப இந்தழைகள் மாறுபட்டு இருந்தன என்பதையும் நாம் காணலாம், தழை அல்லது அதனை அமைக்கும் தன்மையில் மாறுபாடு அமைகின்றது.
<poem>உடுக்கும் தழை தந்தனனே அதையாம்
உடுப்பின் யாயஞ் சுதுமே - நற். {{larger|359.}}</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
pru417os7947b9o0lf9usxlotbzaoxg
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/37
250
464261
1829855
1498859
2025-06-11T07:58:40Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|24||தமிழர் ஆடைகள்}}</noinclude>இலக்கியத்தில்—
<poem>{{larger|1.}} உடை—உடை பெயர்த்துடுத்தல்-தொல். மெய்ப். 14.
புகை முகந்தன்ன மாசில் தூஉடை-திருமுருகு. 138.
பொன்னீறம் கொண்ட உடை-சிலப். 22:67
மேயுடை அணிந்த கணி-சூளா. 1098.
செறிந்தவுடை மேல் வீக்கி பெரிய-ஏனாதி. 11.
{{larger|2.}} உடுக்கை—குன்றி யேய்க்கும் உடுக்கை-குறுந். கட. வாழ்த்து.
உடுக்கை யுலறி-நாலடி. 141.
புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை-சிலப். 25:126.
துவருடுக்கை-நாலா. திருவாய். 4:8:4.</poem>
போன்ற நிலைகளில் பயிற்சி பெறுகின்றன. இக்கருத்துகள் எத்துணியாயிலும் உடுக்கும் உடையினை உடை, உடுக்கை என்று குறிப்பிட்டனர் என்பதை உணர்த்தும். பொதுநிலையில் உடையினைக் குறித்தலும், ஆடையுடன் இணைத்து உடையின் தனித்துவத்தைக் காட்டலும் இச்சொற்களின் இயல்பாகின்றது.<ref>“மாசுணுடுக்கை”—புறம். 54.<br>“பொன்புனையுடுக்கை”—பரிபாடல்-1.<br>“பீதக உடை”—சூளா. 1879.<br>“பாயுடை”—பெரிய திருஞான. 724.</ref>
உடுப்பு என்ற சொல் உடையினைக் குறித்தலை மாணிமேகலை காட்டும்.
‘தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர’-மணி {{larger|3,140}}
உடை, ஆடை இரண்டும் ஒரே பொருளன என்பதும் மாறுபட்டவை என்பதும் அறிஞர் தம் முரணான எண்ணங்கள்.<ref>“ஆடை” என்றால் உடை என்றே பொருள்படும். இது உடம்பின் மேல் அணிகின்ற எல்லாவகையான உடுக்கும் அமைப்புக்களைச் சுட்டும். “தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்”-அ. மீராமுகைதீன்.<br>தமிழியல்-டிசம்பர் 1974—பக். 90.<br>“உடை என்னும் சொல் பயன்படுத்தப்படும் தொடர்பு அது நெருங்கி அணியப்படுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஆடை என்றால் தோற்றத்திற்காக அணியப்படுவது என்ற பொருளைத் தருவதுபோல் இருக்கிறது என்கின்றார் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள்...... இம்மாறுபாடு ஆராய்ச்சிக்கு உரியது”—தமிழர் ஆடை, டாக்டர் திருமதி தே.தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்னை பவளவிழா மலர்-பக்.100.</ref>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
0f1feydywpb4ujvkuvm7xix7r1sk24g
1829856
1829855
2025-06-11T07:59:30Z
மொஹமது கராம்
14681
1829856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|24||தமிழர் ஆடைகள்}}</noinclude>இலக்கியத்தில்—
<poem>{{larger|1.}} உடை—உடை பெயர்த்துடுத்தல்-தொல். மெய்ப். 14.
புகை முகந்தன்ன மாசில் தூஉடை-திருமுருகு. 138.
பொன்னீறம் கொண்ட உடை-சிலப். 22:67
மேயுடை அணிந்த கணி-சூளா. 1098.
செறிந்தவுடை மேல் வீக்கி பெரிய-ஏனாதி. 11.
{{larger|2.}} உடுக்கை—குன்றி யேய்க்கும் உடுக்கை-குறுந். கட. வாழ்த்து.
உடுக்கை யுலறி-நாலடி. 141.
புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை-சிலப். 25:126.
துவருடுக்கை-நாலா. திருவாய். 4:8:4.</poem>
போன்ற நிலைகளில் பயிற்சி பெறுகின்றன. இக்கருத்துகள் எத்துணியாயிலும் உடுக்கும் உடையினை உடை, உடுக்கை என்று குறிப்பிட்டனர் என்பதை உணர்த்தும். பொதுநிலையில் உடையினைக் குறித்தலும், ஆடையுடன் இணைத்து உடையின் தனித்துவத்தைக் காட்டலும் இச்சொற்களின் இயல்பாகின்றது.<ref>“மாசுணுடுக்கை”—புறம். 54.<br>“பொன்புனையுடுக்கை”—பரிபாடல்-1.<br>“பீதக உடை”—சூளா. 1879.<br>“பாயுடை”—பெரிய திருஞான. 724.</ref>
உடுப்பு என்ற சொல் உடையினைக் குறித்தலை மாணிமேகலை காட்டும்.
‘தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர’-மணி {{larger|3,140}}
உடை, ஆடை இரண்டும் ஒரே பொருளன என்பதும் மாறுபட்டவை என்பதும் அறிஞர் தம் முரணான எண்ணங்கள்.<ref>“ஆடை” என்றால் உடை என்றே பொருள்படும். இது உடம்பின் மேல் அணிகின்ற எல்லாவகையான உடுக்கும் அமைப்புக்களைச் சுட்டும். “தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்”-அ. மீராமுகைதீன்.<br>தமிழியல்-டிசம்பர் 1974—பக். 90.<br>“உடை என்னும் சொல் பயன்படுத்தப்படும் தொடர்பு அது நெருங்கி அணியப்படுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஆடை என்றால் தோற்றத்திற்காக அணியப்படுவது என்ற பொருளைத் தருவதுபோல் இருக்கிறது என்கின்றார் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள்...... இம்மாறுபாடு ஆராய்ச்சிக்கு உரியது”—தமிழர் ஆடை, டாக்டர் திருமதி தே.தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்னை பவளவிழா மலர்-பக்.100.</ref><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
oj6moimjqjqqqejcsrk0wguq5j7o02s
விக்கிமூலம்:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் மேம்படுத்தும் திட்டம்
4
472270
1829656
1820498
2025-06-10T16:13:36Z
Arularasan. G
2537
1829656
wikitext
text/x-wiki
இத்திட்டத்தின் வழியே பொதுவெளியில் உள்ள மின்நூல்கள் மூல நூல்கள் இல்லாமல் மதுரைத் திட்டம் போன்றவற்றில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டவையோ அல்லது புத்தகத்தைப் பார்த்து தட்டச்சு செய்து உருவாக்கப்பட்ட மின்நூல்களை இயன்றவரை நீக்காமல் மூலநூல் அட்டவணைகளை உள்ளடக்கியவைகளாக மேம்படுத்தும் திட்டமாகும். இந்திய அளவில் மஞ்சளாக்கப்பட்ட பக்கங்களில் தமிழ் முதலிடத்தில் உள்ளது என்று நாம் பெருமை கொண்டாலும். [https://phabricator.wikimedia.org/T342813 மாற்றியமைக்கப்பட்ட] இக்கருவியில் நாம் [https://wikistats.wmcloud.org/display.php?t=ws இந்திய மொழிகளில் பின்தங்கி இருக்கிறோம்.] இதற்கு காபி பேஸ்ட் செய்யப்பட்ட மின்நூல்களும் ஒரு காரணம் ஆகும். அதனால் இத்தகைய மின்நூல்களின் மூல நூல்களை இணையத்தில் தேடி எடுத்தோ, அல்லது புதியதாக நூல்களை ஒளிவருடல் செய்து பதிவேற்றியோ அவற்றை உரிய மின்நூல்களைக் இணைத்தால் அவசியம். இதனால் நூல்களின் தரமும் மேம்படும்.
== காபி பேஸ்ட் நூல்களில் உள்ள குறைபாடுகள் ==
காபி பேஸ்ட் செய்யப்பட்டு உருவாக்கபட்ட நூல்களில் இதுவரை நான் பல குறைபாடுகளைக் கண்டுள்ளேன். அதில் சிலவற்றை இங்கு சுட்டுகிறேன்; பலநூல்களில் கிரந்த எழுத்துகளும் தமிழ் எண்களும் மூல நூலில் உள்ளவாறு இல்லை [[என் சரித்திரம்]] மூல நூலில் பல இடங்களில் காணப்படும் தமிழ் எண்கள் (௧, ௨, ௩) காபி பேஸ்ட் பக்கத்தில் வெற்றாகவே இருந்தன. [[கபோதிபுரக்காதல்]] நூலின் மூல நூலிலோ கதையின் நாயகியின் பெயர் சரதா என்று உள்ளது. ஆனால் காபி பேஸ்ட் செய்து உருவாக்கபட்ட நூலிலோ நாயகியின் பெயர் ராதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு பெரிய தவறு. மூல நூல் இல்லாமல் உருவாக்கப்படும் நூல்கள் நம்பகத் தன்மை குறைந்தவை என்பது இதன் வழியாக உறுதியாகினது
== படி முறைகள் ==
# மூலநூல் அட்டவணை இல்லா நூல்களைக் கண்டறிதல். பின்பு பகுப்பை இடுதல்.
# மூலநூல் அட்டவணை சேர்க்கப்படாத நூல்களின் அட்டவணைகள் விக்கிமூலத்தில் உள்ளனவா என சரிபார்த்து கண்டறிதல்.
# மூலநூல் அட்டவணை இல்லாத நூல்களுக்கான மூல நூல்களை இணையத்தில் கண்டறிதல். கண்டறிந்தவற்றில் குறைபாடு ஏதும் இல்லாத மூல நூல் அட்டவணையை விக்கி மூலத்தில் பதிவேற்றல்
# மேலடி சரிபார்ப்பு
# காபி பேஸ்ட் செய்யப்பட்டு உருவாக்கபட்டுள்ள பக்கங்களைக் கொண்டு அட்டவணைப் பக்கங்களில் உள்ளடக்கங்களை ஒட்டியோ, அல்லது புதியதாக மெய்ப்பு பார்த்தோ மஞ்சள் நிறமாக்குதல்.
# மூல நூல் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள நூல்களை மூல நூல்கள் உள்ளவையாக மேம்பாடு செய்து மாற்றியமைத்தல்.
== உறுப்பினர்கள் ==
# --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:31, 18 அக்டோபர் 2023 (UTC)
#--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:22, 19 அக்டோபர் 2023 (UTC)
== மேம்படுத்தவேண்டிய நூல்கள் ==
* <big> [[:பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] என்ற பகுப்பில் உள்ள நூல்கள். </big>
*மேம்படுத்த எளிதாக உள்ள கீழ்கண்ட நூல்கள், மேலுள்ள நூற்பகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முன்மொழியப்படுகின்றன.
# கல்கியின் சிறுகதைகள் (கல்கியின் சிறுகதைகள் என்ற பகுப்பில் தனித்தனியாக உள்ள 76 சிறுகதைகளை இதில் உள்ளடக்கி ஒரே நூலாக்கலாம்)
# பாரதியார் கவிதைகள் (பாரதியார் என்ற பகுப்பில் தனித்தனியாக உள்ள கவிதைகளை இதில் உள்ளடக்கி ஒரே நூலாக்கலாம்)
# [[அட்டவணை:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf]], [[சிலப்பதிகாரம்]] {{gap}}{{x-larger|<b>→ </b>}}[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3juUy சிலப்பதிகாரம் அச்சு வடிவில்]
# [[அட்டவணை:சூடாமணி நிகண்டு.pdf]], [[சூடாமணி நிகண்டு]]
# [[அட்டவணை:திருப்பாவை-விளக்க உரை.pdf]], [[திருப்பாவை]]
# [[அட்டவணை:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]], [[பட்டினப்பாலை]]
# [[அட்டவணை:புறநானூறு-மூலமும் உரையும்.pdf]], [[புறநானூறு]]
# [[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]], [[பெரும்பாணாற்றுப்படை]]
# [[அட்டவணை:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf]], [[பொருநராற்றுப்படை]]
# [[அட்டவணை:மனோன்மணீயம்.pdf]], [[மனோன்மணீயம்]]
# [[அட்டவணை:முத்தொள்ளாயிரம்.pdf]], [[முத்தொள்ளாயிரம்]]
# [[அட்டவணை:முல்லைப் பாட்டு.pdf]], [[முல்லைப்பாட்டு]]
# [[அட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf]], [[ஐங்குறுநூறு]]
# [[அட்டவணை:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf]], [[பழமொழி நானூறு]]
# [[அட்டவணை:பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு.pdf]], [[தனிப்பாடல் திரட்டு மூலம்]]
# [[அட்டவணை:தகடூர் யாத்திரை.pdf]], [[தகடூர் யாத்திரை]]
# [[அட்டவணை:திருவருட் பயன்.pdf]], [[திருவருட்பயன்]]
# [[அட்டவணை:இறையனார் அகப்பொருள்.pdf]], [[இறையனார் அகப்பொருள்/களவியல்]], [[இறையனார் அகப்பொருள்/கற்பியல்]], [[இறையனார் அகப்பொருள் உரை (முச்சங்க வரலாறு)]]
# [[அட்டவணை:இருபது சித்தர் பாடல்கள்.pdf]] [[கடுவெளிச் சித்தர்]], [[அகத்தியர் ஞானப் பாடல்கள்]], [[இடைக்காட்டுச் சித்தர்]] போன்றவர்கின் பாடல்களை இதில் ஒரே நூலாக்கலாம்)
# [[அட்டவணை:அமலனாதிபிரான்.pdf]], [[அமலனாதிபிரான்]]
== மெய்ப்புக் காணப்படும் நூல்கள் ==
# [[அட்டவணை:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf]] [[திருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை]]
# [[அட்டவணை:குடும்ப விளக்கு, முழுதும்.pdf]], [[குடும்ப விளக்கு]]
# [[அட்டவணை:விநோத ரச மஞ்சரி.pdf]]
== மேம்பாடு முடிந்த நூல்கள் ==
# [[File:Checkbox 1.svg|15px]] [[சிறு கதைகள்]] இதில் அறிஞர் அண்ணாவின் மூலநூல் இல்லா பல சிறுகதைகள் மேம்படுத்தப்பட்டன.
# [[File:Checkbox 1.svg|15px]] [[என் சரித்திரம்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[திருக்குறள், மூலம்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பாற்கடல்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[இருண்ட வீடு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[தமிழியக்கம்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[கபோதிபுரக்காதல்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[காதல் நினைவுகள்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பிரதாப முதலியார் சரித்திரம்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[எதிர்பாராத முத்தம்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[மயில்விழி மான்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[நீதிக் களஞ்சியம்]] இந்த நூலின் வழியாக மூலநூல் இல்லா பல நீதி நூல்கள் மேம்படுத்தப்பட்டன.
# [[File:Checkbox 1.svg|15px]] [[புது மெருகு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[ஒப்பியன் மொழிநூல்]] இந்த நூலின் வழியாக மூலநூல் இல்லா [[ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை]], [[பல்கலைக்கழக அகராதியின் பல்வகைக் குறைகள்]], [[இசைத்தமிழ் (Musical Literature)]] போன்ற மூலப் பக்கங்கள் இல்லா கட்டுரைப் பக்கங்கள் இந்த நூலில் மூலப் பக்கங்களுடன் ஒன்றிணைக்கபட்டன.
# [[File:Checkbox 1.svg|15px]] [[செவ்வாழை]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[இலட்சிய வரலாறு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[குயிற் பாட்டு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[இனியவை நாற்பது-மூலமும் உரையும்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[இசையமுது 1]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[மருமக்கள்வழி மான்மியம்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[முதுமொழிக்காஞ்சி, 1919]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[குழந்தைச் செல்வம்]] இதில் [[குழந்தைப் பாடல்கள்-கவிமணி]], [[திருவள்ளுவர்]], [[கம்பன்]] உள்ளிட்ட மூலநூல் இல்லா பல பக்கங்கள் மேம்படுத்தப்பட்டன.
# [[File:Checkbox 1.svg|15px]] [[பாரதிதாசன் கதைப் பாடல்கள்]] இதில் [[சஞ்சீவி பர்வதத்தின் சாரல்]], [[புரட்சிக்கவி]], [[பாரதிதாசன்-வீரத்தாய்]], [[சிறு காப்பியம்]] உள்ளிட்ட பக்கங்கள் தரம் உயர்த்தப்பட்டன
# [[File:Checkbox 1.svg|15px]] [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[அபிராமி அந்தாதி]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[ஆண்மை]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[கொக்கரகோ]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பதிற்றுப்பத்து]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்]] இதில் புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகள் நூல்கள் மூலப் பக்கங்கள் உள்ளவையாக மேம்படுத்தபட்டன.
# [[File:Checkbox 1.svg|15px]] [[சந்திரிகையின் கதை]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பாரதி அறுபத்தாறு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[புதிய ஆத்திசூடி]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பாரதியார் கதைகள்]] இதில் பாரதியாரின் பல சிறுகதைகள் மூலப் பக்கங்கள் உள்ளவையாக மேம்படுத்தபட்டன.
# [[File:Checkbox 1.svg|15px]] [[தராசு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[அற்புதத் திருவந்தாதி]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பாண்டியன் பரிசு]]
# [[File:Checkbox 1.svg|15px]] [[பாரதிதாசன் நாடகங்கள்]] இதில் [[சத்திமுத்தப்புலவர்]] என்ற பக்கம் மேம்படுத்தபட்டது.
# [[File:Checkbox 1.svg|15px]] [[இளைஞர் இலக்கியம்]]
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
5wonvgx3ir1swmndhg7f1pof2ic58d1
அட்டவணை:விரல் 2003.pdf
252
475636
1829930
1825462
2025-06-11T11:40:02Z
Booradleyp1
1964
1829930
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[விரல்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - திசம்பர் 2003
|Source=pdf
|Image=1
|Number of pages=187
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
10=உள்ளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:விரல் 2003.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
2bp66u8frtf0wf9tiys9wit2oxfqnne
அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf
252
475643
1829699
1823556
2025-06-10T23:36:04Z
Booradleyp1
1964
1829699
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வெண்பூ மனம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - திசம்பர் 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=182
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
15=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/15}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
k2e0npbiiwcbvlzkuem6disn5f1bjem
பயனர்:Booradleyp1/books
2
481457
1829597
1829090
2025-06-10T15:13:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்க வேண்டியவை */
1829597
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-சாரதி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]-ரம்யா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
noljndh78o6vpfevlykl2ozhqb70lp1
1829932
1829597
2025-06-11T11:42:23Z
Booradleyp1
1964
/* மேலாண்மை பொன்னுச்சாமி */
1829932
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
5zhkb2x0el7sec4lawcmwwc29m8ocij
1829933
1829932
2025-06-11T11:46:08Z
Booradleyp1
1964
/* உதிரிகள் */
1829933
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
=== மெய்ப்பு நடைபெற்று வருபவை ===
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா
=== மெய்ப்புப் பார்க்க வேண்டியவை ===
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
b6naphsqizkcsg4exk31xoz9nmk7jzy
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/76
250
535316
1829846
1828831
2025-06-11T07:24:15Z
Sridharrv2000
12752
/* மேம்படுத்த வேண்டியவை */
1829846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|76||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
காவலா! அவனைப் போலயான் கண்டிலன்;
சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான்,
தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்;
எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில்
115 அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்.
பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்:
ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
ஜீவ: 120 ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால்
நின்றால் நின்ற படியே; அன்றி
இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்.
சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே.
அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ...
குடி: 125 அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்.
ஜீவ: அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே.
எங்கவன் இப்போது?
குடி: இங்குளன் என்றனர்.
சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான்.
இதந்தரு நின்கட் டளையெப் படியோ?
ஜீவ: 130 மெத்தவும் நன்மை; அப்படி யேசெய்.
குடி: சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர்
பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்.
சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
</b></poem>
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
பெயர்ந்திலன் - போகவில்லை.<noinclude></noinclude>
36olai3qg4p3q0u1ite7gt9dsaw9o72
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/77
250
535317
1829850
1828834
2025-06-11T07:30:07Z
Sridharrv2000
12752
/* மேம்படுத்த வேண்டியவை */
1829850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b>
ஜீவ: (சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
135 மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம். விடுமினித் துயரம்.
சக: இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி.
திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
(சகடர் போக, செவிலி வர)
(செவிலியின் முக நோக்கி)
140 என்னை இவள்முகம் இப்படி யிருப்பது?
தோன்றம் நன் றன்றே!
நேற்றிரா முதலா -
பிணியோ என்கண் மணிக்கு?
செவிலி: பிணியா
யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம்.
ஜீவ: சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும்.
145 அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும்.
வந்தவா றென்னை? நடந்தவா றென்னை?
செவிலி: அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
150 நம்மனை புகுந்த செல்வி. எம்முடன்
மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
155 நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப்
பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல்
மந்திரம் - மாடிவீடு.<noinclude></noinclude>
57yhko7dv4msrfx2udbs8oflcugri3o
1829851
1829850
2025-06-11T07:31:20Z
Sridharrv2000
12752
1829851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b>
ஜீவ: (சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
135 மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம். விடுமினித் துயரம்.
சக: இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி.
திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
(சகடர் போக, செவிலி வர)
ஜீவ: (செவிலியின் முக நோக்கி)
140 என்னை இவள்முகம் இப்படி யிருப்பது?
தோன்றம் நன் றன்றே!
செவிலி: நேற்றிரா முதலா -
ஜீவ: பிணியோ என்கண் மணிக்கு?
செவிலி: பிணியா
யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம்.
ஜீவ: சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும்.
145 அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும்.
வந்தவா றென்னை? நடந்தவா றென்னை?
செவிலி: அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
150 நம்மனை புகுந்த செல்வி. எம்முடன்
மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
155 நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப்
பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல்
மந்திரம் - மாடிவீடு.<noinclude></noinclude>
4156b9ffxryvxzxbfwvxn3uz20sekk4
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/78
250
535318
1829852
1828843
2025-06-11T07:37:00Z
Sridharrv2000
12752
/* மேம்படுத்த வேண்டியவை */
1829852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|78||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ. -
'நண்ப! என்னுயிர் நாத'வென் றேங்கிப்
160 புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்
துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி,
குழலுஞ் சரியும்; கழலும் வளையும்;
மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
165 கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்;
நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்;
இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம்;
அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி;
170 மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்
எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவர மம்மர் வளர்க்கக் கண்டு
175 நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
'காகா இவளைக் கா' வெனக் கரைந்த.
சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
180 அரச!நீ அறியிலெஞ் சிரசிரா தென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்;
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எல்லை - அளவில். குழல் - கூந்தல். வளை - வளையல் நாலி - முத்து.
நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. ஒல்கும் - தளரும். அயினி நீர் - ஆலத்தி
நீர். பூதி – திருவெண்ணீறு. சாந்து - சந்தனம். இழுது - நெய். மம்மர் - மயக்கம். வாயசம் - காகம். கங்குல் - இரவு. வெருவி - அஞ்சி.
நிமித்திகர் - சோதிடர். கூஉய் - கூவி; அழைத்து. பெண்ணையந்தார் - பனையின் அழகிய மாலை. பனைமாலை சேர அரசருக்குரியது.<noinclude></noinclude>
h15bjyos9whyjpzv4uv0n3tix4o3pyh
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/79
250
535319
1829853
1828855
2025-06-11T07:42:20Z
Sridharrv2000
12752
/* மேம்படுத்த வேண்டியவை */
1829853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||79}}{{rule}}</b></noinclude><poem><b>
185 எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியோம்;
பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்.
ஏது மறியாப் பேதை! நேற்றுத்
தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக்
காதனோய் காணவோ ரேதுவு மில்லை.
190 எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ
வந்தே காண்குதி மன்னவ ரேறே!
ஜீவ: ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலள்.
இதுவென் புதுமை? என்செய் கோயான்?
குடி: தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற
195 வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்
செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்;
நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
அறியலாந் தகைத்தோ?
ஜீவ: வறிதவ் ஐயம்.
மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி
200 அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்;
ஆசி பேசியங் ககலுங் காலை
ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர்
அறையுட னங்கணந் திறவுகோ லோடு
தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே.
205 நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
என்னோ அறியேன் இந்நோய் விளைவு?
(ஜீவகனும் செவிலியும் போக)
குடி: (தனதுள்)
யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்?
அவ்வள வறிவி லாரோ முனிவர்?
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
சேர அரசனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கும் படி
சோதிடர் கூறினார்கள் என்பது கருத்து.
ஏது - காரணம். ஐயம் - சந்தேகம். ஜனிக்கும் - உண்டாகும். மாற்றம் - சொல். அங்கணம் - முற்றம்.<noinclude></noinclude>
g9k7xznwayyibh8hbyj3x78rxpeskw6
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/80
250
535320
1829854
1822919
2025-06-11T07:44:03Z
Sridharrv2000
12752
/* மேம்படுத்த வேண்டியவை */
1829854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|80||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்,
210 எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின்
இத்திறங் காமம் என்பதிங் கறியான்;
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.
{{Right|(குடிலன்போக)}}
</b></poem>
{{c|<b>முதல் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று.</b>}}<noinclude></noinclude>
e4ckgqvijpvbjff8gapmt7jl3lc3sbw
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/88
250
535328
1829721
1828866
2025-06-11T00:48:11Z
Info-farmer
232
/* Problematic */ எழுத்துப்பிழைகள் இல்லை
1829721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
சுந்தர: (ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
170 காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகும்
175 காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும். தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள் தருவை யவாவும் அடையின்
180 முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15
ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்.
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16
சுந்தர: உலகுள் மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
190 சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும்
- தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி -
அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச்
செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் -
பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு.<noinclude></noinclude>
1z9i34lxpwjjpeaqq7g74d841ryksan
1829722
1829721
2025-06-11T00:52:10Z
Info-farmer
232
{{gap}}
1829722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
சுந்தர: (ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
170{{gap}} காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகும்
175காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும். தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள் தருவை யவாவும் அடையின்
180{{gap}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15
ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்.
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16
சுந்தர: உலகுள் மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
190{{gap}}சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும்
- தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி -
அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச்
செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் -
பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு.<noinclude></noinclude>
g4k36123ha5sadyukqqqp2ta7ky3lg2
1829723
1829722
2025-06-11T00:52:38Z
Info-farmer
232
{{gap2}}
1829723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
சுந்தர:{{gap2}} (ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
170{{gap}} காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகும்
175காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும். தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள் தருவை யவாவும் அடையின்
180{{gap}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15
ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்.
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16
சுந்தர: உலகுள் மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
190{{gap}}சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும்
- தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி -
அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச்
செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் -
பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு.<noinclude></noinclude>
cxvf9cv1vhhz9458c2qeosoo1g5zubo
1829724
1829723
2025-06-11T00:54:43Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1829724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
சுந்தர:{{gap+|5}}(ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
170{{gap}} காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகும்
175காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும். தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள் தருவை யவாவும் அடையின்
180{{gap}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15
ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்.
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16
சுந்தர: உலகுள் மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
190{{gap}}சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும்
- தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி -
அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச்
செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் -
பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு.<noinclude></noinclude>
gbst9k5972seuklv0yzyyyp9wyqjgii
1829725
1829724
2025-06-11T00:55:11Z
Info-farmer
232
{{gap}}
1829725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
சுந்தர:{{gap+|5}}(ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
170{{gap}} காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகும்
175{{gap}}காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும். தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில், நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள் தருவை யவாவும் அடையின்
180{{gap}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15
ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்.
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16
சுந்தர: உலகுள் மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
190{{gap}}சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து,
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும்
- தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி -
அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச்
செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் -
பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு.<noinclude></noinclude>
makizjqqktlivy7npq71owqgg72om6o
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/160
250
535400
1829626
1823432
2025-06-10T15:45:00Z
Info-farmer
232
- added added at the end
1829626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude>
{{dhr|3em}}ஜீவகன்:
குடிலன்:
LO
5
10
மூன்றாம் அங்கம்
இடம் :
முதற் களம்
பாண்டியன் அரண்மனை.
காலம்: காலை.
(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.
சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude><noinclude></noinclude>-<noinclude></noinclude>
d2sxmd99extnbcy3qolaflieqw0nrpb
1829627
1829626
2025-06-10T15:46:01Z
Info-farmer
232
-
1829627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}ஜீவகன்:
குடிலன்:
LO
5
10
மூன்றாம் அங்கம்
இடம் :
முதற் களம்
பாண்டியன் அரண்மனை.
காலம்: காலை.
(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.
சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude>
czeoker1h55nku4sw6o80mlwyvgw6ee
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/161
250
535401
1829628
1823433
2025-06-10T15:46:57Z
Info-farmer
232
- added added at the end
1829628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude>ஜீவ:
குடி:
20
25
30
35
40
45சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும்
அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில்செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல்
தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது
தாயின் தன்மை சகலமும் இப்போது
அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது
தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும்
மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, 'இமையவர் தமக்கும் இசையுமோ இவளது பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்? என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே.
―
-
திருவும் வெருவும் உரு இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை கரையை. புனல் - நீர். மலைவு - கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
k74i2uppzi92d7sxwe3nw8ywm1juk1h
1829630
1829628
2025-06-10T15:47:40Z
Info-farmer
232
- துப்புரவு
1829630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude>ஜீவ:
குடி:
20
25
30
35
40
45சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும்
அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில்செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல்
தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது
தாயின் தன்மை சகலமும் இப்போது
அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது
தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும்
மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, 'இமையவர் தமக்கும் இசையுமோ இவளது பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்? என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே.
―
-
திருவும் வெருவும் உரு இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை கரையை. புனல் - நீர். மலைவு - கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.<noinclude></noinclude>
8tf8z37e026khrnne48eop1michz09d
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/162
250
535402
1829632
1823434
2025-06-10T15:48:06Z
Info-farmer
232
- added added at the end
1829632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
50
55
60
65
70ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து
போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்
பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
6fteh1cpm4og2ehfy4nadpvkp6gvfau
1829635
1829632
2025-06-10T15:51:37Z
Info-farmer
232
-
1829635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
50
55
60
65
70ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து
போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்
பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude>
bgop5047b8kg5bk61lljipbrke1wq48
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/163
250
535403
1829636
1823435
2025-06-10T15:51:59Z
Info-farmer
232
- added added at the end
1829636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude>ஜீவ:
குடி:
ஜீவ:
80
85
90
596
இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே
உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன்
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன்
100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன்
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். வெருவலை குடிலா! அரிதாம் நமது.
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.
(ஒற்றன் வர)
―
ஈறு இலா முடிவில்லாத. உரன்
―
வலிமை உன்னினேன் நினைத்தேன். வெருவலை - அஞ்சாதே.பொருநைத் துறைவன் சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.)
-
வரி 107 – 108. ‘தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்' என்னும் திருக்குறள் கருத்தையுடையது.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
i7o0ztw7rqsvy6reroe6vjtny22viwn
1829638
1829636
2025-06-10T15:54:16Z
Info-farmer
232
top space added
1829638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude>
ஜீவ:
குடி:
ஜீவ:
80
85
90
596
இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே
உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன்
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன்
100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன்
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். வெருவலை குடிலா! அரிதாம் நமது.
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.
(ஒற்றன் வர)
―
ஈறு இலா முடிவில்லாத. உரன்
―
வலிமை உன்னினேன் நினைத்தேன். வெருவலை - அஞ்சாதே.பொருநைத் துறைவன் சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.)
-
வரி 107 – 108. ‘தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்' என்னும் திருக்குறள் கருத்தையுடையது.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
9ylcorr5jwhz50ba4awg0htriany188
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/250
250
535490
1829354
1829339
2025-06-10T12:01:38Z
Boopalan28012003
14702
wiki-source-custom-plugin-test
1829354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|250||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
2ம் படை
:
நாரா:
-
ஆ! ஆ! அறியோம்!
பலதே வன்படை அலவோ?
2-ம் படை:
ஆம்! ஆம்!
நாரா:
மன்னவன்?
2-ம் படை:
நடுவே.
நாரா:
வலப்புறம்?
2-LD 60L:
குடிலன்.
நாரா:
என்னையிக் குழப்பம் இடப்புறம்?
2-ம் படை:
ஏதோ!
நாரா:
முதற் படை: நாரா:
வருவது முருகன் போலும். முருகா!
125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம்,
(படைவீரரை நோக்கி)
(முருகன் வர)
இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! வந்தனர் ஈதோ மற்றைய வீரரும்.
தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்)
குடிலனை நம்பலை.
முதற் படை:
நாரா:
அடியேன் அறிவேன்.
அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்!
135 உம்வயின் உளதுநம் செம்மல துயிரே.
1
(யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல)
நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.
வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் - அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் அரசனுடைய உயிர்.-<noinclude></noinclude>
h3tm1pvltq3rc9ix04bvlziasnlqj77
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/252
250
535492
1829375
1825158
2025-06-10T12:10:32Z
Boopalan28012003
14702
- added added at the end
1829375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude>
{{dhr|3em}}மூன்றாம் களம்
இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல்.
(ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க)
(நேரிசை ஆசிரியப்பா)
முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ
2-ம் சேவ:
ஆறுதல் கூறுவம்?
கூறலும் வீணே!
3-ம் சேவ:
4-ம் சேவ:
3-ம் சேவ:
எ
பெருத்த துயரிற் பேசும் தேற்றம்
நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.
பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?
நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.
மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய்.
முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?
மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். சகிப்பளோ கேட்கில் தமியள்
4-ம் சேவ:
2-ம் சேவ:
3-ம் சேவ:
ஆயினும்,
...
மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ!
2-ம் சேவ:
நாரா யணரே நன்மதி உடையோர்.
தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள்.<noinclude></noinclude><noinclude></noinclude>-<noinclude></noinclude>
rwa7gvbqg1njboqxc5g6xh1vvpwx8k9
1829406
1829375
2025-06-10T12:25:10Z
Boopalan28012003
14702
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1829406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|252||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
252
4-ம் சேவ: 15
3-ம் சேவ:
முதற் சேவ:
ஜீவ:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20
பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம்,
இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல்
(ஜீவகன் எழுந்து நடக்க)
அரசன் அஃதோ எழுந்தான் காணீர். உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி! 20 கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற் றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே! அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த
25
30
முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி.
போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35 கார்முகம் என்செய! கடிவாள் என்செய!
(பற்கடித்து )
(வில்லும் வாளும் எறிந்து)
சாகசம் - துணிவுச் செயல். மதிவரு குலம் - சந்திரனிலிருந்து வரும் பரம்பரை. நறவு தேன். இந்து - சந்திரன், நிலா. இரிந்து - தோற்று ஓடி, புறங்கொடுத்தல் -முதுகுகாட்டி ஓடுதல். கார்முகம்- வில். கடிவாள் கூர்மையான போர்வாள்.<noinclude></noinclude>
re39rm99vwslq7mw40xft2r73bcmv56
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/255
250
535495
1829386
1825165
2025-06-10T12:16:38Z
Boopalan28012003
14702
- added added at the end
1829386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
நாரா:
ஜீவ:
நாரா:
ஜீவ:
முதற் சேவ:
ஜீவ:உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு 50 மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா!
55
60
65
70
மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை?
ஓ! ஓ!
போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ?
காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை உணரும் தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ!
போதும்! போதும்நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன். மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்!
(சேவகரை நோக்கி)
என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்? இறைவ! ஈதென்னை!
இறைவனென் றென்னை
இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல். அஃதோ யானெனப் பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான் வாரும்! வாரும்! இருமின் யாவரும்.
பெற்றி - தன்மை. மருந்து -அமிர்தம். அஞர் -துன்பம், வருத்தம். சௌரியம் -வீரம். தனையள்- மகள். சூதக உடம்பு -அசுத்த உடம்பு.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
mwb9xbw7l5z5pfogfavxb5gl1d8ny96
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/256
250
535496
1829396
1825168
2025-06-10T12:20:45Z
Boopalan28012003
14702
- added added at the end
1829396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|256||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும்
95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும்.
(குடிலனும் பலதேவனும் வர)
உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே!
குடி:
(தனக்குள்)
இப்பரி சாயர சிருப்பது வியப்பே!
தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ!
(அழுவதாகப் பாவித்து ஒருபுறம்
ஒதுங்கி முகமறைந்து நிற்க)
ஜீவ: 100
ஏனிது குடில! ஏன்பல தேவ!
குடி:
ஜீவ: குடி:
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
ஜீவ:
ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ!
அடியேன்.
வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது)
திருவடிச் சேவையில்...
(ஏங்கி)
செய்தவை அறிவோம்.
ஜனித்தநாள் முதலா...
உழைத்தனை! உண்மை!
105 உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே...
விடுத்தனை. உண்மை. விளம்பலென்?
குடி:
ஜீவ: குடி:
உண்மையில்
பிசகிலன் என்பது...
நிசம்! நிசம்! அறிவோம்!
(விம்மி)
எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை.
மண்டு அமர் - நெருங்கிச் செய்யும் போர்.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
9ymwugjemfrs1gvyw1wj1jbjp3i64h2
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/268
250
535508
1829400
1825187
2025-06-10T12:22:20Z
Boopalan28012003
14702
- added added at the end
1829400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|268||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
35அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்! அத்தனை அன்புநீ வைத்துளை!
ஜீவ;
குடி:
ஆ! ஆ!
எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்! ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது?
தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! 40 வெளிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்!
(அழுது)
(பலதேவன் மார்பைக் காட்டி)
போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி?
ஜீவ:
யார்? யார்? நாரணன்?
(பலதேவனை நோக்கி)
பலதே:
ஜீவ:
குடி:
ஜீவ:
ஆம்! அவன் ஏவலில்
45
வம்பனங் கொருவன்...
குடி:
நம்பகை அன்றுபின்!
நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ!
உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்?
50 அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்! ஒருமொழி அல்லா திருமொழி ஆயின்
வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்!
ஒரு மொழி அல்லாது இருமொழி ஆயின் - ஒருவர் கட்டளை டாமல் இருவர் கட்டளையிட்டால் என்பது கருத்து.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
08qeyknw14678ddxhev5jxaj8b6a6f8
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/269
250
535509
1829399
1825188
2025-06-10T12:22:05Z
Boopalan28012003
14702
- added added at the end
1829399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||269}}{{rule}}</b></noinclude>ஜீவ:
முதற் சேவ:
ஜீவ:55
அழைநா ரணனை.
(முதற் சேவகனை நோக்கி)
அடியேன்
நொடியில்.
(சேவகன் போக)
குடி:
பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்?
சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே அப்பிழை. மன்ன! நீ காக்குதி! 60 வருபவை உன்திரு வருளால், வருமுன் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை: இவுளிதேர் என்றிலை: 70 கடகயம் என்றிலை: அடையவும் கலைத்து,
65
கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை
ஜீவ: குடி: ஜீவ:
கண்டனம் யாமே.
காலம்! காலம்!
கொண்டுவா நொடியில்,
(விம்மி)
(2-ஆம் சேவகனை நோக்கி)
கடிபுரி - கோட்டை இவுளிதேர் - குதிரைப்படை, தேர்ப்படை. கடகயம் – மதம் பொருந்திய யானை. கைக்குட்கனி - உள்ளங்கை நெல்லிக் கனி.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
ge2sgklsd265uhwlban1ncxug7zyry6
1829402
1829399
2025-06-10T12:22:26Z
Boopalan28012003
14702
top space added
1829402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||269}}{{rule}}</b></noinclude>
ஜீவ:
முதற் சேவ:
ஜீவ:55
அழைநா ரணனை.
(முதற் சேவகனை நோக்கி)
அடியேன்
நொடியில்.
(சேவகன் போக)
குடி:
பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்?
சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே அப்பிழை. மன்ன! நீ காக்குதி! 60 வருபவை உன்திரு வருளால், வருமுன் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை: இவுளிதேர் என்றிலை: 70 கடகயம் என்றிலை: அடையவும் கலைத்து,
65
கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை
ஜீவ: குடி: ஜீவ:
கண்டனம் யாமே.
காலம்! காலம்!
கொண்டுவா நொடியில்,
(விம்மி)
(2-ஆம் சேவகனை நோக்கி)
கடிபுரி - கோட்டை இவுளிதேர் - குதிரைப்படை, தேர்ப்படை. கடகயம் – மதம் பொருந்திய யானை. கைக்குட்கனி - உள்ளங்கை நெல்லிக் கனி.<noinclude></noinclude>-<noinclude></noinclude>
94vk59wr7cb8asbh9vle1cvi9cntn5t
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/296
250
535536
1829726
1825221
2025-06-11T00:58:52Z
Info-farmer
232
ocr
1829726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>296
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும்
மொழியாள். சம்மதக் குறியே மௌனம்.
365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே
ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள்.
நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம்
முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்?
ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்!
370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை.
(மௌனம்)
ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி
யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல
துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா
றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும்.
(மௌனம்)
375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு
செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே!
எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்!
அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர்,
நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும்
380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன.
என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்?
எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான்.
கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம்
நடுவழி வந்ததும்! விடுகிலம்.
385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே.
நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.
5
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
விடுத்து
கொடியன்
வாய்விட்டு. கெடுபயல்
பலதேவனைக் குறிக்கிறது.
நாராயணனைக் கருதிற்று.<noinclude></noinclude>
gddt0nx7zg8vfgg0za24swmyak11yrq
பயனர்:Sarathi shankar
2
537226
1829899
1822112
2025-06-11T11:19:29Z
Booradleyp1
1964
/* நூல்கள் */
1829899
wikitext
text/x-wiki
என் பெயர் சாரதி. நான் கல்லுரியில் படிக்கும் மாணவன். தமிழ் தொண்டு ஆற்ற விருப்பம் கொண்டுளேன்.
==உதவிக்கு==
[[/notes]]
== நூல்கள் ==
#[[அட்டவணை:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf]]
#[[அட்டவணை:நீதிதேவன் மயக்கம்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[ அட்டவணை: காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]-ஏப்ரல்17
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]-மே3
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]-மே18
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]-மே28
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-ஜூன்11
62bpn8nuxd4ze3zwhtmwfkojjjvcuik
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1829662
1829249
2025-06-10T16:29:37Z
Arularasan. G
2537
1829662
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
l3l333lga5xkg9cdplb9v4v600pbtoq
பயனர்:Arularasan. G/the transclusions
2
564319
1829657
1819158
2025-06-10T16:15:13Z
Arularasan. G
2537
1829657
wikitext
text/x-wiki
# [[இளைஞர் இலக்கியம்]] - 10 சூன் 2025
# [[பாரதிதாசன் நாடகங்கள்]] - 25 ஏப்ரல் 2025
# [[பாண்டியன் பரிசு]] - 12 ஏப்ரல் 2025
# [[அகத்தியர் ஆராய்ச்சி]] -17 மார்ச் 2025
# [[அற்புதத் திருவந்தாதி]]~08 மார்ச் 2025
# [[பாரதியார் கதைகள்]]~12 திசம்பர் 2024
# [[பாரதி அறுபத்தாறு]]~01 திசம்பர் 2024
# [[புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்]]~26 அக்டோபர் 2024
# [[நன்னெறி நயவுரை]]~11 அக்டோபர் 2024
# [[பாரதிதாசன் கதைப் பாடல்கள்]]~10 செப்டம்பர் 2024
# [[நீதிக் களஞ்சியம்]]~00:29, 16 ஏப்பிரல் 2024~Arularasan. G
# [[கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை]]~15:38, 10 பெப்பிரவரி 2024~Arularasan. G
# [[தந்தையும் மகளும்]]~15:34, 12 சனவரி 2024~Arularasan. G
# [[தேவிக்குளம் பீர்மேடு]]~15:50, 8 ஆகத்து 2023~Arularasan. G
# [[இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள்]]~10:07, 9 சூன் 2023~Arularasan. G
# [[தமிழகம் ஊரும் பேரும்]]~15:08, 7 மே 2023~Arularasan. G
# [[அறியப்படாத தமிழகம்]]~15:50, 27 பெப்பிரவரி 2023~Arularasan. G
# [[மெய்யறம் (1917)]]~08:45, 17 திசம்பர் 2021~Arularasan. G
# [[திருக்குறள் மணக்குடவருரை]]~05:41, 11 நவம்பர் 2021~Arularasan. G
# [[கால்டுவெல் ஒப்பிலக்கணம்]]~07:06, 8 மே 2023~Arularasan. G
# [[ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு]]~15:12, 3 திசம்பர் 2022~Arularasan. G
# [[அணியும் மணியும்]]~13:42, 25 நவம்பர் 2021~Arularasan. G
# [[அசோகனுடைய சாஸனங்கள்]]~14:15, 6 நவம்பர் 2021~Arularasan. G
# [[களப்பிரர் ஆட்சியில் தமிழகம்]]~14:23, 2 செப்டெம்பர் 2021~Arularasan. G
# [[மகாபலிபுரத்து ஜைன சிற்பம்]]~07:52, 3 சூன் 2021~Arularasan. G
# [[தாய்]]~15:58, 30 ஏப்பிரல் 2021~Arularasan. G
# [[அறிவியல் திருவள்ளுவம்]]~13:34, 23 சூலை 2023~Arularasan. G
# [[அமுத இலக்கியக் கதைகள்]]~06:23, 23 மே 2023~Arularasan. G
# [[அய்யன் திருவள்ளுவர்]]~01:28, 13 சூன் 2023~Arularasan. G
# [[நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1]]~05:55, 7 அக்டோபர் 2023~Arularasan. G
# [[நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2]]~07:29, 6 அக்டோபர் 2023~Arularasan. G
# [[ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்]]~07:29, 22 மே 2023~Arularasan. G
# [[அன்பு வெள்ளம்]]~07:41, 15 ஆகத்து 2023~Arularasan. G
# [[இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்]]~15:19, 31 ஆகத்து 2023~Arularasan. G
# [[உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்]]~00:37, 9 அக்டோபர் 2023~Arularasan. G
# [[நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்]]~15:37, 10 சனவரி 2024~Arularasan. G
# [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்]]~14:26, 10 சனவரி 2024~Arularasan. G
# [[சிறு கதைகள்]]~10:33, 4 அக்டோபர் 2023~Arularasan. G
# [[வர்ணாஸ்ரமம்]]~13:29, 8 சனவரி 2024~Arularasan. G
# [[சங்க இலக்கியத் தாவரங்கள்]]~14:38, 7 மே 2023~Arularasan. G
# [[தமிழர் வரலாறும் பண்பாடும்]]~19:07, 12 நவம்பர் 2021~Arularasan. G
# [[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]~11:17, 1 சூன் 2021~Arularasan. G
# [[அறவோர் மு. வ]]~09:38, 15 திசம்பர் 2020~Arularasan. G
# [[தமிழ்நாடும் மொழியும்]]~06:14, 13 திசம்பர் 2020~Arularasan. G
# [[முதற் குலோத்துங்க சோழன்]]~09:47, 30 நவம்பர் 2020~Arularasan. G
# [[பழைய கணக்கு]]~15:22, 22 செப்டெம்பர் 2020~Arularasan. G
# [[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]~02:51, 15 சூலை 2020~Arularasan. G
# [[பறவைகளைப் பார்]]~02:12, 12 சூலை 2020~Arularasan. G
# [[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]~13:38, 3 சூலை 2020~Arularasan. G
# [[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]~02:18, 12 சூன் 2020~Arularasan. G
# [[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]~14:06, 6 சூன் 2020~Arularasan. G
# [[ரோஜா இதழ்கள்]]~15:30, 31 மே 2020~Arularasan. G
# [[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)]]~13:32, 22 மே 2020~Arularasan. G
# [[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]~02:28, 21 மே 2020~Arularasan. G
# [[சங்க கால வள்ளல்கள்]]~04:06, 18 மே 2020~Arularasan. G
# [[கொல்லிமலைக் குள்ளன்]]~14:34, 9 மே 2020~Arularasan. G
# [[கும்மந்தான் கான்சாகிபு]]~00:30, 10 மே 2023~Arularasan. G
# [[1806]]~01:49, 29 பெப்பிரவரி 2020~Arularasan. G
# [[அறிவுக் கனிகள்]]~14:02, 10 சூலை 2019~Arularasan. G
# [[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]~02:03, 28 சூலை 2019~Arularasan. G
# [[அந்தி நிலாச் சதுரங்கம்]]~14:22, 7 திசம்பர் 2021~Arularasan. G
# [[அவள் ஒரு மோகனம்]]~13:17, 31 சனவரி 2022~Arularasan. G
# [[வேண்டும் விடுதலை]]~11:54, 25 சூன் 2020~Arularasan. G
# [[இலங்கைக் காட்சிகள்]]~15:13, 27 திசம்பர் 2020~Arularasan. G
# [[கரிகால் வளவன்]]~02:04, 30 நவம்பர் 2020~Arularasan. G
# [[கோவூர் கிழார்]]~13:14, 23 மே 2020~Arularasan. G
# [[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~13:17, 25 சூலை 2019~Arularasan. G
# [[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~09:19, 20 பெப்பிரவரி 2020~Arularasan. G
# [[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]~14:39, 17 மார்ச்சு 2020~Arularasan. G
# [[பாபு இராஜேந்திர பிரசாத்]]~10:46, 26 மே 2020~Arularasan. G
# [[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~09:53, 26 மே 2020~Arularasan. G
# [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:20, 12 ஏப்பிரல் 2020~Arularasan. G
# [[இராணி மங்கம்மாள்]]~00:53, 13 மே 2020~Arularasan. G
# [[முல்லைக்காடு]]~13:42, 7 மே 2023~Arularasan. G
# [[பாரதிதாசன்]]~09:56, 18 மே 2023~Arularasan. G
# [[இந்தியக் கலைச்செல்வம்]]~11:28, 10 மே 2020~Arularasan. G
# [[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]~02:59, 27 மே 2020~Arularasan. G
# [[பாரதிதாசன் தாலாட்டுகள்]]~13:06, 20 மே 2020~Arularasan. G
# [[தென்னைமரத் தீவினிலே]]~09:09, 10 மே 2020~Arularasan. G
# [[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]~03:16, 26 சூலை 2019~Arularasan. G
# [[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]~02:14, 29 மார்ச்சு 2023~Arularasan. G
# [[அலெக்சாந்தரும் அசோகரும்]]~16:01, 18 திசம்பர் 2021~Arularasan. G
# [[குடும்பப் பழமொழிகள்]]~00:01, 21 மார்ச்சு 2021~Arularasan. G
# [[பஞ்ச தந்திரக் கதைகள்]]~09:19, 11 மார்ச்சு 2020~Arularasan. G
# [[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]~03:12, 30 சூன் 2020~Arularasan. G
# [[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]~14:44, 29 நவம்பர் 2020~Arularasan. G
# [[இயல் தமிழ் இன்பம்]]~06:41, 20 ஏப்பிரல் 2020~Arularasan. G
# [[உலகம் பிறந்த கதை]]~14:01, 2 சூன் 2020~Arularasan. G
# [[Siva Temple Architecture etc.]]~15:01, 26 மே 2021~Arularasan. G
# [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]]~08:51, 16 பெப்பிரவரி 2023~Arularasan. G
# [[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]~02:11, 29 சூன் 2020~Arularasan. G
# [[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]~02:21, 10 சூன் 2020~Arularasan. G
# [[தஞ்சைச் சிறுகதைகள்]]~13:50, 29 மே 2020~Arularasan. G
# [[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]~06:35, 9 மே 2020~Arularasan. G
# [[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]~02:06, 24 நவம்பர் 2019~Arularasan. G
# [[சொன்னார்கள்]]~09:41, 8 ஆகத்து 2019~Arularasan. G
# [[இதய உணர்ச்சி]]~01:07, 16 மே 2020~Arularasan. G
# [[பாண்டியன் நெடுஞ்செழியன்]]~14:08, 2 திசம்பர் 2020~Arularasan. G
# [[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]~14:07, 1 சூன் 2020~Arularasan. G
# [[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]~03:52, 27 மார்ச்சு 2020~Arularasan. G
# [[பேசும் ஓவியங்கள்]]~14:10, 22 ஆகத்து 2019~Arularasan. G
# [[அமிழ்தின் ஊற்று]]~16:01, 4 மார்ச்சு 2020~Arularasan. G
# [[நீங்களும் இளமையாக வாழலாம்]]~15:08, 26 மே 2020~Arularasan. G
# [[நமக்கு நாமே உதவி]]~02:08, 28 மே 2020~Arularasan. G
# [[அண்டார்க்டிக் பெருங்கடல்]]~13:43, 4 சூலை 2019~Arularasan. G
# [[தான்பிரீன் தொடரும் பயணம்]]~13:02, 18 சூன் 2020~Arularasan. G
# [[அம்புலிப் பயணம்]]~02:24, 11 சூலை 2020~Arularasan. G
# [[கெடிலக் கரை நாகரிகம்]]~15:23, 30 மே 2020~Arularasan. G
# [[விந்தன் கதைகள் 2]]~06:06, 14 மே 2020~Arularasan. G
3uzyndd2des79cmupir6vhmfrj13p0s
பயனர்:Boopalan28012003/effort.js
2
567446
1829373
1829343
2025-06-10T12:10:10Z
Boopalan28012003
14702
wiki-source-test-js-plugin
1829373
javascript
text/javascript
$("#left-navigation").append('<img class="cUstOm-btn-nEW-LINE" style="margin-left: 20px;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/OOjs_UI_icon_highlight-progressive.svg/20px-OOjs_UI_icon_highlight-progressive.svg.png" width="21" height="21">')
$("#left-navigation").append('<img class="cUstOm-btn-add-hifen-previous-page" style="margin-left: 20px;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8b/Simpleicons_Business_pen-writing-tool.svg" width="21" height="21">')
let alertContainer = null;
function showCustomAlert(message,inputColor) {
if (!alertContainer) {
alertContainer = document.createElement('div');
alertContainer.id = 'custom-alert-container';
document.body.appendChild(alertContainer);
const style = document.createElement('style');
style.textContent = `
#custom-alert-container {
position: fixed;
top: 20px;
right: 20px;
z-index: 9999;
display: flex;
flex-direction: column;
gap: 10px;
}
.custom-alert-box {
color: white;
padding: 15px 20px;
border-radius: 8px;
box-shadow: 0 2px 8px rgba(0, 0, 0, 0.2);
font-family: sans-serif;
min-width: 250px;
display: flex;
justify-content: space-between;
align-items: center;
animation: fadein 0.3s;
}
.custom-alert-box-success{
background: green;
}
.custom-alert-box-error{
background: red;
}
.custom-alert-box button {
margin-left: 10px;
background: transparent;
border: none;
color: white;
cursor: pointer;
font-size: 14px;
}
.custom-alert-box button:hover {
color: #0056b3;
}
@keyframes fadein {
from {
opacity: 0;
transform: translateX(20px);
}
to {
opacity: 1;
transform: translateX(0);
}
}
`;
document.head.appendChild(style);
}
const alertBox = document.createElement('div');
if (inputColor == 'red'){
alertBox.className = 'custom-alert-box custom-alert-box-error';
} else{
alertBox.className = 'custom-alert-box custom-alert-box-success';
}
alertBox.innerHTML = `
<span>${message}</span>
<button onclick="this.parentElement.remove()">✖</button>
`;
alertContainer.appendChild(alertBox);
setTimeout(() => {
if (alertBox.parentElement) {
alertBox.remove();
}
}, 2500);
}
var api = new mw.Api();
$(document).ready(function(){
$('.cUstOm-btn-nEW-LINE').click( function(e){
e.preventDefault();
$(this).css('filter', 'hue-rotate(120deg) saturate(1.5)');
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName") ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "comment",
"rvlimit": "50",
},
dataType: 'json',
success:function ( data_) {
let AlreadyAdded = false
var wikiPageResponse = data_.query.pages[0].revisions
wikiPageResponse.forEach((arrComments)=>{
if (arrComments.comment === "top space added"){
AlreadyAdded = true
}
})
if (AlreadyAdded){
showCustomAlert('Already lines added','red')
} else{
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName") ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success:function ( data_) {
var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content
var wikiPageContentRelpced = wikiPageContent.replace(/<\/noinclude>/,"</noinclude>\n\n").replace(/(\n[ \t]*){3,}/g, '\n\n')
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName") ,
summary: 'top space added',
text: wikiPageContentRelpced
}).done(function (result, jqXHR) {
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "parse",
"format": "json",
"page": mw.config.get("wgPageName"),
"utf8": 1,
"formatversion":"2"
},
dataType: 'json',
success:function ( data__) {
var renderData = data__.parse.text
$(".mw-content-ltr.mw-parser-output").html( renderData )
showCustomAlert('Successfully added','green')
},
error:function(data){
showCustomAlert(data,'red')
console.warn(data)
}
})
});
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
}
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
})
$('.cUstOm-btn-add-hifen-previous-page').click( function(e){
e.preventDefault();
$(this).css('filter', 'hue-rotate(120deg) saturate(1.5)');
current_previous_page = mw.config.get("wgPageName").split("/")
previous_page_number = Number(current_previous_page[1]) - 1
switching_previous_page = current_previous_page[0] + "/" + String(previous_page_number)
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": switching_previous_page ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "comment",
"rvlimit": "50",
},
dataType: 'json',
success:function ( data_) {
let AlreadyAdded = false
var wikiPageResponse = data_.query.pages[0].revisions
wikiPageResponse.forEach((arrComments)=>{
if (arrComments.comment === "- added added at the end"){
AlreadyAdded = true
}
})
if (AlreadyAdded){
showCustomAlert('Already lines added','red')
} else{
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": switching_previous_page ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success:function ( data_) {
var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content
var wikiPageContentRelpced = wikiPageContent + "-"
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName") ,
summary: "- added added at the end",
text: wikiPageContentRelpced
}).done(function (result, jqXHR) {
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "parse",
"format": "json",
"page": mw.config.get("wgPageName"),
"utf8": 1,
"formatversion":"2"
},
dataType: 'json',
success:function ( data__) {
var renderData = data__.parse.text
$(".mw-content-ltr.mw-parser-output").html( renderData )
showCustomAlert('Successfully added','green')
},
error:function(){
showCustomAlert(data,'red')
console.warn(data)
}
})
});
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
}
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
})
})
2dyo95hpp7e6z5j32743jzcjcs65rmt
1829394
1829373
2025-06-10T12:20:26Z
Boopalan28012003
14702
wiki-source-test-js-plugin
1829394
javascript
text/javascript
$("#left-navigation").append('<img class="cUstOm-btn-nEW-LINE" style="margin-left: 20px;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/OOjs_UI_icon_highlight-progressive.svg/20px-OOjs_UI_icon_highlight-progressive.svg.png" width="21" height="21">')
$("#left-navigation").append('<img class="cUstOm-btn-add-hifen-previous-page" style="margin-left: 20px;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8b/Simpleicons_Business_pen-writing-tool.svg" width="21" height="21">')
let alertContainer = null;
function showCustomAlert(message,inputColor) {
if (!alertContainer) {
alertContainer = document.createElement('div');
alertContainer.id = 'custom-alert-container';
document.body.appendChild(alertContainer);
const style = document.createElement('style');
style.textContent = `
#custom-alert-container {
position: fixed;
top: 20px;
right: 20px;
z-index: 9999;
display: flex;
flex-direction: column;
gap: 10px;
}
.custom-alert-box {
color: white;
padding: 15px 20px;
border-radius: 8px;
box-shadow: 0 2px 8px rgba(0, 0, 0, 0.2);
font-family: sans-serif;
min-width: 250px;
display: flex;
justify-content: space-between;
align-items: center;
animation: fadein 0.3s;
}
.custom-alert-box-success{
background: green;
}
.custom-alert-box-error{
background: red;
}
.custom-alert-box button {
margin-left: 10px;
background: transparent;
border: none;
color: white;
cursor: pointer;
font-size: 14px;
}
.custom-alert-box button:hover {
color: #0056b3;
}
@keyframes fadein {
from {
opacity: 0;
transform: translateX(20px);
}
to {
opacity: 1;
transform: translateX(0);
}
}
`;
document.head.appendChild(style);
}
const alertBox = document.createElement('div');
if (inputColor == 'red'){
alertBox.className = 'custom-alert-box custom-alert-box-error';
} else{
alertBox.className = 'custom-alert-box custom-alert-box-success';
}
alertBox.innerHTML = `
<span>${message}</span>
<button onclick="this.parentElement.remove()">✖</button>
`;
alertContainer.appendChild(alertBox);
setTimeout(() => {
if (alertBox.parentElement) {
alertBox.remove();
}
}, 2500);
}
var api = new mw.Api();
$(document).ready(function(){
$('.cUstOm-btn-nEW-LINE').click( function(e){
e.preventDefault();
$(this).css('filter', 'hue-rotate(120deg) saturate(1.5)');
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName") ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "comment",
"rvlimit": "50",
},
dataType: 'json',
success:function ( data_) {
let AlreadyAdded = false
var wikiPageResponse = data_.query.pages[0].revisions
wikiPageResponse.forEach((arrComments)=>{
if (arrComments.comment === "top space added"){
AlreadyAdded = true
}
})
if (AlreadyAdded){
showCustomAlert('Already lines added','red')
} else{
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName") ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success:function ( data_) {
var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content
var wikiPageContentRelpced = wikiPageContent.replace(/<\/noinclude>/,"</noinclude>\n\n").replace(/(\n[ \t]*){3,}/g, '\n\n')
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName") ,
summary: 'top space added',
text: wikiPageContentRelpced
}).done(function (result, jqXHR) {
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "parse",
"format": "json",
"page": mw.config.get("wgPageName"),
"utf8": 1,
"formatversion":"2"
},
dataType: 'json',
success:function ( data__) {
var renderData = data__.parse.text
$(".mw-content-ltr.mw-parser-output").html( renderData )
showCustomAlert('Successfully added','green')
},
error:function(data){
showCustomAlert(data,'red')
console.warn(data)
}
})
});
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
}
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
})
$('.cUstOm-btn-add-hifen-previous-page').click( function(e){
e.preventDefault();
$(this).css('filter', 'hue-rotate(120deg) saturate(1.5)');
current_previous_page = mw.config.get("wgPageName").split("/")
previous_page_number = Number(current_previous_page[1]) - 1
switching_previous_page = current_previous_page[0] + "/" + String(previous_page_number)
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": switching_previous_page ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "comment",
"rvlimit": "50",
},
dataType: 'json',
success:function ( data_) {
let AlreadyAdded = false
var wikiPageResponse = data_.query.pages[0].revisions
wikiPageResponse.forEach((arrComments)=>{
if (arrComments.comment === "- added added at the end"){
AlreadyAdded = true
}
})
if (AlreadyAdded){
showCustomAlert('Already lines added','red')
} else{
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": switching_previous_page ,
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success:function ( data_) {
var wiki_previous_Page_Content = data_.query.pages[0].revisions[0].content
var wikiPageContentRelpced = wiki_previous_Page_Content + "-"
api.postWithToken("edit", {
action: "edit",
title: switching_previous_page ,
summary: "- added added at the end",
text: wikiPageContentRelpced
}).done(function (result, jqXHR) {
showCustomAlert('Successfully added','green')
});
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
}
},
error:function (data) {
showCustomAlert(data,'red')
console.warn(data)
},
})
})
})
bzkra495q2f57qitcknkudao0ysy6be
பயனர்:Ramya sugumar
2
599780
1829936
1824290
2025-06-11T11:51:12Z
Booradleyp1
1964
/* நூல்கள் */
1829936
wikitext
text/x-wiki
பெயர்: ரம்யா சுகுமார். இளங்கலை மாணவி.
*[[பயனர்:Ramya sugumar/சோதனை|பயிற்சிப் பக்கம்]]
==நூல்கள் ==
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]-பிப் 2
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]-பிப்16
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]-பிப் 23
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]-மார்ச் 5
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]-மார்ச் 17
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]-மே4
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]-மே13
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-ஜூன்11
== உதவிப் பக்கங்கள் ==
#[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு
#{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு
#[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க
#[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது
#[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- தரவுகளை நடுவில் செங்குத்துக் கோடிட்டு இரு பிரிவாக்க.
#[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline
#[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot
6xz4cwaf4qa8guap4t76d57jrxzgybl
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/162
250
604952
1829740
1827652
2025-06-11T03:31:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காற்று மாறி அடிக்கும்|161}}</noinclude>சில சமயங்களில்–
கரையைத் தாண்டி புஞ்சைக்குள் ‘விழுந்த’ ஆடுகளை விரட்டிவிட்டு, ஆட்டுக்காரனை மிரட்டுவார் ரெங்கசாமி. கொஞ்ச தூரம் தள்ளிச் சென்ற பிறகு, அவன் வைது விட்டுப் போவான்.
“ஆத்தையெல்லாம் மறிச்சு புஞ்சையாக்கிக்கிட்டா... ஆடு எங்க போய் மேயுமாம் தாயோ...” கெட்ட வார்த்தைகள் தொடர்வதை சங்கையாவே, பலமுறை காதுபடக் கேட்டிருக்கிறான்.
நினைவுகளை உதறிவிட்டு நடப்புக்கு வந்தான். பம்ப்ஷெட்டில் மோட்டார் தடதடத்துக் கொண்டிருந்தது. தண்ணீர் பீச்சியடிப்பது– மாலை வெயிலுக்கு உருக்கி வார்த்த வெள்ளியாக–அழகாக–இருந்தது.
‘ம்ம்... சரி, ஆத்துக்குள்ளே இறங்கிப் பாத்துட்டு, குளிச்சிட்டுப் போகவேண்டியதுதான்.’
குளித்துவிட்டுப் புறப்படும்போது திருப்தியுடன் சென்றான்.
‘நாளை லோடுக்கு இங்க வந்துட வேண்டியதுதான்.
இருபது நாள் பாடு ஓடும்...’
விடிந்தது. இன்னும் முழுதாக இருள் பிரியவில்லை. வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு... கேனில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு– முத்தம்மா நிரப்பித் தந்த தூக்குச்சட்டியை வாங்கிக்கொண்டு– கோடாரியையும் ‘கும்பிட்டு’ எடுத்துக்கொண்டு– கிளம்பினான்.
மனசில் உற்சாகம். நேற்று வரை கனத்த பிரச்னை... கற்பூரமாக கரைந்துபோன சந்தோஷம். உள்ளுக்குள் இன்ப ராகம்.
வேலையை ‘கும்பிட்டு விட்டு’ ஆரம்பித்தான். விறகுக் கட்டையை வெட்டிச் சரித்தான். பசுமையான முட்குவியல் ஒதுக்கப்பட்டு, ‘மேல் விறகு’ நறுக்கிக் குவிக்கப்பட்டது.
பழகிப்போன வேலை. அதிலும் குளிர்ந்த காலை நேரம். வேலை விறுவிறுவென்று சாய்ந்தது.
அரிவாளைப் போட்டுவிட்டு, கோடாரியை எடுத்தான்.
மேல் விறகை இழந்து, பூமிக்கு மேலே நாலடி உயர– அகலத்தில் நின்ற தூரில் கோடாரியை வீச ஆரம்பித்தான்.
சிறாய்கள் குவிந்தன. மதியத்துக்குள் வேலை முடிந்தது.
சிறாய்களை கட்டுப்போடத் துவங்கினான். மனசுக்குள் ஆனந்த ராகம் அலைமோதியது...{{nop}}<noinclude>{{rh|மே.பொ.II – 11||}}</noinclude>
81wg3c8uu5gi388g18avkwktzi4u0s2
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/182
250
604980
1829768
1827930
2025-06-11T03:50:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கொலை|181}}</noinclude>“வலி வந்து வந்து நின்னு போகுது, மூச்சுத் திணறுது... அதைவிடக் கொடுமை என்னன்னா, அடிக்கடி ஒடம்பெல்லாம் தண்ணியா குளிர்ந்து போகுது...”
அவள் மறுபடியும் வீட்டிற்குள் போய்விட்டாள். மாடசாமிக்கு திக்கென்றாவிட்டது... எதிர்பார்த்த அபாயம் எதிர் வந்துவிட்டது. தன்னை மோதி வீழ்த்திவிட்டு, குரூரமாகச் சிரிக்கப்போகிறது.
இதயமே வெறுமையாகிவிட்டது போன்ற ஒரு பிரமை! நெஞ்சுக்குள் ‘கபாகபா’வென்று ஏதோ ஒரு மூலையில் கொடிய வேதனை!
பெரியவர்தான் உஷாரானார்.
“என்ன மாடசாமி, என்ன செய்றது?”
“அதான் எனக்கும் தெரியலை...” கைகளைப் பிசைந்தான்.
“டாக்டரைக் கூப்பிடணும்னா ஏழு மைல் போகணும், காட்டுப்பாதை. அப்படியே போனாலும், எந்த டாக்டரும் வரமாட்டானுவ...”
“ராசாத்தியைக் கொண்டுபோகலாமா...?”
“எப்படி முடியும்? இந்த நிலையிலே இருக்கிறவளை மாட்டு வண்டியிலே வைச்சு, காட்டுப் பாதையிலே போனா... மேடு பள்ளத்திலே குலுங்குனா... ஒன்னுருக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா என்ன பண்றது? அப்புறம் திரும்பப் பார்க்க முடியாதே...”
பொறிக்குள் சிக்கிக்கொண்ட எலியைப்போல, மாடசாமி திணறினான். எதையும் செய்யமுடியாமல்... எதற்கும் இயலாமல் தவித்தான். முன்னுக்குப் போகவும் முடியாமல், பின்னுக்கும் ஓட இயலாமல் மருகினான்.
பெரியவரும் கவலையுடன் முயற்சித்தார். “இப்ப என்ன செய்றது?”
ஒன்றும் பிடிபடவில்லை. எரிச்சலும், கண்மூடித்தனமாக கோபமும்தான் பொங்கிச் சீறியது. ‘கெட்ட ஜாதிப் பயலுக... முப்பது வருஷமா தேர்தல் வருது... வாக்குறுதிகள் வருது; ஆனையெப் பூனையாக்குனேன்... பூனையெப் புலியாக்குனேன்’னு சாதனைப் புளுகு முழக்கங்கள் வருது. ஆனா... ஒரு ரோடு மட்டும் வர்ரதுக்குல்லே... ஒரு ரோடு மட்டும் வந்துருந்தா....? இந்த ஊரு இப்படி உலகத்துலேருந்து துண்டிக்கப்பட்டு அனாதையா கிடக்காதே!<noinclude></noinclude>
gkqnv74kmv5yllvewhux6po3cbir7ap
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/141
250
604993
1829534
1827318
2025-06-10T14:11:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|140| மேலாண்மை பொன்னுசாமி கதைகள் |}}</noinclude>மானேஜர் அறைக்குள் நுழைந்தான். வெள்ளைப் பேப்பரில் நகைப் பொட்டல விவரம் எல்லாம் எழுதிக் கையெழுத்திட்டு, மானேஜரிடம் நகையையும் ஒப்படைத்தபிறகுதான், மனத்துக்குச் சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது.
பாரத்தை இறக்கி வைத்துவிட்ட நிம்மதி. அலுப்பு தீரக் குளித்த மனச்சாந்தி...
அப்போது சாந்தியடைந்த மனம், இப்போது அலைபாய்கிறது. நாணயமாய் ஒப்படைத்த யோக்கியம், சரிதானா? கிறுக்குத்தனமானதுதானா? நாலு பேரு பாராட்டுவார்களா? பிழைக்கத் தெரியாதவன் என்று நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்களா?
தேள் கடிபட்ட குரங்காக, மனம் ஆடிக் குதித்து அலை மோதுகிறது. தூக்கத்தை அண்டவிடாமல் நிம்மதியைப் பிறாண்டுகிறது.
லட்சுமிக்குத் தெரிந்தால்...என்ன சொல்வாள்? இளப்பமாய்ச் சொல்வாளோ... ‘கடவுளாப் பாத்துக் கையிலே தூக்கிக் கொடுத்ததையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிறீகளே... நீங்க ஒரு ஆம்பளைதானா?’ என்று சீறுவாளோ...
சிகரெட்டை அணைத்தான். அலைந்து தவிக்கிற மனத்தோடு படுத்தான். வலுக்கட்டாயமாக இமைகளை மூடினான். மூடிய இமைகளுக்குள் ஏதேதோ காட்சிகள்...
இரண்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டன. சினிமாவுக்குப் போய் விட்டு, பத்துமணிக்குமேல் வீட்டுக்கு வந்தான்... அதிசயமாய் விளக்கு எரிந்தது.
இன்னும் லட்சுமி தூங்கலியா...
காத்திருந்தவளைப்போல, உற்சாகமாக எதிர்கொண்டாள்.
“எங்க போனீக, இந்நேரம் வரை?”
“ஏன், சினிமாவுக்குத்தான். எதுக்குக் கேக்கே?”
“உங்களைத் தேடி ஒருத்தர் வந்து, ஏழு மணியிலேயிருந்து காத்திருந்தாரு...”
“என்னவாம்?”
“அவரு சொன்னதைக் கேட்டு எனக்கு மனமே கலங்கிப் போச்சு. உங்களை நெனச்சா, எனக்கு எம்புட்டுப் பெருமையாயிருக்கு, தெரியுமா?”{{nop}}<noinclude></noinclude>
byup7na13eyp54adksmxcqzhdrnhq4a
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/121
250
604997
1829463
1824915
2025-06-10T13:06:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|120|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மூலைகளைத் துழாவினாள். இவளும் செல்வராஜைப் பற்றி அரைகுறையாகச் சொல்லிவிட்டாள்.
அய்யா பூகம்பமாய் வெடித்து, பூமிக்கும், ஆகாயத்துக்குமாய் குதிப்பாரோ என்று அம்மா பதறிப் பதைத்தாள். நல்ல வேளை அப்படியொன்றும் ஆகிவிடவில்லை. ரெண்டு நாட்களாக வீட்டுக்குள் ஒரே குசுகுசுப்பாகக் கிடந்தது.
அய்யா சம்மதித்துவிட்டார். செல்வராஜ் அய்யாவும்கூடத் தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டார்.
“ஏதோ... பொம்பளையில்லாம இருண்டு கெடக்குற வீட்லே, லட்சுமி வந்து விளக்கேத்தி வைச்சா... எனக்கும் நிம்மதிதான்.”
லட்சுமியும், செல்வராஜும் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் தவித்தனர். கனவுகள் இத்தனை சீக்கிரமாய் – சுலபமாய்– கைசேர்ந்ததில் அவர்களுக்கே ஆச்சர்யம். ஆனந்தக் கற்பனை வானில் இன்பச் சிறகசைத்தனர்...
ரெண்டு தகப்பனார்களும் ஒரு நாள், ‘பொருத்தம் பார்க்க’ பக்கத்து ஊர் ஜோஸ்யரிடம் போயிருந்தனர். பிரபலமான ஜோஸ்யர். மதுரையிலிருந்துகூட இந்தக் குக்கிராமத்துக்கு ஆட்கள் வருகிற அளவுக்குப் புகழ் வாய்ந்தவர். அவர் சொன்ன ஜோஸ்யம் எதுவுமே பொய்யானதில்லை என்ற நம்பிக்கையில், கிராமத்து ஜனங்கள் தெளிவாக இருந்தனர். இவரைவிடத் தெளிவான ஜோஸ்யர் உலகத்திலேயே கிடையாது என்ற வைரம் பாய்ந்த நம்பிக்கை.
அன்று ராத்திரி வந்து அய்யா சொன்ன செய்தி, ஆயிரம் தேள்களாக அவளைக் கொட்டியது போலிருந்தது.
பெயர் பொருத்தம்– நட்சத்திர பொருத்தம் எதுவுமே அமையவில்லையாம். அதை மீறி கல்யாணம் செய்தால்... இருவரில் ஒருவருக்கு மரணம் சம்பவிக்குமாம். இரண்டு குடும்பத்துக்குமே பீடையாம்.
செல்வராஜ் கொதித்தான்:
“இதெல்லாம் என்ன ஐயா, கூறுகெட்ட பேச்சு? அந்த ஜோஸ்யர்கிட்டே போய், ‘ஒமக்கு என்னைக்குச் சாவு வரும்’னு கேளுங்க. ‘தெரியாதும்’பார். அவனவன் விதியைக்கூட தெரிஞ்சுக்காத ஜோஸ்யர்க, நம்ம விதியைப் பத்திச் சொல்றது, என்ன வேதவாக்கு? இதை நம்புறது, வெவரம்கெட்ட பைத்தியக்காரத்தனம். நா பைத்தியக்காரனா இருக்கமாட்டேன். நா தாலிகட்டுனா லட்சுமிக்குத்தான். இல்லேன்னா இல்லே...!{{nop}}<noinclude></noinclude>
8yv6y75hzyjbr7i6rmwukdo9vz1m56b
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/122
250
605069
1829464
1825053
2025-06-10T13:07:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காதல் போயின்...|121}}</noinclude>இன்னும் எம்புட்டோ சொல்லிப் பார்த்தான். தாவிப் பார்த்தான். தகராறு செய்தான். நாட்கணக்கில் சாப்பிடாமல் இருந்து பார்த்தான். அவனது அய்யா, ‘கட்டன் ரைட்’டாகச் சொல்லிவிட்டார்.
“ஜோஸ்யக்காரர் ‘இது கெணறு’ ன்னு தெளிவா சொல்லிட்டாரு. அதுக்குப்பெறகும் அதுலே விழுந்து சாகுறது கிறுக்குத்தனம். நீ லட்சுமிக்குத்தான் தாலி கட்டணும்னா ஒன்னு செய், நா செத்த பிறகு, கருமாதியை முடிச்சிட்டு தாலியைக் கட்டு. ரொம்ப அவசரம்னா... என்னைக் கொன்னுட்டு இந்தக் கல்யாணத்தை நடத்திக்கோ...”
எந்த அய்யாவைக் கொல்றது? இவரையா? அம்மா செத்தபிறகு, ஒற்றை மகனுக்காக வாழ்க்கையையே பாலைவனமாக்கிக்கொண்ட இவரையா? இன்றுவரை சமையல் கட்டுக்குள் – அடுப்புக்குள் விறகாக எரிந்து கருகிக்கொண்டிருக்கிற இந்த அய்யாவையா? இந்த மனுச அற்புதத்தையா?
அவன் மனசால் நடுங்கிப் போனான். ஆனால் ஒடுங்கிக்கொள்ள முடியவில்லை.
லட்சுமி அழவில்லை. கதறவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூடச் சிந்தவில்லை. உறைந்துபோன சோகச் சிலையாக ஒடுங்கிப் போனாள். அந்த இறுகிப்போன மௌனத்தைக் கண்டுதான் அம்மா நடுங்கினாள்.பயந்து பயந்து அழுதாள்.
“ஒரு மூச்சாவது அழுது முடிம்மா” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஊஹும்! அழவில்லை. அது மௌனம் – உறைந்து இறுகிப்போன மௌனம். கருமருந்து கிட்டித்த வேட்டுபோல, அபாயமான மௌனம். அம்மாவின் பயம் பொய்யாகிவிடவில்லை.
‘லட்சுமி அரளிக் கொட்டையை அரைத்துக் குடித்து விட்டாள்’ என்ற செய்தியில், ஊரே பதறிப் பதைத்தது. அல்லோலகல்லோலப்பட்டது. ‘அடப் பாதரவே, இப்படியும் கொடுமை உண்டுமா’' என்று கலங்கிக் கரைந்தது.
‘வண்டியைப் பிடி’, ‘மாட்டைப் பிடி’ என்று கிராமமே சிறகு கட்டிப் பறந்தது. சுறுசுறுப்பாக இயங்கியது.
டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து, பிழைக்க வைத்து விட்டனர். ஒரு மாதம் கழித்து, ஊருக்குத் திரும்ப வரவழைக்கப்பட்டாள்.{{nop}}<noinclude></noinclude>
gdw1f1iqkovqvgzkp656ljb1bps93o4
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/142
250
605087
1829521
1827322
2025-06-10T14:02:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கடிவாளம்|141}}</noinclude>தலையும் புரியாமல், வாலும் புரியாமல் தவித்த மாடசாமி, சிடுசிடுப்பாய்ச் சீறினான். “என்னங்கிறதைச் சட்டுன்னு சொல்லித் தொலையேன்!”
வீட்டு வாசலில் யாரோ நுழைகிற செருப்புச் சப்தம், திரும்பினான். பெரியவர். அன்று பஸ்ஸில் இவனுடன் சண்டை போட்ட அதே பெரியவர். ஆனால், ஆள் ரொம்பக் கலகலத்துப் போயிருந்தார். கண்ணில், கனத்து நின்ற சோகம். துன்பத்தில் புரட்டியெடுக்கப்பட்ட வாட்டம், முகத்தில்.
விளங்காமையோடு திகைத்தான்.
“என்ன ஐயா?”
வெட்க உணர்வும், நன்றி உணர்வும், முரண்பட்டுத் ததும்ப, கையெடுத்துக் கும்பிட்டார்.
“கோயில் கட்டிக் கும்புடணும் தம்பி, உங்களை... எங்க குடும்பத்துக்குக் குலதெய்வமே... நீங்கதான்...” அவர் கண்ணிமைகள் ஈரத்தில் நனைந்தன.
“கையிலே கிடைச்ச கால் ரூவாயைக்கூட கண்காணாம அமுக்கிக்கிடுற இந்தக் கலி காலத்துலே... அஞ்சு பவுன் தங்க நகை கெடைச்சும், அதை நாணயமா ஒப்படைச்சிருக்கீகளே தம்பி... உங்ககூட அஞ்சு பைசாவுக்காக அற்பத்தனமாச் சண்டை போட்டேனே அன்னிக்கு...”
“அதெல்லாம் இருக்கட்டும்... அப்ப... அந்த நகை உங்களுடையதுதானா?”
“ஆமா தம்பி, ஒன்றரை வருஷமா நகைப் பிரச்னையிலே என்னோட ஒரே பொண்ணு வாழாவெட்டியா வந்து கிடந்தா. ஊர்லே பஞ்சாயத்துப் பண்ணி அஞ்சு பவுன் நகை போட்டு புருஷன்கூட அனுப்புறதுன்னு முடிவு செய்தாக. தாய்க்குத் தாயா இருந்து காலம் பூரா சோறு போட்ட பூர்வீகப் புஞ்சையை வித்து, அந்தப் பணத்துலேதான் அன்னிக்கு நகை வாங்கிக்கிட்டு ஊர் போனேன்.
“நகை தொலைஞ்சதுன்னு தெரிஞ்சவுடனே...எம் பொஞ்சாதி மருந்தைக் குடிச்சு, ஆஸ்பத்திரியிலே அரை உசுராக் கிடக்குறா...”
“அய்யய்யோ... அப்புறம்?”
“நீங்க ஒப்படைச்ச நகையிலேதான் எம்பொண்ணோட வாழ்க்கையும், வம்ச விருத்தியும் அடங்கியிருக்கு தம்பி...”{{nop}}<noinclude></noinclude>
err86wjtvemymx7fu0ngqe05i4ckmz8
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/163
250
605091
1829741
1827656
2025-06-11T03:32:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|162|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“எவன்டா இங்க விறகு வெட்டுறது?”
அதட்டலாக– அபஸ்வரமாக– வந்த குரல். திடுக்கிட்டுத் திரும்பினான். ரெங்கசாமி ‘வேகு வேகெ’ன்று வந்து கொண்டிருந்தார். ‘கோடு, நாடு’ கண்டவர். மனசுக்குள் சிலீரென்று ஓடிப் பரவியது பயம்.
“ஏ ம் மா மா... நாந்தான்”– நாக் குழறியது.
‘எதுக்காகப் பயப்படணும்? ஆறு, புறம்போக்குலே வெட்டுறதுக்கு யாருக்குப் பயப்படணும்...?’ அவனையும் மீறி மனசு பயந்தது.
ரெங்கசாமி ஆங்காரமாக நின்றார்.
“என்ன நாந்தான்? புஞ்சைக்கு நேரா இருக்குற விறகை வெட்டுனா...எப்படி? யாரைக் கேட்டு வெட்டுனே?”
“என்ன மாமா... ஆத்துக்குள்ளேதானே வெட்டியிருக்கேன்?”
“ஓகோ... சட்டம் பேசுறீகளோ... எனக்கும் மேலே சட்டம் படிச்சிட்டீயோ...?”
மிரட்டலாக உறுமினார்.
“இல்லே மாமா... எங்களுக்கும் இதை விட்டா... பொழப்புக்கு வேறெ வழியில்லையே?”
“அதுக்கு யார் என்ன செய்றது? ஊரான் புஞ்சையிலே வெட்டுனா...விட்டுடுவாகளா?”
“இது உங்க புஞ்சையில்லையே...”
“பொறகு? உங்கப்பன் வீட்டுப் புஞ்சையா?”
“மரியாதையா பேசணும். வார்த்தை தவறக்கூடாது.”
“என்னடா... மிரட்டுதே? மயிராண்டி... உனக்கெல்லாம் என்ன மரியாதை...?”
அவருக்கு மூச்சு இரைக்கிறது. கோபத்தில் உடலெங்கும் நடுங்குகிறது. உதடுகளும், முகமும் கடுகடுத்துப் போயிருக்கிறது.
இவர் எதுக்காக வந்து மிரட்டுகிறார்? என்ன காரணம்? ஆற்றுக்குள் வெட்டினால் இவருக்கென்ன வந்தது? ஆறு எல்லோருக்கும் பொதுதானே!{{nop}}<noinclude></noinclude>
lbj2slmn4ntziymwf0fhw280getf6iq
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/183
250
605106
1829771
1827933
2025-06-11T03:51:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|182|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>கிராமங்கள் இந்தியாவின் இதயமாமே! நல்ல இதயம்தான்– துயரமும் சலிப்புமாக!’ பெரியவரின் நினைவு ஓடியது.
ராசாத்திக்கு சீரியஸ் என்றவுடன், பெண்கள் கூட்டமும் நிறைந்தது. ஆண்களும் வேலைகளைப் போட்டுவிட்டு வந்தனர். ஒவ்வொருவரும்... ‘என்னாச்சு...எப்படியிருக்கு’ என்று துடிப்பான விசாரிப்புடனேயே வந்தனர்.
ஒரு வாலிபன் டாக்சியை அழைத்துவரப் புறப்பட்டான். ஏழுமைல் காட்டுப்பாதையைக் கடக்கணுமே... ஒரு சைக்கிள் வேணும். அதற்கு அரை மணி நேரம் அலைந்தபிறகு கிடைத்தது. காற்றாகப் பறந்தான். இன்னொருவன்... சைக்கிளுக்காக அலைந்து கிடைக்காமல் ஓய்ந்தான். இன்னொருவனுக்குக் கிடைத்து, டாக்டரை அழைக்க ஓடினான்...
அவ்வளவுதான். வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. ஒரு ஜீவனையல்ல, மூன்று ஜீவன்களைக் காப்பாற்றணுமே என்கிற பதைப்பு... அமைதியான கட்டுக்கோப்புடன் வாழும் ஓர் எளிய குடும்பம் நொறுங்கிச் சிதைவதைத் தடுத்தாகவேண்டுமே என்கிற துடிப்பு, அவர்களது பரபரப்பான வேகச் சுழலில் தெளிவாகத் தெரிந்தது.
நேரம் ஊர்ந்தது... அந்த நேரம், துயரமும் பீதியும் நிறைந்து அழுத்தும் கொடிய நேரம். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் வதைத்துவிட்டு நகர்கின்றது.
அடுத்தடுத்து, இரண்டு சைக்கிளும் புயல்வாய் பட்ட துரும்பாகப் பறந்துவந்தன.
“இந்த காட்டுப்பாதையிலே மோட்டார் பைக் வராதாம்... ஆகவே டாக்டரும் வரமாட்டாராம்... ஆனா எந்த நேரத்துக்கு ஆஸ்பிடல் வந்து சேர்ந்தாலும், அலுப்பைப் பாராமெ கவனிக்கத் தயாராம்!”
‘அடப்பாவமே!... இங்கே மூன்று ஜீவன்கள் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கையில் இப்படியோர் பதிலா...?
மனிதாபிமானம், இத்தனை நிபந்தனைகளையா விதிக்கிறது...?
டாக்ஸியும் கிடைக்கவில்லையாம்! இடையிலே செத்துத்தொலைஞ்சுட்டா பெரிய ரோதனையாப் போகுமாம்...! அட இழவே, இப்ப என்ன செய்வதாம்...?’
பெரியவர் திகைத்தார்; வழி ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் இருள், புகை மூட்டமாகச் சூழ்ந்துகொண்டது போலிருந்தது.{{nop}}<noinclude></noinclude>
n58d24omtij5zb7su473uvtenl68ea5
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/123
250
605137
1829465
1825065
2025-06-10T13:09:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|122|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>செல்வராஜ், எங்கோ ஓடிப்போய்விட்டான் என்ற செய்தி
கிடைத்தது.
அதற்குப் பிறகுதான் ‘கோ’வென்று கதறியழுதாள். வெடித்துச் சிதறினாள். ஜோஸ்யக்காரனைச் சபித்தாள். அடிபட்ட பறவையாகத் துடித்தாள்.
நாளொரு நிகழ்ச்சியும், பொழுதொரு உணர்ச்சியுமாக காலமகனின் துரித ஓட்டத்தில் காயங்கள்– ரத்தமெல்லாம் உலர்ந்து, வாடி, வடுக்களாய் மாற... வாழ்க்கையை உணர்ந்து சிலரும், யந்திரமாய் பலருமாய் வாழ்ந்து கழிக்க–
இரண்டு வருஷம் கழித்து, அந்த ஊருக்குப் பெண் கேட்டு வந்தான் சந்தானம்.
...அடுப்பங்கரைக்குள் யந்திரமாகிவிட்ட –
பழுதான பழைய யந்திரமாகிவிட்ட லட்சுமி, புகை மூட்டத்திற்குள் மூச்சு முட்டிப் போயிருந்தாள்.
சந்தானம் மறுபடியும் அழைக்கிற சத்தம்: “லட்சுமி...”
என்ன என்று கேட்கக்கூட மனசில் உயிரில்லை. ஏதோ புருஷன்– ஏதோ உறவு– ஏதோ குடும்பம்... உயிரில்லாத பிரேத வாழ்க்கை. மனசின் உணர்ச்சிகளற்ற யந்திர வாழ்க்கை. ஊருக்காக– உறவு முறைக்காக– பிறருக்காக – இவள் இவளாக இல்லாமல், பொய்யாக வாழ்கிற மலட்டு வாழ்க்கை.
பத்து வருஷத்திற்கும் மேலாக வாழ்ந்துவிட்ட தாம்பத்யத்தில், மனசைக் குளிர்ச்சியாக்குகிற உணர்ச்சிகள் இருந்ததே இல்லை. ஈரப்பதமே இல்லை. பள்ளிக்கூடம் போயிருக்கிற இரண்டு புள்ளைகள்தான், இவளுக்கு நிஜமானவை. நிஜமாக இன்னும் இவளை உயிர் வாழ வைத்துக்கொண்டிருப்பதே... அந்த ரத்த பந்தங்கள்தான்.
மீண்டும் பலமாகக் கூப்பிடுகிற சந்தானம்.
“லட்சுமீ...ஏய் லட்சுமீ...இங்க வந்து பாரேன். உங்க ஊர்க்காரர் செல்வராஜ் அண்ணன் வந்துருக்காரு.”
உடலெங்கும் பற்றிக்கொண்ட தீயில், உயிர் பெற்றுவிட்டதா உயிர்? முகத்தில் குளிர் நீர் பீய்ச்சியதைப்போல, மனசெல்லாம் குலுங்கிப்போன அதிர்ச்சி.
வசந்தகாலத் துளிர்களாக அவள் முகத்தில் சட்டென்று விகசித்த மலர்ச்சி. யந்திர கதியிலல்ல – பறவையின் உயிர்ப்பான வேகத்தில் வாரிச் சுருட்டிக்கொண்டு வெளியே பாய்ந்து வந்தாள்.{{nop}}<noinclude></noinclude>
fjkaexylxskz3jb9a96rg3ueqjijfks
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/103
250
605170
1829439
1823852
2025-06-10T12:46:45Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>11. நாற்றல்ல அவள்</b>}}}}
{{larger|<b>பு</b>}}ரட்டாசி மாதக் கடைசி. உப்பு மூலை மின்னிக் கொண்டிருந்தது. எல்லோரும் தூங்கட்டுமென்று காத்திருந்தமாதிரி, சாமத்துக்குமேல். மழை கொட்டத் தொடங்கியது. மேகமே நொறுங்கி விழுந்த மாதிரி... பேய் மழை பெருமழையாய்ச் சதப்பியது.
உழுது, பாத்தி கட்டி முடிந்த புஞ்சைக்காரர்களுக்கு, உறக்கம் போய்விட்டது. ‘மிளகாய் நாற்று வளர்ந்து கிடக்கு. நடுவை முடிச்சாகணும். ஆளுங்க வேலைக்குக் கிடைக்கணுமே...’
பதைக்கிற மனசை, தூக்கம் எட்டிக்கூடப் பார்க்குமா? பசுங்கிளி, இருட்டைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். ‘கொங்காணி’ மடித்த சாக்கைத் தலையில் போட்டுக்கொண்டு, மழையோடு சல்லம்பட்டி, செந்தட்டியாபுரம் போய் வந்துவிட்டார், அய்யா.
“எட்டு ஆளுங்க வருதுகளாம்... நாளை மதியத்துக்குள்ளே நட்டு முடிக்கணும். அதுக்குப் பெறகும் பிந்துனா... ஈர மண்ணு இறுகிக்கிடும். நாத்தை வைச்சுக்கிட்டுப் பெருவிரலைப் பதிக்க முடியாது. விரல் நகம் ‘விண்’ணென்று வலிக்கும்!”
விடிவதை எதிர்பார்த்துப் படுத்திருந்த பசுங்கிளிக்குப் பதைப்பு. முள்ளு மேலே படுத்திருக்கிற மாதிரி மனசெல்லாம் தவிப்பு...
கட்டுத் தரையில் நிற்கமாட்டாத கன்றைப்போல, அறுத்துக்கொண்டு ஓட ஆசைப்படுகிற மனசு. பசுங்கிளி எழுந்துவிட்டாள்.
முற்றம் தெளித்து, பாத்திரங்களைக் கழுவி, அடுப்பு வேலையைத் துவங்கிவிட்டாள். தம்பி முத்து தூங்கிக்கொண்டிருக்கிறான். வேலை முடியும்போது
வெளுத்துவிட்டது.
அய்யாவை எழுப்பினாள்.
“என்னம்மா?”
“நடுவைக்கு வர்ற ஆளுகளை அனுப்பி வையுங்க அய்யா... நான் நாத்து புடுங்கி வைக்கேன்!”
“இன்னும் இருட்டாயிருக்கேம்மா?”
“இருட்டு என்ன செய்யப் போவுது?”{{nop}}<noinclude></noinclude>
rwpbrfgygnmjvf0k49tx6zeqte0i43e
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/143
250
605197
1829522
1827325
2025-06-10T14:03:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|142||}}</noinclude>“சரி...அதுக்கு நான் என்னமும் செய்யணுமா?”
“மானேஜர்கிட்டே பேப்பர் எழுதிக் குடுத்தேன், அவர் ரொம்ப நேரம் என்னை விசாரிச்சாரு. உங்களையும் விசாரிக்கணும்னு சொன்னாரு...”
“அவ்வளவுதானே! நீங்க அன்னிக்கு அந்த சீட்லேதான் உக்கார்ந்திருந்தீக. அந்தப் பொருள் உங்களுடையதா இருக்க நியாயமிருக்குன்னு, மானேஜர்கிட்டே சொல்லிடுதேன்... போதுமா அய்யா...? கவலைப்படாம போங்க!”
“அதுபோதும் தம்பி... உங்களை மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல ஆத்மாக்களாலேதான் மழையும் பெய்யுது. மண்ணும் வெளையுது. நீங்க செய்யுற புண்ணியமே உங்களையும், உங்க குடும்பத்தையும் என்னென்னைக்கும் செழிப்பா வைச்சிருக்கும் தம்பி... நான் வாரேன் தம்பி, நான் வாரேம்மா...”
அவர் போய்விட்டார். லட்சுமியின் பெருமிதமான பார்வையைச் சந்தித்தான். தர்மமே கை நீட்டித் தங்கக் கிரீடத்தைத் தலையில் சூட்டுவது போலிருந்தது. மனித இனமே கையெடுத்து வணங்குவதைப்போல ஓர் உணர்வுச் சிலிர்ப்பு...
தான் செய்த ஒரு சிறிய செயலில்... ஒரு பெண்ணின் வாழ்க்கையே புதிதாகக் காலூன்றியிருப்பதை நினைக்கையில்... அவனுக்கே பெருமிதமாக இருந்தது.
இப்போது– அவனுள் ஊசலாட்டமில்லை. தெளிந்த நீரோடையாய் ஒரே திசையில் ஓடியது, மனம். மனத்தின் பெருமிதத்தில் அவன் முகமெல்லாம் புன்னகை.
{{rh|||–கல்கி, 24/4/88}}
{{center|✽✽✽}}
{{nop}}<noinclude></noinclude>
nui4lsee5dkm55zz83h9vivjnc6miuo
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/124
250
605198
1829467
1825626
2025-06-10T13:10:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காதல் போயின்...|123}}</noinclude>திண்ணையில் உட்கார்ந்திருந்தான் செல்வராஜ். பக்கத்தில் எட்டு வயதுப் பெண் குழந்தை. வாழ்வின் கால்களால் உதைபட்டவனைப்போல, குன்றிப்போயிருந்தான் அவன்.
“எப்ப வந்தீக...?”
“இப்பத்தான்.”
“உள்ளே வாங்க. உள்ளே வந்து உக்காரச் சொல்லுங்க.”
புயலாக உள்ளே ஓடினாள். அடுத்த நிமிஷத்தில் எல்லோருக்கும் காபி கொடுத்தாள். சந்தானம் திகைத்துப்போனான்.
அவன் பார்த்தறியாத சுறுசுறுப்பில் லட்சுமி, அவன் பார்த்தறியாத மலர்ச்சியில் லட்சுமி. ஒரு நாள்கூட அனுபவித்தறியாத ஒளி, மனைவியின் கண்ணில்.
திகைப்பு மாறாமல், மனைவியையே பார்த்தான். பார்த்துக் கொண்டிருக்கிற அளவுக்கு, ஒரு இடத்திலா நிற்கிறாள்? வசந்த காலத்துச் சிட்டுக் குருவியைப்போலப் பறந்து பறந்து, மின்னலாய் தோன்றித் தோன்றியல்லவா மறைந்துகொண்டிருக்கிறாள்!
திகைப்பை மறைத்துக்கொண்டு, செல்வராஜிடம் ஆரம்பித்தான் சந்தானம்.
{{rh|||–செம்மலர். 1986.}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
e0zqvqv6mif4wohur35f75kw2t8zt6y
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/104
250
605205
1829440
1823955
2025-06-10T12:47:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||103}}</noinclude>“ஒத்தையிலேயா போறே?”
“இல்லே, முத்தம்மாவும் கூடவர்றா.”
கடாப்பெட்டிகள், கூடைகள், பழைய கிழிந்த துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
கனிந்த கறுப்பில் படுத்துக்கிடந்த நிலம். தாயக்கட்டம் போலச் சதுரம் சதுரமாய்க் கட்டிக்கிடந்த பாத்திகள். உழுது புதிதான மண். மினுமினுக்கிற ஈரம். வடமேற்கு மூலையில் நாற்றங்கால். பாத்திகளின் மூலையில் மழைத் தண்ணீர்.
பாத்தி வரப்புகளில் பசுங்கிளியும், முத்தம்மாவும் குத்துக்காலிட்டு உட்கார்ந்தனர். வேர் அறுந்து போகாமல், நாற்று பறித்து கைப்பிடி கைப்பிடியாக வைக்கின்றனர். பசுங்கிளி துரிதமாக இயங்கினாள். தோழியையும் துரிதப்படுத்தினாள்.
“நடுவைக்கு ஆள்க வந்துரும். வெருசா நாத்தைப் பிடுங்கு.”
“சும்மாவா உக்காந்துருக்கேன்? நாற்றைப் பிடுங்கிக்கிட்டுதானே இருக்கேன்? ஏண்டி வெரட்டுதே? இதான் கடைசி நடுவைன்னு வெரட்டுதீயாக்கும்?”
கேலிச் சிரிப்பாணியாய் ‘களுக்’கென்றாள், முத்தம்மா.
“கடைசி நடுவையா, என்னடி பேசுதே?”
பசுங்கிளி முகம், கோபத்தில் சுண்டிப்போய்விட்டது.
அவ்வளவுதான், பசுங்கிளி மௌனத்தில் புதைந்து கொண்டாள். விசனத்தைக் காட்டுகிற மெளனம். ‘உன் சங்காத்தம் வேண்டாம்’ என்று முகம் திருப்பிக்கொள்கிற மெளனம். கிள்ளப்பட்ட மனத்தின் கோப மௌனம்.
முத்தம்மா, கஞ்சி குடிக்க வீடு போய்விட்டாள். விடுபட்ட காலடி நாற்றைக் கை பார்த்துக்கொண்டிருந்தாள் பசுங்கிளி.
முத்தம்மாவின் கேலி, பொய்யல்ல. வெள்ளாமைக்கான வேலைகளோடு கல்யாண வேலையும் கைவீசி நடக்கிறது. ஆவணி மாசமே நிச்சயமாகி, ‘பூ’ வைத்துவிட்டுப் போய்விட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார்.
கல்யாண வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, ஒற்றையாளாய் ஓடியாடுகிற அய்யாவை நினைத்து, உள்ளுக்குள் நெகிழ்ந்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
3wum4u2gvripye0id6fotnfne7b6jw1
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/144
250
605261
1829523
1827331
2025-06-10T14:04:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>15. ஒரு நகர்வுக்குக்கூட...</b>}}}}
{{larger|<b>வே</b>}}லை முடிந்து வயக்காட்டை விட்டு வெளியேறும்போதே, பொழுது விழுந்துவிட்டது. மேற்கு மலைத் தொடருக்குள் வெயில் சுருண்டு படுத்துக்கொள்ள, மேகத்து வெளிச்சம் மட்டும் மிச்சமாய் இருந்தது. ஒரு தவிப்போடு மூத்தக்கா ஊரை நோக்கி, ‘வேகு வேகு’ என்று நடந்தாள். இவள் மனசுக்குள் ஏங்கி வாடிப்போன மகனின் முகம் உறுத்தியது.
தலையில் சின்னதாக ஒரு முள் விறகுக்கட்டு. கட்டைப் பிடித்திருந்த வலது கையில், தூக்குச் சட்டியும் ஆடி ஆடித் தொங்கியது. விடிந்ததிலிருந்து ஓடிஓடி பருத்தி எடுத்ததில் இரண்டு கைப் பெரு விரலும் காயம்பட்டதுபோல வலித்தது. குனிந்து குனிந்து நிமிர்ந்ததில், இடுப்பெல்லாம் கடுப்பு. நடக்கிற நடையில் தொடைச்சதையிலெல்லாம் ரணமெடுக்கிறது. முகத்தில் உலர்ந்துபோன வியர்வையின் உப்பு வரிக்கோடுகள்.
தூரத்தில் மங்கலாய் கிராமம். இன்னும் ஒரு மைல் இருக்கும். போய்ச் சேருவதற்குள் கருகருவென்று இருண்டுவிடும். ‘பாவம், ராமசாமி’ என்று மகனை நினைத்து மருகிய மனசு, அவளை முந்திக் கொண்டு ஓடியது.
பள்ளிக்கூடம் விட்டவுடன்... மற்ற பிள்ளைகளைப் போல அவனும் வேகமாய் வந்து பார்த்திருப்பான், பூட்டிக் கிடக்கிற கதவை.
வந்தவுடனேயே அம்மா மடியில் விழுந்து, பள்ளிக்கூடத்தில் நடந்ததையெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்கிற ஆசைத் துடிப்போடு ஓடிவந்திருப்பான். சிட்டாக சிறகடித்து வந்தவன், கதவில் முட்டிய ஏமாற்றத்தில் சுருங்கிப் போய் சிறகொடிந்து நிற்பான்... பாவம்.
பைக்கட்டை வாசலில் போட்டுவிட்டு, தண்ணிகூட குடிக்க வழியில்லாமல் உதட்டை நக்கிக்கொண்டு விளையாட்டு ஆசையில் தெருவுக்குப் போயிருப்பான். தெருப் புழுதிகளில் கூட்டாளிச் சிறுவர்களோடு ஓடி விளையாடி, சண்டை போட்டு களைத்துப்போய்...
“அவரவர் வீட்டுக்கு அவரைக் கஞ்சி குடிக்கப் போறோம்” என்று ராகம் போட்ட பாடலோடு, குழந்தைகள் குதூகலமாய்ப் பிரிந்து போயிருக்கும். ராமசாமி அப்போதும் வந்து, பூட்டிய கதவில் மோதி<noinclude></noinclude>
3ydmqiquwp3ctatswnoayugmb3a7qpw
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/105
250
605264
1829457
1823962
2025-06-10T13:01:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|104|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>‘கரையேத்த வழியைப் பாருங்க’ என்று நச்சரிக்கிற அம்மா இல்லை. ‘நாள் குறிச்சு வை. மத்ததுங்களுக்கு நாங்களாச்சு’ என்று தைர்யம் கொடுக்கிற– கை கொடுக்கிற– சொந்தக்காரர்களும் இல்லை.
ஆனாலும் அய்யாவே அலைந்து, முயற்சிகள் செய்து, அததற்கு ஆட்களைப் பிடித்து... ஏற்பாடுகளைச் செய்து...
‘அடடா... அய்யாவைப் போல ஒரு மனுசர் யாரு இருக்க முடியும்? இவருக்கு மகளாப் பொறக்க... நா எம்புட்டுக் குடுத்து வைச்சிருக்கணும்...!’
பிரசவத்தில் சிரமம் ஏற்பட்டு, வைத்தியம் பார்க்க வசதியில்லாமல் பொசுக்கென்று அம்மா போய்ச் சேர்ந்தபோது... பசுங்கிளி, பாவாடைகட்டிக் கொண்டு திரிந்த ஒன்பது வயது அரும்பு.
முத்து, கைப்பிள்ளை.
கண்ணு முழியாத சின்னக் குஞ்சுகளைக் காலடி நிழலில் வைத்துக்கொண்டு... அய்யா எம்புட்டுத் தவிச்சாரு! அடுப்பு வேலையும், காட்டு வேலையும் அவரது தோளில்தான். போதாக்குறைக்கு, கைக்குழந்தை வேறு... காலைப் பின்னிக் கொள்ளும்...
மறு கல்யாணம் செய்து கொள்ளும்படி, யார் யாரோ பெரிய ஆட்களெல்லாம் பொடிவைத்து, மந்திரம் ஓதிப் பார்த்தனர்.
“இந்தச் சின்னஞ்சிறுசுகளை வளர்த்து ஆளாக்கினா... அதுவே போதும். எனக்குக் கல்யாணமும் வேண்டாம்; ஒரு கருமாதியும் வேண்டாம்.”
பிள்ளைகளிடம் பூவாக நடந்துகொள்கிற அய்யா, இந்த விஷயத்தில் மட்டும் இரும்பாக இருந்துவிட்டார். ரெண்டு வருஷம் அடுப்புப் புகையோடு மல்லுக்கட்டி, அல்லாடித் தவித்துப் போனார், பாவம்!
முத்துவைத் தூக்கிச் சுமந்து கொண்டிருந்த பசுங்கிளி, அடுப்பு வேலைக்குத் தயாராகி... வீட்டு வேலைக்குக் கை பழகிய பிறகுதான்... வீடு, வீடாயிற்று. குப்பையும் கூளமுமாய்க் கூகை அடைந்த வீடு மாதிரி கிடந்த அந்த வீடு, சுத்தமாகி, சுண்ணாம்பு பார்த்து, மனுஷ மக்கள் குடியிருக்கிற வீடாக மாறியது.
நல்ல நாட்களுக்கு, இந்த வீட்டிலும் பலகாரம் மணந்தது.
அய்யா மட்டும் கொஞ்சம் சபலப்பட்டிருந்தா என்னாகியிருக்கும்? அக்காளும், தம்பியும் எம்புட்டுச் சீரழிவுக்கு ஆளாகியிருக்கணும்? நெனைச்சாலே... நடுங்கிப்போகுது, மனசு.{{nop}}<noinclude></noinclude>
a5ibtrifddsjqda31nzecbauuvgi1w2
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/125
250
605292
1829469
1825628
2025-06-10T13:10:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>13. கறுப்பு</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ட்டுக்குள் நுழைந்த பெரியசாமி, செருப்பைச் சுழற்றிப் போட்டுவிட்டு, சட்டையைக்கூடக் கழற்றிக் கொள்ளாமல் ஈஸிச் சேரில் விழுந்தார்.
தேகத்தின் ஒவ்வொரு எலும்புத் துணுக்குகளும் வலித்தது. ஐம்பதைத் தாண்டிவிட்ட உடம்பு, இந்த அலைச்சலைத் தாங்க முடியாமல் சோர்ந்துபோய்த் துவண்டது.
மனசும் அதற்கும் மேலாக கிழடு தட்டிப்போய்த் துவண்டது. உடம்பின் சோகத்தையெல்லாம் திரட்டி, வாய் வழியாகப் பெருமூச்சுவிட்டார்.
“உஸ்ஸு...” என்ற பேரிரைச்சலாக இருந்தது. கண்கள் இருண்டு வந்தது. மூடினால் எரிந்தது.
‘ஐயாயிரம் புரட்டுவதற்கு எத்தனை புரள வேண்டியிருக்கு?’
‘ஊர் ஊரா புரண்டெழுந்தாலும் பணம் பெயர்ற மாதிரி தெரியலியே... ஊர்லே ஏதோ கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் சம்பாதிச்சு வைச்சிருக்கிற செகண்ட்ரிகிரேடு வாத்யார்– நமக்கே இந்தப் பாடுன்னா... மத்த ஏழை எளியவங்க பாடு எம்புட்டு கஷ்டமாயிருக்கும்?’
அலுத்துப்போன சிந்தனை, இந்த ரீதியில் ஓடி,
தன்னைத்தானே சமாளித்துக்கொண்டது.
“அப்பா...”
பயந்த, மெல்லிசான குரல் கேட்டு, கண்ணைத் திறந்தார் பெரியசாமி. மகள்... அலைச்சலுக்கும், அலுப்புக்கும் காரணகர்த்தா.
“என்னம்மா...”
“ஏன், காலைக்கூட கழுவலியா?”
“கொஞ்சம் டயர்டா இருந்தது.”
“இந்தாங்கப்பா...காபி.”
“வைச்சிரு. கால் கையை அலம்பிட்டு வர்றேன்.”
நாசி விடைத்துக்கொள்ள, மீண்டுமொருமுறை பெருமூச்சு.{{nop}}<noinclude></noinclude>
0pqppp3hlealcya0j74mbrpq3nt4i23
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/184
250
605333
1829773
1827935
2025-06-11T03:52:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கொலை|183}}</noinclude>மாடசாமி அழ ஆரம்பித்துவிட்டான்...
பெரியவர் எரிச்சலுடன் திட்டினார்!
“ஏண்டா பொம்பளை மாதிரி ஒப்பாரி வைக்கிறே? ஆகவேண்டியதெப் பாக்காமெ... அழுதா என்னடா லாபம்?”
பெண்கள் மத்தியில், பரபரப்பும் சலசலப்பும் அதிகரித்தது. ஆண்களும் அங்குமிங்குமாக அலைந்தனர். ஆங்காங்கிருந்து யோசனைகள் வெடித்தன; மருத்துவம் சொல்லப்பட்டது. கூட்டம் கூட்டமாக அனுதாபப் புலம்பல்கள்... அங்கலாய்ப்புகள்... இறுதியில் ஒரு முடிவு வந்தது.
‘ஆவது ஆகட்டும்’ என்ற இறுதியான அசட்டுத் துணிச்சலுடன், மாட்டு வண்டியைப் பூட்டினர். வைக்கோலைப் பரப்பி, போர்வையை விரித்து... வேலைகள் சிறகுகட்டிப் பறந்தன. ஒரு வேலையைச் செய்ய, பல இதயங்கள் துடித்தன... அந்த ஏழை நெஞ்சங்கள் அத்தனையும் ஒரே பிரச்சினையால் – ஒரே அன்புக் கயிற்றால்– கட்டியிழுக்கப்பட்டது போன்றதோர் ஒன்றுபட்ட இயக்கமாக அது இருந்தது.
மாடு... கிளம்பியது. வண்டியுள் ராசாத்தி கிடத்தப்பட்டுக் கிடந்தாள். நிழலுக்கு மேலே குடைகள்... துணி விரிப்புகள்! அவளுக்கு ஆதரவாக வண்டியில் இரண்டு பெண்கள்... வண்டி நகன்றது. இதயங்கள், அவநம்பிக்கையுடன் புலம்பின...
“ஆயிரங்கண்ணுடையா...நீ...தான் காப்பாத்தணும்...”
வலி எடுத்ததோ ஐந்து மணிக்கு... வண்டி புறப்படுவதோ இரவு பதினோரு மணிக்கு.
பெரியவரும், மாடசாமியும் புறப்பட்டனர். பிள்ளைகளை, ஒரு பெண் ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள். நெருங்கிய உறவினர்கள் சிலர், அவர்களாகவே வண்டிக்குப்பின் கிளம்பினர். கிளம்பத் துடிப்பிருந்தும், கையில் காசில்லாமல் மனதைப் பிசைந்து கொண்டு சிலர்...
வண்டி ஊரைக் கடந்தது. ராசாத்தி, மூச்சுப் போகாமல் திணறினாள்.
ஏழு மைல் கடந்தது. வண்டியிலிருந்த பெண்கள் பதறிக்கொண்டேயிருந்தனர். மனம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. சாமத்தைக் கடந்து மணி ஒன்றரையாகிவிட்டது. ஆஸ்பத்திரியில் போய் வண்டி சேர்ந்தது.{{nop}}<noinclude></noinclude>
bjlmwmsjxgutrybkq0ab6avrvnokxqt
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/164
250
605334
1829742
1827658
2025-06-11T03:33:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காற்று மாறி அடிக்கும்|163}}</noinclude>ஒருவேளை... ஆற்றுக்கும் சேர்த்து ‘சொந்தம்’ கொண்டாடுகிறாரோ?...
“சரி... இப்ப என்ன செய்யணும்ங்கிறீர்?”
“என்ன செய்யணுமா? இங்க மத்த எவனும் வந்து வெட்டக்கூடாதுன்னா... வெட்டக்கூடாதுதான்.”
“ஆறு புறம்போக்கு. எல்லோருக்கும் பொதுதானே? ஆத்துக்குள்ளேதானே வெட்டியிருக்கேன். உங்க புஞ்சைக்குள்ளே வெட்டலியே.”
“விட்டா... எங்க வேணும்னாலும் வெட்டுவீக!”
“நீங்க மட்டும் ஆத்தையும் சேர்த்து புஞ்சையாக்கலாமோ?”
ரெங்கசாமியிடம் ஒரு ஸ்தம்பிப்புத் தெரிந்தது. அந்தரங்கத்தைத் தொட்டு உலுக்கிவிட்டானே?
அவருக்குக் கண்கள் சிவந்து சுருங்கின... ஆத்திரத்தில் மட்டியைக் கடித்தார். கடைசியாக, கறாராகக் கேட்டார்.
“இப்ப விறகைப் போட்டுட்டுப் போறீயா... இல்லையா?”
‘வசதியானவர்... ‘கோடு, நாடு’ கண்டவர்... எதிர்த்துப் பேச எவரும் பயப்படுவார்கள்.’
மனசு பயந்தாலும், துணிச்சலாகக் கேட்டான்:
“இல்லேன்னா... என்ன செய்வீக?”
“அரசாங்கத்துக்குச் சொந்தமான மரங்களை சீரழிச்சதாக பாரஸ்ட்டுக்குப் புகார் பண்ணுவேன். நாளைக்கே போலீஸ் வரும். கேஸ் நடக்கும். உன்னாலே... அதையெல்லாம் தாங்கிக்க முடியுமா?”
மனசு நடுங்கிக் குலுங்கியது. இருப்பினும் இந்தக் கேள்வியும் குடைந்தது.
‘அதே மரங்களை– நிலத்தை– ஆக்கிரமித்துக்கொண்ட இவரை மட்டும் அந்த அரசாங்கம் ஒன்னும் செய்யாதா? வலுத்தவனுக்கு ஒரு ஞாயம், இளைச்சவனுக்கு ஒரு ஞாயமா?’
ரெங்கசாமி கடைசியாகக் கூறினார்:
“ஒழுங்கு மரியாதையா சொல்றேன். இதை இப்படியே போட்டுட்டுப் போயிடணும். எடுத்துட்டுப் போனே... நாளைக்கே புகார் பண்ணுவேன்.”{{nop}}<noinclude></noinclude>
k1wzgezow1cndunv1048pxkwlgxoev9
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/145
250
605340
1829526
1827381
2025-06-10T14:05:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|144|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மனசு உடைஞ்சிருப்பான். தாய் முகத்தைப் பாக்க முடியாம, தண்ணி கூடக் குடிக்க முடியாம, “எம்மா... மிட்டாய் வாங்க துட்டு” என்று சிணுங்க, அழ, ஆளில்லாம தேம்பி நிப்பான்...
நினைக்க நினைக்க முத்தக்காவுக்கு மனசு மருகியது. வாடிச் சோர்ந்த ராமசாமியின் பிஞ்சு முகம் கண்ணுக்குள் நின்றது. மனசெல்லாம் தவித்தது. “இந்த பாதகத்தி மானம் பாத்த பூமியிலே கூலிக்காரியா பொறந்து தொலைச்சுட்டேனே... புள்ளைக்கு நல்லது செஞ்சு பாக்காட்டாலும், ‘அம்மா’ன்னு ஆவலோடு வர்ற புள்ளையை ‘என்னடா ஏங்கண்ணு’ன்னு ஆசையா தூக்கி குளுர வைக்கிற தாயா இருக்கக்கூட இந்தச் சிறுக்கிக்கு லபிக்கலியே... பாவிப்பய தெய்வம், என்னைச் சீரழிச்சு கூத்துப் பாக்குதே...”
பழசாய்ப்போன தோல் செருப்பு, நடைக்கேற்ப டபக் டபக்கென்று சத்தமிடுகிறது. நடையைத் துரிதப்படுத்தினாள்.
மத்த கூலிக்காரப் பொட்டச்சிகளெல்லாம்... வேலைக்குப் போய்ட்டு நாலு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்துருவாக. நா மட்டும் தினசரி இந்தத் தூரந்தொலைவான காட்டுக்கு வந்து... புள்ளை மனசை ஏங்க வைச்சு, இருட்டுன பிறகு வூடு போய்... அடக்கொடுமையே...
இந்த வழக்கத்தை முறிக்க முடியலியே... தாலி கட்டுன அந்தப் பாவியால வந்த கதி இது!
நாளையிலேருந்து இங்கே வேலைக்கு வரவேகூடாது என்றுதான் முத்தக்கா சாயங்காலம் நினைப்பாள். அது என்ன மாயமோ... மந்திரமோ... விடிந்தால்... இந்த வேல்சாமியண்ணன் புஞ்சையில்தான் வந்து நிற்பாள். அவளது விருப்பத்தை, அவளையே அலட்சியப்படுத்த வைப்பது, என்ன மாயம்?
எதிரில் யாரோ சைக்கிளில் வருவது, நிழலுருவமாகத் தெரிந்தது. ஒதுங்கிக்கிடந்த மாராப்பை, இடது கையால் இழுத்துச் சொருகிக் கொண்டாள்.
முந்தியெல்லாம் முத்தக்காவும்... நாலுபேரைப்போல வாழ்ந்தவள்தான். கூப்பிட்ட சம்சாரிகளுக்கு வேலை பார்த்துவிட்டு நாலு மணிக்கெல்லாம் வீடு வந்து சேருவாள்.
வெள்ளனத்துலே கஞ்சி காய்ச்சத் துவங்கிவிடுவாள்.
பூனைக் குட்டியைப்போல, ராமசாமி காலைக் காலை சுத்தி வருவான்.{{nop}}<noinclude></noinclude>
bpr4i5acbwleail4cw4my5fof8kcdiv
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/106
250
605346
1829442
1823966
2025-06-10T12:50:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||நாற்றல்ல அவள்|105}}</noinclude>ஒரு நாற்றுப் பெட்டியை ‘முக்கித் தக்கி’த் தூக்கினாள். புஞ்சையின் ‘மாரி மூலை’யில், வேப்ப மரத்தடியில் வைத்தாள். முதல் நடுவை இங்குதான் துவங்கணும்.
கொழை மூடிக் கிடந்த அந்த இடத்தில், சின்னக் கன்றாக மறைந்து கிடந்த வேம்பைப் பசுங்கிளிதான் பார்த்தாள். கொழைகளைச் செதுக்கி, கன்றுக்கு வேலியமைத்து... கண்ணுங்கருத்துமாய் வளர்த்தாள்.
இதில் துரட்டிப் போட்டுக் கொழையை இழுத்த, எத்தனை ஆட்டுக்காரர்களிடம் சண்டை போட்டிருக்கிறாள்... திட்டி விரட்டியிருக்கிறாள். இவளும் வசவுகளை வாங்கியிருக்கிறாள்.
இப்போது... நல்ல மரமாக வளர்ந்துவிட்டது. நாலா பக்கமும் சமமாய்க் கிளைகள் நீண்டு, இலைகள் அடர்ந்து... என்ன அம்சமாய்க் குடை விரித்து நிற்கிறது!
இந்த மரத்தின் பூ வாசனை... இவளுக்குத் தனியாக மணக்கும். மற்ற வேப்ப மரங்களின் பூ வாசனைகளிலிருந்து, இந்த மரத்துப் பூ வாசனையைத் துல்லியமாய் வித்தியாசப்படுத்தி நுகர்ந்துவிடத் தெரியும், இவளது நாசிகளுக்கு! அம்புட்டு நெருக்கமான பிணைப்பு அவளுக்கு, இந்த மரத்துடன்!
புஞ்சையின் நடு வாய்க்காலில் நடந்தாள். பாதம் முழுவதும் ஈரமண்ணுக்குள் சுகமாய்ப் புதைந்தது. கால் விரல்களுக்கிடையே சகதி பிதுங்கியது. இந்த மண்ணின் ஈரச் சகதியில் மிதிக்கிறபோது... தாய் மடியில் முகம் புதைக்கிற சந்தோஷம்... அரைத் தூக்கத்திலிருக்கும்போது அம்மாவின் கை, தலையைக் கோதிவிடுகிற இன்பப் புல்லரிப்பு.
‘வியர்வையை வாங்கிக்கிட்டு இந்த மண்ணு, எம்புட்டு விளைச்சலை வாரி வாரிக் குடுத்திருக்கு... இந்த மண், அம்மாவைப் போலப் பாசக்காரிதான்.’
காத்துக் கிடக்கிற வேலைகள், இவளது காலுக்குச் சக்கரம் கட்ட...துரிதமானாள்... வீடு வந்தாள்.
இவள் காலடிச் சப்தம் கேட்டதுமே... ஆசையோடு தடபுடவென்று எழுந்தது, எருமை மாடு. ‘ம்ம்மேஏஏ...க்’ என்று அடிக்குரலில் கதறிப் பாசத்தைப் பொழிந்தது.
அறுபத்தைந்து ரூபாய்க்குக் கன்றுக்குட்டியாக அய்யா பிடித்து வந்தது, இவளது அக்கறையில் வளர்ந்து, நாலு ஈத்து ஈன்று, ஐந்தாவதைச் சுமந்து நிற்கிறது.
“எக்கா, சோறு வை.” முத்துவின் குரல்தான் அவள் பார்வையைக் கலைத்தது. திரும்பினாள்.{{nop}}<noinclude></noinclude>
5lhib9vi6dfwrkyxiw91sruibrd20fl
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/126
250
605382
1829470
1825630
2025-06-10T13:11:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||125}}</noinclude>அப்பாவைப் பார்க்க ராஜிக்கு பாவமாக இருந்தது. வயதான காலத்தில் இவருக்குத்தான் எவ்வளவு அலைச்சல்? இதைத் தாங்கக் கூடிய வயசா, உடம்பா?
எனக்குப் பதிலாக ஒரு நொண்டிப் பையனைப் பெற்றிருந்தால் கூட...இவ்வளவு கஷ்டமில்லையே... ‘சாண் பிள்ளையென்றாலும்... ஆண்பிள்ளை’ என்று தெம்பாக இருக்குமே...
எத்தனை அழகு இருந்தென்ன... பெண்தானே! பெண் என்றாலே பெற்றவர்களுக்குச் சுமைதானே! கழுத்தில் தாலி ஏறுவதற்குள் குடும்பத்தின் ஜீவனே இறங்கிப்போய்விடும் போலிருக்கிறதே!
ராஜி, காபி தம்ளர் மீது ஒரு அட்டையை வைத்து மூடிவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தாள். மீறிவரும் நெருப்புக்கு, கட்டையை உள்ளே தள்ளினாள்.
எரியும் ஜ்வாலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுள் நினைவு ஜ்வாலைகள்...
...அன்று பெண் பார்க்கும் படலம். தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும்போது கண்கள் நீரைக் கொட்டியது. தாயில்லாத வெறுமை, அன்றுதான் முழு பலத்துடன் நெஞ்சைத் தாக்கிக் கிழித்தது.
தானே பலகாரம் செய்து... தானே வீட்டைச் சுத்தம் செய்து... தானே அலங்கரித்து... ஒரு பெண்ணுக்குரிய நாணத்தைக்கூட அணியக்கூட முடியாமல்... தாயில்லாச் சோக மனசை முழுசாக உணரச் செய்து, அவஸ்தைப்படுத்தியது.
“அம்மா...”– அப்பாவின் குரலைக் கேட்டாள். தட்டுத்தடுமாறிய மனசைத் திடப்படுத்திக்கொண்டு வந்தாள். தரையில் கண்கள் நிலைக்க... பல கண்கள் உடலைத் துளைக்கிற உணர்வு...
அந்த உணர்வே மனசைத் தூண்டித் தவிக்க வைக்க, மெல்ல இமை நிமிர்த்தி...விழிகளை ஓரப்படுத்தி...மாப்பிள்ளையைப் பார்த்தாள்.
நல்ல கறுப்பு. இருட்டுப்போல அடர்ந்த கறுப்பு. வாலிபத்துடிப்பான தோற்றம். முகத்தில் ஒரு குழப்பம்...தயக்கம்...இருப்புக் கொள்ளாத லஜ்ஜை... தெரிகிறது...
எப்படிப்பட்டவராக இருப்பார்...? தனது மனசை– வாழ்வை புரிந்து கொள்வாரா? அங்கீகரித்துக்கொள்வாரா... அணைத்து அனுசரித்துப் போவாரா? அன்பு – பரிவு...காட்டுவாரா?{{nop}}<noinclude></noinclude>
os011klc1cjrf7vgflc50mtyncgdl50
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/146
250
605404
1829527
1827366
2025-06-10T14:06:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|145}}</noinclude>“எம்மா அஞ்சு பைசாம்மா... எம்மா... அஞ்சு பைசாம்மா...”
“உங்க அய்யாகிட்டே போய்க் கேளு.”
“அவரைத்தான் காணோமில்லே?”
“அதுக்கு நா என்ன செய்ய?”
“ஆஆ... ஆங்... ஆஆ... ஆங்” என்று வாயைக் கோணிக்கொண்டே கள்ள அழுகையாய் அழுவான். பிஞ்சுக் கையை உதறிக்கொண்டே, கால் மாற்றிக் காலால் தரையை உதைப்பான். மகன் அழுகிற லட்சணத்தில் இவள் சிரித்துவிடுவாள். மனசெல்லாம் ததும்பி வழிய, வாய்விட்டுச் சிரித்துவிடுவாள். அம்மாவின் சிரிப்பைக் கண்டவுடன், அவனுக்கு நம்பிக்கை வந்துவிடும். ஆனாலும் அழுகையை–உதையை– நிறுத்தமாட்டான்.
“போடா..போ... போக்கத்த பயலே. போய் அய்யா சொன்னார்னு சொல்லி, கடையிலே பத்துப் பைசாவுக்கு என்னமாச்சும் வாங்கிக்கோ...”
“ஹைய்...யா...” ஆனந்தக் கூச்சலாய்க் குதித்துக்கொண்டு குதூகல நதியாய் ஓடுவான்.
“ஏலேய், ஏதாச்சும் தீம்பண்டம் வாங்கித்தின்னு. உடம்புலே சேரட்டும். வெளையாட்டு சாமான் வாங்குனீன்னு தெரிஞ்சா... தோலை உரிச்சுப் போடுவேன்...” என்ற ஓங்கிய அதட்டல் சத்தம், அவனைத் துரத்திக்கொண்டு ஓடும்.
உற்சாகப் பெருக்காய் ஓடுகிற மகனைப் பார்த்து, அப்படியே பூரித்துச் சொரிவதைப்போல ஒரு மென்மையான கிளுகிளுப்பு.
இதெல்லாம்... புருஷன் இருந்த காலத்தோடு முடிந்துவிட்டது. அந்தக் குட்டைக்கால் தேவடியாச் சிறுக்கியை இழுத்துக்கிட்டு அவன் ஓடிப்போனபிறகு, நிலைமையே தலைகீழ்.
ஒருத்தி கூலியிலேயே ரெண்டு வயிறு கழுவணும். நல்லது பொல்லது பாக்கணும். நோய்நொடிக்குப் பதில் சொல்லணும். நடக்குமா? இதுபோக கூலி வேலை கிடைக்காத கோடைக்காலம்... போக முடியாத அடைமழைக் காலம்... அப்போவெல்லாம் எதை வைச்சுத் திங்குறது?
இதெல்லாம் சேர்ந்து புயலாக வீசி... முத்தக்காவை இந்தத் தூரந்தொலைவான வயக்காட்டுக்குள்ளே தூக்கிக்கொண்டு வந்து புதைத்து விட்டதே.{{nop}}<noinclude>{{rh|மே.பொ.II – 10||}}</noinclude>
3yhbn5aiq1srav9nnpd7f6ys8zcwpqi
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/165
250
605409
1829744
1827659
2025-06-11T03:33:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>–போய்விட்டார்.
பிரத்யட்ச நிலைமைகள் அவனைப் பயமுறுத்தினாலும்... அக்ரமத்தைத் தாங்காமல் மனசு கொதித்தது.
போய்க்கொண்டிருக்கும் அவரைப் பார்த்தான்.
‘இப்படியே கோடாலியை எடுத்து அவர் முதுகு மேலே வீசிவிடலாமா...’
வெட்டிக் கிடந்த விறகை– கொட்டிக் கிடந்த உழைப்பை– குதறப்பட்டுக் கிடந்த நியாயத்தை– பார்த்தான்– மனசு கிடந்து தவித்தது.
அழுகையும், ஆத்திரமும் அலைமோதியது.
‘அட, அக்ரமக்காரப் பாவிகளா... தலைகால் தெரியாம ஆடாதீக... ஆட்டம் ரொம்ப நாளைக்கு ஆட முடியாது. இந்த காத்து இப்படியே அடிக்காது... மாறியும் அடிக்கும்டா... பாவிகளா...’
குமையும் நெஞ்சுடன் அரிவாளையும், கோடாரியையும் எடுத்துக்கொண்டு, வெறுமையாக சைக்கிளுக்கு வந்தான். உடம்பு தளர்ந்தது. ஆனால், மனம் புகைந்துகொண்டிருக்கிறது.
{{rh|||–செம்மலர், ஆகஸ்ட் 1980}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
9lu1jldzxolo0qg8l437wfifkamta1x
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/185
250
605423
1829774
1827936
2025-06-11T03:53:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|184||}}</noinclude>வண்டியை விட்டு ராசாத்தியை அந்தப் பெண்களும், மாடசாமியும் சேர்த்து இறக்கி... ஆஸ்பத்திரிக்குள் கொண்டு போய்ச் சேர்த்து ஒரு ஐந்து நிமிஷம்கூட இருக்காது– அந்தப் பெண்களின் இதயத்தையே பிளந்தது... மாடசாமி, நெஞ்சிலும் தலையிலுமாக அடித்துக்கொண்டு அழுது புலம்பிய அந்தக் காட்சி... பெரியாருடைய வைராக்யத்தையே உடைத்து... கண்களில் நீர்மூட்டச் செய்தது...
“ராசாத்தி செத்துப்போனாள்...”
இந்த உண்மையை அவரால் நம்ப முடியவில்லை...
ஏனெனில், அவள் சாகவில்லை... கொலை செய்யப்பட்டாள்! அநியாயமாக சாகடிக்கப்பட்டாள்! இந்தியாவின் இதயம், இந்தியாவுடன் முறையாகப் பொருந்தியிருந்தால்... ரோடு இருந்திருந்தால்... மருத்துவ தாமதமும், மரணமும் நிகழ்ந்திருக்காதே! இது ஒரு மரணம்தான்; ஆனால் கொலை! இந்தக் கொலைக்காக யாரைத் தூக்கில் போடுவது?
கோபமும் சோகமும் பின்னிப் பிணைந்த நினைவுகள், அவரது இதயத்துள் பொங்கிப் பிரவகித்தது. ராசாத்தியின் சடலத்தைப் பார்த்தவுடன், பொறுக்கமுடியாமல் அலறியே விட்டார்!
“ராசாத்தியைக் கொன்னுட்டீகளடா... பாவிகளா...”
இந்தச் சமுதாயத்தைக் குற்றம் சாட்டுவதைப்போல, சடலத்தை பார்த்த மாத்திரத்தில் அம்புபோல் வெளியே வந்து அழுதுகொண்டே கதறினார், பெரியவர்.
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை)
{{rh|||–செம்மலர்.ஆகஸ்ட். 1977}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
9plxjer131tntl33so6s74xf0dpiswg
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/127
250
605457
1829475
1825633
2025-06-10T13:19:12Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|126|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“மாப்பிள்ளை விருந்து போட்ட லட்சணம் தெரியாதாக்கும்?” என்று நாக்கால் மனசைக் கிழித்து புண்ணாக்குவாரோ?
“உங்க அப்பன் பொழைப்பு தெரியாதாக்கும்” என்று நெஞ்சை உடைத்து, சுக்கு நூறாக்கி வன்மம் காட்டுவாரோ?...
நினைக்கும்போதே நெஞ்சு அதிர்ந்து, நடுங்கி...குளிர்ந்து...
ஏதேதோ கேள்விகள்...விசாரிப்புகள்...
“போம்மா.”
அப்பாவின் சத்தம், மனசுக்குத் தெம்பாக இருந்தது. துவண்டு தள்ளாடி ‘விழுந்து விடுவோமோ’ என்று பயப்பட வைத்த கால்கள், ஸ்திரப்பட்டன. உள்ளே போய்விட்டாள்.
பேச்சு சப்தம் கேட்டது.
எல்லோரையும் தவிக்க வைத்து விட்டுப் போகும்போது அம்மா... பத்துப் பவுன். நகையையும் விட்டுவிட்டுப் போனாள். சாகும்வரை அப்பாவின் பாரத்தையெல்லாம், தன் மனசில் தாங்கியே வாழ்ந்து வந்த அம்மா... செத்த பிறகுகூட நகையின் மூலமாக அப்பாவின் பாரத்தை ஏந்திக்கொண்டாள்.
“மேற்கொண்டு என்ன தர முடியும், உங்களாலே?”– இது ‘அவரின்’ அப்பா குரல்.
“என்ன எதிர்பார்க்கிறீங்க...?”– இது அப்பாவின் குரல்.
சற்று மௌனம். பேச்சு எங்கெங்கோ திசை திரும்புகிறது. மறுபடியும் விஷயத்துக்கு வருகிறது. தத்தம் நெஞ்சுள் முட்டி மோதும் ஆசைகளையும்– பயத்தையும் மறைத்துக்கொண்டு விஷயத்தைப் பேசுகிற சாங்கோபாங்கம்.
இறுதியில் முடிவாயிற்று.
கல்யாணச் செலவுக்கு இரண்டாயிரமும், தொழில் துவங்க மூவாயிரமும் தருவது என்று முடிவாயிற்று.
இரண்டாயிரத்தைத் தயார் செய்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு மூவாயிரம்தான்... இப்போது பிரச்னை. இதற்காக அலைந்து அலைந்து... அறிந்த தெரிந்த பெரியவர்களிட மெல்லாம் அணுகிப் பேசி... சோர்ந்து... அலுத்து...
பாவம், அப்பா!
{{nop}}<noinclude></noinclude>
e7ej6zlvnv74ghza5pn4k8rqnyp8ntw
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/166
250
605469
1829745
1827663
2025-06-11T03:34:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||165}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>17. வார்த்தைகள்</b>}}}}
{{larger|<b>மூ</b>}}க்கையா, பனியனையும் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். சனிக்கிழமை. பள்ளி லீவ். ரொம்பப் புழுக்கம். நெஞ்சுக் குழியெல்லாம் வியர்வை. மனசெல்லாம் நசநசப்பு.
வீட்டுக்குள் பிள்ளைகளின் விளையாட்டுக் கூச்சல். அந்தக் கூப்பாடுகளின் இச்சிலாத்தி தாங்காமல், சள்ளென்று எரிந்து கத்துகிற பார்வதியின் அதட்டல்கள்.
வீட்டு முன்னால்... வேப்பமர நிழலில் நாலைந்து சைக்கிள்கள் வந்து நிற்கின்றன. யார் இவர்கள்? சக ஆசிரியர். மற்றவர்கள் யார்? பேண்ட்களும், ஷர்ட்களுமாய். பளிச்...பளிச்சென்று...
சக ஆசிரியர் ‘விஷ்’ செய்தார். மூக்கையா ‘விஷ்’ பண்ணிக்கொண்டே, எல்லோரையும் வரவேற்றார். வீட்டிலிருந்த இரண்டு சேர், ஒரு ஸ்டூல்... ஒரு நீள பெஞ்ச் எல்லாவற்றையும் தடபுடலாகத் தூக்கிப்போட்டு உட்காரச் சொன்னார்.
மூக்கையா, சக ஆசிரியரைக் கேள்விக்குறியோடு பார்க்க...அவர் தர்மசங்கடமாய்ச் சிரித்தார்.
“சார்... இவர் லாயர். இந்த மாவட்டத்திலேயே கிரிமினல்லே லீடிங் லாயர்– பரமசிவம். இவர் கோட்டியப்பன், டாக்டர். இவரு பதினெட்டான், தாலுகா ஆபீஸிலே ஒர்க் பண்றார். இது அடைக்கண். டவுன்லே பெரிய காண்ட்ராக்டர் எல்லாரும் உங்களைச் சந்திச்சுப் பேசணும்னு பிரியப்பட்டு, ஏங்கிட்டே காண்டாக்ட் பண்ணுனாக...நா கூட்டிட்டு வந்தேன் சார்.”
“அப்படியா...! வாங்க... வாங்க... என்னை எதுக்கு சந்திக்கணும்னீங்க?”
“நம்ம அமைப்பு விஷயமா, உங்களைப் பார்க்க வந்தோம்...”
“அமைப்புன்னா... எந்த அமைப்பு?”
“நம்ம சமுதாய அமைப்புதான் சார்... நீங்க டீச்சராயிருக்கீக... ரொம்ப நல்லா ஒர்க் பண்ணி... ஜனங்ககிட்டே நல்ல பேரு, நல்ல செல்வாக்கு சம்பாதிச்சிருக்கீக... அதான் நம்ம தலைமை முடிவு பண்ணி, எங்களை அனுப்பி வைச்சாக. உங்களை நம்ம அமைப்போட மாவட்டச் செயலாளராப் போடணும்னு ஒரு முடிவிருக்கு...”{{nop}}<noinclude></noinclude>
cfbvlgn1xj3doxzx1ubnl0hpgrty95y
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/147
250
605471
1829528
1827369
2025-06-10T14:07:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|146|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பூங்கொத்து மாதிரியான இந்த மணிப் புள்ளையை விட்டுட்டு, ஓடிப்போறதுக்கு அந்தப் பாவி மனுஷனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ...
முத்தக்காவுக்குள் படர்கிற கசப்பு. வாழ்க்கையின் கைப்பான உணர்வுகள் அவளைக் கவ்வியது. தனது பெண்மையே உதாசீனப்படுத்தப்பட்ட அவமானமும், நிராதரவாய் விடப்பட்ட அவலமும் மனசின் ஆழத்தைத் தீக் கோலமாய் இறங்கிச் சுட்டது.
வெக்கையாகப் பெருமூச்சு வந்தது. நடையை எட்டிப் போட்டாள். மனசுக்குள் மீண்டும் ராமசாமி. முகம் மறைக்கிற இருட்டு, முகம் காட்டும்போது ஊருக்குள் நுழைந்தாள். தெருவுக்குள் வந்தாள். வாசலைப் பார்த்தவளுக்குப் பகீரென்றது.
வாசல் படியில் ராமசாமி சுருண்டு கிடந்தான். கூதலில் கிடுகிடுப்பவனைப்போல, மடக்கிய காலுக்குள் கைகளைத் திணித்து, முகத்தைத் தன் நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டு...
பதைத்துப் பதறிப்போன முத்தக்கா, அப்படியே முள்ளுக்கட்டைத் தூர எறிந்துவிட்டு, மகனை ஆவித் தூக்கி அணைத்தாள். அந்தப் பிஞ்சு உடம்பு நெருப்பாகத் தகித்தது. உதடெல்லாம் காய்ந்து... கண்ணெல்லாம் சிவந்து....
மனசை உடைத்துக்கொண்டு அழுகை பீறிட்டது. கலங்கித் தவித்த உணர்ச்சி, காயம்பட்ட பறவையாகத் துடித்தது.
“என்னடா... இப்படிக் காச்சல்... எள்ளாப்பொறியுதே.”
சிவந்த கண்களை ஏறிட்டுப் பார்க்கவே முடியாமல் சிரமப்பட்டான். நெற்றியெல்லாம் தீயாகச் சுடுகிறது.
“பள்ளிக்கோடத்துலே... மத்தியானம் கக்கிட்டேம்மா. டீச்சர்தா வீட்டுக்குப் போன்னு சொல்லிட்டாங்கம்மா. வந்துட்டேம்மா... ஒன்னைக் காணோம்மா... அழுதுக்கிட்டே படுத்துட்டேம்மா... நாக்கெல்லாம் கசக்குதும்மா...”
தொண்டைக்குள் சத்தமாய் விட்டு விட்டுக் கிசுகிசுத்த ராமசாமி... அடங்கிக்கிடந்த ஏக்கமெல்லாம் பொங்கிப் பிரவகித்ததைப்போல பலமாய் அழுதுவிட்டான். அம்மாவின் நெஞ்சுக்குள் முகத்தைப்
புதைத்துக்கொண்டான்.
அவளுக்குக் குடலைப் பிடுங்கிப்போட்டது போலிருந்தது. குலையெல்லாம் பதறியது.{{nop}}<noinclude></noinclude>
sop7cqivo54ljy9cm412eaiuw7g1v4s
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/186
250
605496
1829775
1828009
2025-06-11T03:54:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>19. பூச்சுமை</b>}}}}
{{larger|<b>‘அ</b>}}ப்பவும்... இப்படியா ஒரு மனுசர், அப்புராணியா
இருக்கிறது?’
அடுப்பு வேலையிலிருந்த பூவாத்தா, விடிந்து பொழுது புறப்பட்டபிறகும் ஒதுங்குகிற கைலி தெரியாமல், ‘குண்டக்க முண்டக்க’ படுத்து உறங்குகிற புருஷனைப் பார்த்தாள். குறட்டைச் சத்தம் வேறு. கள்ளமில்லாத ராசாவுக்குக் கவலையற்ற உறக்கம்.
இரண்டு அடுப்பிலும் தீ. ஒன்றில் சோறு; மற்றதில் குழம்பு. அவசரமாய் சோறு ஆக்கி வைத்துவிட்டு, ஏழு மணிக்குள் பூமார்க்கெட்டுக்குப் போயாகணும்.
முள்ளில் உட்கார்ந்திருப்பவளைப் போலத் தவித்தாள். பெரிய பூக்குடலையை எடுத்துவைத்தாள். ஈரத் துணியும், பையும் எடுத்துப்போட்டாள். வாழை மட்டைகளை, நீரில் நனையப்போட்டாள்.
ஏற்கனவே நனைந்த மட்டைகளை எடுத்துப்போட்டு, கத்தியால் கிழித்தாள். பழகிய கை. தன்னிச்சையாக இயங்கியது. சிந்தாமல், சிதறாமல் உரித்தாள். மயிரிழையாய் நார்கள் மடியில் துவண்டன. அதையும் முடிச்சாகப் போட்டு நீருக்குள் போட்டாள்.
மறுபடியும்... அடுப்படியிலிருந்துகொண்டே புருஷனைப் பார்த்தாள். நல்ல கறுப்பு, முரட்டு உடம்பு. தடித்த உதடுகள், உதடுகளின் பருமனை மறைக்கிற கட்டி மீசை. அவன் சிரித்தால் முகத்தில் ஓர் அழகு விரியும். கண்ணில் ஒளி துள்ளும். உள்வேதனையை மறைத்துக்கொண்டு சிரிக்கிற மாதிரியாகப் பக்குவப்பட்ட ஒரு தோற்றம் தெரியும்.
தோற்றத்திற்குச் சம்பந்தமில்லாத மனசு. ரொம்ப இளகின மனசு. கோழை மனசு. அசட்டு மனசு, அப்புராணி...
இப்படிப்பட்ட அப்புராணியாக யாரும் இருக்கமாட்டார்கள். அதுவும்... இந்தக் கலிகாலத்தில்!
போன மாதம்... அப்படித்தான்.
கடையைப் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, பூமார்க்கெட் போயிருந்தாள். வந்து பார்த்தால்... கடையே காலி. சின்ன மாலை, பெரிய மாலை எல்லாம் குளோஸ். பூப்பந்துகூட ரொம்பக் குறைந்துபோயிருந்தது.{{nop}}<noinclude></noinclude>
p4f4u40qby76uo14xvhuozl7q72066h
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/167
250
605514
1829747
1827665
2025-06-11T03:35:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|166|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“சமுதாய அமைப்புன்னா... சாதி அமைப்பைச் சொல்றீகளா?”
“ஆமா...”
“இதுக்கு நா சம்மதிப்பேன்னு எப்படி நினைச்சீக?... எங்க சார் ஒன்னும் சொல்லலியா?”
“சொன்னாரு... எங்களிடம் டிஸ்கரேஜிங்காத்தான் சொன்னார். நாங்கதான் கன்வின்ஸ் பண்ற முடிவோட... ட்ரை பண்ணிப் பார்ப்போமேன்னு வந்தோம்...”
“ஓ...கோ, அப்படி..யா?”
மூக்கையா, யோசித்தார். அதற்குள் பார்வதி, எல்லோருக்கும் காபி கொண்டுவந்து தந்தாள்.
“எதுக்கு இந்த வெயில்லே...” என்று பிகு பண்ணிக் கொண்டே மரியாதைக்காக காபியை வாங்கினர்... குடித்தனர். ஒரு பையன் ரோஜா வெத்தலை... சிகரெட் கொண்டு வந்து கொடுத்தான்.
வராண்டாவில் புகை வளையங்கள் நெளிந்தன.
மூக்கையா, மனசுக்குள் தெளிவாக இருந்தார். வார்த்தைகளை உள்ளுக்குள் தேடினார். கோர்த்துப் பார்த்தார். அதிலேயே நினைவுகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன.
லாயர் பரமசிவம், விஷயங்களை அடுக்கிப் பேசிக் கொண்டிருந்தார். உதவியாக, மற்றவர்கள் வார்த்தைகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
...நம்ம ஜாதி மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது, அரசியல்வாதிகளின் மோசடிகள்... நம்ம உரிமைகளுக்காக நாம் ஒன்றுபடுவது... நமது ஜாதியிலுள்ள படித்தவர்கள் அதற்காக முன் வந்து உழைக்க வேண்டிய அவசியம்...
மூக்கையா புன்சிரிப்பு மாறாமல் தலையை அசைத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி தலையைக் கோதிக்கொண்டார். தாடையைத் தடவிக்கொண்டார்.
“என்னோட கருத்தைச் சொல்லட்டுமா...?” என்றார்.
“சொல்லுங்க” என்றார் காண்ட்ராக்டர்.
“நம்ம நாடு இப்ப இருக்கிற நிலைமையிலே... நாம மறக்க வேண்டிய விஷயம் மூணு இருக்குன்னு நெனைக்கிறேன்... நாம என்ன ஜாதி... நாம என்ன மதம்... நாம எந்த இனம்ங்கிற மூன்றையும்<noinclude></noinclude>
361py4k04ell7b6r5izb0x82tey2pmz
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/128
250
605530
1829476
1825713
2025-06-10T13:19:59Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கறுப்பு|127}}</noinclude>அப்பாவைப் பார்க்கப் பார்க்க, தன் பிறப்பின்மீதே ஆத்திரப்பட்டாள்...
“மேற்கொண்டு என்ன தர்றீங்க?”
எத்தனை சட்டம் போட்டாலும்..: நாகரீகம் வளர்ந்த இந்தக் காலத்திலும் ‘இந்தக்’ குரல் எத்தனை தைரியமாக ஒலிக்கிறது. எப்படி முடிகிறது? சட்டத்துக்கும் மேலாக உயிர்வாழ... இந்தக் குரலுக்கு சமூகத்தில் வலுவான வேர்கள் ஓடியிருக்கிறதா... அது எப்போ அறுபடும்? அறுபடுமா...? பெண் குலத்துக்குச் சாபமாக– சாஸ்வதமாகத் தொடருமா...?
நெருப்பின் அனல் கையில் வீச... உணர்வுக்கு வந்தாள். நெருப்பு இப்போது மனசில் எரிகிறது.
விறகை உள்ளே தள்ளி... மூடியைத் திறந்து... சாதத்தை சரிபார்த்தாள்.
“அம்மா... ராஜி.”
“என்னப்பா?”
“ரெண்டு காபி போடும்மா...”
யாரோ வந்திருக்கிறார். பரபரத்தாள்.
காபியுடன் வெளியே வந்தபோது, அப்பாவுடன் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார்.
யார் இவர்? எங்கோ பார்த்தது போலிருக்கிறதே... மனசுக்குள் ஒரு தீவிர தேடல்...
ஆங்...ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
‘அன்று’ இவர், ‘அவருடன்’ வந்திருந்தார். ‘அவரு’க்குத் தாய் மாமா. பேசாமலிருந்தாலும், இவர்தான் ‘அவர்’ அப்பாவுக்கு ‘மூளை’ என்பது, அடிக்கடி கிசுகிசுப்பதும், காதைக் கடித்துக் கொள்வது மாயிருந்ததிலிருந்து தெரிந்தது.
என்னத்துக்காய் வந்திருப்பார்...? மனசு அதிர்ந்தது. விரைவில் குழப்பம் நீங்கிப்போயிற்று. பணத்துக்காக வந்திருக்கிறார்.
“அதனாலென்ன, தர்ரேன். சாப்பிட்டுட்டு வாங்கிட்டுப்போங்க...”
“சாப்பாட்டுக்கென்ன இப்போ. அங்க இனிமேதான் கல்யாண வேலைகளைத் துவக்கணும். நாள் நெருங்கிடுச்சு. எல்லாம் நாமெதானே செய்யணும்.”{{nop}}<noinclude></noinclude>
t95wvmbr0mid9k93puaf0bvl6jrsvf1
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/148
250
605532
1829529
1827379
2025-06-10T14:08:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|147}}</noinclude>“அய்யய்யோ... ஏம் பச்சை மண்ணை, நாதியத்த புள்ளையாத் தவிக்க விட்டுட்டு, தூரந் தொலைவான காட்டுலே இருந்துட்டேனே, இந்தப் பாதகத்தி. இந்த வங்கொடுமையை நா எப்புடித் தாங்கப் போறேன்...”
வலது கையால் ஓங்கி ஓங்கி மடேர் மடேரென்று கொதிப்போடு தலையில் அடித்துக்கொண்டாள். மாலை மாலையாய் கண்ணீர். மனசைக் கவ்விப் பிசைகிற தாய்மை உணர்ச்சி.
கதவைத் திறந்தாள். பாயை எடுத்துப் போட்டு, தோளில் கிடந்த ராமசாமியைப் படுக்க வைத்தாள். பழைய சேலையை எடுத்து மூடினாள். பஞ்சு ரோமங்களை பாசத் தவிப்போடு கோதிவிட்டாள்.
அவள் பரபரத்தாள். ஒவ்வொரு அணுவிலும் தாய்மைப் பரிதவிப்பு. அவசரமாய் அடுப்பை மூட்டினாள். வெல்லமும் தேயிலையும் போட்டு ‘காப்பி’யைக் கொதிக்க வைத்தாள்.
உதைபட்ட பந்தாக கடைக்கு ஓடினாள்.
“என்னம்மா வேணும்?”
“காச்ச மாத்திரை குடுங்கய்யா.”
“யாருக்கு காச்சல். நிதானமாச் சொல்லும்மா.”
“எம்புள்ளைக்குத்தானய்யா. கொடியா சுருண்டு
கிடக்கானய்யா...”
“இந்தா...இதுலே பாதி மாத்திரையைக் குடு. வெறும் வவுத்துலே மாத்திரை குடுக்கக்கூடாது. பன்ரொட்டியை குடுத்துட்டுக் குடு.”
“ரெண்டு பன்ரொட்டி குடுங்க.”
இறக்கையை கட்டிக்கொண்டு ஓடினாள் கொதித்த
கடுங்காப்பியை ஆற்றினாள்.
“ஐயா ராசா, ஏஞ்செல்வம்... ஏலே, ஏங்கண்ணு... எந்திடா.”
அவனுக்கு இமைகள் கனத்தன. திறக்க முடியாமல் கண்ணைத் திறந்தான். நெற்றி சுருங்கியது. நாசியிலிருந்து அனல் மூச்சு. மெல்ல எழுந்தான். பிள்ளை அரை உசுராய் போனான்.
“இந்த ரொட்டியைத் தின்னுடா...”
காய்ந்து கனல் பறந்த சின்ன முகத்தைச் சுளித்தான்.
{{nop}}<noinclude></noinclude>
jk3krmn7tgxrjahnxkpkkbzu7lxxeam
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/168
250
605562
1829748
1827667
2025-06-11T03:37:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||வார்த்தைகள்|167}}</noinclude>கட்டாயமா மறந்தாகணும். பாடுபடற வெள்ளைச்சட்டைக்காரன்... காக்கிச்சட்டைக்காரன்... கிராமத்து அழுக்கு வேட்டிக்காரன் எல்லாரும், இந்த மூணையும் மறந்து ஒண்ணு சேர்ரதுதான், இப்ப ரொம்ப முக்கியம்னு நெனைக்குறேன்... இப்ப நமக்கு மனிதாபிமானமும், தேசாபிமானமும்தான் முக்கியமா வேணுமே தவிர... ஜாதியபிமானமில்லே...”
“நம்ம சாதிக்காரங்க இப்புடி நாலாந்தர மனுசங்களா நசுக்கப்பட்டு, கேவலப்படுறதுதான்... ஞாயம்னு சொல்றீகளா?”
“இல்லே... நாட்டுலே தொண்ணூறு சதவிகித ஜனங்க அவங்க எந்தச் சாதியாயிருந்தாலும் சரி– எல்லாரும் நாலாந்தர நிலையிலே நலிஞ்சுகிடக்குறாங்கங்கிற உண்மையை மறந்துட்டு... நம்ம ஜாதிக்காரங்க மட்டும் நசுக்கப்படுறதாக நெனைக்குறது பொய்யில்லையா...? அந்தப் பொய்யை நம்பி, ஒரு இயக்கம் வைச்சு... பகைகளை வளர்த்துக்கறது... நாட்டுக்கும், மனிதாபிமானத்துக்கும் செய்ற கெடுதல் இல்லையா?”
வாயடைக்கப்பட்டார் லாயர். அசட்டுத்தனமாய் விழித்தார். பதினெட்டான் தொடர்ந்தார். நாலு பேரும் தனித்தனியாய்– கோரஸாய் பேசினர். மூக்கையா வாத்தியார், அதே நிலையில் அசையாமல் நின்றார்...
“நீங்களும் யோசிச்சுப் பாருங்க. எதுக்கும் அடுத்த வாரம் வாரோம்.”
“எப்ப வந்தாலும் இதான் பதில்... ஆனா... நீங்க வாங்க...”
“மாவட்டச் செயலாளர் பதவி லேசானதுல்லே சார்... ஏராளமாய் பணம் புரள்ற உத்யோகம்... பெரிய பெரிய தலைவர்களோட தொடர்பு வாங்கித்தர்ற கெளரவம் சார்... யோசிங்க...”
புறப்படுவதற்காக எழுந்தனர். வேப்பமரம் மெல்லத் தலையையாட்ட, காற்று வந்தது. வியர்த்துக் கிடந்த வாத்தியாருக்கு, காற்று பட்டவுடன் ரொம்பச் சுகமாக இருந்தது... மனசுக்குள் இறங்கி, நரம்புகளில் பாய்கிற சுகம்.
வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மூன்று மைல் தள்ளியிருக்கிறது. காலை எட்டு மணிக்கெல்லாம் சைக்கிளில் கிளம்பிவிட்டார். ஊருக்குள் நுழைந்தார். அன்போடும், மரியாதையோடும் வணக்கம் சொல்கிற சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள்...{{nop}}<noinclude></noinclude>
odbwbbvakmguw8rbkvlhjqfc72tqkbq
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/107
250
605568
1829444
1824069
2025-06-10T12:51:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|106|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“பல்லு தேய்ச்சிட்டியாடா?”
“எருமை மாடு பல் தேய்ச்சுதான்னு கேட்டீயா?”
“ஏலேய்...” கோபித்த பசுங்கிளியைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். சிரிப்பே பதிலாக இருந்தது. பளிச்சிட்ட பற்கள்.
வட்டில் முன் உட்கார்ந்தான் முத்து. இவளும் கஞ்சியை ஊற்றிக் கொண்டாள். சாப்பிடுகிற தம்பியை, ஆசையோடு பார்த்தாள்.
அம்மாவின் அதே அச்சு. அம்மாவுக்கும் இப்படித்தான். சிரித்தால் உதட்டில் ஒரு வளைவு தெரியும். கன்னத்தில் குழி விழும்.
தவிக்கவிட்டுப் ‘போய்’ விட்ட அம்மாவே, எதிரில் உட்கார்ந்து சாப்பிடுவதுபோல... ஒருகண உணர்வு! அவளுக்குள் என்னவோ செய்தது. பகீரென்று மோதிய ஒரு சூன்யம். கண்ணுக்குள் முட்டிய நீரை, மனசு அப்படியே விழுங்கிக்கொண்டது.
சுவரின் கீழ் மூலையில் ‘ங்ங்ஙிய்ய்ய்’யென்று இரைகிற சில்வண்டு. சில்வண்டுக்கும் ஆயுசு மனுஷங்களைப் போலத்தானோ! இவளும் சின்ன வயசிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள், இந்தச் சில்வண்டு இரைச்சலை. அதே சில்வண்டு... அதே சப்தம்... உணர்வுகளின் ஆழத்திலே பழகிப்போன இரைச்சல்.
பைக்கட்டை எடுத்துக்கொண்டு, “நான் பள்ளிக்கூடம் போறேன்க்கா” என்று சத்தத்துடன் ஓடிவிட்டான் முத்து. சாப்பிட்ட இடத்தைப் பெருக்கி முடித்துவிட்டு நிமிர்ந்தால்... அய்யா நின்றார்.
“நாத்து பிடுங்கிட்டியாம்மா? நீ புஞ்சைக்குப் போ. நடுவைக்கு எழு ஆளுக வருது. வெள்ளனத்துலே நடுவையைத் துவக்கு.”
“நான் உங்களுக்குச் சோறு வைச்சிக் குடுத்துட்டுப் போறேன் அய்யா.”
“வேண்டாம். நீ வெருசா போ. நான் சாப்பிட்டுக்கிடுதேன்!”
அய்யா முகத்தைத் தயக்கமாய்ப் பார்த்தாள். ‘அவரே பானையை உருட்டிச் சட்டியை உருட்டி... சோறு வைக்க, நான் சம்மதிப்பதா...?’
மனத்தைத் தட்டியடக்கிக் கொண்டாள். அய்யா பார்க்காத அடுப்பங்கரையா...!
பாய்ச்சலாய் நடையை எட்டிப் போட்டுப் புஞ்சைக்கு வந்தாள். நடுவைக்குப் பெண்கள் வந்திருந்தனர். மாரி மூலைக்கு ஓடிவந்தாள்.
நடுவை தொடங்கியது. முத்தம்மாவும் வந்து சேர்ந்தாள். வேலை ‘மளமள’வென்று நடந்தது...
{{nop}}<noinclude></noinclude>
mgg1r4mj3yjrsvysslqogbaabpw8ffu
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/149
250
605587
1829530
1827388
2025-06-10T14:09:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|148|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“எனக்கு வேண்டாம்மா...”
“ஏங்கண்ணுல்லே, ஏந்தங்கமில்லே... இதைத்தின்னுட்டு மாத்திரையை முழுங்கிடு. காச்ச, மண்டையடி விடவேண்டாமா ராசா.”
எரிச்சலுடன் சூள் கொட்டினான். உதடெல்லாம் உலர்ந்த கோடுகள். அவளே ரொட்டியைப் பிய்த்து கறுப்புக் காப்பியில் முக்கி முக்கி வாயில் ஊட்டினாள். சிணுங்கிச் சிணுங்கி மறுத்துக்கொண்டே... முழுங்கினான். மாத்திரைக்கு ஒரேயடியாய் மறுத்து அடம்பிடித்தான். அவனை ஒருவழியாக சமாதானம் செய்து, அரவணைப்பாய் பேசி... விழுங்க வைத்துவிட்டாள்.
“படுத்துக்க ராசா” என்றாள். சேலையை மூடினாள். தலையைப் பரிவோடு கோதிவிட்டு, நெற்றியில் கை வைத்தாள்.
ஒருக்கழித்துப் படுத்திருந்த ராமசாமி, சின்ன விழிகளால் அம்மாவைப் பார்த்தான். அரவணைப்பு கிடைத்துவிட்ட கதகதப்பான நிம்மதியும், சந்தோசமும் கண்களில் ஆறுதலாய் மின்னுகின்றன. அதை மனதால் உணர்ந்த முத்தக்காவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பொங்கி பொருமிய அழுகையை, அடுப்பங்கரைக்குள் வந்து முழுசாகக் கொட்டித் தீர்த்தாள்.
ஓடிப்போன புருஷனை– பொழுது அடைகிறவரை வேலை வாங்குகிற வேல்ச்சாமி அண்ணனை– கண்ணாமூச்சி காட்டி அழுக வைக்கிற வாழ்க்கையை– தும்பப்படுத்தி வேடிக்கை பார்க்கிற கூத்துவனை– சகலத்தையும் ஒரு மூச்சு திட்டித் தீர்த்துப் புலம்பினாள்.
அடுப்பு வேலைகள் வேலைகளாயிருக்க, அவ்வப்போது மகனையும் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள்.
நெற்றி, தலையெல்லாம் சீராக வந்தது. அவளுக்கும் மனசு ஒருநிலைப்பட்டது. ‘காச்ச குறைஞ்சிருக்கு...’
வீட்டைப் பெருக்கி முடித்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவளும் எதையோ வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டாள். நாளைக்கும் புஞ்சையில் போய் உசுரைக் கொடுக்க உடம்பில் சக்தி வேணுமே...
அப்போதுதான் தெற்குத் தெரு ராமாத்தா வந்து சேர்ந்தாள்.
“என்ன முத்தக்கா... சாப்புடுதீயா?”
“ம்... ஆச்சு. அத்தை, என்ன இன்னைக்கு வழி தப்புனப் போல இந்தப் பக்கம் வந்துருக்கீகளே... என்ன விஷயம் அத்தை?”{{nop}}<noinclude></noinclude>
ekf3jjemo6di2c0lp3nsqh8vv03oumf
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/129
250
605592
1829477
1825718
2025-06-10T13:20:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“சரிங்க... இப்ப ரெண்டாயிரம் ரெடியாயிருக்கு. கொண்டு போங்க, வேலையைத் துவக்குங்க. அதுக்குள்ளே நா மூவாயிரத்தை ரெடி பண்ணிடுறேன்.”
“அதுக்கென்ன... நாமெ ஒன்னுக்குள்ளே ஒன்னாகப் போறோம். இந்தளவுக்குக்கூட அட்ஜஸ்ட் பண்ணிப் போகலேன்னா... மத்தவங்களுக்கும் நமக்கும் என்னங்க வித்தியாசம்...?”
இவர் ரொம்ப சாமர்த்தியமாகவே பேசுகிறார். எவ்வளவு இனிப்பாகப் பேசுகிறார்!
வாங்கிவிட்டுப் போனார்.
வேலைகள், சிறகு முளைத்துப் பறந்தன. ‘என்றோ, எப்போதோ’ என்று தூரத்தில் நின்ற நாள், ‘இதோ இன்று’ என்று நெருங்கிவிட்டது.
அழைப்பிதழைப் பார்க்கிறபோதெல்லாம், தன் மகளின் வாழ்வு மலரப் போகிறது... எப்படியெல்லாம் மணம் வீசப்போகிறது... என்று கனவுகளைக் காணக்கூட மனசு தைரியப்படவில்லை. அந்த மூவாயிரத்துக்கு என்ன செய்றது? இந்தக் கேள்விதான் நெஞ்சைக் குடைந்து தவிக்க வைக்கிறது. நினைக்க நினைக்க மனசுக்குள் ஏதேதோ கற்பனைகள். விபரீத நினைப்புகள்...
இப்படியாகுமோ என்கிற அச்சம், குலையை நடுங்க
வைக்கிறது.
இவருடைய பழைய மாணவர்கள் நிறைய உதவிகள் செய்கின்றனர். வேலைகளையெல்லாம் தன்மேல் தாங்கி நிறைவேற்றுகின்றனர்.
இவர்களுக்குத்தான் ஆசிரியர்கள்மீது எவ்வளவு பாசம்...! அந்தப் பாசம் இவர்களை இவ்வளவு செயல்படுத்துகிறதென்றால்... அது எத்தனை நிஜமாக– தூய்மையாக இருக்க வேண்டும்...!
அவர்கள், இவருக்கு நிறைய பலம் தந்தார்கள். மனசும்கூட தெம்பும் நம்பிக்கையும் துளிர்த்து, சற்று நிமிர்ந்தது.
சிந்தனைகூட, நம்பிக்கையின் வலிமையுடன் ஓடியது.
‘சரி... மூவாயிரம் தொழில் துவங்கத்தானே! கல்யாணம் ஆனாலும், எப்படியும் ரெண்டு மாசமாச்சும் விருந்து நடக்காதா... அதுக்குப் பிறகுதானே தொழில்? அதுக்குள்ளே ஏற்பாடு செய்துட முடியாதா,என்ன...’ {{nop}}<noinclude></noinclude>
4bs9l1vkjcc10wn4i7rczdgtmeqode9
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/187
250
605594
1829776
1828010
2025-06-11T03:55:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|186|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பூவாத்தாவுக்குள் பகீர் என்றது.
டப்பாவைத் திறந்தாள். அவசரமாய் எண்ணிப் பார்த்தாள். அவள் பயந்தபடியே ஆகியிருந்தது. பணம் ரொம்பக் குறைந்திருந்தது. அசல்கூடத் தேறவில்லை. கட்டுக்கூலி, லாபம் எல்லாம் போச்சு. மண்ணாப் போச்சு.
அவளுள் ஆத்திரமும், குழப்பமும். ரௌத்ரமாய் புருஷனைப் பார்த்தாள். பார்வையின் தொனியில் அரண்டு போனான்.
அதிகாலையில், நகரத்தின் மிக முக்கியப் பிரமுகர் – பெரிய தொழிலதிபர் – அருஞ்சுனை நாடாரின் மரணம், அந்த நகரைக் குலுக்கியது. ஏகப்பட்ட பேர் அஞ்சலி செலுத்த, மாலை கேட்டு ஆலாய்ப் பறந்திருக்கிறார்கள். அருஞ்சுனை நாடார் இவனுக்கும் முதலாளி. அவரது நிறுவனங்களில் ஒன்றான பெரிய தீப்பெட்டியாபீஸில் ரெண்டு வருஷம் வேலை பார்த்திருக்கிறான்.
‘மோலாளி’ செத்துப் போனார் என்ற செய்தியில், இவன் ரொம்ப ஆடிப்போனான். மாலை கேட்டு வந்தவர்களுக்கு எல்லாம், தூக்கி தூக்கி தந்துவிட்டான்.
விலையும் சொல்லவில்லை; பேரமுமில்லை. அவர்களாகக் கொடுத்த பணத்தை மட்டும், டப்பாவில் போட்டு வைத்திருந்தான்.
பூவாத்தாவுக்குள் ‘திகு, திகு’வென்று எரிந்தது. ‘அடப்பாவி மனுசா’ என்று மனசு கிடந்து புலம்பியது.
“இப்படியும் ஒரு மனுசரா? இளிச்சவாய்த்தனமாய் ஏமாந்துபோய் இருப்பாகளா? அடக் கொடுமையே...”
காலை நீட்ட பொழுதில்லாமல், மடக்கிக்கொண்டே உட்கார்ந்து, இடுப்பொடிய பூக்கட்டியவள். அவள் குலை கொதித்தது.
“இப்படி...எல்லாத்தையும் கரியாக்கித் தொலைச்சுட்டு நிக்கீகளே–உங்களுக்கு அறிவேயில்லியா? சுரணையில்லியா? நீங்க ஒரு ஆம்பளைதானா? ச்சே.”
சீறினாள். அவள் முகமே ரணகாளியாய், கோரமாய் இருந்தது.
அவன் அலுங்காமல் நின்றான்.
இந்த கதைதான் எப்பவும். வெள்ளை மனசில் காரியம் செய்து, ஏமாந்துபோய் நிற்பான். அதைவிடக் கொடுமை, ஏமாந்துபோனதை உணரவேமாட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
mft1of6h65exg9go1r3u8bpi7xtufbp
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/188
250
605627
1829778
1828011
2025-06-11T03:56:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூச்சுமை|187}}</noinclude>‘கடையோ, கருவூலமோ’ என்று கருதுகிற அக்கறை இருக்காது. லௌகீக வாழ்வின் மேடுபள்ளம் தெரியாது.
பஸ் ஸ்டாண்டு பக்கத்தில், மெயின் வீதியின் ஓரத்தில் வரிசையாகப் பூக்கடைகள். பெரிய கடையல்ல. ரோட்டின் விளிம்பில் ஒரு மேஜை. பின்னால் இரண்டு மரப்பெட்டி. இரண்டு குச்சிகளை ஊன்றி, அதன்மேல் ஒரே ஒரு கிடுகு. அவ்வளவுதான் கடை.
மாமூல் வாங்க மாசாமாசம் காக்கி உடுப்பு வரும். பழக்கமான ஆள்தான். அவரைக் கண்டுகூட இவன் பதறுவான். கைகால் எல்லாம் நடுங்குவான். வேட்டியைக்கூட சில சமயம் நனைத்துக்கொள்வான். பூவாத்தா வந்தால்தான், அவனுக்கு உயிரே வரும். மூச்சு விடுவான்.
உறங்குகிற இந்த மனிதரை, இலேசில் எழுப்பிவிட முடியாது. கும்பகர்ணனை எழுப்புகிற மாதிரித்தான். கத்திக் கத்தி தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகும்!
கடை திறக்கப் போகச் சொன்னால்–ஏகமாய் ‘பிகு’ பண்ணுவான். கிராக்கி பண்ணுவான். ‘ஐயா, ராசா’ என்று நாடியைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி, தள்ளி விடுவதற்குள்... ஆத்தாடி அம்மாடி என்றாகிப்போகும்.
மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள் பூவாத்தா. அங்கே கமிஷன் கடையில் ஏலம் துவங்கிவிட்டது. ஏகப்பட்ட ஆட்கள். பூ வாங்க காத்திருக்கிற, ஏலம் கேட்கிற ஆட்கள்.
அரும்புகள் யாவும் நானூறு நானூறு கிராமாகக் கூறு கட்டி, ஏலம் விடப்பட்டது.
“சீவலப்பேரி மல்லி அரும்பு...அம்பது பைசா...”
“ஒன்னேகால்.”
“ஒன்னேகால்.”
“ஒன்னேமுக்கா.”
“ஒன்னேமுக்கா.”
“ரெண்டரை.”
“ரெண்டரை.”
பூ வாங்க வந்தவர்கள் கேட்கிற ஏலத்தொகையை, கமிஷன் கடைக்காரர் எதிரொலிக்கிறார். ஒரே கூச்சல், கிண்டல், கேலி, போட்டி. பூவின் தரம் பற்றிய அபிப்பிராயங்கள்... காலடியில் நசுங்கிக் கிடக்கிற<noinclude></noinclude>
sccpytct13sif53hymipyd36wnk83tk
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/130
250
605631
1829478
1826525
2025-06-10T13:21:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கறுப்பு|129}}</noinclude>ஆமாம்...வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. நாட்களும் பறந்தன.
இதோ, நாளைக்குத்தான்!
காலையிலேயே மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கென்று பார்த்து வைத்திருந்த வீட்டில், சாமான்களை நிரப்பினர்.
வாழைகள் கட்டப்பட்டன. மைக்செட் முழங்கியது. திருமண வேலைகளுக்கு கிராமத்தினரே ஒத்துழைத்தனர்.
மாப்பிள்ளை வீட்டாரும், மிகுந்த சந்தோஷமாகக் காணப்பட்டனர். கிராமத்தினர், ஆசிரியர் பெரியசாமி மீது வைத்திருக்கும் மரியாதையைக் கண்டு மகிழ்ந்தனர்.
இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. தாய் மாமா, மாப்பிள்ளையின் அப்பாவின் காதில் கிசுகிசுத்தார். அவரது முகம் மாறியது. கண்கள் விரிந்தன.
“என்னை என்ன இளிச்சவாயனா நினைச்சாரா? ‘பொண்ணுக்கு போட முடிஞ்சா செய்யட்டும்... என்ன அர்த்தம்? மூவாயிரத்தை ஏமாத்த இந்தத் திட்டமா...? விடியட்டும்...நா பார்த்துடுறேன்...” என்று சவால் விடுவதுபோல ஆவேசமாகச் சீறினார்.
விடிந்தது...
வெளியூரிலிருந்து உறவினர் வந்தவண்ணமிருந்தனர். பந்தி நடந்தது. கிராமத்தினர் எல்லோரும் வந்தனர்... சாப்பிட்டனர். ‘வெள்ளையும் சொள்ளையுமாக’ வளைய வந்தனர்.
தன் வாழ்வையே அவர் காலடியில் சமர்ப்பிக்கின்றனரே, அவர் அந்த வாழ்வைப் போற்றிப் பாதுகாப்பாரா...? பூவாக நினைத்து பிரியம் காட்டுவாரா...?
புகைந்து சுருங்கிப்போன சிகரெட் துண்டாகப் பாவித்து, நசுக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவாரா...?
அவளுள் நம்பிக்கையும் தலை காட்டியது; அவநம்பிக்கையும் அலைக்கழித்தது.
‘பெண்ணோட வாழ்க்கை சுயதன்மையேயில்லாமெ, ஏன் இப்படி முழுக்க சார்புத்தன்மையாயிருக்கு? அதனாலேதா இந்த உத்தரவாதமின்மையா? தாலியை வாங்கும் போதும் கூட திகிலுடன் – பீதியுடன்தானே ஏந்த வேண்டியிருக்கு!’{{nop}}<noinclude>{{rh|மே.பொ.II – 9||}}</noinclude>
nq6a2qtrouhutar4qr6fkc72b3cdv0o
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/169
250
605664
1829749
1827678
2025-06-11T03:37:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பெண்கள்கூட விலகி வழிவிடுவதிலேயே காட்டுகிற மரியாதைகள். வழிநெடுக பூச்சிதறலாக விழுகிற உணர்வுகள்...
வகுப்பு துவங்கிவிட்டது. கரும்பலகையில் முதல்நாள் எழுதிய வார்த்தைகளை டஸ்டரை எடுத்து அழிப்பதற்காகத் திரும்பி நிமிர்ந்தால்...
அதிர்ச்சி! எந்த மாணவனும் செய்யத்தகாத சேட்டை இது. அதிலும் நாலாம் வகுப்பு மாணவனுக்கு, இது ரொம்ப தூரமான சேட்டை. இந்த வயசில் இப்படியோர் வக்கிரப் புத்தியா?
போர்டில் முதல்நாள் எழுதியிருந்த வார்த்தை:
வெண்டை என்ற அந்த வார்த்தை சற்று திருத்தப்பட்டு...ச்சே!
பின்னால் உள்ள மாணவனின் ‘களுக்’கென்ற ரகசியச் சிரிப்பு... அந்தச் சிரிப்பு, சேதுவின் சிரிப்பு. வாத்தியாரின் அதிர்ச்சியில் மகிழ்ச்சி காணுகிற சிரிப்பு.
இந்த எழுத்துகூட... சேதுவின் எழுத்துதான். அவனது ஸ்டைல் தான் இது...
நரம்பெல்லாம் குப்பென்று பற்றிய அக்கினி. மனசெல்லாம் கொதிக்கிற அக்கினி. பாதகம் செய்வதைக் காணச்சகியாத தார்மீகத் தீ... சிறுவனின் மனசில் இத்தனை சில்மிஷமா? என்று சீறுகிற அக்கினி...
“இதை யார் எழுதுனது?”
அதட்டலாய்க் கேட்டார். எல்லா மாணவர்களையும்– மாணவிகளையும் பார்வையால் ஆராய்ந்தார். நடுங்கி நிற்கிற மாணவர்கள். முகம் கறுத்துக்கிடக்கிற மாணவிகள்...
சேது மட்டும் வித்தியாசமான முகத்துடன்...
‘எனக்கொண்ணும் தெரியாது’ என்கிற மாதிரியான
அலட்சியமாய்... எகத்தாளமாய்...
“சேது... இங்க வாடா...!”
“என்ன சார்?” சற்றும் கலங்காத குரல். முகத்தில் கோபம். ‘என்னை ஏன் கூப்பிட்டாய்?’ என்று கண்டிக்கிற கோபம்...
“இது உன்னோட எழுத்துதானே?” எரிமலையை அடக்கிக் கொண்ட அனலின் உஷ்ணம்.
“நா எழுதலை சார்.” சிடுசிடுப்பான பதில். பயப்படாத பதில்.{{nop}}<noinclude></noinclude>
bk8j2xmgp1n4wjwwfm47e50xfvxcv1k
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/181
250
605671
1829767
1827928
2025-06-11T03:50:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|180|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“அடிச்சுப் போட்டாப்லே கிடக்குது. கொஞ்ச நேரத்துலேயாவது வலி வந்துட்டா, சுகமா பேறுகாலமாகிப் போகும்.”
வீடு பூராவும் பெண்கள் கூட்டம். அனுதாபமும், பரிதவிப்புமாகப் பெண்கள் சோகமாக அங்கலாய்த்தனர். ஓரிரு பெரியவர்களும் வீட்டின் முன், வருத்தம் நிழலாக, படிந்துகிடக்க நின்றனர்.
மாடசாமி, செய்வதறியாமல் தவித்து நின்றான். மனம் அச்சத்தில், வலையில் சிக்கிய புறாவின் சிறகுகளாகப் படபடத்தது.
பாடையில் அவள் செல்வதுபோலவும், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு, மேல் துண்டை வாயில் திணித்துக்கொண்டு தான் அழுவதுபோலவும் ஒரு கொடிய காட்சி நெஞ்சில் மின்னி மறையும் போது, அவனது சர்வாங்கமும் நடுங்கி, அதிர்ந்து அடங்கியது.
பெண்கள் வீட்டுக்குள் அங்குமிங்குமாக – பரபரப்பாக – துப்பாக்கிக் குண்டுகளாக பாய்ந்து அலைந்தனர். அவர்களது அங்கலாய்ப்புகள் அனுதாப வார்த்தைகள், பிரார்த்தனை வேண்டுதல்கள்...
அந்தக் கிராமமே காட்டிய அன்னியோன்யம்
வழக்கமானதுதான்; சாதாரணமானதுதான்.
பெரியவர்களுடன், கவலையும் பீதியுமான இருட்டுக்குள் மூழ்கி நினைவிழந்தவனாக நின்ற மாடசாமி, உஷ்ணப் புழுதியில் வெட்டிப்போட்ட பூங்கொடியைப்போல அசாதாரண வாட்டத்துடன் தோன்றினான். அவன் மனத்துள் அலைபாயும் சோகப் பெருவெள்ளம், அவன் கண்ணில் முட்டி நின்றது.
ராமாயம்மா ஓடிவந்தாள்.
“இங்க ஒன்னும் நடக்காது, ஏதாவது ஒரு டாக்டரைக் கூட்டி வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க...” என்று சொல்லிவிட்டு, பரபரப்புடன் திரும்பினாள்.
ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.
“இந்தா ராமாயி...”
“என்னப்பா...?”
“எப்படியிருக்கு, இப்போ...”{{nop}}<noinclude></noinclude>
4zijeynphav1ou82bdboa69kfc4sdd0
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/150
250
605674
1829532
1827390
2025-06-10T14:10:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|149}}</noinclude>“சும்மாதான் வந்தேம்மா...”
“சும்மான்னு ஒன்னு இருக்கவா செய்யுது? சோலி இல்லாம, சுத்திப் பாக்கவா வரப் போறீக?”
“என்ன, பேராண்டி ஒறங்கிட்டானாக்கும்?”
“அதை ஏன் கேக்குறீக கொடுமையை...” என்று ஆரம்பித்தவள், மகனுக்குக் காய்ச்சல்– மகனின் தவிப்பு– என்றெல்லாம் மனசின் ஆற்றாமையையெல்லாம் ஒரு பாட்டம் கொட்டித் தீர்த்தாள். ராமாத்தாவும் தலையைத் தலையை ஆட்டி, உம் கொட்டிக் கொண்டேயிருந்தாள். அவளது காதுகளில் தொங்கிய பாம்படமும் அசைவுக்கேற்ப ஆடின.
ஊர் மாறி வந்துவிட்ட நாயைப் போல, பேச்சு நிகார் கெட்டுப்போய், அதுபாட்டுக்கு எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு, மையத்துக்கு வந்து சேரும் போது...இருவரின் உள் மனசும் ரொம்பக் கூர்மையாகிக்கொண்டது.
“பேசிப் பேசி தும்பம் குறையவா போகுது? நா ஒரு கிறுக்கச்சி. நாம் பாட்டுக்குப் பேசிக்கிட்டிருக்கேன்... என்ன சோலியா வந்தீக, அத்தை?”
“தெக்காட்டுப் புஞ்சையிலே மொளகாயிலைகளை வெட்டணும். தண்ணிக்குப் பின்னாலேயே பருத்தி விதை ஊனணும். கொத்துக்கு ஆள் கூப்புடத்தான் வந்தேன். ஒன்னைத்தான் கூப்புட முடியாதே... நீதான் வேல்ச்சாமி வயக்காட்டுக்கு பதிவா போய்க்கிட்டிருக்கீயே...”
“அப்படிப் போய்ப் போய்த்தானே இம்புட்டுச் சீரழிவு? பெத்த புள்ளையை, தாயிருந்தும் நாதியத்த புள்ளையா தவிக்கவிட்ட பாதகத்தியா நிக்கேன்...”
“அப்ப...நாளைக்கு வேலைக்கு வாரீயா?”
“வாரேன் அத்தை...நாலு மணிக்கு வேலை விட்டுடுவீகளா?”
“ஆமா...தாயி. அப்ப வாரேன்...”
“அத்தை...இன்னொரு சங்கதி...”
“சொல்லு தாயி...”
சொன்னாள். ராமாத்தாவும் உம் கொட்டினாள். யோசனையோடு பதில் சொல்லிவிட்டுப் போனாள்.
மறுநாள்.{{nop}}<noinclude></noinclude>
muvl9ste1kii2q3g6k8jyga0vmws65m
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/131
250
605681
1829480
1826528
2025-06-10T13:22:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|130|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>நினைத்தால் ‘ச்சே’ என்றாகிப்போகிறது. மனசே சோர்ந்து, துவண்டு, கசந்து போகிறது. தன் பிறவி மீதே ஆத்திரம் வருகிறது.
ஒலிபெருக்கியின் இசைத்தட்டு முழுக்கம். மனிதர்களின் கசகசப்பு சப்தங்கள்.
நாட்களை எதிர்பார்த்ததுபோய்...இப்போது நிமிசங்கள்...
“பொண்ணைக் கூட்டிட்டு வாங்க” என்ற பல குரல்களில் கூவல்.
“சீதம்மா... போ. கூட்டிட்டு வா.” பெரியசாமியின் குரல்.
தோழிகள் அழைத்துச் செல்ல, முழுமைபெற்ற அலங்காரத்துடன் ஒரு தேவதையாக...
மணவறையில் உட்கார்ந்தாள். குரல்களில் ஓர் அவசரம்
தெரிந்தது.
“சீக்கிரம் சீக்கிரம்” என்று துரிதப்படுத்தும் குரல்கள். “ஏய்... மைக்செட்காரனை மங்கள ரிக்கார்டு போடச் சொல்லுங்கப்பா” என்ற பெரியசாமியின் குரல்.
சம்பந்தி குறுக்கிட்டார். அந்தக் குறுக்கீடு ஓர் அபசகுனமாய்... ஓர் இடறலாய்...
“அதுக்குள்ளே பேசுனதைக் குடுத்துட்டா நல்லது.” தீர்மானமாக அவரின் குரல். அந்தக் குரலின் கண்டிப்பு. அந்த சூழ்நிலையின் உணர்வையே மாற்றியது.
திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்தாள் ராஜி.
“என்ன சொல்றீக சம்பந்தி?”– பெரியசாமியின் துடித்துப்போன வேதனைக்குரல்.
“பேசுனபடி மூவாயிரம் வரணுமே, இன்னும் தரல்லியே.”
“நடக்கட்டும்; நா தர்ரேன்.”
“முடிஞ்சபிறகு, தருவீகளா, மாட்டீகளாங்கிறதா இப்பப் பிரச்னை? பேசுனபடி குடுத்துடுங்க... மனுஷனுக்குப் பேச்சுப்படி நிக்கணும்னு நெனப்பு வேண்டாமா?”
“நா இல்லேன்னு சொல்லலீயே... பொறுங்க... முடியட்டும். ரெண்டு வாரத்துலே எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணிக் குடுத்துடுறேன்...”{{nop}}<noinclude></noinclude>
djrrjz2u0w7ilx0aarpj9dq6gjjvyv6
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/170
250
605700
1829752
1827679
2025-06-11T03:38:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||வார்த்தைகள்|169}}</noinclude>சகித்துக்கொள்ளவே முடியாத சில்லறைத்தனம் இது. செய்வதையும் செய்துவிட்டு எதிர்த்துப் பேசுகிற துடுக்குத்தனம்...
ஸ்கேலை எடுத்து சட்டென்று அடித்தார், தலையில். ஆத்திரத்தில் அடித்ததாலோ என்னவோ... சற்றுப் பலமாகவே விழுந்தது...
“போடா வெளியே...”
கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். இடிமுழக்கமாய் பத்திரகாளி வந்துவிட்டாள், சேதுவுடன். பள்ளியே அதிர்கிற மாதிரி வசவுச் சத்தம்... நாராசமான வார்த்தைகள்... தெருவே திரண்டு நின்ற காட்சி... சேதுவின் அம்மா போடுகிற கோபக் கூச்சல்.
கையைக் கையை நீட்டி, ஆவேசமாய் அள்ளியெறிகிற அக்கினித் துண்டுகள். ஜாதியைச் சொல்லி... ஜாதிக்குணம் சொல்லி, இழிவாகப் பாய்கிற கத்தி வீச்சுகள்...
“எருமைமாடு மேய்க்கிற ப... பயகளுக்கும், ப... பயகளுக்கும் வாத்தியார் வேலை போட்டுக்குடுத்தா... மாடு மேய்க்கிற புத்தி போகவா செய்யும்?... எருமை மாட்டை அடிச்ச மாதிரி அடிச்சிருக்கானே... சின்னச்சாதிப்பய... அவன் கையிலே புத்து பெறப்பட...”
“அம்மா... உங்க பையன் செஞ்சிருக்கிற தப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசுங்கம்மா...”
“என்னதான் தப்பு செய்யட்டுமே... அதுக்காக இப்புடியா... அடிச்சு புள்ளையை மண்டை வீங்க வைக்கிறது? சாதி கெட்ட பயகளுக்கெல்லாம் வாத்தியார் வேலை போட்டுக்கொடுத்தா... இப்புடிக் கொடுமைதான் நடக்கும்...”
குன்றிப்போய் நின்றார் மூக்கையா. கூடியிருந்தவர்களின் மௌனம் இவரைக் குத்திக் குதறியது. அவமானம், அடிமனசைக் கிள்ளியது. உடம்பெல்லாம் ஊர்கிற தேள்கள்... கொட்டாமல் கூசவைத்துக் கொடுமை செய்கிற பூரான்கள்...
சக ஆசிரியர்கள் தலையிட்டு, அந்த அம்மாவைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்க, மூக்கறுபட்ட அவமானத்தில் மூக்கையா கூசிக் குமைந்தார். செத்துப்போன முகமாய் வெளுத்து, கண்கள் கலங்கி, யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கப் பயந்த மனசோடு...
வகுப்புக் குழந்தைகள் முகத்தில் விழிக்கக்கூட அஞ்சுகிற மனசு...{{nop}}<noinclude></noinclude>
rc2o1f81zpuh53l466px4f50r6n69re
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/151
250
605714
1829717
1827406
2025-06-11T00:32:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|150|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>சாயங்காலச் சூரியன், நிறம் மாற்றம் பெற்றுக்கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் முத்தக்கா. இப்படி முற்றத்தில் நின்று சாயங்காலச் சூரியனைப் பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. அவளுக்கே அது அதிசயமாக–மகிழ்ச்சியாக இருந்தது.
ராமசாமிக்கோ... இன்றைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பைக்கட்டை வீசியெறிந்துவிட்டு “அம்மா” என்று மடியில் வந்து விழுந்தான். பூவாகப் பூத்துச் சிரிக்க, முகமெல்லாம் உற்சாக வெள்ளமாக மடியில் கிடக்கிற மகனைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குள் பொங்கி வழிகிற ஓர் இன்ப நதி.
காற்றில் மிதக்குற பஞ்சாக மனசே லேசாகி... தாய்மை உணர்வில் ததும்பி நின்றது.
இறுகிக் கிடந்த சாளரமெல்லாம் திறந்து கொண்டதைப்போல, நானா திசைகளிலிருந்தும் மனசுக்குள் பாய்கிற இனிய காற்று, வாழ்க்கையே புதுமுகத்துடன் அறிமுகமாகிற மாதிரி, ஒரு மர்ம மயக்கம்.
மடியில் உல்லாச நதியாய் கும்மாளமிடுகிற வாழ்க்கை.
மகனுக்கு, பொழுதிருக்க சோறு வைத்துக் கொடுத்தாள். ஆசை ஆசையாய்ப் பேசிக்கொண்டே சாப்பிட்டான். டீச்சர் கொடுத்த பாராட்டுகளை, சக பிள்ளைகளுடன் விளையாடிச் ஜெயித்த சமாச்சாரங்களையெல்லாம் பெருமிதம் ததும்பச் சொன்னான்.
கேட்கக் கேட்க இவளுக்குள்... இழந்துபோன இன்பமே மனசுக்குள் இறங்குவதைப் போன்ற சுகம். மனசை மயிலிறகால் நீவுகிற சிலிர்ப்புணர்வு.
வாழ்வின் வெளிவட்ட வறுமை நீங்கிப் போய்விடவில்லை. உள்வட்ட ஜீவிதத்திற்குள் விழுந்திருந்த ஒரு முடிச்சு அவிழ்ந்திருக்கிறது. அம்புட்டுத்தான்...அதுவே எம்புட்டு ஆறுதலாக இருக்கிறது...!
“வெள்ளை... யாடப் போறேன்” ராகம் போட்டுக் கத்திக் கொண்டே, ராமசாமி தெருவில் பாய்ந்தான், சிட்டுக்குருவியாக. கூடு கிடைத்த குருவியாக இவள் மனசு, நிம்மதியில் தலை சாய்ந்தது.
வீட்டு முற்றத்தைப் பெருக்கிவிட்டு, அடுப்பில் சுட வைத்திருந்த வெந்நீரில் குளித்துவிட்டு, வீட்டு வாசலில் நின்று ‘சிணுக்கலி’யால் தலையை சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். முத்தக்காவுக்கு, உடம்பே சிக்கெடுத்தது போல சிலாக்கியமாக இருந்தது. கல்யாணமான புதுசில் போல மனசு ததும்பிக் கிடந்தது.{{nop}}<noinclude></noinclude>
b5xw62wmercupkfyro6r262boryci9b
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/189
250
605727
1829779
1828014
2025-06-11T03:57:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|188|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பூக்கள். மூடை மூடையாய் கேந்திப்பூக்கள், குவிந்துகிடக்கிற ரோஜாப் பூக்கள்...
பூவின் பவித்திரமும், கவித்துவமும் காணாமல்போய், ஏலப்பொருளாய், கேலிப்பண்டமாய்...
கூட்டம் நெரிபட்டது. ‘நாமுந்தி நீ முந்தி’ என்று ஏலம் கேட்கிற கூவல். ஏலம் முடிந்து, பூவை அள்ளிக்கொண்டு கணக்கு முடிக்கிற பேரம், இரைச்சல். சந்தைக் கடை இரைச்சல்.
கையில் உள்ள பணத்திற்கேற்ப ஏலம் கேட்டு, பூ வாங்கிக்கொண்டாள். அப்புறம் கேந்தி, ரோஜா, சேவல் கொண்டை, மரிக்கொழுந்து எல்லாவற்றையும் எடைபோட்டு வாங்கிக்கொண்டாள்.
பூச்சந்தைக் கூட்டத்திலிருந்து பிதுங்கிக்கொண்டு பூவாத்தா வெளியே வரும்போது, வியர்வையில் ‘தொப்பொப்’பென்று நனைந்திருந்தாள்.
நீரில் நனைத்த அரும்பு, துணிப்பொட்டலத்தில் கசிந்து வழிகிற நீர், செவியோரங்களைக் கடந்து புஜத்தில் சொட்டு போட்டது.
பூச்சுமை தாளாமல், பூவாத்தா திணறினாள்.
மணி எட்டரை இருக்கும். நகரம் ரொம்பச் சுறுசுறுப்பாகிவிட்டது. யந்திர கதியில் பரபரத்தது. அவளும் யந்திரமாய் நடந்தாள்.
‘...இன்னிக்கு மட்டும் எரநூத்தி நாப்பது ரூபாய்க்கு பூ வாங்கியிருக்கு. நமக்கும் அரைக்குறுக்கம் புஞ்சை இருந்திருந்தா... இம்புட்டு ரூபாயும் மிச்சமாகும். பாடுபட்டு வெளையவச்ச பூவைமட்டும் மாலைகட்டி வித்து, துட்டாக்கிடலாம்!
புஞ்சையில்லே. துட்டு போட்டு சரக்கு வாங்கி, இடுப்பொடிய உக்காந்து, கண் பூத்துப்போற அளவுக்கு உத்து உத்துப் பாத்து... பூக்கட்டி வித்துப் பொழைக்குற ஏவாரப் பொழப்பாய்ப் போச்சு. நாலு சில்லறை மிஞ்சுறதும் உண்டு. இல்லாமப்போறதும் உண்டு.
சொந்த பந்தம் ஒட்டுதலும் இல்லை. நாதியற்ற நிலைமை. தாய் – தகப்பனை உதறிவிட்டு வந்தவள், பூவாத்தா.
அதுவும் இந்த ராசாதி ராசாவுக்காக!
இவனது இரக்க சுபாவம்தான், அவளது மனசை முதலில் ஈர்த்தது. இரும்பு உடம்புக்குள் இருந்த பூப்போன்ற மிருதுவான மனசு, பூவாத்தாவின் பூ நெஞ்சுக்குள் வேர்விட்டது.{{nop}}<noinclude></noinclude>
leyuoibgg50mnegyq7j1xkvhfv4jf68
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/132
250
605770
1829481
1826529
2025-06-10T13:23:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கறுப்பு|131}}</noinclude>“அதெல்லாம் முடியாதுங்க. பேசுனா பேச்சுப்படி இருக்கவேணும். அதுதான் முக்யம்.”
“நா, எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன். முடியலை.”
“அதுக்கு நான் என்ன செய்யறது?”
பேச்சு வளர்ந்தது. பேச்சில் உஷ்ணம் ஏறியது. வார்த்தைகள் தடித்துச் சிதறின.
ராஜி பயந்துபோனாள். மனசெல்லாம் அதிர்ந்து விதிர் விதிர்த்து... குலுங்கி... நடுங்கி... பேய் மழையில் சிக்கிக்கொண்ட கோழிக் குஞ்சைப்போல...
கூட்டம் திக்பிரமை பிடித்து நின்றது. இந்தக் கிராமத்தில் இந்த மாதிரி அவலம் சரித்திரத்திலேயே கிடையாது. இது புதிது. நகரத்துப் பழக்கம். புரியாமையுடன் திகைத்து நின்றது.
பெரியசாமி மனசெல்லாம் குழம்பி... எதுவும் பேசமுடியாதவராகி... சக்தியையெல்லாம் இழந்தவராகி... குண்டடிப்பட்ட ஊமையாக...
சம்பந்தி அதட்டலுடன் சீறினார்:
“என்னடா... இப்படி முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கே... எந்திடா.”
ராஜி, முகமெல்லாம் வெளுத்துப் போனாள். திகிலுடன் மாலையுடன் அமர்ந்திருந்த அவரைப் பார்த்தாள்.
அவனும், இவளைப் பார்த்தான். பார்வையில் கருணையா... தர்மசங்கடமா...பயமா...?
திகிலில் ராஜி உறைந்துபோனாள்.
“எந்திடா மடப்பயலே...” சம்பந்தியின் காட்டுக் கூச்சல்.
“என்னடா, செவிடா? எந்திடா.”
“அப்பா!”– அவனது குரல். அந்தக் குரலின் நிதானம், அந்தச் சூழலுக்கே வினோதமாக இருந்தது. பொங்கி வழிகிற பாலில் விழுந்த நீர்த் துளிகளாக... சூழலையே மாற்றிவிட்டது.
“எனக்குத் தாலி கட்டப்போற வயது. அதட்டுன உடனே தலையையாட்டிக்கிட்டு வர்ரதுக்கு...நா ஆட்டுக் குட்டியில்லே...”{{nop}}<noinclude></noinclude>
s4f25r4u7emqoijged6cciawoqjctle
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/171
250
605780
1829754
1827681
2025-06-11T03:40:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|170|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>இப்படியே செத்துப்போனால் தேவலையே என்று மனசு தவிக்க... அரண்டுபோய் நின்றார் மூக்கையா.
அந்த அம்மா பேசியது கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை தெருவில் கூடிநின்றவர்களின் மௌனம். திராணியற்ற மெளனம். அதர்மத்துக்கு அங்கீகாரம் அளிக்கிற நெட்டைமர மௌனம். கைவிடப்பட்டு ஒற்றை மனிதனாய் தனிமைப்படுத்திய கொடிய மெளனம். அதுதான் அவரை ரொம்பக் குத்திக் குடைந்தது.
‘நாலாந்தர மனுசங்களா நாம நசுக்கப்பட்டு, கேவலப்படுறதுதான் ஞாயம்னு சொல்றீகளா?...’
கசந்த மனசுக்குள் லாயர் பரமசிவத்தின் கேள்வி ஊசியாகப் பாய்ந்தது. வகுப்பு நடத்த முடியவில்லை. மனசுக்குள் ஏகப்பட்ட உளைச்சல். வலிக்கிற மனசுக்குள் வாலாட்டுகிற நினைவுகள். நிலைகொள்ளாமல் அலைபாய்கிற நினைவுகள். வெட்டுண்ட செடியாக வாடி, நிறம் மாறுகிற நினைவுகள்.
‘நீங்களும் யோசிச்சி வையுங்க. எதுக்கும் அடுத்த வாரம் வர்றோம்.’
நேற்று அவர்கள் வீசிவிட்டுப்போன வலை வார்த்தைகள். குற்றமே செய்யாமல்... ஒற்றையாய் நிறுத்தப்பட்டு வெட்டுண்ட இந்தக் கொடிக்கு... அதுதான் பற்றுக்கோலா...!
துவண்ட மனசோடு, சோர்ந்த உடம்போடு வீடு வந்து சேர்ந்தபோது, வீடு... ரணகளமாகிக் கிடந்தது. பார்வதி, மூத்தவனைப் போட்டு அடித்துக்கொண்டிருந்தாள். அவன் துடித்துத் துடித்துக் கதற... அவள் திட்டிக்கொண்டே மாறி மாறி விளாசிக்கொண்டிருந்தாள்.
பதைத்துப் போய் ஓடிவந்த மூக்கையா, பாய்ந்து வந்த மகனைப் பிய்த்துப் பிடுங்கினார். ஏறிட்டுக் கோபமாய் பார்த்த மனைவியை, பலத்த சத்தமிட்டு அதட்டி அடக்கினார்.
“எதுக்கு... இப்படிப் புள்ளையைப் போட்டுக் கொல்லுறே?”
“எதுக்கா...? அவன் பண்ற அக்குருமத்துக்கு அவனைக் கொல்லத்தான் செய்யணும்.”
“அதான் கேக்கேன்... அவன் அப்படி என்ன அக்குருமம் பண்ணிட்டான்? சொல்லு...”
‘சின்னவனைப் போட்டு அடிச்சிக்கிட்டேயிருக்கான். நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன். கூட பிறந்த தம்பியை<noinclude></noinclude>
515wl52rxjusro0gsp6dj5wa8yq760p
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/152
250
605781
1829718
1827636
2025-06-11T00:33:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|151}}</noinclude>கருகருவென்று மசங்குகிற நேரம். கதர்த்துண்டை இழுத்து மூடிக்கொண்டு வேல்ச்சாமி வருகிறான். முத்தக்காவுக்குள் திக்கென்றிருந்தது. பிடிபட்டுக்கொண்ட திருடிபோலத் தவித்தாள்.
தப்பித்து ஓட முடியாதே... எதிர்கொண்டாகணுமே... தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
கோபமேயில்லாமல் ரொம்ப அன்பாய், சகஜமாய் கேட்டார்:
“என்னம்மா... இன்னைக்கு ராமாத்தாவுக்கு வேலைக்குப் போனீயாக்கும்?”
பதில் சொல்ல நா எழவில்லை. படபடக்கிற மனசோடு, மௌனமாய் அவன் முகத்தைப் பார்த்தாள். உடம்பில் பல்லி ஏறுவதைப்போல மனசில் ஒரு கூச்சம்.
வேல்ச்சாமி முகத்தில் அமைதியான சிரிப்பு. கள்ளமில்லாத ஒரு பரிவான பார்வை. தங்கச்சியிடம் உரிமையோடு பேசுகிற தினுசில், அவரது அன்பான வார்த்தைகள்...
“மச்சான் ஓடிப்போன காலத்துலே– நாதியத்துப் போய் நீ ஒத்தையிலே உக்காந்து அழுதுக்கிட்டிருந்தப்ப ஆறுதலும், தைர்யமும் சொன்னது, இந்த அண்ணன்தாம்மா... வேலையத்த காலத்துலே அடைமழைக்கும் – கோடைக்கும், சாப்பாட்டுக்கும் தான்யம் குடுத்ததும் இந்த அண்ணன்தாம்மா. ஆடு குட்டிப் பிடிக்கணும்னு வந்து வாசல்லே நின்னப்ப, ரூபாயைத் தூக்கிக் குடுத்ததும் இந்த அண்ணன்தாம்மா... ராமாத்தா இல்லே.”
அன்புத்திரை போட்ட அடிகள். பரிவோடு குத்துகிற ஊசிகள். அவளுக்குள் நறுக் நறுக்கென்கிற வலி. செய்ததைச் சொல்லிக்காட்டி குத்துகிற வார்த்தைகள். உள்மனசைச் சுண்டியிழுத்து செருப்பால் அடிப்பதுபோல் இருக்கிறது அவளுக்கு.
நெஞ்சு, உதடெல்லாம் சட்டென உலர்ந்து போய்... பேச முடியவில்லை. அவனது ஒவ்வொரு வார்த்தையும் இவளை இங்குட்டுக் குத்தி, அங்குட்டு பிடுங்குவதைப் போலிருக்கிறது...
“அண்ணாச்சி... நீங்க சொல்றது வாஸ்தவம்தான். நானும் அந்த நன்றி விசுவாசத்தை மறக்கலே. நா சோத்துலே உப்பு போட்டுத்தானே சாப்பிடுதேன் அண்ணாச்சி? ஆனா...நா உசுர் வைச்சுப் பிழைக்கிறதே எம்புள்ளைக்காகத்தானே, அண்ணாச்சி? எம்புள்ளையை நாதியத்து தவிக்கவிட்டுவிட்டு... அந்தக் கொழுந்து மனசை ஏங்க விட்டுட்டு, நா எதுக்குப் பாடுபடணும் அண்ணாச்சி? நீங்களே சொல்லுங்க.”
{{nop}}<noinclude></noinclude>
8qr8qttjiuwnhqxuleadrh9w9jz29xo
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/190
250
605795
1829780
1828017
2025-06-11T03:58:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூச்சுமை|189}}</noinclude>தெருவில் பூ விற்றுக்கொண்டு திரிந்த கன்னி மனசு, கள்ளமற்ற அந்த மனிதனின் வெள்ளையான சிரிப்பால் சூறையாடப்பட்டது.
வாடுவதற்குள் மூடினால்தானே, பூ – பூவாகப் பயன்படும். அதனால் தயங்கித் தயங்கி அய்யாவிடம் வாயைத் திறந்தாள். அவரோ வெகுண்டு சீறினார். முரட்டுத்தனமாய் பூக்கூடையை ஏற்றினார்.
நாதியத்த பயல். உப்பு கல்லுக்குக்கூட பெறாத வெறும் பயல்... உருப்பட வழியறியாத குருட்டுப் பயல்.
இதுதான் இவனைப்பற்றிய அய்யாவின் கணிப்பு.
“பூ விக்குறதுக்கு... தெருவுல திரிஞ்சதுலே, ஓம் மனசே நாறிப்போச்சு. பேசாம வீட்லேகிட.”
அய்யாவின் கட்டளை, அவளை உசுப்பியது. உழைப்பும், தொழில் அறிவும் அவளைத் தைரியப்படுத்தியது. தீயின் பலத்தோடு புறப்பட்டாள்.
“நாதியத்தவனோட நாதியத்த ஒருத்தி சேர்ந்துட்டா, நாங்க தனிமரமில்லியே, தோப்பு மரங்கதானே? பாருங்க அய்யா, நா உப்புக்கல்லை வைரக்கல்லா ஆக்கிக் காட்டுறேனா... இல்லியான்னு பாருங்க.”
– என்று வீராவேசமாய் சவால் விட்டுவிட்டு வந்தாள். இவனுடன் வந்து, வருஷம் மூன்றாகிப்போயிற்று. இன்னும் இவன் சுக்கான் கல்லாகக்கூட மாறவில்லை.
அதே இரக்கம். அதே அப்பாவித்தனம். அதே நடுக்கம். அதே, அதே, எல்லாம் ‘அதே’ தான்.
அன்பில் கரைத்துப் பார்த்தாள். ஆசை மோகத்தில் நனைத்தும் பார்த்தாள். தலையணை மந்திரத்தில் புரட்டிப் பார்த்தாள். கூடை கூடையாக பூவையள்ளிக் கொட்டுகிற மாதிரி, அறிவுரை சொல்லிப்பார்த்தாள். அதட்டி மிரட்டியும் பார்த்துவிட்டாள். அலுத்துப் போனதுதான் மிச்சம்.
மலையைக்கூட நகர்த்திவிடலாம்; இந்த மனிதரை அசைக்கவே முடியலியே...
உருப்படவேமாட்டாரா? அய்யா சொன்ன சொல், மெய்யாகிவிடுமா? உருட்டி வைத்த பொம்மை மாதிரித்தான் இருப்பாரா? சுய அறிவு வராதா? சுரணை வரவே வராதா? தொழில் சூட்சுமம் புரியாதா? துட்டோட அருமை புரியவே புரியாதா?{{nop}}<noinclude></noinclude>
p1ealzmn35n128op83qrgx5ipnioroa
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/172
250
605837
1829755
1827682
2025-06-11T03:41:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||வார்த்தைகள்|171}}</noinclude>அடிக்காதேடா, அடிக்காதேடான்னு... காதுலேயே கேட்டுக்கலே... அவனை விரட்டி விரட்டி அடிச்சு... அவன் பயந்து பயந்து ஓடி... இங்க பாருங்க... சோத்துப் பானையை உடைச்சுப் போட்டான்...”
மூக்கையா தளர்ந்து போனார். விறைத்துப் பேசமுடியவில்லை. தப்பு மூத்தவன் மேல்தான்... வேதனையோடு மூத்தவனைப் பார்த்தார்...
அடிவாங்கிய அழுகையோடு, அப்பாவைப் பார்த்துவிட்ட பயமும் சேர்ந்து... நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கிக் கொண்டிருந்தான். பாவமாக இருந்தது.
நொந்துபோன மனசோடு “ஏண்டா... இப்புடிச் செய்றே? சரி... போ” என்றார். மனசு சங்கடப்பட்டது.
போய்விட்டான். அரண்டு போய்க் கிடந்த மற்ற பிள்ளைகளும் மூச்சுவாங்க வெளியே ஓடிவிட்டன.
பார்வதியைப் பார்த்தார்.
“விபரமில்லாம, விளையாட்டுப் புத்தியிலே அவன் செய்ஞ்ச காரியம் தப்புதான். ஆனா... அதுக்காக ஆத்திரப்பட்டு நீ செய்ஞ்ச காரியம்... அதைவிட விபரங்கெட்டதாயில்லே? பார்வதி. அவன் தரத்துக்கு... அது இயற்கை. பெத்த தாயாயிருக்கிற ஒந் தரத்துக்கு... இது எம்புட்டுப் பெரிய தப்பு? நீயே யோசிச்சுப்பாரு...”
கனிவோடு கூறிவிட்டு...ஷர்ட்டைக் கழற்றினார். பனியனைக் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு... உடம்பைக்கூட கழுவாமல் குழம்பிய மனசோடு வராண்டாவில் வந்து உட்கார்ந்தார்.
குளிர்ந்த காற்று வந்து மோதியது. ஜில்லென்று சுகமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.
மனசுக்குள் இறங்கி, நரம்பெல்லாம் பாய்கிற இன்ப நதிகள்...
பார்வதியிடம் கூறிய வார்த்தைகள், அவரையே கவர்ந்துவிட்டன. அதுவே மனசில் ஓடி ஒலித்தது. அடடே... எவ்வளவு நுட்பமாய் பேசியிருக்கோம்... இதைவிடத் தெளிவா– சுருக்கமா– பேசவே முடியாது... அடேயப்பா... எவ்வளவு பெரிய விஷயத்தை, எவ்வளவு சாதாரண சொற்கள்லே சொல்லி முடிச்சுட்டோம்...’
அவரே, அவரை நினைத்து வியந்து கொண்டிருந்தபோது... அந்த வார்த்தைகளே முள்ளாக உறுத்தின. நெஞ்சுக்குள் நெருடின. பள்ளிச் சம்பவத்தைக் கிளறிவிட்டன.{{nop}}<noinclude></noinclude>
dzgii0sguqz9568iugzu7zv82mm64oa
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/153
250
605838
1829719
1827639
2025-06-11T00:34:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|152|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“ராமாத்தா புஞ்சைக்கு வேலைக்குப் போனா...ஒம் புள்ளைக்கு நாதி வந்துருமாக்கும்? சரிசரி... எதுக்கு வெட்டிப்பேச்சு? நீ யாருக்கு வேணுமானாலும் வேலைக்குப்போ. போகாம... ஊஞ்சல்லே மகனோட சேர்ந்து ஆடணும்னாலும் ஆடு. எனக்கென்ன வந்தது? எனக்கு ஏம்பாக்கியைக் கணக்கு முடிச்சிடம்மா...”
கண்ணுக்குப் புலப்படாத கயிறுகள், அவள் கழுத்தில் சுருக்காக விழுகிறது. இழுத்து இறுக்குகிறது.
“இப்பிடி... விட்டாத்தியா வெடுக்கென்னு பேசுனா... எப்புடி அண்ணாச்சி? நீங்க அப்படி கட்டன்ரைட்டா கேட்டா... நானும் ராமாத்தா அத்தைகிட்டே வாங்கி, உங்க கடனை அடைச்சிருவேன். ஆனா, என்னை விசுவாசம் கெட்ட சிறுக்கின்று ஊர்லே
பேசுவாகளே...?”
“அதுக்கு நா என்ன செய்ய முடியும்?”
“நாலுபேரைப்போல வெள்ளனத்துலே வேலை விடணும்.”
“வெள்ளனத்துலே வேலைவிட்டா... தூரம் தொலைவான காட்டுலே என்ன வேலை நடக்கும்?”
“தூரந்தொலைவுலே நீங்க காடு வைச்சிருந்தா... அதுக்கு நா என்ன செய்ய முடியும்? அதுக்காக நா எம் புள்ளையைத் தவிக்க விடணுமா?”
அந்தக் கயிறுகளை முடிச்சவிழ்த்து எறிந்துவிட்டாள். வேல்ச்சாமி அவளை ஏறிட்டுப் பார்த்தார். கோபமான பார்வை, ஆத்திர அக்னி, அந்த அக்கினியை அவள்மேல் வீசமுடியாத நிர்ப்பந்தம்.
தூரந்தொலைவான காட்டிற்கு யாரும் வேலைக்கு வரமாட்டார்களே. ஒரு ரூபாய் கூலி அதிகமாய் கொடுத்தாலும், வீடு வர இருட்டிரும் என்ற பயத்தில் மறுத்து விடுவார்களே... வருகிற ஓரிருவர்களையும் இழந்துவிடுவதா...
அவரது பார்வை நிலைகொள்ளாமல், இடம்மாறி இடம்மாறி உட்கார்ந்தது. வாய்க்குள் வார்த்தைகளே வரவில்லை. திகைத்து நின்றார்.
“அண்ணாச்சி... நானும் விசுவாசத்தை நெனைக்கிறவதான். நீங்க நாலு பேரைப் போல வெள்ளனத்துலே வேலை விடுறதுன்னா... சொல்லுங்க, நாளையிலேயிருந்து வயக்காட்டுக்கு வாரேன்.”{{nop}}<noinclude></noinclude>
bc9e59wd694nt8bfu86jhe9b51myvk7
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/133
250
605859
1829483
1826534
2025-06-10T13:23:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|132|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அவரது அப்பாவின் முகத்தில், சுருக்கங்கள் விரிந்துவிட்டு ஒடுங்குகின்றன. இருள் படிகிறது. எக்களிப்புடன் சுழன்ற விழிகள், எதிலோ முட்டிக் கொண்டதைப்போல திகைத்துக் குழம்பி...அலங்க மலங்க தவித்தன...சுரத்திழந்துபோய் கேட்டார்:
“என்னடா...சொல்றே?”
மணமகன் தீர்மானமாகப் பேசினான். பதுங்கிக் கிடந்த உணர்ச்சிகளின் பீறிடலாக...துல்லியமாக ஒலித்தன:
“அன்னிக்கு நீங்க பேச்சு வார்த்தை நடத்துனதே எனக்குப் பிடிக்கலே. ஆனாலும் கஷ்டப்பட்டு வளர்த்த பெரியவங்க மனசைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு, கம்முன்னு இருந்தேன். ஆனா... அது ரொம்ப வரம்பு கடந்து போகுது. உங்க சூதாட்டத்துக்கு பகடைக்காயா நா உருள முடியாது. நா வெறும் ஜடமில்லே! மனுஷன். சிந்திக்கத் தெரிஞ்ச மனுஷன்!...”
அப்பாவின் முகம் காகிதமாய் வெளுக்கிறது. தாங்கமுடியாத அவமானம், ஆயிரம் ஊசிகளாக நெஞ்சைக் குத்திக் குடைகின்றது.
‘அவர்’ ஒரு சிகரமாய்... மனசுக்குள் உயர்வதை ராஜி உணர்கிறாள். கன்னத்தில் வழியும் சீழை, ஏதோ ஓர் அன்புக்கரம் துடைப்பது போன்ற பிரமை.
அந்தக் கரத்தின் பரிவு... கடலாய் ஆழ்ந்து விரியும் கருணை... அவளை மெய்சிலிர்க்க வைக்கிறது.
...அவன் தொடர்கின்றான்.
“இன்னிக்கு நடக்கிற விழா, ஆயுள் பூராவும் நாங்க நடத்தப் போற வாழ்க்கைக்கான துவக்கம், அஸ்திவாரம். அந்த அஸ்திவாரமே இப்படிப் பேரத்திலேயும், மிரட்டல்லேயும் துவங்குனா... அன்பும் பாசமுமான வாழ்க்கையை நாங்க வாழமுடியாது. சுயநலமும், மிருக வெறியுமான வியாபாரந்தான் நாங்க நடத்த முடியும்...
“அப்பா, முடிவா சொல்றேன்... உங்களுக்கு என்னோட நலன்லே அக்கறையிருந்தா... இருந்து எங்களை ஆசீர்வதியுங்க. அம்புட்டுத்தான் சொல்வேன்.”
ஒரு கனத்த மௌனம்...அங்கு நிலவியது. மூச்சுச் சப்தங்கள்கூட துல்லியமாகக் கேட்டது.
கிராமத்துப் பெரியவர் ஒருவர் மௌனத்தை உடைத்தார்:{{nop}}<noinclude></noinclude>
9apojjsv4fkwriyct2ziddd8acc21m9
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/154
250
605870
1829720
1827641
2025-06-11T00:34:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஒரு நகர்வுக்குக் கூட|153}}</noinclude>“ம்ஹும்... நீயும் இப்படிப் பேசுற காலம் வந்ததே... இதெல்லாம் எங்க தலையெழுத்து... எப்படியும் வந்து தொலை...”
போய்விட்டார். அவர் முதுகையே வெறித்தாள். அவளுக்குள் நீண்ட அயற்சி. ஒரு போர்க்களத்தில் மல்லுக்கட்டி முடித்த ஆயாசம்.
ஒரு சின்ன நகர்வுக்கு... இத்தனை முரண்டு பண்ணி சண்டைபோட வேண்டியிருக்கே...
முத்தக்காவுக்குள் ஒரு திருப்தி பூவாய் மலர்ந்து விகசித்தது. நன்றி கெட்டவள் என்ற கெட்ட பெயர் வாங்காமலேயே... ஒரு பிரச்னை தீர்ந்ததே!
{{rh|||–செம்மலர் 1987}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
ee8i9xawa8k5g5t1f5z2h249t1z9bfl
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/134
250
605885
1829484
1826558
2025-06-10T13:24:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கறுப்பு|133}}</noinclude>“அப்புறம் என்னப்பா... மாப்பிள்ளையே சொன்னபிறகு... மறுபேச்சு என்ன கிடக்கு? மங்கள ரிக்கார்டை போடுங்க” என்றார். அவர் குரலில் சந்தோஷமும், பெருமிதமும் ததும்பியிருந்தது.
பெரியசாமிக்கு நெஞ்சில் உயிர் வந்தது...
கூட்டம் மீண்டும் கசகசத்தது.
ராஜி... தன்னுள் உடைந்து...உருகி...கரைந்து... மானசீகமாக அவன் நெஞ்சில் வழிந்தாள்.
அவனின் கருத்த முகம்... இப்போது சூரியனாகப் பிரகாசிப்பது போலிருந்தது.
{{rh|||–செம்மலர்.ஏப்ரல். 1981}}
{{center|✽✽✽}}
{{nop}}<noinclude></noinclude>
shpu6dc7vnx13c6lux3usa0hpuub5jg
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/155
250
605909
1829733
1827642
2025-06-11T03:24:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>16. காற்று மாறி அடிக்கும்</b>}}}}
{{larger|<b>கோ</b>}}டாரி தலைக்கு மேலே போய், காலுக்கு முன்பாக அழுத்தமாய் விழுகிறது. தொடர்ந்து சப்தம் வருகிறது. புஜங்களும், சதைத்திரட்சிகளும், லயத்துடன் அசைகின்றன.
கறுத்த உடம்பெல்லாம் செம்புழுதி. வியர்வைக் கசிவு. செம்புழுதியை ஈரமாக்கி... சில இடங்களில் கண்ணீராக வழிந்து காக்கி டவுசரை நனைக்கிறது.
நெஞ்சுக்கூடு,களைப்பில் தித்திக்கென்று அடித்துக் கொள்கிறது. மூச்சு இரைக்கிறது. நாசி நுனியில் வியர்வைத் துளி ‘முத்துப் புல்லாக்காக’ ஆடுகிறது.
கோடாரியின் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், வேலித்தூர் சிறாயாக பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது.
விறகு உடைப்பை நிறுத்திவிட்டு, கோடாரியை தரையில் ஊன்றி நின்ற சங்கையா, உடைபட்டுக் கிடந்த சிறாய்க் குவியலைப் பார்த்தான். மனசில் ஒரு நிறைவு ததும்பியது. பலனைப் பார்க்கிற உழவனின் சந்தோஷம்.
“ஒரு லோடுக்கு சரியா வரும்.” திருப்தியான முணுமுணுப்புடன், களைப்பான பெருமூச்சுத் தொடர்கிறது.
வயிறு பசிக்கிறது. வாய் உலர்ந்து எச்சில் கட்டியாகி விட்டது. உச்சி வெயில் நெருப்பாக எரிக்கிறது.
கோடாரியை போட்டுவிட்டு, வாகை மரத்துக்குப் போனான். சைக்கிளில் தொங்கிய தூக்குச்சட்டியை, கீழே எடுத்து வைத்துவிட்டு, பிளாஸ்டிக் கேனில் கொண்டு வந்திருந்த நீரில் முகத்தையும், உள்ளங்கைகளையும் கழுவி, தலைத் துண்டால் துடைத்துக் கொண்டான்.
கஞ்சியை கரைத்துக் குடித்தான். வயிறு நிரம்ப, மனசும் நிறைந்தது. பீடியை நுனியைக் கடித்துத் துப்பிவிட்டு, பற்ற வைத்தான். புகை உள்ளுக்குள் இறங்கிப் பரவி...வெளியேறியது.
உடம்புக்கு சுகமாக– இதமாக இருந்தது.
வாகை மரத்தில் சாய்ந்துகொண்டு, ஒரு காலை நீட்டி, மறு காலை மடக்கி, வகையாக உட்கார்ந்துகொண்டான். பீடியை உறிஞ்சிக் கொண்டான். உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
mc2taumwrded1k3lcxb8bogq31puipn
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/135
250
605922
1829514
1827309
2025-06-10T13:57:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>14. கடிவாளம்</b>}}}}
{{larger|<b>இ</b>}}ன்றைக்கு என்னமோ, மாடசாமிக்குக் கண்ணில் உறக்கம் ஒட்டவேயில்லை. மனத்துக்குள் ஏகப்பட்ட நச்சரிப்பு. தவறு செய்து விட்டோமோ என்ற ரகசியமான உளைச்சல்கள். புரண்டு புரண்டு படுத்தான். ம்ஹும்!
விடிவிளக்கின் மங்கலான பச்சை வெளிச்சத்தையே பார்த்தான். மனைவியும் குழந்தையும் பாயில் படுத்திருப்பது நிழலாகத் தெரிந்தது. அயர்ந்த தூக்கம். பார்க்கப் பொறாமையாக இருந்தது.
பஸ்ஸை விட்டு இறங்கி, பணிமனையில் கணக்கு முடித்துவிட்டு வந்தானென்றால்... சாப்பிட்டதும் படுத்துவிடுவான். அடித்துப்போட்டமாதிரி உறங்கிவிடுவான். விடிந்தபிறகுதான், மனைவி, குழந்தை, வாழ்க்கையெல்லாம்!
அப்படித் தூங்குகிறவன்தான், இன்றைக்கு என்ன இழவோ... உறக்கம் வந்து ஒட்டவே மாட்டேன் என்கிறது. மனத்துக்குள் தவிப்பு. கிடைத்த பொக்கிஷத்தைப் பறிகொடுத்துவிட்ட மாதிரி ஒரு நமைச்சல். அமைதியிழந்த நினைவுகள், பல திசைகளில் ஓடியலைகின்றன.
‘ஒருத்தன் சொத்தை ஒளிச்சு வைச்சா... அது நிலைக்கவா செய்யும்? நோயோ நொடியோ வந்து, அதையெல்லாம் வாரிச் சுருட்டிக்கிட்டு ஓடிவிடாதா? அதுலே என்ன பெருமை இருக்கு? கண்டக்டர் உத்யோகமிருக்கு. கை நிறைஞ்ச சம்பளம். காலமிருக்கு; நாளும் இருக்கு; உழைச்சு எம்புட்டோ சம்பாதிக்கலாம். அடுத்தவன் சொத்தை அமுக்கிச் சம்பாதிக்கிறதும், ஒரு சம்பாத்தியமா? மனச்சாட்சி கொத்திப் பிடுங்காதா? ச்சே!
இப்ப... நாலு பேராச்சும் யோக்கியன்னு சொல்லுவாக. அது போதாதா? ஒரு மனுசன் வாழ்க்கையிலே சாதிக்கவேண்டியது அதுதானே...’
நியாயப்படுத்துகிற இந்த நினைவை, வெட்டி முறித்துக்கொண்டு, மற்றோர் நினைவு; லௌகீக வாழ்வின் வெக்கையில் அடிபட்டுக் கன்றிப்போன அந்த நினைவு; கர்ணகடூரமாய்க் கைகொட்டிக் கேலி செய்தது.
‘யோக்கியன்னு பேரு வாங்கி, என்ன செய்யப்போறே? யோக்கியன்னு சொல்லிக்கிட்டுக் கடை முன்னாலே நீ நின்னா, அரிசி,<noinclude></noinclude>
6ggqz1wiaei3l2h50lxiomb285qtdzy
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/173
250
605928
1829756
1827683
2025-06-11T03:41:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|172||}}</noinclude>ஜாதி சொல்லிப் பேசிய அந்த அம்மா... விபரம் தெரிஞ்சு பேசுனவங்களா? கூடி நின்று மெளனம் அனுஷ்டித்தவர்கள் விபரம் தெரிஞ்சு நின்றவர்களா...? அறியாமையிலே ஊறிக்கிடக்கிற அவங்க, விபரமில்லாம பேசுன விஷயத்துக்காக... நா ஏன் ஆத்திரப்படணும்? அவமானப்படணும்?
விபரமில்லாத அப்புராணிச் சனங்க பேசுனதுக்காக... விபரந்தெரிஞ்ச நா... ஏன் நிறம் மாறணும்? அப்படி நிறம் மாறினா... நானும் அவங்களும் ஒரே தப்பைச் செய்ததாகத்தானே அர்த்தம்?... பார்வதிக்கு நா சொன்ன பதில், எனக்கும் பொருந்துமே...
உள்ளுக்குள் ஓடிய இந்த மின்னலில், நிறைய விஷயங்கள் வெளிச்சமாகியது போலிருந்தது. தன்னைத்தானே இனம் கண்டு காப்பாற்றிக் கொண்ட மாதிரி, மனசு தெளிவாயிருந்தது...
“நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க... என்னோட பதில் இதுதான்.”
அன்று லாயரிடம் கூறிய வார்த்தைகள், இன்றும் செத்துப்போகாத வார்த்தைகள். இவரிடம் என்றென்றும் நிறம் மாறாத வார்த்தைகள்...
{{rh|||–செமம்லர்.ஜூன். 1988}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
bvahl0lhuun8q7vqhmrg7pqqh12ij7n
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/156
250
605955
1829734
1827643
2025-06-11T03:25:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||155}}</noinclude>பார்வை, விறகு கிடந்த இடத்துக்குச் சென்றது. கடைசித் தூர்– அதையும் இன்று உடைத்தாகிவிட்டது. அதைச் சுற்றிலும் கிளறப்பட்டுக் கிடந்த மண்; தூர்கள் வாழ்ந்த குழிகள்.
இங்கே... கும்பல் கும்பலாக வேலி மரங்கள் நின்றன. ‘மேல் விறகு’களை வெட்டி டீக்கடைக்காரருக்கு விற்றாகிவிட்டது. தினசரி ஒவ்வொரு தூராக உடைத்து, சிறாய்களாக்கி, லோடு ஏற்றி... ஆலங்குளத்தில் வீடு வீடாக அலைந்து விற்றாகி...தீர்ந்துவிட்டது.
‘ஹூம்... நாளை விறகுக்கு எங்க போறது?’ என்ற நினைவில் மனசு அலைந்துகொண்டிருந்தது.
கிழக்காக நீளும் ஆறு, நீரில்லாமல் காய்ந்த நாணல்களும், பொறிந்த மணல்களுமாக லட்சணமில்லாமல் தெரிந்தது.
கரைகளில் அடர்ந்து, பசுமைக் கிளைகளை அசைத்துக்கொண்டு அழகாக இருந்த வேலி மரங்களும், கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டுவிட்டன.
விவசாயம் நொறுங்கிப்போய் வேலை கிடைக்காமல் ‘குடி பெயர’த் தயாராகிவிட்ட எத்தனையோகூலிக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்து கஞ்சி ஊற்றியது இந்த மரங்கள்தான்.
இந்த வேலி மரங்கள் மட்டும் இல்லாமலிருந்தால்...
எத்தனை ஜீவன்கள் வேலையற்று, பிழைப்புக்கு வழியற்று... அகதிகளைப்போல மாவட்ட எல்லைகளைத் தாண்டவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கும்!
சங்கையா பெருமூச்சு விட்டான். கோடை காலத்து வெயில் சுள்ளென்று உறைக்கிறது. காடுகளில் பசுந்திட்டுக்களை எங்கேயும் காண முடியவில்லை.
காய்ந்த புற்கள்... செடிகள் பழுத்து உலர்ந்த விதவிதமான இலைகள்...காடே தீப்பற்றி எரிந்து முடிந்ததுபோல் கிடக்கிறது. கானல் அலைகள் ஓடுகின்றன...
கண்கள் எரிந்தது. பார்வையை அகற்றினான். வாகை மர நிழலும்கூட குளுமையாக இல்லை. எங்கு பார்த்தாலும் வறட்சி...வறட்சி...வறட்சி...!
துண்டை மறுபடியும் தலையில் கட்டிக்கொண்டான். சைக்கிளைப் பார்த்தான். பெடலையும், பிரேக்கையும் அன்புடன் தொட்டுப் பார்த்தான். மக்கார்டுகளில் படிந்திருந்த செம்புழுதியை<noinclude></noinclude>
6xvr3cxevnmia7qytk9vbm45ony809h
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/108
250
605962
1829446
1824080
2025-06-10T12:52:22Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||நாற்றல்ல அவள்|107}}</noinclude>நாளும் பொழுதும் நாலாவித உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டு, நாட்களாய் நகர்கிற வாழ்க்கை. ஐப்பசி பிறந்து... கல்யாண வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. பரபரப்பாய் ஆடி ஓடித்திரிகிற அலைச்சல்கள். உஸ்ஸென்று உட்கார நேரமில்லாமல் பறக்க வைத்த வேலைகள்.
தூர்ந்து போன சொந்தங்கள் யாவும், மீண்டும் அரும்பி... கல்யாணத்தில் கூட, வெள்ளையும் சொள்ளையுமாய்– வெளிச்சமும் வர்ணமுமாய் வீடு நிறைந்து ததும்பிய ஆண்கள், பெண்கள்... உறவினர்கள்...குழந்தைகள்...
என்றைக்குமே இவள் பார்த்தறியாத கோலத்தில், அய்யா வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையுமாய்... பார்க்கப் பார்க்கப் பசுங்கிளிக்குச் சந்தோஷம். மனசுக்குள் பூத்துச் சிரிக்கிற பூக்காடு...
புது டவுசரும், சட்டையும் போட்டுக்கொண்டு, மகிழ்ச்சி நதியாய், உற்சாக வெள்ளமாய்த் துள்ளித் திரிந்த தம்பியைப் பார்த்துப் பார்த்து... இவளுக்குக் கண்ணெல்லாம் நிறைந்தது. ததும்பி வழிந்தது, மனசு.
கல்யாணம் நடந்து முடிந்தது. மறுநாள், கணவன் அவள் மனசெல்லாம் நிறைந்துவிட்டான்; நினைத்த கணமெல்லாம் மனதைச் சிலிர்க்க வைத்துவிடுகிறான்.
அறிமுகமில்லாத அந்த அந்நியன், ஒரே இரவில் மனசுக்கு எவ்வளவு நெருங்கிவிட்டான்! தனிமையில் இவளுடன் கலந்து... என்னென்னவோ பேசி, எதையெதையோ நினைக்கவைத்து, எங்கெங்கோ தொட்டு, பார்த்தறியாத உலகங்களையெல்லாம் புரியவைத்து... ஆன்மாவையே கவ்வி ஆக்கிரமித்துவிட்டான், அதிசயம்தான்!
மூன்று நாட்களும் மாப்பிள்ளைச் சோறு. விருந்து தடபுடலாக நடந்தது. பசுங்கிளி அனுபவித்தறியாத உயரத்தில் சிறகடித்தாள். இன்பத் துள்ளலோடு மேகங்களுக்குள் ஊடுருவிப் பறந்தாள்.
அடுப்பங்கரையில் எந்நேரமும் பலகார வாசங்கள். குளிப்பும், புதுச்சேலையுமாய்... மஞ்சளும், மங்கலமுமாய் இன்ப நதியாக நடக்கிற பசுங்கிளி. அவளது சிவந்த முகம்... தங்கமாய் ஜொலிக்கிறது.
மூன்றாவது நாள், மாலை.
புருஷனின் அண்ணனும், அக்காளும் வந்துசேர்ந்தனர். இவளும் சந்தோஷமாய் வரவேற்றாள். ஆக்கி, அவித்துப் போட்டு உபசரித்தாள். புருஷனுக்கு வேண்டியவர்கள் என்ற அன்பில், மதிப்போடு பேசிப் பழகினாள்.{{nop}}<noinclude></noinclude>
gfvavytftso0eosxkv8sksojaja5lak
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/174
250
605974
1829757
1827886
2025-06-11T03:42:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>18. கொலை</b>}}}}
{{larger|<b>கா</b>}}ற்று அறவே இல்லை. காடா விளக்கின் சுடர், அசையாத பிம்பம்போல் நிமிர்ந்து நின்றது. அதன் உச்சியிலிருந்து நீண்ட புகைக்கோட்டின் உச்சி நுனி மட்டும், சுருள் சுருளாக உருண்டு கரைந்தது.
அந்தச் சந்தன வண்ணச் சுடரையே, குறிமாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் மாடசாமி. திண்ணையில் சுவரையொட்டி படுத்திருந்த ராசாத்தி, நிலைகொள்ளாமல் புரண்டாள். வியர்வை பெருக்கெடுத்து நசநசத்தது. குடிசையைப்போல் உயர்ந்திருந்த அவளது சுமைவயிறு, மூச்சிரைப்பினால் விம்மி விம்மித் தணிந்தது.
“உஸ்ஸ்ஸ்...உஸ்ஸ்ஸு...ஸ்ஸ்ஸு...”
நாகப் பாம்பின் சீறலாக ஒலித்தாலும், கொடிய வேதனையும், அதன் உபாதையும் துல்லியமாக உணர்த்தியது.
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி, மூச்சுத் தினறலுடன் படும்பாட்டைக் கண்டு மாடசாமிக்கு மனம் பயத்தால் படபடத்தது.
இரக்கத்தோடு அவளைப் பார்த்தான். அங்கும் இங்கும் புரள்வதும், அசைவதும்... அப்போதெல்லாம் சாய்ந்து நிமிரும் தேர் மாதிரி அவள் வயிறு தோன்றுவதும்...
வேதனை தாங்காமல் உதட்டைக் கடிக்கிறாள். நெற்றியிலும், நாசிக்கடியிலும் வியர்வை முத்துக்கள், விளக்கின் ஒளியில் மின்னுகின்றன. அவள் முகத்தில் சுருக்கங்கள்! வலி தாங்காமல் தவிக்கிற அந்தத் தவிப்பு!
இவனுக்கு இதயத்தை யாரோ அறுப்பதுபோலிருக்கிறது. அவளைப் பார்க்கப் பார்க்க, நெருப்பில் விழுந்த மெழுகாக உருகினான். இதயக் கூட்டையே ஏதோ ஓர் அசுரக்கரம் நொறுக்குவது போன்றதோர் பிரமை!
காட்டுக் கள்ளியாக கவனிப்பாரற்றுக் கிடந்த ‘சல்லுவாரிப் பயலான’ தன்னையும் ஒரு மனிதனாக மதித்து, கழுத்தை நீட்டி ‘குடும்பஸ்தன்’ என்ற கோபுரத்துக்குத் தூக்கி வைத்தவள்! நஷ்டங்களை ஏந்திக்கொண்டு கஷ்டங்களுக்கு மருந்தாக– கவலைகளுக்குத் துணையாக நின்றவள்! உழைப்பதிலும், ‘நாலு பேரைப் போல் வாழணும்’ என்பதிலும் அழுத்தமான ஆர்வமும், வெறியுமுள்ளவள்!
{{nop}}<noinclude></noinclude>
8sfj1vuplozjucr2la3n47b53q2j5ar
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/109
250
606007
1829447
1824086
2025-06-10T12:53:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|108|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>இரவுச் சாப்பாடு முடிந்து, கை கழுவி முடித்தவுடன், “காலையிலே பசுங்கிளியையும், தம்பியையும் கூட்டிக்கிட்டுப் போறோம். அதுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க, மாமா” என்றனர்.
தொண்டைக்குள் விக்கிக்கொண்டதைப்போல, ‘விலுக், விலுக்’கென விழித்தார், அய்யா. “ம்,ம்... பார்ப்போம்” என்று முனகிவிட்டு, முகத்தை மறைக்க வெளியே போய்விட்டார்.
பசுங்கிளிக்குப் பகீரென்றது. உள்ளுக்குள் மோதித் தள்ளிய ஒரு சூன்ய உணர்ச்சி.
கூட்டிட்டுப் போகவா... புகுந்த வீட்டுக்கா...?
நிரந்தரமாகவா...?
பகைமை நிறைந்த வெறுப்பும், வேதனையும் மனசுக்குள் குப்பென்று மூண்டெழுகிறது. புருஷனின் உறவுக்காரர்களே–பகையாளிகளாய்– சிறகுகளைப் பிய்த்தெறிகிற எதிரிகளாய்–
உடம்பெல்லாம் தீயாய்த் தகித்தது, அவளுக்கு. மனசுக்குள் பொங்கிப் பொருமிய வெறுப்பை மறைத்துக்கொள்ள, வீட்டுக்குள் மறைந்தாள் பசுங்கிளி.
சில்வண்டு இரைகிறது. இவளுக்காக ஏங்கி அழுவதைப்போல இடைவிடாத ‘ங்ங்ஙிய்ய்ய்’ என்ற இரைச்சல்...
இந்தச் சில்வண்டின் இரைச்சலை, நாளை முதல் கேட்கவே முடியாதா?
பாதத்தின் சப்தத்திலேயே இனம் கண்டு பாசத்தோடு பார்க்கிற அந்த எருமை மாட்டின் அன்புக் கதறல்... தொலையாத தூரத்தில் போய்விடுமா?
தாயின் மடியாகக் சுகம் தருகிற பச்சை மண், இனி தொடமுடியாத அந்நியமா?
பிள்ளையாய்க் கருதிப் பேணி வளர்த்த, அந்த வேப்ப மரத்தின் பூ மணம்கூட, நுகரமுடியாத தொலைவிலா?
நினைக்க நினைக்க இருட்டாகச் சூழ்கிற ஏக்கம். பிரிவுத்துயர் நெஞ்சை மடேரென்று தாக்கி, அதிரச் செய்கிறது. நிலைகுலைந்து நிற்கிறாள். திணறித் தவித்த உணர்ச்சிகளால், அலைக்கழிக்கிற மனசு.
சகலத்தையும் பறிகொடுக்கிற உணர்வுப் பரிதவிப்பில்... மனசே துவண்டது.{{nop}}<noinclude></noinclude>
419e50qzo3rswn907qb2mju1hkbvcja
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/136
250
606021
1829515
1827312
2025-06-10T13:57:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||135}}</noinclude>பருப்பு அள்ளி விடுவாங்களா? ஒலகத்துலே யோக்கியனுக்குன்னு சல்லிக்காசு சலுகையாச்சும் உண்டா? ஊரெல்லாம் கூடி உனக்குக் கிரீடமா தூக்கித் தரப் போறாக? இப்படியும் பொழைக்கத் தெரியாத பயலும் இருப்பானா, கிடைச்சதையும் குடுத்துட்டு நிக்கிற கிறுக்கன் மாதிரி அலையுறானேன்னு ஒன்னைக் கேலியும் கிண்டலும்தானே செய்வாக?’
மனம் ஒரு நிலைப்படவில்லை.
மேஜையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி 1–15. வயிறு பசிப்பது போலிருந்தது. உதடு, தொண்டையெல்லாம் உலர்ந்து போயிருந்தது. லைட்டைப் போடாமலேயே அடுப்பங்கரைக்குள் நுழைந்து, ஊகத்திலேயே கையால் துழாவி, செம்பை எடுத்துத் தண்ணீர் குடித்தான். செம்பை மறுபடி கீழே வைக்கிறபோது, அந்தச் சப்தத்தில் லட்சுமி தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
“என்ன, இன்னும் தூங்கலியா?”
“தூக்கம் வரலை.”
“பெறகு?”
“ஒண்ணுமில்லே. தூங்கிடுவேன்.”
அவள், விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைப் பிடித்தாள். சீரான மூச்சுச் சப்தம் வருகிறது. இவன் கட்டிலில் உட்கார்ந்து சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மனம் அதுபாட்டுக்குக் கண்டமேனிக்கு ஓடிக்கொண்டிருந்தது...
பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டவுன் பஸ்ஸில், மாடசாமி டிக்கெட் போட்டுக்கொண்டிருந்தான். டைம் கீப்பர் ஆபீஸில் டிரிப் சீட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, அதோ டிரைவர் வருகிறார். அவரை மறித்துக்கொண்டு இன்னொரு டிரைவர்.
“என்ன பாஸ், உங்க ஜோடி யாரு?”
“மாடசாமி?”
“எந்த மாடசாமி?”
“நம்ம சிரிச்ச முகம்!”
“அட நம்ம சிரிச்ச முகமா? பெரிய பேஜார் இல்லே?”
“அதை ஏன் கேட்கே? ஒரே போர்...”{{nop}}<noinclude></noinclude>
04347o2uaqydbh4hw5i0ba3vdi0900c
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/157
250
606023
1829735
1827645
2025-06-11T03:26:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|156|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பரிவுடன் கையாலேயே துடைத்தான். அது ஓர் உயிர்ப் பிராணி போல இவனுக்குப் பட்டது. தொழிலின் துணைவன்! கேரியலுடன் இணைந்து நாலு கம்புகள் கட்டப்பட்டு உயரமாக நின்றன.
எழுந்து வெயிலுக்குள் வந்தான். சுள்ளென்று உறைத்தது. இருந்தாலும் பழகிப்போன வெயில்தானே!
உடைக்கப்பட்டுக் கிடந்த சிறாய்களின் பக்கம் வந்தான். வேலிக்கட்டைகளிலிருந்து உரித்து வைத்திருந்த நார்களை விரித்து, சிறாய்கைள் அடுக்கினான்.
சின்னச் சின்னக் கட்டுக்களாக மூன்று கட்டுக்கள்.
கேரியலுடன் இணைந்து உயரமாக நின்ற கம்புகளுக்கிடையில் ஒன்றின்மீது ஒன்றாகக் கட்டுகளை அடுக்கி... கயிறைப் போட்டு இழுத்துக் கட்டி... அப்பாடா!... லோடு ஏற்றியாகிவிட்டது.
கோடாரியையும் அரிவாளையும் சைக்கிளில் கோர்த்துக்கொண்டு, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு வண்டியை உருட்டினான்.
டயர் செம்புழுதிக்குள் பதிந்து கொண்டு சவால்விட்டது. மூச்சைப்பிடித்துக்கொண்டு வண்டியைத் தள்ளினான். சிறாய்கள் வலது உள்ளங்கையில் குத்தி வலியெடுக்கிறது. பழகிப்போன வலிகள் தானே!
இந்த வேலிமரச் சகவாசம் ஏற்பட்டபிறகு எத்தனை முட்கள் தோலைக் கிழித்து ரணப்படுத்தியிருக்கின்றன... இரத்தக் கசிவுகள்...
வாழ்க்கைச் சுமையை இழுத்துச் செல்லும் போராட்டத்தில்... இந்தக் கிழிப்புகள் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. சங்கையா வண்டியை உருட்டினான். ஆற்றின் கரையை ஏறிக் கடந்து... வண்டிப்பாதைக்கு வந்து சேர்ந்தபோது–
ஒரு சிகரத்தையே எட்டிப்பிடித்த சந்தோஷம் மனதுக்குக் கிடைத்தது.
பொருத்தமான இடத்தில்... பெடலை மிதித்து ஏறிக்கொண்டான். வண்டி, பாரத்தினால் அலைபாய்ந்தது.
புழுதிக்குள் சரிய முயன்றது. சமாளித்துக்கொண்டான்.
‘நாளை விறகுக்கு எங்க போறது?’
மனசுக்குள் கேள்வி வலுவுடன் நின்றது. நினைவு அதையே சுற்றிச்சுற்றி வந்தது. எப்போதும் போலவே இப்போதும் தெளிவற்ற நம்பிக்கை பக்கபலமாக நின்றது...{{nop}}<noinclude></noinclude>
p146tqdx51m6mngj15ktxnw7hslhwwf
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/175
250
606041
1829760
1827897
2025-06-11T03:44:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|174|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>இன்பத்தை வழங்கும் தர்மவதியாக பெருமிதம் கொள்ளச்செய்து, இன்பத்தை, பெறுவதன் மூலமாகவே வழங்கிய அற்புதமானவள்! மூன்று குழந்தைகளைப் பெற்று ரெண்டை சாவுக்குத் தந்துவிட்டு... நாலாவதைத் தாங்கி... நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி தவிப்பதைப் பார்க்கும்போது...
மாடசாமிக்கு நெஞ்சில் ரத்தம் வடிகிறது. மனிதச் சிருஷ்டிக்காக இப்படி மனித வதையா?
அவனுக்கு எதன் மீதோ கோபம் வந்தது. தன்னையே சாடிக்கொண்டான். ‘ராசாத்தியின் கொழுப்புக்கு இது வேணும்’ என்று சோகத்துடன் சபித்துக்கொண்டான்.
பாழாய்ப் போன ‘குருட்டுப்பய தெய்வத்தை’ சாடிக்கொண்டான்.
உபாதை பொறுக்காமல் தீயில் விழுந்த பூச்சியாக அவள் துடிக்கிற கொடுமையை, அவனால் சகிக்க முடியவில்லை. ‘எப்போ என்ன ஆயிப்போகுமோ’ என்ற பயம், அவன் நெஞ்சில் பயங்கரப் பாரமாக ஏறிக் கனத்தது.
ராசாத்தியை மெல்ல அணுகினான். வழக்கமான செல்லத்துடனேயே அழைத்தான்...
“ராசு... ராசு... ஏம்மா, ரொம்ப வலிக்குதா?”
அவனது மிருதுவான குரலில், அனுதாபமும் பரிவும் கனிந்து நின்றது.
வலி பொறுக்காதவள்போல உதட்டைக் கடித்துக்கொண்டே புருஷன் முகத்தைப் பார்த்தாள். “ம்க்ம்... ம்க்ம்...” என்று திணறினாள். அவன் முகத்தில் பரவி நின்ற அச்ச இருளைப் புரிந்து கொண்டாள். காய்ந்த உதடுகளை விரித்து, சிரிக்க முயற்சித்தாள்...
‘அப்படியொன்னுமில்லே...’ என்று முணங்கினாள். தன் புருஷனைப் பயப்பட வைத்து விட்டோமே என்ற சுயவருத்தம் அவள் நெஞ்சில் குமைந்ததுபோலும். தனது கண்களால் அவன் முகத்தைக் குளிப்பாட்டினாள். அப்பப்பா...! அந்தக் கண்கள்... அதன் ஒளி... அதில் ததும்பிய கனிவு...
“ஏய்யா பயந்து தவிக்கிறே? எனக்கென்ன, கல்லுபோல இருக்கேன்... ஒம் புள்ளைதான் என்னமோ இப்பவே சேட்டை பண்ணுது...”{{nop}}<noinclude></noinclude>
k5mam6gc3pc1mhh2oayicse0cotonyn
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/158
250
606092
1829736
1827646
2025-06-11T03:27:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காற்று மாறி அடிக்கும்|157}}</noinclude>‘ம் ம்... பார்ப்போம். நாளைக்கு ஒரு வழி பொறக்காமலா போயிடும்...?’
பெடலை அழுத்தினான். வாழ்க்கை நகர்ந்தது.
காற்று எதிர்த்து வந்து மோதியது. சைக்கிள் மலைத்து திகைத்தது. சிரமப்பட்டு பெடலை மிதித்து, சைக்கிளை நகர்த்தினான்.
கால் ரொம்ப வலித்தது.
விறகின் பாரம்... எதிர்த்து மோதும் காற்று... இவனே மலைத்தான். நிமிர்ந்தான். சிமிண்டாலைக் குழாய் தூரத்தில் தெரிந்தது. முக்கி முக்கி மிதித்தான்.
‘டபார்!’
சப்தத்தில் காது இரைந்தது. புழுதி பறந்தது. குண்டு வெடித்த மாதிரி பயங்கர சப்தம். திடுக்கிட்டுப்போனான்.
முன் சக்கர ட்யூப் வெடித்துவிட்டது. டயரின் கம்பிக் கட்டும் பிய்ந்து, சிவப்பாக பல்லையிளித்தது. ஏற்கனவே நிறைய ஒட்டுக்களால் நிரம்பிப்போன ட்யூப். ஏகப்பட்ட இடத்தில் தையல் விழுந்த டயர். சொல்லி வைத்தாற்போல ஒரேசமயத்தில் ரிட்டையர்டாகிவிட்டது.
மனசு ரொம்ப சோர்ந்து போயிற்று. பாரத்தை நெஞ்சில் தாங்கி நின்றான். இப்போது சிமிண்டாலைக் குழாயைப் பார்த்தான். முன்னைவிட தூரத்திற்குப் போய்விட்டது போலிருந்தது.
‘இந்த லோடு... நல்லாப் போனா... பதினைஞ்சு ரூபாய்க்குப் போகும். டயரும் ட்யூப்பும் வாங்கிப் போடாமல், வீடுபோய்ச் சேரமுடியாது... வாங்கணும்னா... முப்பதுக்கு குறையாம ஆகும். மிச்சத்துக்கு என்ன செய்றது?’
நெஞ்சுக்குள் நினைவுகள் மருகித் தவித்தன.
வழியறியாமல் திகைத்துப்போய்... நம்பிக்கையிழந்து பெருமூச்சுவிட்டான். மனசின் அவஸ்தை தாங்காமல், யாரையாவது திட்ட ஆசைப்பட்டான்.
‘எந்த வெறுவாய்க் கட்டை மூஞ்சியிலே முழிச்சி எந்திச்சேனோ... எல்லாமே முட்டுக்கட்டையாயிருக்கு...’
இடது கையால் ஹாண்ட்பாரைப் பற்றி... வலது கையால் லோடைப் பற்றி உந்தித் தள்ளினான். வண்டி சீராக உருள மறுத்தது.<noinclude></noinclude>
ivfl4dqurru1l4ww0ofe8ayguhre11k
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/137
250
606094
1829516
1827313
2025-06-10T13:58:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|136|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அவர்கள் கிண்டலாய்ச் சிரித்துக்கொள்வதை, இவன்
கவனிக்கிறான்.
மாடசாமின்னு பெயரைச் சொன்னால் ஆளைத் தெரிய மாட்டேங்குதோ...? சிரிச்ச முகம்னு சொன்னால்தான் தெரிகிறதோ? இவன் சிடுசிடுப்பான ஆளாம். எந்நேரமும் உர்ரென்று இருப்பானாம். சிரிப்பையே இவனிடம் பார்க்க முடியாதாம். அதைக் கேலி செய்கிற பட்டப் பெயர்தான், சிரிச்ச முகம்.
மனம் விட்டுச் சிரிச்சுப் பேசி, கலகலப்பா இருக்குற மாதிரியா... தொழிலும், வாழ்க்கையும் இருக்கு? அந்த லட்சணத்துலேயா மனுஷங்களும் இருக்காங்க? நல்ல வாழ்நிலையிலேயும், நல்ல சூழ்நிலையிலேயும்தானே நல்ல மனநிலை அமையும்? சுற்றிலும் தீ பற்றிக்கிட்டு எரிஞ்சுக்கிட்டிருக்கும்போது, நடுவுலே நின்னு குளுமையாச் சிரிக்கவா முடியும்?
பஸ்ஸிலே ஏறி உக்கார்கிற சகலரும், கண்டக்டரைப் பகையாளியை பாக்குறமாதிரித்தானே பாக்குறாக? அனுதாபமான ஒரு பார்வையைக்கூடப் பார்க்க முடியலியே.
அறுபது பைசா டிக்கட்டுக்கு ஐந்து ரூபாய் நோட்டு. 1.60 டிக்கட்டுக்கு இருபது ரூபாய் நோட்டு. அதுவும் மனுசனா மதிச்சு நீட்டுவாகளா? ம்ஹும்! இளப்பமாய்–அலட்சியமாய் நீட்டுவாக. எல்லாரும் நோட்டாகவே நீட்டினா...சில்லறைக்கு நான் எங்க போக? கஜானாவா எம் பைக்குள்ளே இருக்கு? இருபத்தஞ்சு ரூபாய்க்குச் சில்லறை மாத்திப் போட்டாலும், அடுத்த டிரிப்லேயே காலியாயிடுது. ஒவ்வொரு டிக்கட்டுக்கும் சில்லறை சரிபார்த்துக் கொடுக்கிறதுக்குள்ளே, மூளையே கசங்கிப்போகுது.
இதுலே ஐந்து பைசாக் கொறைஞ்சாக்கூட முணுமுணுப்பு. காய்ஞ்சு போன மனங்களிலிருந்து பாய்ஞ்சு வர்ற வசவுகள். பெருக்கல் கணக்கு போட்டுப் பார்த்து, தினமும் கண்டக்டர் நூறு ரூபாய்ப் பொட்டலத்தோடு வீட்டுக்குச் செல்வதாகப் பொருமிப் புகைஞ்சு பேசற பேச்சுகள்... இப்படி, குமைஞ்சு குமைஞ்சு, அடங்குற– உறையுற– உணர்ச்சியெல்லாம், மூஞ்சியிலே வந்து சிடுசிடுப்பா வந்து நின்னுக்கிடுது. நான் என்ன செய்ய?
ஸ்டியரிங்கில் கை வைத்த நிலையில், “போகலாமா” என்றார் டிரைவர். மாடசாமி ‘உம்’ என்றான். விசிலடித்தான். பஸ் உயிர் பெற்றவுடன்–
வெளியே சிதறி நின்ற பயணிகள் ‘மொளோ’ ரென்று ஓடி வந்து இடித்துக்கொண்டு தொற்றினர்.{{nop}}<noinclude></noinclude>
ahf5kq89qpvcccmypkvxacgzeqnt3ce
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/176
250
606124
1829761
1827899
2025-06-11T03:45:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கொலை|175}}</noinclude>சூழ்நிலையை இலேசுப்படுத்த, அவள் சொன்ன அந்த அன்பும் ஆறுதலுமான வார்த்தைகள்!... அவன் உணர்ச்சிகள் கொஞ்சம் சமனப்பட்டன.
மூன்று பிள்ளை பெத்தெடுத்த அவளுக்குத் தெரியாதா? ஆறு மாதத்துக்கு முன்பே சொல்லிவிட்டாள், ‘இந்த வட்டம் ரெட்டைப் பிள்ளைதான்’ என்று!
“ஏம்மா, ராசு... ரொம்ப புழுங்குதா? கதவைத் தெறந்து வைக்கட்டா?” என்று பரிவுடன் விசாரித்தவாறே கதவைத் திறந்தான். வழி கிடைக்காமல் திகைத்து நின்ற காற்று, குளுமையான சுகத்துடன் உள்ளே பாய்ந்தது. சுடரும், ஒளியும் நடுங்கியது. காற்றும், இருளும், ஒளியை அமுக்க முயற்சித்துத் தோல்வி கண்டன.
கதவைத் திறந்தவன், அப்படியே குனிந்து வெளியே வந்தான். முற்றத்தின் இடதுபுறத் தாழ்வாரத்தில் எருமைமாடு அசைபோட்டுக்கொண்டு படுத்திருந்தது. மூத்திரத்தில் நனைந்து கிடந்த அந்த வாலை, அடிக்கடி ‘சளப் சளப்’பென்று தூக்கி அடித்துக்கொண்டது. வலதுபக்கத் திண்ணையில் மூத்த பயலும், ‘இளைய பொட்டச்சி’யும் தூங்கினார்கள். அவர்களது மூடு துணியை ஒழுங்குபடுத்திவிட்டு வெளியே வந்தான்.
தேய்பிறை நிலா, சிவந்த முகத்துடன் மேல்வானத்தில் சரிந்து கொண்டிருந்தது. காற்று அவனை அன்புடன் தழுவிச்சென்றது. அந்தத் தழுவலில் ஏற்பட்ட சுகம், மனதுக்குள்ளும் கதகதப்பை ஏற்றியது.
அந்தக் கிராமம், ஏறக்குறைய இருண்டு கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்குகள் ‘மின்னுட்டான்’ (மின்மினி) பூச்சியைப் போல மின்னின. காற்றினால் எழுப்பி இழுத்து வரப்பட்ட தெருப்புழுதி, முகத்தில் படிவதை மென்மையாக உணர்ந்தான்.
தூரத்தில் பார்வையை எறிந்தான். எங்கும் இருட்டுத்தான். தொலைதூரத்தில் ஒளித்தூள் மிதந்தன. சூரியன் வருவதற்கு முன்பே கிழக்கு வெளுக்கிறதே... அதைப்போல ஏதோ நகரத்தின் விளக்கின் ஒளி மட்டும் வெள்ளையாக– அதுவும் மங்கலாக– தொலைதூரத்தில் தெரிந்தது.
இப்படிப்பட்ட வனாந்திர கிராமத்துலே இருக்கோமே... ‘ஏதாச்சும்’ ஆயிப் போச்சுன்னா... என்ன பண்றது? ‘அவுக்குன்னு போனோம், ஆஸ்பத்திரியிலே நின்னோம்’னு இருக்க முடியுமா என்ன? ஏதாவது நடந்துபோச்சுன்னா...?{{nop}}<noinclude></noinclude>
t1hph4qhd0tizwvhqaug4541p0nq7hg
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/159
250
606153
1829737
1827647
2025-06-11T03:28:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|158|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>சிறாய்கள் கையை அழுத்தியது. வேதனைப்படுத்தியது. உடம்பு பூராவும் தளர்ந்து சிரமப்பட்டது.
‘மாட்டேன்னு சொன்னா... விட்டுட்டா போகும். எதெது வருதோ... அதையெல்லாம் தாங்கித்தானே ஆகணும்...’
சோர்ந்த பெருமூச்சுடன்...தன் வாழ்வையே நொந்துகொண்டு முன்னேறினான். சிமிண்டாலைக் குழாய் போய்க் கொண்டேயிருப்பது போலிருந்தது.
விறகு விற்றுக் கிடைத்த பணம் போக– இருபது கடன் வாங்கி, புது டயர், ட்யூப் மாட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது...
அந்தக் கேள்வி கனத்து நின்றது;
‘நாளை விறகுக்கு எங்க போறது?’
பதிலும் பக்கத்திலேயே நின்றது: ‘பாக்கலாம்.’
சுவரில் சரிந்து உட்கார்ந்திருந்தான். உடம்பு பூராவும் வலித்தது. ரொம்பக் களைத்திருந்தது. அடிபட்ட உடம்பாக, அலுப்பாக இருந்தது.
வீட்டில் போட்டிருந்த காபியை மனைவி முத்தம்மா தந்தாள். குடித்தான். பீடியை பற்றவைத்துக் கொண்டான். சற்று தெம்பு வந்தது. கண்கள் ஏனோ எரிந்தன. மனம் நினைவுகளுக்குள் புதைந்தது.
“பொழுதாகுது. சோறு காய்ச்சணும். கடைக்குப் போவட்டா?”
முத்தம்மாதான் கேட்டாள். சிரத்தையில்லாமல் சொன்னான்:
“போயிட்டு வா. புள்ளையெ எங்க?”
“எங்கயாச்சும் வெளயாடப் போயிருக்கும். சரி... விறகு எம்புட்டுக்கு வித்திக...? ரூவாயைத் தாங்க.”
“துட்டு இல்லே...”
“ஏன், விறகு கடனா போட்டுட்டீகளா?”
“இல்லே. டயரும் ட்யூப்பும் வெடிச்சிடுச்சி. வாங்கிப் போட்டேன்.”
அவள் பார்வை வித்தியாசப்பட்டது. கேள்வியும் பதிலுமாக நிறம் மாறிய அந்தப் பார்வை, கடைசியில் சைக்கிளின் மீது கோபத்துடன் நின்றது. “நல்ல சைக்கிள்!”– பழித்தாள்.{{nop}}<noinclude></noinclude>
dv14ck61iwstb971c6v4ejflfokq5vv
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/138
250
606159
1829517
1827314
2025-06-10T13:59:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கடிவாளம்|137}}</noinclude>“உள்ளே வாங்க. ஏறுங்க. டிக்கட், டிக்கட்...எங்கே போகணும்? தெண்ணூறா? சில்லறையில்லியா? பதினைஞ்சு பைசா இருக்கா? அதுவுமில்லியா? படியிலே நிக்குறது யார்? எத்தனை தடவை சொல்றது? உள்ளே வாய்யா.”
மாடசாமி என்ற மெஷின் ஓடத் துவங்கியது. ஓட ஓடச் சூடேறிக்கொண்டிருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த மனிதர்கள். நடுவில் ஆண் – பெண் வித்தியாசமில்லாமல் அப்பிப் போய் நின்ற–தொங்கிய–மனிதர்கள்.
“டிக்கட் யாருக்கு வேணும்? கேட்டு வாங்குங்க... படிக்கட்டுலே யாரு டிக்கட் எடுக்கணும்? சீக்கிரம்.”"
மாடசாமி இன்வாய்ஸ் எழுதுவதற்கு முன்பு, கடைசி வரைக்கும் கேட்கிற மாதிரி, “டிக்கட் வேணுமா? யாரும் டிக்கட் எடுக்க வேண்டியிருக்கா?” என்று கத்தினான். நிற்க இடமில்லை. டிரைவர் பக்கத்தில் ஒரு கம்பியில் முதுகைச் சாய்த்து இன்வாய்ஸை எழுதினான். இடது உள்ளங்கைக்குள் அடங்கியிருந்த டிக்கட் கற்றைகளில் நம்பரைச் சரிபார்த்துச் சரிபார்த்து எழுதிக் கொண்டிருக்கும்போதே...
டிரைவருக்கு இடது பக்கம் ஒற்றைச் சீட்டில் உட்கார்ந்திருந்த பெரியவர், “ஆமர்நாட்டுக்கு ஒரு டிக்கட்” என்று இருபது ரூபாயை நீட்டினார்.
மாடசாமிக்குள் தீ பிடித்த மாதிரியிருந்தது.
“எங்க ஏறினது?”
“செவகாசி?”
“இந்நேர வரைக்கும் டிக்கட் வாங்காம, எங்க போனீரு? தொண்டை காயக் கத்துனேனே, காதுலேவுழலை?”
பெரியவர் முகத்தில் மெல்லிசாக மிரட்சி பரவியது. சட்டென்று அது சினமாக மாறிக்கொண்டது. “இங்க நீங்க வந்தாத்தானே, வாங்க முடியும்?”
“இங்க நாலு தடவை வந்தேன்லே? ஒம்ம பக்கத்துலே இருக்கிறவுகளுக்கெல்லாம் டிக்கட் கொடுத்தேன்லே? நீரு ஏன் வாங்கலே?”
“நீங்க கேட்டாத்தானே நான் வாங்க முடியும்?”
“யோவ், வாங்காம இருந்ததுமில்லாம, சண்டி வழக்குமா பண்றீரு?”{{nop}}<noinclude></noinclude>
grwtngbmh7tk8y9nc16txf4h44q3vv6
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/177
250
606184
1829762
1827900
2025-06-11T03:46:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|176|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>–இந்த நினைவே அவனைத் திகிலடைய வைத்தது. மனசு நடுங்கிக் குளிர்ந்துவிட்டது.
‘இந்தக் கண்ணு முழியாத ரெண்டு குஞ்சுகளை வைச்சிக்கிட்டு நா எப்படி வாழ முடியும்...?’
‘என்னபாடு படுத்தி வைச்சாலும் சரி... அடக்கடவுளே, என்னை அந்தக் கதிக்கு மட்டும் ஆளாக்கிடாதேய்யா.’
– என்று அச்சத்துடன் வேண்டிக்கொண்டான்.
பதினாறு நாட்கள்–
பீதியும் திகிலுமாக– பயங்கரமான கனவுகள– துக்ககரமான கற்பனைகள். இப்படி மோசமான அவலங்களுடனேயே பதினாறு நாட்கள் கரைந்தோடிவிட்டன.
சாயங்காலம். மணி ஐந்து இருக்கும். மாடசாமிதான் உரலில் சோளத்தை இடித்துத் தந்தான். அவன் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவலமும் வந்துவிட்டதற்காகத் தன்னையும், தன் ‘விதி’யையும் சபித்துக்கொண்ட ராசாத்தி, சோள மாவை உலையில் போட்டுக் கிண்டினாள். அடுப்பில் நீலமும், சிவப்புமான ஜூவாலைகள் பெருகிக் கணகணத்தது.
ராசாத்தியால் உட்காரக்கூட முடியாமல், கனத்த வயிறு நிமிர்ந்து நின்றது... ஆனாலும் பல்லைக்கடித்து, உபாதையைச் சகித்துக்கொண்டு கிண்டிக்கொண்டே இருந்தவளுக்கு, மனதில் கிள்ளியதுபோல ஓர் அதிர்ச்சி! வலி கண்டுவிட்டது... இது பிரசவ வலிதான் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
“ஏய்யா... ஏய்யா...” என்று புருஷனைத் திணறலுடன் அழைத்தாள். அவனும் பயத்தால் அலறிப்புடைத்து ஓடி வந்தான்.
“ராசு... ராசு... என்னம்மா... ராசு...?”
“லேசா வலிக்குது...”
“அந்த வலியா?”
“அப்படித்தான் நெனைக்கேன். எதுக்கும், என்னைக் கைத்தாங்கலாத் தூக்கி அப்படி... திர்ணையிலே படுக்க வச்சிடேன்...”
அச்சத்திலும் பரபரப்பிலும் அவன் தவித்தான். அவனது கரங்கள் நடுங்கிற்று. கம்மங்கூட்டுக்குள் கைகளைக் கொடுத்து, தன் நெஞ்சோடு அணைத்தே தூக்கி, அப்படியே பூச்செண்டாகத் திண்ணையில் கிடத்தினான்.{{nop}}<noinclude></noinclude>
rftdzqo0nr5dpc3zet2vllwg0fuj0n4
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/160
250
606217
1829738
1827648
2025-06-11T03:29:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காற்று மாறி அடிக்கும்|159}}</noinclude>“உழைச்சு உழைச்சு இதுக்குப் போட்டுட்டுப் போக வேண்டியதுதான். வவுத்துலே ஈரத்துணியையா கட்டிக்கிட்டு உறங்குறது?”
“சரி சரி... அலுத்துப்போய் வந்துருக்கேன்.
இச்சிலாத்திப்படுத்தாதே... கடைக்குப் போயிட்டு வா.”
“எதை வைச்சு வாங்குறது?”
“கடன் சொல்லி வாங்கிட்டு வா...”
முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். சலிப்பா, கோபமா?
இனம் பிரிக்க முடியவில்லை. பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்க மனசிலும் தெம்பில்லை.
அணைந்துபோன பீடியை, மறுபடியும் பற்றவைத்துக் கொண்டபோது, தீக்குச்சியின் சுடர் நாசி நுனியைச் சுட்டது. எரிச்சலுடன் திட்டிக்கொண்டான்.
“ச்சே, பொழைப்பைப் பாரு... நாய்ப் பொழைப்பு... எத்தனை உழைச்சு என்ன செய்ய? ஊரை ஏமாத்தி உலையிலே போடுறவன் உல்லாசமா திரியுறான்... நம்ம பொழைப்பு இப்படி நாறிக் கிடக்கு...”
நினைவுகள் பசியெடுத்துப்போய் அலைந்தன.
‘சரி...நாளைக்கு லீவு போட்டாக் கட்டுப்படியாகாது. நிலைமை மோசம்... பொழுது மயங்குறதுக்குள்ளே... எங்கையாச்சும் பொறம் போக்குலே... வேலித்தூரு கிடைக்குதான்னு பாத்துட்டு வந்துட வேண்டியதுதான்.’
பெருமூச்சுடன் எழுந்தான். வெளியேறினான். உஷ்ணத்தை இழந்து வெயில் வெறுமையாகிப் போயிருந்தது. காலில் செருப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான்.
கடைக்குப் போய்விட்டு வந்த முத்தம்மா... வீதியில் எதிர்பட்டாள்.
“என்ன...வந்தவுடனே கிளம்பியாச்சு... எங்க, குளிக்கவா?”
“இல்லே... இன்னிக்கோட இங்க தூரு தீர்ந்து போச்சு... நாளை லோடுக்கு தூரு வேணுமே... பாத்துட்டு வாரேன்...”{{nop}}<noinclude></noinclude>
mkamdcl3j9zj591xr2wi5imqm3yphuv
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/110
250
606227
1829448
1824094
2025-06-10T12:54:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||நாற்றல்ல அவள்|109}}</noinclude>‘முத்துவை இனி யாரு பார்த்துக்கொள்வது? அவனுக்கு நேரமறிஞ்சு, மனசறிஞ்சு. யாரு சோறு வைச்சுக் கொடுப்பது? உழைத்துத் தளர்ந்துபோன அய்யா. மறுபடியும் அடுப்பங்கரைப் புகையில் அல்லாடணுமா?
‘அவருக்கு ஒரு காய்ச்சல், தலைவலின்னா... யாரு பார்த்துக்கிறது? நாதியத்த அனாதையாய்த் தவிக்கவிடவா? பொம்பளைப் புள்ளையைப் பெத்து வளர்த்து, ஆளாக்கின பாவத்துக்கு... இது தண்டனையா?’
பசுங்கிளிக்குக் கதறியழவேண்டும் போலிருந்தது. அடிவயிற்றில் எதுவோ புரண்டது. இதயத்தின் சதைகளையே யாரோ அறுத்து, நரம்புகளைப் பிய்த்தெறிகிற திகிலுணர்வு...
நாற்று, நாற்றங்காலை மறந்து புதிய மண்ணில் சில நாட்களில் துளிர்க்கத் துவங்கிவிடும். நாற்று மனுஷியல்லவே! அதுக்கு மனசு இல்லையே...? உறவுகளை வளர்த்து, அதிலேயே உறைந்து கொள்கிற உணர்வுகள் இல்லையே...?
‘கூட்டிக்கிட்டுப் போக வரல்லே, இவக. பிய்ச்சுக்கிட்டுப் போக வந்திருக்காங்க. பாவிக. உடம்புலேயிருந்து கையை மட்டும் வெட்டிக்கிட்டுப் போறமாதிரி!’
கல்யாண பந்தத்திற்காக எதையும் இழக்காமல், ஆண் கூடுதல் சுகத்தையும், உறவையும் பெற்றுத் திளைக்க, பெண் மட்டும் எவ்வளவு இழக்க வேண்டியிருக்கிறது! ஆன்மாவையே அறுத்துக் காயப்படுத்துகிற இழப்புகள்... துடித்தலற வைக்கிற கொடிய இழப்புகள்...
இந்த இழப்புக்களின் வேதனையே பிறந்த வீட்டுப் பாசத்துக்கும், புருஷனின் உறவுக்காரர்கள் மீது வெறுப்புக்கும் நிரந்தர ஊற்றுக்கண்ணாகிவிடுகிறதா?
தப்பிக்க முடியாத குழிக்குள், கதியற்று விழுந்துவிட்ட அவலத்தை நினைத்து நினைத்துப் பசுங்கிளி அழுதாள்... பெண்ணாக ஜென்மமெடுத்ததை எண்ணி, அவள் மனசு கசந்து அழறியது.
மறுநாள்–
அந்த வீடு, கண்ணீரும் கம்பலையுமாய்... காயம்படும்!
{{rh||–கல்கி. தீபாவளி மலா். 1987}}
{{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude>
2kxbivzxs3ufkm3nppt0c7skypd5p4h
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/139
250
606228
1829518
1827315
2025-06-10T14:00:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|138|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மாடசாமி சீற, பெரியவரும் பாய, வண்டிக்குள் வெக்கை பரவியது. டிரைவர் குறுக்கிட்டு, மாடசாமியைச் சமாதானப் படுத்தினார்.
“சரி, சரி... பேச்சை நிறுத்திட்டு டிக்கட்டைக் கொடுத்துத் தொலை!”
இவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. எரித்துவிடுவதைப் போல அவரைப் பார்த்தான். “சில்லறையில்லியா?”
“இல்லே!”
டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தான். விரலிடுக்கில் நீளவாக்கில் மடித்து வைத்திருந்த ரூபாய்களில் உருவி உருவிப் பதினெட்டு ரூபாயைக் கொடுத்தான். பையைத் திறந்து சில்லறையைக் குலுக்கினான்.
“பத்துப் பைசா இருக்கா? அம்பது பைசாத் தாரேன்.”
“இல்லியே!”
பையைக் குலுக்கிக் குலுக்கிப் பார்த்தான். முப்பத்தைந்து காசுதான் தேறியது. கொடுத்தான்.
பெரியவர் உள்ளங்கையில் வைத்து எண்ணி எண்ணிச் சரிபார்த்து விட்டு, “இன்னம் அஞ்சு பைசா?” என்றார்.
“இல்லே”
“நான் அஞ்சு பைசாக் குறையக் கொடுத்தா... நீங்க டிக்கட் தருவீகளா?”
மாடசாமிக்குச் சுரீரென்று அடிபட்டதுபோல் இருந்தது. உள் மனம் வலித்தது. ‘பொறு, பொறு’ என்று லகான் போட்டுக் கொண்டிருந்த உள் மனமே அலறிவிட்டது. விருட்டென்று நிமிர்ந்த பார்வையில் அக்கினி...
வெடித்து விட்டான். வார்த்தைகள் மனத்தின் அனலாய்ச் சிதறின. பெரியவரும் விடாக்கண்டனாக வார்த்தைக்கு வார்த்தையாக மோதினார். ‘நீ, வா, போ’ என்று தரம் தாழ்ந்து ஆபாசமாயிற்று.
மற்றவர்கள் தலையிட்டனர். இருவரையும் அடக்கினர்; சமாதானப்படுத்தினர். பஸ்ஸுக்குள் வெக்கை குறைந்தது. குண்டும் குழியுமான ரோட்டில் பஸ், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. கிராமங்களைக் கடந்தது. நின்றது. இறக்கியது. ஏற்றியது. போய்க் கொண்டேயிருந்தது.{{nop}}<noinclude></noinclude>
4jajshdwy75hxaycqstjhkydtygb1yl
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/178
250
606256
1829763
1827919
2025-06-11T03:47:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கொலை|177}}</noinclude>“போயி, ராமாயம்மாளை கூட்டி வரட்டுமா?”
ராமாயம்மாள்தான் இந்தக் கிராமத்து லேடி டாக்டர். பேறு காலம் பார்ப்பது... பேறுகால மருந்து இடித்துத் தருவது... பிள்ளைக்குப் பக்குவமாகப் பாலூட்டுவது... குழந்தை கழுத்தைத் தூக்குகிற வரைக்கும், நீட்டிய காலின் இடுக்குக்குள் வைத்து குளுப்பாட்டிவிடுவது... இதுபோன்ற பணிவிடை செய்கிற நர்சும் அவள்தான்! டாக்டரும் அவள்தான்!
ராமாயம்மாளைக் கூப்பிட ஓடிய மாடசாமியை, மெல்ல முணங்கலாக அழைத்தாள் ராசாத்தி.
“ஏய்யா...ஏய்...யா...”
“என்னம்மா...”
“போற போக்குலே, மேலத்தெரு அங்காளம்மாகிட்டேயும், நடுவீட்டு எல்லம்மாகிட்டேயும் ‘இந்த மாதிரி ராசாத்தி இடுப்பு வலியெடுத்து கிடக்கிறாள்’னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிடு” என்று வலியின் முனங்கலுக்கிடையில் அறிவுறுத்தினாள்.
ராசாத்திக்கு ‘இடுப்பு வலி, இடுப்புவலி’ன்னு, ஊர் பூராவும் செய்தி விஷக் காய்ச்சலாகப் பரவிவிட்டது.
ராமாயம்மாள் வீட்டை மாடசாமி நெருங்கினான். வீட்டின் முன் தாழ்வாரத்தில் அவளது மூத்த மகன், யாருக்கோ முடிவெட்டிக்கொண்டிருந்தான். மாடசாமியின் பதற்றமும் பரபரப்பும், அவனது கையிலிருந்த கத்தரிக்கோலையும் திகைக்க வைத்துவிட்டது. ‘கர்ச் கர்ச்’ சென்ற சப்தத்தை நிறுத்திக்கொண்டது.
“என்னப்பா, என்னாச்சு... இப்படி ஓடியாறீக?”
“அம்மா இருக்காளா?”
“இல்லியே... இப்பத்தான் சோறெடுக்க ஊருக்குள்
போயிருக்கா... ஏன், அதுக்கென்னப்பா?”
“ராசாத்திக்கு இடுப்பு வலி எடுத்துடுச்சு... அதான் கூட்டிட்டுப் போகணும்...”
“அடடே... அப்புடியா... ஆண்டவன் புண்ணியத்துலே ஆம்பளைப் புள்ளையெ அழகா... பெத்தெடுத்து, தாயும் புள்ளையும் சுகமா எந்திக்கட்டும்.”
அவன் முகத்தில் மகிழ்ச்சி, ஒரு பூவைப்போல மலர்ந்து ஒளி வீசியது. நல்லுணர்ச்சியுடன் வாழ்த்தி பிரார்த்தித்துக்கொண்டான்.{{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 12||}}</noinclude>
op1h29m5ru89b0ywyonv6b70y8sq8f8
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/140
250
606277
1829519
1827316
2025-06-10T14:01:22Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கடிவாளம்|139}}</noinclude>ஆமர்நாடு போய் விட்டுச் சிவகாசி வந்து சேர்ந்த பஸ், நிலையத்துக்கு வெளியே நின்றது. இந்த டிரிப்போடு இவர்கள் பணி நேரம் முடிகிறது. அடுத்த டிரைவர், கண்டக்டரிடம் வண்டியை ஒப்படைக்க வேண்டும்.
டிரைவர் இறங்கி, டீக்கடையை நோக்கிப் போய்விட்டார். பயணிகளெல்லாம் இறங்கியபிறகு, மாடசாமி வழக்கம்போல் ஒவ்வொரு சீட்டாகப் பார்த்தான். குனிந்து சீட்டுக்கு அடியிலும் பார்த்து வந்தான். டிரைவர் சீட்டுக்கு இடது பக்கமுள்ள ஒற்றைச் சிட்டிற்கும், பாடிக்கும் நடுவில்–இடுக்கில்–ஒரு சிறிய பேப்பர் பொட்டலம்.
அலட்சியமாக எடுத்து விரித்தான்; உடம்பெல்லாம் அதிர்ச்சி, மின்சாரமாய் ஓடிப் பரவியது.
தங்கச் செயின், புத்தம் புதுசாக ரெட்டை வடம். உள்ளங்கையில் தூக்கிப் போட்டுப் பார்த்தான். அஞ்சு பவுனுக்குக் குறையாது. மனத்துக்குள் பிரளயம். ஓங்கியடிக்கிற அலையாக நினைவுகள்.
“கல்யாணமாகி நாலு வருஷமாகுது. ஒரு மூக்குத்தியாச்சும் வாங்கி, இந்தான்னு தந்திருக்கீகளா? நீங்களும் உங்க சம்பாத்தியமும்...”
அற்பத்திலும் அற்பமாய்த் தனக்குத் தன்னையே உணர்த்துகிற லட்சுமியின் அந்தச் சொற்கள், நெஞ்சுக்குள் ஒலித்தன.
“இந்தா, அஞ்சு பவுன் நகை” என்று நீட்டினால்... லட்சுமியின் மனம் எப்படி மலர்ந்து வெடிக்கும்... ஆனந்த மின்னல் பளிச்சிடுகிற அவளது கண்கள். ஆச்சரியப் புன்னகை நிறைந்து பிரகாசிக்கிற சிவந்த முகம். சிரிப்பு மலர்கள் பூத்து, ஈரக்குளிர்ச்சியாக மின்னுகிற உதடுகள்...
மயங்கிய மனதில் நறுக்கென்று கிள்ளுவதைப்போல் ஓர் உணர்ச்சி. மனத்துக்குள் சப்பென்று விழுகிற ஓர் அடி. ‘சீ, நாயே! அடுத்தவன் நகையை அமுக்கி, ஒம் பொண்டாட்டி கழுத்திலே போடவா ஆசைப்படுதே நீயெல்லாம் மனுசந்தானா? சோத்தைத்தான் திங்கியா?’
உள் மனத்தின் இந்த உலுக்கலில், அப்படியே கலகலத்துப் போனான்.
பணிமனைக்குப் போகிற ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டான். மனசுக்குள் ஒரு திகிலான பரவசம் சுமையாக அழுத்த...நடுக்கத்துடன் கணக்கு முடித்தான்.{{nop}}<noinclude></noinclude>
5g8ps7fe4hqaipkiswbp0sf3pr58sjc
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/161
250
606286
1829739
1827649
2025-06-11T03:30:19Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|160|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“நம்ம ரெங்கசாமி அண்ணாச்சியோட புஞ்சைக்கு நேரா... ஆத்துக்குள்ளே பத்து இருபது, வேலி மரங்க இருக்கு. இன்னைக்கு அங்கதானே வேலைக்குப் போயிருந்தேன்...”
“அப்படியா!” மனதுக்குள் சந்தோஷம் துளிர்விட்டது. கனம் குறைந்து நெஞ்சு இலேசாயிற்று.
திடுமென்று ஒரு சந்தேகம்.
“மரங்க... அவரு புஞ்சைக் கரையிலே இருக்கா? இல்லே, தள்ளி ஆத்துக்குள்ளே இருக்கா?”
“கரையிலேயும் இருக்கு, ஆத்துக்குள்ளேயும் இருக்கு. நீங்க, கரையிலே இருக்கிறதை விட்டுட்டு... ஆத்துக்குள்ளே இருக்கிறதை வெட்ட வேண்டியதுதானே... ஆறு எல்லார்க்கும் பொதுதானே...”
“அதுவும் சரிதான்... நா பாத்துட்டு அப்படியே குளிச்சிட்டு வந்துடுறேன்.”
“வெருசா.. வந்து சேருங்க.”
சங்கையா நகர்ந்தான். அவன் மனதுக்குள் ரெங்கசாமி வந்தார்.
அந்தக் கிராமத்திலேயே பெரிய புள்ளி. நிலபுலன் நிறைய. வரவு செலவு ஜாஸ்தி. ‘மடிப் பை’யில் வாடாத செழுமை. விபரமானவர். நாலெழுத்துப் படித்தவர். கோடு, நாடு கண்டவர்.
யாரும் அவர் பேச்சுக்கு, மறுபேச்சு பேசுவது கிடையாது. பயம். அவரை எதிர்த்து எவரும் எதுவும் செய்வதில்லை. சகலத்தையும் தனக்கு சாதகமாக வளைத்து விடுவதில் வல்லவர் என்பதை ஏற்கனவே சில சம்பவங்களில் நிரூபித்திருக்கிறவர். ‘பொசுக்’ கென்று போலீஸ் போய்விடுவார், சின்னச் சின்ன விவகாரங்களுக்குக்கூட அவரை அந்த ஊரில் சில இளவட்டங்கள்தான் தைர்யமாக விமர்சிப்பார்கள்.
போகிற போக்கில் கடையில் பத்து பைசாவுக்கு பீடி வாங்கிக் கொண்டு, ரெங்கசாமி புஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தான்.
ஆற்றின் கரையில் புஞ்சை அமைந்திருந்தது.
எல்லாப் புஞ்சைகளும் கரையில் நூல் பிடித்தாற்போல வரிசையாக அமைந்திருக்க... இவர் நிலம் மட்டும்... ஆற்றுக்குள் கொஞ்சம் முகத்தை நீட்டி துருத்திக்கொண்டிருந்தது.
புஞ்சைக்கு கரை சேர்க்கிற சாக்கில்... ‘விஸ்தரிப்பு’ நடந்து நாலைந்து வருடமாகிவிட்டது.{{nop}}<noinclude></noinclude>
sj7rqa3zvac5yqyiypao2w8r3rmsz6a
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/179
250
606305
1829765
1827923
2025-06-11T03:48:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|178|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“நீங்க போங்கப்பா... எம் பயலை விரட்டி... ஒரு நிமிஷத்துலே எங்கம்மா, உங்க வூட்லே இருக்கிறாப்லே செய்துடறேன்... பயப்படாதேங்க... கடவுள் இருக்கார்... நாங்க இருக்கோம். ஏன் பயப்படணும்?”
அந்த எளிய – தூய இதயத்திலிருந்து பீறிட்டு வந்த அந்த அன்பு வார்த்தைகள், அவன் நரம்புகளுக்குள் சூடாக ஓடுவதுபோலிருந்தது. நெஞ்சில் ஒரு தன்னம்பிக்கை, உறுதியுடன் நிமிர்ந்தது.
அப்படியே பொன்னுவேலய்யா மாமாகிட்டே போய், ஞாபகப்படுத்திட்டு வந்துடுவோம் என்ற நினைப்புடன், கிழக்காக நடந்து அந்தத் தெருவைக் கடந்து, தெற்குத் தெருவை நோக்கி அந்த நீலவண்ணமும், மஞ்சள் வண்ணமுமாக நிமிர்ந்து நிற்கும் ‘காரை’ வீட்டை நோக்கி நடந்தான்.
மாடசாமி என்ன செய்வான், பாவம்! சாதாரண விவசாயத் தொழிலாளி. அன்றாடக் கூலியில் நான்கு ஜீவன்கள் ஜீவித யாத்திரை நடத்தியாக வேண்டும். அதற்கும் மத்தியில் ஒரு வெள்ளாட்டுக்கிடா வளர்த்து விற்றதில்தான், ஒரு நாற்பது ரூபாயைப் பேறுகால செலவுக்காக ஒதுக்கமுடிந்தது. ரெட்டைப்புள்ளை என்ற நினைப்பு வேறு பயமுறுத்தியது.
பேறுகாலத்தில் ஏதாச்சும் சிக்கல் வந்துட்டால்...? ரெட்டிப்புச் செலவு வந்துட்டால்...? அந்த அவசரத்துலே திடீர்னு ரூபாயைப் புரட்ட முடியுமா என்ன? என்ற பயம் நிறைந்த முன்ஜாக்கிரதையுணர்வுடன் ஏற்கனவே பொன்னுவேலய்யா மாமாவிடம் தலையைச் சொறிந்து நின்றிருந்தான். அவரும், “சரிதான் போடா, அப்படிப்பட்ட அவசரத்துலே இல்லேனு சொல்றதுக்கு நானென்ன இரக்கமில்லாத அரக்கனாடா? ஒம் மாமாதானே! ஒம்பொஞ்சாதி உசிருக்கு மன்றாடுறப்போ, நா கல்லுமாதிரியா நிப்பேன்?” என்று சமத்காரமாக தைர்யம் சொல்லியிருந்தார்.
கையோடு அதை நினைவுபடுத்திவைத்தால் நல்லதாகிப் போகுமே என்ற நினைப்பில், வீட்டுக்குள் நடந்தான்.
பொன்னுவேலய்யா மாமாவைக் காணவில்லை. அந்த அக்காதான் இருந்தாள். அவள் செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தப் புல்லரிப்புடன், ‘அப்படியா’ என்று எதிரொலித்தாள்.
“ஏதோ அந்த ‘ஆத்தா’ புண்யத்துலே தாய்க்குச் சேதாரமில்லாமெ புள்ளையை எடுத்தா போதும்... அந்த ஆயிரங்கண்ணுடையாளுக்கு ராசாத்தியெப் பாக்க ஒரு கண்ணு<noinclude></noinclude>
jwbc91i0d0knsm09v8woyohluf6sb89
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/180
250
606357
1829766
1827925
2025-06-11T03:49:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||கொலை|179}}</noinclude>இல்லாமலா போயிடும்? எல்லாம் ‘அவா’ பாத்துக்குவாள்” என்று தெம்பு சொன்ன அவள்... “சரிப்பா, நீ போய் மத்ததைக் கவனி. மாமா வரவும் சொல்லிட்டு... நானும் ராசாத்தியைப் பாக்க வாரேன்” என்று அன்பும், ஆறுதலுமாகச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
தனது வீட்டிற்கு மாடசாமி வந்தபோது, மனதில் அச்சக்கறை பெரிதும் கரைந்திருந்தது. சுற்றியுள்ள மனிதர்களின் உறவும், அன்பும், ஆறுதலும் அவனது மனப்பயத்தைத் துடைத்து, ஒளிபெறச் செய்திருந்தது.
கர்ப்பிணியல்லாத அவளது பழைய கோலத்தை மனதுள் நினைத்துக்கொண்டான். கறுப்புப் புறாவாக துடிப்பும் துள்ளலும், மின்னலுமாக சுழன்று திரியும் அந்த அழகு மேலும் செழுமை பெற்று, முழுமையுற்ற பேரழகுடன் மீண்டும் தன்முன் நிற்பாள்... மனதைச் சுண்டியிழுக்கும்படியான அந்த மாயப் பார்வையை வீசுவாள்... உதட்டைச் சுளித்து அழகு காட்டி, கண்ணில் ஒளி துள்ள சிரிப்பாளே, அந்தச் சிரிப்பின் பிரகாசம், தன் நெஞ்சில் இன்பவித்துக்களை வீசும் என்றெல்லாம் நம்பிக்கையுடன் நினைத்துக்கொள்கிறபோது.... அவன் மனம் பரவசத்தில் சிலிர்த்துக்கொண்டது.
‘ஆண்டவா, எதை எப்படியாக்கினாலும் எனக்குக் கவலையில்லே... ராசாத்தியை மட்டுமாச்சும் மூளி பண்ணாமெ திருப்பிக் கொடுத்துடு.’
மனைவி மேலுள்ள அளப்பரிய ஊமைப்பாசம், இதயத்துக்குள் இப்படிப் பிரார்த்தனைகளாகத் தவித்துக்கொண்டிருந்தது. பலஹீனம், பக்தியைத் துணைக்கு அழைத்தது.
தனது வீட்டை அடைந்தபோது, நிலைமையே வேறுவிதமாகக் காணப்பட்டது. அங்கு எதிர்பாராத பரபரப்பு; திகில் நிறைந்த தவிப்பு. ‘என்னாகிப் போச்சு?’
பதற்றத்துடன் வந்தான். மாடசாமியின் மனதில் ஒரு பாறாங்கல். அவன் விழிகள் பரக்க பரக்க அலைய, பிளந்த வாயுடன் பீதியுடன் கேட்டான்.
“எப்புடியிருக்கு?”
ராமாயம்மாள்தான் சொன்னாள்:
“என்னமோ தெரியலே... வலி துப்புறவா நின்னுபோச்சு...”
“ஐய்யய்யோ... அப்புறம்?”{{nop}}<noinclude></noinclude>
s35vmbjcn0ulcuj3cu7pxkg2ef4vtkt
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/111
250
606396
1829449
1824426
2025-06-10T12:54:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>12. காதல் போயின்...</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ட்டு முற்றத்தில் சைக்கிளை நிறுத்தி துடைத்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு, தேங்காயெண்ணெய் வேண்டும். இரண்டு தடவை கூப்பிட்டும் எட்டிக்கூடப் பார்க்காத லட்சுமியை நினைக்க நினைக்க எரிச்சல்.
‘ச்சே...! இவளோட பெரிய தொல்லையாப் போச்சு. ‘கூப்புட்டோம், வந்தோம்’னு இருக்கமாட்டா. மசமசன்னு அசமந்தம் பிடிச்சுப்போய். இவா பிறவியே இப்படியாகிப் போச்சு. எருமை மாட்டுப் பிறவி.’
பொறுமையிழந்து போன மனசுக்குள், முணுமுணுப்பாகத் திட்டிக்கொண்டே மூன்றாவது தடவையாக கோபக் கத்தலாய்க் கத்தினான். “ஏய்...லட்சுமீ...”
“என்ன?”– அசரீரியாக மனைவியின் எதிரொலி. பதற்றமில்லாத “என்ன?”; அசிரத்தையான “என்ன?”; மழை கொட்டினாலும் அசைந்து கொடுக்காத மந்தமான எருமையின் “என்ன?”.
நினைத்தாலே சந்தானத்துக்கு தீயாய்ப் பற்றிக்கொண்டு வந்தது. என்ன என்ற அசரீரிக்குப் பிறகு, சில நிமிஷங்கள் கழித்தே லட்சுமியின் உருவம் நிதானமாக வாசலில் தெரிந்தது.
எரிந்து விழுவதற்காக நிமிர்ந்த சந்தானம், உணர்ச்சியின் வாலைச் சுருட்டிக் கொண்டான். வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டான்.
“அந்தத் தேங்காயெண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா.”
சங்கடத்துடன் வேலை செய்கிற கடுப்பும், எரிச்சலும் அவள் முகத்தில். உதடுகளில் மெல்லிய சுளிப்பு. சந்தானம் நிர்ப்பந்தமாய் சாந்தமாக வேண்டிய அவலம்.
பொங்கிப் பெருகிய ஆத்திர உணர்ச்சி, சீறி வெளிப்பட வழியற்று, உள்ளுக்குள் இறங்கியபோது... மனசின் சகல விளிம்புகளையும் தகித்துக்கொண்டே பரவியது. வாழ்க்கையே அநியாயமாகப் பலியாகிவிட்டது. சுரணையற்ற ஒரு ஜென்மத்துக்குப் புருஷனாகி... மனப்புழுக்கத்துடன் மாரடிக்கிற பிழைப்பாகிவிட்டது.<noinclude></noinclude>
h16lburdtvix65hbgc0qyl3qhu2butz
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/112
250
606482
1829451
1824442
2025-06-10T12:55:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||111}}</noinclude>தாம்பத்யம் இந்த லட்சணத்துலேயே பத்து வருஷம் ஓடிப்போச்சு. இரண்டு பிள்ளைகளையும் பெற்றாகி விட்டது. சே!
ஒரு யுகத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தது, தேங்காய் எண்ணெய். பேச்சில்லை, மூச்சில்லை.
“ச்சே, சுரணைகெட்ட சோம்பேறி... எருமை ஜென்மம்.”"
உள்ளுக்குள் திரும்பிய லட்சுமி, புருஷனின் அனல் முணுமுணுப்பைக் கேட்டாள். மனசைச் சுடுகிற வசவுகள். மனசில் வடுவாகிவிட்ட புண்ணைச் சுடுகிற வசவுகள். தன் கனவுகளையெல்லாம்–வசந்தத்தையெல்லாம்– அள்ளி விழுங்கிப் புதைத்துக்கொண்ட சமாதியின் வசவுகள்.
மனசுக்குள் ஊசி குத்திப் பிடுங்கியதைப்போல வலி. இமைகளை நெறித்துக்கொண்டு பிதுங்கி வழிகிற கண்ணீர். அழக்கூட உரிமையற்றுப்போன ஆன்மா. அடிபட்ட வேதனையில் வடிக்கிற ஊமைக்கண்ணீர். அடுப்பங்கரைக்குள் லட்சுமி வந்து விழுந்தாள். அடுப்புக்கு வெளியே வந்திருந்த நெருப்பை, உள்ளே தள்ளிவிட்டாள். சோறு கொதிக்கிற சள சள சத்தம். அறைக்குள் முட்டி மோதுகிற புகை மூட்டம். முக்காலியில் உட்கார்ந்திருந்த லட்சுமி, மன அயர்ச்சியோடு சுவரில் சாய்ந்தாள். கன்னத்தில் வழிகிற கண்ணீரைக் கூட துடைக்க மனமில்லை. மனசெல்லாம் எங்கோ... தூரத்தில்... காலத்தை விழுங்கிய தூரத்தில்... மனசுக்குள் முட்டி மோதுகிற நினைவு மூட்டங்கள்...
அது தைமாதம். நெல் அறுவடை நடக்கிற காலம். செல்வராஜ்தான் கொத்தன். அறுவடைக்கான கூலி பேசுவது, வாங்குவது எல்லாம் இவன் பாடுதான். ஆணும் பெண்ணுமாய் சில ஆள்களைச் சேர்த்துக் கொண்டு வேலையை முடித்துக் கொடுப்பது– வாங்கிய கூலியைப் பகிர்ந்து தருவது எல்லாம் இவன் பொறுப்பு.
இவனும் சமமாக வேலை செய்வான். வேலைக்கொரு பங்கு. கொத்தன் என்பதால், அதற்குத் தனியாக ஒரு பங்கு.
காலை நாலு மணிக்கெல்லாம் வயக்காடு புறப்பட்டுவிடணும். அறுப்பை துவக்கினால், ஏழு மணிக்கெல்லாம் முடித்துவிடணும். அப்புறம்தான் சாப்பாடு. பிறகு களத்துக்குச் சுமப்பது, கதிரடிப்பது– ஒதுக்குவது என்று, வேலை இரவு ஏழு மணிவரை நீளும்.
முதல் நாள் அறுப்பிலேயே, பதினெட்டு வயசு லட்சுமி எல்லோரையும் முந்திக்கொண்டு போனாள். புயல் வேகச் சுறுசுறுப்பு. இடது கையால் தாளைப் பிடிப்பதுவும்– வலதுகை அரிவாளால்<noinclude></noinclude>
mq2soajyzuucpjvuziytj73pvoaw9ox
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/113
250
606600
1829452
1824460
2025-06-10T12:56:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|112|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அறுப்பதுவும், கண்ணால் பார்க்கவே முடியவில்லை.
அத்தனை வேகம்.
கொத்தன் செல்வராஜ், கொஞ்ச நேரம் அவளுடன் போட்டி போட்டுப் பார்த்தான், ரகசியமாக. ஊஹும்... முடியவில்லை. கௌரவமாய் தோல்வியை உணர்ந்து ஒதுங்கிக்கொண்டான். லட்சுமி அறுப்பு வேகத்தில் காட்டிய தீவிரம், இவனை அசத்திவிட்டது.
இவன் மனதில் அவளது வேர்கள்...
மறுநாளிலிருந்து காலை 4 மணிக்கு லட்சுமியை முதல் ஆளாக எழுப்பிவிடுவதே இவன்தான். கதவைத் தட்டினால் லட்சுமியின் அம்மாதான் “யாரது?” என்பாள்.
“என்ன அத்தை, நாந்தான். லட்சமியை எழுப்பி விடுங்க.”
லட்சுமி இல்லாவிட்டால் அறுப்பு வேலையே நடக்காது என்று பயப்படுகிற அளவுக்குப் பிரமித்தான். ஒருநாள்–
காலை ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. வேர்க்க விறுவிறுக்க அறுத்துக் கொண்டிருந்த லட்சுமி, தனது நிரையை எல்லோருக்கும் முந்தி அறுத்து முடித்துவிட்டு, முதல் ஆளாகச் சாப்பிடப் புறப்பட்டாள். தூக்குச் சட்டிகள் வைத்திருந்த இடத்துக்கு வந்தாள்.
தன் சட்டி என்று நினைத்துத் திறந்தாள். சோறு கெட்டுப்போயிருந்தது.
கொதிக்கக் கொதிக்க உள்ளே சோறு வைத்து மூடியிருக்கிறார்கள். புழுங்கி வியர்த்துக் கொட்டியிருந்தது. சாப்பிட ஆகாது. சாப்பிட்டால் ‘வாயாலே, வயித்தாலே’ போகும். அதாவது வாந்தி பேதி.
சட்டியைத் திறந்தபிறகுதான், அது கொத்தன் தூக்குச்சட்டி என்று தெரிந்தது. பாவம், தாயில்லாதவன், இவனோட அய்யாதான் சமையல். அவர் ஆக்கிவைத்த சோறுதான். பசியோடு ராத்திரி வரைக்கும் ஒரு மனுசனாலே எப்படி வேலை செய்ய முடியும்?
தாய்மைத் தன்மையுள்ள பெண்மை உணர்ச்சி. இரக்கத்தில் நனைந்து மனசே சங்கடப்பட்டது. வேறு எதையும் சிந்திக்கவில்லை. அவன் சோற்றைக் கீழே கொட்டிவிட்டு, தனது சோற்றில் பாதியை அந்தச் சட்டிக்குள் வைத்து மூடினாள். மீதிச் சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டுப் புறப்பட்டாள். எல்லோரும் சாப்பிட கூட்டமாய் வந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
nrrg65ji23n8iddolpnce6vj2i2ozyr
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/114
250
606666
1829453
1824461
2025-06-10T12:58:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காதல் போயின்...|113}}</noinclude>“அதுக்குள்ள சாப்பிட்டாச்சா...? துடியானவதான்டி நீ.”
இவள் தலையாட்டினாள். இவளைக் கடந்து பின்சென்ற அவர்களின் இரைச்சல். கேலியும் கிண்டலுமாய் சிரிப்புச் சத்தங்கள். கோபமாய்க் கத்துகிற சத்தங்கள். கோபத்தைப் பொருட்படுத்தாமல், சீண்டி விளையாடுகிற இளமைச் சத்தங்கள்.
எல்லோரையும் சாப்பிட அனுப்பிவிட்டு, கடைசியில் வந்த கொத்தனை, பொழியில் எதிர்கெண்டாள் லட்சுமி. மனசுக்குள் தயக்கம். என்ன சொல்வானோ... எப்படி நினைப்பானோ...
“உங்க சோறு வேர்த்துப் போச்சு.” கூச்சத்தில் தலை தாழ்த்திக்கொண்டாள்.
“சாப்புட ஆகாதா?”
“சாப்புட்டா... வாயாலே... வயித்தாலே போகும். அதான் கீழே கொட்டிட்டேன்.”
“ஐயய்யோ! எனக்கு?”
“ஏஞ் சோத்துலே பாதியை உங்க சட்டியிலே வைச்சிருக்கேன்.”
“ஒனக்கு?”
“சாப்பிட்டுட்டேன்.”
அதற்குமேல் அவளால் நிற்க முடியவில்லை. அறுத்துப் போட்டதை, அரித்துக் கட்டுவதற்குப் போய்விட்டாள்.
செல்வராஜ், அப்படியே நெக்குருகிப் போய்விட்டான்.
பசியறிந்து சோறு தருகிற– முகம் பார்த்து ஆறுதல் சொல்கிற- ருசியறிந்து பதறிப் பதைத்து தயார் செய்து பரிமாறுகிற அம்மாவை– இவன் பார்த்ததில்லை. தாய்மையின் பாசத்தை– பரிவை– இவன் அனுபவித்ததேயில்லை. தாய்மை ததும்புகிற இந்தப் பெண்மையின் மிருதுவான காரியம், அவன் நெஞ்சின் ஆழத்தைத் தாக்கி உலுக்கிவிட்டது.
அக்கறைக்குரியதாகப்பட்ட இதயத்தில், இந்த உணர்ச்சிதான் வருமா? அன்பு செலுத்தப்பட்டவனின் மனசு இப்படித்தான் நெகிழ்ந்துபோகுமா? மனசையே நனைத்து ஈரப்படுத்தி– குழைத்துவிட்ட இந்தச் சின்ன விஷயம், அவனைத் திக்குமுக்காடச் செய்தது.{{nop}}<noinclude>
{{rh|மே.பொ.II – 8||}}</noinclude>
q31rws00y7kkxbym0tk8cnqtda6ij39
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/115
250
606693
1829454
1824463
2025-06-10T12:59:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|114|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>கோடையில் பெருமழையைக் கண்ட மானாவாரிச் சம்சாரியைப் போல, ஆச்சரியத்தில் தவித்தான். ஆனந்த நதியின் மோதலில் திகைத்தான்.
தன்வசம் இழந்துவிட்டான்.
அவளது சுறுசுறுப்பான உழைப்பைக் கண்டு பிரமித்திருந்த அவன், இயல்பான தாய்மையன்பு செலுத்த முடிகிற இந்தக் கனிந்த இதயத்தை தொட்டுணர்ந்த அனுபவத்தில்... இனம் புரியாத மர்ம உணர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டான். கனவுகள், அவன் அனுமதியில்லாமலேயே பூத்துச் சிரித்தன.
அன்று அவன் நன்றியோடு பார்த்த ஈரப்பார்வையை, லட்சுமி பெருமிதமாய் ஏற்றுக்கொண்டு கூச்சமாய் சிரித்தாள். அதுவே மோகப் பார்வையாக பரிணமித்தது... அந்தப் பங்குனியிலேயே இந்தப் பண்ணைக்காரர் புதிதாக டிராக்டர் வாங்க, டிரைவராகி விட்டான். அது மட்டுமல்ல, விவசாயம் முழுவதையும் கவனித்துக்கொள்கிற மேற்பார்வையாளனாக – நம்பிக்கைக்குரியவனாக ஆகிவிட்டான்.
இப்போதெல்லாம்...
இவர்கள் கண்களுக்கு பாஷை பேசுவது இயல்பாகிவிட்டது. வாய்பேசிய வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட, உணர்வுகள் மட்டுமே மனசில் உரைகின்றன.
லட்சுமியின் நடையில், புதிதாகத் தெரிகிற துள்ளல். சேலை கட்டுவதில் தனிக் கவனம். ஜாக்கெட் எடுத்துப் போடுவதில், கலர் பொருத்தம் கண்டுபிடிப்பதற்குள் திணறிப்போகிறாள். கண்களில் நிரந்தரமாக ஜொலிக்கிற மின்னல். கனவுகளைக் குழைத்துப் பூசியது போல முகத்தில் இன்ப மலர்ச்சி. பருவக்கிளர்ச்சியின் ஆர்ப்பரிக்கிற அலைகள் உறைந்து உருப்பெற்றதுபோல, உடம்பெல்லாம் ஒரு மெருகு, மிருதுவான ஒரு புதிய வெளிச்சம்.
இரவுகளில் நெஞ்சுக்குள் வந்து, லட்சுமியின் உறக்கத்தைப் பறித்துக் கொள்கிற செல்வராஜ். டிராக்டரை ஓட்டுகிறபோதே அவன் நினைவுகளை எங்கோ இழுத்தடித்து விளையாடுகிற லட்சுமி. தண்ணீர் எடுக்க வரும் லட்சுமியோடு புன்னகை பாஷையில் பேசிக்கொள்வதற்காகவே, மாலைகளில் மடத்துத் திண்ணையில் தவம்கிடக்கிற செல்வராஜ். இவனை நேரில் பார்த்து, நாலு வார்த்தைகள் பேசி, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிற தவிப்புக்காகவே... இவன் வேலை செய்கிற பண்ணைக்கு பதிவாக வேலைக்கு வருவது என்று ஆக்கிக்கொண்ட லட்சுமி.{{nop}}<noinclude></noinclude>
2y6sm1j72fkff9y8559q78888sdc5yl
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/116
250
606738
1829455
1824808
2025-06-10T13:00:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காதல் போயின்...|115}}</noinclude>அப்படிப் பார்த்து, பேசிச் சிரித்து, மனம் மயங்குகிற இன்பக்கணத்தில், உலகமே ஒரு பொய்யாகத் தோன்றி புகையாகக் கலைய, இவர்கள் மட்டுமே இவர்களது உலகமாய்த் தோன்றுகிற வினோதப் பிரேமை...
பார்க்காத நிமிஷங்கள் யுகங்களாகக் கனத்து, மனசை வதைக்கிறது. ஸ்பரிசித்து பேசிய நிமிஷங்கள், யுகங்களைத் தாண்டி நீடித்து நிலைக்கிற இன்ப உணர்ச்சியாக மனசுக்குள் தோன்றி, மீண்டும் மீண்டும் அந்தச் சந்திப்புக்காக ஏங்கி ஏங்கித் துடிக்கிற இளமை இதயங்கள்...
லட்சுமிக்குள் பரபரப்பு. காந்த இழுப்புக்கு ஆட்பட்ட இளமைத் துடிதுடிப்பு. அவசர அவசரமாய் சடையைப் பின்னிப் பின்னுக்குத் தூக்கி வீசினாள். பின்பக்கமாய் கையை நீட்டி, சடையை லேசாக இழுத்து முதுகோடு படியவைத்தாள்.
ஹேர் பின்களை எடுத்து, மயிர்க் கற்றைகளில் திணித்து சரி செய்தாள். முகத்தைக் கழுவி, உள் பாவாடை நுனியால் அழுந்தத் துடைத்தாள். ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்த பூவை எடுத்து கச்சிதமாக வைத்தாள். கையகலக் கண்ணாடியில் உற்று உற்றுப் பார்த்து பொட்டு வைத்துக் கொண்டு, உதட்டைப் பல்லால் கடித்து ஒரு ஈரக்கனிவை வரவழைத்தாள்.
“எம்மா, சோறு வைச்சிட்டீயா?”– கூப்பாடு போட்டாள்.
“என்னடி, இப்படிப் பறக்கே? விடிஞ்சும் விடியாம் இந்தப் பறப்பா?”
“வேலைக்குப் போகணுமா, வேண்டாமா?”
“போனாலும்... இந்தக் கூத்தா? எதுக்குத்தான் இப்படித்
துள்ளுறே?”
“அப்பச் சரி... நா வேலைக்குப் போகலே.”
“இப்ப நா என்ன சொல்லிட்டேன்? கோவிச்சுக்கிட்டே. ரொம்பத் துள்ளாதேடி. துள்ளுற மாடு பொதி சுமக்கும்.”
“துள்ளாத மாடும் பொதிதான் சுமக்கும். பொம்பளைக கதியே அதுதான்.”
“வாயைப் பாரு. ரொம்ப நீளுதடி. வந்து சாப்புடு.”
லட்சுமிக்குள் செல்வராஜின் புன்சிரிப்பு. கறுத்த முகத்தில் கூச்சமாய் சிரிக்கிறபோது துல்லியமாகத் தெரிகிற பல்வரிசை. மனசைச்<noinclude></noinclude>
pmrbzcaavpvo9is3czh0kq15cszzym9
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/117
250
606824
1829456
1824816
2025-06-10T13:01:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|116|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>சுண்டியிழுக்கிற குறும்பான ஆழ்ந்த பார்வை. டக்கரில் (டிராக்டர்) அவன் ராஜாவைப்போல உட்கார்ந்துகொண்டு, கிராமத்துப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஓட்டுகிற கம்பீர்யம்.
மயங்கித் திளைத்த மனசின் பரபரப்பு உடம்பெல்லாம் பரவ, அது கால்களுக்கும் புரிய... வேகமாய் நடந்தாள், வயல்காட்டுக்கு.
வயல்காட்டுப் பருத்திக்குள் களைவெட்டு நடந்து கொண்டிருந்தது. நிறைய பெண்கள். கிழவிகளும், குமரிகளுமாய், குசுகுசுத்த பொரணிப் பேச்சுக்கள். நையாண்டிகள். வேலிக்காட்டு மறைவில் ஒதுங்கிய பறவைகள் பற்றிய ரகசியங்கள்...
எதிலும் பட்டுக்கொள்ளாமல் எல்லாரையும் வெட்டிக்கொண்டு போகிறாள் லட்சுமி... இறுகிப்போன வயல்காட்டுத்தரை, சுரண்டியை எத்துகிறது. உதறுகிற சுரண்டியை அழுத்தி வெட்டினால்தான் புல்லும் சாகும்; புழுதியும் புரளும்.
நிமிராமல் வெட்டிக்கொண்டு போகிற லட்சுமிக்கு, கையெல்லாம் வலிக்கிறது. மூக்கு நுனியில் தொங்குகிற வியர்வை முத்து, அவள் அசைவிலேயே சிதறி தரையில் விழுகிறது. கன்னமெல்லாம் வியர்வைக் கோடுகள். காய்ந்த உப்பு.
பம்ப்ஷெட் ரூமில் செல்வராஜ் இருப்பான். மதியக் கரண்டு. கரண்டு வந்தவுடன் நீர் பாய்ச்சுவான். மனசுக்குள் விசிலடிக்கிறான்.
மற்றவர்களுக்கு இரண்டு மூன்று பாத்திகள் கிடக்க, இவள் வெட்டி முடித்துவிட்டு, அடுத்த நிரையில் சுரண்டியைப் போட்டுவிட்டு–
“தண்ணி குடிச்சுட்டு வாரேன்” என்று ஒப்புக்குப் பொதுவாகச் சொல்லிவிட்டு, பம்ப் ஷெட் ரூமை நோக்கி நடந்தாள்.
“தண்ணி குடிக்கவா போறா? தம்பியைப் பாக்கப் போறா” முதுகுக்குப் பின்னால் கேட்ட கிசுகிசுப்பை, இவள் பொருட்படுத்தவில்லை.
இவளால் தண்ணி குடிக்காமல் இருக்க முடியாது. மனசுக்குள் தாகம். முகம் பார்த்து நாலு வார்த்தை பேச ஆசைப்படுகிற தவிப்பு, அவனது சிரிப்பு– கேலியை– குத்தலான கிண்டலை– கேட்டு ரசிக்க ஆவல்படுகிற மனசின் துள்ளல். இவளது நடையில் அதே துள்ளல்.
பம்ப் ஷெட் ரூமுக்குள்–
குடத்தில் இருந்த தண்ணீரைக் குடித்தாள். செல்வராஜை கவனிக்காதவளைப்போலத் திரும்பினாள். அவள் கையைப் பிடித்து இழுத்தான்.{{nop}}<noinclude></noinclude>
gheyyuruc1vfo85ux5lz660yjluz3a1
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/118
250
606827
1829458
1824826
2025-06-10T13:03:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காதல் போயின்...|117}}</noinclude>“ஏய்...”
“ந்தா...சும்மாயிருங்க. ஆளுக இருக்காக.”
“அவுக பாக்க முடியாது.”
“பாக்காட்டாலும்... நெனைப்பாக.”
சட்டென்று இழுத்தான்...திமிறிய அவளை, விடாமல் அழுந்த அணைத்து, இறுகத் தழுவி... அவள் உடம்பெல்லாம் வியர்வை நசநசப்பு.
கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, லேசாகக் கடித்தான். ‘ச்சீய்...ச்சீ’ என்று மறுத்த உதட்டிலும் முத்தமிட்டான். அவளை விட்டதும்,
“த்தூ... த்தூ” என்று துப்பினான். முகத்தில் போலியான அசூயை.
துள்ளி விலகிக்கொண்டு “ஆளைப் பாரு ஆளை” என்று, செல்லமாய்க் கடிந்துகொண்ட லட்சுமி, ‘என்ன?’ என்பதுபோல கண்ணால் கேட்டாள்.
குறும்பு அவன் கண்களில் மின்னியது.
“முத்தம்னா இனிக்கும்னு சொல்வாக. இதென்ன ஒரே உப்புக்கரிப்பு?”
கோபித்துக்கொண்டு அடிக்கக் கையை ஓங்கினாள். “மூஞ்சைப்பாரு மூஞ்சை” என்று பழிப்புக் காட்டினாள். அவன் சுதந்திரமாய்ச் சிரித்தான்.
“காக்காக்களுக்கு உப்புக் கரிக்கத்தான் செய்யும்” என்று பதிலுக்கு, அவன் நிறத்தைச் சாடினாள்.
“அம்மா தாயே, சுண்டுனா ரத்தம் வர்ர சிவப்பா, நீ? நா கட்டெறும்பு நிறம். நீ சித்தெறும்பு நிறம், அம்புட்டுதானே வித்தியாசம்?”
“கட்டெறும்புக்கும், சித்தெறும்புக்கும் ஒத்துவராது.”
“நாம ஒத்துமையா காலம் பூராவும் வாழத்தானே போறோம்.”
“ஆசைப்பட்டா மட்டும் போதுமா? காரியம் ஆக வேண்டாமா?”
“ஏன்? ஒன்னை எனக்குக் கட்டிக்குடுக்க மாட்டாகளா? நா எதுலே குறை?”{{nop}}<noinclude></noinclude>
i9af7718u4v5bj5wo3a06nw3cvve4is
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/119
250
606867
1829460
1824835
2025-06-10T13:04:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|118|மேலாண்மை பொன்னுசாமி கதைகள் – II|}}</noinclude>“உங்களுக்கு காடுகரை இருக்கா? காலமெல்லாம் ஒரு வீட்லே கைகட்டி நிக்கிற கூலிப் பொழப்பு தானே?”
“நீங்க மட்டும் என்ன வாழ்றீகளாம்?”
“நா கூலி வேலைக்கு வந்தாலும், எங்கய்யா சம்சாரி. காடு இருக்கு. கிணறு இருக்கு. பரம்பரை வீடு இருக்கு.”
“நா ஒன்னைக் கொத்தாம விடப்போறதுல்லே. உனக்குத் தெரியுமா லட்சுமி? கீழக் காட்டுல மூணு குறுக்கம் நிலம் விலை பேசியிருக்கேன். அடுத்த மாசம் பத்திரம் பதியப்போறேன்.”
“நெசமாவா...”
“ஆமா...ஐயாவை லேசுன்னு நெனச்சியா?”
“ராசாதான். சரி..சரி... நா களை வெட்டப் போறேன்.”
“இன்னும் கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோ...” என்றான் அர்த்தமுள்ள தாபத்துடன்.
“ஆசையைப் பாரு, தண்ணி உப்புக் கரிக்கும்” என்று அர்த்தத்துடன் பதில் கொடுத்துவிட்டு, கேலிச் சிரிப்பு கலகலக்க ஓட்டம் பிடித்தாள்.
அவனும் அசட்டுத்தனமாய்ச் சிரித்துக்கொண்டான்.
மானைப்போலத் துள்ளித் துள்ளி அவள் ஓடுகிற ஓட்டம். மனசுக்குள் தீ மூட்டுகிற அவளது சுறுசுறுப்பு. உழைப்பை நேசிக்கிற அவளது பண்பு. விட்டுக்கொடுத்து ஒத்துப்போகிற மனப்பாங்கு. இளமை. அழகு. கபடமோ, பாசாங்கோ இல்லாத வெளிப்படையான அவளது மனசு. கேலி, கிண்டல், வசவுகள்...
இவனை மயக்கிக் குழைய வைத்த, அவளது, மோக ராகங்கள்.
பச்சைப் பசேலெனப் படர்ந்திருக்கிற பருத்திச் செடிகளுக்குள், லட்சுமி குதித்துக் குதித்து ஓடுவதையே இமை தட்டாமல் பார்த்தான். மண்ணில் கால் பாவாமல் ஒரு தேவதை மிதந்து செல்வதைப்போல...
“இவளுக்கு மெதுவா நடக்கவே தெரியாதா...?”
உள்ளுக்குள் குறுநகைத்துக் கொண்டான்.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் லட்சுமி. மனசுக்குள் செல்வராஜ் ‘கிச்சலம்’ காட்டிக் கொண்டிருந்தான். சிரிக்காமல் இருக்கவும் முடியாமல், சிரித்து விடவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.{{nop}}<noinclude></noinclude>
907yetaipumnx2hliagmd1mexzasywc
பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/120
250
606897
1829462
1824910
2025-06-10T13:05:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||காதல் போயின்...|119}}</noinclude>அம்மாவிடம், அய்யா பேசுகிற சத்தம்:
“நாளைக்கு ராசகுலராமன் போறேன், பத்திரம் பதியுறதுக்கு.”
“யாருக்கு?”
“நம்ம செல்வராஜ் மாப்புள்ளைதான் நிலம் வாங்கியிருக்கார். அவருதான் கூப்புட்டார். வாறேன்னு சொல்லிட்டேன்.”
“இங்க கிடக்குற வேலையை யாரு பாக்குறது?”
“அடக் கிடக்கட்டுமா. மாப்புள்ளை நல்ல பையன். சின்ன வயசிலேயே எம்புட்டு அக்கறை. பாடுபடுகிற ஆசை. நாலு காசு சேத்து வைக்கணும்ங்கிற பொறுப்புணர்ச்சி. இந்தக் குணத்துக்காகவாவது கூடப் போகவேண்டாமா?”
அய்யாவின் வெள்ளந்தியான வார்த்தைகள். லட்சமியின் மனசுக்குள் பூக்களை அள்ளி அள்ளித் தூவின. சந்தோஷ நதிகளாக அவளுள் பெருக்கெடுத்தோடி, உணர்வுகளையெல்லாம் சிலிர்க்கச் செய்தன.
தங்கள் கல்யாணத்திற்கு அவர் போடுகிற அட்சதை அரிசிகளாக, அந்த வார்த்தைகள். கனவுகளில் நனைந்து புல்லரித்துப் போனாள்.
லட்சுமியின் மனசெல்லாம் நந்தவனமாய், பூக்களின் வர்ணப்போரொளி. நம்பிக்கை நாற்றுகளுக்கு நீர் பாய்ச்சுகிற நினைவுகள்.
“நாளைக்கு இதை அவர்கிட்டே சொல்லணும்.”
ஒரு மாதத்திற்குப் பிறகு–
அய்யா, அம்மாவிடம் சொன்னார்:
“சிவகாசியிலேருந்து நம்ம சின்னச்சாமி வந்துருந்தான். நம்ம லட்சுமிக்கு நல்ல இடம் ஒன்னு இருக்குன்னு சொன்னான்.”
“நீங்க என்ன சொன்னீக?”
லட்சுமி, சட்டென்று அங்கே உற்பத்தியானாள்.
“எனக்குக் கல்யாணமும் வேண்டாம். மாப்பிள்ளையும் பாக்க வேண்டாம்”– வெடுக்கென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.
திகைத்துப்போன அந்தக் கிழடுகள், அந்த வார்த்தைகளுக்கு அவர்கள் அகராதிப்படி அர்த்தப்படுத்திக்கொண்டனர்.
தனிமையில் அம்மா, இவளை நோண்டிப்பார்த்தாள். அன்பான வார்த்தைகளால், பரிவான சொற்களால், மனசின்<noinclude></noinclude>
dnrq0l9mnmxe9kl0xgfgcwy9br1kmnx
அட்டவணை:இளைஞர் இலக்கியம்.pdf
252
611794
1829353
1801439
2025-06-10T11:59:26Z
Arularasan. G
2537
1829353
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இளைஞர் இலக்கியம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=1991
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
12=பொருளடக்கம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பாரதிதாசன் அட்டவணைகள்]]
qyahgbp810528e3txr0xxwwdd3enfx2
1829360
1829353
2025-06-10T12:05:13Z
TVA ARUN
3777
added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1829360
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இளைஞர் இலக்கியம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=1991
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
12=பொருளடக்கம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பாரதிதாசன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
bl321oirxgdx6w6dj9nt6xluj2jfwxv
1829703
1829360
2025-06-10T23:46:26Z
Arularasan. G
2537
1829703
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இளைஞர் இலக்கியம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=1991
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
12=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/12}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பாரதிதாசன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
lr0xueimcppjxi82i4auazkgw8y300h
1829704
1829703
2025-06-10T23:47:20Z
Arularasan. G
2537
1829704
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இளைஞர் இலக்கியம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=1991
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
12=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/12}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பாரதிதாசன் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
ga7hfy89a0k7c15eqfonifbt4ks4y4n
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/12
250
614388
1829620
1829351
2025-06-10T15:34:32Z
Arularasan. G
2537
1829620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|{{x-larger|<b>தலைப்பு வரிசை</b>}}}}
{{left_margin|2em|
{{rh|||பக்க எண்}}
{{Dtpl|symbol= |dottext= ... |1.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தமிழ்|தமிழ்]]|{{DJVU page link|1|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |2.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/இயற்கை|இயற்கை]]|{{DJVU page link|6|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |3.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/அறிவு|அறிவு]]|{{DJVU page link|23|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |4.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/ஊர்தி|ஊர்தி]]|{{DJVU page link|35|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |5.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தொழில்|தொழில்]]|{{DJVU page link|44|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |6.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/உயிர்கள்|உயிர்கள்]]|{{DJVU page link|52|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |7.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தாலாட்டும் துயிலெழுப்பும்|தாலாட்டும் துயிலெழுப்பும்]]|{{DJVU page link|58|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |8.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/சிரிப்பு|சிரிப்பு]]|{{DJVU page link|61|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |8.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/சிறுகதைப் பாட்டு|சிறுகதைப் பாட்டு]]|{{DJVU page link|61|12}}}}
}}<noinclude></noinclude>
ql5f5gk0i15oxaxhmdkq6cjb3lyxnrl
1829646
1829620
2025-06-10T16:02:29Z
Arularasan. G
2537
1829646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|{{x-larger|<b>தலைப்பு வரிசை</b>}}}}
{{left_margin|2em|
{{rh|||பக்க எண்}}
{{Dtpl|symbol= |dottext= ... |1.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தமிழ்|தமிழ்]]|{{DJVU page link|1|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |2.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/இயற்கை|இயற்கை]]|{{DJVU page link|6|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |3.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/அறிவு|அறிவு]]|{{DJVU page link|23|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |4.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/ஊர்தி|ஊர்தி]]|{{DJVU page link|35|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |5.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தொழில்|தொழில்]]|{{DJVU page link|44|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |6.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/உயிர்கள்|உயிர்கள்]]|{{DJVU page link|52|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |7.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தாலாட்டும் துயிலெழுப்பும்|தாலாட்டும் துயிலெழுப்பும்]]|{{DJVU page link|58|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |8.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/சிரிப்பு|சிரிப்பு]]|{{DJVU page link|61|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |8.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/சிறுகதைப் பாட்டு|சிறுகதைப் பாட்டு]]|{{DJVU page link|61|12}}}}
}}<noinclude></noinclude>
k2f5jqoxkgqbocfephkdfq2ystzjiwr
1829647
1829646
2025-06-10T16:03:24Z
Arularasan. G
2537
1829647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|{{x-larger|<b>தலைப்பு வரிசை</b>}}}}
{{left_margin|2em|
{{rh|||பக்க எண்}}
{{Dtpl|symbol= |dottext= ... |1.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தமிழ்|தமிழ்]]|{{DJVU page link|1|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |2.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/இயற்கை|இயற்கை]]|{{DJVU page link|6|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |3.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/அறிவு|அறிவு]]|{{DJVU page link|23|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |4.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/ஊர்தி|ஊர்தி]]|{{DJVU page link|35|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |5.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தொழில்|தொழில்]]|{{DJVU page link|44|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |6.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/உயிர்கள்|உயிர்கள்]]|{{DJVU page link|52|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |7.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/தாலாட்டும் துயிலெழுப்பும்|தாலாட்டும் துயிலெழுப்பும்]]|{{DJVU page link|58|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |8.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/சிரிப்பு|சிரிப்பு]]|{{DJVU page link|61|12}}}}
{{Dtpl|symbol= |dottext= ... |8.{{gap+|1}}|[[இளைஞர் இலக்கியம்/சிறுகதைப் பாட்டு|சிறுகதைப் பாட்டு]]|{{DJVU page link|61|12}}}}
}}<noinclude></noinclude>
mf4rqycv5cq442scoum0fsndog5z6hx
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/19
250
615917
1829355
1819274
2025-06-10T12:02:34Z
Arularasan. G
2537
1829355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||7}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>சீனிக்கரும்பு தர மழையே வா-நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா
கானல் தணிக்க நல்ல மழையே வா-நல்ல
நாடு செழிக்க வைக்க மழையே வா
ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம்-நீ
அழகுப டுத்தநல்ல மழையே வா.{{float_right|11}}</poem>}}
{{center|{{larger|<b>3. கோடை</b>}}}}
{{left_margin|3em|<poem>சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்
சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்
மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே
வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை
நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்.
நொக்கும் வெயிலால் உருகும் இ லாடம்
அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்
அழுது கொண்டே திரியும் ஆடும்.
கொட்டிய சருகு பொரித்த அப்பளம்!
கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்!
தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!
சோலை மலர்ந்த மலரும் உலரும்.
கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!
கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!
குட்டை வறண்டது தொட்டது சுட்டது,
கோடை மிகவும் கெட்டது கெட்டது!{{float_right|12}}</poem>}}
{{center|{{larger|<b>4. குளம்</b>}}}}
{{left_margin|3em|<poem>குடிக்கும் தண்ணீர்க் குளமே-என்
குடத்தை நிரப்பும் குளமே
படித்துறையில் எங்கும்-ஒரு
பாசி யில்லாக் குளமே.
துடித்து மீன்கள் நீரில்-துள்ளித்
துறையில் ஆடுங் குளமே.</poem>}}<noinclude>
{{rh|இ .இ,2.||}}</noinclude>
lb9ujsok73i760rv0vd9nrbhpjotzs6
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/20
250
615918
1829357
1819276
2025-06-10T12:03:30Z
Arularasan. G
2537
1829357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|8||
}}</noinclude>{{left_margin|3em|<poem>எடுத்துக் கொண்டோம் தண்ணீர்-போய்
இனியும் வருவோம் குளமே.{{float_right|13}}</poem>}}
{{center|{{larger|<b>5. குட்டை</b>}}}}
{{left_margin|3em|<poem>சின்னஞ் சிறு குட்டை-அதில்
ஊறுந் தென்னை மட்டை!-அதோ
கன்னங் கரிய அட்டை!-எதிர்
காயும் எரு முட்டை -அதோ
இன்னம் சோளத் தட்டை!-அந்த
எருமைக் கொம்பு நெட்டை-அதோ
பின்னால் எருது மொட்டை-நான்
பேசவா<ref>பகட்டு-அழகு.</ref>ப கட்டை?{{float_right|14}}</poem>}}
{{center|{{larger|<b>6. தாமரைக் குளம்</b>}}}}
{{left_margin|3em|<poem>முழுதழகு தாமரைக் குளம்!
எழுத வருமா ஓவியப் புலவர்க்கும்?—{{float_right|(மு)}}
அழும் உலகை உவகையிற் சேர்ப்பது
அழஞ் சிரித்ததை ஒப்பது!
எழுந்த செங்கதிர் 'ஏன்' என்று கைநீட்ட
தேன்கொண்டு செந்தாமரை விரிந்தது.
செம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது
இதழ் ஒவ்வொன்றும் ஒளிபெற்றது.
அன்பு <ref>மதலை- குழந்தை.</ref>மதலை முகமென மலர்ந்தது
<ref>குழலை - மழலைச் சொல்,</ref>குதலை வண்டு வாய் மொழிந்தது.
மிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும்
நம்விழி மகிழ்ச்சியில் குதிக்கும்
கொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது
கூம்பிடும் தாமரையின் முகம் அதோ.{{float_right|15}}
</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
7npg8cv8t88uqw2eqppvftqbo9qaea6
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/21
250
615919
1829358
1819278
2025-06-10T12:04:15Z
Arularasan. G
2537
1829358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||9}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>7. ஏரி</b>}}}}
{{left_margin|3em|<poem>மாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி-அது
வயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி
ஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி-அங்
குள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி
ஏரிக்கரை எல்லாம் பனை தென்னை—அதன்
இடையிடையே அலரி நல்ல புன்னை
சார்ந்தவர்கள் எனக்குத் தந்தார் தொன்னை—பனஞ்
சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை {{float_right|16}}</poem>}}
{{center|{{larger|<b>8. ஆறு</b>}}}}
{{left_margin|3em|<poem>மேற்கிருந்து கிழக்கு நோக்கி
விரைந்து வந்தாய் ஆறே
விதவிதப்பூப் பெரும்பெ ருங்கிளை
அடித்து வந்தாய் ஆறே
தேற்ற வந்தாய் எங்கள் ஊரும்
சிறக்க வந்தாய் ஆறே
செழிக்க உங்கள் நன்செய் என்று
முழக்கி வந்தாய் ஆறே
நேற்றிருந்த வறட்சி எலாம்
நீக்க வந்தாய் ஆறே
நெளிந்து நெளிந்து வெள்ளி அலை
பரப்பி வந்தாய் ஆறே
காற்றோடும் மணத்தோடும்
கலந்து வந்தாய் ஆறே
கண்டுமகிழக் கெண்டைவிழி
காட்டி வந்தாய் ஆறே!{{float_right|17}}</poem>}}
{{center|{{larger|<b>9. கடற்கரை</b>}}}}
{{left_margin|3em|<poem>கடலைச் சுண்டல் விற்கின்றார்—அவர்
கடலோரத்தில் நிற்கின்றார்.
கடலைச் சுண்டல் வா என்றேன்—புதுக்</poem>}}<noinclude></noinclude>
9w2r39r3y2rjkxba8jb2sjl9z0ywswb
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/22
250
615986
1829359
1819634
2025-06-10T12:04:49Z
Arularasan. G
2537
1829359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|10||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>காசு கொடுத்துத் தா என்றேன்.
கடலைச் சுண்டல் கொடுத் தாரே-அவர்
கையில் கூடையை எடுத்தாரே
கடலைச் சுண்டல் விற்கின்றார்-பின்னும்
கடலோரத்தில் நிற்கின்றார்.{{float_right|18}}</poem>}}
{{center|{{larger|<b>10. கடல்</b>}}}}
{{left_margin|3em|<poem>முத்துக் கடலே வாழ்க-இசை
முழங்கும் கடலே வாழ்க
தத்தும் அலைகள் கரையை-வந்து
தாவும் கடலே வாழ்க
மெத்தக் கப்பல் தோணி-மேல்
மிதக்கும் கடலே வாழ்க
ஒத்துப் பறவைகள் பாடி-மீன்
உண்ணும் கடலே வாழ்க.
வண்ணம் பாடிப் பொழியும்-நல்ல
மழையும் உன்னால் ஆன்றோ!
தண்என் றுவரும் காற்றை-நீ
தந்தாய் கடவே வாழ்க
கண்ணுக் கடங்க வில்லை-நான்
காணும் போதுன் பரப்பு!
மண்ணிற் பெரிதாம் கடலே-நீ
வாழ்க வாழ்க வாழ்க!
நீலக் கடலே வாழ்க-ஒளி
நெளியும் கடலே வாழ்க
மாலைப் போதில் கடலே-வரும்
மக்கட் கின்பம் தருவாய்
காலைப் போதில் கதிரோன்-தலை
காட்டும் கடலே வாழ்க
ஏலேலோப் பண்ணாலே-வலை
இழுப்பார் பாடும் கடலே!{{block_right|19}}</poem>}}<noinclude></noinclude>
09n82qtmz8io5ws9aa76ur4f6yvec2b
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/23
250
615987
1829362
1819635
2025-06-10T12:05:30Z
Arularasan. G
2537
1829362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||11}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>11. வயல்</b>}}}}
{{left_margin|3em|<poem>மலர் மணக்கும் தென்றல் காற்றில்
மாமன் வயற் சேற்றில்
சலசல என ஏரை ஓட்டித்
தமிழ் பாடினன் நீட்டி!
மலைகள் போல இரண்டு காளை
மாடுகள் அந்த வேளை
தலைநிமிர்ந்து பாட்டுக் கேட்டுத்
தாவும் ஆட்டம் போட்டு!</poem>}}
{{center|{{larger|<b>12. சோலை</b>}}}}
{{left_margin|3em|<poem>பச்சைமணிப் பந்தலல்ல "சோலை"-பசும்
பட்டுமெத்தை அல்ல புஸ்த ரைதான்!
நொச்சிச்செடிப் பாப்பாவை அணைத்துத்-தரும்
நூறுதரம் முல்லைக்கொடி முத்து
மச்சிவீட்டைவிடஉயரம் தென்னை -மிக
மணம்வீசும் அங்கே ஒரு புன்னை
உச்சிக்கிளை மேற்குயிலும் பாடும்-பார்
ஒரு புறத்தில் பச்சைமயில் ஆடும்.
மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள்-அங்கு
வகைவகையாய்ச் சிந்துபாடும் ஈக்கள்!
தணிக்கமுடி யாவியர்வை <ref>கழுவும்-தென்றல் என இயையும், கழுவுதல்-நீக்குதல், வியர்வையை நீக்கும் தென்றல் என்க.</ref>கழுவும்-நல்ல
<ref>சந்தனத்துத் தென்றல்-சந்தன மணத்துடன் வருந் தென்றல்.</ref>சந்தனத்துத் தென்றல் வந்து தழுவும்!
இணைக்கிளைகள் மரக்கிளையில் கொஞ்சும் மிக
இடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும் பிஞ்சும்!
பிணிபோகும் மறைந்துபோகும் துன்பம்
பெருஞ்சோலை அளிப்பதெலாம் இன்பம்!</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
d2iyryktp1en71x7vq3sb1na2z8hma9
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/24
250
615988
1829364
1819636
2025-06-10T12:06:10Z
Arularasan. G
2537
1829364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|12||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>13. தோட்டம்</b>}}}}
{{left_margin|3em|<poem>மாமரமும் இருக்கும்-நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள்-நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி-நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும்-கேள்
அதன் பேர்தான் தோட்டம்.{{float_right|22}}</poem>}}
{{center|{{larger|<b>14. தோப்பு</b>}}}}
{{left_margin|3em|<poem>எல்லாம் மாமரங்கள்-அதில்
எங்கும் மாமரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இதுதான் மாந் தோப்பு.
எல்லாம் தென்னை மரங்கள்-அதில்
எங்கும் தென்னை மரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இது தென்னந் தோப்பு.
எல்லாம் கமுக மரங்கள்<ref>கமுகு -பாக்கு மரம்.</ref>
எங்கும் கமுக மரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இது கமுகந் தோப்பு.
எல்லாம் புளிய மரங்கள்
எங்கும் புளிய மரங்கள்
இல்லை மற்ற மரங்கள்
இது புளியந் தோப்பு.{{float_right|23}}</poem>}}{{nop}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
6i1uzpz7bpl1mp4zj5bkw5vta3uub16
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/25
250
615989
1829365
1819637
2025-06-10T12:07:05Z
Arularasan. G
2537
1829365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||13}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>15. மலை</b>}}}}
{{left_margin|3em|<poem>அண்ணாந்து பார்த்தாலும் மலையே-உன்
அடிதான் தெரியும்என் கண்ணில்
மண்மேலே உட்கார்ந்த மலையே-நெடு
வானத்தில் இருக்கும்உன் தலையே!
எண்ணாயி ரம்மரங்கள் இருக்கும்-அந்த
இலைபள பளவென்று சிரிக்கும்
பண்ணாயிரம் கேட்கும் காதில்-அங்குப்
பல்லோரும் பாடுகின்ற போதில்.
வற்றா அருவிதரும் மலையே-இங்கு
வாழ்வோர்க்கு நலம் செய்யும் மவையே
சிற்றாடை கட்டிப்பல பெண்கள்-பூச்
செண்டாடிக் கொண்டிருக்கும் மலையே
பற்றாக் குறை நீக்கக் குரங்கு-தன்
பல்லால் பலாப்பழத்தைக் கிழிக்கும்-நல்ல
தெற்குத் தமிழ்பாடிப் பெண்கள்-பெருந்
தினைப்புனம் காக்கின்ற மலையே.{{float_right|24}}</poem>}}
{{center|{{larger|<b>16. விண்மீன்</b>}}}}
{{left_margin|3em|<poem>மின்னாத வானில்
மின்னுகின்ற மீன்கள்
சின்னசின்ன வயிரம்
தெளித்தமுத் துக்கள்
புன்னையின் அரும்பு
பூக்காத முல்லை
என்ன அழ காக
இருந்தன மீன்கள்.{{float_right|25}}</poem>}}
{{center|{{larger|<b>17. கதிரவன்</b>}}}}
{{left_margin|3em|<poem>தங்கத் தட்டே வாவா-ஒரு
தனித்த அழகே வாவா
பொங்கும் சுடரே வாவா-பசும்</poem>}}<noinclude></noinclude>
s7816etig2pneb8do5f2tlnziohg83v
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/26
250
616135
1829367
1820500
2025-06-10T12:07:46Z
Arularasan. G
2537
1829367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|14||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பொன்னின் ஒளியே வாவா
எங்கும் இருப்பாய் வாவா-நீ
எவர்க்கும் உறவே வாவா
சிங்கப் பிடரைப்போல-பிடர்
சிலிர்த்த கதிரே வாவா
கடலின் மேலே தோன்றி-நீ
காலைப் பொழுதைச் செய்வாய்
நடுவா னத்தில் நின்று-நீ
நண்பகல் தன்னைச் செய்வாய்
கொடிமேல் முல்லைம கணக்கும்-நல்
குளிர்ந்த தென்றல் வீசும்
படிநீ மாலைப் போதைப்-பின்
பரிவாய்ச் செய்வாய் வாழ்க.{{float_right|26}}</poem>}}
{{center|{{larger|<b>18. நிலவு</b>}}}}
{{left_margin|3em|<poem>சொக்க வெள்ளித் தட்டு-மிகத்
தூய வெண்ணெய்ப் பிட்டு
தெற்கத்தியார் சுட்டு-நல்ல
தேங்காய்ப் பாலும் விட்டு
வைக்கச் சொன்ன தோசை-அது.
வயிர வட்ட மேசை.
பக்கமீன்கள் பலவே- ஒரு
பட்டத் தரசு நிலவே.{{float_right|27}}</poem>}}
{{center|{{larger|<b>19. நிலவு</b>}}}}
{{left_margin|3em|<poem>வட்ட நிலவே
வாடாப் பூவே
சட்டிநி லாவே
தாமரைப் பூவே
தொட்டிப் பாலே
சோற்றுத் திரளே
எட்டிஇருந்தாய்
இனியவி ருந்தாய்.</poem>}}<noinclude></noinclude>
iegxf3dnnsr3315um2pg6pr916y29q4
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/27
250
616136
1829369
1820502
2025-06-10T12:08:33Z
Arularasan. G
2537
1829369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||15}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>வெள்ளித் தட்டே
விண்ணுக் கரசே
பிள்ளை முகமே
பேசுந் தமிழே
உள்ளக் களிப்பே
உலக விளக்கே
அள்ளிப் புரிந்தாய்
அழகு விருந்தே.{{float_right|28}}</poem>}}
{{center|{{larger|<b>20. நிலவு</b>}}}}
{{left_margin|3em|<poem>பள்ளியை விட்டு வந்தேனா?
பட்டப் பகலும் மங்கினதா?
உள்ளே வீட்டில் நுழைந்தேனா?
உள்ள சுவடியை வைத்தேனா?
பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?
பெரிய தெருவில் சேர்ந்தோமா?
வெள்ளி நிலாவும் வந்ததே!
விளையா டும்படி சொன்னதே!
ஓடித் தொட்டோம் ஓர் ஆளை!
ஒளியும் ஆட்டம் ஆடினோம்!
பாடி நடந்தோம் எல்லோரும்!
பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்!
தேடிக் கள்ளனைப் பிடித்தோம்!
சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே!
ஆடச் செய்தது வெண்ணிலா
அழகைச் செய்தது வெண்ணிலா.{{float_right|29}}</poem>}}
{{center|{{larger|<b>21. நிலவு</b>}}}}
{{left_margin|3em|<poem>வானத் தூரார் வந்தார்-அவர்
மத்தாப் பைப்போல் நின்றார்
மீனுக் கெல்லாம் சொன்னார்-மேல்
மினுக்க வேண்டும் என்றார்
நானும் அவரைப் பார்த்தேன்-அவர்</poem>}}<noinclude></noinclude>
13ccgsmjn24fylgoem7k5s1d2dnb8cs
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/28
250
616137
1829371
1820510
2025-06-10T12:09:11Z
Arularasan. G
2537
1829371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|16||இளைஞர் இலக்கணம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>தாமும் என்னைப் பார்த்தார்
ஏனோ வந்து குலவார்?-கீழ்
இறங்கு வாரா நிலவார்?{{float_right|30}}</poem>}}
{{center|{{larger|<b>22. வெண்ணிலா</b>}}}}
{{left_margin|3em|<poem>அல்லி மலர்ந்தது வெண்ணிலாவே-நல்ல
அழகு செய்தது நீ வந்ததால்
கொல்லை குளிர்ந்தது வெண்ணிலாவே-கொடுங்
கோடை தணிந்தது நீ வந்ததால்
சில்லென் றிருந்தது வெண்ணிலாவே-எம்
செந்தமிழ் நாடு நீ வந்ததால்
தொல்லை தணிந்தது வெண்ணிலாவே-உடல்
சூடு தணிந்தது நீ வந்ததால்.
ஒளி பிறந்தது லெண்ணிலாவே-நல்ல
உள்ளம் பிறந்தது நீ வந்ததால்
களி பிறந்தது வெண்ணிலாவே-முக்
கலை பிறந்தது நீ வந்ததால்
எளிமை போனது வெண்ணிலாவே-நெஞ்சில்
இன்பம் பிறந்தது நீ வந்ததால்
நெளியும் கடலும் வெண்ணிலாலே-அலை
நீள முழங்கிற்று நீ வந்ததால்.{{float_right|31}}</poem>}}
{{center|{{larger|<b>23. மூன்றாம் பிறை</b>}}}}
{{left_margin|3em|<poem>முல்லைக் காட்டின் அடைசலில்-ஒரு
முல்லை யரும்பு தெரிந்ததே
வில்லேதான் மூன் றாம்பிறை-அது
விண்ணில் அதோதான் தெரிந்ததே
சொல்லிச் சொல்லிக் காட்டினேன்
தொலையில் விரலை நீட்டினேன்
இல்லை இல்லை என்றாரே-பின்
இதோ இதோ என் றுரைத்தாரே.{{float_right|32}}</poem>}}<noinclude></noinclude>
aza2f9rwgv1z4in7p9n52k9bvtpbs5s
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/29
250
616145
1829374
1820569
2025-06-10T12:10:27Z
Arularasan. G
2537
1829374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||17}}{{rule}}</noinclude>{{center|{{larger|<b>24. அவன் வந்தால் உனக்கென்ன?</b>}}}}
{{left_margin|3em|<poem>அழகிய நிலவு வந்தா லென்ன?
அதுதான் கண்டு சிரித்தா லென்ன?
பழகிட எண்ணிப் பார்த்தா லென்ன?
பால்போல் மேனி இருந்தா லென்ன?
முழுதும் குளிரைச் செய்தா லென்ன?
முத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன?
முழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணே
உன்முகம் கூம்பக் காரணம் என்ன?<ref>நிலவைக் கண்டால் தாமரை கூம்பும்!</ref>{{float_right|33}}</poem>}}
{{center|{{larger|<b>25. முகிலைக் கிழித்த நிலா</b>}}}}
{{left_margin|3em|<poem>பகல் இருண்டது கண் இருண்டது
பழகிய என்னைத் தெரியவில்லை கிளிக்கே-உடன்
பளபள வென்று வந்தது நிலா விளக்கே!
பகலைப் போல இரவிருந்தது
பார்த்த நெல்லாம் நன்குபுரிந்தது கண்ணில்-உடன்
நிலவை வந்து முகில் மறைத்தது விண்ணில்!
முகத்துக்கு முகம் தெரியவில்லை
மூலைமுடுக்குப் புரியவில்லை பின்பே-அந்த
முகலைக் கிழித்து நிலவு வந்தது <ref>முன்பே -கண்முன்பு.</ref>முன்பே!
தகத் தகஎன்று வெளிச்சம் வந்தது
தகத் தகத் தகத் தகத் தகவென ஆடி-யாம்
மகிழ்ந்தோமே சங்கத் தமிழ் பாடி.{{float_right|34}}</poem>}}
{{center|{{larger|<b>26. நிலவு</b>}}}}
{{left_margin|3em|<poem>வில்லடித்த பஞ்சு
விட்டெறிந்த தட்டு
முல்லைமலர்க் குவியல்</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
jl71ebfvs4e265wv2oqwk7zazk0qcc7
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/30
250
616146
1829377
1820570
2025-06-10T12:11:09Z
Arularasan. G
2537
1829377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|18||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>முத்தொளியின் வட்டம்
நல்வயிர வில்லை
நானில் விளக்கு
மெல்ல இங்கு வாராய்
வெண்ணிலாவே நேராய்!
வீற்றிருக்கும் அன்னம்
வெள்ளித்தா மரைப்பூ
ஊற்றிய பசும்பால்
உண்ண வைத்த சோறு
ஆற்று நடுப் பரிசல்
அழகுவைத்த தேக்கம்
மாற்றமில்லை வாராய்!
வானிலவே நேராய்!{{float_right|35}}</poem>}}
{{center|{{larger|<b>27. கொய்யாப்பூ</b>}}}}
{{left_margin|3em|<poem>கொல்லை யிலே கொய்யாப்பூ-அது
கொண் டையிலே வையாப்பூ
நல்ல வெள்ளைத் தாமரை-அது
நன்றாய் மலர்ந்த தாமரை
<ref>கல்லை-தொன்னை.</ref>கல்லை யிலே தேங்காய்ப்பால்-அது
காண இனிக்கும் கட்டிப்பால்
எல்லாம் என்றன் கண்ணிலா!-மிக
எழிலைத் தந்தது வெண்ணிலா!{{float_right|36}}</poem>}}
{{center|{{larger|<b>28. சிற்றூர்</b>}}}}
{{left_margin|3em|<poem>சின்னப் பள்ளி ஒன்றுண்டு
பெரிய கோயில் பலஉண்டு
நன்செய் புன்செய் நாற்புறமும்
நடவும் உழவும் இசைபாடும்
தென்னையும் பனையும் பலமரமும்
செடியும் கொடியும் அழகு தரும்</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
c3138xtkxhw1zrz9uwgv1pad4o1hvq3
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/31
250
616147
1829379
1820571
2025-06-10T12:11:44Z
Arularasan. G
2537
1829379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||19}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம்
நலம் கொழிப்பது சிற்றூராம்.
மச்சு வீடு ஏழெட்டு
மாடி வீடு நாலைந்து
குச்சு வீட்டு வாயில்கள்
குனிந்து போகப் பலவுண்டு
தச்சுப் பட்டறை ஒன்றுண்டு
தட்டார் பட்டரை ஒன்றுண்டு
அச்சுத் திரட்டும் கருமாரின்
பட்டறை உண்டு சிற்றூரில்.
காக்கா ஒருபுறம் கா கா கா
குருவி ஒருபுறம் கீகீகீ
மேய்க்கும் ஆடு மே மே மே
மின்னும் கோழி கோ கோ கோ
பாக்கும் பூனை மீ மீ மீ
பசுங் கன்றும் மா மா மா
ஆக்கும் இந்தக் கச்சேரி
அங்கங் குண்டு சிற்றூரில்.
கம்பும் தினையும் கேழ்வரகும்
கட்டித் தயிரும் சம்பாவும்
கொம்பிற் பழுத்த கொய்யா மா
குலையிற் பழுத்த வாழையுடன்
வெம்பும் யானைத் தலைபோல
வேரிற் பழுத்த நல்லபலா
நம்பிப் பெறலாம் சிற்றூரில்
நாயும் குதிரை போலிருக்கும்.{{float_right|37}}</poem>}}
{{center|{{larger|<b>29. பேரூர்</b>}}}}
{{left_margin|3em|<poem>நிற்க வரும் புகை வண்டி
நிலையம் உள்ள பேரூர்!
விற்கத் தக்க விளைவை எல்லாம்
வெளியில் ஏற்றும் பேரூர்!
கற்கத் தக்க பள்ளிக்கூடம்.
கச்சித மாய் நடக்கும்</poem>}}<noinclude></noinclude>
6kfj0a9y1186w36n37h2v9eyr015its
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/32
250
616148
1829531
1820572
2025-06-10T14:10:12Z
Arularasan. G
2537
1829531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|20||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>உற்றுப் பார்க்கக் கோயில்-மட்டும்
ஊரிற் பாதி இருக்கும்!
பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்
பவனி வரும் எங்கும்
முத்து வெள்ளைச் சுவர் வீட்டின்
முன்னால் <ref>பொறியியங்கி-கார்</ref>பொறியியங்கி!
கத்தும் இரிசு கட்டைவண்டி
கடைச் சரக்கை ஏற்றி
ஒத்து நகரை நோக்கி ஓடும்
உள்ளு ரைஏ மாற்றி!
செட்டுத் தனம் இல்லை பல
தேவை யற்ற உடைகள்
பட்டணம் போகா தவர்கள்
பழங்காலத்து மக்கள்
கட்டு டம்பு வற்றிப் போகக்
கையில் வெண்சு ருட்டுப்
பெட்டியோடும் உலவ வேண்டும்
இதன் போதான் பேரூர்.{{float_right|38}}</poem>}}
{{center|{{x-larger|<b>30. பட்டணம்</b>}}}}
{{left_margin|3em|<poem>பல்கலைக் கழகம்
உயர்நிலைப் பள்ளி
செல்வச் சிறுவர்
செல்லும் பள்ளிகள்
நல்ல நூல்கள்
படிக்கப் படிப்பகம்
எல்லாம் இருக்கும்
அமைதி இராது
பாட்டை நிறையப்
பலவகை வண்டிகள்
காட்டுக் கூச்சல்
கடமுடர் முழக்கம்</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
tuevt68n11gyh845yvoypx2boda2c9g
1829535
1829531
2025-06-10T14:11:22Z
Arularasan. G
2537
1829535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|20||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>உற்றுப் பார்க்கக் கோயில்—மட்டும்
ஊரிற் பாதி இருக்கும்!
பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்
பவனி வரும் எங்கும்
முத்து வெள்ளைச் சுவர் வீட்டின்
முன்னால் <ref>பொறியியங்கி-கார்</ref>பொறியியங்கி!
கத்தும் இரிசு கட்டைவண்டி
கடைச் சரக்கை ஏற்றி
ஒத்து நகரை நோக்கி ஓடும்
உள்ளு ரைஏ மாற்றி!
செட்டுத் தனம் இல்லை பல
தேவை யற்ற உடைகள்
பட்டணம் போகா தவர்கள்
பழங்காலத்து மக்கள்
கட்டு டம்பு வற்றிப் போகக்
கையில் வெண்சு ருட்டுப்
பெட்டியோடும் உலவ வேண்டும்
இதன் போதான் பேரூர்.{{float_right|38}}</poem>}}
{{center|{{x-larger|<b>30. பட்டணம்</b>}}}}
{{left_margin|3em|<poem>பல்கலைக் கழகம்
உயர்நிலைப் பள்ளி
செல்வச் சிறுவர்
செல்லும் பள்ளிகள்
நல்ல நூல்கள்
படிக்கப் படிப்பகம்
எல்லாம் இருக்கும்
அமைதி இராது
பாட்டை நிறையப்
பலவகை வண்டிகள்
காட்டுக் கூச்சல்
கடமுடர் முழக்கம்</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
i6amasu7lh0hkycamx99akli0mrl0gm
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/33
250
616149
1829533
1820575
2025-06-10T14:10:52Z
Arularasan. G
2537
1829533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||21}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>கேட்டால் காதே
கெட்டுப் போகும்
ஈட்ட ஆலைகள்
இருபது கூவும்.
தூய ஆடைத்
தோகை மாரும்
ஆய உணர்வின்
ஆடவர் தாமும்
ஓயா துழைக்கும்
பலதுறை மக்களும்
தேய வழிகள்
செல்வாரி வருவார்
வெள்ளி மலையும்
தங்க மலையுமாய்
உள்ள வீடுகள்
வானில் உயரும்
அள்ளும் அழகுடை
அலுவல் நிலையம்
கொள்ளா வணிகம்
கொண்டது பட்டணம்!
நாடக சாலைகள்
நற்படக் காட்சிகள்
ஆடல் பாடல்
அமையும் அவைகள்
ஈடிலாப் புலவர்
பேச்சுமன் றங்கள்
காடுகள் சோலைகள்
கவிந்தது பட்டணம்.{{float_right|39}}</poem>}}
{{center|{{larger|<b>31. பூச்செடி</b>}}}}
{{left_margin|3em|<poem>மாடு குடிக்கும் தொட்டி அல்ல
மண் நிறைந்த தொட்டி
வாடி மரத் தொட்டி அல்ல
மண்ணாற் செய்த தொட்டி</poem>}}<noinclude></noinclude>
2bl80sw9f5al47xfx8j4uhk0rezgli4
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/34
250
616150
1829536
1820578
2025-06-10T14:12:29Z
Arularasan. G
2537
1829536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|22||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>வேடிக்கையாய்த் தொட்டியிலே
விதைகளை நான் நட்டேன்
ஆடிப்பாடிக் காலை மாலை
அன்பாய்த் தண்ணீர் விட்டேன்
ஒருமாதம் சென்றவுடன்
நிறநிறமாய் அரும்பி
விரைவாகப் பூத்த பூக்கள்
பெரியபெரிய பூக்கள்
கருநீலச் சாமந்தி
வெண்ணிறச் சாமந்தி
வரகுநிறம் சிவப்பு நிறம்
மணத்தை அள்ளி வீசும்.{{float_right|40}}</poem>}}
{{center|{{larger|<b>32. முக்கனி</b>}}}}
{{left_margin|3em|<poem>குண்டுபலா குலைவாழை
மண்டுகவை மாம்பழங்கள்
கொண்ட மூன்றும் "முக்கனி"யாம்
உண்டு மகிழ்வர் தமிழர்!{{float_right|41}}</poem>}}
{{center|{{larger|<b>33. வாழை</b>}}}}
{{left_margin|3em|<poem>மலைவாழை செவ்வாழை
வங்காளவா ழைபார்
வளர்ந்தநல்ல பேயன்வாழை
பச்சை வாழை பார்பார்
பலவாழை மரங்க ளுண்டு
பழம்பழுப்ப துண்டு
பலவாழைப் பழங்களுமே
இனிக்கும்கற் கண்டு
குலைகொடுக்கும் வாழைமரம்
இனிக்கும்பழம் கொடுக்கும்
மலிவாக வாழைக்கச்சை
வாழைத்தண்டு கொடுக்கும்</poem>}}<noinclude></noinclude>
lx9v7jeisd6ap3v0bjrqbmyobapneg1
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/35
250
616151
1829537
1820579
2025-06-10T14:14:39Z
Arularasan. G
2537
1829537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||23}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>கலையாமல் வாழைப்பூவும்
கறிசமைக்கக் கொடுக்கும்.{{float_right|42}}</poem>}}
{{center|{{larger|<b>34. தென்னை</b>}}}}
{{left_margin|3em|<poem>தென்னைமரம் கண்டேன்—பல
தேங்காய்க்குலை கண்டேன்
தென்னை ஓலை நீட்டு—அதில்
பின்னுவார்கள் கீற்று
தென்னம்பாளைச் சாறு—மிக்கத்
தித்திக்குந்தே னாறு
தென்னைமரம் பிளந்து—செற்றி
வாரை செய்வாய் அளந்து.
இளந்தேங்கா யின்பேர் நல்ல
இளநீர்க்காய் என்பார்
இளந்தேங்காய் முற்றும்—அதில்
இருந்த நீரும் வற்றும்
பிளந்த தேங்காய் தன்னை—நல்ல
செக்கில் ஆட்டிய பின்னை
தெளிந்த எண்ணெய் எடுப்பார்—நல்ல
தேங்காய் எண்ணைய் அதன் பேர்.{{float_right|43}}</poem>}}
<section end="2"/><section begin="3"/>
{{center|{{x-larger|<b>அறிவு</b>}}}}
{{center|{{larger|<b>1. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>தரையிலே உட்கார வேண்டாம்-ஒரு
தடுக்குமா இல்லைஉன் வீட்டில்?
கரியாகிப் போகும்உன் சட்டை-நீ
கண்ட இடத்திலே புரண்டால்
சரியான வழியில் நடப்பாய்-நீ
தண்ணீரில் ஆடக்கூ டாது
எரிந்திடும் நெருப்புமுன் னாலே கேள்
என்கண்ணே உனக்கென்ன வேலை{{float_right|44}}</poem>}}<noinclude>
{{rh|இ.இ.3.||}}</noinclude>
a89yie7dnm78bai9uoczmk6abqde2iv
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/36
250
616152
1829541
1820580
2025-06-10T14:19:56Z
Arularasan. G
2537
1829541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|24||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{center|{{larger|<b>2. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே—நல்ல
சுவரிலும் கதவிலும் கிறுக்காதே
கண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை—அது
கைதவறி விட்டால் உடைவதுமெய்
பண்ணோடு பாடநீ கூசாதே—உன்
பள்ளியில் எவரையும் ஏசாதே
மண், ஓடு, ஆணி துணி கடிக்காதே—கேள்
மற்றவர் பொருளை நீ எடுக்காதே.{{Right|45}}</poem>}}
{{center|{{larger|<b>3. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>கண்டஇ டத்திலே துப்பாதே
காலிலே சேற்றை அப்பாதே
துண்டு துணிகளைக் கிழிக்காதே
துடுக்காய் எவரையும் பழிக்காதே
பண்டம்எ தையும்பா ழாக்காதே
பாலைத்த லையிலே வார்க்காதே
நொண்டியைக் கண்டு சிரிக்காதே
நொளநொளப் பழத்தை உரிக்காதே.{{float_right|46}}</poem>}}
{{center|{{larger|<b>4. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>எழுதிமு டித்தபின் உன்பலப்பம் அதை
எடுத்துப்பை யில்வைப் பதுசுலபம்
புழுதியில் எறிவது சரியில்லை-இனிப்
புதிதாய் வாங்கிடு வதுதொல்லை
அழகாய் இருந்தி டும் உன்சுவடி—அதை
அழுக்கா காமல் எடுத்துப்படி
வழவழப் பான உன்இறகு<ref>இறகு —பேனா</ref> —அது
மண்ணில் விழுந்தால் கெடும்பிறகு.</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
iwkkuo1xxqr8y30fn0c7m68a1hnp0nb
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/37
250
616153
1829543
1820583
2025-06-10T14:21:37Z
Arularasan. G
2537
1829543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||25}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>5. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>நாயை அடித்தால் அதுகடிக்கும்
நல்லபூனை எலிபிடிக்கும்
தாயைப் பிரியா மல்செல்லும்—என்
தங்கக் கோழிக் குஞ்செல்லாம்
ஓயா மற்பா டும்குருவி—மேல்
உயரம் பறந்து வரும் காக்கை
ஆயா கண்டால் சோறிடுவார்—பிறர்
அடிப்பது கண்டால் சீறிடுவார்.{{float_right|48}}</poem>}}
{{center|{{larger|<b>6. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>படுக்கைவிட் டெழுந்தால்
பாயைச் சுருட்டு—நீ
பானையிலே பாலைக் கண்டால்
நாயை வெருட்டு—சுவர்
இடுக்கினிலே தேளைக் கண்டால்
கொடுக்கை நசுக்கு—நீ
இருட்டறையில் போகுமுன்னே
விளக்கினை ஏற்று
மடார் என்று வெடிவெடித்தால்
வாய் திறந்து நில்—நீ
மழைவரும்முன் காயவைத்த
வற்றலை எடுப் பாய்
கொடியவர்கள் தாக்க வந்தால்
தடியினைத் தூக்கு—வெறும்
கோழைகளை ஏழைகளை
வாழவைப்பாய் நீ.{{float_right|49}}</poem>}}
{{center|{{larger|<b>7. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>அலைகடலின் தண்ணீரிலே ஆடக் கூடாது—நீ
அங்கும் இங்கும் தண்ணீரிலே ஓடக் கூடாது!
தலைமேலே மண்ணை அள்ளிப் போடக் கூடாது—நல்ல
தாய்தடுத்தால் மலர்ந்த முகம் வாடக் கூடாது.</poem>}}<noinclude></noinclude>
e405jfz7nm30e9haxmdppe4rphth20s
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/38
250
616154
1829545
1820585
2025-06-10T14:22:54Z
Arularasan. G
2537
1829545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|26||இளைஞர் இலக்கியம்}}</noinclude>{{left_margin|3em|<poem>ஆழக்கடல் மேலேகப்பல் அழகாயிருக்கும்—பார்
அங்கே தோணி மிதப்பதுவும் அழகாயிருக்கும்
ஏழைமக்கள் இழுத்த வலையில் மீனாயிருக்கும்—அவர்
இழுக்கும் போது பாடும்பாட்டுத் தேனாயிருக்கும்
கடல்தண்ணீர் அதிகசிலுசிலுப்பாயிருக்கும்—அதைக்
கையால் அள்ளி வாயில்வைத்தால் உப்பாயிருக்கும்
கடகடென்றே அலைபுரளும் கரைக டவாது—அந்தக்
காற்றினிவே குளிர்இருக்கும் புழுக்கம் இராது.{{float_right|50}}</poem>}}
{{center|{{larger|<b>8. நேர்பட ஒழுகு</b>}}}}
{{left_margin|3em|<poem>கடன்வாங்கக் கூடாது தம்பி—மிகக்
கருத்தாய்ச் செலவிட வேண்டும்
உடம்பினைக் காப்பாற்ற வேண்டும்.
உணவினில் நல்லுணவை உண்பாய்
உடைந்திடக் கூடாது நெஞ்சம்—நீ
உண்மைக்குப் பாடுபடும் போதில்!
அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும்—நீ
அயல்பொருள் பறிக்கஎண்ணாதே.{{float_right|51}}</poem>}}
{{center|{{larger|<b>9. இயல்பலாதன செயேல்</b>}}}}
{{left_margin|3em|<poem>அழுமூஞ்சி என்று சொல்வார்
அழுதுகொண்டே இருந்தால்
கழுதையே என்று சொல்வார்
கத்திக்கொண்டே இருந்தால்
எழுதாமல் நீயி ருந்தால்
இடக்குத்தனம் என்பார்
கொழுத்துக் குறும்பு செய்தாலோ
கொழுத்ததனம் என்பார்.
பள்ளி செல்லா விட்டாலோ
பழித்துப் பேசு வார்கள்
துள்ளிப் பொருளை உடைத்தாலோ
துடுக்குத்தனம் என்பார்</poem>}}<noinclude></noinclude>
33bx3916augua71dbqb0p2axtcs4vpa
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/39
250
616155
1829546
1821072
2025-06-10T14:24:49Z
Arularasan. G
2537
1829546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||27}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அள்ளி அரிசி தின்றாலோ
அறிவில்லையா என்பார்
கொள்ளி அருகிற் போனாலோ
குரங்கா நீ என்பார்.{{float_right|52}}</poem>}}
{{center|{{larger|<b>10. நைவன நணுகேல்</b>}}}}
{{left_margin|3em|<poem>இன்னது வேண்டும் என்றுகேள்
எதற்கும் அழுவது சரியில்லை
சொன்னது கேட்டால் மகிழ்வார்கள்
தொல்லை கொடுத்தால் இகழ்வார்கள்
அன்னை தந்தை நல்லவர்கள்
அன்பை உன்மேல் வைத்தவர்கள்.
என்ன கேட்டா லும்தருவார்
இன்னது வேண்டும் என்றுகேள்!
குளிக்க அழைத்தால் உடனேபோ
கொட்டம் செய்வது சரியில்லை
விளக்கை எடுத்தால் தடுப்பார்கள்
வீண் ஒட்டாரம் பண்ணாதே
வெளிக்கு வந்தால் உள்ளேபோ
வெளியில் போவது சரியில்லை
கிளிக்குச் சொல்வது போற்சொல்வார்
கெட்டுப் போக வாசொல்வார்?{{float_right|53}}</poem>}}
{{center|{{larger|<b>11. ஏமாறாதே</b>}}}}
{{left_margin|3em|<poem>ஆரஞ்சிப் பழத்தையும் தம்பி—நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு
நீர்சுண்டி இருக்கவும் கூடும்—அது
நிறையப் புளிக்கவும் கூடும்
ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி—உனக்கு
உகந்ததென் றால் அதை வாங்கு
பாரெங்கும் ஏமாற்று வேலை—மிகப்
பரவிக்கிடக்கின்றது தம்பி!</poem>}}<noinclude></noinclude>
74bf50ja99pc4qx2zsrz54zsnor6nwx
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/40
250
616337
1829548
1821073
2025-06-10T14:26:12Z
Arularasan. G
2537
1829548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|28||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அழுகிய பழத்தையும் தம்பி—அவர்
அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார்
புழுக்கள் இருப்பதுண்டு தம்பி—உள்
பூச்சி இருப்பதுண்டு தம்பி
கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே—வெறும்
கோது நிறைந்திருக்கும் தம்பி
அழுத்தினா லும்தெரி யாது—அதை
அறுத்துக் காட்டச் சொல் தம்பி.
நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார்—அதை
நேரில் காய்ச்சிப்பார் தம்பி
துய்ய பயறுகளில் எல்லாம்—கல்
துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள்
மையற்ற வெண்ணெயென் றுரைப்பார்—அதில்
மாவைக் கலப்பார்கள் தம்பி
ஐயப்பட வேண்டும் இவற்றில்—மிக
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
வகுத்து வகுத்துச்சொல் வார்கள்—அதன்
வயணத்தை ஆராய வேண்டும்.
பகுத்தறி வழியாச் சொத்தாம்—அதைப்
பாழாக்கக் கூடாது தம்பி
நகைத்திட எதையும்செய் யாதே—மிக
நல்லொழுக் கம்வேண்டும் தம்பி
தகத்தகப் புகழினைத் தேடு—நீ
தமிழரின் வழியினில் வந்தாய்.{{float_right|54}}</poem>}}
{{center|{{larger|<b>12. களவு</b>}}}}
{{left_margin|3em|<poem><b>கூழ்நிறைந்த குண்டான்—அதைக்
குப்பன் கண்டு கொண்டான்
ஏழ் குவளை மொண்டான்—மிக
இன்பமாக உண்டான்
வாழைத் தோட்ட முத்து—முன்
வந்து நாலு வைத்து
சூழ்ந்த நிழலில் படுத்தான்—அவன்
பசியால் நெஞ்சு துடித்தான்.{{float_right|55}}</b></poem>}}<noinclude></noinclude>
0s8z6erb74b4b6kvwfebugped9n8x9m
1829559
1829548
2025-06-10T14:36:32Z
Arularasan. G
2537
1829559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|28||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அழுகிய பழத்தையும் தம்பி—அவர்
அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார்
புழுக்கள் இருப்பதுண்டு தம்பி—உள்
பூச்சி இருப்பதுண்டு தம்பி
கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே—வெறும்
கோது நிறைந்திருக்கும் தம்பி
அழுத்தினா லும்தெரி யாது—அதை
அறுத்துக் காட்டச் சொல் தம்பி.
நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார்—அதை
நேரில் காய்ச்சிப்பார் தம்பி
துய்ய பயறுகளில் எல்லாம்—கல்
துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள்
மையற்ற வெண்ணெயென் றுரைப்பார்—அதில்
மாவைக் கலப்பார்கள் தம்பி
ஐயப்பட வேண்டும் இவற்றில்—மிக
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
வகுத்து வகுத்துச்சொல் வார்கள்—அதன்
வயணத்தை ஆராய வேண்டும்.
பகுத்தறி வழியாச் சொத்தாம்—அதைப்
பாழாக்கக் கூடாது தம்பி
நகைத்திட எதையும்செய் யாதே—மிக
நல்லொழுக் கம்வேண்டும் தம்பி
தகத்தகப் புகழினைத் தேடு—நீ
தமிழரின் வழியினில் வந்தாய்.{{float_right|54}}</poem>}}
{{center|{{larger|<b>12. களவு</b>}}}}
{{left_margin|3em|<poem>கூழ்நிறைந்த குண்டான்—அதைக்
குப்பன் கண்டு கொண்டான்
ஏழ் குவளை மொண்டான்—மிக
இன்பமாக உண்டான்
வாழைத் தோட்ட முத்து—முன்
வந்து நாலு வைத்து
சூழ்ந்த நிழலில் படுத்தான்—அவன்
பசியால் நெஞ்சு துடித்தான்.{{float_right|55}}</poem>}}<noinclude></noinclude>
fbpriucmlo1ssgj0ef41veo9uxz5qvx
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/41
250
616338
1829549
1821074
2025-06-10T14:26:58Z
Arularasan. G
2537
1829549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||29}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>13. வீண் வேலை</b>}}}}
{{left_margin|3em|<poem>மாமரத்தின் கிளையி லொரு
மாங்காய் தொங்கக் கண்டேன்
மாங்காயின் மேல் கல்லை விட்டேன்
மண்டை உடை பட்டேன்.
பூமரத்தில் ஏறி ஒரு
பூப்பறிக்கப் போனேன்
பூப்பறிக்கத் தாவுகையில்
பொத்தென்றுவிழ லானேன்.
ஊமையைப்போல் இருந்த நாயை
உதைக்கக் காலை எடுத்தேன்
உயரத் தூக்கிய வலதுகாலைக்
கடித்து விட்டது மாலை.
தீமையான செய்கைகளைச்
செய்யவுங்கூ டாது
செய்வோரிடம் எப்போதும்
சேரவும்கூ டாது.{{float_right|56}}</poem>}}
{{center|{{larger|<b>14. ஏமாற்றாதே</b>}}}}
{{left_margin|3em|<poem>கடைகாரரே கடைகாரரே
கற்கண்டு வேண்டும் என்றான்
கடைகாரர் உள்ளே சென்றார்
கடுகை அள்ளி மறைத்தான்.
கடைகாரரே கடைகாரரே
கற்பூரம் வேண்டும் என்றான்
கடைகாரர் உள்ளே சென்றார்
மிளகை அள்ளி மறைத்தான்.
கடைகாரரே கடைகாரரே
வெல்லம் வேண்டும் என்றான்
கடைகாரர் உள்ளே சென்றவர்
கடியத் திரும்பிப் பார்த்தார்.</poem>}}
{{nop}}<noinclude></noinclude>
06bokm2ypxf99rie0yb9k7rn07eae7s
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/42
250
616339
1829550
1821075
2025-06-10T14:28:04Z
Arularasan. G
2537
1829550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|30||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>கடையில் மல்லி அள்ளும் குப்பன்
கையோ டுபிடி பட்டான்
கடுகளவு களவாடல்
மலையளவு குற்றம்{{float_right|57}}</poem>}}
{{center|{{larger|<b>15. மறதி கெடுதி</b>}}}}
{{left_margin|3em|<poem>கண்ணாடிப் பெட்டியில் ஊசியிருக்கும்—அக்
கண்ணாடிப் பெட்டியில் அதை எடுத்தால்
எண்ணப்படி வேலை முடிந்த உடன்
எடுத்த இடத்திலே ஊசியை வை.
எண்ணெய் இருக்கும் இருட்டறையில்—அந்த
எண்ணெயை அங்கிருந்தே எடுத்தால்
எண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின்
எடுத்த இடத்திலே புட்டியைவை.
கண்ணாடிப் பெட்டியில் ஊசி கண்டான்
கண்ணப்பன் அந்த ஊசி எடுத்தான்
எண்ணப்படி வேலை முடிந்தபின்—அவன்
எங்கோ வைத்தான் அவ்வூசியை.
எண்ணெய் இருக்கும் இருட்டறையில்—அந்த
எண்ணெயைக் கண்ணப்பனே எடுத்தான்
எண்ணெய் இட்டுத்தலை வாரிக்கொண்டபின்
எங்கேயோ புட்டியை வைத்துவிட்டான்.
கண்ணாடிப் பெட்டியில் ஊசி இருப்பதாய்க்
கண்ணப்பன் மறுநாள் தடவிப் பார்த்தான்
கண்ணாடிப் பெட்டியில் ஊசியே இல்லை
கையிலே தேள்ஒன்று கொட்டிவிட்டது!
எண்ணெய் இருந்த இருட்டறைக்குள்—அந்த
எண்ணெயைத் தேடிடும் கண்ணப்பனைப்
பிண்ணாக்குத் தின்னும் பெருச்சாளி—மிகப்
புண்ணாக்கி விட்டது கைவிரலை!{{float_right|58}}</poem>}}<noinclude></noinclude>
i38ifscqr1q61zi53n6ifu5oc1vntmf
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/43
250
616340
1829551
1821077
2025-06-10T14:28:44Z
Arularasan. G
2537
1829551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||31}}{{rule}}</noinclude>{{center|{{larger|<b>16. நோய்</b>}}}}
{{left_margin|3em|<poem>மருத்துவர் தருவார் மருந்து
மகிழ்ச்சி யாக அருந்து
வருத்தப் படுதல் ஆகுமோ
வந்த நோய்தான் போகுமா?
திருத்த மாக நடப்பாய்
தீண்டுமா சொல் ஒரு நோய்
கருத்தாய் நடப்போர் வாழ்வார்
கருத்தில் லாதவர் வீழ்வார்.{{float_right|59}}</poem>}}
{{center|{{larger|<b>17. எண்</b>}}}}
{{left_margin|3em|<poem>வேலா எவர்க்கும் தலை ஒன்று
மெய்யாய் எவர்க்கும் கண் இரண்டு
சூலத்தின் முனையோ மூன்று
துடுக்கு நாயின் கால் நான்கு
வேலா உன்கை விரல் ஐந்து
மின்னும் வண்டின்கால் ஆறு
வேலா ஒருகைவிர லுக்கு
மேலே இரண்டு விரல் ஏழு
சிலந்திக் கெல்லாம்கால் எட்டே!
சிறுகை விரலும்நால் விரலும்
கலந்தால் அதன்பேர் ஒன்பது!
காண்பாய் இருகை விரல் பத்தே!
பலபல என்றே உதிர்ந்தபூ!
பத்தும் ஒன்றும் பதினொன்று
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் இரண்டும் பனிரெண்டு
பத்தும் மூன்றும் பதின்மூன்று
பத்தும் நான்கும் பதினான்கு
பத்தும் ஐந்தும் பதினைந்து
பத்தும் ஆறும் பதினாறு
பத்தும் ஏழும் பதினேழு
பத்தும் எட்டும் பதினெட்டு</poem>}}<noinclude></noinclude>
kgj56hbmsw7vgm1iqfa15jerx5qfytb
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/44
250
616341
1829552
1821078
2025-06-10T14:30:24Z
Arularasan. G
2537
1829552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|32||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பத்தும் ஒன்பதும் பத்தொன்பது
பத்தும் பத்தும் இருபதே.{{float_right|60}}</poem>}}
{{center|{{larger|<b>18. வாரம்</b>}}}}
{{left_margin|3em|<poem>வாரமுதல் நாள் ஞாயிறு
மங்கா மறுநாள் திங்கள்
சேரக் கெளவும் செவ்வாய்
சேர்ந்து வருமாம் ஓர் புதன்
பாராய் அதன்பின் வியாழன்
பளிச்சென் றடிக்கும் வெள்ளி
நேரில் மறுநாள் ஓர்சனி
நிறைந்த வார நாள் ஏழாம்.{{float_right|61}}</poem>}}
{{center|{{larger|<b>19. திங்கள் பனிரண்டு</b>}}}}
{{left_margin|3em|<poem>சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி—பு
ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்—இவை
ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பாவிருக்கும் சித்திரையிலே
கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தகுளி ராயிருக்கும் மார்கழியிலே—மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.{{float_right|62}}</poem>}}
{{center|{{larger|<b>20. திசை</b>}}}}
{{left_margin|3em|<poem>கதிர் முளைப்பது கிழக்கு—அதன்
எதிர் இருப்பது மேற்கு
முதிர் இமையம் வடக்கு—அதன்
எதிர் குமரி தெற்கு.{{float_right|63}}</poem>}}
{{center|{{larger|<b>21. நிறம்</b>}}}}
{{left_margin|3em|<poem>வானம் நீலம்
மல்லிகை வெண்மை</poem>}}<noinclude></noinclude>
rrfo6mehjrcqzogc0rpwilws68lmpa5
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/45
250
616342
1829553
1821079
2025-06-10T14:31:57Z
Arularasan. G
2537
1829553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||33}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>ஆனை கறுப்பே
அலரி சிவப்பே
ஏன் இதில் ஐயம்?
இலைதான் பச்சை
தேன்மா அரைக்கும்
தினைதான் மஞ்சள்.{{float_right|64}}</poem>}}
{{center|{{larger|<b>22. கிழமை</b>}}}}
{{left_margin|3em|<poem>ஞாயிறுதான் ஒன்று—பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று—பின்
வந்த புதன் நான்கு
தூய்வி யாழன் ஐந்து—பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு—இதைத்
தவறாமற் கூறு.{{float_right|65}}</poem>}}
{{center|{{larger|<b>23. விருந்து</b>}}}}
{{left_margin|3em|<poem>விருந்து வருவது கண்டால்—மிக
விரும்பி எதிர் கொண் டழைநீ
இருக்க இருக்கை காட்டி—அதில்
இருக்க வேண்டிக் கொள்வாய்
அருந்தச் சுவைநீர் தருவாய்—நீ
<ref>அடைகாய்த் தட்டு — வெற்றிலை பாக்குத் தட்டு.</ref>அடைகாய்த் தட்டும் வைப்பாய்
பரிந்து சிலசில பேசிப்—பின்
பசியை நீக்க முயல்வாய்.
குளிக்கத் தனியறை காட்டு—அதில்
குட்டை வேட்டி மாட்டு
குளிப்புத் தொட்டியின் அண்டை—ஒரு
<ref>குளிப்புக் கட்டி — சோப்.</ref>குளிப்புக் கட்டியும் வைப்பாய்
</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
mqg5l8f7hi23gcqirynmk9tno8w70ea
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/46
250
616343
1829555
1821249
2025-06-10T14:32:46Z
Arularasan. G
2537
1829555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|34||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>குளித்த பின்கண்ணாடி—நல்
எண்ணெய் சீப்புவை தேடி
அளிப்பாய் கறியும் சோறும்—மிக
அன்பாய் மிளகின் சாறும்.{{float_right|66}}</poem>}}
{{center|{{larger|<b>24. உயிர் எழுத்துக்கள்</b>}}}}
{{left_margin|3em|<poem>அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ
இலூக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ
உரலுக்கும ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ
எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ
ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான்
ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ
ஔவையார் முதலெழுத்தே ஔவாகும் பாராய்.{{float_right|67}}</poem>}}
{{center|{{larger|<b>25. மெய்யெழுத்துக்கள்</b>}}}}
{{left_margin|3em|<poem>செக்குக்கு நடுவெழுத்தே க்
சங்குக்கு நடுவெழுத்தே ங்
உச்சிக்கு நடுவெழுத்தே ச்
பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்
தட்டுக்கு நடுவெழுத்தே ட்
கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்
சித்திக்கு நடுவெழுத்தே த்
பந்துக்கு நடுவெழுத்தே ந்
சீப்புக்கு நடுவெழுத்தே ப்
பாம்புக்கு நடுவெழுத்தே ம்
நாய் என்றால் பின்னெழுத்தே ய்
தேர் என்றால் பின்னெழுத்தே ர்
வேல் என்றால் பின்னெழுத்தே ல்
செவ்வை என்றால் பின்னெழுத்தே வ்
யாழ் என்றால் நடுவெழுத்தே ழ்
புள்ளி என்றால் பின்னெழுத்தே ள்
ஏற்றமென்றால் பின்னெழுத்தே ற்
மான் என்றால் பின்னெழுத்தே ன்.{{float_right|68}}</poem>}}<noinclude></noinclude>
i8ltrzsf8q4h8wn2i9jwiao3edc0s8j
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/47
250
616482
1829557
1821684
2025-06-10T14:34:08Z
Arularasan. G
2537
1829557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||35}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>26. உயிர்மெய்</b>}}}}
{{left_margin|3em|<poem>க் மேலே அகரம் ஏற
இரண்டும் மாறிக் க ஆகும்
க் மேலே ஆ ஏற
இரண்டும் மாறிக் கா ஆகும்
க் மேலே இகரம் ஏற
இரண்டும் மாறிக் கி ஆகும்
க் மேலே ஈ ஏற்
இரண்டும் மாறிக் கீ ஆகும்.
க் மேலே உகரம் ஏற
இரண்டும் மாறிக் கு ஆகும்
க் மேலே ஊ ஏற
இரண்டும் மாறிக் கூ ஆகும்
க் மேலே எ ஏற
இரண்டும் மாறிக் கெ ஆகும்
க் மேலே ஏ ஏற
இரண்டும் மாறி கே ஆகும்
க் மேலே ஐ ஏற
இரண்டும் மாறிக் கை ஆகும்
க் மேலே ஒ ஏற
இரண்டும் மாறிக் கொ ஆகும்
க் மேலே ஓ ஏற
இரண்டும் மாறிக் கோ ஆகும்
க் மேலே ஔ ஏற
இரண்டும் மாறிக் கௌ ஆகும்.{{float_right|69}}</poem>}}
<section end="3"/><section begin="4"/>
{{center|{{x-larger|<b>ஊர்தி</b>}}}}
{{center|{{larger|<b>1. வண்டிகள்</b>}}}}
{{left_margin|3em|<poem>பெரிய கட்டை வண்டி—அதன்
பின்னா லேவில் வண்டி
முருகன் மொட்டை வண்டி—பின்னும்
முனியன் கூண்டு வண்டி</poem>}}<noinclude></noinclude>
mkr8i2ecd80rgrqdu93ujbsum7uwt4j
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/48
250
616483
1829591
1821685
2025-06-10T15:08:25Z
Arularasan. G
2537
1829591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|35||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>கரிய னின்கை வண்டி—அது
காளை மாட்டு வண்டி
தெரியும் குதிரை வண்டி—அதோ
சீனன் இழுப்பு வண்டி
உள்ளி ருப்ப வர்கள்-எந்த
ஊருக் குப்போ கின்றார்?
உள்ளிருக்கும் பண்டம்—எந்த
ஊரைச் சேர வேண்டும்?
பிள்ளைத் தோட்டத் திற்கே—கேள்
பிடிக்க வேண்டும் ஓட்டம்
வள்ளி திரு மணமே—ஒரு
மணிநே ரத்தில் துவக்கம்.{{float_right|70}}</poem>}}
{{center|{{larger|<b>2. இரட்டை மாட்டு வண்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>எங்கள் வண்டி மாடு—கேள்
இரண்டு வெள்ளை மாடு
தங்க வண்டியில் பூட்டி—நல்ல
தருமன் சென்றான் ஓட்டி
எங்கே வண்டி போகும்?—அது
இரிசன் பாளையம் போகும்
அங்கே என்ன வேலை?—எனில்
ஆடல் பாடல் மாலை!{{float_right|71}}</poem>}}
{{center|{{larger|<b>3. குதிரை வண்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>ஓடும் நன்றாய் ஒரு குதிரை
உதைக்கும் கடிக்கும் ஒருகுதிரை
ஓடையில் தள்ளும் வண்டியையே
உயிரை வாங்கும் ஒருகுதிரை
<ref>சோடு — கவடு</ref>சோடு தவறும் ஒருகுதிரை
சும்மா படுக்கும் ஒருகுதிரை
வாடப் பின்னோ டேதள்ளும்
வாலால் அடிக்கும் ஒருகுதிரை</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
aqu4igbdd3pg0mxpk0zah14emy9nosy
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/49
250
616484
1829592
1821686
2025-06-10T15:09:15Z
Arularasan. G
2537
1829592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||37}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>நல்ல குதிரை பூட்டியதாய்
நல்ல ஆளே ஓட்டுவதாய்
எல்லா வண்டியும் இருக்குமா?
இருந்தால் உலகம் சிரிக்குமா?
பொல்லாங் கெல்லாம் நேருமா?
போக்கில் மூலை வாருமா?
நல்ல குதிரை வண்டியிலே
நாம்உட் கார்ந்தால் நலிவில்லை.{{float_right|72}}</poem>}}
{{center|{{larger|<b>4. மாட்டு வண்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>கலகலத்தது வண்டி—அந்தக்
காளைமாடும் நொண்டி
பொலபொலத்தது கூரை—மட்கிப்
பொடியைச் சிந்தும் ஆரை
வலிய அதட்டும் சீனன்—அந்த
வணடிக் காரன் கூனன்
குலைந டுங்கிட உள்ளே—வந்து
குந்தி யவளும் நொள்ளை
ஏரிக் கரை மேலே—அதை
இழுத்துப் போன தாலே
ஆரை ஓடிய பாரும்—அப்
படியே உட்காரும்
பாரும் எருதும் புரள—ஏரிப்
பள்ளத்திலே உருள
ஊரில் யாரும் இல்லை—அவர்
உதிர்த்தனர் பல பல்லை!{{float_right|73}}</poem>}}
{{center|{{larger|<b>5. ஒற்றைமாட்டு வண்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>ஒற்றை மாடு கட்டி—அதோ
ஓடினது வண்டி
ஒற்றை மாட்டுவண்டி—அது
உயர்ந்த கூட்டு வண்டி.
ஒற்றை மாட்டு வண்டி—தனில்
உள்ளே சிலர் குந்திச்</poem>}}<noinclude></noinclude>
8gb3daj6xrwxs0roebl8ck632yc30ok
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/50
250
616485
1829593
1821687
2025-06-10T15:09:55Z
Arularasan. G
2537
1829593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|38||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>சிற்றூருக்குப் போனார்—அவர்
திரும்பி நாளை வருவார்.{{float_right|74}}</poem>}}
{{center|{{larger|<b>6. மக்கள் இயங்கி</b>}}<ref>பஸ்</ref>}}
{{left_margin|3em|<poem>மக்கள் ஏறும் இயங்கு வண்டி
வழியே போகும்—பின்
வழியே மீளும்
மக்கள் அதிலே நிறைந்திருப்பார்
வழியே போகும்—பின்
வழியே மீளும்.
மக்கள் இடையில் ஏறிக் கொள்வார்
வழியே போகும்—தன்
வழியே மீளும்.
மக்கள் இடையில் இறங்குவார்கள்
வழியே போகும்—பின்
வழியே மீளும்.
வண்டி யோட்டி சுக்கான் பிடிக்க
வழியே போகும்—பின்
வழியே மீளும்.
வண்டிக் கணக்கர் மேற்பார்வையில்
வழியே போகும்—பின்
வழியே மீளும்.
வண்டி கெட்டால் தள்ளிவிட்டால்
வழியே போகும்—பின்
வழியே மீளும்.
வண்டியிலே வசதி உண்டு
வழியே போகும்—பின்
வழியே மீளும்.{{float_right|75}}</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
3vkzlgbil1zmvro4yxobwiqqsvfzylf
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/51
250
616486
1829594
1822186
2025-06-10T15:10:37Z
Arularasan. G
2537
1829594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||39}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>7. பொறிமிதி வண்டி</b>}}<ref>மோட்டார்சை சக்கிள்</ref>}}
{{left_margin|3em|<poem>பொறிமிதி வண்டி
படபட என்று
போவதைப் பாருங்கள்
குறுகிய இடத்தில்
ஒருவர் உட்கார்ந்து
போவதைப் பாருங்கள்
பிறைபோல் வளைபிடி
இருமுனை பிடித்துப்
போவதைப் பாருங்கள்
பொறிமேல் நினைவொடு
மிதிமேல் காலொடு
போவதைப் பாருங்கள்
பொறிதான் இழுக்கச்
சுக்கான் திருப்பப்
போவதைப் பாருங்கள்
பொறிபழு தானது
சுக்கான் உடைந்தது
விழுவதைப் பாருங்கள்
நெறிதவ றிட்டார்
நினைவு மறந்தார்
விழுவதைப் பாருங்கள்
முறையே கருவிகள்
முற்றும் கெட்டன
விழுவதைப் பாருங்கள்.{{float_right|76}}</poem>}}
{{center|{{larger|<b>8. மிதிவண்டி.</b>}}<ref> சைக்கிள்</ref>}}
{{left_margin|3em|<poem>மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி—கடு
வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி</poem>}}<noinclude>{{rule}}{{Reflist}}
{{rh|இ.இ.4.||}}</noinclude>
3hjv380yg99zl6gi12g0s1zbezt0agk
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/52
250
616622
1829595
1822187
2025-06-10T15:11:27Z
Arularasan. G
2537
1829595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|40||இளைஞர் இலக்கியம்}}</noinclude>{{left_margin|3em|<poem>மிதிவண்டியில் போவதற்கே கந்தசாமி—அந்த
மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி
மிதிவண்டியில் போகத்தக்க வேலையேயில்லை—அந்த
வெய்யிலிலே நீந்துகின்ரார் கந்தசாமி
மிதிவண்டியும் கல்லில்பட்டு வீழ்ந்துவிட்டதால்—அவர்
மிதிவண்டிமேல் வீழ்ந்துவிட்டார் கந்தசாமி.{{float_right|77}}</poem>}}
{{center|{{larger|<b>9. சரக்கேற்றும் பொறிஇயங்கி</b>}}<ref>லாரி</ref>}}
{{left_margin|3em|<poem>சரக்கேற்றும் பொறிஇயங்கி பார்பார்
தடதடென்றே ஓடுவதைப் பார்பார்
சரக்கெல்லாம் சத்தத்துக்கே ஏற்றுவார்
தடதடென்றே ஓடுவதைப் பார்பார்
சரக்குக்கே உடையவரின் வீட்டில்
சரக்குகளை இறக்குகின்றார் பார்பார்
சரக்கேற்றிப் போனதற்கே சத்தம்
தருகின்றார் எண்ணிஎண்ணிப் பார்பார்.{{float_right|78}}</poem>}}
{{center|{{larger|<b>10. பரிசல்</b>}}}}
{{left_margin|3em|<poem>ஆற்றில் பரிசல் அழகாய் ஓடும்
அக்கரை இருந்தும் இக்கரை சேரும்
நேற்றுப் பரிசலில் பத்துப் பேர்கள்
நின்றிருந்தார் உட்கார்ந்திருந்தார்
காற்றைப் போலக் கரையை நோக்கிக்
கையிற் றுடுப்பை இருபுறம் வலிக்க
ஊற்றுக் கோலால் ஒருவன் உந்த
ஒருநா ழிகையில் அக்கரை சேர்ந்தது.
பரிசல் ஓட்டும் மூன்று பேரும்
பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்
கிருகிரு வென்றே ஆற்று வெள்ளம்
கிழக்கை நோக்கி இழுத்துப் போய்விடும்
ஒருகால் அந்த வட்டப் பரிசவை
உருட்டிவிட்டுப் போகக் கூடும்</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
2xjg753pqk9lkpu9w9ncm9bncu23wl0
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/53
250
616623
1829596
1822188
2025-06-10T15:13:08Z
Arularasan. G
2537
1829596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||41}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பரிசல் ஓட்டும் மூன்று பேரும்
பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்.{{float_right|79}}</poem>}}
{{center|{{larger|<b>11. கப்பல்</b>}}}}
{{left_margin|3em|<poem>சிங்கப் பூரின் கப்பல்—அது
சிட்டாய்ப் பறக்கும் கப்பல்
எங்கள் ஊரிலிருந்தே—அங்
கெட்டு நாளில் சேரும்
தங்கி யிருக்க அறையும்—அதில்
சாப்பிட நல்ல அறையும்
அங்கும் இங்கும் சர்க்கரை—மிக
அடுக்க இடமும் உண்டு.
கப்பல் ஓட்டும் அறிஞர்—அவர்
கையாட்கள் பலர் உண்டு.
கப்பல் மேலே நின்றால்—பெருங்
கடலின் அழகு தெரியும்
எப்பக்கத்திலும் தண்ணீர்—அதை
எடுத்துக் குலுக்கும் காற்றுத்
தப்புவ ழிச்செல்லாமல்—அதைத்
தடுப்பது தான்திசை காட்டி.{{float_right|80}}</poem>}}
{{center|{{larger|<b>12. புகைவண்டி</b>}}}}
{{left_margin|3em|<poem><ref>இழுப்பி வண்டி — இஞ்சின்</ref>இழுப்பி வண்டி இழுத்தோடும்
இருபது பெட்டிகள் இணைந்தோடும்
வழியில் ஓடும் மரவட்டை
மாதிரி ஓடும் புகைவிட்டே!
இழுப்பி வண்டியை ஓட்டுபவர்
இரண்டு மூன்று கையாட்கள்
விழிப்போ டிருக்கத் தான் வேண்டும்
இல்லா விட்டால் பழி நேரும்
இணைந்த பெட்டி வண்டிகளில்
இருப்பார் அவர்பேர்<ref>கண்காணி — கார்ட்</ref> கண்காணி</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
s8674zpbjuiozyz7w2x865obt4kjowk
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/54
250
616624
1829598
1822189
2025-06-10T15:13:55Z
Arularasan. G
2537
1829598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|42||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>மணியோ டும்சரி வகையோடும்
வண்டி புறப்பட லாம்என்று
அணையாய்ப் பச்சை கொடி அசைப்பார்
அழிவுக்குச் செங்கொடி அசைப்பார்
அணைந்து போகும் நல்வாழ்வே
அறிவும் விழிப்பும் குறைவானால்!{{float_right|81}}</poem>}}
{{center|{{larger|<b>13. புகைவண்டி போனது</b>}}}}
{{left_margin|3em|<poem>புகைவண்டி வரும்நேரம் ஆனதே
பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே.
நகை எங்கே எனப் பதைத்தாள்
நாராயணன் பெற்ற பெண்ணாள்
தகதகஎன் றாடு கின்றாள்
சரிகைச் சேலை தடவுகின்றாள்
முகத்தின் எதிரில் இருக்கும் பெட்டியை
முன்னறையில் தேடுகின்றாள்
மிகமிகமிகப் பரபரப்பாய்
வேலைக்காரி யிடம் சொல்வாள்;
“புகைவண்டி வரும்நேரம் ஆனதே
பொட்டுவைக்க எனக்கு மறந்துபோனதோ”
கூசா எங்கே சீசா எங்கே
குங்குமச் சிமிழ் போன தெங்கே
தோசை எங்கே நேற்றிடித்த
தூளெங்கே தூக்கெங்கே
மேசையிலே பணமெங்கே
வெள்ளிப் பெட்டியிற் சீப்பெங்கே?
ஆசை வண்டி ஓசையுடன்
அடுத்த நிலையம் போன பின்பும்
புகைவண்டி வரும்நேரம் ஆனதே
பொட்டு வைக்க எனக்கு மறந்துபோனதே!{{float_right|82}}</poem>}}<noinclude></noinclude>
jwpexdw3bdlf4d9jv64j4rfrl8gbmy0
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/55
250
616806
1829599
1822790
2025-06-10T15:14:27Z
Arularasan. G
2537
1829599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||43}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>14. வானூர்தி</b>}}}}
{{left_margin|3em|<poem>வான ஊர்தி வான ஊர்தி
எங்கே போகின்றாய்?—நான்
வாடிக்கையாய்ப் போவதே இ
லங்கை மாநகர்.
பானை ஒன்று குறுக்கில் கண்டால்
என்ன செய்குவாய்?—“அட
பானை ஏது சட்டி ஏது
வான வெளியிலே”
ஆனை ஒன்று குறுக்கில் வந்தால்
என்ன செய்குவாய்?—“அட
ஆனை ஏது பூனை ஏது
வான வெளியிலே”
கானலுக்கே இளைப்பாற
எங்கே தங்குவாய்?—“நான்
போனவுடன் கீழிறங்கிப்
பொழுது போக்குவேன்”
எத்தனைபேர் இருக்கின்றார்கள்
வானவூர்தியே?—“ஆம்
இருபதுபேர் இருக்கின்றார்கள்
என் வயிற்றிலே”
மெத்தஉயரத் தேயிருந்து
விழுந்திடுவாயோ?—“என்
மேல் இருக்கும் பொறிகெட்டால்
விழுந்திடுவேனே.”
மொய்த்துப்புயல் வந்து விட்டால்
என்ன செய்குவாய்?—“அந்த
மொய்த்த புயல் தாண்டுவது
ஓட்டுவார் திறம்!”{{float_right|83}}</poem>}}<noinclude></noinclude>
60zn28f989ly6m80cetcw275of8z2d4
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/56
250
616807
1829600
1822792
2025-06-10T15:15:39Z
Arularasan. G
2537
1829600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|44||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>15. மின்னாற்றல்</b>}}}}
{{left_margin|3em|<poem>மின்னாற்றல் ஆக்கும் நிலையம்—அது
மிகமிகப் பெரியது பாராய்
சின்ன பல கம்பிகள் வழியாய்—அது
செலுத்திடும் மின்னாற்றல் ஒளியை
என் வீட்டில் எரியும் விளக்கும்
என் ஊரில் எரியும் விளக்கும்
மின்னாற்ற லால்எரியும் அந்த
மின்னாற்றல் வராவிடில் அவியும்!
என்வீட்டில் ஒவ்வொர் விளக்கும்
எரிவது மின்னாற்ற லாலே
என்வீட்டுச் சுவரிலோர் பெட்டி
இருக்கும்அப் பெட்டியில் முளைகள்
ஒன்றினைத் தாழ்த்தினால் எரியும்
உடனே அழுத்தினால் அவியும்
முன்விளக் கின்வசதி குறைவே
மின்விளக் கின்வசதி மிகுதி.{{float_right|84}}</poem>}}
<section end="4"/><section begin="5"/>
{{center|{{x-larger|<b>தொழில்</b>}}}}
{{center|{{larger|<b>1. குயவர்</b>}}}}
{{left_margin|3em|<poem>தரையோடு தரையாய்ச்
சுழலும் உருளை!
அதிலே குயவர்
செய்வார் பொருளை!
கரகர வென்று.
சுழலும் அதன்மேல்
களிமண் வைத்துப்
பிடிப்பார் விரலால்!
விரைவில் சட்டி
பானைகள் முடியும்
விளக்கும் உழக்கும்
தொட்டியும் முடியும்</poem>}}<noinclude></noinclude>
5z3hditzu1rrvrziza7x9it9rhbs9ce
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/57
250
616808
1829602
1822794
2025-06-10T15:19:04Z
Arularasan. G
2537
1829602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||45}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>சுருக்காய்ச் செய்த
பானை சட்டி
சூளை போட்டுச்
செய்வார் கெட்டி
உரித்த மாம்பழத்
தோலைப் போலே
உருக்கள் மண்ணாற்
செய்யும் வேலை
இருக்கும் வேலை
எதிலும் பெரிதே!
இப்படிச் செய்தல்
எவர்க்கும் அரிதே!
சிரிப்ப துண்டு
மண் பாண்டத்தைச்,
சிறுமை என்று
நினைப்ப துண்டு
பெருத்த நன்மை
மண்பாண்டத்தால்
சமையல் செய்து
சாப்பிடு வதனால்!{{float_right|85}}</poem>}}
{{center|{{larger|<b>2. தட்டார்</b>}}}}
{{left_margin|3em|<poem>தோடிழைப்பார் தட்டார்
தொங்கல் செய்வார் தட்டார்
ஆடி அசைக்கும் கைக்கு—நல்ல
அழகு வளையல் செய்வார்
போடப் போட ஆசை—தரும்
புதிய சங்கிலி செய்வார்
ஓடைத்தா மரைபோல்—தலை
உச்சி வில்லை செய்வார்
தங்க நகை செய்வார்—அவர்
வெள்ளி நகை செய்வார்
வங்கி நல்ல மாலை—கெம்பு
வயிரம் வைத்துச் செய்வார்</poem>}}<noinclude></noinclude>
kzhccage9sdjfqxto0ogyv5r9vm51hj
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/58
250
616809
1829603
1822796
2025-06-10T15:20:09Z
Arularasan. G
2537
1829603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|46||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>எங்கள் ஒட்டி யாணம்—அதை
இன்னும் திருத்த வேணும்
எங்கும் புகழப் பட்டார்—நல்ல
இழைப்பு வேலைத் தட்டார்.{{float_right|86}}</poem>}}
{{center|{{larger|<b>3. கொத்தனார்</b>}}}}
{{left_margin|3em|<poem>கடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி
இடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி
நொடியில் லாமல் நூலைப் பிடித்து
மடிவில்லாமல் மட்டம் பார்த்துக்
தரையில் தொடங்கினார் சுவரை முன்பு
பெரிய தாக வளர்ந்தது பின்பு
தெருவில் வீடுகள் கொத்தனார் வேலை
தெருவும் ஊரும் கொத்தனார் வேலை.{{float_right|81}}</poem>}}
{{center|{{larger|<b>4. கருமார்</b>}}}}
{{left_margin|3em|<poem>கடமட என்று பட்டறை அதிரக்
கருமார் வேலை செய்வார்
குடமும் குண்டானும் குண்டும் கெண்டியும்
கூசா தவலை செய்வார்
நெடுவடி தட்டும் நிறமாய்ச் செம்பும்
நீண்ட விளக்கும் செய்வார்
ஒடியாச் செம்பால் பித்தளை யாலே
உயர்ந்த பொருள்கள் செய்வார்!{{float_right|88}}</poem>}}
{{center|{{larger|<b>5. தச்சர்</b>}}}}
{{left_margin|3em|<poem>மரத்தைச் செற்றுவார்
மரத்தை அறுப்பார்
மரத்தில் பெட்டி செய்வார்
சரத்தைச் செய்வார்
சன்னல் செய்வார்
சாய்வுநாற் காலியும் செய்வார்</poem>}}<noinclude></noinclude>
4xk3awon5wj1mc5cbqiimrwro21bcrv
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/59
250
616810
1829604
1822798
2025-06-10T15:20:44Z
Arularasan. G
2537
1829604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||47}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அரத்தை எடுப்பார்
வாள் அராவுவார்
அலகைத் தீட்டி முடிப்பார்
துரப்ப ணத்தைச்
சுழற்றிப் பார்ப்பார்
தூக்கி மரத்தைத் துளைப்பார்
பாரும் செய்வார்
படியும் செய்வார்
தேரும் செய்வார் தச்சர்.
ஏருஞ் செய்வார்
ஏற்றம் செய்வார்
யாரும் விரும்பும் தச்சர்
ஊருக் கெல்லாம்
உலகுக் கெல்லாம்
உயிராகிய தொழில் தச்சு
சீருக் கெல்லாம்
சிறப்புக்கெல்லாம்
செம்மையில் உரியவர் தச்சர்.{{float_right|89}}</poem>}}
{{center|{{larger|<b>6. கொல்லர்</b>}}}}
{{left_margin|3em|<poem>நிலத்தை வெட்டி எடுப்பார்—அதில்
நிறைய இரும்புத் தூளே
கலந்திருக்கும் அதையே—பின்
காய்ச்சிக் காய்ச்சி வார்ப்பார்
வலுத்த கம்பி வார்ப்பார்—அதில்
வலுத்த தகடும் வார்ப்பார்
மெலுக்கு வளையம் வார்ப்பார்—மிகு
மிடுக்கு வளையம் வார்ப்பார்.
ஆணி வகைகள் செய்வார்—அதில்
அரங்கள் எல்லாம் செய்வார்
ஏணி வகைகள் செய்வார்—அதில்
ஏரின் முனையும் செய்வார்</poem>}}<noinclude></noinclude>
g3w7n60noc94f9dk553lvt38zxynm05
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/60
250
616811
1829605
1822804
2025-06-10T15:21:30Z
Arularasan. G
2537
1829605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|48||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>தோணி தூக்கும் கருவி—கப்பல்
தூக்கும் கருவி செய்வார்
வாணல் சட்டி வண்டி—பெரு
வான ஊர்தி செய்வார்.
இரும்பே இல்லா விட்டால்—இங்
கென்ன வேலை நடக்கும்?
கரும்பு வெட்டும் கொடுவாள்—பெருங்
காடு வெட்டும் கத்தி
திரும்பு கின்ற பக்கம்—எங்கும்
தெரியும் பொருள்கள் எல்லாம்
இரும்பு கொண்ட பொருள்கள்—அவை
விரும்பத் தக்க பொருள்கள்.
இரும்பு வேலை செய்வோர்—அவர்
எல்லாம் “கொல்லர்” ஆவார்
இருந்து வேலை செய்யும்—அவர்
இடமே “உலைக்கூடம்”
திருந்திய தென் றால்ஊர்—அவர்
செய்த தொண்டா லேதான்
வருந்தித் தொழில் செய்வார்—அவர்
வாழ்க வாழ்க வாழ்க.{{float_right|90}}</poem>}}
{{center|{{larger|<b>7. இலை தைத்தல்</b>}}}}
{{left_margin|3em|<poem>வேலை யில்லா நேரம்
வீட்டில் உள்ளோர் யாரும்
ஆலிலையைத் தைப்பார்
அதைக் கடையில் விற்பார்
மூலை யிலே குந்தி
இருப்பவ ளோர் மந்தி
வேலை செய்யும் பெண்கள்
வீட்டின் இரு கண்கள்.{{float_right|91}}</poem>}}
{{center|{{larger|<b>8. கூடை முறம் கட்டுகின்ற குறத்தி</b>}}}}
{{left_margin|3em|<poem>கூடே மொறே கட்டலியே என்று
குளறிக் கொண்டு வருவாள்—அந்தக்</poem>}}<noinclude></noinclude>
ledtajc9h76frji6ikgs4vs1186yzst
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/61
250
616812
1829606
1822806
2025-06-10T15:22:19Z
Arularasan. G
2537
1829606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||49}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>குறத்தி யிடம் கூடை முறம்
கொடுத்துக் கட்டச் சொல்வோம்.
கூடை களில் மூங்கிற் கூடை
கசங்கு. பிரப்பங் கூடை—அவை
கூட்டு விட்டால் கட்டு விட்டால்
கொடுத்துத் திருத்தச் சொல்வோம்.
மாடு தவிடு தின்னுங் கூடை
மற்ற இறை கூடை
மாவு சலிக்கும் சல்லடைகள்
வட்டத் தட்டும் உண்டு.
பாடு பட்டு வாங்கி வைத்த
கூடை முறம் எல்லாம்
பாணி கெடா திருக்க வேண்டும்
சாணி மெழுக வேண்டும்.{{float_right|92}}</poem>}}
{{center|{{larger|<b>9. குடை பழுது பார்ப்பவர்</b>}}}}
{{left_margin|3em|<poem>மழைக்கும் குடை வேண்டும்—நல்ல
வெம்பி லுக்கும் வேண்டும்—குடை
ஒழுக்கிருந்தால் உடைந்தி ருந்தால்
என்ன செய்ய வேண்டும்?
அழைக்க வேண்டும் உடனே—குடை
பழுது பார்க்கும் அவரை
கிழிந்த துணியை மாற்றா விட்டால்
கேட்பதுதான் எவரை?
கிழிந்த துணியைப் புதுக்கு—கம்பிக்
கீல் உடைந்தால் பொருத்து
வழியில் போவார் கூவிக் கொண்டே
வரவழைத்துத் திருத்து.
கழி உடைந்தால் மாற்று—தடி
சுழன் றிருந்தால் மாட்டு
பழுதில் லாமல் அழுக்கில் லாமல்
அதை நீ காப்பாற்று.{{float_right|93}}</poem>}}<noinclude></noinclude>
qaz0khx8a8tr21blalb2n0fbptjtmxi
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/62
250
616813
1829607
1822809
2025-06-10T15:22:59Z
Arularasan. G
2537
1829607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|50||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>10. சாணை பிடிக்கவில்லையா?</b>}}}}
{{left_margin|3em|<poem>சாணை பிடிக்க வில்லையா?
சாணை பிடிக்க வில்லையா?
சரசர என்று பொரி பறக்கச்
சாணை பிடிக்க வில்லையா?
வீணாய்க் கிடக்க விடுவதா?
வீணாய்க் கிடக்க விடுவதா?
வீர வாளும் கூர் மழுங்கி
வீணாய்க் கிடக்க விடுவதா!
ஆணி கெட்டுப் போனதா
அரிய முடிய வில்லையா?
அரியும் கத்தி அரிவாள் மணை
ஆணி கெட்டுப் போனதா?
ஏணி வைத்த சாணைக்கல்
எடுத்துக் கொண்டு போகின்றார்
இட்டுக் கொண்டு வந்து நீங்கள்
சாணை பிடிக்க வில்லையா?{{float_right|94}}</poem>}}
{{center|{{larger|<b>11. பெட்டி பூட்டுச் சாவி</b>}}}}
{{left_margin|3em|<poem>பூட்டுக்குச் சாவி போட வில்லையா?
வீட்டுக்குப் பூட்டுத் தைக்க வில்லையா?
கேட்டுக் கொண்டே போகின்றார் இப்படியே!
நாட்டுக்கு நல்ல ஓர் பாட்டாளி அவர்!
கதவின் பூட்டைக் கழற்றப் பார்த்தார்
அதை அராவிப் பழுது பார்த்தார்.
புதிய சாவி காணாமற் போனதால்
அதற்கும் ஒன்று செய்து கொடுத்தார்.
நாலு பணம் வேண்டும் கூலி என்றார்
நாலுபணம் இந்தா கூலி என்றோம்
லேலை முடிந்ததும் பெட்டி எடுத்தார்
மேலும் அப்படியே கூவி நடந்தார்.{{float_right|95}}</poem>}}<noinclude></noinclude>
okb17bgkmaz1gmxyvjg82n0bdjuibud
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/63
250
616814
1829608
1822810
2025-06-10T15:23:47Z
Arularasan. G
2537
1829608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||51}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>12. வடை தோசை</b>}}}}
{{left_margin|3em|<poem>அண்டை வீட்டு நடையில்
அழகாய்ச் சுட்ட வடையில்
துண்டாய் இரண்டு வாங்கித்
தோசை நாலு வாங்கிக்
குண்டா னுக்குள் வைத்துக்
கொடுப்பேன் காசை எடுத்து
அண்டை வீட்டார் உதவி
அடட மிகவும் பெரிது.{{float_right|96}}</poem>}}
{{center|{{larger|<b>13. எண்ணெய்</b>}}}}
{{left_margin|3em|<poem>எள்ளை நன்றாய்க் கழுவி
எடுத்து வெயிலில் துழவி
அள்ளிப் புடைத்துச் செக்கில்
ஆட்டி எண்ணெய் எடுப்பார்
தெள்ளத் தெளிந்த எண்ணெய்க்கே
சேர்ந்த திப்பி பிண்ணாக்கே
உள்ள எண்ணெய் வீட்டுக்கு!
பிண்ணாக் கெல்லாம் மாட்டுக்கு!{{float_right|97}}</poem>}}
{{center|{{larger|<b>14. அப்பளம்</b>}}}}
{{left_margin|3em|<poem>சப்பளம் போட்டுக் குந்தி அம்மா
அப்பளம் போட்டார் சும்மா சும்மா
கொப்பளம் காணப் பொரித் தெடுத்தார்.
கொம்மாளம் போட்டுத் தின்னக் கொடுத்தார்
ஒப்பனை யாக உளுத்த மாவை
உருட்டி உருட்டி வைப்பது தேவை
அப்பள மணையில் எண்ணெய் தடவி
அதில் உருட்ட உருளும் குழவி.{{float_right|98}}</poem>}}<noinclude></noinclude>
efqk7805dzbsqreyq97rcon52nm7ysm
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/64
250
616815
1829610
1822812
2025-06-10T15:24:56Z
Arularasan. G
2537
1829610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|52||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude><section end="5"/><section begin="6"/>
{{center|{{x-larger|<b>உயிர்கள்</b>}}}}
{{center|{{larger|<b>1. உயிர்கள்</b>}}}}
{{left_margin|3em|<poem>பிளவு பட்ட குளம்புடையது மாடு
பிளவு படாக் குளம்புடையது குதிரை
முளைக்கும் இருகொம் புடையது மாடு
முழுதுமே கொம்பில் லாதது குதிரை
பளபளென்று முட்டையிடும் பறவை
பட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு
வெளியில் வராக் காதுடையது பறவை
வெளியில் நீண்ட காதுடையது விலங்கு.
நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை
நீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்
நீர்நிலையில் குட்டிபோடும் விலங்கு
நிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்
நீரிலுமே பாம் பிருப்பதுண்டு
நிலத்திலும் பாம் பிருப்ப துண்டு
ஊரிலுள்ள பாம்போடும் குட்டி
உள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை.{{float_right|99}}</poem>}}
{{center|{{larger|<b>2. உயிர்கள்</b>}}}}
{{left_margin|3em|<poem>காகா என்று கத்தும் காக்கா
கோ கோ என்று கூவும் கோழி
வள்வள் என்று குரைக்கும் நாய்தான்
உள்ளூர்ப் பன்றி உர் உர் என்னும்
குக்கூ என்று கூவும் குயில்தான்
தக்கத் தாஎன ஆடும் மயில்தான்
கறுகுறு என்று கொஞ்சும் புறாவே
கிறுகீர் என்று சுற்றும் செக்கு
தளபள என்று கொதிக்கும் சோறு
மளமளா என்று வருமே மழைதான்</poem>}}{{nop}}<noinclude></noinclude>
381afk1c7m4x6g7945rb2u5hfsr8xb5
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/65
250
616816
1829614
1822813
2025-06-10T15:28:23Z
Arularasan. G
2537
1829614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||53}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>தடதடா என்றே இடிக்கும் இடிதான்
கடபடா என்று கதறும் கடலே
அம்மா என்றே அழைக்கும் கறவை
தும்தும் என்று தும்முவர் மக்கள்
ஒய்ஒய் என்றே ஊதும் வண்டே
ஞைஞை என்று நவிலும் பூனை
அக்கக் காஎன அழைக்கும் கிளிகள்
தெற்குத் தமிழ்தான் யாழின் துளிகள்.{{float_right|100}}</poem>}}
{{center|{{larger|<b>3. நாய் வளர்த்தல்</b>}}}}
{{left_margin|3em|<poem>நாயும் நல்ல நாய்தான்—அது
நன்றி யுள்ள நாய்தான்
வாயும் தூய்மை இல்லை—அது
வள்வள் என்று குரைக்கும்
பாயில் கழிவு கழிக்கும்—அது
பல்லால் வேட்டியைக் கிழிக்கும்
நாய் வளர்ப்பதை விட்டு—மிக
நலமடைந்தான் கிட்டு.{{float_right|101}}</poem>}}
{{center|{{larger|<b>4. பசுப் பயன்</b>}}}}
{{left_margin|3em|<poem>பசுவே கறக்கும் பாலை—அந்த
பாலைத் துவைத்தால் தயிராம்
விசையாய்த் தயிரைக் கடைந்தால்—நல்ல
வெண்ணெயும் மோரும் கிடைக்கும்
கசக்கா வெண்ணெயைக் காய்ச்சி—மணம்
கமழும் நெய்யை எடுப்பார்
பசுவின் பால்தயிர் வெண்ணெய்—மோர்
பசுநெய் எல்லாம் உணவே.{{float_right|103}}</poem>}}
{{center|{{larger|<b>5. வண்டு</b>}}}}
{{left_margin|3em|<poem>பாடிக் கொண்டே பறக்கும் வண்டு
பறந்து கொண்டே பாடும் வண்டு</poem>}}<noinclude></noinclude>
f4uppj6he82kyd7rt8cm4buln3j1pfk
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/66
250
616973
1829615
1823641
2025-06-10T15:29:08Z
Arularasan. G
2537
1829615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|54||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>தேடிக்கொண்டே திரியும் வண்டு
தேனைக் குடிக்கப் பறக்கும் வண்டு
சாடிக் குள்ளே நுழைவது போல்
தாமரையில் நுழையும் வண்டு
மாடிக் குள்ளே விருந்து போல
மலரில் தேனை உண்ணும் வண்டு
தங்கப் பொடியில் ஆடும் வண்டு
சங்கத் தமிழைப் பாடும் வண்டு
செங்குத் தாகப் பறக்கும் வண்டு
செந்தூர் எங்கும் சிதறும் வண்டு
எங்கும் மணத்தைப் பரவச் செய்யும்
இனிய தொண்டு புரியும் வண்டு
மங்குவ தில்லை வண்டும் தேனும்
மணமும் பாட்டும் அந்தக் குளத்தில்!{{float_right|103}}</poem>}}
{{center|{{larger|<b>6. பறவைகள்</b>}}}}
{{left_margin|3em|<poem>மாடத்தில் தங்குவது மாடப் புறா—நல்ல
மரத்தினில் தங்குவது மணிப்புறா
கூடத்தில் உலவிடும் சிட்டுக் குருவி—ஏரி
குளத்தில் முழுகிவரும் பட்டுச் சிரவி
கூடு துலங்க வைக்கும் கொஞ்சும் கிளி—வீட்டுக்
கொல்லையில் காக்கைகருங் கொட்டாப்புளி
ஆடப் பிறந்ததொரு சோலைமயில்—பண்
பாடப் பிறந்ததொரு நீலக் குயில்
கரிய படம்விரிக்கும் வான்கோழி—அதி
காலை இசைத்திடும் தேன் கோழி
தரையிலும் நீரிலும் உள்ள வாத்து—நாம்
கண்டால் சிரிப்புவரும் குள்ள வாத்து
ஒருவெண் தாழம்பூ வுக்கு—நிகர்
உரைத்திடத் தக்கதொரு வெண்கொக்கே
தெருவிலும் வீட்டிலும் காட்டிலுமாய்—அவை
திரிந்திடும் பலபல அழகழ காய்.{{float_right|104}}</poem>}}<noinclude></noinclude>
5geuitkklvvs1ey1v24jht0eistc0ug
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/67
250
616974
1829616
1823642
2025-06-10T15:30:04Z
Arularasan. G
2537
1829616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||55}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>7. சிச்சிலி</b>}}}}
{{left_margin|3em|<poem>நேரில் <ref>மீன் கொத்தி</ref>சிச்சிலி பறக்கும்—குள
நீரில் மீன் சிறக்கும்
நீரில் மீனை விழுங்கிப்—பின்
நேரில் சிச்சிலி பறக்கும்
ஈயும் வந்து மேயும்—அதை
மாயப் பல்லி பாயும்
வாயின் ஈரம் காயும்—முன்ஓர்
ஈயும் வந்து மேயும்.{{float_right|105}}</poem>}}
{{center|{{larger|<b>8. கோழி வளர்த்தல்</b>}}}}
{{left_margin|3em|<poem>பண்ணையிலே கோழி—மிகப்
புரிந்து வளர்க்க வேண்டும்
திண்ணையிலே கோழி—வந்து
திரிந்தாலும் ஓட்டு.
கண்ணுக்கும் பிடிக்காது—அது
கழிக்கும் கழிவைக் கண்டால்—அது
மண்ணும் குப்பையும் சீய்க்கும்—எங்கும்
மட்டத் தூசி ஆக்கும்.{{float_right|106}}</poem>}}
{{center|{{larger|<b>9. கிளி வளர்த்தல்</b>}}}}
.
{{left_margin|3em|<poem>பச்சைக் கிளியை வளர்த்து வந்தான்
பழங்கள் எல்லாம் கொடுத்து வந்தான்
குச்சிக் கூட்டைத் திறந்து விட்டான்
கூட்டில் அடைக்க மறந்து விட்டான்
நச்சுப் பூனை பிடித்துத் தின்றது
நாயும் அங்கே குரைத்து நின்றது
பிச்சை முத்துப் பட்டான் தொல்லை
பிறகு கிளிகள் வளர்ப்ப தில்லை.{{float_right|107}}</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
q2m0pa11j8be6lna4n6gz4s9xbqgvlq
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/1
250
617124
1829384
1825376
2025-06-10T12:15:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>மானுடப் பிரவாகம்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மேலாண்மை பொன்னுச்சாமி</b>}}}}
{{dhr|10em}}
{{box|background=white|align=center|border size=2px|text color=black|text align=center|{{x-larger|<b>கங்கை புத்தகநிலையம்</b>}}}}
{{c|23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை–600 017.}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
15x1bxx3y8uz1zgeknzlqwaj2yntxy0
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/68
250
617135
1829617
1824268
2025-06-10T15:31:00Z
Arularasan. G
2537
1829617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|56||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{center|{{larger|<b>10. சிட்டுக் குருவி</b>}}}}
{{left_margin|3em|<poem>கெட்டிக் காரச்
சிட்டுக் குருவி
நெட்டைத் துடைப்பக்
கட்டை உருவிப்
பட்டுச் சேலை
இழையைச் சேர்த்தும்
கொட்டிய பஞ்சில்
கொஞ்சம் கோத்தும்
எட்டாச் சுவரை
ஒட்டிய வாரையின்
முட்டு முடுக்கின்
நட்ட நடுவில்
கட்டிய கூட்டில்
முட்டையும் இட்டது
ஒட்டிக் காத்துக்
குஞ்சும் பொறித்தது!{{float_right|108}}</b></poem>}}
{{center|{{larger|<b>11. காக்கை</b>}}}}
{|
|+
|-
|{{gap}}ஓயாத ||{{gap2}} ||நாக்கா!
|-
|{{gap}}ஓய்ந்திருப்பாய் ||{{gap2}} || காக்கா!
|-
| {{gap}}வாயில் என்ன || {{gap2}} || பாக்கா?
|-
| {{gap}}வாழைக் கச்சை || {{gap2}} || மூக்கா!
|-
| {{gap}}ஆயாவைத்த || {{gap2}} || தட்டை
|-
| {{gap}}அதிலி ருக்கும் || {{gap2}} ||பிட்டை
|-
| {{gap}}நீபண்ணாதே || {{gap2}} || சட்டை
|-
| {{gap}}நினைக்காதே || {{gap2}} ||திருட்டை {{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}{{float_right|109}}
|}
{{center|{{larger|<b>12. ஆட்டப் புறா</b>}}}}
{{left_margin|3em|<poem>ஆடும் புறா—பார்
ஆடும் புறா—தன்
அழகு சிறகுவிரித்
தாடும் புறா.</poem>}}<noinclude></noinclude>
8hpoc3lquyfjmzxrr0q8y1r4qrex9fo
பக்கம்:விரல் 2003.pdf/4
250
617295
1829785
1825453
2025-06-11T04:09:28Z
TVA ARUN
3777
test
1829785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|:::{{larger|<b>சமர்ப்பணம்}}</b>
{{rule|20em|align=center}}
{{dhr|3em}}
{{center|::செம்மலர் ஆசிரியரும், தமிழ்நாடு
::முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனும்
::ஆலமரத்தை நிறுவி வளர்த்தவரும், நாவல்,
::விமர்சனத் துறையில் அழுந்தக் கால்
::வைத்தவரும், கிராமத்துப் பாமரத்தனத்துடன்
::எழுதத் துவங்கிய என் கதைகளை விருட்சம்
::சுமக்கும் விதையென முன்னுணர்ந்து காத்து,
::வளர்த்து என்னை எனக்கும் உலகுக்கும்
::அறிமுகப்படுத்தியவரும், என் போன்ற
::எத்தனையோ படைப்பாளிகளுக்கு ஆதர்சத்
::தலைவராகவும் பாசமிகு தோழராகவும்
::விளங்கிய என் இனிய தோழர்
::''கே. முத்தையா'' அவர்களுக்கு...}}{{nop}}
}}<noinclude></noinclude>
r3obptad3z6yqdtpnku5g0pp0gmwe5c
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75
0
617348
1829727
1828694
2025-06-11T02:25:16Z
Meykandan
544
/* பாடல்: 56-60 */
1829727
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 ===
{{dhr}}
==பாடல்: 51-55==
=== (கண்கள்) ===
: <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b>
: <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b>
: <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b>
: <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b>
=== (விண்ணிற்) ===
: <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b>
: <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b>
: <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b>
: <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b>
=== (இன்றுநீர்) ===
: <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b>
: <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b>
: <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b>
: <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பட்டதெ) ===
: <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b>
: <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b>
: <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b>
=== (பள்ளிகொள்)===
: <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b>
: <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b>
: <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b>
: <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b>
==பாடல்: 56-60==
=== (இன்னதோர்) ===
: <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b>
: <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b>
: <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b>
: <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b>
=== (வையக) ===
: <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b>
: <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b>
: <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b>
: <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (சென்று) ===
: <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b>
: <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b>
: <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b>
: <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b>
=== (இன்பக்) ===
: <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b>
: <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b>
: <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b>
: <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b>
=== (தண்ணந்) ===
: <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b>
: <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b>
: <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b>
: <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b>
==பாடல்: 61-65==
=== (ஆசை) ===
: <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b>
: <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b>
: <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b>
: <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b>
=== (மகரவெல்) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
jz3u65e9crwny07j3og2exyq7eej0rz
1829728
1829727
2025-06-11T02:51:52Z
Meykandan
544
/* பாடல்: 61-65 */
1829728
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 ===
{{dhr}}
==பாடல்: 51-55==
=== (கண்கள்) ===
: <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b>
: <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b>
: <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b>
: <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b>
=== (விண்ணிற்) ===
: <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b>
: <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b>
: <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b>
: <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b>
=== (இன்றுநீர்) ===
: <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b>
: <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b>
: <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b>
: <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பட்டதெ) ===
: <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b>
: <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b>
: <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b>
=== (பள்ளிகொள்)===
: <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b>
: <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b>
: <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b>
: <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b>
==பாடல்: 56-60==
=== (இன்னதோர்) ===
: <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b>
: <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b>
: <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b>
: <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b>
=== (வையக) ===
: <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b>
: <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b>
: <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b>
: <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (சென்று) ===
: <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b>
: <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b>
: <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b>
: <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b>
=== (இன்பக்) ===
: <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b>
: <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b>
: <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b>
: <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b>
=== (தண்ணந்) ===
: <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b>
: <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b>
: <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b>
: <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b>
==பாடல்: 61-65==
=== (ஆசை) ===
: <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b>
: <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b>
: <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b>
: <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b>
=== (மகரவெல்) ===
: <b> மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய || <FONT COLOR="FF 63 47 "> மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய </FONT></b>
: <b> சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயில் || <FONT COLOR="FF 63 47 "> சிகரம் செவ் வரை தீ நிறம் பொன் எயில் </FONT></b>
: <b> நிகரி னேமித னீணகர்க் காகெனா || <FONT COLOR="FF 63 47 "> நிகர் இல் நேமி தன் நீள் நகர்க்கு ஆகு எனா </FONT></b>
: <b> நகர நாலிரு கொடி நயந்ததே. (912) || <FONT COLOR="FF 63 47 "> நகரம் நால் இரு கோடி நயந்ததே. (௬௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (உவாமுத) ===
: <b> உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் || <FONT COLOR="FF 63 47 "> உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர் </FONT></b>
: <b> கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் || <FONT COLOR="FF 63 47 "> கவான் முதல் கூப்பிய கனக மாழையால் </FONT></b>
: <b> றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ || <FONT COLOR="FF 63 47 "> தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர் </FONT></b>
: <b> ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. (913) || <FONT COLOR="FF 63 47 "> அவா எனும் உடை கடல் அடைக்கப்பட்டதே. (௬௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (சீரரவச்) ===
: <b> சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி || <FONT COLOR="FF 63 47 "> சீர் அரவம் சிலம்பு ஏந்தும் மென் சீறடி(யார்) </FONT></b>
: <b> யாரர வக்கழ லாடவ ரோடும் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் கழல் ஆடவரோடும் </FONT></b>
: <b> போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் || <FONT COLOR="FF 63 47 "> போர் அரவம் களம் போன்று பொன் ஆர் புனல் </FONT></b>
: <b> நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். (914) || <FONT COLOR="FF 63 47 "> நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார். (௬௪) </FONT></b>
=== (கார்விளையாடிய) ===
: <b> கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> கார் விளையாடிய மின் அனையார் கதிர் </FONT></b>
: <b> வார்விளை யாடிய மென்முலை மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வார் விளையாடிய மென் முலை மைந்தர் </FONT></b>
: <b> தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய || <FONT COLOR="FF 63 47 "> தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய </FONT></b>
: <b> நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. (925) || <FONT COLOR="FF 63 47 "> நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே. (௬௫) </FONT></b>
==பாடல்: 65-70==
<b><big>(வேறு)</big></b>
=== (விடாக்களி) ===
: <b> விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் || <FONT COLOR="FF 63 47 "> விடா களி வண்டு உண விரிந்த கோதையர் </FONT></b>
: <b> படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் || <FONT COLOR="FF 63 47 "> படா களி இள முலை பாய விண்ட தார்</FONT></b>
: <b> கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக || <FONT COLOR="FF 63 47 "> கடாம் களிற்று எறுழ் வலி காளை சீவகன்</FONT></b>
: <b> னடாக்களி யவர்தொழிற் காண வேகினான். (926) || <FONT COLOR="FF 63 47 "> அடா களி அவர் தொழில் காண ஏகினான். (௬௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒன்றே) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
dy1nj4ol242zefeqqls6w3wgaz9axky
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/69
250
617448
1829618
1825645
2025-06-10T15:31:50Z
Arularasan. G
2537
1829618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||57}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>வேடிக்கை பார்—நல்ல
வேடிக்கை பார்—முத்து
வெள்ளைப் புறாக் காட்டும்
வேடிக்கை பார்.
தேடாச் செல்லம்—அது
தேடாச் செல்வம்—அதன்
சின்னக் காலும் மின்அடகும்
தேடாச் செல்வம்
மேடைப் புறா—மணி
மேடைப் புறா—படம்
விரித்துக் களித்தாடும்
மேடைப் புறா!{{float_right|110}}</poem>}}
{{center|{{larger|<b>13. எலிப்பொறி</b>}}}}
{{left_margin|3em|<poem>எலிப்பொறியில் போளி—அதை
இழுத்தது பெருச் சாளி
எலிப் பொறியின் கதவு—தான்
சாற்றிக் கொண்டது பிறகு.
ஒளிந்தது பார் உள்ளே—அது
வரப் பார்த்தது வெளியே
வலியக் கோணியில் பிடித்தார்—அதை
மாண்டு போக அடித்தார்.{{float_right|111}}</poem>}}
{{center|{{larger|<b>14. வேப்பமரத்திற்குக் குடிக்கூலி</b>}}}}
{{left_margin|3em|<poem>வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா
வேப்ப மரத்தில் தன் மூக்கால்
கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன்
குப்பன் அதையே பார்த்தவுடன்
கூட்டைக் கலைக்க வேண்டினான்
குடியைக் கெடுக்கத் தூண்டினான்
வீட்டுக் காரர் சீறினார்
வேண்டாம் என்று கூறினார்.</poem>}}<noinclude></noinclude>
21gu6rgs2g5c8d6963utr3kk6bmonp1
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/70
250
617449
1829619
1825647
2025-06-10T15:33:15Z
Arularasan. G
2537
1829619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|58||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அரிதாய் முட்டை இட்டது.
அப்புறம் குஞ்சு பொறித்தது
பெரிதாய்க் குஞ்சு பறந்தது
பிறந்த இடத்தை மறந்தது
சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்
சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்
சரியாய் நூறு ரூபாயின்
தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!{{float_right|112}}</poem>}}
<section end="6"/><section begin="7"/>
{{center|{{x-larger|<b>தாலாட்டும் துயிலெழுப்பும்</b>}}
{{larger|<b>1. தாலாட்டு</b>}}
<b>(ஆண்)</b>}}
{{left_margin|3em|<poem>யானைக் கன்றே தூங்கு—நீ
யாதும் பெற்றாய் தூங்கு
தேனே தமிழே தூங்கு—என்
செங்குட்டு வனே தூங்கு
வானவ ரம்பா நீயே—மிக
வளைத்துப் பார்க்கின் றாயே
ஆனஉன் விழியை வைத்தே—உன்
அழகிய இமையால் சாத்து.{{float_right|113}}</poem>}}
{{center|{{larger|<b>2. தாலாட்டு</b>}}
<b>(பெண்)</b>}}
{{left_margin|3em|<poem>பட்டுப் பாப்பா தூங்கு—நீ
பாலும் குடித்தாய் தூங்கு
மொட்டில் மணக்கும் முல்லை—என்
முத்தே என்ன தொல்லை
சிட்டாய் ஆடிப் பறந்தாய்—உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்
பிட்டும் தருவேன் தூங்கு—என்
பெண்ணே கண்ணே தூங்கு!{{float_right|114}}</poem>}}<noinclude></noinclude>
mp1zspwt2s8dx0vbey7c4hod3zqicay
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/71
250
617746
1829637
1826448
2025-06-10T15:53:35Z
Arularasan. G
2537
1829637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||59}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>3. தாலாட்டு</b>}}}}
{{center|<b>(பொது)</b>}}
{{left_margin|3em|<poem>தொட்டிலில் ஆடும் கிளியே—என்
தூய தமிழின் ஒளியே
கட்டிக்கரும்பே தூங்கு—முக்
கனியின் சாறே தூங்கு
தட்டிற் பாலும் சோறும்—நான்
தந்தே னேநாள் தோறும்
சுட்டப் பத்துடன் வருவேன்—நீ
தூங்கி எழுந்தால் தருவேன்.{{float_right|115}}</poem>}}
{{center|{{larger|<b>4. பள்ளி எழுச்சி</b>}}}}
{{center|<b>(பெண்)</b>}}
{{left_margin|3em|<poem>
{{gap2}}இன்னந் தூக்கமா? பாப்பா
{{gap2}}இன்னந் தூக்கமா?
பொன்னைப் போல வெய்யிலும் வந்தது
பூத்த பூவும் நிறம்கு றைந்தது
உன்னால் தோசை ஆறிப் போனதே
ஒழுங்கெல் லாமே மாறிப் போனதே
{{gap2}}இன்னந் தூக்கமா? பாப்பா
{{gap2}}இன்னந் தூக்கமா?
காலைக் கடனை முடிக்க வேண்டும்
கடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்
நீலக் கூந்தல் வார வேண்டும்
நினைத்தது போல் உடுத்த வேண்டும்
{{gap2}}இன்னந் தூக்கமா? பாப்பா
{{gap2}}இன்னந் தூக்கமா?
நேரத் தோடு போகின்றார்
நிறையப் பெண்கள் தெருவில் பார்
காரியத்தில் கண்ணாயிரு
கைகாரப் பெண்ணாயிரு
{{gap2}}இன்னந் தூக்கமா? பாப்பா
{{gap2}}இன்னந் தூக்கமா?{{float_right|116}}</poem>}}<noinclude></noinclude>
ostfo2pkb3yeix89ql2ahd16jsh2q8t
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/72
250
617748
1829639
1828048
2025-06-10T15:54:33Z
Arularasan. G
2537
1829639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|60||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>
{{center|{{larger|<b>5. கை வீசல்</b>}}}}
{{left_margin|3em|<poem>கைவீசம்மா கைவீசு
கடலை வாங்கலாம் கைவீசு
நெய் உருண்டை கைவீசு
நிறைய வாங்கலாம் கைவீசு
பொய்யா சொல்வேன் கைவீசு
போளி வாங்கலாம் கைவீசு
வெய்யில் போகும் கைவீசு
வெளியில் போகலாம் கைவீசு.{{float_right|117}}</poem>}}
{{center|{{larger|<b>6. தட்டாங்கி</b>}}}}
{|
|+
|-
| தட்டாங்கி || {{gap2}} || தட்டாங்கி
|-
| தலைமேலே || {{gap2}} || தாழம்பூ
|-
| பட்டாலே || {{gap2}} || சட்டை
|-
| பஞ்சாலே || {{gap2}} || சல்லடம்
|-
| செட்டாக || {{gap2}} || அணிந்து
|-
| சீராக|| {{gap2}} || முந்தி
|-
|தட்டுநீ || {{gap2}} || தட்டு
|-
| தட்டாங்கி|| {{gap2}} || தட்டாங்கி{{gap2}}{{gap2}}118
|-
|}
{{center|{{larger|<b>7. பள்ளி எழுச்சி</b>}}}}
{{center|<b>(ஆண்)</b>}}
{{left_margin|3em|<poem>இன்னந் தூங்கு தம்பி—நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.
சின்னக் குளத்தில் மட்டை போல
செற்றிப் போட்ட கட்டை போலத்
தன்னை மறந்து தலைய ணைமேல்
ஒட்டிக் கொண்ட அட்டைபோல
இன்னந் தூங்கு தம்பி—நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.</poem>}}<noinclude></noinclude>
i2s2uohuefwx6lqy5o1yvvsk86kn1q5
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/73
250
618308
1829640
1828490
2025-06-10T15:55:49Z
Arularasan. G
2537
1829640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||61}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>எழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம்
என்னைச் சட்டை பண்ண வேண்டாம்
பழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம்
பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம்
இன்னந் தூங்கு தம்பி—நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.{{float_right|119}}</poem>}}
<section end="7"/><section begin="8"/>
{{center|{{x-larger|<b>சிரிப்பு</b>}}}}
{{center|{{larger|<b>1. மின்விளக்கு நின்றது</b>}}}}
{{left_margin|3em|<poem>சாப்பிடும் போது விளக்கு நின்றது
சட்டிப் பொரியலைப் பூனை தின்றது
கூப்பிடக்கேட்ட அம்மாவ ரும்போது
கொம்பினில் மோதக் காதுகி ழிந்தது
காப்பைக் கழற்றினான் ஐயோ என்று
கதறினான் தம்பி தெருவில் நின்று
கோப்பை உடைந்தது பானை உருண்டது
கொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது!
அறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை
அக்கா தலைஉடைத் திட்டது தொல்லை
குறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி
குந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி
உறைவிட்டு நீங்கிய கத்தியைப் போலே
ஒளிமின்விளக்குமுன் போல்வந்த தாலே
நிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி
நிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி.{{float_right|120}}</poem>}}
{{center|{{larger|<b>2. நெருப்புக்குச்சிப் பெட்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>நெருப்புக் குச்சிப் பெட்டி—அதில்
நெருப்புக் குச்சியைத் தட்டி
இருக்கும்விழல் தட்டி—மேல்
எறிந்தான் ஒரு மட்டி.</poem>}}<noinclude></noinclude>
imtb1adritf8aarr8czabh26amomkpa
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/74
250
618309
1829643
1828913
2025-06-10T15:59:32Z
Arularasan. G
2537
1829643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|62||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>இருக்கும்விழல் தட்டி—பற்றி
எரிந்ததனால் தொட்டி<ref> தொட்டி — மரத்தொட்டி.</ref>
இரட்டைப்பூனைக் குட்டி—எல்லாம்
எரிய என்ன அட்டி?{{float_right|121}}</poem>}}
{{center|{{larger|<b>3. சிரித்த பொம்மைகள்</b>}}}}
{{left_margin|3em|<poem>அம்மா முறுக்குச் சுடும் போதே
அழகன் ஒன்றைத் தெரியாமல்
கைம்மேல் வைத்து மறைவினில்
கடித் திருந்தான் அறையினிலே
சும்மா இருந்த அவன் அக்கா
சுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா
கைம்மேல் வைத்தே எடுத்தோடி
அதேஅறை புகுந்தாள் இடந்தேடி.
சொல்லா தேஎன் றான் அழகன்
சொல்லா தேஎன் றாள் அக்கா
தில்லு முல்லுக் காரர்கள்
தின்று முடித்து விட்டவுடன்
எல்லா முறுக்கையும் சுட்டே
எடுத்து வந்தம் மா வைத்தார்
கொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை
கொட்ட மறிந்தார் அவர் அம்மா.{{float_right|122}}</poem>}}
{{center|{{larger|<b>4. பெருமாள் மாடு</b>}}}}
{{left_margin|3em|<poem>
தவிடா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலை அசைத்தது
பெருமாள் மாடு—
அவலா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு—
</poem>}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
h2i5i98pfbp8gxyeyh9ngehjebv6n6a
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/156
250
618329
1829672
1828555
2025-06-10T23:09:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 155</b>}}{{rule}}</noinclude>“அப்படியா...? நல்ல காரியம். காலா காலத்துலே நடக்கட்டும்... நா... வாரேம்மா...”
“வந்துருங்க அத்தை...”
“வராம இருப்பேனா? கட்டாயமா வாரேன்.”
வடிவு வாசலில் வந்து நிற்கிறாள். அவர்கள் இந்த வீட்டைக் கடந்து போகிறார்கள். ஆவலும் பரபரப்பு மாய் எதிர்பார்த்த மனசு. அழைப்பை எதிர்பார்த்த துடிப்பு. கடந்து போகிறபோது... ஏதோ பறிபோகிற மாதிரியோர் வேதனை. ஏமாற்றம் அடிமனசில் சப்பென்று அறைகிறது. வடிவு காயம்பட்ட குருவியின் ரணத்தோடு அவர்கள் முதுகையே பார்க்கிறாள்.
இவளை அழைக்கவில்லை. சும்மா ஏறிட்டு... வெறுமையான புன்முறுவலை சம்பிரதாயமாக சிந்திவிட்டு நகர்ந்துவிட்ட அவர்கள்.
இவள் தாலியறுத்தவள். கணவனை சாவிடம் ஒப்படைத்தவள். கணவனின் அன்பை—அரவணைப்பை—ஆதரவை—பாதுகாப்பை விதியிடம் பறிகொடுத்தவள். அமங்கலி. நல்லதுகளில் கலந்து கொள்ளும் உரிமையையும் இழந்தவள். மங்களகரமான விசேஷங்களில் மனுசிகளோடு மனுசியாக, சமதையோடு நிற்கும் தகுதியை இழந்தவள்.
அதனால்தான் ‘அழைக்காமல்’ போகிறார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்த ஏமாற்றத்தீயை தொடுகிறபோது—நிர்த்தாட்சண்ய மான நிராகரிப்புக்கு குரூரத்தை உணரும் தருணத்தில்—
அவளுக்குள் ஒரு கனத்த ஊசியைச் சொருகின மாதிரியிருந்தது. இங்குட்டு குத்தி, அங்குட்டு உருவின<noinclude></noinclude>
rpvxs87vyjdh4pzmywl7o12ylwyz211
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/157
250
618330
1829673
1828557
2025-06-10T23:09:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>156 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>மாதிரியோர் ரணம். அடிமனசின் ஆழ் நுனிவரை முட்டிமோதிப் பரவிய வலி.
அம்மாவின் முகவாட்டத்தைப் பார்த்து... பத்து வயது மகன் பதைத்தான். ‘என்னம்மா’ என்று கேட்கவும், பதறிப்போய் பம்மிக் கிடந்தான்.
‘நம்ம தலையிலே விதி இப்படியா வந்து விடியணும்? அடப்பாவிப் பய தெய்வமே... ஒனக்கும் கண் அவிஞ்சு போச்சா? ஒரு பாவமும் அறியாத இந்தச் சாதிமான் கன்னுக்கா, இந்தக் கதி வரணும்...? அவளுக்குள் அவல நினைவுகள்.
...{{larger|<b>ப</b>}}டுத்திருந்த நிலையிலேயே கழுத்தைத் திருப்பினாள். மகனை இருட்டுக்குள் துழாவித் தேடியலைகிற மனசு. கையை நீட்டி தடவிப் பார்த்தாள். மகன் பாயை விட்டுத் தள்ளிப் புரண்டிருந்தான்.
தெருவில் சத்தம். முற்றம் தெளிக்கிற சத்தம். சாணிப்பாலின் ‘சளப், சளப்...’ சொஸைட்டிக்குப் பால் பீய்ச்சுப் போகிற எருமைகளின் வாலாட்டும் சத்தம். பிள்ளைகளை அள்ள வரும் தீப்பெட்டியாபீஸ் வேனின் சத்தம்.
வடிவுக்குள்ளிலிருந்து வெளிப்படுகிற சோம்பலான பெருமூச்சு. ஆறிப்போன புண்ணின் வலி ஞாபகம் போல... மனசுக்குள் அந்தச் சோகம்.
கதவைத் தட்டுகிற சத்தம்.
“வடிவு... வடிவு...”
“என்னக்கா... ?”
“இன்னும் எந்திக்கலியா?”{{nop}}<noinclude></noinclude>
9q2rc5rgv9xlxq01tv7ui2fmri03dog
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/158
250
618331
1829674
1828559
2025-06-10T23:10:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 157</b>}}{{rule}}</noinclude>“எந்திக்கணும். ப்ள்ச்சூ!”
“என்ன வடிவு, விடியக்காலம் வேலைக்குப் பெறப்பட்டுப் போவணும்லே? நீ வரல்லியா? புஞ்சைக் கார நாயக்கர் நாற வசவு வையப் போறாரு...”
“ஐயய்யோ....அந்த ஆவுகம் (ஞாபகம்) வரல்லியே... இந்தா வந்துட்டேன்க்கா...”
பதறிப் பதைத்து எழுந்தாள் வடிவு. நாயக்கர் புஞ்சையில் பருத்தி விதை ஊன்றணும். காலைக் கரண்டு. ஆறுமணிக்கெல்லாம் மோட்டாரை ‘எடுத்து’ விட்டு விடுவார்கள். தண்ணி பாய, தண்ணி பாய, பாத்தி பாத்தியாக பருத்தி விதை ஊன்றணும். மதியம் வரைக்குத்தான் கரண்டும், வேலையும்.
விதை ஊன்றுகிற முதல் நாளிலேயே தாமதமாகப் போனால்...அம்புட்டுத்தான். நாயக்கர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் ‘தங்கு, புங்’கென்று குதிப்பார்.
“விதை ஊனுற அன்னைக்கே லேட்டா? வெள்ளாமை வெளங்குன மாதிரித்தான்” என்று சீறிச் சினந்து தெறிப்பார்.
நினைத்தாலே நடுக்கமாக வருகிறது, வடிவுக்கு.
அவசர அவசரமாக தலைமுடியை அள்ளி அள்ளி முடிந்தாள். எழுந்தாள். கதவைத் திறந்தால்... வந்து மோதுகிற இருட்டு. முகம் வெளுத்து வருகிற வைகறை இருட்டு.
பால் வாங்கிட்டு வரணும். காப்பி போடணும். சோற்றுக்கு உலை வைக்கணும். ஒரு குழம்புப் பாடு பாக்கணும். ஓடைக்குப் போய்ட்டு வரணும். அள்ளி வயிற்றில் கொட்டிவிட்டு, அரக்கப் பரக்க ஓடணும்.{{nop}}<noinclude></noinclude>
hmcp5mstn5gh5pzm6j0uvn2u1dd8x60
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/159
250
618332
1829675
1828561
2025-06-10T23:11:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>158 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>இத்தனை ‘ணும்’களும், முக்கால் மணி நேரத்திற்குள் முடித்தாகணும்.
சாட்டைச் சுழற்சியாய் அவளை முடுக்குகிற நிர்ப்பந்தம்.
கதவைத் திறந்தாலும் வெளியே தலை காட்டவில்லை. உள்ளேயே முகத்தைக் கழுவினாள். அடுப்பில் தீ மூட்டினாள். காப்பிச்சட்டியை வைத்தாள். தண்ணீரை ஊற்றினாள். வெல்லக் கட்டியையும், டீத்துளையும் தட்டினாள்.
சோற்றுச் சட்டியில் தண்ணீரை ஊற்றினாள்.
றெக்கையடித்துப் பறக்கிற வேலைகள். வேலைகளில் ஒரு துரிதம். கையின் பரபரப்பில் தெரிகிற மனப்பயம். பயப் படபடப்பு. அவசரம்.
உறங்கும் மகனை உசுப்பினாள். உசுப்புவதில்கூட ஒரு அவசரம்.
“ஏலேய்....ஐயா... ராசா... எந்திடா... போய்ப் பாலை வாங்கிட்டு வாடா...”
“ஆமா... போ... நா மாட்டேன்...”
“ஐயா இல்லே? ராசா இல்லே? சொஸைட்டியிலே பூட்டிட்டுப் போயிருவாகடா அதுக்குள்ளே போய் பாலை வாங்கிட்டு வாடா...”
மறுத்தான். அடம்பிடித்துச் சிணுங்கினான். அழுது முணங்கினான். ரொம்ப கிராக்கி பண்ணின பிறகு... அம்மாவின் ‘ஐயா, ராசா’ கெஞ்சலுக்காக அரைமனசோடு போனான்.
கொதித்துவிட்டது. காப்பிச் சட்டியை இறக்கி வைத்தாள். குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்தாள்.<noinclude></noinclude>
48w0nkfahdezimsnxrf7cdj9y2z964l
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/160
250
618333
1829676
1828562
2025-06-10T23:12:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 159</b>}}{{rule}}</noinclude>காப்பிச்சட்டியிலிருந்து ஆவி வந்தது. அடுப்புத் தீயின் சந்தன வெளிச்சத்தில் நிழலாக நகர்கிற ஆவிக்கோடுகள்.
அடுப்புத்தீக்கு விறகை உள்ளே தள்ளினாள்.
சோறும், குழம்பும் ரெண்டு அடுப்புகளில் வெந்து கொண்டிருந்தது. பயல் வந்தவுடன் பாலை ஊற்றி... டீயைக் குடித்துவிட்டு... ஓடைக்குப் போய்ட்டு வரணும்.
அப்போதுதான், அந்த ஞாபகம், ஒரு தீக்கங்காக நெஞ்சுக்குள் சுட்டது.
எப்படிப் போக? ஓடைக்குப் போகணுனா... கதவைத் திறந்து வெளியே போகணுமே... எப்படிப் போக? எப்படி முகத்தை வெளியே காட்ட? தெருவுலே நடக்கணுமே... எப்படி நடக்க?
மலைப்பாறையாய் மறித்துக்கொண்டு நிற்கிற பிரச்சினை...எட்டு வைத்து நடக்க முடியாமல் காலைக் கவ்வுகிற சிக்கல்.
வெளியே முகம் காட்டினால்...?
எதிர்வீட்டுக்காரன். நேர் எதிர் வீடல்ல. சற்று மேற்கே தள்ளியிருக்கிற எதிர் வீடு. ரொம்பச் சகுனம் பார்க்கிறவன்.
...{{larger|<b>ஏ</b>}}றக்குறைய... அநேகமாய்... இந்நேரம்தான் கையில் செம்புத் தண்ணீரோடு வாசல்படிக்கு வருவான், முகம் கழுவ. களவாடப் போகிற நாய் மாதிரி... ரெண்டு பக்கமும் கள்ளப்பார்வை பார்ப்பான்...
தப்பித்தவறி இவள் முகம் அவன் கண்ணில் பட்டுவிட்டால்...அம்புட்டுத்தான்.{{nop}}<noinclude></noinclude>
k2nsfnbavnpdn3x8mbfzd7tq4qgq7a1
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/161
250
618335
1829677
1828564
2025-06-10T23:13:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>160 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>அப்படித்தான்—
அன்றைக்கு ஒருநாள் அவன் முகம் கழுவ வெளியே வந்த நேரத்தில்... இவள் வீட்டு வாசலில் முற்றம் தெளிக்க சாணிச்சட்டியோடு நின்றாள்.
அவன் வந்ததை இவளும் கவனித்தாள். ‘சளப், சளப்’பென்று பாதி முற்றம் தெளித்தாகி விட்டாள். சடக்கென்று பாதியில் மறைய முடியாது. முகம் மறைக்க முடியாது. வேறு வழியில்லை.
கையறு நிலையில்... பிடிபட்ட மைனாவின் பதற்றத்தோடு, அவனைப் பார்த்தாள். பதற்றப் படபடப்பு.
அவன் வெறுப்போடு பார்த்தான். கண்ணில் தாட்சண்யமற்ற கோப வெக்கை. முகத்தில் அசூயையின் கோணல் நெளிவுகள். அருவெருப்பின் சிடுசிடுப்பு. அமங்கலத்தைப் பார்த்துவிட்ட ஆத்திரம்.
முகம் கழுவுவதைக்கூட நிறுத்திவிட்டு, இவளைக் கடுப்போடு பார்க்கிற அவன். உதடுகளின் முணு முணுப்பு. அசைவு.
வைகிறான். தன்னைக் கேவலமான வார்த்தைகளில் திட்டுகிறான். மனசின் சாணத்தையள்ளி வீசுகிறான்.
அந்தக் கணத்தில்—
உள்ளுக்குள் அரிவாள் வெட்டு விழுந்த மாதிரியிருந்தது. நிர்வாணமாக நடுத்தெருவில் நிறுத்தி வைத்து, செருப்பால் அடித்த மாதிரியோர் அவமானத் தகிப்பு. தன் பிறப்பின்மீதே வெறுப்பாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude>
p06wh7tiqxgmrxwrx7w090eva68i2pl
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/162
250
618337
1829678
1828567
2025-06-10T23:13:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 161</b>}}{{rule}}</noinclude>‘பொட்டச்சியா பெறக்குறதே பாவம். அதுலேயும் தாலியறுத்த விதவையாயிருக்குறது... அதைவிடக் கொடுமை...’
வாயைக் கொப்பளிக்கிற சாக்கில் காறித்துப்புகிற அவனது திமிர். வீட்டுக்குள் திரும்புகிறபோது—
“இன்னிக்குப் பொழுது பூராவும் வெளங்குன மாதிரித்தான் இருக்கும்” என்று ஏளன வார்த்தைகளை அத்துமீறலாக எறிந்துவிட்டுப் போகிற அகம்பாவம்.
வடிவுக்குள் குலை கொதித்தது. நெஞ்செல்லாம் கிடந்து எரிந்தது. ‘இப்படியே ஓடிப்பாய்ந்து... சாணிச் சட்டியை அவன் மூஞ்சியில் கவுத்திரலாமா’ என்று திமிறிக்கொண்டு எழுந்த ரௌத்ரம்.
அவளை அவளே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
என்ன சொல்லிச் சண்டை போட? அவன் ஆள் குறிப்பிடாமல்... சாடைப் பேச்சாக... பொத்தாம் பொதுவாகப் பேசிவிட்டுப் போகிறான்.
“ஒன்னைப்பத்திச் சொல்லலே” என்று சொல்லி விட்டால்... என்ன செய்ய?“
வேதனையும் கோபக் கொந்தளிப்புமாய் வீட்டுக்குள் போனவள், அப்புறம்... சுடுபால் குடித்த பூனையாகி விட்டாள். அவன் முகரையிலேயே இவள் முழிப்பதில்லை. காலையில் மட்டுமல்ல... எந்தப் பொழுதிலும் அந்தக் கொள்ளிக்கண்ணில் இவள் படுவதேயில்லை...
{{larger|<b>...இ</b>}}ப்ப என்ன செய்றது? ஓடைக்குப் போய்விட்டு ஓடிவரணுமே. புஞ்சை வேலைக்கு ஓடணுமே. நாயக்கர் வைவாரே... இப்ப என்ன செய்ய?{{nop}}<noinclude></noinclude>
5yu7w7wvi5rgz856k451vhqh76k7vii
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/163
250
618339
1829679
1828569
2025-06-10T23:14:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>162 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>வடிவுக்குள் ஏக நெருக்கடி. மகன் வந்துவிட்டான், பால் வாங்கிக்கொண்டு. பாலை காப்பியில் ஊற்றினாள். ஆற்றினாள். மகனுக்கு ஒரு கிளாஸ். இவளுக்கு ஒரு கிளாஸ். காப்பித்தண்ணீரைக் குடித்தாள். நெளிந்து நிமிரும் ஆவியை சில கணங்கள் யோசனைத் தவிப்போடு பார்ப்பாள்.
எப்படி வெளியே போக? அந்தக் கொள்ளிக் கண்ணில் விழணுமே... வெறுப்பும் சீறலுமாய் அந்த நாயின் ஈனக்கோபத்தை ‘கண்கொண்டு’ பார்க்கணுமே...
நினைக்க நினைக்க இவளுக்குள் பதைப்பு. அவமானமும் ஆத்திரமுமாய் வந்த நினைப்பு. தாலியறுத்த பொட்டச்சின்னா... அம்புட்டு இழிவா? தெருவுலே நடமாடுறதுக்குக்கூட ஞாயமில்லியா? இதென்ன கொடுமையாயிருக்கு?
அவள் மருகித் தவித்தாள். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து வெம்பினாள். ஒவ்வொரு கணத்தின் நகர்வும் அவளை அச்சுறுத்தியது. ‘நாயக்கர் வைவாரே... லேட்டாப் போனால் திட்டுவாரே’ என்கிற மன நச்சரிப்பு. இப்ப என்ன செய்ய, ஓடைக்குப் போய் வர?
ஒவ்வொரு நிமிஷமும் பாறாங்கல்லாய் கனத்தது. யோசித்தாள். பலவாறாக ஓடிப்பிரிந்த நினைவுகள்.
கதவைத் திறந்தாள். லேசாய் இருட்டு நிறம் மாறியிருந்தது. அடர்த்தி குறைந்து தளர்ந்திருந்தது. மங்கலான வெளிச்சம். விடியல் வெளிச்சம். அரை இருட்டு.
எப்படி வெளியே போவது? போகாமலும் இருக்க முடியாதே...{{nop}}<noinclude></noinclude>
g0lrivmp2rgiudwbs33f41rkxk09u8p
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/164
250
618340
1829680
1828570
2025-06-10T23:15:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 163</b>}}{{rule}}</noinclude>திகைத்தாள். தவிப்பும் படபடப்புமாய், இருப்பு கொள்ளாமல் திணறினாள்.
யோசித்தாள். கதவைத் திறந்து வெளியே நகர்வது— சுவர்க்கூரையின் நிழல் மறைவில் ஒண்டி ஒண்டி வெளியேறுவது. வீட்டின் பின்புறம் சென்று, அடுத்து தெருவில் விழுந்து, போய்விட்டு வருவது....
என்று யோசிக்கும்போது, மனசுக்குள் முள் குத்தின வலி. ‘களவாணியைப்போல பயந்து சாக வேண்டி யிருக்கே... ஒளிந்து மறைந்து ஓடித் தவிக்க வேண்டி யிருக்கே... இதுவும் தலையெழுத்தா...?’
என்று உள்ளுக்குள் குத்திக் கிழிக்கிற முள் யோசனைகள். அவமான முட்கள்.
வேறு வழியில்லை.
அப்படியே போனாள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல... ஒரு தெருவைச் சுற்றி ஓடைக்குப் போய்விட்டு வந்தாள்.
வரும்போது... நன்றாக விடிந்துவிட்டது. பால் நிற வெளிச்சம். இனிப் பயமில்லை. பயப்படத் தேவையில்லை. அவன் வீட்டு முற்றத்தின் வழியாகவே தைர்யமாகப் போனாள், வடிவு.
போகிறபோது—அந்த வீட்டுக்குள் கள்ளத்தனமாய் பார்வையை வீசினாள். ‘அந்த நாய் மூஞ்சி இருக்குதா?’
ஏதோ வேலையாக வாசல்படியை நோக்கி; வீட்டுக்குள்ளிருந்து வந்தாள், அவனது மனைவி.
“என்னம்மா... ஓ மாப்புள்ளே இருக்கா... வீட்லே?”
“என்னக்கா?”
“இல்லே... சும்மாதான் கேட்டேன்.”{{nop}}<noinclude></noinclude>
khku80xqqk22g3h86pu1b8y4auaophu
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/165
250
618341
1829681
1828571
2025-06-10T23:17:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>164 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“அவரு நேத்தே ஊருக்குப் போய்ட்டாரு. வர்றதுக்கு ரெண்டு நாளாகும்.”
“அப்படியா...?”
வடிவுக்குள் அறுத்துக்கொண்டு உள் பாய்ந்த ஒரு வெறுமை. சூன்யத் தகிப்பு. கத்திச் சொருகலான ஒரு பகீர்.
இந்நேர வரைக்கும் பயந்து தவிச்சோமே... மருகி மருகிப் புலம்பினோமே... ‘எப்படிப் போக, என்ன செய்ய’ என்று புரியாமல் திகைச்சோமே...
எல்லாமே... ஊர்லே இல்லாத இந்த ஆளுக்குத்தானா? தேவையில்லாத பயம்தானா? அமங்கலிக்கு அம்புட்டு அவலமா?
அடக்கொடுமையே... இதை நினைத்து சிரிக்கவா, அழுவதா?
ஒன்றும் புரியவில்லை, வடிவுக்கு.
வீட்டுக்குள் நுழைந்தாள்.
உள்ளே போனவுடன்—
இதயமே வெடித்துப் பிளந்த மாதிரி ‘ஓ’வென்று கதறியழுதாள். “அடக்கூத்துவனே... என்னைப் பொட்டச்சியா பொறக்க வைச்ச பாவம் போதாதுன்னு, தாலியறுத்து மூளி மனுசியாகவும் ஆக்கிட்டீயே... தெருவுலே நடமாடக்கூட கதியத்துப் போன பாவியாக்கிட்டீயே... இதுவும் ஞாயமா?” மாரடித்துக் கொண்டு அவள் அழுத அழுகையில், திகைத்துப்போய் நின்றான் மகன், வாழ்க்கையைப் போல.
{{Right|—வாசுகி, ஏப்ரல்-1998}}<section end="14"/>{{nop}}<noinclude></noinclude>
9ss8j4vjm3etl8o8fpn8jery010wkpk
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/166
250
618342
1829682
1828573
2025-06-10T23:18:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}}
{{Right|முத்திரைச் சிறுகதை}}
{{dhr|3em}}
<section begin="15"/>{{Right|{{Xx-larger|<b>சக ஜீவராசி</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}}
{{larger|<b>வி</b>}}டிந்தும் விடியாத வைகறைப் பொழுது. முதல் பஸ். மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்றாடுகிற பஸ். நாலைந்து டிக்கெட்டுகள் தான். காலைப்பனி காற்றோடு வந்து சீறுகிறது. ‘தடதடா, கடகடா’வெனப் பேயிரைச்சல் போடுகிற தகரக்கூச்சல்.
வடிவுக்கு கூதல் தாங்கவில்லை. கிடுகிடுத்தாள். பாவாடைக்குள் கால்களையும் நெருக்கினாள். ரெண்டு கைகளையும் நெஞ்சில் குறுக்காக வைத்து, மடக்கி உயர்த்தி, கன்னச் சதைகளையும், காது மடல்களையும் உள்ளங்கையால் அழுத்தி மறைத்தாள்.
அதையும் மீறி உள்பாய்ந்து சிலிர்க்க வைக்கிற கூதல். “உஸ்ஸ்ஸூ... அஸ்ஸ்ஸூ...”வென்று ஊதிக்கொண்டு, கடைவாய்ப்பற்களை அழுந்தக் கடித்து நடுக்கத்தைச் சமாளித்துப் பார்த்தாள்.
அய்யா டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்தார். என்ஜின் வெக்கையும் ஆவியும் ஒரு சின்னக் கதகதப்பு.
“வடிவு... இங்க வா... பாப்பா...”
“எ... எ... என்னத்துக்கு?”{{nop}}<noinclude></noinclude>
b9aw4qko6xl93ee6a2wzyf2h6lip37i
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/167
250
618343
1829683
1828574
2025-06-10T23:20:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>“கூதல் கொறையாயிருக்கு.”
“இருக்...க்...கட்டும்.”
வடிவுக்கு ஜன்னலோரம், பார்த்து வருவது பிடிக்கிறது. கூதல்கூட நல்ல அனுபவம். ஓடும் பஸ்ஸில் பாயும் காற்றில் கூடும் கூதல். பொழுது புறப்படாத கீழ்வானச் சிவப்பு.
வலையபட்டியைத் தாண்டி, மேலாண்மறை நாட்டை நோக்கி ஓடுகிற பஸ். வேலி மரங்களுக்குள் சாவகாசமாக இரை பொறுக்குகிற நிறைய்ய மயில்கள். தரைப்பனியைத் துடைத்துக்கொண்டு இழுபடுகிற மயில் தோகைகள். அழகழகான தோகைக் கற்றைகள்.
அழகேயில்லாத பெண் மயில்கள். அதன் குட்டை வால்கள். கதுவாலிப்பறவை நிறத்தில் பின்னோடுகிற தவிட்டு நிற மயில் குஞ்சுகள். ஒரு போல் மரத்தின் உச்சியில் ஓர் ஆண்மயில். பனி காய வெயிலுக்காகக் காத்துக்கொண்டே, சிக்கெடுத்துக் கொண்டிருக்கிற ஆண்மயில்.
பக்கத்துச் சீட்டில் ரெண்டு பிள்ளைகள். டவுண்காரப் பிள்ளைகள்.
கிராமமே கண்டறியாததுகள் போலிருக்கிறது. அதிசய அதிசயமாகக் கூச்சல். தம்பலப் பூச்சியை தம்பலப் பூச்சின்னுகூடச் சொல்லத் தெரியவில்லை. இங்கிலீஷிலேயே சொல்லுதுகள். தமிழ்ப் பூச்சிக்கு இங்கிலீஷ் கூப்பாடா? நல்ல கூத்து! இங்கிலீஷ்காரன் பேரக் கழுதைகளோ—?
வடிவு அவர்களையே ‘உர்ர்’ரென்று பார்த்தாள். உள்மனசுக்குள் பொறாமையின் நமைச்சல். அலட்சியமும், ஏளனமுமாய் உதட்டைச் சுழித்தாள்.{{nop}}<noinclude></noinclude>
gpk2l3s5gxhjhq5ddu0xa08f00xh67a
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/168
250
618344
1829684
1828575
2025-06-10T23:21:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 167</b>}}{{rule}}</noinclude>“ஏய்... ப்ரியாக்குட்டி, அங்க பாரு... பீக்காக்” என்று பிள்ளைகளுக்குக் காட்டிய அந்த ‘சூட்’காரர். வேலிக் காட்டுக்குள் திரியும் மயில்களைச் சுட்டுகிற அவரது விரல்.
அம்புட்டுத்தான். பிள்ளைகள் இரண்டும் கைதட்டிக் குதூகலித்தன. “அய்ய்க்... பீக்கா...க்.. அய்க்க், பீக்காக், பீக்காக் குட்டிகள்” என்று ஒரே உற்சாகக் கூப்பாடு. ஆதாளி தாளாமல் கூத்தாடின. கண்ணிலும், கன்னச் சதையிலும் மனமின்னல்கள், சின்னச் சூரியனின் சிதறலாக இனிய வெயில்துளிகள்.
“ஏய்க்... கவிதா, அங்க பாரு பிக் பீக்காக், எவ்ளோ... பெரிய தோகை பாரு.”
“நம்ம ஊர் போன ஓடனே... யோகேஷ், சதீஷ் கிட்டேயெல்லாம் சொல்லணும். மயில் பாத்ததைச் சொல்லணும்.”
பெருமைப்பூக்கள். பூரிப்பின் பரவசம். முகமெல்லாம் பூவின் பிரகாசம்.
“வாயைப் பொளப்பாக...” அதுக்கும் பெருமை தாங்க முடியவில்லை.
அந்த டவுண்காரப் பிள்ளைகள் மயிலைப் பார்த்த பொது உலகமாக ஆனந்தக் கூப்பாடு போட... அதைத் தகிப்புடன் பார்க்கும் தனி உலகமாக வடிவு.
{{larger|<b>போ</b>}}ன வருஷம். ஆடிப் பட்டத்து மழையைக் காணாமல் அல்லாடிக் கிடந்தது ஊர். ஆடிமாதக் காற்று, கூச்சமற்ற குடிகாரனைப் போல தாறுமாறாகச் சலம்பியது. தெருவெல்லாம் வாரியிறைக்கிற புழுதி. மேல்துண்டோடு திரிகிற கிராமத்தாட்களிடம் துண்டை உருவி, மாமன் மச்சான் முறை கொண்டாடியது. கேலி பண்ணி கூத்து கட்டியது.{{nop}}<noinclude></noinclude>
irblyz2vthy9xwg4z3a2c9gaqsaoc45
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/169
250
618345
1829685
1828576
2025-06-10T23:22:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>168 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“மழைகிழையைக் காணலியே...‘பாழ், பாழ்’னு காத்தடிக்குது. கூடுற மேகத்தையெல்லாம் தூசிக் காடாக்கி துடைச்சிருது, காத்து.”
“காத்து வாய் பொத்துனாத்தானே, மழைக்கண்ணு தொறக்கும்?”
“மழைத்தண்ணியில்லாம...கடலை எப்படி வெதைக்க?”
“கடலையைக் காயப் போட்டு, ஒடைச்சு, வெதைப் பண்டமாக்கி வைக்க வேண்டியதுதான். ஏதாச்சும் ஒரு நொண்டி மேகம் தப்பித் தவறி வந்து ஒழுகிட்டுப் போகாதா? அந்த ஈரப்பதத்துல வெதைச்சிர வேண்டியதுதான்.”
“ஆமாமா....ஆடியிலே வெதைப் பட்டம் கெடைச்சாத்தானே... தைமாசம் தலைமகளுக்கு பச்சைக்கடலை குடுத்துவுடலாம்?”
ஊர்ஜனத்தின் பேச்சு, ஏக்கமும் கேலியுமாக தெருக்களின் பெருமூச்சாக உலவுகிறது. வடிவின் அய்யா பரமசிவம், மேலக்களத்தை விளக்குமாறால் கூட்டிப் பெருக்கினார். ரெண்டு குடம் தண்ணீர் சுமந்து பரவலாகத் தெளித்தார். நிலம் கருக்கும் நீர்ப்பரவல். தூசி, புழுதி, ஈரத்துக்குப் பயந்து மடங்கியது.
உலர்ந்த பிறகு... விதைக் கடலை முக்கால் சாக்கு இருந்தது. முதுகில் தூக்கிப் போட்டு, குனிந்த நிலையில் சுமந்து வந்து, களத்தில் தட்டிப் பரத்தினார்.
வெள்ளிச் சலங்கைகளாக வேர்க்கடலைகள். போன வருஷத்துக் கடலை. பரத்தப்பட்ட கடலையில் பாதம் கிழித்து, உழவு போட்டார்.{{nop}}<noinclude></noinclude>
rpxp5lx9s0beomjzie5ynrhi2p0h6a4
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/170
250
618346
1829686
1828577
2025-06-10T23:23:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 169</b>}}{{rule}}</noinclude>“வடிவு, இங்க வா.”
“என்னய்யா?”
“கடலையைக் கொத்துறதுக்கு காக்கா வரும். வுடக் கூடாது. ஒத்தைக் கடலையைக்கூட கொத்தவுடக் கூடாது.”
“ம்... ஆட்டும்ய்யா”
“வடிவு, ஒத்தைக்கடலை கொத்துக்கடலையா வெளையும். வெதை முதல். எதைக் குடுத்தாலும்... சம்சாரி வெதை முதலைப் பறிகுடுத்துரக் கூடாது...ம்?
என்ன?”
“சரிய்யா.”
அரை மனசாக தலையாட்டிய வடிவு, முகம் சுண்டியது. குறாவியது. பயமும், தயக்கமுமாய் ஏறிட்ட இமைகள் படபடத்தன.
மகளைப் பரிவோடு பார்த்த பரமசிவம்,
“என்னம்மா, வெளையாடப் போவணுமா?”
“இல்லேய்யா.”
“ம். பெறகு?”
“படிக்கணும். டெஸ்ட்டுக்கு. மந்த்லி டெஸ்ட்.”
“சரி...சித்தே இரு. காக்கா, கீக்கா வராமப் பாத்துக்க. இந்தா வந்துருதேன்.”
அய்யா நடையில் ஒரு தீவிரம். ஒரு முடிவோடு நகர்கிற தெளிவின் வேகம். களத்திலேயே ஒரு மஞ்சணத்தி மரம். வட்டமாக நறுக்கின. மாதிரி குறுகலான நிழல். சுற்றிலும் வெயிலின் தகிப்பு. வெக்கை<noinclude></noinclude>
3a461bg0d71utlcxa2w0px9jgh4ibi4
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/171
250
618347
1829687
1828578
2025-06-10T23:24:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>170 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>சுடுகிற அந்த நிழலில் உட்கார்ந்த வடிவுக்குள், படிக்க வேண்டிய எட்டாப்பு அறிவியல் பாடம். ஆயாசப் பெருமூச்சு.
காய்ந்துகொண்டிருந்த நிலக்கடலையைக் கொத்த காகங்கள் வந்தன. “கா...ர்ர், கா...ர்ர்ர்ர்”ரென்று கள்ளத்தட்டோடு கரைந்தன. கபடமான கரைச்சலோடு மெல்ல மெல்ல வருகிற காகங்கள், கழுத்தைச் சாய்த்துப் பார்க்கின்றன.
“அடச்சனியங்களா...? வடிவு கல்லைப் பொறுக்கிக் கொண்டு ஓடினாள். ஓடி ஓடி கல்லை எறிந்தாள்.
‘விர் விர்’ரென்று இரைச்சலிடுகிற கற்கள். சிறகு முளைத்த கோபக்கற்கள். இறக்கை விரித்த இருட்பந்துகளாக ஓடிப் பாய்ச்சல் காட்டுகிற காகங்கள். பயந்தது போல பாவனை காட்டி, அங்கும் இங்குமாகப் பறந்து உட்கார்ந்து, வடிவை அலைக்கழிக்கிற காகங்களின் கண்ணாமூச்சி.
ஓடிக்களைத்த கோபத்தில் வடிவு. “நாய்களா... பேய்களா... முண்டங்களா... மூதிகளா... மூதேவிகளா...” திட்டித் தீர்க்கிறாள். வாய்க்கு வந்த வசவுக்கங்குகளை வீசியெறிகிறாள்.
பரமசிவம் ரெண்டு அகத்திக்குச்சியும், கறுப்புத் துணியுமாக வந்தார். கரித்துணி. கன்னங்கரேரென்கிற கரித்துணி.
காயப் போட்டிருக்கிற கடலைக்கு கிழக்கிலும், மேற்கிலும் அகத்திக் குச்சிகளை ஒருச் சாய்வாக ஊன்றினார். எண்ணெய் மினுக்கிய கசங்கலான<noinclude></noinclude>
ckthblaoi207tlhef52f25t06m4sqsg
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/172
250
618348
1829688
1828579
2025-06-10T23:25:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 171</b>}}{{rule}}</noinclude>கரித்துணியைக் கிழித்து, குச்சியின் நுனிகளில் கட்டித் தொங்கவிட்டார், கொடி மாதிரி.
காரியம் முடிந்த திருப்தியோடு மகளைப் பார்த்தார். “நீ போய்ப் படி... வடிவு.”
“கடலைக் காவல்?”
“இனிமே காக்கா, கிட்டத்துலே வராதும்மா”
“ஏம்ய்யா?”
“தொங்குற கரித்துணிகளை காக்கான்னு நெனைக்கும். செத்த காக்கான்னு நெனைச்சுப் பயந்தோடிரும்.”
நிஜந்தான். சுற்றிலும் திரிந்த காகங்கள் ‘கா..ர்ர்ர்ர், கா...ர்ர்ர்ர்ர்’ரென்று கரைந்தன. பயந்த கரைவு. பதறிப் புலம்புகிற அவலக் கதறல். பீதியும் கிலியும் அப்பிய குரல்கள். காகங்களின் குரல்கள் கரைந்துகொண்டே போய்... மறைந்தேவிட்டன.
{{larger|<b>ரெ</b>}}ண்டு மாசத்துக்கு முன்பு. கழுதைச்சுமையாகக் கனத்த பைக்கட்டு. ஒன்பதாப்பு புத்தகங்கள். நோட்டுகள். முதுகில் போட்டு இழுத்துக்கொண்டு வந்தாள் வடிவு.
அம்மா வீட்டில் இருக்கிறாளோ... புஞ்சைக்குப் போயிருக்காளோ? அய்யா தெருக்காட்டில் இருக்கலாம். வீட்டை நெருங்கினாள். வீட்டு முன்பு ஒரு சிறிய ஓலைச் சாய்ப்பு. அதன் வெறுமை இவளுக்குள் பகீரென்றது.
‘கட்டிக் கிடந்த வெள்ளாடு எங்கே? குட்டிகள் எங்கே?’{{nop}}<noinclude></noinclude>
e6s4vz114x23y5l58376owlgqxfrdot
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/173
250
618349
1829689
1828580
2025-06-10T23:26:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>172 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>நடையை எட்டிப் போடடாள். ஓட்டமாய் ஓடி வந்து, ஓலைச்சாய்ப்பில் நின்றாள். ஆடு கட்டிக் கிடந்த நூல்கயிறு அறுபட்டுக் கிடந்தது. அறுபட்ட இடத்தில் இழை பிரிந்து கிடந்தது.
சாணமும் மூத்திரமுமாய் நனைந்து சகதியாகக் கிடந்த இடத்தில் ஆட்டின் குளம்புத்தடங்கள். குட்டிகளின் குளம்புச்சுவடுகள். ஆட்டு ரோமங்கள். ஆடு எங்கே?
வீட்டுக்கதவு இலேசாகத் திறந்திருந்தது. பைக்கட்டை திண்ணையில் போட்டுவிட்டு, பதைப்புடன் உள்ளே ஓடினாள். அவள் பதற்றமும் பதைப்பும் சரியாக இருந்தது.
கழுத்தில் தொங்குகிற அறுந்த கயிற்றோடு வெள்ளாடு அடுப்பங்கரையில் சோற்றுச் சட்டியில் வாய் வைத்துக்கொண்டிருந்தது. பதற்றமும் அவசரமுமாய் நெல்லுச் சோற்றை அள்ளி விழுங்குகிற வேகம். பருக்கைகள் சிதறிக் கிடக்கிற விதம். குட்டிகள் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன. தண்ணீர்ச்சாலில்...பாத்திரம் வைக்கிற திண்டில்... தாவித்தாவிக் குதிக்கிற அதுகளின் விளையாட்டு.
வாங்கிவைத்த பால் சிந்தி, குழம்புச்சட்டி கவிழ்ந்து, சாப்பிடுகிற தட்டில்கள், கிளாஸ்கள் எல்லாம் தாறுமாறாகச் சிதறடிக்கப்பட்டு... அடுப்பங்கரையே துவம்சமாகி பண்ட பாத்திரமெல்லாம் நெளிந்து...நாசக்காடாகி...
“சோத்துலே மண்ணள்ளிப் போட்டுட்டீயே... ஆட்டுச் சனியனே...”{{nop}}<noinclude></noinclude>
c3p99m8bva64ksmb4mljjo0lv6gqff0
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/174
250
618350
1829690
1828581
2025-06-10T23:27:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 173</b>}}{{rule}}</noinclude>தொங்குகிற கழுத்துக் கயிற்றைப்பற்றி ஆத்திரமாய் இழுத்தாள்.
விருட்டென்று வெளியே வந்தாள். ஒரு கட்டைக் குச்சி எடுத்தாள். வெள்ளாட்டின் நடு முதுகில் ஓங்கி ஒரு போடு. உசரங்களில் தாவிக்கொண்டிருந்த குட்டிகளுக்கு ஒரு போடு.
“ம்ம்மே... க்க்” அதன் வலி. கதறல்.
வெள்ளாட்டுக்கு மேலும் நாலு போடு. குறுக்கெலும்பு ஒடிஞ்சு போகுமோ? போகட்டும். சனியன். மாறி மாறி அடித்தாள். குட்டிகள் வெளியே வர... வெள்ளாடும் வெளியே ஓடியது. அதன் வயிற்றுப் புடைப்பு. வாயோரங்களில் பருக்கைகள். அதன் கொம்புகளில் குப்புறக் கவிழ்ந்து கிடக்கிற கிளாஸ். கொம்பு ஆட ஆட, கிளாஸ் கிணுகிணுத்தது.
“ஆட்டைப் புடிச்சி ஏன் கட்டிப் போடலை? அம்புட்டுக்கூட அறிவில்லியா?” என்று அய்யா கண்டிப்பாரா?
‘கயிற்றைப் பிடித்து இழுத்தால்... வரமாட்டேன் என்கிறதே சனியன் பிடித்த ஆடு. நா என்ன?’
தவியாய் தவித்தாள் வடிவு. வீட்டுக்குள்ளிருந்து பதற்றத்துடன் ஓடிவந்தாள். நல்லவேளை!
தலையில் கொழைக்கட்டோடு வந்த பரமசிவம், ஆட்டை கழுத்தோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டார். அறுந்த கழுத்துக் கயிறைப் பிடித்துக்கொண்டு, ஆட்டின் குறுக்கெலும்பில் கை வைத்து அழுத்தினார். ஆடு அடங்கிப் போனது. அறுந்த கயிற்றில் முடிச்சு போட்டு வைத்தார். வியர்வையும் பதற்றமுமாய் ஓடி வருகிற
மகள்.{{nop}}<noinclude></noinclude>
conblblupd8mhjkmcfplo08vrlwy87g
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/175
250
618351
1829691
1828582
2025-06-10T23:28:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>174 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“என்ன வடிவு?”
“என்னய்யா?”
“ஆடு அத்துக்கிடுச்சா?”
“ஆமய்யா. சோத்தைப் பூரா தின்னுபோட்டுருச்சு. அடுப்பங்கரையையே குப்புறக்கவுத்தி நாசக்காடு பண்ணிருச்சு...”
“அடச்சனியனே...! வெள்ளாடு இல்லே, இது கள்ளாடு.”
“இதை அடிச்சு மப்பைக் கழட்டணும்யா.”
“பாவம். வாயில்லாச்சீவன். அறிஞ்சா தப்பு பண்ணுது? வுட்டுத் தள்ளு...”
“சோத்துச் சட்டியே நாசமாயிருச்சிய்யா?”
“அம்மா பாத்துக்குவா...”
“அத்துக்கிட்டுப் போன ஆட்டை ஒண்ணும் செய்ய வேண்டாமா?”
“பணம் பெத்த ஆடும்மா. கடாயை வெட்டி கறி திங்கிறோம். ஆடு நம்மளை முட்டவா செய்யுது?”
குழப்பத் திகைப்போடு பார்க்கிற வடிவின் தலையை வருடுகிற அய்யா.
“மேய்ற ஆட்டுக்குட்டிதான் கொழுத்து, கறிக்காகும். கடிக்கிற நாய்தான் காவலுக்காகும். கொத்துற கோழிதான் துட்டாகும். மொய்க்கிற தம்பலப் பூச்சிதான்... வெள்ளாமையிலே பூபலன் புடிக்க ஒத்தாசையாகும்மா...”{{nop}}<noinclude></noinclude>
p537xawkrab8asxxefd6vzb9m6r8xah
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/176
250
618352
1829692
1828583
2025-06-10T23:29:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 175</b>}}{{rule}}</noinclude>பரமசிவத்தின் கனிவும் குழைவுமான குரலில் அவளுக்குள் ஏதோ ஒளி தெரிந்தது...
பஸ்ஸுக்குள்ளிருந்த டவுண்காரப் பிள்ளைகள், தூரத்தில் போன ஆடுகளைப் பார்த்து வியந்து கத்துகின்றனர்.
“ஏய் ப்ரியா, இங்க பாரு வெள்ளாடு.”
“கறுப்பாயிருக்கே? கறுப்பாடா?”
“ம்ஹூம்... கறுப்பாயிருந்தாலும் வெள்ளாடுதான்.”
அவர்களைக் கடுப்புடன் பார்க்கிற வடிவு.
‘ச்சே... இதென்ன கூத்து? காணாததைக் கண்டுட்ட அதிசயம் மாதிரி...’
வெறுப்புடன் எரிந்த பார்வையை எறிந்த வடிவு. பரமசிவம் மகளைக் கூப்பிட்டார். “இங்க வா பாப்பா...”
இப்போது எழுந்தாள். ஓடும் பஸ்ஸின் வேகம் அவளைத் தள்ளாட வைத்தது. தடுமாறினாள். கம்பியைப் பிடித்து, மெல்ல மெல்ல... பாலன்ஸ் செய்து... அய்யாவிடம் சென்றாள்.
“இதெல்லாம் என்னய்யா?”
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு வந்த பரமசிவம் மென்னகை புரிந்தார்.
“பூ, எல்லாருக்கும் அழகுப்பண்டம். ரசனைப் பண்டம். பாத்துப் பாத்து ரசிப்பாக. பூக்காரிக்கு பூ உயிர்ப்பண்டம். தொழில் பண்டம். அப்படித்தாம்மா இதுவும்.”{{nop}}<noinclude></noinclude>
lc4edxzq9u1ft0jrp9rjakr06juzzxk
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/177
250
618353
1829693
1828584
2025-06-10T23:29:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>176 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“ம்?”
“டவுண்காரப் புள்ளைகளுக்கு மயிலும், காகமும், ஆடும் அழகுப்பண்டம். ரசிப்பாக. நமக்கு, நம்ம பொழைப்போட சேந்த ஜீவனுக. அதுக நம்ம உசுரு. வாழ்க்கைப் பங்காளி.”
பரமசிவம் சொல்வது வடிவுக்குப் புரிகிற மாதிரியும் தெரிந்தது. புரியாத மாதிரியும் திகைத்தது, வாழ்க்கையைப் போல.
{{Right|—குங்குமம் 7-9-2001}}<section end="15"/>{{nop}}<noinclude></noinclude>
grrgmpe62rnd8fy1qy71t69gqhp1oir
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/178
250
618354
1829694
1828585
2025-06-10T23:30:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Right|ரூ.3000 பரிசு பெற்ற<br>பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை}}
{{dhr|3em}}
<section begin="16"/>{{Right|{{Xx-larger|<b>மகள் வாசம்</b>{{rule|7em|align=right}}{{rule|7em|align=right}}}}}}
{{larger|<b>ம</b>}}னைவியின் தலைப்பிரசவம். தப்புதண்டா இல்லாம, நல்லபடியா முடியணுமே என்ற உளைச்சல்... என்ன பிள்ளை பிறக்குமோ என்ற திகில். ‘பொம்பளைப் புள்ளை பொறந்தா... நல்லது...’ எனக்குள் ஆசை. செத்துப்போன அம்மா நினைப்பு. அம்மாவே புள்ளையா வந்து பொறக்கணும். கவுன் போட்ட அரும்பு. பாவாடைப்பூ. தாவணிச் செடி.
வீட்டுக்குள்ளிலிருந்து வெளிப்பட்ட பெண்ணிடமிருந்து சோகமான ஒரு குரல். “பானைஞ்சு பவுன் நகைக்கு வழியைப் பாருங்க. உங்க தலையெழுத்து பொம்பளைப் புள்ளைதான்...”
எனக்குள் விசிலடிக்கிற மனம். ரெக்கைக் கட்டிப் பறக்கிற குதூகலம். ‘அம்மா வந்துட்டா’ பாசநெகிழ்வில் பரபரக்கிற நான்.
கடைக்கு ஓடினேன். பெப்பர் மிட்டாய் பாக்கெட் வாங்கி, உடைத்து தெருவில் வந்த ஆள், போன ஆள் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்தேன், மகிழ்ச்சிக் கூத்தாட்டமாக.
“என்ன முட்டாய்?”{{nop}}<noinclude></noinclude>
1677ynpr2sizipff3as64n6e974huos
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/179
250
618355
1829695
1828586
2025-06-10T23:31:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|<b>178 ✦ வெண்பூ மனம்</b>||}}{{rule}}</noinclude>“எனக்குப் பாப்பா பொறந்துருக்கு...” என் மனசின் இனிப்பு ஊரெல்லாம் பரவியது.
அப்படித்தான் பரமுச் சித்தியிடமும் மிட்டாய் கொடுத்தேன்.
“என்னப்பா முட்டாயி?”
“பாப்பா பொறந்துருக்கு...”
“பொட்டைப் புள்ளையா?" சித்தியின் முகமாற்றம், சிடுசிடுப்பாக நிறமாற்றம்.”
“பொட்டைப்புள்ளை பெத்ததுக்காக முட்டாய்? ச்சேய், போ, அங்குட்டு... புத்திகெட்டுத் திரியாதே...”
வாங்கிய மிட்டாயை வலுக்கட்டாயமாக என் கையில் திணித்துவிட்டுப் போன பரமுச் சித்தியையே வருத்தமாகப் பார்த்தேன். என் பால்பாயசத்தில் உப்பு அள்ளிப் போட்ட மாதிரியிருந்தது.
{{larger|<b>எ</b>}}ன் வீட்டுக் கிரகப்பிரவேசம். ஊர்ஊராகச் சுற்றி, உறவுகளைத் தேடி, சிரித்த முகம் காட்டி, பத்திரிகை வைத்துக் கொண்டிருந்த களைப்பு, ஆயாசம். ரொம்ப நாளைக்கு முன்பே பிழைப்புத் தேடி திருத்தங்கல் வந்துவிட்ட பரமுச் சித்தி. ‘அவர்களிடமும் ஒரு பத்திரிகை வெச்சுட்டா நல்லது...’
சந்துபொந்துகளிலெல்லாம் நுழைந்து துழாவி விசாரித்தேன். பரமுச் சித்தி மகள் இருக்கிற வீடுதான் தெரிந்தது. மகன் வீடு தெரியவில்லை. ‘மகனிடம்தானே பரமுச் சித்தி இருப்பார்கள்? ம்... என்ன செய்ய? மகளிடமும் ஒரு பத்திரிகையை வெச்சுட்டுப் போயிருவம்.’{{nop}}<noinclude></noinclude>
mvmqqztspf9q966bmpd77iwbly58519
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/180
250
618356
1829696
1828587
2025-06-10T23:32:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||<b>மேலாண்மை பொன்னுச்சாமி ✦ 179</b>}}{{rule}}</noinclude>சிறிய வீடு. நெரிசலான குறுகலான தெரு.
“தங்கச்சி... தங்கச்சி...!”
“யாருப்பா அது? கண்ணு எழவும் தெரியலே...”
தட்டுத்தடுமாறி வருகிற பரமுச் சித்தி. முதுமை நர்த்தனமாடியிருந்தது. நனைந்த காகிதமாக நைந்திருந்தாள்.
“என்ன சித்தி, இங்க இருக்கீக? மகன் வீட்லே நீங்க இல்லியா?”
“யாரு... தங்கச்சாமியா...? வா, வா. சின்னராசுப்பய தங்கமான பயதான். வந்தவள் ராட்சஸி... கொத்திக் கொதறி வெளியே தள்ளிட்டா என்னை... ஊமையா இருந்துக்கிட்டான், கள்ளப்பய...”
“பெறவு?”
“பெறகென்ன? பொம்பளைப் புள்ளைதான் ஆதரிக்கா... வாம்மான்னு கூப்பிட்டு தாய்மாதிரி அணைச்சுக்கிட்டா. பொம்பளைப் புள்ளைகதான், பெத்தவுகளுக்கு அம்மா மாதிரி...”
அன்று என் கைக்குள் திருப்பித் திணித்த பெப்பர் மிட்டாயின் ஞாபகம்.
தலைப்பிள்ளையாக வந்து பிறந்த பாப்பாவை நினைத்து இப்போதும் பால்பாயசம் குடிக்கிறது, என் மனசு.
{{Right|—ஆனந்த விகடன், 10-2-2002}}<section end="16"/>{{nop}}<noinclude></noinclude>
ht4jkw2z7i3024ga0smbfs8hsbgn125
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/182
250
618357
1829698
1828588
2025-06-10T23:35:02Z
Booradleyp1
1964
/* உரையில்லாதவை */
1829698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Booradleyp1" /></noinclude>{{dhr|15em}}
{{Css image crop
|Image = வெண்பூ_மனம்_2002.pdf
|Page = 182
|bSize = 372
|cWidth = 167
|cHeight = 159
|oTop = 216
|oLeft = 87
|Location = center
|Description =
}}
{{dhr|10em}}{{nop}}<noinclude></noinclude>
cdquwiw4vyfoaq1rjkn8g3n55ohol5f
பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181
250
618358
1829697
1828593
2025-06-10T23:34:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{border/s|2=450px|bthickness=2px|style={{border radius|.9em}}}}
'''{{center|{{X-larger|<b>ஆசிரியரின் பிற நூல்கள்</b>}}}}'''
{|-
|சிபிகள் || (சிறுததைத் தொகுப்பு)
|-
|பூக்காத மாலை || ❠
|-
|மானுடப்பிரவாகம் || ❠
|-
|பூச்சுமை || ❠
|-
|கணக்கு || ❠
|-
|விரல் || ❠
|-
|தாய் மதி || ❠
|-
|காகிதம் || ❠
|-
|உயிர் காற்று || ❠
|-
|என் கனா || ❠
|-
|ராசாத்தி || ❠
|-
|மனப்பூ || ❠
|-
|ஒரு மாலை பூத்து வரும் || ❠
|-
|மானாவாரிப் பூ || ❠
|-
|கோடுகள் || (குறுநாவல் தொகுப்பு)
|-
|தழும்பு || ❠
|-
|ஈஸ்வர... || ❠
|-
|பாசத் தீ || ❠
|-
|முற்றுகை || (நாவல்)
|-
|இனி || ❠
|-
|அச்சமே நரகம் || ❠
|-
|ஆகாயச் சிறகுகள் || ❠
|-
|முழு நிலா || ❠
|-
|ஊர் மண் || ❠
|-
|சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்
|}{{border/e}}{{nop}}<noinclude></noinclude>
0s7zpbn8zf201d6jsmb640n4tczbabk
பக்கம்:மின்சாரப் பூ.pdf/102
250
618371
1829429
1828649
2025-06-10T12:40:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||93}}
{{rule}}</noinclude>வண்டிக்காரத்தேவர் மனசுக்கு இசைவான தகவல். தானே சொன்ன அறிவுரையின் வழியில் நிகழும் நிகழ்வுகள்.
“நல்லாயிருக்கட்டும் அதுக...” என்று மனசுக்குள் ஆசீர்வதித்து விட்டு... மாடுகளை பத்திக் கொண்டு, பாடுகள் பார்க்கப் போய்விட்டார்.
இன்றைக்கு விடிந்தவுடன் -
காதில் வந்து விழுந்த தீ.
கல்யாண வீடு ஜேஜே என்று கூட்டமும் கும்மாளமுமாய் - உறவுக்காரர்களும் உல்லாசமுமாய் குதூகலமாகப் பொங்கி வழிகிற தருணத்தில் -
அந்த இளவட்டப்பயல் - மாப்பிள்ளைப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ ஓடிப்போய் விட்டானாம். ஆசைப்பட்ட பெண்ணையும் விட்டுவிட்டு... தாலிக்காக காத்திருந்த மாமா மகளையும் கதற விட்டுவிட்டு... ஓடிப் போய் விட்டான்.
வற்புறுத்தலுக்குப் பயந்து சம்மதித்திருந்த அந்தப் பயல், சம்மதமற்ற கல்யாணத்திலிருந்து தப்பித்தோடி விட்டானாம்!
யாரோ... எவனோ... அவன். எவனோ சின்னப்பாண்டியின் மகன். அவனது ஓட்டம், இவரை என்னத்துக்காக இச்சிலாத்திப் படுத்தவேண்டும்?
ஆனால்... தாக்கல் காதில் விழுந்த கணத்திலிருந்து இவருக்கு மனசே சரியில்லை.
தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்ட மாதிரி, அவமானமாக உணர்ந்தார்.{{nop}}<noinclude></noinclude>
2dykmw5qlcd13jwvub1dlqxfpe1hya2
1829560
1829429
2025-06-10T14:36:39Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||93}}
{{rule}}</noinclude>வண்டிக்காரத்தேவர் மனசுக்கு இசைவான தகவல். தானே சொன்ன அறிவுரையின் வழியில் நிகழும் நிகழ்வுகள்.
“நல்லாயிருக்கட்டும் அதுக...” என்று மனசுக்குள் ஆசீர்வதித்து விட்டு... மாடுகளை பத்திக் கொண்டு, பாடுகள் பார்க்கப் போய்விட்டார்.
இன்றைக்கு விடிந்தவுடன் -
காதில் வந்து விழுந்த தீ.
கல்யாண வீடு ஜேஜே என்று கூட்டமும் கும்மாளமுமாய் - உறவுக்காரர்களும் உல்லாசமுமாய் குதூகலமாகப் பொங்கி வழிகிற தருணத்தில் -
அந்த இளவட்டப்பயல் - மாப்பிள்ளைப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ ஓடிப்போய் விட்டானாம். ஆசைப்பட்ட பெண்ணையும் விட்டுவிட்டு... தாலிக்காக காத்திருந்த மாமா மகளையும் கதற விட்டுவிட்டு... ஓடிப் போய் விட்டான்.
வற்புறுத்தலுக்குப் பயந்து சம்மதித்திருந்த அந்தப் பயல், சம்மதமற்ற கல்யாணத்திலிருந்து தப்பித்தோடி விட்டானாம்!
யாரோ... எவனோ... அவன். எவனோ சின்னப்பாண்டியின் மகன். அவனது ஓட்டம், இவரை என்னத்துக்காக இச்சிலாத்திப் படுத்தவேண்டும்?
ஆனால்... தாக்கல் காதில் விழுந்த கணத்திலிருந்து இவருக்கு மனசே சரியில்லை.
தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்ட மாதிரி, அவமானமாக உணர்ந்தார்.{{nop}}<noinclude></noinclude>
d8utl4wo015yt31f3yidk4c877h7giz
பக்கம்:மின்சாரப் பூ.pdf/103
250
618372
1829432
1828658
2025-06-10T12:41:55Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|94||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாய்யா? எளவயசுப் புள்ளைக மனசு என்னய்யா தெரியும், ஒனக்கு?” என்று அந்தப் பயல், காறித்துப்புகிற மாதிரியோர் பிரமை.
அவனது ஓட்டம், இவரது அறிவுரைக்கு நிகழ்ந்த நிராகரிப்பு மட்டுமல்ல... இவரையே காலால் எற்றுகிற எதிர் சாடல்.
‘எஞ்சொல்லை காலாலே எத்திட்டு ஒரு எளவட்டப் பய ஓடிட்டான்’ என்று யாரிடம் சொல்ல? எப்படிச் சொல்ல? என்ன என்று சொல்ல? நினைத்தாலே கேவலமாக இருக்கிற இழிவை எப்படிச் சொல்ல? வெட்கக் கேட்டுக்கு என்ன வெளிச்சம் வேண்டிக்கிடக்கிறது? ஊமையன் கண்ட கனாவை யாரிடம் எப்படிச் சொல்ல? அதிலும், அவமானக்கனா.
அதுமட்டுமல்ல.
வண்டிக்காரத்தேவர் கண்டது கழியதுகளை நினைத்து, மனசை திசை திருப்ப முயற்சித்தாலும்.... மனசின் ஆழத்திற்குள் அந்த இளவட்டப் பயலின் முகம். உர்ர்ரென்று உறுத்துப் பார்க்கிற பார்வை.
இவரது மனசாட்சியின் கழுத்தில் துண்டைப் போட்டு, முறுக்கி, வெடுக்கென்று இழுக்கிற பார்வை. குற்றஞ்சாட்டுகிற தொனியில் அவன் கேட்கிற பார்வை.
“ஒறவு மொறையை ஒதுக்கி வைச்சுட்டு... நீரும், கண்ணாத்தாவும் ஒண்ணாச் சேர்ந்து, ஒழைப்பாலே, அன்பாலே ஓகோன்னு ஆகியிருக்க முடியுதே... நீரே, என்னை மட்டும் ‘ஒறவு மொறை காலடியிலே வுழுந்து கிட’ன்னு சொல்லலாமா? ஞாயமா? ஒமக்கே இது உத்தமமா?”{{nop}}<noinclude></noinclude>
ewnnup2a30dlocntnc27wqzs8a7e0ql
1829564
1829432
2025-06-10T14:38:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாய்யா? எளவயசுப் புள்ளைக மனசு என்னய்யா தெரியும், ஒனக்கு?” என்று அந்தப் பயல், காறித்துப்புகிற மாதிரியோர் பிரமை.
அவனது ஓட்டம், இவரது அறிவுரைக்கு நிகழ்ந்த நிராகரிப்பு மட்டுமல்ல... இவரையே காலால் எற்றுகிற எதிர் சாடல்.
‘எஞ்சொல்லை காலாலே எத்திட்டு ஒரு எளவட்டப் பய ஓடிட்டான்’ என்று யாரிடம் சொல்ல? எப்படிச் சொல்ல? என்ன என்று சொல்ல? நினைத்தாலே கேவலமாக இருக்கிற இழிவை எப்படிச் சொல்ல? வெட்கக் கேட்டுக்கு என்ன வெளிச்சம் வேண்டிக்கிடக்கிறது? ஊமையன் கண்ட கனாவை யாரிடம் எப்படிச் சொல்ல? அதிலும், அவமானக்கனா.
அதுமட்டுமல்ல.
வண்டிக்காரத்தேவர் கண்டது கழியதுகளை நினைத்து, மனசை திசை திருப்ப முயற்சித்தாலும்.... மனசின் ஆழத்திற்குள் அந்த இளவட்டப் பயலின் முகம். உர்ர்ரென்று உறுத்துப் பார்க்கிற பார்வை.
இவரது மனசாட்சியின் கழுத்தில் துண்டைப் போட்டு, முறுக்கி, வெடுக்கென்று இழுக்கிற பார்வை. குற்றஞ்சாட்டுகிற தொனியில் அவன் கேட்கிற பார்வை.
“ஒறவு மொறையை ஒதுக்கி வைச்சுட்டு... நீரும், கண்ணாத்தாவும் ஒண்ணாச் சேர்ந்து, ஒழைப்பாலே, அன்பாலே ஓகோன்னு ஆகியிருக்க முடியுதே... நீரே, என்னை மட்டும் ‘ஒறவு மொறை காலடியிலே வுழுந்து கிட’ன்னு சொல்லலாமா? ஞாயமா? ஒமக்கே இது உத்தமமா?”{{nop}}<noinclude></noinclude>
5hofa5gaw1xysrrf8bs1zwbvz4h8g2c
பக்கம்:மின்சாரப் பூ.pdf/104
250
618373
1829436
1828661
2025-06-10T12:43:39Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||95}}
{{rule}}</noinclude>இப்படியான கேள்விக் குரல் உள்ளிருந்து ஒலிக்கிற பிரமை. ஓங்காரமாக அலறுகிற உணர்வு. ஓர் இளைஞனின் நெருக்கடியான தருணத்தில்... உதவி செய்ய வேண்டியவர். உதவி செய்யாவிட்டாலும், உத்திரவம் செய்யாமலாவது ஒதுங்கியிருக்க வேண்டும்.
உள் நுழைந்து, மனசுக்கு விரோதமாகப் பேசலாமா? நியாயமில்லாததைச் சொல்லலாமா? மனசுக்குப் பட்ட உண்மையை மாற்றிச் சொல்லலாமா? நியாயமா?
இந்த உணர்ச்சி தான் அவரைப் பாடாய் படுத்துகிறது. ஆயிரத்தெட்டு சோலிகளை வைத்துக் கொண்டு அலைகிற ஆளுக்கு எதுக்கு இந்த மணியம்? வாயைப் பொத்திக்கொண்டு போயிருக்க வேண்டியதுதானே?
வாயைத் திறந்து யார் பேசச் சொன்னது? செருப்படி பட்டு, மானங்கெட்டு நிற்கணுமா?
இந்தக் குற்ற உணர்ச்சியும், கோபமும் தான் அவருக்கு... அவர் மீது. மனசுக்குள் குத்திக்கொண்ட முள்ளாக, அந்த இளவட்டத்தின் பார்வை.
மாடுகள் தார் ரோட்டில் தன் போக்கில் போகின்றன. கார் லைட் வெளிச்சம் வந்தால்... இடத்தை மாடு தானாக மண் ரோட்டிற்கு இறங்கிக் கொள்ளும். வெளிச்சம் கடந்து, இருட்டு சூழ்ந்தவுடன், வலத்தை மாடு தானாகவே இழுத்துக்கொள்ளும்.
எல்லாம்... வருஷக் கணக்கான பழக்கம்.
தேவர் நினைவு மயக்கத்திலேயே இருக்கிறார். உறக்கம் போலவும், விழிப்பு மாதிரியும் ஓர் இடைப்பட்ட நிலை. வண்டிப் பைதாவின் நெறுநெறு சத்தம். வண்டிக் குடங்களின் ‘தடக், கடக்’ சத்தம். குளம்புகளின் அதிர்வுச் சத்தம்.<noinclude></noinclude>
cje4a0twmcfr5vjjtw50tljg8bf0vdr
1829567
1829436
2025-06-10T14:42:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||95}}
{{rule}}</noinclude>இப்படியான கேள்விக் குரல் உள்ளிருந்து ஒலிக்கிற பிரமை. ஓங்காரமாக அலறுகிற உணர்வு. ஓர் இளைஞனின் நெருக்கடியான தருணத்தில்... உதவி செய்ய வேண்டியவர். உதவி செய்யாவிட்டாலும், உத்திரவம் செய்யாமலாவது ஒதுங்கியிருக்க வேண்டும்.
உள் நுழைந்து, மனசுக்கு விரோதமாகப் பேசலாமா? நியாயமில்லாததைச் சொல்லலாமா? மனசுக்குப் பட்ட உண்மையை மாற்றிச் சொல்லலாமா? நியாயமா?
இந்த உணர்ச்சி தான் அவரைப் பாடாய் படுத்துகிறது. ஆயிரத்தெட்டு சோலிகளை வைத்துக் கொண்டு அலைகிற ஆளுக்கு எதுக்கு இந்த மணியம்? வாயைப் பொத்திக்கொண்டு போயிருக்க வேண்டியதுதானே?
வாயைத் திறந்து யார் பேசச் சொன்னது? செருப்படிபட்டு, மானங்கெட்டு நிற்கணுமா?
இந்தக் குற்ற உணர்ச்சியும், கோபமும் தான் அவருக்கு... அவர் மீது. மனசுக்குள் குத்திக்கொண்ட முள்ளாக, அந்த இளவட்டத்தின் பார்வை.
மாடுகள் தார் ரோட்டில் தன் போக்கில் போகின்றன. கார் லைட் வெளிச்சம் வந்தால்... இடத்தை மாடு தானாக மண் ரோட்டிற்கு இறங்கிக் கொள்ளும். வெளிச்சம் கடந்து, இருட்டு சூழ்ந்தவுடன், வலத்தை மாடு தானாகவே இழுத்துக்கொள்ளும்.
எல்லாம்... வருஷக் கணக்கான பழக்கம்.
தேவர் நினைவு மயக்கத்திலேயே இருக்கிறார். உறக்கம் போலவும், விழிப்பு மாதிரியும் ஓர் இடைப்பட்ட நிலை. வண்டிப் பைதாவின் நெறுநெறு சத்தம். வண்டிக் குடங்களின் ‘தடக், கடக்’ சத்தம். குளம்புகளின் அதிர்வுச் சத்தம்.<noinclude></noinclude>
bfxppp1csc67c6b06csz6v22xuuv1aj
பக்கம்:மின்சாரப் பூ.pdf/105
250
618374
1829438
1828662
2025-06-10T12:46:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|96||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>பனங்காடைகளின் வீறிடல். பின்னரவின் இருட்டு. சிந்திச் சிதறிக் கிடக்கிற சோற்றுப் பருக்கைகளாக நட்சத்திரங்கள்.
வண்டி கீழ ராஜ குலராமனைத் தாண்டி விட்டது. சங்கம்பட்டி வந்து கொண்டிருக்கிறது.
தேவர், ஏதோ அரவம் கேட்டது போலிருக்கிறதே என்று நினைத்தார். கண்ணையும், மனசையும் திறந்து, உஷாராகக் கவனித்தார். கூட்டு வண்டிக்குள் தான், ஏதோ அரவம். தகர டின்களும், கூடைகளும் இடம் மாறுகிற குழப்ப சத்தம்.
படுத்த நிலையிலேயே தலையை மட்டும் தூக்கிப் பார்த்தார். இருட்டின் அடிவயிற்றுக்குள்ளிருந்து வருகிற மாதிரி... தூரத்தில் தெரிகிற தீப்பந்தங்கள். ஐம்பதுக்கு மேலிருக்கும் தீப்பந்தம்.
கோபமும் குமுறலுமான கூப்பாடுகள், தூரச்சத்தமாக.
“விடாதேடா... புடிச்சு வெட்டுடா...”
“தப்பவுட்டுராதீகடா... ஓடுங்கடா... நம்ம மானம் போயிரும்டா...”
“தறுதலைக் கழுதைகளை தப்ப விட்டுராதீகடா. சாதி மானம் நாறிப் போகும். புடிச்சு... தலைகளை நறுக்கிரணும்டா”
“குட்டி நாய்க குதிச்சோடுதுடா... புடிச்சு வாலை நறுக்குங்கடா”
காட்டுக் கூச்சல் கிட்டத்தில் வருகிறது. கூவல் காடுகளும், கோபக் கொந்தளிப்புகளும் கொலைப் பசியோடு நெருங்குகின்றன. தீப்பந்தங்களின் ஜ்வாலைகள் அசைவது தெரிகிற அளவுக்கு, பக்கமாய் நெருங்குகின்றன. தீயின்<noinclude></noinclude>
c42mcmr5bedgclj9om6m8oe0htd9wf6
1829569
1829438
2025-06-10T14:46:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|96||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>பனங்காடைகளின் வீறிடல். பின்னரவின் இருட்டு. சிந்திச் சிதறிக் கிடக்கிற சோற்றுப் பருக்கைகளாக நட்சத்திரங்கள்.
வண்டி கீழ ராஜ குலராமனைத் தாண்டி விட்டது. சங்கம்பட்டி வந்து கொண்டிருக்கிறது.
தேவர், ஏதோ அரவம் கேட்டது போலிருக்கிறதே என்று நினைத்தார். கண்ணையும், மனசையும் திறந்து, உஷாராகக் கவனித்தார். கூட்டு வண்டிக்குள் தான், ஏதோ அரவம். தகர டின்களும், கூடைகளும் இடம் மாறுகிற குழப்ப சத்தம்.
படுத்த நிலையிலேயே தலையை மட்டும் தூக்கிப் பார்த்தார். இருட்டின் அடிவயிற்றுக்குள்ளிருந்து வருகிற மாதிரி... தூரத்தில் தெரிகிற தீப்பந்தங்கள். ஐம்பதுக்கு மேலிருக்கும் தீப்பந்தம்.
கோபமும் குமுறலுமான கூப்பாடுகள், தூரச்சத்தமாக.
“விடாதேடா... புடிச்சு வெட்டுடா...”
“தப்பவுட்டுராதீகடா... ஓடுங்கடா... நம்ம மானம் போயிரும்டா...”
“தறுதலைக் கழுதைகளை தப்ப விட்டுராதீகடா. சாதி மானம் நாறிப் போகும். புடிச்சு... தலைகளை நறுக்கிரணும்டா”
“குட்டி நாய்க குதிச்சோடுதுடா... புடிச்சு வாலை நறுக்குங்கடா”
காட்டுக் கூச்சல் கிட்டத்தில் வருகிறது. கூவல் காடுகளும், கோபக் கொந்தளிப்புகளும் கொலைப் பசியோடு நெருங்குகின்றன. தீப்பந்தங்களின் ஜ்வாலைகள் அசைவது தெரிகிற அளவுக்கு, பக்கமாய் நெருங்குகின்றன. தீயின்<noinclude></noinclude>
ev2low71wm0ohisoz9qnrslhdz4el6g
பக்கம்:மின்சாரப் பூ.pdf/106
250
618376
1829441
1828664
2025-06-10T12:48:28Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||97}}
{{rule}}</noinclude>தகதகப்பில் தெரிகிற கறுத்த மனிதர்கள். கம்பும், வேல் கம்பும், வீச்சரிவாளுமாக மனிதக் கோபங்கள். தீப்பந்த வெளிச்சத்தில் வேர்வை மினுமினுப்பு.
மடியிலிருந்த பொடி மட்டையை எடுத்து, வாயை நெறித்து திறந்தார். பொடியை அள்ளி... கடைவாய்ப் பல்லிலும், அடிப் பல்லிலும் வைத்து இழுவினார். உதடுகளை இறுகப் பொத்திக் கொண்டு ‘ஊ’வென்று ஊதிக் கொண்டார். பொடியின் சுறுசுறுப்பில், சுள்ளென்று விழித்துக் கொள்கிற மனசு.
நெருங்கி வந்த தீப்பந்த மனிதர்கள். குமுறலும் ஆங்காரமுமாய் இவரிடம் கேட்டார்கள்.
“இங்குட்டு... ரெண்டு நாய்க ஓடியாந்துச்சா?”
வண்டியைச் சுற்றி தீப்பந்தங்கள். கோபத்தின் கூச்சல். ஆயுதங்களின் தடதடப்பு.
“ஆணும் பொண்ணுமா... ரெண்டு சிறிசுக தானே?”
“ஆமா... ஆமா... ஆமா...”
“இந்தா... இங்குட்டாமத்தான் வேலிக் காட்லே ஓடுதாக. அப்பவே போயிட்டாகளே... ஓடுங்க... ஓடுங்க... வெருசா ஓடுங்கா...”
ஓடுகிற தீப்பந்தங்கள். முன்னோக்கிப் பாய்கிற ரத்தப் பசி கொண்ட ஆயுதங்கள். இருளின் ஆழத்திற்குள் ஓடி மறைந்து விட்ட கோப இரைச்சல்கள்.
வண்டி... சாத்திரப்பட்டி, சமுசிகாபுரத்தைத் தாண்டி, ஜெயராம் மில் பக்கமாக போய்க் கொண்டிருந்தது. எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு வண்டிக் கூட்டின் இருட்டுக்குள் கழுத்தை திருப்பினார்.{{nop}}<noinclude></noinclude>
86epv1bm6yw1swgm8lz6dqdoomqevyx
1829570
1829441
2025-06-10T14:47:12Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||97}}
{{rule}}</noinclude>தகதகப்பில் தெரிகிற கறுத்த மனிதர்கள். கம்பும், வேல் கம்பும், வீச்சரிவாளுமாக மனிதக் கோபங்கள். தீப்பந்த வெளிச்சத்தில் வேர்வை மினுமினுப்பு.
மடியிலிருந்த பொடி மட்டையை எடுத்து, வாயை நெறித்து திறந்தார். பொடியை அள்ளி... கடைவாய்ப் பல்லிலும், அடிப் பல்லிலும் வைத்து இழுவினார். உதடுகளை இறுகப் பொத்திக் கொண்டு ‘ஊ’வென்று ஊதிக் கொண்டார். பொடியின் சுறுசுறுப்பில், சுள்ளென்று விழித்துக் கொள்கிற மனசு.
நெருங்கி வந்த தீப்பந்த மனிதர்கள். குமுறலும் ஆங்காரமுமாய் இவரிடம் கேட்டார்கள்.
“இங்குட்டு... ரெண்டு நாய்க ஓடியாந்துச்சா?”
வண்டியைச் சுற்றி தீப்பந்தங்கள். கோபத்தின் கூச்சல். ஆயுதங்களின் தடதடப்பு.
“ஆணும் பொண்ணுமா... ரெண்டு சிறிசுக தானே?”
“ஆமா... ஆமா... ஆமா...”
“இந்தா... இங்குட்டாமத்தான் வேலிக் காட்லே ஓடுதாக. அப்பவே போயிட்டாகளே... ஓடுங்க... ஓடுங்க... வெருசா ஓடுங்கா...”
ஓடுகிற தீப்பந்தங்கள். முன்னோக்கிப் பாய்கிற ரத்தப் பசி கொண்ட ஆயுதங்கள். இருளின் ஆழத்திற்குள் ஓடி மறைந்து விட்ட கோப இரைச்சல்கள்.
வண்டி... சாத்திரப்பட்டி, சமுசிகாபுரத்தைத் தாண்டி, ஜெயராம் மில் பக்கமாக போய்க் கொண்டிருந்தது. எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு வண்டிக் கூட்டின் இருட்டுக்குள் கழுத்தை திருப்பினார்.{{nop}}<noinclude></noinclude>
ftwnbeljcmjmf0w631ke3hp8w9it9we
பக்கம்:மின்சாரப் பூ.pdf/107
250
618378
1829443
1828667
2025-06-10T12:50:08Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|98||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வாங்க வெளியே. ராசபாளையம் வந்தாச்சு.” பயந்து நடுங்கிப் போய் முன் வருகிற இரு நிழலுருவங்கள்.
“இங்க பாரு... ஒழைப்பை நம்புறவனுக்கு எல்லா ஊரும் நம்ம ஊரு தான். எல்லா மனுசரும் நம்ம ஒறவுமொறை தான். நீங்க ரெண்டு பேரும் அன்பாலே மட்டுமே வாழ்ந்தீகன்னா... எந்த தூர தேசத்துலேயும் ஒழைச்சு ஒத்துமையா வாழ்ந்துர முடியும். நல்ல படியா வாழ்ந்து காட்டுங்க...” வண்டிக்காரத்தேவர் கயிறுகளை பிடித்து இழுத்து, வண்டியை நிறுத்தினார். ரெண்டு இளசுகளும் இறங்கிக் கொண்டன. அவரை கையெடுத்துக் கும்பிடுகிற இரண்டு புறாக்கள். சாதி கடந்த மன அன்பில் சங்கமித்த புறாக்கள்.
வண்டி, வாழ்க்கையைப் போல முன்னோக்கி உருண்டது. போகிற அந்தப் புறாக்களின் முதுகுகளையே பார்த்துக் கொண்டிருந்த தேவருக்குள்... இளவயசு ராக்கனும், கண்ணாத்தாவும் கைகோர்த்துப் போவதைப் போன்றதோர் பிரமை.
செருமிக் கொண்டார், சுதாரிப்பாக. ஒரு போரில் ஜெயித்தவராக... மீசையை நீவிக் கொண்டார்.
ஆழ் மனசில் தைத்த முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அந்த இளவட்டப் பயலின் முள் பார்வை, இப்போது இல்லை.
வாலைச் சுழற்றிக் கொண்டு நடையை எட்டிப் போட்டது, வாழ்க்கை.
{{rh|||<b>- புதிய காற்று மாத இதழ்</b><br>ஜனவரி 2004}}
<section end="7"/>{{nop}}<noinclude></noinclude>
bjsdgl70qh7g7nzjg0vhdmojctqu0lt
1829571
1829443
2025-06-10T14:48:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|98||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வாங்க வெளியே. ராசபாளையம் வந்தாச்சு.” பயந்து நடுங்கிப் போய் முன் வருகிற இரு நிழலுருவங்கள்.
“இங்க பாரு... ஒழைப்பை நம்புறவனுக்கு எல்லா ஊரும் நம்ம ஊரு தான். எல்லா மனுசரும் நம்ம ஒறவுமொறை தான். நீங்க ரெண்டு பேரும் அன்பாலே மட்டுமே வாழ்ந்தீகன்னா... எந்த தூர தேசத்துலேயும் ஒழைச்சு ஒத்துமையா வாழ்ந்துர முடியும். நல்ல படியா வாழ்ந்து காட்டுங்க...” வண்டிக்காரத்தேவர் கயிறுகளை பிடித்து இழுத்து, வண்டியை நிறுத்தினார். ரெண்டு இளசுகளும் இறங்கிக் கொண்டன. அவரை கையெடுத்துக் கும்பிடுகிற இரண்டு புறாக்கள். சாதி கடந்த மன அன்பில் சங்கமித்த புறாக்கள்.
வண்டி, வாழ்க்கையைப் போல முன்னோக்கி உருண்டது. போகிற அந்தப் புறாக்களின் முதுகுகளையே பார்த்துக் கொண்டிருந்த தேவருக்குள்... இளவயசு ராக்கனும், கண்ணாத்தாவும் கைகோர்த்துப் போவதைப் போன்றதோர் பிரமை.
செருமிக் கொண்டார், சுதாரிப்பாக. ஒரு போரில் ஜெயித்தவராக... மீசையை நீவிக் கொண்டார்.
ஆழ் மனசில் தைத்த முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அந்த இளவட்டப் பயலின் முள் பார்வை, இப்போது இல்லை.
வாலைச் சுழற்றிக் கொண்டு நடையை எட்டிப் போட்டது, வாழ்க்கை.
{{rh|||<b>- புதிய காற்று மாத இதழ்</b><br>ஜனவரி 2004}}
<section end="7"/>{{nop}}<noinclude></noinclude>
snvc76toa8emaj84o77r0d1x9to7q31
பக்கம்:மின்சாரப் பூ.pdf/108
250
618380
1829450
1828678
2025-06-10T12:55:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
{{Xx-larger|<b>{{float_right|மனச்சலவை}}}}
{{dhr|3em}}
{{float_right|பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|6em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும். உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரணமெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
jo8i5bqcgzs2ckanpkoa5w6r5l27hok
1829572
1829450
2025-06-10T14:49:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="8"/>
{{Xx-larger|<b>{{float_right|மனச்சலவை}}}}
{{dhr|3em}}
{{float_right|பவளவிழா முத்திரைப் பரிசு பெற்ற கதை.}}</b>
{{dhr|6em}}
{{larger|<b>“வா</b>}} வா... வெருசா... வா” மாடத்தியை அதட்டிக் கொண்டே ‘வேகுவேகெ’ன்று நடக்கிறேன்.
டவுன் பஸ் வர்ற நேரம். வந்துட்டா... கூட்டம் சள்ளை பறியும். உக்கார ஸீட் கிடைக்காது. நிக்கவே இடம் இருக்காது.
எனக்கு ஸ்டாண்டிங்னா... முடியாது. வாதம் வந்த முழங்கால் கடுக்கும். இடுப்பும் தொடைச்சதையும் ரணமெடுக்கும். தாங்கவே முடியாது. உயிர் வாதை.
“இந்தா... வந்துருச்சு... எங்க ஊரு பஸ்ஸு”
வந்து மொய்க்கிற ஜனக்கூட்டத்துக்கு முந்தி நான். இடது ஜன்னல் வழியாக எனது மேல்துண்டை ஒரு ஸீட்டில் வீசியெறிந்தேன். இறங்குவதற்குச் சிரமப்பட்ட ஒருத்தியிடம்...
“யம்மா... யம்மா... துண்டை ஸீட்லே விரிச்சுப் போட்டுரும்மா. ரெண்டு பேரு உக்காரணும்...”
சின்ன வெறுப்போடு பார்த்த அந்தப் பெண், துண்டை ஸீட்டில் இழுத்துப் பரப்பினாள். ரெண்டு பேர் உட்காருகிற ஸீட்.{{nop}}<noinclude></noinclude>
cpeu20gtbtq557ii5hmdhnqcp3axnyf
பக்கம்:மின்சாரப் பூ.pdf/109
250
618382
1829459
1828679
2025-06-10T13:04:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|100||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>யப்பாடி... நிம்மதியாய்ப் போச்சு... உக்காந்துக்கிடலாம்... இந்தக் கவலை இனிமே இல்லை.
ததும்பி வழிகிற பஸ். ஜனம் பிதுங்குகிறது. ஏறி உட்கார்ந்து கொண்டோம். பஸ்ஸுக்குள் மனித வெக்கை. வியர்த்துக் கொட்டுகிற இறுக்கம். வெயில் பட்ட பஸ் தகரத்தில் வெப்பத் தகிப்பு, மூச்சுத் திணறல். பஸ் நகர்ந்து, வெளிக்காற்று மோதினால்... உயிர் வரும்.
உறுமலோடு புறப்பட்ட பஸ். கால் வைக்க இடமில்லாமல் தத்தளிக்கிற ஆட்கள்.
பத்மா ஆஸ்பத்திரி ஸ்டாப். ஏறுகிற நாலைந்துபேர். கையில் டவலில் சுற்றிய பத்து நாள் மழலையை ஏந்திக் கொண்டு ஓர் இளந்தாய். அவளால் நிற்க முடியவில்லை. கம்பியையும் பிடிக்க இயலவில்லை. பாலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறுகிறாள். டவலுக்குள்ளிருந்த புதிய ஜீவன் வினோத குரலில் அழுகிறது.
அந்த கைப்பிள்ளைக்காரி என் பக்கத்தில்தானா வந்து நிற்கவேண்டும்? வேறு இடமில்லையா? வேற யாராச்சும் எந்திருச்சு, எடம் தரக்கூடாதா?
ம்ஹூம்...
என் முகத்தையே பார்க்கிற அந்தப் பெண். புதிய தாய். பச்சை உடம்பு. துல்லியமாய்த் தெரிகிற அதன் பலவீனம்.
வேறுவழியேயில்லை.
புகலற்ற இயலாமையோடும் மனப்பொருமலோடும் எழுகிறேன். யார் யாரையோ குருட்டாம்போக்கில் திட்டித் தீர்க்கிறேன். என் முகத்தின் கோபச் சிடு சிடுப்பு. அங்கும் இங்குமாய் கடுப்புடன் பார்க்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
8kosejr2kmh81bonw0mcpn9qw9f2l0i
1829573
1829459
2025-06-10T14:49:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|100||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>யப்பாடி... நிம்மதியாய்ப் போச்சு... உக்காந்துக்கிடலாம்... இந்தக் கவலை இனிமே இல்லை.
ததும்பி வழிகிற பஸ். ஜனம் பிதுங்குகிறது. ஏறி உட்கார்ந்து கொண்டோம். பஸ்ஸுக்குள் மனித வெக்கை. வியர்த்துக் கொட்டுகிற இறுக்கம். வெயில் பட்ட பஸ் தகரத்தில் வெப்பத் தகிப்பு, மூச்சுத் திணறல். பஸ் நகர்ந்து, வெளிக்காற்று மோதினால்... உயிர் வரும்.
உறுமலோடு புறப்பட்ட பஸ். கால் வைக்க இடமில்லாமல் தத்தளிக்கிற ஆட்கள்.
பத்மா ஆஸ்பத்திரி ஸ்டாப். ஏறுகிற நாலைந்துபேர். கையில் டவலில் சுற்றிய பத்து நாள் மழலையை ஏந்திக் கொண்டு ஓர் இளந்தாய். அவளால் நிற்க முடியவில்லை. கம்பியையும் பிடிக்க இயலவில்லை. பாலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறுகிறாள். டவலுக்குள்ளிருந்த புதிய ஜீவன் வினோத குரலில் அழுகிறது.
அந்த கைப்பிள்ளைக்காரி என் பக்கத்தில்தானா வந்து நிற்கவேண்டும்? வேறு இடமில்லையா? வேற யாராச்சும் எந்திருச்சு, எடம் தரக்கூடாதா?
ம்ஹூம்...
என் முகத்தையே பார்க்கிற அந்தப் பெண். புதிய தாய். பச்சை உடம்பு. துல்லியமாய்த் தெரிகிற அதன் பலவீனம்.
வேறுவழியேயில்லை.
புகலற்ற இயலாமையோடும் மனப்பொருமலோடும் எழுகிறேன். யார் யாரையோ குருட்டாம்போக்கில் திட்டித் தீர்க்கிறேன். என் முகத்தின் கோபச் சிடு சிடுப்பு. அங்கும் இங்குமாய் கடுப்புடன் பார்க்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
g1usygy4q0gpvj5hazu0jzgpsoywdl3
பக்கம்:மின்சாரப் பூ.pdf/110
250
618383
1829461
1828680
2025-06-10T13:05:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||101}}
{{rule}}</noinclude>‘நல்ல மனசோட எந்திரிக்கலாம்லே?’ என்று கண்டனப் பார்வை வீசிய மாடத்தி, அந்த இளந்தாயை மென் சிரிப்புடன் பார்த்தாள். “உக்காரும்மா” என்று பரிவுடன் மென்குரலில் சொல்லி, இடம் தந்தாள்.
எனக்கு கடுப்பு என்றால்... கடுப்பு, அப்படி கடுப்பு. ‘ச்சீ’ என்று வந்தது. மொத்த பஸ்ஸையும் சுற்றிப் பார்த்து, அத்தனை பேரையும் மானாங்காணியாக வைது தீர்த்தேன். மனசுக்குள்.
வேலாயுதபுரம் ஸ்டாப். இரைச்சலோடு நிற்கிற பஸ். கையில் ஏந்திய மழலையோடு மெள்ள எழுந்தாள்.
நான் மாடத்தி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
கீழே இறங்கியவுடன் -
தேடி என்னைப் பார்க்கிற அந்தப் பெண். அந்த மென்பார்வை. பார்வையின் குளிர்ச்சி. நன்றியில் குழைந்த மனசைப் பேசுகிற அந்தப் பார்வையின் இதம்.
நிலைகுலைந்து போனேன்.
அந்த மென்மையான நன்றிப் பார்வை.
என் கோபச் சிடுசிடுப்பை மட்டுமல்ல, என் மனசின் எல்லாக் கசடுகளையும் கழுவி விட்ட மாதிரி இருந்தது.
{{rh|||<b>-ஆனந்தவிகடன்</b><br>6-7-2003}}
<section end="8"/>{{nop}}<noinclude></noinclude>
qqjk6o797pvfo6qlg819sfnjt3liur9
1829574
1829461
2025-06-10T14:50:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||101}}
{{rule}}</noinclude>‘நல்ல மனசோட எந்திரிக்கலாம்லே?’ என்று கண்டனப் பார்வை வீசிய மாடத்தி, அந்த இளந்தாயை மென் சிரிப்புடன் பார்த்தாள். “உக்காரும்மா” என்று பரிவுடன் மென்குரலில் சொல்லி, இடம் தந்தாள்.
எனக்கு கடுப்பு என்றால்... கடுப்பு, அப்படி கடுப்பு. ‘ச்சீ’ என்று வந்தது. மொத்த பஸ்ஸையும் சுற்றிப் பார்த்து, அத்தனை பேரையும் மானாங்காணியாக வைது தீர்த்தேன். மனசுக்குள்.
வேலாயுதபுரம் ஸ்டாப். இரைச்சலோடு நிற்கிற பஸ். கையில் ஏந்திய மழலையோடு மெள்ள எழுந்தாள்.
நான் மாடத்தி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
கீழே இறங்கியவுடன் -
தேடி என்னைப் பார்க்கிற அந்தப் பெண். அந்த மென்பார்வை. பார்வையின் குளிர்ச்சி. நன்றியில் குழைந்த மனசைப் பேசுகிற அந்தப் பார்வையின் இதம்.
நிலைகுலைந்து போனேன்.
அந்த மென்மையான நன்றிப் பார்வை.
என் கோபச் சிடுசிடுப்பை மட்டுமல்ல, என் மனசின் எல்லாக் கசடுகளையும் கழுவி விட்ட மாதிரி இருந்தது.
{{rh|||<b>-ஆனந்தவிகடன்</b><br>6-7-2003}}
<section end="8"/>{{nop}}<noinclude></noinclude>
5kxk126tny3apgh69v3mf53yjrmtdo9
பக்கம்:மின்சாரப் பூ.pdf/111
250
618384
1829466
1828681
2025-06-10T13:09:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="9"/>
{{Xx-larger|<b>{{float_right|சிதைவுலகம்}}</b>}}
{{dhr|8em}}
கருப்பையாவுக்குக் கண்ணுமுழி பிதுங்கியது, கைக்கும் மெய்க்கும் காசில்லை. இந்த மாசத்தை நகர்த்த வேண்டுமென்றால், ரெண்டாயிரம் இல்லாமல் நடக்காது. ரெண்டாயிரம் ரூபாய்க்கு எங்க போக? என்ன வழி? எவரிடம் கேட்க?
கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு, மூச்சுத் திணறல்.
உழவடிக்கணும். பல் கலப்பை உழவு. டக்கர்காரரிடம் கடன் சொல்லிக்கலாம். பிரச்சனையில்லை. சமாளித்துக் கொள்ளலாம்.
உழவில் போட ரெண்டு மூடை டி.ஏ.பி. வேணுமே... விதைவாங்க பணம் வேணுமே. அருகெடுக்க ஆள் வேணுமே. விதைப்புக்கு ஆள் வேணுமே. ஆள்களுக்குக் கொத்து தருவதற்கு பணம் வேணுமே!
கருப்பையாவுக்குள் கவலை ஈக்கள். புண்ணைச் சுற்றி மொய்க்கிற ஈக்களாக சுற்றிச்சுற்றி வருகிற நினைவுகள். வெளியேறிப்போகாத வீட்டுப்புகையாக மனசுக்குள்ளேயே மருகி மருகிச் சுழன்று, சுழற்றடிக்கிற நினைவுகள்.
ஊரெல்லாம் ஒரு ரவுண்டு அடித்தான், மனசுக்குள். ஆட்களிடமெல்லாம் ‘கைமாற்று, கால்மாற்று’க்குத் தலையைச் சொரிந்தான். கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான்.{{nop}}<noinclude></noinclude>
8kbz3njid8ya61k1em9qgmh7we6wfjj
1829576
1829466
2025-06-10T14:51:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="9"/>
{{Xx-larger|<b>{{float_right|சிதைவுலகம்}}</b>}}
{{dhr|8em}}
கருப்பையாவுக்குக் கண்ணுமுழி பிதுங்கியது, கைக்கும் மெய்க்கும் காசில்லை. இந்த மாசத்தை நகர்த்த வேண்டுமென்றால், ரெண்டாயிரம் இல்லாமல் நடக்காது. ரெண்டாயிரம் ரூபாய்க்கு எங்க போக? என்ன வழி? எவரிடம் கேட்க?
கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு, மூச்சுத் திணறல்.
உழவடிக்கணும். பல் கலப்பை உழவு. டக்கர்காரரிடம் கடன் சொல்லிக்கலாம். பிரச்சனையில்லை. சமாளித்துக் கொள்ளலாம்.
உழவில் போட ரெண்டு மூடை டி.ஏ.பி. வேணுமே... விதைவாங்க பணம் வேணுமே. அருகெடுக்க ஆள் வேணுமே. விதைப்புக்கு ஆள் வேணுமே. ஆள்களுக்குக் கொத்து தருவதற்கு பணம் வேணுமே!
கருப்பையாவுக்குள் கவலை ஈக்கள். புண்ணைச் சுற்றி மொய்க்கிற ஈக்களாக சுற்றிச்சுற்றி வருகிற நினைவுகள். வெளியேறிப்போகாத வீட்டுப்புகையாக மனசுக்குள்ளேயே மருகி மருகிச் சுழன்று, சுழற்றடிக்கிற நினைவுகள்.
ஊரெல்லாம் ஒரு ரவுண்டு அடித்தான், மனசுக்குள். ஆட்களிடமெல்லாம் ‘கைமாற்று, கால்மாற்று’க்குத் தலையைச் சொரிந்தான். கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான்.{{nop}}<noinclude></noinclude>
18s248zq4tho6x8xz16htpyto2yl8nl
பக்கம்:மின்சாரப் பூ.pdf/112
250
618387
1829468
1828684
2025-06-10T13:10:51Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||103}}
{{rule}}</noinclude>“தாய் தவுட்டுக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடிக்கு அழுதானாம். அதுமாதிரியில்லேயிருக்கு, ஓம் பேச்சு”
“கைமாத்துத்தானே கேட்டேன். ரெண்டாயிரம் தானே கேக்கேன்?”
“நாங்களே நூறு எரநூறுக்கு நூலாம்படையைாகத் தவிக்கோம். நீ ரெண்டாயிரம் கேக்கே? கூத்துதான்”
எல்லாருமே கையை விரித்துவிட்டனர்.
ஆவணி மாசத்துக் காலை வெய்யில். கிறங்கடிக்கிற காலை வெய்யில். கொக்கு நோய்கண்ட கோழி கணக்காக குறாவிப் போய் வந்தான், கருப்பையா. அடிமனசின் வருத்தங்களில் ஊறி நனைந்த நினைவு, பெருமூச்சான இரைச்சலிட்டு வெளிவந்தது. மேல் துண்டையெடுத்து திண்ணைத் தூசியை தட்டிவிட்டு சோர்வாகத் துவண்டு உட்கார்ந்தான்.
“காப்பித் தண்ணி இருக்கு. சுட வைச்சுத் தரட்டா?”
உணர்வறிந்த பரிவாக வருடுகிற மனைவியின் மயிலிறகுக்குரல்.
“ம்... குடு”
“போன காரியம் காயா, பழமா?” உருவமற்று வருகிற குரலின் விசாரிப்பு. அகம் - புறம் எல்லாம் அவர்களுக்குள் பொதுதான்.
“காய்தான்” தளர்ந்து குலைந்த இவனது குரல் நோயுற்றிருந்தது.
“அப்ப... ஒண்ணு பண்ணுங்க...”{{nop}}<noinclude></noinclude>
9j0syha5pig5y597iemighkc3ftn2er
1829577
1829468
2025-06-10T14:51:37Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||103}}
{{rule}}</noinclude>“தாய் தவுட்டுக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடிக்கு அழுதானாம். அதுமாதிரியில்லேயிருக்கு, ஓம் பேச்சு”
“கைமாத்துத்தானே கேட்டேன். ரெண்டாயிரம் தானே கேக்கேன்?”
“நாங்களே நூறு எரநூறுக்கு நூலாம்படையைாகத் தவிக்கோம். நீ ரெண்டாயிரம் கேக்கே? கூத்துதான்”
எல்லாருமே கையை விரித்துவிட்டனர்.
ஆவணி மாசத்துக் காலை வெய்யில். கிறங்கடிக்கிற காலை வெய்யில். கொக்கு நோய்கண்ட கோழி கணக்காக குறாவிப் போய் வந்தான், கருப்பையா. அடிமனசின் வருத்தங்களில் ஊறி நனைந்த நினைவு, பெருமூச்சான இரைச்சலிட்டு வெளிவந்தது. மேல் துண்டையெடுத்து திண்ணைத் தூசியை தட்டிவிட்டு சோர்வாகத் துவண்டு உட்கார்ந்தான்.
“காப்பித் தண்ணி இருக்கு. சுட வைச்சுத் தரட்டா?”
உணர்வறிந்த பரிவாக வருடுகிற மனைவியின் மயிலிறகுக்குரல்.
“ம்... குடு”
“போன காரியம் காயா, பழமா?” உருவமற்று வருகிற குரலின் விசாரிப்பு. அகம் - புறம் எல்லாம் அவர்களுக்குள் பொதுதான்.
“காய்தான்” தளர்ந்து குலைந்த இவனது குரல் நோயுற்றிருந்தது.
“அப்ப... ஒண்ணு பண்ணுங்க...”{{nop}}<noinclude></noinclude>
o8l9ncal2eboq4vqisvsk3ku5skmgn1
பக்கம்:மின்சாரப் பூ.pdf/113
250
618388
1829471
1828685
2025-06-10T13:12:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|104||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“சொல்லு...”
“எங்க அக்கா வீட்டுக்குப் போங்க. மச்சான்கிட்டே பேசிப் பாருங்க... குடுத்தாலும் குடுப்பாரு...”
“எப்புடி?”
“போனமாசம் காதுகுத்துக்கு அய்யனார் கோவிலுக்குப் போனோம்லே,”
“ம்?”
“அப்பவே எங்க அக்கா கிட்டே சொல்லி வைச்சிருக்கேன்...”
“என்னன்னு?”
“ஆவணிமாச வெதைப்புச் செலவுக்குக் காசுபணம் கொஞ்சம் தேவைப்படும்னு”
“ம்?”
“தயார்பண்ணி வைக்கேன், தேவைப்பட்டா... வந்து வாங்கிட்டுப் போன்னு அக்கா சொன்னா...”
அவனுக்குள் ஊற்றெடுத்த தெம்புணர்ச்சி. தளர்ந்து குலைந்திருந்த குரலுக்கு உயிர் வந்தது.
“அப்ப... சோத்தை வை. சாப்புட்டு சைக்கிள்லே போய்ட்டு வந்துருதேன்...”
“பல்லைத் தேய்ங்க”
வழி கிடைத்தவுடன், மனித நதி வாழ்க்கை நடை போட்டது. செயல்களில் ஒரு துரிதம். காலுக்குச் சக்கரம் கட்டிய மாதிரி ஒரு பரபரப்பு. மனசுக்கு றெக்கை முளைத்தது. உள்ளுக்குள் விசிலடிக்கிற மன உல்லாசம்.{{nop}}<noinclude></noinclude>
0jyoc1kjx5y7jroxlwneaq0w9wwc9ac
1829578
1829471
2025-06-10T14:52:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|104||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“சொல்லு...”
“எங்க அக்கா வீட்டுக்குப் போங்க. மச்சான்கிட்டே பேசிப் பாருங்க... குடுத்தாலும் குடுப்பாரு...”
“எப்புடி?”
“போனமாசம் காதுகுத்துக்கு அய்யனார் கோவிலுக்குப் போனோம்லே,”
“ம்?”
“அப்பவே எங்க அக்கா கிட்டே சொல்லி வைச்சிருக்கேன்...”
“என்னன்னு?”
“ஆவணிமாச வெதைப்புச் செலவுக்குக் காசுபணம் கொஞ்சம் தேவைப்படும்னு”
“ம்?”
“தயார்பண்ணி வைக்கேன், தேவைப்பட்டா... வந்து வாங்கிட்டுப் போன்னு அக்கா சொன்னா...”
அவனுக்குள் ஊற்றெடுத்த தெம்புணர்ச்சி. தளர்ந்து குலைந்திருந்த குரலுக்கு உயிர் வந்தது.
“அப்ப... சோத்தை வை. சாப்புட்டு சைக்கிள்லே போய்ட்டு வந்துருதேன்...”
“பல்லைத் தேய்ங்க”
வழி கிடைத்தவுடன், மனித நதி வாழ்க்கை நடை போட்டது. செயல்களில் ஒரு துரிதம். காலுக்குச் சக்கரம் கட்டிய மாதிரி ஒரு பரபரப்பு. மனசுக்கு றெக்கை முளைத்தது. உள்ளுக்குள் விசிலடிக்கிற மன உல்லாசம்.{{nop}}<noinclude></noinclude>
kh98c5rqlfg3cihz4krqszrj3eutryt
பக்கம்:மின்சாரப் பூ.pdf/114
250
618389
1829472
1828686
2025-06-10T13:14:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||105}}
{{rule}}</noinclude>தாழ்வார நிழலில் குப்பை கூளத்துக்கிடையில் கிடந்த சைக்கிள். தூக்கி இழுத்து... வீட்டுமுன் ஸ்டாண்டு போட்டான். பழைய துணியையெடுத்து பருவெட்டாகத் துடைத்தான்.
வேட்டியை மாற்றி, சட்டையைப் போட்டு, காலில் செருப்பை மாட்டி சைக்கிள் கிட்டத்தில் வந்து நின்றான்.
“அப்ப... நா போய்ட்டு வரட்டா?”
வாசலில் நின்று ஆறுதலாகப் பார்க்கிற லட்சுமி.
“போய்ட்டு வாங்க...”
ஸ்டாண்டைத் தட்டிவிட்டு, பெடலில் காலை வைத்து ஏறி சீட்டில் அமர்ந்தான். மிதிக்க மிதிக்க சைக்கிள் செக்காக நின்றது.
ஏறுவெய்யில் மூஞ்சியில் ஊசியாகக் குத்துகிறது. கன்னக் கதுப்புகளில் காந்தல். ஊரைக்கழித்தால் வேலிக்காடு. வண்டிப்பாதையில் சைக்கிள் உருண்டது. மாரிமூலைக் காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. சைக்கிளை உருளவிடாமல் மறிக்கிறது. முன்வீலை மடக்குகிறது. ஆண்டில்பாரை அழுத்திப்பிடித்து, மூச்சுப்பிடித்து மிதிக்க வேண்டியிருக்கிறது.
“எட்டு மைல் தூரம்... போய்ட்டு வர்றதுக்குள்ளே கிண்ணி கழண்டுரும் போலிருக்கே...”
கருப்பையா வலையபட்டியைத் தாண்டினான். கம்மாப்பட்டியை நெருங்கினான். மதினி ஊருக்குப் போவதற்குள் மதியமாகிவிட்டது.
இருந்து சாப்புட்டுட்டு காலையிலே போகும்படி செய்த உபச்சாரத்தையெல்லாம், சிரித்து மழுப்பினான் கருப்பையா.{{nop}}<noinclude></noinclude>
f2lilvug1jobah7wusqpz4zjkv50g0g
1829579
1829472
2025-06-10T14:52:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||105}}
{{rule}}</noinclude>தாழ்வார நிழலில் குப்பை கூளத்துக்கிடையில் கிடந்த சைக்கிள். தூக்கி இழுத்து... வீட்டுமுன் ஸ்டாண்டு போட்டான். பழைய துணியையெடுத்து பருவெட்டாகத் துடைத்தான்.
வேட்டியை மாற்றி, சட்டையைப் போட்டு, காலில் செருப்பை மாட்டி சைக்கிள் கிட்டத்தில் வந்து நின்றான்.
“அப்ப... நா போய்ட்டு வரட்டா?”
வாசலில் நின்று ஆறுதலாகப் பார்க்கிற லட்சுமி.
“போய்ட்டு வாங்க...”
ஸ்டாண்டைத் தட்டிவிட்டு, பெடலில் காலை வைத்து ஏறி சீட்டில் அமர்ந்தான். மிதிக்க மிதிக்க சைக்கிள் செக்காக நின்றது.
ஏறுவெய்யில் மூஞ்சியில் ஊசியாகக் குத்துகிறது. கன்னக் கதுப்புகளில் காந்தல். ஊரைக்கழித்தால் வேலிக்காடு. வண்டிப்பாதையில் சைக்கிள் உருண்டது. மாரிமூலைக் காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. சைக்கிளை உருளவிடாமல் மறிக்கிறது. முன்வீலை மடக்குகிறது. ஆண்டில்பாரை அழுத்திப்பிடித்து, மூச்சுப்பிடித்து மிதிக்க வேண்டியிருக்கிறது.
“எட்டு மைல் தூரம்... போய்ட்டு வர்றதுக்குள்ளே கிண்ணி கழண்டுரும் போலிருக்கே...”
கருப்பையா வலையபட்டியைத் தாண்டினான். கம்மாப்பட்டியை நெருங்கினான். மதினி ஊருக்குப் போவதற்குள் மதியமாகிவிட்டது.
இருந்து சாப்புட்டுட்டு காலையிலே போகும்படி செய்த உபச்சாரத்தையெல்லாம், சிரித்து மழுப்பினான் கருப்பையா.{{nop}}<noinclude></noinclude>
lxn6rygv0x4bhs6ljx0rgh8k1pfj2zz
பக்கம்:மின்சாரப் பூ.pdf/115
250
618390
1829473
1828687
2025-06-10T13:17:21Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|106||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“உழவும் வெதைப்பும் காத்துக்கெடக்கு. வெருசாப் போகணும்” என்று ஆலாய்ப் பறந்தான்.
பச்சைத் தண்ணீர் மட்டும் ஒரு செம்பு வாங்கி, தகை தீரக் குடித்தான். பணத்தை வாங்கி அண்டர் வேர் பையில் வைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“அப்ப... மயினி, போய்ட்டு வரட்டா?”
“ம்... லட்சுமி நல்லாருக்கா இல்லே? புள்ளைக நல்லாயிருக்குக இல்லே?”
“நல்லாயிருக்காக...”
“தீயா கொளுத்துற வெய்யில்லே போகணும்ங்குறீக வெயில் தாழப்போகலாம்...”
“வெய்யிலைப் பாத்தா வேலை நடக்காது. போய்ட்டு வாரேன், மயினி”
வந்த மாயத்தில் புறப்பட்டுவிட்டான், கருப்பையா. சைக்கிள் ரூபாய் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் றெக்கை கட்டிப் பறந்தது. தள்ளுகாற்று. முதுகுச்சட்டை வேர்வையில் அப்புகிறது. பிடறி வேர்வையைக் காற்று உண்கிறது.
லட்சுமியை மாதிரித்தான் மயினியும். தங்கமானவுக. கொஞ்சம் கூட பிகுபண்ணவில்லை. கிராக்கி காட்டவில்லை. டக்கென்று தூக்கித்தந்த வேகம். பணம் தந்த மனச்சுத்தம்.
மதினியைப் பற்றிய பூ நினைவுகளின் மலர்ச்சியும், வாசப்படர்வும்.
சைக்கிள் ஆலங்குளம் வந்தது. மதியம் திரும்பி விட்டது. வெள்ளை வெயில். காலடி நிழல் கிழக்கில் நகர்ந்து விட்டது.{{nop}}<noinclude></noinclude>
99ib6qhl8zbj0irfo615m4d0yxb47xv
1829580
1829473
2025-06-10T14:53:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|106||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“உழவும் வெதைப்பும் காத்துக்கெடக்கு. வெருசாப் போகணும்” என்று ஆலாய்ப் பறந்தான்.
பச்சைத் தண்ணீர் மட்டும் ஒரு செம்பு வாங்கி, தகை தீரக் குடித்தான். பணத்தை வாங்கி அண்டர் வேர் பையில் வைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“அப்ப... மயினி, போய்ட்டு வரட்டா?”
“ம்... லட்சுமி நல்லாருக்கா இல்லே? புள்ளைக நல்லாயிருக்குக இல்லே?”
“நல்லாயிருக்காக...”
“தீயா கொளுத்துற வெய்யில்லே போகணும்ங்குறீக வெயில் தாழப்போகலாம்...”
“வெய்யிலைப் பாத்தா வேலை நடக்காது. போய்ட்டு வாரேன், மயினி”
வந்த மாயத்தில் புறப்பட்டுவிட்டான், கருப்பையா. சைக்கிள் ரூபாய் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் றெக்கை கட்டிப் பறந்தது. தள்ளுகாற்று. முதுகுச்சட்டை வேர்வையில் அப்புகிறது. பிடறி வேர்வையைக் காற்று உண்கிறது.
லட்சுமியை மாதிரித்தான் மயினியும். தங்கமானவுக. கொஞ்சம் கூட பிகுபண்ணவில்லை. கிராக்கி காட்டவில்லை. டக்கென்று தூக்கித்தந்த வேகம். பணம் தந்த மனச்சுத்தம்.
மதினியைப் பற்றிய பூ நினைவுகளின் மலர்ச்சியும், வாசப்படர்வும்.
சைக்கிள் ஆலங்குளம் வந்தது. மதியம் திரும்பி விட்டது. வெள்ளை வெயில். காலடி நிழல் கிழக்கில் நகர்ந்து விட்டது.{{nop}}<noinclude></noinclude>
j27i49esk33w4jzg7ecwj4rnb20ooqi
பக்கம்:மின்சாரப் பூ.pdf/116
250
618391
1829479
1828688
2025-06-10T13:22:16Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||107}}
{{rule}}</noinclude>வயிறு ‘கபா, கபா’வென்று பசித்தது. எலும்புகளின் ரணம். முழுங்கால்களின் குடைச்சல். ‘சித்தே ரெஸ்ட் எடுத்துட்டுப் போனாத் தேவலை’ என்கிற உடலயற்சி.
‘என்னத்தை யாச்சும் வாங்கி, எரிகிற உலையில் போடு’ என்கிற வயிறு.
முக்குரோட்டில் ஏகப்பட்ட கடைகள். லோடு ஏற்றிய லாரிகள். ஜனநடமாட்டம். ஒரு கடை முன்னால் வண்டியை நிறுத்தினான், கருப்பையா.
தட்டு நிறைய மஞ்சள் பொன்னிறத்தில் உளுந்து வடை. ரெண்டு எடுத்து பிய்த்து உள்ளே தள்ளினான்.
“ஒரு டீ குடப்பா...”
பிய்த்துப் போட்ட வடைத்துணுக்குகளை ஊற்றிய டீத்தண்ணீர் ஒன்று சேர்த்தது. வயிறு நிறைந்துவிட்ட உணர்வில் ஒரு மன நிறைவு. ஒரு தெம்பு வந்த மாதிரியிருந்தது. தேகத்தின் அயற்சி சற்று மட்டுப்பட்ட மாதிரித் தோன்றியது.
புறப்பட ஆரம்பித்து, சைக்கிள் ஸ்டாண்டு கிளிப்பை தட்டிவிட்டபோது...
ஆண்டில்பாரைப் பற்றிய ஒரு கை.
“மா மோய்...”
செந்தட்டிப் பயல். கந்தலாகக் கசங்கியிருந்தான். அழுக்கு வேட்டி. பிசுக்குச் சட்டை. காய்ந்த தலை. கறைபடிந்த பல். பத்துநாள் தாடி.
கருப்பையாவின் அக்கா மகன். எட்டாப்பு பெயில். காட்டுவேலைக்கு வளையாத உடம்பு. அம்மாவிடம் தட்டிப் பறித்துத் தின்று தறுதலையாகத் திரிந்தான். களவுக்குக் கைநீள... ஊரில் பலதடவை இவனை மரத்தில் கட்டிப் போட்டனர். எந்நேரமும் தண்ணி.{{nop}}<noinclude></noinclude>
jb16juz5vi7zg2l49rcd95cptd9cylv
1829581
1829479
2025-06-10T14:54:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||107}}
{{rule}}</noinclude>வயிறு ‘கபா, கபா’வென்று பசித்தது. எலும்புகளின் ரணம். முழுங்கால்களின் குடைச்சல். ‘சித்தே ரெஸ்ட் எடுத்துட்டுப் போனாத் தேவலை’ என்கிற உடலயற்சி.
‘என்னத்தை யாச்சும் வாங்கி, எரிகிற உலையில் போடு’ என்கிற வயிறு.
முக்குரோட்டில் ஏகப்பட்ட கடைகள். லோடு ஏற்றிய லாரிகள். ஜனநடமாட்டம். ஒரு கடை முன்னால் வண்டியை நிறுத்தினான், கருப்பையா.
தட்டு நிறைய மஞ்சள் பொன்னிறத்தில் உளுந்து வடை. ரெண்டு எடுத்து பிய்த்து உள்ளே தள்ளினான்.
“ஒரு டீ குடப்பா...”
பிய்த்துப் போட்ட வடைத்துணுக்குகளை ஊற்றிய டீத்தண்ணீர் ஒன்று சேர்த்தது. வயிறு நிறைந்துவிட்ட உணர்வில் ஒரு மன நிறைவு. ஒரு தெம்பு வந்த மாதிரியிருந்தது. தேகத்தின் அயற்சி சற்று மட்டுப்பட்ட மாதிரித் தோன்றியது.
புறப்பட ஆரம்பித்து, சைக்கிள் ஸ்டாண்டு கிளிப்பை தட்டிவிட்டபோது...
ஆண்டில்பாரைப் பற்றிய ஒரு கை.
“மா மோய்...”
செந்தட்டிப் பயல். கந்தலாகக் கசங்கியிருந்தான். அழுக்கு வேட்டி. பிசுக்குச் சட்டை. காய்ந்த தலை. கறைபடிந்த பல். பத்துநாள் தாடி.
கருப்பையாவின் அக்கா மகன். எட்டாப்பு பெயில். காட்டுவேலைக்கு வளையாத உடம்பு. அம்மாவிடம் தட்டிப் பறித்துத் தின்று தறுதலையாகத் திரிந்தான். களவுக்குக் கைநீள... ஊரில் பலதடவை இவனை மரத்தில் கட்டிப் போட்டனர். எந்நேரமும் தண்ணி.{{nop}}<noinclude></noinclude>
h506w8j71ahz92w2a1bo8p3ctasgcgt
பக்கம்:மின்சாரப் பூ.pdf/117
250
618392
1829482
1828689
2025-06-10T13:23:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>அம்மா சாவுக்குப் பிறகு... யாதும் ஊராகி விட்டான். மறை கழன்ற கேஸாகி... அரை மெண்டலாக ஊர் ஊராகத் திரிந்தான்.
இடையில்... அவனைப் பிடித்து நிறுத்தி வேலைகளில் வசக்கி... ஒரு கல்யாணமும் பண்ணி வைத்தனர்.
ஒரு பிள்ளையை பெற்றுப் போட்டு எவனுடனோ அவள் ஓடிப்போக, பிள்ளையும் செத்துப் போக... ஆணி வேரிழந்த பயிராகிவிட்டான். காற்றில் அற்றலைகிற சருகாக.... அவன்.
பாவம்... சின்னப்பயல்.
“என்னடா... செந்தட்டி...”
“மாமா... இங்கதான் திரியுதேன்”
“வடை திங்கீயா? டீ குடிக்கீயா?”
“அதெல்லாம்... வேண்டாம் மாமா... ஒரு ‘ஆஃப்’புக்கும் நாலு புரோட்டாவுக்கும் ஏற்பாடு பண்ணு... மாமா...”
“அம்புட்டெல்லாம் நம்மகிட்டே ஐவேசு இல்லேப்பா... வடை டீ வேணுமின்னா வாங்கித்தாரேன்?”
அவன் விடாமல் நச்சரித்தான்... கருப்பையா ஒரேயடியாக மறுத்துவிட்டு... பதினைந்து ரூபாயை அவனிடம் வீசியெறிந்துவிட்டு “தொலைஞ்சுபோ... சனியனே” என்று சைக்கிளை எடுத்தான்.
செந்தட்டிக்குச் சண்டாளமாய் வந்த கோபம், “தாய் மாமனா? நாய் மாமனா? இவனெல்லாம் ஒரு மனுசனா? கதி கெட்ட வெறும்பய....”{{nop}}<noinclude></noinclude>
p79hpp7v0wg95ou5jkvxo48j39n5rl5
1829582
1829482
2025-06-10T14:54:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|108||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>அம்மா சாவுக்குப் பிறகு... யாதும் ஊராகி விட்டான். மறை கழன்ற கேஸாகி... அரை மெண்டலாக ஊர் ஊராகத் திரிந்தான்.
இடையில்... அவனைப் பிடித்து நிறுத்தி வேலைகளில் வசக்கி... ஒரு கல்யாணமும் பண்ணி வைத்தனர்.
ஒரு பிள்ளையை பெற்றுப் போட்டு எவனுடனோ அவள் ஓடிப்போக, பிள்ளையும் செத்துப் போக... ஆணி வேரிழந்த பயிராகிவிட்டான். காற்றில் அற்றலைகிற சருகாக.... அவன்.
பாவம்... சின்னப்பயல்.
“என்னடா... செந்தட்டி...”
“மாமா... இங்கதான் திரியுதேன்”
“வடை திங்கீயா? டீ குடிக்கீயா?”
“அதெல்லாம்... வேண்டாம் மாமா... ஒரு ‘ஆஃப்’புக்கும் நாலு புரோட்டாவுக்கும் ஏற்பாடு பண்ணு... மாமா...”
“அம்புட்டெல்லாம் நம்மகிட்டே ஐவேசு இல்லேப்பா... வடை டீ வேணுமின்னா வாங்கித்தாரேன்?”
அவன் விடாமல் நச்சரித்தான்... கருப்பையா ஒரேயடியாக மறுத்துவிட்டு... பதினைந்து ரூபாயை அவனிடம் வீசியெறிந்துவிட்டு “தொலைஞ்சுபோ... சனியனே” என்று சைக்கிளை எடுத்தான்.
செந்தட்டிக்குச் சண்டாளமாய் வந்த கோபம், “தாய் மாமனா? நாய் மாமனா? இவனெல்லாம் ஒரு மனுசனா? கதி கெட்ட வெறும்பய....”{{nop}}<noinclude></noinclude>
flffs3l0esexiysrjdbrzsyvsq2fp29
பக்கம்:மின்சாரப் பூ.pdf/118
250
618393
1829485
1828690
2025-06-10T13:27:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||109}}
{{rule}}</noinclude>கூச்சல் போட்டு வசை பாடுகிறான். சிதைந்து போன வாழ்வின் அவலமாக அவனது குரல். உடைந்து சிதறி, சூன்யமாகிப் போன ஒரு கனவின் அழுகையாக - வெடிப்புக் குரலாக - அந்த வசவுகள்... கருப்பையாவுக்கு பாவமாக இருந்தது. “அக்கா மகன் இப்புடிச் சீரழிந்துவிட்டானே” என்கிற வருத்த உணர்ச்சி. கருணையின் துடிப்பாக வெளிப்படுகிற பரிதாப உணர்வு.
அக்காவைப்பற்றியும், அவளது வம்சச் சூன்யம் பற்றியும் கவலைப்படுகிற எண்ணங்கள், ஆவணி மாசத்து வெய்யிலாக மனசை வாட்டி வதைத்தது.
சைக்கிள் கம்மாப்பட்டியைத் தாண்டுகிற போது, சக சைக்கிள்காரன் ஒருவன் பேச்சுத்துணைக்குச் சேர்ந்து கொண்டான். அவன் வலையபட்டிப் பையன்.
பேசிக்கொண்டே மிதித்த சைக்கிளின் வேகத்தில் செந்தட்டி தூரம் தூரமாக பின் சென்று, புள்ளியாகி மறைந்தான். தகிக்கும் வெய்யில். லேசான காற்று. ரோட்டோரத்தில் தாறுமாறாகச் சாய்ந்து நெளிந்துகிடக்கிற சைக்கிள். பக்கத்தில் கொதிக்கும் வெய்யிலில் மல்லாக்கக் கிடக்கிற ஒரு வாலிபன், அண்டர்வேர் தெரிய மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி உருவிக் கிடந்தது. கசங்கி அழுக்காகிக் கிடந்த சட்டை, எல்லை தாண்டிய குடி போதை. நிதானம் செத்து, நிலைகுலைந்து, பிரேதம் போல கிடக்கிற ஆள்!
நின்றான் கருப்பையா. கூட வந்தவனைப் பார்த்தான்.
கருப்பையாவுக்கு மனசு கேட்கவில்லை. செந்தட்டி போல ஒரு வாலிபன், பாவம், இவனுக்குள் என்ன சோகமோ? என்ன விதமான அவலமோ?{{nop}}<noinclude></noinclude>
cvvze270jtg47qct4jejw9c07ow5p4e
1829583
1829485
2025-06-10T14:55:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||109}}
{{rule}}</noinclude>கூச்சல் போட்டு வசை பாடுகிறான். சிதைந்து போன வாழ்வின் அவலமாக அவனது குரல். உடைந்து சிதறி, சூன்யமாகிப் போன ஒரு கனவின் அழுகையாக - வெடிப்புக் குரலாக - அந்த வசவுகள்... கருப்பையாவுக்கு பாவமாக இருந்தது. “அக்கா மகன் இப்புடிச் சீரழிந்துவிட்டானே” என்கிற வருத்த உணர்ச்சி. கருணையின் துடிப்பாக வெளிப்படுகிற பரிதாப உணர்வு.
அக்காவைப்பற்றியும், அவளது வம்சச் சூன்யம் பற்றியும் கவலைப்படுகிற எண்ணங்கள், ஆவணி மாசத்து வெய்யிலாக மனசை வாட்டி வதைத்தது.
சைக்கிள் கம்மாப்பட்டியைத் தாண்டுகிற போது, சக சைக்கிள்காரன் ஒருவன் பேச்சுத்துணைக்குச் சேர்ந்து கொண்டான். அவன் வலையபட்டிப் பையன்.
பேசிக்கொண்டே மிதித்த சைக்கிளின் வேகத்தில் செந்தட்டி தூரம் தூரமாக பின் சென்று, புள்ளியாகி மறைந்தான். தகிக்கும் வெய்யில். லேசான காற்று. ரோட்டோரத்தில் தாறுமாறாகச் சாய்ந்து நெளிந்துகிடக்கிற சைக்கிள். பக்கத்தில் கொதிக்கும் வெய்யிலில் மல்லாக்கக் கிடக்கிற ஒரு வாலிபன், அண்டர்வேர் தெரிய மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி உருவிக் கிடந்தது. கசங்கி அழுக்காகிக் கிடந்த சட்டை, எல்லை தாண்டிய குடி போதை. நிதானம் செத்து, நிலைகுலைந்து, பிரேதம் போல கிடக்கிற ஆள்!
நின்றான் கருப்பையா. கூட வந்தவனைப் பார்த்தான்.
கருப்பையாவுக்கு மனசு கேட்கவில்லை. செந்தட்டி போல ஒரு வாலிபன், பாவம், இவனுக்குள் என்ன சோகமோ? என்ன விதமான அவலமோ?{{nop}}<noinclude></noinclude>
s1pds00re2w6zmcxuoahabf3klpe8k1
பக்கம்:மின்சாரப் பூ.pdf/119
250
618394
1829486
1828691
2025-06-10T13:28:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|110||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வேலிக்காடா கெடக்கு, பாம்பு கீம்பு கடிச்சிட்டாலும் கடிச்சிரும்... தூக்கி ஒரு எடத்துலே சேத்துருவம்.”
“குடிகாரன் காரியம்... வேற ஏதாச்சும் வம்புகிம்பு வந்து சேர்ந்தாலும் சேர்ந்துரும்.”
“அதெல்லாம்... வராது. நாம நம்ம மனச்சாட்சிக்குப் பொதுவா நடப்போம். அதுக்கு மேலே வர்றது வரட்டும்.”
அரைமனசாக அந்தப் பையன் சம்மதிக்க... இருவருமாகச் சேர்ந்து அவனையும், அவன் சைக்கிளையும் தூக்கி.. பக்கத்து ஊரில் சேர்த்து விட்டு... பயணப்பட்டபோது...
கருப்பையாவுக்குள் ஒரு திருப்தி. ஒரு நல்லகாரியத்தை செய்த நிம்மதி. முகம் தெரியாத ஒரு மனிதனுக்கு உள்நோக்கமற்று உதவி செய்ததில்... மனசே ஒரு பூ மாதிரி ஆகியிருந்தது.
{{larger|<b>ம</b>}}றுநாள்.
கலிங்கப்பட்டிக்கு சைக்கிளில் போய், டி.ஏ.பி. மூடைகளும், விதையும் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான், கருப்பையா.
மூடைகளைச் சுமந்து உள்ளே கொண்டு போய்ச் சேர்த்ததில் வந்த மூச்சிரைப்பு, இளைப்பு. உடம்பெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கழுவி துடைத்துவிட்டு...
“ஹ... ப்பாடா!” என்று திண்ணையில் உட்கார்ந்த போது, ஒரு வேலையை முடித்த வெற்றிப் பெரு மிதம். தேகக் களைப்பை மீறிய பூரிப்பு. சந்தோஷத் ததும்பல். சந்தோஷக் கிறுசிறுப்பில் அப்படியே மெல்லக் கண்களை மூடினான். பெருமூச்சுவிடுவதில் கூட ஒரு பரவச உணர்வு.
“அண்ணாச்சி...”{{nop}}<noinclude></noinclude>
b7mi9kfzb77gdor532d746juugam1v1
1829584
1829486
2025-06-10T14:56:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|110||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“வேலிக்காடா கெடக்கு, பாம்பு கீம்பு கடிச்சிட்டாலும் கடிச்சிரும்... தூக்கி ஒரு எடத்துலே சேத்துருவம்.”
“குடிகாரன் காரியம்... வேற ஏதாச்சும் வம்புகிம்பு வந்து சேர்ந்தாலும் சேர்ந்துரும்.”
“அதெல்லாம்... வராது. நாம நம்ம மனச்சாட்சிக்குப் பொதுவா நடப்போம். அதுக்கு மேலே வர்றது வரட்டும்.”
அரைமனசாக அந்தப் பையன் சம்மதிக்க... இருவருமாகச் சேர்ந்து அவனையும், அவன் சைக்கிளையும் தூக்கி.. பக்கத்து ஊரில் சேர்த்து விட்டு... பயணப்பட்டபோது...
கருப்பையாவுக்குள் ஒரு திருப்தி. ஒரு நல்லகாரியத்தை செய்த நிம்மதி. முகம் தெரியாத ஒரு மனிதனுக்கு உள்நோக்கமற்று உதவி செய்ததில்... மனசே ஒரு பூ மாதிரி ஆகியிருந்தது.
{{larger|<b>ம</b>}}றுநாள்.
கலிங்கப்பட்டிக்கு சைக்கிளில் போய், டி.ஏ.பி. மூடைகளும், விதையும் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான், கருப்பையா.
மூடைகளைச் சுமந்து உள்ளே கொண்டு போய்ச் சேர்த்ததில் வந்த மூச்சிரைப்பு, இளைப்பு. உடம்பெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கழுவி துடைத்துவிட்டு...
“ஹ... ப்பாடா!” என்று திண்ணையில் உட்கார்ந்த போது, ஒரு வேலையை முடித்த வெற்றிப் பெருமிதம். தேகக் களைப்பை மீறிய பூரிப்பு. சந்தோஷத் ததும்பல். சந்தோஷக் கிறுசிறுப்பில் அப்படியே மெல்லக் கண்களை மூடினான். பெருமூச்சுவிடுவதில் கூட ஒரு பரவச உணர்வு.
“அண்ணாச்சி...”{{nop}}<noinclude></noinclude>
dk7ebj3gbj909c4rsusytq5gv2m1kt4
பக்கம்:மின்சாரப் பூ.pdf/120
250
618395
1829487
1828692
2025-06-10T13:30:58Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||111}}
{{rule}}</noinclude>கண்ணைத் திறந்தால், எதிரில் நேற்றைய வாலிபன். போதை வெறியில் நிலைகுலைந்து தாறுமாறாக வெயிலில் கிடந்தவன்.
“என்னய்யா?”
“நேத்து நீங்கதானே... என்னை...?”
“ஆமாம். அதுக்கென்ன?”
“நல்ல காரியந்தான் பண்ணுனீக. என் சட்டைப் பையிலே, ஆயிரத்து எழு நூத்தி நாப்பது ரூவா வைச்சிருந்தேன். அதையும் குடுத்துட்டீகன்னா... ரொம்ப நல்லதாப் போயிரும்”
“என்னது? ரூவாயா? நாங்க பாக்கலியே...”
“என்னைத் தொட்டுத்தூக்கிக் கொண்ணாந்த உங்களைத் தவிர... வேறயாரு அந்த ரூவாயை எடுத்துருக்க முடியும்?”
கருப்பையாவுக்குள் ஈரக்குலை நடுங்கியது. உயிரின் ஆணிவேர் வரைக்கும் அதிர்ந்து போனான்.
“பாம்பு கீம்பு கடிச்சிராம காப்பாத்துனீக” என்று கையெடுத்துக்கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறான் என்று நினைத்திருந்தவனுக்குள்... இறங்கிய பேரிடி.
நல்லதுக்குக் காலமில்லையா? ஒதுங்கி வந்திருந்தால், வம்பு தும்பு இல்லாமற் போயிருக்குமா? இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா? இதென்ன... காலத்தின் கோலமே இதுதானா?
செந்தட்டி போன்று சிதைந்து போனவர்களின் உலகம் ஓட்டைத்திருவோடாகத்தான் இருக்குமா? பதினைந்து ரூபாய் தந்தவனுக்கு வசவுகளும் இழிவுகளும் தானா?....{{nop}}<noinclude></noinclude>
9rq2m3kt45msw89h2abn59cr7r9i9zf
1829585
1829487
2025-06-10T14:57:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||111}}
{{rule}}</noinclude>கண்ணைத் திறந்தால், எதிரில் நேற்றைய வாலிபன். போதை வெறியில் நிலைகுலைந்து தாறுமாறாக வெயிலில் கிடந்தவன்.
“என்னய்யா?”
“நேத்து நீங்கதானே... என்னை...?”
“ஆமாம். அதுக்கென்ன?”
“நல்ல காரியந்தான் பண்ணுனீக. என் சட்டைப் பையிலே, ஆயிரத்து எழு நூத்தி நாப்பது ரூவா வைச்சிருந்தேன். அதையும் குடுத்துட்டீகன்னா... ரொம்ப நல்லதாப் போயிரும்”
“என்னது? ரூவாயா? நாங்க பாக்கலியே...”
“என்னைத் தொட்டுத்தூக்கிக் கொண்ணாந்த உங்களைத் தவிர... வேறயாரு அந்த ரூவாயை எடுத்துருக்க முடியும்?”
கருப்பையாவுக்குள் ஈரக்குலை நடுங்கியது. உயிரின் ஆணிவேர் வரைக்கும் அதிர்ந்து போனான்.
“பாம்பு கீம்பு கடிச்சிராம காப்பாத்துனீக” என்று கையெடுத்துக்கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறான் என்று நினைத்திருந்தவனுக்குள்... இறங்கிய பேரிடி.
நல்லதுக்குக் காலமில்லையா? ஒதுங்கி வந்திருந்தால், வம்பு தும்பு இல்லாமற் போயிருக்குமா? இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா? இதென்ன... காலத்தின் கோலமே இதுதானா?
செந்தட்டி போன்று சிதைந்து போனவர்களின் உலகம் ஓட்டைத்திருவோடாகத்தான் இருக்குமா? பதினைந்து ரூபாய் தந்தவனுக்கு வசவுகளும் இழிவுகளும் தானா?....{{nop}}<noinclude></noinclude>
9j7bccft2msqmllma56o2smyj2gd3rd
பக்கம்:மின்சாரப் பூ.pdf/121
250
618396
1829488
1828693
2025-06-10T13:33:10Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|112||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மதினிகள் இருக்கிற உலகத்தில் செந்தட்டிகளும் உலவுகிறார்களா? பயிர்களுடன் களைகளுமா? இரண்டும் வயல்களின் இயல்பா? களைகள் களைந்தால், மதினிகள் நிறைந்த விளை நிலமாகுமா உலகம்?
கருப்பையாவுக்கு கண்ணு முழிபிதுங்கியது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு. மூச்சுத்திணறல்.
அவன், ‘காச், மூச்’ சென்று கத்த, கருப்பையாவும் கோபம் கோபமாகக் கூப்பாடு போட ... ஒரே ‘கசமுசா’வாகி... தெருவே கூடி ‘என்ன, ஏது’ என்று ஓடிவர... கருப்பையா அவமான அசிங்கத்தில் குன்றிக் கூசிப்போக...
அப்புறம் -
அது ஒரு தனிக் கதைக்குரிய சண்டைக் கூத்தாயிற்று!
{{rh|||<b>- ஓம் சக்தி தீபாவளி மலர்</b><br>2003}}
{{c|★★★}}
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
12afd1m3x2jgx32uop3mvzkplc1e43t
1829489
1829488
2025-06-10T13:33:24Z
மொஹமது கராம்
14681
1829489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|112||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மதினிகள் இருக்கிற உலகத்தில் செந்தட்டிகளும் உலவுகிறார்களா? பயிர்களுடன் களைகளுமா? இரண்டும் வயல்களின் இயல்பா? களைகள் களைந்தால், மதினிகள் நிறைந்த விளை நிலமாகுமா உலகம்?
கருப்பையாவுக்கு கண்ணு முழிபிதுங்கியது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு. மூச்சுத்திணறல்.
அவன், ‘காச், மூச்’ சென்று கத்த, கருப்பையாவும் கோபம் கோபமாகக் கூப்பாடு போட ... ஒரே ‘கசமுசா’வாகி... தெருவே கூடி ‘என்ன, ஏது’ என்று ஓடிவர... கருப்பையா அவமான அசிங்கத்தில் குன்றிக் கூசிப்போக...
அப்புறம் -
அது ஒரு தனிக் கதைக்குரிய சண்டைக் கூத்தாயிற்று!
{{rh|||<b>- ஓம் சக்தி தீபாவளி மலர்</b><br>2003}}
{{c|★★★}}
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
bejxlyxme2liaz1um523ydetgnsjc9h
1829586
1829489
2025-06-10T14:57:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|112||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>மதினிகள் இருக்கிற உலகத்தில் செந்தட்டிகளும் உலவுகிறார்களா? பயிர்களுடன் களைகளுமா? இரண்டும் வயல்களின் இயல்பா? களைகள் களைந்தால், மதினிகள் நிறைந்த விளை நிலமாகுமா உலகம்?
கருப்பையாவுக்கு கண்ணு முழிபிதுங்கியது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி திகைப்பாக இருந்தது. முன்னுக்கும் பின்னுக்கும் நகர முடியாத முட்டிப்பு. மூச்சுத்திணறல்.
அவன், ‘காச், மூச்’ சென்று கத்த, கருப்பையாவும் கோபம் கோபமாகக் கூப்பாடு போட ... ஒரே ‘கசமுசா’வாகி... தெருவே கூடி ‘என்ன, ஏது’ என்று ஓடிவர... கருப்பையா அவமான அசிங்கத்தில் குன்றிக் கூசிப்போக...
அப்புறம் -
அது ஒரு தனிக் கதைக்குரிய சண்டைக் கூத்தாயிற்று!
{{rh|||<b>- ஓம் சக்தி தீபாவளி மலர்</b><br>2003}}
{{c|★★★}}
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
i45eyk4m516m7lz988ooavtfaeq93o8
பக்கம்:மின்சாரப் பூ.pdf/122
250
618402
1829490
1828721
2025-06-10T13:38:58Z
மொஹமது கராம்
14681
1829490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
<center> <span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
lbc7gmrs8lxbvs3w1zmhzxqtfe53111
1829491
1829490
2025-06-10T13:39:15Z
மொஹமது கராம்
14681
1829491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
jtfaurt7r2hp2bvlecnim9fihqtncrw
1829493
1829491
2025-06-10T13:39:41Z
மொஹமது கராம்
14681
1829493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|2em}}
<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
nfto43ahs5s0rb2c36y896cx33tnndr
1829494
1829493
2025-06-10T13:39:53Z
மொஹமது கராம்
14681
1829494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|3em}}
<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
hzu0keo22fcqn3isb6k50qvkd0vm26z
1829495
1829494
2025-06-10T13:41:00Z
மொஹமது கராம்
14681
1829495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|8em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
erjj4r5mon521d2ypj62gnf4i0mrnl8
1829496
1829495
2025-06-10T13:41:26Z
மொஹமது கராம்
14681
1829496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
{{float_right|<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>}}
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
rsrpu9o2zxhae7m1ts3nrfti6n76xz4
1829497
1829496
2025-06-10T13:41:50Z
மொஹமது கராம்
14681
1829497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
{{Right|<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>}}
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
ri4gkbybhkgkfwfqeyvxbihqjprzds5
1829498
1829497
2025-06-10T13:42:58Z
மொஹமது கராம்
14681
1829498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
::<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
4fosw5ex82lo0ukv4hk4j87ej6e388p
1829499
1829498
2025-06-10T13:43:34Z
மொஹமது கராம்
14681
1829499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
{{left_margin|10em|}}<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
32pduzeozqwmhnh9yia8w35772nuqn4
1829500
1829499
2025-06-10T13:43:50Z
மொஹமது கராம்
14681
1829500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
{{left_margin|10em|<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>}}
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
0hsa9m5wclk1yd07ytohupqhtbz37qz
1829501
1829500
2025-06-10T13:44:07Z
மொஹமது கராம்
14681
1829501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
:::::::::::<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
2equw0bogo2zlflnrc68iaay2g4vy9f
1829502
1829501
2025-06-10T13:44:21Z
மொஹமது கராம்
14681
1829502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
::::::::::::::::::<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
q4hrbyma22ln4182aul2yjbl0uk9xjr
1829503
1829502
2025-06-10T13:44:32Z
மொஹமது கராம்
14681
1829503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
::::::::::::::::::::::<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
l2ookad9nksqahpq4h1l7uhr6t7ednx
1829504
1829503
2025-06-10T13:44:43Z
மொஹமது கராம்
14681
1829504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
::::::::::::::::::::::::<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
rogjq6an8vhwnvbf7fw1xmcz3psgrzi
1829505
1829504
2025-06-10T13:44:54Z
மொஹமது கராம்
14681
1829505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
:::::::::::::::::::::::<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப் பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
9wrh6c8dpu7i0fyp87ehf6gpnsuwabi
1829506
1829505
2025-06-10T13:47:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
rg14af1t7kn2untzkgxqy6mx79zzzwx
1829507
1829506
2025-06-10T13:48:14Z
மொஹமது கராம்
14681
1829507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
<right><span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span><right>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
27hjkl5d2ezdopho5djopwgdtaq7j49
1829508
1829507
2025-06-10T13:48:30Z
மொஹமது கராம்
14681
1829508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
<right<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>right>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
f5r3hm3jdy86jnho73lt2wrcyztbvis
1829509
1829508
2025-06-10T13:49:07Z
மொஹமது கராம்
14681
1829509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
<span style="border: 3px solid black; padding: 9px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
e4xjvw7j009n2ntq8e9mnwlkywv21ae
1829510
1829509
2025-06-10T13:49:20Z
மொஹமது கராம்
14681
1829510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b>}}
{{dhr|4em}}
<span style="border: 3px solid black; padding: 1px; display: inline-block;"> {{larger|<b> 1 </b>}} </span>
{{dhr|6em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப் போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
rg14af1t7kn2untzkgxqy6mx79zzzwx
1829556
1829510
2025-06-10T14:33:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{rh|||{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b><br>{{Box|{{larger|<b> 1 </b>}}}}}}}}
{{dhr|3em}}
{{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை.
மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.
உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு.
எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது.
காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப்போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
0yaqou2kiaqn7s10cnf9c2gwg2itz7s
பக்கம்:மின்சாரப் பூ.pdf/123
250
618405
1829511
1828724
2025-06-10T13:51:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|114||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஓட்டமாய் ஓடிவருகிற எதிர்வீட்டுக்காரனைக் கண்டு திகைக்கிற ராசாமணி. அவன் முகத்தில் பதற்றமும், வியர்வை மணிகளும்.
“ஒங்கவீட்டு வாசல்லே வந்து... சாமிநாதன் காட்டுக் கூச்சலாய் சத்தம் போட்டு... ‘தங்கு, புங்கு’ன்னு குதிக்கான்...”
“என்னாவாம்...?”
“தெரியலே...”
திகில் பிடித்துப் போய் ஓடினான் ராசாமணி. புரியாத குழப்பம். சண்டை போடுகிற மாதிரியான தாவா எதுவுமில்லையே...
பங்குனி மாசம். அருங்கோடை, தீ வெயில், கிணற்றுத் தண்ணீர், ஓட்டைப் புடுங்கிப் போகிற மாதிரி வேகமாக வற்றி வருகிறது. வற்றுப்பாடு கிணறு. காயும் பூவுமாய் மிளகாய்ச் செடிகள். நல்ல பூபலன். தண்ணீர் பற்றாக்குறை.
நேற்றுடன் சாமிநாதன் இறவைமுறை முடிந்து விட்டது. ரெண்டரை வாய்க்கால் தண்ணீர் பாயாமல், மிச்சமாய்க் கிடந்தது. தலை தொங்கி வாடிக்கிடக்கிற மிளகாய்ச் செடிகள்.
ராத்திரி வீடு வந்து மருகி நின்றான், சாமிநாதன்.
“விட்டுக் கொடேன்... ரெண்டரை வாய்க்காலை நான் பாய்ச்சுக்கிடுதேன்”
ராசாமணி மறுத்தான். அவன் புஞ்சையிலும் கடும் வாட்டம். மிளகாய்ப் பழம் பொறுக்கியாகி விட்டது. நாலுசாக்கு பழம். பழம் பொறுக்கி விட்டால், மறுநாளே தண்ணீர் பாய்ச்சியாகணும். வேறுவழியில்லை.
ராசாமணி மறுக்க... மறுக்க... மருகி மன்றாடிய சாமிநாதன். “விட்டுக் கொடுங்க பாவம்” என்று கண்ணசைத்த இவன் மனைவி. “தாட்சண்யம் பார்க்காமலிருக்க முடியாதே...”{{nop}}<noinclude></noinclude>
cedoke60ce5g3b08f8195ee10utx8li
1829587
1829511
2025-06-10T14:58:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|114||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஓட்டமாய் ஓடிவருகிற எதிர்வீட்டுக்காரனைக் கண்டு திகைக்கிற ராசாமணி. அவன் முகத்தில் பதற்றமும், வியர்வை மணிகளும்.
“ஒங்கவீட்டு வாசல்லே வந்து... சாமிநாதன் காட்டுக் கூச்சலாய் சத்தம் போட்டு... ‘தங்கு, புங்கு’ன்னு குதிக்கான்...”
“என்னாவாம்...?”
“தெரியலே...”
திகில் பிடித்துப் போய் ஓடினான் ராசாமணி. புரியாத குழப்பம். சண்டை போடுகிற மாதிரியான தாவா எதுவுமில்லையே...
பங்குனி மாசம். அருங்கோடை, தீ வெயில், கிணற்றுத் தண்ணீர், ஓட்டைப் புடுங்கிப் போகிற மாதிரி வேகமாக வற்றி வருகிறது. வற்றுப்பாடு கிணறு. காயும் பூவுமாய் மிளகாய்ச் செடிகள். நல்ல பூபலன். தண்ணீர் பற்றாக்குறை.
நேற்றுடன் சாமிநாதன் இறவைமுறை முடிந்து விட்டது. ரெண்டரை வாய்க்கால் தண்ணீர் பாயாமல், மிச்சமாய்க் கிடந்தது. தலை தொங்கி வாடிக்கிடக்கிற மிளகாய்ச் செடிகள்.
ராத்திரி வீடு வந்து மருகி நின்றான், சாமிநாதன்.
“விட்டுக் கொடேன்... ரெண்டரை வாய்க்காலை நான் பாய்ச்சுக்கிடுதேன்”
ராசாமணி மறுத்தான். அவன் புஞ்சையிலும் கடும் வாட்டம். மிளகாய்ப் பழம் பொறுக்கியாகி விட்டது. நாலுசாக்கு பழம். பழம் பொறுக்கி விட்டால், மறுநாளே தண்ணீர் பாய்ச்சியாகணும். வேறுவழியில்லை.
ராசாமணி மறுக்க... மறுக்க... மருகி மன்றாடிய சாமிநாதன். “விட்டுக் கொடுங்க பாவம்” என்று கண்ணசைத்த இவன் மனைவி. “தாட்சண்யம் பார்க்காமலிருக்க முடியாதே...”{{nop}}<noinclude></noinclude>
mjqrjqvcqyqmh87v18d05v28tp4bur9
பக்கம்:மின்சாரப் பூ.pdf/124
250
618407
1829512
1828726
2025-06-10T13:53:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||115}}
{{rule}}</noinclude>“சரி” என்றான், ராசாமணி.
சந்தோஷமாகிப் போன சாமிநாதன். ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத்தான் போனான்.
‘பிறகெதுக்கு விடியக் காலம் சண்டைக்கு வரணும்?’
ராசாமணி நடையை எட்டிப் போட்டான். மனசின் பதைப்பு காலுக்குப் புரிகிறது.
இவன் போய்ச் சேரவும்... வீட்டு வாசலில் வசவும் பேச்சுமாகக் கொதித்துக் கொண்டிருந்த சாமிநாதன், பொங்கிச் சீறினான்.
“ச்சீய்... நீயெல்லாம் ஒரு மனுசந்தானா? சம்சாரிக்குப் பொறந்த சம்சாரிதானா?”
“ஏய்... வார்த்தையை அளந்து பேசு... கொட்டுனா... அள்ள முடியாது”
“என்ன மயித்துக்கு அளந்து பேசணும்? நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ திங்குறதெல்லாம் சோறுதானா? ராத்திரி தண்ணி பாய்ச்சுக்கோன்னு, யோக்கியங்கணக்கா பேசிட்டு... விடியக்காலம் வழியை மறிக்கீயே...”
“நா எங்க வழியை மறிச்சேன்? ஒங்கிட்டேதானே பம்ப்ஷெட் ரூம் சாவி இருக்கு?”
“யோக்கியன், கருணைப் பிரபு கணக்கா பேசியனுப்பிட்டு, ராவோட ராவா போய் ப்யூஸ் கட்டைகளை உருவி வைச்சுக்கிட்டா, எப்புடி? இதென்ன, கயவாளித்தனம்? ப்யூஸ் கட்டை இல்லாம கரண்டு என்னத்துலே வரும்? கரண்டு இல்லாம நா என்னத்துலே தண்ணி பாய்ச்ச?” ஆங்காரமும் ஆத்திரமுமாய் கையை நீட்டிப் பேசுகிற சாமிநாதன்.
“ஓங்கிட்டே எனக்கென்ன பயமா? நீயென்ன, எந்தலையைச் சீவிருவீயா? கொண்டா, ரூம் சாவியைக்<noinclude></noinclude>
o2jv78f9xbxmwtn4ozi0z297ojzmlm8
1829588
1829512
2025-06-10T14:59:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||115}}
{{rule}}</noinclude>“சரி” என்றான், ராசாமணி.
சந்தோஷமாகிப் போன சாமிநாதன். ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத்தான் போனான்.
‘பிறகெதுக்கு விடியக் காலம் சண்டைக்கு வரணும்?’
ராசாமணி நடையை எட்டிப் போட்டான். மனசின் பதைப்பு காலுக்குப் புரிகிறது.
இவன் போய்ச் சேரவும்... வீட்டு வாசலில் வசவும் பேச்சுமாகக் கொதித்துக் கொண்டிருந்த சாமிநாதன், பொங்கிச் சீறினான்.
“ச்சீய்... நீயெல்லாம் ஒரு மனுசந்தானா? சம்சாரிக்குப் பொறந்த சம்சாரிதானா?”
“ஏய்... வார்த்தையை அளந்து பேசு... கொட்டுனா... அள்ள முடியாது”
“என்ன மயித்துக்கு அளந்து பேசணும்? நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ திங்குறதெல்லாம் சோறுதானா? ராத்திரி தண்ணி பாய்ச்சுக்கோன்னு, யோக்கியங்கணக்கா பேசிட்டு... விடியக்காலம் வழியை மறிக்கீயே...”
“நா எங்க வழியை மறிச்சேன்? ஒங்கிட்டேதானே பம்ப்ஷெட் ரூம் சாவி இருக்கு?”
“யோக்கியன், கருணைப் பிரபு கணக்கா பேசியனுப்பிட்டு, ராவோட ராவா போய் ப்யூஸ் கட்டைகளை உருவி வைச்சுக்கிட்டா, எப்புடி? இதென்ன, கயவாளித்தனம்? ப்யூஸ் கட்டை இல்லாம கரண்டு என்னத்துலே வரும்? கரண்டு இல்லாம நா என்னத்துலே தண்ணி பாய்ச்ச?” ஆங்காரமும் ஆத்திரமுமாய் கையை நீட்டிப் பேசுகிற சாமிநாதன்.
“ஓங்கிட்டே எனக்கென்ன பயமா? நீயென்ன, எந்தலையைச் சீவிருவீயா? கொண்டா, ரூம் சாவியைக்<noinclude></noinclude>
t1sageoblaw1uoxux8bmgp4n89dkm8z
பக்கம்:மின்சாரப் பூ.pdf/125
250
618408
1829513
1828727
2025-06-10T13:55:51Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|116||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>குடு’ன்னு கேக்க முடியாதா? என்னத்துக்குப் போய்... ப்யூஸ் கட்டைகளை உருவணும்?”
சாமிநாதனுக்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்த மாதிரியிருந்தது. விறைப்பும், வீராப்பும் தளர்ந்தது. ராசாமணி பேச்சிலுள்ள தர்க்க நியாயம், அவனை யோசிக்க வைத்தது.
“அப்ப... நீ ப்யூஸ் கட்டைகளை உருவலியா?”
“நா என்னத்துக்கு உருவணும்?”
ராசாமணி நடந்து வருகிற போது விறுவிறுப்பு கண்ட நாலைந்து பேர் ‘என்னமோ, ஏதோ’வென்று பின்னாடியே வந்திருந்தனர். சாமிநாதன் பண்ணிய அலப்பரையும், சலம்பலும் ஏழெட்டுப் பேரை கூட்டியிருந்தது.
கூட்டத்தின் சலசலப்பு, நடந்த விவகாரம் புரிந்த வெளிச்சத்தில் அவர்களின் குறுக்கீடு.
“ஏய், சாமிநாதா... நீ... விடியக் காலம் போகையிலே ப்யூஸ் கட்டை இல்லியா?”
“இல்லே...?”
“எங்க?”
“மின்கம்பத்திலே உள்ள பெட்டியிலே தாம்...”
“யார் உருவுனது?”
“அதானே... தெரியலே”
“ராவோட... ராவா... ப்யூஸ் கட்டைக்கு எந்தக் களவாணி வரப் போறான்?”
“வந்துருக்கான்லே?”
“அப்ப... இது... நம்ம செந்தட்டி வேலையாத்தானிருக்கும்”{{nop}}<noinclude></noinclude>
jnq0tx59n97qxk7wfxo9rqmfdl4bphk
1829589
1829513
2025-06-10T15:00:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|116||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>குடு’ன்னு கேக்க முடியாதா? என்னத்துக்குப் போய்... ப்யூஸ் கட்டைகளை உருவணும்?”
சாமிநாதனுக்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்த மாதிரியிருந்தது. விறைப்பும், வீராப்பும் தளர்ந்தது. ராசாமணி பேச்சிலுள்ள தர்க்க நியாயம், அவனை யோசிக்க வைத்தது.
“அப்ப... நீ ப்யூஸ் கட்டைகளை உருவலியா?”
“நா என்னத்துக்கு உருவணும்?”
ராசாமணி நடந்து வருகிற போது விறுவிறுப்பு கண்ட நாலைந்து பேர் ‘என்னமோ, ஏதோ’வென்று பின்னாடியே வந்திருந்தனர். சாமிநாதன் பண்ணிய அலப்பரையும், சலம்பலும் ஏழெட்டுப் பேரை கூட்டியிருந்தது.
கூட்டத்தின் சலசலப்பு, நடந்த விவகாரம் புரிந்த வெளிச்சத்தில் அவர்களின் குறுக்கீடு.
“ஏய், சாமிநாதா... நீ... விடியக் காலம் போகையிலே ப்யூஸ் கட்டை இல்லியா?”
“இல்லே...?”
“எங்க?”
“மின்கம்பத்திலே உள்ள பெட்டியிலே தாம்...”
“யார் உருவுனது?”
“அதானே... தெரியலே”
“ராவோட... ராவா... ப்யூஸ் கட்டைக்கு எந்தக் களவாணி வரப் போறான்?”
“வந்துருக்கான்லே?”
“அப்ப... இது... நம்ம செந்தட்டி வேலையாத்தானிருக்கும்”{{nop}}<noinclude></noinclude>
s73e9hch3rce14bwn6sr3fjfpr4yxon
பக்கம்:மின்சாரப் பூ.pdf/126
250
618411
1829520
1828730
2025-06-10T14:01:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||117}}
{{rule}}</noinclude>“செந்தட்டியா...” எல்லோருக்கும் மறைந்திருந்த சூட்சுமம் புரிந்தது.
“அட, ஆமா” என்று ஆமோதிப்புடன் வியப்பில் வாயைப் பிளந்தான் சாமிநாதன். எல்லோரும் தான்.
“ஆமோப்பா... செந்தட்டிதான் ரா முழுக்க ஒறக்கமில்லாம சுத்துவான். தென்னை மர உச்சியிலே ஏறுவான். இல்லேன்னா... ப்யூஸ் கேரியலை உருவுவான்...”
“அந்த மெண்டலுக்கு இந்தப் ப்யூஸ்கேரியல் என்ன செய்ய?”
“ம்...? வறுத்துத் திங்க...”
எல்லோரும் சிரித்தனர். சாமிநாதன் விளக்கெண்ணெய் குடித்தவனைப் போல திணறல் முழி முழித்தான். தர்ம சங்கடமாய் தத்தளித்தான்.
ராசாமணி வேதனையும், சமாதானமுமாய் புலம்பினான். “அந்தக் கிறுக்குப் பய களவாண்டுட்டுப் போக... சாமிநாதனும் நானுமில்லே சண்டை போடத் தெரிஞ்சோம்?”
“நல்ல வேளை... ராசாமணி கூறுபாடோட பேசப் போய்... முறுக்கு வெறைப்பு எல்லாம் கொறைஞ்சு, நெசத்தை கண்டுபிடிக்க முடிஞ்சது.”
“செந்தட்டி இப்புடியே கிறுக்குப் புடிச்சுப் போய்த் திரியுதானே... அவனை ஒண்ணுஞ்செய்ய முடியாதா?”
“துட்டு இருந்தா... முறையா வைத்தியம் பார்க்கலாம். கஞ்சிக்கு வழியில்லாத குடும்பத்துலே என்ன செய்ய?”
எல்லோரும் செந்தட்டியைப் பற்றி அனுதாபமும் பரிவுமாகப் பேசினர்.{{nop}}<noinclude></noinclude>
4yucinxy3vy22huct6r6kmehcq3zvac
1829590
1829520
2025-06-10T15:01:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1829590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||117}}
{{rule}}</noinclude>“செந்தட்டியா...” எல்லோருக்கும் மறைந்திருந்த சூட்சுமம் புரிந்தது.
“அட, ஆமா” என்று ஆமோதிப்புடன் வியப்பில் வாயைப் பிளந்தான் சாமிநாதன். எல்லோரும் தான்.
“ஆமோப்பா... செந்தட்டிதான் ரா முழுக்க ஒறக்கமில்லாம சுத்துவான். தென்னை மர உச்சியிலே ஏறுவான். இல்லேன்னா... ப்யூஸ் கேரியலை உருவுவான்...”
“அந்த மெண்டலுக்கு இந்தப் ப்யூஸ்கேரியல் என்ன செய்ய?”
“ம்...? வறுத்துத் திங்க...”
எல்லோரும் சிரித்தனர். சாமிநாதன் விளக்கெண்ணெய் குடித்தவனைப் போல திணறல் முழி முழித்தான். தர்ம சங்கடமாய் தத்தளித்தான்.
ராசாமணி வேதனையும், சமாதானமுமாய் புலம்பினான். “அந்தக் கிறுக்குப் பய களவாண்டுட்டுப் போக... சாமிநாதனும் நானுமில்லே சண்டை போடத் தெரிஞ்சோம்?”
“நல்ல வேளை... ராசாமணி கூறுபாடோட பேசப் போய்... முறுக்கு வெறைப்பு எல்லாம் கொறைஞ்சு, நெசத்தை கண்டுபிடிக்க முடிஞ்சது.”
“செந்தட்டி இப்புடியே கிறுக்குப் புடிச்சுப் போய்த் திரியுதானே... அவனை ஒண்ணுஞ்செய்ய முடியாதா?”
“துட்டு இருந்தா... முறையா வைத்தியம் பார்க்கலாம். கஞ்சிக்கு வழியில்லாத குடும்பத்துலே என்ன செய்ய?”
எல்லோரும் செந்தட்டியைப் பற்றி அனுதாபமும் பரிவுமாகப் பேசினர்.{{nop}}<noinclude></noinclude>
fgwdnl9ud1wc6ymxa5n552sxvndunih
பக்கம்:மின்சாரப் பூ.pdf/127
250
618413
1829524
1828735
2025-06-10T14:04:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude><span style="border: 3px solid black; padding: 7px; display: inline-block;"> {{larger|<b> 2 </b>}} </span>
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேகமெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
91r59jbk6dhk04jzvt427pnhb285d3c
1829889
1829524
2025-06-11T10:56:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1829889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>{{rh|||{{Box|{{larger|<b> 1 </b>}}}}}}
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேகமெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
svrifno3pwrmgpkku257hovcxcmeuk1
1829890
1829889
2025-06-11T10:57:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1829890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>
{{rh|||{{Box|{{larger|<b> 2 </b>}}}}}}
{{dhr|5em}}
{{larger|<b>ரா}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள்.</b> எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன.
உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...”
தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான்.
இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேகமெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude>
08nnrfkb5622gkh2cgt646mgv2bd5ic
பக்கம்:மின்சாரப் பூ.pdf/128
250
618415
1829937
1828738
2025-06-11T11:51:13Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||119}}
{{rule}}</noinclude>“ஏய்க்... வவுத்து வெள்ளை, இங்கயா கெடக்கே? நா எங்கெல்லாம் தேடிக்கிட்டுத் திரியுதேன்...”
ஓடைக்குள் இறங்காமல் சீமை வேலி மரங்களுக்குள் மிருகம் போல ஊடுருவினான். முள்கவைகளில் காலை வைத்து, உன்னித் தாவினான். நடுப்புஞ்சைக்குள் குறுக்கு வெட்டாக நடந்தான். கிழிந்து கந்தலான அழுக்கு கைலியை சுருட்டி தலைப்பாகையைக் கட்டியிருந்தான். நூல் நூலாகப் பிரிந்து நைந்து போன காக்கிடவுசரில் ஏழுகோட்டை அழுக்கு. நாள்பட்ட மூத்திரக்கவிச்சி. மாசக்கணக்காக தண்ணீர், எண்ணெய் பார்க்காமல் சொங்கு பத்திய திரேகம். செம்பட்டை பாய்ந்து, சடைபின்னிக் கொண்ட காய்ந்த தலைமுடி, ஜடாமுடியாக...
வவுத்து வெள்ளையையும், ஒட்டைக்காதையும் அயத்து விட்டான். அமைதியே கண்ணயர்ந்து உறங்குகிற ராத்திரியில் இவன் செய்கிற அலப்பரை. போடுகிற காட்டுக் கூச்சல்.
அவ்வப்போது, சாமி வந்து அருள் இறங்கியவனைப் போல, குலவை போட்டுக் கொண்டு ஓடுகிற வெறியோட்டம்.
ஆற்றுக்கு வடக்கில் பனந்தோப்பு. பனந்தோப்பின் உச்சியில் படுத்துக்கிடக்கிற மயில்கள். நரிகள் தான் வந்து விட்டனவோ என்ற பயத்தில்... “பீ...க்கா...க், பீக்...கா...க்” என்று கத்துகின்றன. மயிலின் கதறல்களில் திடுக்கிட்டு விழிக்கிற காட்டமைதி. அதையும் அவன் கேட்கவில்லை.
எதையும் பொருட்படுத்தாமல் செடிகொடிகளை மிதித்து துவம்சம் பண்ணிக் கொண்டு நடக்கிற செந்தட்டி. கண்ணுப்பீழை கதிர்களை உருவி வாயில்போட்டு மெல்கிறான். ஆவாரஞ்செடியின் பூங்கொத்தை பறித்து... கையில் வைத்து கசக்கி, சேவு மாதிரி தின்கிறான். கையில்<noinclude></noinclude>
4p6j0xwdmbzbz6yep2btkma99w95n2e
பக்கம்:மின்சாரப் பூ.pdf/129
250
618416
1829939
1828739
2025-06-11T11:53:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|120||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>தட்டுப்பட்ட ஆதாளைச் செடியின் காய்களை பறித்துத் தின்கிறான். ஆதாளைக் காயிலிருந்து வெள்ளை நிறப் பால் வாயெல்லாம் பரவி... உறைந்து... பிசின் மாதிரி வாயை ஒட்டிக் கொள்கிறது.
அதையும் அவனொன்றும் அதிர்வாக உணரவில்லை. எதையுமே உணரவில்லை. பிசினையும் உணராத வெறி மனம்.
பம்ப்ஷெட் ரூமின் மேல் ஏறினான். பக்கத்திலிருக்கிற மின்சாரக் கம்பம். அதன் முழங்காலில் ஒரு தகரப் பெட்டி. ப்யூஸ் கேரியல். மின்கம்ப நெற்றியிலும் ஒரு சின்னப் பலகை. அதிலும் ப்யூஸ் கேரியலும் கட்டைகளும்.
எதை உருவுறது. முழங்கால் பெட்டியிலா, நெற்றிப் பலகையிலா?
இருட்டைத் துழாவுகிற கைகள். பம்ப் ஷெட் ரூமின் உச்சியில் நின்று கொண்டு, கிணற்றைப் பார்த்தான். கரிய மினுமினுப்பில் நட்சத்திரப் புள்ளிகள். வெள்ளி வெளிச்சத்தில் புகை நிற மேகங்கள். மேகத்தைப் பிடிக்க குனிந்து கை நீட்டினான். கிணற்றுச் சுவர்களில் அரச மரமும், மஞ்சணத்திப் புதரும்.
இவன் அந்த மேகத்தையே பார்த்தான். மீனை நோக்குகிற கொக்கின் மன உக்கிரம். தண்ணீருக்குள் குதித்து விட்டான்.
‘தொபுக்கடீர்’ என்கிற பேரோசை. சத்த அதிர்வுகள். நாலாபக்கமும் உயர்ந்து தெறிக்கிற நீர்ச்சளார்.
தண்ணீருக்குள் போனால்... பொங்கிப் பெருகுகிற பச்சை நிற நுரைகள். சிறிசும் பெரிசுமாக கோடிக் கணக்கிலான நீர் முட்டைகள். கரும்பச்சை நிற நீர்ச்சுவர். தண்ணீரின் மேல்தளம் வந்தான். வாயில் அள்ளியிருந்த நீரை கொப்பளித்தான். தண்ணீருக்குள் ரெண்டு மூன்று<noinclude></noinclude>
6lhcr86fe53eqcudw794rid4vy9h4k8
பக்கம்:மின்சாரப் பூ.pdf/132
250
618420
1829893
1828748
2025-06-11T11:07:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1829893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}}
{{rule}}</noinclude>முக்கால் மர உயரத்திலிருந்து ஊரைப் பார்த்தான். தெருவிளக்குகளைப் பார்த்தான். மங்கலான நிலா வெளிச்சம் படர்ந்த மிளகாய்த் தோட்டங்கள், பருத்திச் செடிகள் பார்த்தான். பூக்கள் பார்த்தான். வெடித்துச் சிரிக்கிற பருத்திகளின் சிரிப்பைப் பார்த்தான்.
கழுத்தை திரும்பிப் பார்த்தான். ஆற்றங்கரையோரத்து பனந்தோப்பு இருட்டுக் கற்றையாகத் தெரிகிறது. அதன் பக்கத்தில் -
சுடுகாடு. அங்கே தீப்பற்றியெரிவது போல அவன் மனதுக்குத் தெரிகிறது.
“ஐய்யோ... ஐயய்யோ... என்னோட வீரபாண்டியைத் தான். கொளுத்துறாங்களா? அவனைத் திங்குற தீ தானா... அது?”
அவன் மனசு அலறுகிறது. கிறுக்குப் பிடித்த வெறியில் கதறுகிறது.
{{c|❖}}
{{rh|||{{Box|{{larger|<b> 3 </b>}}}}}}
{{dhr|3em}}
அப்போது -
வீரபாண்டிக்கு பதிமூன்று வயது. ஆறாம் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். முதல் வரிசைப் பெஞ்சில் ஏழாவது பையனாக இருந்தான்.
தமிழையா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கணப் பாடம்.{{nop}}<noinclude></noinclude>
bezkehnzw4r0ff5f25y1t5d0l4euep5
பக்கம்:மின்சாரப் பூ.pdf/137
250
618425
1829895
1828780
2025-06-11T11:08:46Z
ஹர்ஷியா பேகம்
15001
1829895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|128||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>இருகன்னங்களும் புடைக்க வாயில் போட்டு மெல்லுகிற சேவுடன், ஓட்டமாய் ஓடுகிற செந்தட்டி. ஓடுகிற வேகத்தில் வெள்ளைச் சட்டையின் சடசடப்பு. முதுகுப் புறச் சட்டை காற்றில் உப்புகிற உணர்வு. அது தருகிற குதூகல உணர்ச்சி.
சட்டையின் புடைப்பை ரசிப்பதற்காகவே ஆகாயத்தில் மிதக்கிற உணர்ச்சியை அனுபவிப்பதற் காகவே - ஓட்டத்தை துரிதப்படுத்துகிற செந்தட்டி.
டீக்கடையில் நிற்கிற ஒரு உறவுக்காரர். “ஏலேய் செந்தட்டி, பள்ளிக்கோடம் போகலியா? எங்கேலே போற?”
“வீரபாண்டிக்கு தண்ணி வாங்க...”
“அப்பச் சரி... நீ ராசாவீட்டுக் கன்னுக்குட்டி தான்.” செந்தட்டிக்குள் சிறகு முளைத்த உற்சாகம். உயரத்தில் பறக்கிற மகிழ்ச்சிப் பரவசம்.
{{c|❖}}
{{rh|||{{Box|{{larger|<b> 4 </b>}}}}}}
{{dhr|3em}}
{{larger|<b>அ</b>}}ன்றைக்கு வெள்ளிக்கிழமை. பள்ளிக்குச் செல்கிற அவசரத்தில் செந்தட்டி, கொடியில் காய்ந்து, வெடவெடப்பான சுருக்கங்களோடு இருந்த காக்கிடவுசர். அதே கொடியில் கிடந்த வெள்ளைச் சட்டை. ஈரத்தில் விழுந்த மடிப்புகள் உலர்ந்து போயிருந்தன. சட்டையில் குறுக்காக கொடிக் கயிற்றின் முறுக்குத் தடம் பதிந்திருந்தது. சட்டைகளின்<noinclude></noinclude>
1jzj91iwjybriggb6dxsguyhwyz50hx
பக்கம்:மின்சாரப் பூ.pdf/143
250
618431
1829896
1828825
2025-06-11T11:09:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1829896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|134||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>ஸயன்ஸ் வாத்தியாரின் பயம்... மன நடுக்கம்... பொய்யாகிப் போய்விடவில்லை. செந்தட்டி, ஆட்டுக் கம்பைத் தூக்கி விட்டான். வயிற்றுக்குச் சோறு வேண்டுமே?
{{c|❖}}
{{rh|||{{Box|{{larger|<b> 5 </b>}}}}}}
{{dhr|3em}}
{{larger|<b>ஆ</b>}}ட்டுக்கம்பு அவனைவிட உயரமாக இருக்கிறது. செந்தட்டி கம்பை குறுக்காக பற்றித்தான் நடப்பான். மூன்று வெள்ளாடுகள். மரையாடு ஒன்று. தவிட்டு நிறம். மினுமினுப்பான தனிக் கறுப்பு ஒன்று. சீனி வெள்ளையில் ஒன்றிரண்டு, கருவட்டம் உள்ளது ஒன்று. ஏழு மறிகள். பெரியதும் சிறியதுமான குட்டிகள். பாலும் குடிக்கும். கொழையும் மேயும். ஒரு கொம்பு முளைத்த கிடாய். காயடிக்காத கிடாய். விதை முதல்.
முள் கதவை இழுத்துவிட்டவுடன் தொழுவத்தை விட்டு புறப்படுகிற ஆடுகள். மூத்திரத்திலும் சாணியிலும் ஊறி நனைந்த ரோமங்கள் உலர்ந்து, சடைசடையாக இருக்கும். அது அரிப்பெடுக்கும்.
தொழுவம் விட்டு வெளியேறிய வெள்ளாடுகளும், குட்டிகளும் எதிரிலிருந்த மண்சுவர்களில் உடம்பைத் தேய்த்தன. சுவரில் சாய்த்த உடம்புடன் அழுத்தமாக உராய்ந்து கொண்டன. உராய உராய சுகப் பரவசம் அதுகளுக்கு.{{nop}}<noinclude></noinclude>
fd9umpnf9g7qdp6po7q93nae3h7l7d0
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/75
250
618433
1829644
1828914
2025-06-10T16:00:06Z
Arularasan. G
2537
1829644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||63}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>
சுவரா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
துரத்தி வந்தது
பெருமாள் மாடு—
துவரை வேண்டுமா
புரும் புரும் புரும புரும்
தலையை அசைத்தது.
பெருமாள் மாடு—
சல்லி வேண்டுமா
புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு—
வெல்லம் வேண்டுமா
புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு—
புல்லா வேண்டும்
புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு—
பல்லாக்கு வேண்டுமா
புரும் புரும் புரும் புரும்
பாய வந்தது
பெருமாள் மாடு—
மாப்பிளை போலப்
புதிய வேட்டி
கேட்பாயா நீ
புரும் புரும் புரும் புரும்
கீழே குனிந்தது
பெருமாள் மாடு—
சோப்ப ளாங்கியா
புரும் புரும் புரும் புரும்</poem>}}
{{nop}}<noinclude></noinclude>
ahd2r24xi4rowo02r0ru33p8x517fis
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/76
250
618434
1829645
1828915
2025-06-10T16:01:17Z
Arularasan. G
2537
1829645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|64||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>
துரத்தி வந்தது
பெருமாள் மாடு—
பாப்பா போட்டுக்
கிழித்த சட்டை
கேட்பாயா நீ
புரும் புரும் புரும் புரும்
தலை அசைத்தது—
பெருமாள் மாடு!{{float_right|123}}</poem>}}
{{center|{{larger|<b>5. குடுகுடுப்பைக்காரன்</b>}}}}
{{left_margin|3em|<poem>குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் பிறக்கும் குடுகுடு
எல்லா நலமும் ஏற்படும் குடுகுடு
பொல்லாங் கெல்லாம் போனது குடுகுடு
தொல்லை கொடுத்தவர் தொலைந்தார் குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
காணி விளைச்சல் காணும் குடுகுடு
தோணியில் சரக்கு துறையில் குடுகுடு
மாணிக்கம் போல் வாழ்வீர் குடுகுடு
நாணித் தொலைவர் எதிரிகள் குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
கிழிந்த சட்டை கொடுப்பீர் குடுகுடு
குழந்தை பிறக்கும் குண்டாய்க் குடுகுடு
பழஞ்சிற் றாடை போடுவீர் குடுகுடு
தழைந்து தழைந்து வாழ்வீர் குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!{{block_right|124}}</poem>}}
<section end="8"/><section begin="9"/>
{{center|{{x-larger|<b>சிறுகதைப் பாட்டு</b>}}}}
{{center|{{larger|<b>1. சிறுகதைப் பாட்டு</b>}}}}
{{left_margin|3em|<poem>பால்கறந்தான் முத்தன்—அந்தப்
பாலை அங்கே வைத்தான்</poem>}}<noinclude></noinclude>
hm40gze49blp2t4j8qbs1vdzroww1v3
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/77
250
618435
1829650
1828916
2025-06-10T16:06:45Z
Arularasan. G
2537
1829650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||65}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>மூலையிலே தானே—ஒரு
முழுத்திருட்டுப் பூனை
பாலையெல்லாம் நெட்டி—அந்தப்
பாற்செம்பை உருட்டிக்
கோலெடுத்த கைம்மேல்—அது
குதித்தேறிடும் சுவர்மேல்.{{float_right|125}}</poem>}}
{{center|{{larger|<b>2. காக்கை எறும்பு</b>}}}}
{{left_margin|3em|<poem>எருமைக் கொம்பில் ஒருகாக்கா
ஏறிக் கொண்டதாம்
எறும்பை அது கூவிப் பெருமை
காட்டிச் சிரித்ததாம்.
எருமைக் காதில் அந்த எறும்பு
புகுந்து கொண்டதாம்
எருமை காது வலியால் தன்
தலையை அசைத்ததாம்.
இருந்த காக்கா விரைவாகப்
பறந்து விட்டதாம்.
எறும்பதனைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்ததாம்.
பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.{{float_right|126}}</poem>}}
{{center|{{larger|<b>3. ஏழ்மை</b>}}}}
{{left_margin|3em|<poem>தென்னந் தோப்புக் குள்ளே—அதில்
சிறிய குடிசைக் குள்ளே
ஒன்றல்ல இரண்டல்ல—மிக
ஒழுங்காய் ஏழு பிள்ளை
அன்னை யோநோ யாளி—நல்
அப்பன் தொழி லாளி</poem>}}<noinclude></noinclude>
lip6h13fvls8ubwcc6hdpek8jpsy3qa
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/78
250
618436
1829651
1828917
2025-06-10T16:07:29Z
Arularasan. G
2537
1829651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|66||இளைஞர் இலக்கியம்}}</noinclude>{{left_margin|3em|<poem>இன்றைக் கெல்லாம் தொல்லை—அவர்
எவரும் சாப்பிட வில்லை.
வேலை கிடைக்க வில்லை—தம்
வீட்டில் அரிசியும் இல்லை
பாலுக் கழும்ஓர் பிள்ளை—நல்ல
பருக்கைக் கழும்ஓர் பிள்ளை
ஓலைக் குடிசையில் எங்கும்—வாய்
ஓயா அழுகை பொங்கும்
காலை கிடைத்தது வேலை—பின்
கண்டார் கூழை மாலை.{{float_right|127}}</poem>}}
{{center|{{larger|<b>4. நல்ல பாட்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>சின்னஞ் சிறிய தங்கை
தெருவில் போன நுங்கை
அன்னையிடம் கேட்டாள்
அன்னை மறுத்துத் தீர்த்தாள்.
சின்னஞ் சிறிய தங்கை
தெருவில் ஓடி நுங்கை
என்னிடத்தில் வாவா
என்று கூவி அழைத்தாள்.
எட்டிச் சென்ற பாட்டி
கிட்டச் சுமந்து வந்தார்
பொட்டும் வேண்டாம் நுங்கே
போபோ என்றாள் தங்கை.
எட்டச் சென்ற என்னை
இதற்கா அழைத்தாய் என்று
கொட்டிக் கொண்டே போனார்
குலுங்கும் சிரிப்பைப் பாட்டி.{{float_right|128}}</poem>}}
{{center|{{larger|<b>5. குரங்காட்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>கோலை வைத்துக் குதிரை ஏறும்—நல்ல
குல்லாப் போட்டு வில்லாய் வளையும் குரங்கு</poem>}}<noinclude></noinclude>
45lkh4x49pxz0r4adokb03bfm58jv9f
பக்கம்:மின்சாரப் பூ.pdf/149
250
618445
1829897
1828969
2025-06-11T11:10:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1829897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|140||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>
{{rh|||{{Box|{{larger|<b> 6 </b>}}}}}}
{{dhr|3em}}
{{larger|<b>“அ</b>}}ம்பது கிராம் சேவு குடுங்க” கடை வாசலில் நிற்கிற வீரபாண்டி. குழாய் மடிப்பாக தாளைச் சுருட்டி, சேவைப் போட்டு தருகிற கடைக்காரர். வாங்கிய வீரபாண்டி ஒரு நீளச்சேவை வாயில் வைத்து ‘நறுக், நறுக்’கென்று கடித்தான். அடி மனசுக்குள் இனம் புரியாத வெறுமை. காரச்சேவில் பங்கு கேட்காத சூன்யம். “இந்தாடா” என்று பாதியை பகிர்ந்து தந்தால், “கொண்டாடா...” என்று வாங்குகிற செந்தட்டி இல்லை. தோழமை இல்லை. சிரித்த முகமில்லை. மனசின் பாதி இல்லை. மனசின் நட்புப் பசி, செலுத்துவதற்கான அன்பு, நெஞ்சில் இருக்கிறது. அதைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சி தருகிற நண்பன் இல்லை.
செந்தட்டி இல்லாமல் போனது... வலது கை பறி போனது மாதிரி இருக்கிறது வீரபாண்டிக்கு. அவன் இல்லாமல் போன பிறகு தான்...அவனது அருமை தெரிகிறது. அண்மையின் அழகு புரிகிறது. இனிமையான சிரிப்பின் ஒளி தெரிகிறது. நட்பின் ஆணிவேர், தனது நெஞ்சின் அடியாழம் வரை பரவிப் படர்ந்திருப்பதை மங்கலாக உணர்கிற வீரபாண்டி.
சேவு கொறித்தான். கொறித்தாலும் ருசியை உணராத மனநிலையில் வீரபாண்டி. கண்ணோர ஈரச்சுமையில் செந்தட்டியின் நினைவுகள்.{{nop}}<noinclude></noinclude>
es0punryoxld882zg3xndb84o96hf7b
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/79
250
618454
1829652
1828991
2025-06-10T16:08:09Z
Arularasan. G
2537
1829652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||67}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>தாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்கு—தன்
தலை கீழாய் மேல் சுழலும் குரங்கு
நீலச்சட்டை போட்டுவரும் குரங்கு—அது
நிறையக் காசு கேட்டுவரும் குரங்கு
சோலிவிட்டுக் குந்திவிடும் குரங்கு—அவன்
கோல் எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு!{{float_right|127}}</poem>}}
{{center|{{larger|<b>6. பாம்பாட்டி</b>}}}}
{{left_margin|3em|<poem>பட்டுச் சட்டைக் காரன்—ஒரு
பாம்பாட்டி வந்தான்
பெட்டியைத் திறந்தான்—அவன்
பெரிய மகுடி எடுத்தான்
பட்டி மாட்டுத் தாம்பு<ref>தாம்பு— கயிறு</ref>—தன்
படமெடுத்தது பாம்பு
எட்டிக்காசு கொடுத்தேன்—பாம்பைப்
பெட்டிக்குள்ளே அடைத்தான்.{{float_right|130}}</poem>}}
{{center|{{larger|<b>7. நைவன நணுகேல்</b>}}}}
{{left_margin|3em|<poem>கண்ணன் திண்ணன் என்றே
அண்ணன் தம்பி இருவர்!
திண்ணன் ஏணி ஏறிச்
சின்னப் பரனில் உள்ள
உண்ணும் பண்டம் எடுத்தே
உண்டு வேவை முடித்தே
எண்ணிக் கீழே இறங்க
ஏணி பார்த்தான் இல்லை.
திண்ணன் மனம் நலிந்தான்
அண்ணன் அங்கே ஒளிந்தான்
திண்ணன் அண்ணே என்றான்.
கண்ணன் மறைந்து நின்றான்
கண்ணெதிர் வந்தார் அம்மா
திண்ணன் அழுதான் சும்மா</poem>}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
1hkfwsra9knwseglxytx6wi9knbtcio
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/80
250
618455
1829653
1828993
2025-06-10T16:08:48Z
Arularasan. G
2537
1829653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|68||இளைஞர் இலக்கியம்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அண்ணன் கண்டு சிரித்தான்
அம்மா கண்டு முறைத்தார்.{{float_right|131}}</poem>}}
{{center|{{larger|<b>8. பூதம்</b>}}}}
{{left_margin|3em|<poem>பூதம் பூதம் பூதம்—அதோ
போவது பார் பூதம்
பூதம் என்றால் பூதம்—அது
புதுமையான பூதம்
காத மிருந்து வந்தார்—அவர்
கையாற் செய்த பூதம்
தோது பட்ட கொம்பைக்—கொண்டு
தொகுத்துக் கட்டிய தொம்பை.
மாடிக் குமேல் உயரம்—அது
மலை யைலிட உப்பல்
ஆடி வரும் பூதம்—உள்
ஆளிருப்ப தாலே
ஓடி வரும் பூதம்—ஆள்
உள் இருப்ப தாலே
வேடிக்கையாய் நடக்கும்—அது
வேறொருவன் காலால்.
கோழி முட்டைக் கண்கள்—பெருங்
குந்தாணிபோல் கழுத்தே
ஏழுமுழம் கைகள்—ஓர்
எருமுட்டை போல் காது
கூழைமட்டை மூக்கு—நீள்
கொல்லூறுபோல் நாக்கு
போழ்தெலாம் இவற்றால்—இங்கு
பூச்சி காட்டும் பூதம்.
கூடாய்ச் செய்த பூதம்—அந்தக்
கூட்டிற் புகுந்த ஒருவன்
மாடாய்ச் சுமக்கும் பூதம்—அவன்
வந்தால் வரும் பூதம்
ஆட ஆடும் பூதம்—அவன்
ஆட்டி வைக்கும் பூதம்.</poem>}}<noinclude></noinclude>
r9crzwz5o8bhsok7s6pbw51bb4c9wqs
பக்கம்:இளைஞர் இலக்கியம்.pdf/81
250
618456
1829654
1828999
2025-06-10T16:10:12Z
Arularasan. G
2537
1829654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாரதிதாசன்||69}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>சோடித்த ஓர் பொம்மை—வந்து
தொடுவ துண்டா நம்மை.{{float_right|123}}</poem>}}
{{center|{{larger|<b>9. கெட்ட பொன்னன்</b>}}}}
{{left_margin|3em|<poem>ஆட்டி விட்ட ஏணையில்
அழகுக் குழந்தை தூங்கையில்
பாட்டுப் பாடிக் கதவையே
படபட என்று குலுக்கினான்
போட்டு டைத்தான் பெட்டியை
பொத்த லிட்டான் சட்டியை
நீட்டுக்கழி தூக்கியே
நின்றடித்தான் தகரத்தை.
ஆட்டி விட்ட ஏணையில்
அழகுக் குழந்தை அலறியே
நீட்டி நீட்டி அழுததே
நிறையக் கண்ணீர் வடித்ததே
கேட்டு வந்தார் அம்மாவும்
கிளம்பி வந்தார் அப்பாவும்
போட்ட ஓசை யார் என்றார்
பொன்ன னைத்தான் சீ என்றார்.{{float_right|133}}</poem>}}
{{center|{{x-larger|<b>வாழ்க!</b>}}}}
{{left_margin|3em|<poem>தமிழ் மொழி வாழ்க!
தமிழர் வாழ்க!
நமது தாய்நாடு
நற்றமிழ் நாடு
தமிழரின் கலைகள்
தமிழர்நா கரிகம்
தமிழர் பண் பாடு
தழைந்துவா ழியவே!{{float_right|134}}</poem>}}
<section end="9"/>
{{center|{{x-larger|<b>❍❍❍❍❍</b>}}}}<noinclude></noinclude>
oot5i75semcqyw48lp11ytdqya27qj8
பக்கம்:விரல் 2003.pdf/136
250
618460
1829388
1829096
2025-06-10T12:17:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 135}}</b>{{rule}}</noinclude>அம்மன் பேட்டை, அப்பன் பேட்டை, கண்டியூர், திருவையாறு, ஈச்சங்குடி, திருக்காட்டுப்பள்ளி, மகாராசபுரம்னு எம்புட்டு ஊர் அலைஞ்சாலும், மனசுக்குள்ளே தம்பிதான் நிப்பான். ஏவாரத்துலே லாபமோ நட்டமோ அதைப்பத்தியெல்லாம் கணக்குப் பாக்காம, மாசா மாசம் தம்பிக்கு நூத்தம்பது ரூவா மணியார்டர் நாள் தவறாம அனுப்பிச்சிருவேன்...
ஒரே வருஷத்துல ஆயிரம் ரூவா கடனோட ஊர் வந்து சேந்துட்டேன். அப்புறம் ரெண்டு வருஷம். வீட்லே வறுமை சம்மணம் போட்டு உக்காந்துக்கிடுச்சு. கடன் தொல்லை, கால் நீட்டி படுத்துக் குறட்டை போட ஆரம்பிச்சிருச்சு. வெள்ளாமை விளைச்சல் இல்லை. வெளைஞ்சாலும் வெலையில்லே. அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நஞ்சடிச்ச கெண்டைகளா மயங்கிக்கிட்டிருந்தோம்... ஏன்னு கேக்க ஒரு நாதியில்லே.
வீட்லே கஞ்சிக்கே திண்டாட்டமாயிருச்சு.
மதியம் பசியோட வீட்டுக்குள்ளே வருவேன். பானையைத் துழாவுனேன். நீச்சுத்தண்ணிக்குள்ளே கம்மஞ்சோத்து உருண்டை ஒன்னு மட்டும் கெடந்ததுன்னா... பெருமூச்சோட நிமிர்வேன். வயிறு நிறைய பச்சைத் தண்ணியைக் குடிச்சிட்டு வெளியே வந்துருவேன். தம்பி நிப்பான்.
“டேய், நா சாப்டுட்டேன்.. ஒனக்கு ஒரு உருண்டை கெடக்கு.
சாப்புட்டுக்கோ” ம்பேன்.
“கடிச்சிக்கிடை?”
“கடையிலே எதுனாச்சும் கடனா வாங்கிக்க.”
“சரி” ம்பான்.{{nop}}<noinclude></noinclude>
82vnpfr3inxeq6r6x6jbd5d1kokeqoi
பக்கம்:விரல் 2003.pdf/137
250
618462
1829390
1829114
2025-06-10T12:18:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|136 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>வேறொருத்தர் கடைக்குப் போவான்.
வயிற்றுலே பசி எரியும். ஆனா, மனசுலே நிறைஞ்சு போன சுகம், எனக்கு.
அப்படித்தான் ஒரு நா, கடிச்சிக்கிடையாக வெங்காயம் வாங்க தம்பி கடைக்குப் போயிருக்கான். சரக்கு வாங்குற ஆளுக நாலைஞ்சு பேரு நிக்குற நேரத்துல... வெங்காயம் கேட்டுப் போன ஏந்தம்பிக்கு, ‘கடன் இல்லே’ன்னு கடைக்காரர் சொல்லிட்டாரு. அதுவும் முகத்தைச் சுண்டிக்கிட்டு, கடுசான வார்த்தைகளாலே கடிச்சுக் குதறிட்டாரு.
முகம் செத்துப் போய் வந்து சேர்ந்தான். கண்ணெல்லாம் நீர்கோர்த்து நின்னுச்சு. எனக்கு குலைபதறிப் போயிருச்சு. மனசெல்லாம் கொதிச்சுப் போய்’ ‘என்னடா’ன்னு விசாரிச்சேன்.
பதில் சொல்லக் கூட வாய்வராம... அழுதான். எனக்கு உசுரே போன மாதிரியிருந்துச்சு. திக்கித் திணறி சொல்லி முடிச்சான். நா அப்படியே தகிச்சிப் போய்ட்டேன்...
ஏந்தம்பி... இப்ப சின்னவன் இல்லே... பதினைந்து வயசு பையன். மான அவமானம் தெரியுற வயசு. அவனுக்கா இந்த அவமானம்? பூவைப் போல மிருதுவான அவன் மனசுக்கா, இந்த அடி?
நெஞ்சுக்குள்ளே தீவைச்சமாதிரி எரிஞ்சது. ரோஷ உணர்ச்சி, பாச உணர்ச்சி எல்லாம் சேர்ந்து மனசு பதைச்சது. ஒரு வெறிபிடிச்ச கோபம். ‘நாம் கடை வச்சிருந்தா... ஏந்தம்பிக்கு இந்த அவமானம் நேர்ந்திருக்குமா?’
ஒரு வெறியோட கேட்டேன்:{{nop}}<noinclude></noinclude>
3173xsuiewvbwjcphl3wbvohyqhgkpr
பக்கம்:விரல் 2003.pdf/138
250
618463
1829392
1829125
2025-06-10T12:19:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 137}}</b>{{rule}}</noinclude>“டேய்... மறுபடியும் கடை வைப்போமா?”
“கடையா? அதெப்படி முடியும்? ரூவா?”
“அதைப்பத்தி ஒனக்கென்ன? கடை வைச்சா நீயே பொறுப்பா இருந்து கவனிச்சுக்குவியா?”
“ஆகட்டும் கவனிச்சிக்கிறேன்.”
“வெளையாட்டு, ‘அது, இது’ ன்னு நெனைக்கக் கூடாது. என்னை எதிர்பார்க்கக் கூடாது. கடையை நீதான் முழுசா கவனிச்சுக்கணும்.”
“ஆகட்டும்”னு தலையை ஆட்டினான்.
அங்க, இங்க உருட்டிப் புரட்டி, ஆட்டைத்தூக்கி கூட்டிலே போட்டு, கூட்டைத் தூக்கி மேட்டுலே போட்டு... எப்படியோ அடுத்த மாசமே கடையை ஆரம்பிச்சாச்சு.
நானும் எளவட்டமாயிட்டேன். தம்பியும் வளர்ந்துட்டான். ஏவாரம் வச்சிருந்து நொடிச்ச அனுபவம்— ஏவாரமில்லாம வறுமையிலே வெந்து துடிச்ச அனுபவம்— ஒட்டுக்கம்புக் கஞ்சிக்கு கடிச்சிக்கிடை வாங்கக்கூட வழியில்லாம அவமானப்பட்ட அனுபவம்.. கொதிசட்டியிலே போட்டு வறுத்தெடுக்கப்பட்ட அனுபவம்...
இப்ப ஏவாரம்ங்கிற குதிரையை வசக்குற பக்குவம் எங்களுக்கு வந்தாச்சு. வசக்கியாச்சு. முதுகிலே ஏறி உக்காந்து லகானை சுண்டியாச்சு. அண்ணனும் தம்பியுமா ஏவாரத்துல கொடிகட்டிப் பறக்க ஆரம்பிச்சிட்டோம்.
அதுக்குப் பெறகு நடந்ததுதா... ஒனக்குத் தெரியுமே...
பசி பட்டினியோட கிடந்த காலத்துலே வெட்டி விலகிப் போன சொந்த பந்தமெல்லாம்... ஓடி ஓடி வந்து ஒட்டிக்கிடிச்சி.{{nop}}<noinclude></noinclude>
smsvt3770zz9j6a3j3mflzcc5jd60fx
பக்கம்:விரல் 2003.pdf/139
250
618464
1829395
1829137
2025-06-10T12:20:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|138 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>மாட்டேன்னு நா ஒதுங்கிப் போனாலும்... விடாம விரட்டிப் பிடிச்சு.. பொண்ணைக் குடுத்தாக. ‘இதுவரைக்கும் இப்படியொரு கல்யாணம் நடக்கவுமில்ல... கல்யாணத்துக்கு இம்புட்டு கூட்டம் வந்ததுமில்லே’ன்னு ஒவ்வொரு ஆளும் வாயைப் பொளக்குற மாதிரி, கல்யாணம் ‘ஜே ஜே’ன்னு நடந்து முடிஞ்சது...
அதுக்குப் பெறகும்கூட எனக்கு ஏந்தம்பிதான் பெரிசு. அவன் ருசிக்குத்தான் குழம்பு. அவனோட தேவையை அனுசரிச்சுத்தான் வீட்லே சகலமும்.
ஏவாரத்துலேயிருந்து கூட நா கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்க ஆரம்பிச்சேன்.
எதுக்கு? அவனும் ஒரு மனுசனாக ஆகவேண்டாமா? ஊர்லே அவனையும் ஒரு புள்ளியா— முழு மனுசனா... மதிக்க வேண்டாமா? அதுக்காகத்தான்!
அரிசி ஏவாரி ‘சாம்பிளை'க் கொண்ணாந்து ஏங்கிட்டே காட்டுனா... ‘தம்பியோட பேசிக்கோங்க.”
வெத்தலைக்கட்டு ஏவாரி ஏங்கிட்டே ‘எத்தனை கட்டு’ன்னு கேட்டா.. “தம்பிகிட்டே கேட்டுக்கங்க.”
ஒரு கல்யாணம் ஒரு இழவுன்னு ‘நல்லது, பொல்லதுக்கு’ யாராச்சும் மொத்தமா அரிசி சாமான்க கடனா கேட்டு ஏங்கிட்டே வந்து நின்னா... “தம்பிகிட்டே கேட்டுச் சொல்லுதேன்.”
இதெல்லாம் எதுக்காக? அவனுக்கும் ஒரு சுயமான பெயரை— மரியாதையை— ஏற்படுத்தணும்ங்கிறதுக்காகத்தான்.
ஏற்படுத்திட்டேன்... அதுலேயும் ஜெயிச்சிட்டேன்...{{nop}}<noinclude></noinclude>
5528crf05m1uzpv3hdcu9jd82ow9wp8
பக்கம்:விரல் 2003.pdf/140
250
618465
1829398
1829140
2025-06-10T12:21:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 139}}</b>{{rule}}</noinclude>என்னோட மாமனாரே... அவரது அடுத்த மகளை அவனுக்குத் தர்றதாக மாறி மாறி தூது வுட்டாரு. அதுவும் சரிதான்னு முடிவுக்கு வந்து, தம்பி சம்மதத்தோட ஏந்தம்பிக்கு, ஏங் கொளுந்தியாளை ‘ஜாம், ஜாம்’னு கல்யாணம் பண்ணி வச்சேன். ஊரெல்லாம் ஆச்சரியப்பட்டாக, கிழவிகள் எல்லாம் பெருமையா பேசுனாக... “தாய் தகப்பனை பறிகுடுத்துட்டு கண்ணு முழிக்காத குஞ்சுகளா— பச்சை மண்ணுகளா— நின்னுதுக. ஆதரவில்லாம நின்ன அந்த ரெண்டும் உருண்டு, புரண்டு கஷ்டப்பட்டு, கையை ஊனி, காலை ஊனி எப்படியோ மேடேறிடுச்சுக. இனிமே அதுகளை பத்திக் கவலை என்ன.”
எங்க ஆச்சி அன்னிக்கு பூரிச்சுப் போயிருந்தாக, கண்ட கனவுகளெல்லாம் நினைவேறி... மனசெல்லாம் நெறைஞ்சு ததும்பி... முகமெல்லாம் சிரிப்பா கண்ணெல்லாம் கண்ணீரா...
அன்னிக்கு ஆச்சி இருந்த கோலம்... இந்தா, எங்கண்ணுக்குள்ளே இன்னும் அப்படியே இருக்கு...
எனக்கு அன்னிக்கு எம்புட்டு பெருமையா இருந்துச்சு! எம்புட்டு சந்தோசமா இருந்ததுச்சு, தெரியுமா?
நெலாவுலே மொத மொதல்லே கால் வைச்சவனுக்கும், எவரெஸ்ட் சிகரத்தை மொதமொதல்லே எட்டிப் பிடிச்சவனுக்கும் இருந்தாப் போல அம்புட்டுச் சந்தோசமும் பெருமையுமா இருந்துச்சு.
எங் குடும்பமும், தம்பி குடும்பமும் ஒன்னா இருந்துச்சு. அது ரெண்டா ஒடையும்னோ... வேற வேற ஆகும்னோ யாராச்சும் நெனைச்சாவது பார்த்துருப்பாங்களா? அட, கனாக்கூட கண்டுருப்பாங்களா?{{nop}}<noinclude></noinclude>
0smt7tvobcdvk5761elgvumbmw92igc
பக்கம்:விரல் 2003.pdf/141
250
618467
1829401
1829145
2025-06-10T12:22:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|140 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>இல்லியே! ஊரெல்லாம் என்ன பேசுனாக? ஒனக்குத் தான் தெரியுமே! “அவுக ரெண்டு பேரும் அண்ணன் தம்பிக, அவுகளுக்கு வாய்ச்சவுகளும் அக்கா தங்கச்சிக. ஒன்னுக்கு ஒன்னு பிடிப்பா— பிணைப்பா— எப்பவும் ஒரே குடும்பமா, ஒத்துமையா இருக்கப் போறாக. அவுகளுக்குள்ளே பேதம் வாரதுக்கு என்ன பிரச்னை இருக்குது?”
ஆனா... என்ன ஆச்சு? ரெண்டு வருசம்தான் தாக்குப் பிடிச்சது. வீட்டுக்குள்ளே ஒரே சண்டை, சச்சரவு, பூசல், புகைச்சல் குமுறலும், அழுகையுமா... அங்கலாய்ப்பும் சலசலப்பும்...! நிம்மதி காணாமல் போயிடுச்சு.
யோசிச்சுப் பாத்தேன்... ஒத்துமையைவிட உறவு முக்கியமில்லியா? ஒன்னா இருக்குறதைவிட... பாசத்தோட இருக்குறது, முக்கியமில்லியா? ஒரே வீட்டுக்குள்ளே பகையை வளக்குறதைவிட... வேற வேற வீட்லே இருந்து ஒறவை வளக்குறது, புத்தி சாலித்தனமில்லியா?
சண்டைக்கும் சச்சரவுக்கும் என்ன காரணம்னு யோசிச்சுப் பார்த்தாலும்... பெரிசா காரணம் எதுவும் தென்படலை. அற்ப சொற்ப விஷயம் கூட... சின்னச் சின்ன சொல்கூட பூசலையும் புகைச்சலையும் வளர்த்துடுது...
அப்ப வேற போறதுதான் புத்திசாலித் தனம்னு...முடிவு பண்ணினேன். தம்பிகிட்டே கேட்டேன். சம்மதிச்சிட்டான்.
தனியா வேற வீட்லே அடுப்பு மூட்டுற அன்னிக்கு நா பட்ட வேதனை... எனக்குள்ளே பொங்கிப் பெருகி வழிஞ்ச பழைய நினைப்புகள்... செத்துப் போன அம்மா அப்பாவை நெனைச்சு ஏங்கிய ஏக்கம்... நானும் தம்பியுமா சின்ன வயசுலேயிருந்து சேர்ந்து அனுபவிச்ச கஷ்டங்க, பசி<noinclude></noinclude>
j7qx95y1kqoisksodzy1ta2weu1q38t
பக்கம்:விரல் 2003.pdf/142
250
618468
1829403
1829157
2025-06-10T12:23:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 141}}</b>{{rule}}</noinclude>பட்டினி நாளுக... அவமானங்க... கல்யாணம் காட்சிக எல்லாமே பொங்கிப் பொங்கி வந்துச்சு. மனசே அடைச்சுப் போன மாதிரி திணறிச்சு. அழுகை அழுகையா வந்துச்சு. ஆனா அழலே. மனசுலே உள்ள ‘வேக்காடு’ களையெல்லாம் மனசுக்குள்ளேயே அடக்கிக்கிட்டேன். அழலே. வெக்கமாயிருந்துச்சு...
அரும்பாடுபட்டு வளர்த்த தம்பியை விட்டுட்டு இப்படி நிரந்தரமா வெலகியிருக்க வேண்டியதாகிப் போச்சேங்கிற நெனைப்பு மனசை அறுத்துச்சு...
தண்ணியை குடிச்சு வவுத்தை நிரப்பிட்டு, இருக்குற ஒத்தை உருண்டையை தம்பிக்கு விட்டுட்டு வந்தேனே... இன்னிக்கு—
அவன் கஞ்சி வேற— ஏங்கஞ்சி வேற. என் சந்தோசம், கஷ்டம் என்னோட— அவன் சந்தோசம், கஷ்டம் அவனோட...
தாயா புள்ளையா வளர்ந்து வந்த நாங்க, இப்ப வாயும் வயிறுமா வேற வேற... கொடுமையை பாத்தீயா?
அதான்... நம்ம மண்ணுலே வாழ்ந்து குப்பை கொட்டுன பெரியவுக பழமொழியா சொல்லி வைச்சாக... “தாயானாலும் புள்ளையானாலும் வாயும் வயிறும் வேற வேற” ன்னு.
இன்னொரு பழமொழியைக் கேளு “அஞ்சு வயசு வரைக்கும் அண்ணனுக்குத் தம்பி; பத்து வயசுக்கு மேலே பாகத்துக்கு பங்காளி” கேட்டீயா கதையை?
இதுதான்... நாம வாழ்ற சமுதாயத்தோட நியதி.
இதிலேயிருந்து நீ மட்டும் தப்பிக்கணும்னு நெனைச்சா... நடக்குமா? தப்பிக்க முடியாதே!{{nop}}<noinclude></noinclude>
eph93iwdv64s5ce4s8vg0kszj33c3am
பக்கம்:விரல் 2003.pdf/143
250
618469
1829404
1829158
2025-06-10T12:24:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|142 ❖ கட்டிப் புரளு||}}</b>{{rule}}</noinclude>இதுக்காக அழுது என்ன பிரயோசனம்? அழுது ஆகப் போறது ஒண்ணுமில்லே. புரிஞ்சு நடந்துக்கிறது தானே, புத்திசாலித்தனம்!
தாயா புள்ளையா ஒன்னடியும் மண்ணடியுமா மனுச மக்களோட ஒன்னா வாழணும்னு நீ ஆசைப்படுதே... நீ மட்டுமா ஆசைப்படுதே? எல்லோருக்கும் அதுதான் ஆசை. ஞாயமான ஆசைதான். மனுச இனத்துக்குரிய இயல்பான ஆசைதானப்பா...
அந்த ஆசையைத்தான் இந்தச் சமூகம் அறுத்தெரியுதே! அண்ணனுக்குத் தம்பியைப் பங்காளியா—பகையாளியா மாத்துதே! தகப்பனையும் மகனையும் வாயும் வயிறுமா வேறு வேறாப் பிரிச்சுப் பிரிச்சுத் துண்டாக்கிப் போடுதே... என்ன செய்றது?
இதை நாம தாங்கித்தான் ஆகணும், இதோ என்னைப்பாரு. நா தாங்கிக்கலியா...? எப்படி வளர்ந்த நாங்க... இன்னிக்கு இந்தப் பிரிவை ஜீரணிச்சுக்கலியா? நீயும் தாங்கித்தான் ஆகணும். வேற வழி இல்லே.
இன்னொரு விஷயத்தையும் கவனி.
இந்தா இருக்கே... வேப்பமரம். இதிலே எத்தனை கெளைக இருக்கு? எத்தனை எலைக இருக்கு? எல்லாமே ஒரே விதையிலேயிருந்து வந்தது தானப்பா.
விதை விதையாவே, செடி செடியாவே இருக்குறதை விட, இப்படி மரமா கெளைகளா பிரிஞ்சு வளர்ந்து, பூத்துக் காய்க்கிறதுதானே நல்லது?
அப்படித்தானப்பா... உங்கய்யா ஒன்னை ஒரு கெளையா பிரிஞ்சு வளரச் சொல்றாரு. அது தப்பா? நல்லதுதானே!<noinclude></noinclude>
8chcww7723gdy9qqurr2bm0ydzm1fxu
பக்கம்:விரல் 2003.pdf/144
250
618470
1829405
1829161
2025-06-10T12:24:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 143}}</b>{{rule}}</noinclude>கண்ணைத் துடைச்சுக்க. இனிமே அழக்கூடாது. அசிங்கம்... மீசை மூளைச்ச ஆம்பளை மாதிரி தைரியமா நில்லு. வாழ்க்கையோட கட்டிப் புரளு. உழைச்சுச் சம்பாரி. அம்மனும் சாமியுமா ஆக்கி அவிச்சுச் சாப்பிடுங்க. சந்தோஷமோ வருத்தமோ... நீங்க ஒத்துமையா இருந்து பூத்துக் காய்ச்சு... புது விதைகளை, செடிகளை உருவாக்குங்க... அதுவும் கெளை கெளையா வெடிச்சு வளரட்டும்..
முகத்தைத் துடைச்சுட்டு, புது மனுஷனா கெளம்பு. கிறுக்குப் பயலைப் போல புலம்பிக்கிட்டு நிக்காதே. நடக்க வேண்டிய ஜோலிகளைப் பாரு. என்ன போய்ட்டு வாரீயா? போ...
எனக்கும் நெறைய ஜோலிக இருக்கு.
<b>{{rh|||செம்மலர், ஏறக்குறைய 1985}}</b>{{nop}}<noinclude></noinclude>
kr9nuyczpm3axxf0zjtill301vh3vv5
பக்கம்:விரல் 2003.pdf/145
250
618472
1829407
1829164
2025-06-10T12:25:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 11 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||+1 உலகம்|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
“{{larger|<b>ஏ</b>}}லேய்... ரெங்கராசு! எங்கே கெளம்பிட்டே. தூரமாவா?”
“அயத்துட்டீகளா அய்யா? நேத்து ஐந்நூறு ரூவா குடுத்தீகள்லே? சைக்கிள் ஒண்ணு பாத்து வாங்கிட்டு வரணும்.”
“இன்னைக்கு வேண்டாம்டா. நாளைக்கு வேணும்னா போ.”
“என்ன அய்யா?”
“உங்க அக்காவைப் பொண்ணு பாக்க இன்னைக்கு வாராக, திருத்தங்கல்லேயிருந்து.”
“எப்ப?”
“சாயங்காலம். வேன்லே வாராக. பேச்சு வார்த்தை நல்லபடியா முடிஞ்சிட்டா... இன்னைக்கே பூ வைச்சிரணும்னு அபிப்பிராயத்தோட வாராக. நீ இருந்தாத்தான் எனக்கு ஒத்தாசையாயிருக்கும்.”
“..............”
“என்னலே... உம்முன்னு இருக்கே?”{{nop}}<noinclude></noinclude>
il4uyqmn4bt3bfcuadbea89rndeyqtc
பக்கம்:விரல் 2003.pdf/146
250
618473
1829408
1829189
2025-06-10T12:26:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 145}}</b>{{rule}}</noinclude>“இல்லே... ஞாயித்துக்கிழமை. இன்னைக்குப் போனாத்தான் சைக்கிள் வாங்க முடியும். அதான்...”
“ஏண்டா, அக்காவைவிட ஒனக்கு சைக்கிள் முக்கியமா?”
“போய்ட்டு நா மதியத்துக்குள்ளே வந்துருதேன்யா.”
“கரெக்டா வந்துருவீயா?”
“ஆட்டும்யா.”
“அப்ப சரி... போய்ட்டு வா.”
ரெங்கராசு ப்ளஸ் ஒன் படிக்கிறவன். ஒன்பது கிலோ மீட்டர் தள்ளி மேல்நிலைப் பள்ளிக்கூடம். ஒரே டவுன் பஸ். அடிக்கடி காலை வாரி விட்டுவிடும். எங்காச்சும் கோயில் திருவிழா கூட்டம் என்றால், ‘ஸ்பெஷல்’ போட்டு வண்டி போயிடும். போதாக் குறைக்கு அடிக்கடி பிரேக்டவுன். அதை நம்பி படிக்க முடியாது. ஆக, சைக்கிள் இல்லாமல் கதை நடக்காது என்கிற கெடுபிடி.
அய்யாவிடம் சொல்லி நச்சரித்தால்... ‘பார்ப்போம், பார்ப்போம்’ என்று மூன்று மாசத்தை இழுத்து விட்டார். பாவம், அவருக்குச் சிரமம். மண்ணை நம்பிய பிழைப்பு. வானம் பார்த்த பூமியில் விளையாது. விளைந்தால் வியாபாரிகளின் கொள்ளை. நாளும் பொழுதும் இழுபறிப் பிழைப்பு. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டாத போராட்டம் நிரந்தரம்.
அதுக்காக? சைக்கிள் இல்லாமல் படிப்பை நிறுத்துவதா? பஸ் வராத அன்றைக்கெல்லாம் லீவ் போட்டால்...படிப்பு நாறிப் போகும்.
கடைசியில்...
‘சைக்கிள் இல்லேன்னா ஸ்கூல் போக மாட்டேன்’ என்ற ஸ்டிரைக் அறிவிப்பு. அதிலும் பருப்பு வேகவில்லை.<noinclude>
<b>{{rh|வி.–10||}}</b></noinclude>
le1aeiedmfttlytm2ogtdl7rlqoolac
பக்கம்:விரல் 2003.pdf/147
250
618474
1829409
1829201
2025-06-10T12:27:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|146 ❖ +1 உலகம்||}}</b>{{rule}}</noinclude>ஸ்டிரைக்கை ரெண்டு நாள் நடத்திய பிறகு தான், சிறு அசைவு! நேற்று ஐந்நூறு ரூபாயை இவன் கையில் கொடுத்தார். “என்னத்தையாச்சும் வாங்கித் தொலை... எப்படியும் நாசமாய்ப் போ” என்று வயிற்றெரிச்சலோடு ஆசீர்வதித்தார்.
ராத்திரி பூராவும் ரெங்கராசுவுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. கண்ணில் உறக்கம் ஒட்டவேயில்லை. ஓசி டி.வி—க்களில் ஓயாமல் பார்த்த விளம்பரங்கள். விதம் விதமான பளபளப்பு சைக்கிள்கள்... விர்விர்ரென்று புயலாய்ப் பாய்கிற நவநவ மாடல்கள். புது மாதிரியான ஹாண்டில்பார். படுத்துக் கொண்டு மிதிக்கிற மாதிரியான லேட்டஸ்ட் வண்டிகள்!
கலர் கலராகக் கனவுகள். றெக்கை கட்டிப் பறக்கிற கனவுகள். ஐந்நூறு ரூபாய் என்கிற அற்பக்கூட்டை பார்த்ததும், கனவுகளின் றெக்கை ஒடிந்து, இறகு இறகுகளாக உதிர்ந்து...
‘இந்தக் கொலுவாய்லே (குறை ரூபாய்) ஓட்டை வண்டி, கெழட்டு வண்டி மட்டும்தா வாங்க முடியும்...!’
{{larger|<b>தி</b>}}ருவேங்கடம் மேலபஜாரில் ஒரு சைக்கிள் கடை, சுற்றுப்பட்டிப் பத்து ஊர் ஜனங்களும் சைக்கிள் வாங்க, விற்க விரும்பினால் இங்கு தான் வருவார்கள். அறிவிக்கப்படாத சைக்கிள் சந்தை!
ரெங்கராசு ஆவல் ததும்ப பார்த்தான். ஏழெட்டு வண்டிகள் விற்பனைக்கு வந்திருந்தன. எல்லாமே துருவேறிய வண்டிகள். செங்கழிஞ்ச கறுப்பாக முழித்தன. எண்ணெய்க் குளிப்பு போட்டு வந்திருந்தன. ஹாண்டில் பாரில்கூட நிக்கல் பாலிஷ்கிடையாது. அவலட்சணங்கள்.{{nop}}<noinclude></noinclude>
r7kk58lgxorkfi9mkjysqidsvlqogeh
பக்கம்:விரல் 2003.pdf/148
250
618475
1829411
1829208
2025-06-10T12:28:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 147}}</b>{{rule}}</noinclude>கொஞ்சநஞ்ச ஒரிஜினல் பெயிண்ட்டோடு, சற்றுக் கண்முழிப்பாக
ஒரு வண்டி வந்திருந்தது. அந்த வண்டிக்காரர் எண்ணூறுக்கும் மேலே விலை சொன்னார். அவ்வளவுக்குத் தாவி ஏற, இவனுக்குச் சக்தியில்லை.
ஒடிந்து சோர்ந்த மனசுக்கு ‘முட்டைப்பசை’ போட்டு ஒட்டுக்கட்டு போட்டுச் சமாளித்தான். துருவேறிய சைக்கிள்களை ஆய்ந்தான்... வேறு புகல்? ஏழை சம்சாரி மகன், யானைச் சவாரிக்கு ஆசைப்பட முடியுமா?
அந்தப் பச்சை கலர் ஸீட் வண்டிதான் இவனுக்குக் கொஞ்சம் பிடித்தது. ரிம்களில் நிக்கல் மினுக்கியது. டயர் டியூப் இன்னுடம் ஆறு மாசத்துக்குத் தாக்கு பிடிக்கும். பெடல் பரவாயில்லை. முக்கோணத்தில் கம்பெனிப் படம் தெரிகிறது. செயின் தேய்ந்திருந்தாலும் ஃபிரீவீலில் உயிர் இருந்தது. பெடலைப் பின்பக்கமாகச் சுற்றினால் சத்தம் வந்தது.
தரகர் இவனிடம் ஏற்கெனவே நிலவரத்தை விசாரித்திருந்தார்.
“சைக்கிள் வேணும்னா... எம்புட்டுக்குள்ளே பாக்கே தம்பி?”
“சும்மா...ஒரு ஐந்நூறுக்குள்ளே.”
“அம்புட்டுத்தானா?”
தரகர் எத்தனை தான் பெருஞ்சத்தமாகச் சிரித்து மழுப்பினாலும், ஏளனம் துருத்திக்கொண்டு உறுத்தியது முள்ளைப் போல. ‘வக்கத்த பயலாயிருக்கான். இவன் தரத்துக்கு இது போதும்’ என்ற முடிவில்... அந்த ஓட்டை வண்டியை ஓகோ ஆகாவென்று புகழ்ந்து தள்ளினார்.{{nop}}<noinclude></noinclude>
q65yj60at2pe4klvtoabe3yw91se1nw
பக்கம்:விரல் 2003.pdf/149
250
618476
1829413
1829212
2025-06-10T12:29:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|148 ❖ +1 உலகம்||}}</b>{{rule}}</noinclude>“தம்பி... வண்டி பழசுதான். ஆனா கனத்த வண்டி. ஸ்ட்ராங்கான ஸ்பேர் சாமாங்க. நல்லா ஒழைக்கும். எளவட்டபுள்ளே நீ ஒன்னோட முரட்டடிக்கு இந்த வண்டிதான் ஈடுகொடுக்கும். தோதான அயிட்டம்.”
அவர்பாட்டுக்கு அள்ளி விட்டார். எதுவும் இவன் மனசில் ஒட்டவில்லை. ‘இந்த லட்சணங் கெட்ட சைக்கிளைக் கட்டி மாரடிக்க வேண்டியதாகி விட்டதே!’ என்ற அவலத்தில் சிணுங்குகிற மனசு. வேறு வழியற்று, சூழலுக்குப் பணிகிற நிர்ப்பந்தம்.
ரெங்கராசு சைக்கிளை வெவ்வேறு கோணங்களில் நின்று பார்த்தான். அடிக்கடி பெடலைச் சுற்றினான். வீல்களில் ‘ஆச்சல்’ இருக்கிறதா என்று நுட்பமாகப் பார்த்தான். பிரேக்கைச் சரிபார்த்தான். சீட்டை அமுக்கிப் பார்த்தான். உற்று உற்றுப் பார்த்தான் ஒவ்வொன்றையும். ரெண்டு மூன்று தடவை ஓட்டிப் பார்த்தான்.
சைக்கிள்காரர் அந்த ஓட்டைச் சைக்கிளுக்கு ‘அறுநூற்றைம்பது ரூபாய்’ என்று விலையின் உச்சி முகட்டில் ஏறி நின்றார். இவன் சார்பாகத் தரகர் பேரம் பேசினார். மடித்த துண்டுக்குள் இருவரும் உள்ளங்கைகளை இணைத்து மறைத்துக் கொண்டு வாதாடினர். பெரிய வாதாட்டம்... சண்டை போடுகிற மாதிரி கோபமும் சீற்றமுமான வாதாட்டம்... தொண்டை கிழியக் கத்துவார்கள். சட்டென்று காதுக்குள் கடித்துக் கொள்வார்கள். பார்த்திருக்க குபீரெனக் கத்துவார்கள். பயங்கரமான வாதாட்டம்!
‘பேரம் பேசி ஒரு வியாபாரத்தை முடிப்பது என்றால், இத்தனை பெரிய மல்லுக்கட்டா?’—ரெங்கராசு திகைத்துக் குழம்பி விட்டான்.{{nop}}<noinclude></noinclude>
f5054bw3zqazjzcs6bf2m9l1a8yl556
பக்கம்:விரல் 2003.pdf/150
250
618477
1829414
1829214
2025-06-10T12:31:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 149}}</b>{{rule}}</noinclude>வாங்கப்போகிற தரகு பத்தோ, பதினைந்தோ தெரியவில்லை. அதற்காக இந்த ஆளிடம் இத்தனை சத்தம்! நடிப்பு, பாய்ச்சல், கொஞ்சல்... பத்து ரூபாய்க்கு ஒரு மனுஷனுக்கு இத்தனை பாடுகளா?
வாழ்க்கையின் மூர்க்கம் லேசாகத் திரைவிலக்கி முகம் காட்டுவதைப் போல அவனுக்குள் ஒரு பிரமை.
கடைசியில்...
நானூற்றி எழுபத்தைந்து என்று விலை தகைந்தது.
தரகருக்கு பதினைந்து ரூபாய். வெள்ளை பேப்பர்கள் ரெண்டு வாங்க வேண்டியிருந்தது. பத்திரம் எழுதுவதுபோல, பழகிப்போன வாசகத்தை யந்திரமாகத் தரகர் சொல்ல... இவன் எழுதினான்.
‘இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் மகன் இன்னார்... இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன தேதியில் இன்னார் மூலம் இன்ன விலைக்கு... இன்ன சைக்கிளை இன்னார் மகன் இன்னாரிடமிருந்து...’ என்று நீள நீளமான வாக்கியம். தரகர் உட்பட மூவர் கையெழுத்து. சாட்சிக்கு பக்கத்திலிருந்து ஒருவர்!
‘களவு சைக்கிள் என்று நாளைக்கு ஒரு வம்பு வந்துவிடக்கூடாதே’ என்ற வழக்கமான முன்னெச்சரிக்கை!
சைக்கிளை வாங்கி, எல்லாச் சடங்குகளும் முடிந்து புறப்படும்போது ரெங்கராசு சட்டைப் பையைத் தட்டிப் பார்த்தான். முப்பத்தைந்து பைசா மட்டுமே கிடந்தது. பூராவும் காலி.
மதியம் வந்து விட்டது. சைக்கிளின் நிழல் சக்கரங்களுக்குள்ளே இழுபட்டது. மிதித்துக் கொண்டே யிருந்தவனுக்குள் சைக்கிள் கவலைகள்.{{nop}}<noinclude></noinclude>
g2sdr119wyhtw61wddr91h46wawclnn
பக்கம்:விரல் 2003.pdf/151
250
618478
1829415
1829229
2025-06-10T12:31:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|150 ❖ +1 உலகம்||}}</b>{{rule}}</noinclude>இந்தக் கெழட்டு சைக்கிள் இன்னும் என்னென்ன செலவுகளை இழுத்து வைக்கப் போகுதோ... அய்யா கூவக்காடு (எண்ணற்ற கூப்பாடு) போடுவாரு... “இந்த ஓட்டை உடைசலுக்கா ஐந்நூறு ரூவா? இளிச்சவாயன்னு நெனைச்சு ஒந்தலையிலே எவனோ மொளகா அரைச்சுட்டான்... போ” என்று ‘தங்கு, புங்’ கென்று குதிப்பார்.
வசவு நாறிப்போகும்.
வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?
இந்தக் கவலைகள் ஒரு பக்கம் அரித்தாலும் ரெங்கராசு மனசில் ஒரு திருப்தி. ஒரு காரியம் முடித்த சந்தோஷம். மலையைப் புரட்டித் தோளில் சுமந்து விட்ட மாதிரியொரு சாகச உணர்வு!
{{larger|<b>ஊ</b>}}ருக்குள் நுழைகிறபோது....
களத்தில் நிற்கிற சாம்பல் நிற வேன். ‘வந்துட்டாகளா...?’
பக்கென்கிற மனசு. அய்யா கடிச்சுக் குதறிருவாரு. பதைப்புடன் சைக்கிளை மிதித்தான். வீட்டுக் கடவுக்குள் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பரபரக்கிற மனசோடும் தயங்கிய நிலையிலும் உள்ளே போனான். அய்யா அக்கினிப் பிழம்பாக இவனைப் பார்த்தார். நெற்றிக்கண் திறக்காத குறைதான்.
விருந்தாளிகள் வந்திருக்கிற நேரத்தில் எதுவும் சத்தம் போட முடியவில்லை அய்யாவால். ஆத்திரமாக மட்டியைக் கடித்துக் கொண்டார்.{{nop}}<noinclude></noinclude>
1rw91aikbdgx6aao31lgnk34dud3mkw
பக்கம்:விரல் 2003.pdf/152
250
618479
1829416
1829231
2025-06-10T12:32:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 151}}</b>{{rule}}</noinclude>பெண் பார்க்க நிறையப் பேர் வந்திருந்தனர். வீடு நிறைய ஜனம். ஏழெட்டுப் பெண்கள், நாலைந்து ஆண்கள், ஒன்றிரண்டு பட்டுப் பாவாடைகள்.
அக்காவைத் தண்ணீர் எடுக்கக் குடத்துடன் போகும்படிச் சொன்னாள், அம்மா. கூட ரெண்டு திருத்தங்கல் பெண்கள் (நடை பார்க்கிறார்களாம்.)
அக்காவிடம் சாங்கோபாங்கமாகப் பேச்சுக் கொடுக்கின்றனர். கூச்சத்தில் குடையைக் கண்ட பசுவாக வெருளுகிற அக்கா. பேசும்படி நச்சரிக்கின்றனர் (திக்குவாயா இல்லையா என்று பார்க்கிறார்களாம்). ஒரு சிறுமி அக்காவின் சடையை விளையாட்டுப் போல் சிரித்துக் கொண்டே இழுத்துப் பார்க்கிறாள்.
அக்காவை அவர்கள் பாடாய்ப் படுத்துவதாக இவனுள் ஒரு கொதிப்பு. சிக்கிக் கொண்ட கோழிக் குஞ்சை உயிரோடு வைத்துக் கொத்துகிற பருந்தின் குரூரம்.
இவனுக்குள், வாங்க நினைத்த சைக்கிளை அப்படியும் இப்படியுமாகச் சோதித்த ஞாபகம்.
அக்காவும் சைக்கிளும் ஒன்றா? உயிரில்லாத ஒரு பொருளைப் போலவா உயிரும் மனமும் மானமுமுள்ள ஒரு மனுஷியையும் நடத்துவது?
இவனுக்குள் பிடிபடாத குழப்பம். பீரிடுகிற கோபம். தாளமுடியாத எரிச்சல். அய்யா முகத்தைப் பார்க்கிறான். அவர் கண்களிலும் அடிபட்ட பறவையின் சோகம்.
தலையிருக்க வாலாடக் கூடாது. அய்யா இருக்கும்போது இவனாக எதுவும் பேசக்கூடாது. அய்யாவுக்குத் தெரியாத விஷயமா?
சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.{{nop}}<noinclude></noinclude>
0z2adpkwislq3b6yoxkudt25057jzs3
பக்கம்:விரல் 2003.pdf/153
250
618480
1829420
1829232
2025-06-10T12:34:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|152 ❖ +1 உலகம்||}}</b>{{rule}}</noinclude>கல்யாணமாகி விட்டால்... அக்கா இந்த வீட்டை விட்டு ஒரேயடியாகப் போய் விடுவாள். பிறந்து வளர்ந்து முகர்ந்த வீட்டு வாசத்தை மறந்து விடுவாள். கசப்பான நிஜம். ஓர் இழப்பு உணர்வு உள்ளுக்குள் கற்றைச் சோகமாக அறைந்தது. அக்காவைப் பரிதாபமாகப் பார்த்தான்.
அய்யா இவனைக் கடை கண்ணிகளுக்குப் போய் வரும்படி துரத்தினார். ஓடியாடி வாங்க வேண்டிய சாமான்கள்... அங்கிட்டும் இங்கிட்டுமாகப் பறந்து கொண்டிருந்தான்.
அதற்குள் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. பதினைந்து பவுன் நகை... ரொக்கத்தில்தான் இழுபறி... ஐயாயிரமா ஏழாயிரமா என்கிற பேரம். வாதாட்டம்.
இதை நேருக்கு நேராக, தன் சொந்த அக்காவுக்கே நிகழ்வதைப் பார்த்துணர்ந்தபோது... மனசின் அடியாழம் வரை அதிர்ந்து போய்விட்டது.
ஓட்டை சைக்கிளுக்கு இருக்கும் மதிப்புக்கூட உயிருள்ள அக்காவுக்குக் கிடையாதா? அக்கா என்கிற மனுஷி இழிந்தவளா?
பணத்தை எடுத்து எண்ணிக் கொடுத்த பிறகுதான் சைக்கிள்மீது கைவைக்க முடிந்தது. இங்கு என்னடா வென்றால், அக்காவைத் தரணும்னா, நாமதான் பதினைந்து பவுன் நகையும், ரொக்கமும் தரணுமா? இத்தனையும் தந்து ‘தள்ளி’ விட வேண்டியவளா அக்கா? இது என்னடா கொடுமை! லாப நோக்குள்ள ஏவாரத்தைவிட இழிவான விஷயமாயிருக்கே... இதுவா இங்க வாழ்க்கை முறைமை...? இது மனுசத்தன்மையா?
சமூகத்தின் குரூர முகத்தை நேருக்கு நேராகத் தரிசித்த வேதனையில்... அந்த ப்ளஸ் ஒன் பையன்.
<b>{{rh|||ஆனந்தவிகடன், 13.11.1994}}</b>{{nop}}<noinclude></noinclude>
220t4ccuwqor0inxc5jh2aay5erbz73
பக்கம்:விரல் 2003.pdf/154
250
618481
1829422
1829234
2025-06-10T12:35:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 12 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||கறிவேப்பிலை|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
{{larger|<b>லா</b>}}ரியை செட்டில் நிறுத்தியாயிற்று. சம்பளம் வாங்க வேண்டும். முதலாளி வரும் வரை காத்திருக்க வேண்டும். பசிக்கிறது. குழந்தைகளைப் பார்க்க மனசு ஏங்கித் தவிக்கிறது. ஏழு நாட்களாகி விட்டது. நிறை மாதமாயிருந்த மங்களம் எப்படியிருக்கிறாளோ... பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்ளக் கூட பொழுதில்லை. மனசு வீட்டிற்கு சிறகு விரித்து விடத் துடித்தாலும், சம்பளத்தை வாங்கணும் என்கிற பிரக்ஞை காலைப் பிடித்திழுத்தது.
‘இன்னா சம்பளம்... பொல்லாத சம்பளம்...’ என்று சலித்துக் கொள்கிறபோது மனசை ஒரு சோகம் அழுத்திப் பிசைந்தது.
அரசாங்கப் பேருந்தில் டிரைவராக பணியாற்றிய போது, முதல் தேதியில் கௌரவத்துடன் வாங்கிய கை நிறைந்த அந்த சம்பளம் எங்கே? இவன் பணிந்து குழைந்து, கெஞ்சிக் கூத்தாடி வாங்குகிற இந்தப் பிச்சைச் சம்பளம் எங்கே?
ச்சே!
லொடலொடத்த இரண்டு லாரிகளை வைத்துக் கொண்டு மல்லாடும் இந்த முதலாளிக்கு உலகமே<noinclude>
<b>{{rh|வி.–11||}}</b></noinclude>
fllap4257me0fl0ibj87wnzzgkznmn0
பக்கம்:விரல் 2003.pdf/155
250
618483
1829424
1829236
2025-06-10T12:36:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|154 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>உள்ளங்கைக்குள் சுழல்வதாக நினைப்பு. அதிகாரம் பண்ண ஆசைப்படும் கர்வம்...
காக்கிச் சட்டைக்குள் கைவிட்டு பீடியை எடுத்தான். நுனிப் பல்லில் வைத்து, பீடி நுனியை கொறித்துத் துப்பிவிட்டு பற்ற வைத்து புகையை உள்ளுக்குள் இழுத்தபோது... நெஞ்சு எரிந்தது.
காய்ந்து பரட்டையாகியப் போன முடியை சுயபரிதாபத்துடன் கோதிக் கொண்டான். வேர்வையும் எண்ணெய்ப் பிசுக்குமாய் அழுக்காகி கனத்துப்போன சட்டையையும், நிறத்தையே இடிந்து போன கைலியையும் பார்த்துக் கொண்டபோது, மனசுக்குள் ஒரு கசப்பான உணர்வு கசிந்தது.
“என்ன மலைச்சாமி. இப்பத்தானே எறங்குனே, வீட்டுக்குப் போகலே?”
என்ற விசாரிப்பில் நிமிர்ந்தான். லோடுமேன் ராமசாமி தான் கேட்டது. “போவணும்” என்று சலிப்புடன் எதிரொலித்தான்.
“சம்பளம் வாங்கணுமில்லே... முதலாளியை இன்னும் காணலே” என்று விருப்பமின்றி பதிலளித்தான்.
மலைச்சாமி புக்கிங் ஆபீஸில் கிடந்த பார்சல்கள் மீது உட்கார்ந்திருநதான். அதோ, முதலாளி அறை. மேஜை நாற்காலி, பேப்பர், பேனா. சுவரில் படங்கள். பெரிய சைஸ்களில் ஸ்வாமி படங்கள்.
இவர் எந்த ஆட்சிக் காலத்தில் சம்பாதித்து, லாரி வாங்கினார் என்பதை மவுனமாய் அம்பலப்படுத்தும் ஒரு தலைவரின் படங்கள்.{{nop}}<noinclude></noinclude>
2ofirdm00fozjp0qsj577gp5ggb7xzp
பக்கம்:விரல் 2003.pdf/156
250
618484
1829426
1829237
2025-06-10T12:37:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 155}}</b>{{rule}}</noinclude>அந்தப் படத்தில் மிக சிறுசான எழுத்துக்கள். கூர்ந்து பார்த்த மலைச்சாமி, அந்தக் கடுகு எழுத்துக்களைக்கூட வாசிக்கிறான்.
இவ்வளவு கூர்மையான பார்வையுள்ள தனக்குத் தான் அப்படிப்பட்ட தண்டனை கிடைத்தது என்று நினைத்த போது, அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
பார்வையில் யாருக்கு கோளாறு? டாக்டருக்கா? பேருந்து நிர்வாகத்திற்கா?
மனம் கசந்து சிரித்தது. நேரம் நகர்ந்தது. அவனுக்குப் புளித்துப் போயிற்று. வீட்டுக்குப் போகணும்.
ஆபீஸ் பாயைக் கூப்பிட்டான்.
“தம்பி, நாளைச் சாயங்காலம் வந்து சம்பளம் வாங்கிக்கிறேன். முதலாளி வந்தாச் சொல்லிடு.”
நகரமே வெறிச்சோடிப் போய் கிடந்ததை மலைச்சாமியின் டிரைவர் மனம் உணர்ந்தது.
பரபரத்து அடர்ந்து காணப்படும் மனிதர்களும் கூடுதலாக ஆட்டோக்களும், லாரிகளும், கார்களும், சைக்கிள்களும், வண்டிகளும் நகரத்தையே அதிர வைத்துத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூட்டத்துக்கும் குறைவில்லை, நெரிசலுக்கும் குறையவில்லை. ஆர்ப்பாட்டமாய் சப்த பெரு வெள்ளமாய் நகரம் கொந்தளித்த போதிலும் டிரைவருக்குரிய உள்ளுணர்வு துல்லியமாய் உணர்ந்தது, வெறிச்சோடிக் கிடப்பதை!
ஆமாம். பேருந்துகள் ஓடவில்லை. சிட்டி பஸ்கள் கூட தென்படவில்லை. தெருவின் சுவர்களில், தட்டிகளில் நீள நீளமான வால்போஸ்டர்கள்.{{nop}}<noinclude></noinclude>
tojgl6f86zr1zh07xeq80mvqncvz1q5
பக்கம்:விரல் 2003.pdf/157
250
618485
1829428
1829238
2025-06-10T12:39:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|156 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>ஸ்டிரைக்கைச் சொல்கிற போஸ்டர்கள். மக்களின் தார்மீக ஆதரவை அன்புடன் கோருகிற போஸ்டர்கள்.
மலைச்சாமியின் கண்கள் போஸ்டரிலிருந்து வன்மத்துடன் விலகிக் கொண்டன.
வேலையிலிருந்து என்னைப் பிடரியைப் பிடித்து தள்ளியபோது இந்தப் போராட்டப் புலிகள் என்ன கிழித்தார்கள்? தட்டிப் போர்டுகளில் வெறும் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு தட்டிக் கழித்தனரே... இப்போது மட்டும் போராட்டமாக்கும்?
இவங்க லட்சணம் தெரிஞ்சுதானே... எந்தப்பய சங்கத்துக்கும் அஞ்சு பைசாகூட தரமாட்டேனே! வேலையிலே இருக்கிற காலத்துலே சம்பளம் வாங்கிட்டு வெளியே வந்தபோதும் ஒவ்வொரு சங்கத்துக்காரனும் ‘சந்தா’ ‘நன்கொடை’ என்று கலெக்ஷனில் நிப்பானுக. நா எந்தப் பயக்கிட்டேயும் சிக்க மாட்டேன். ஒரு பைசா தரமாட்டேன். எதுக்குத் தரணும்? இவங்களாலே என்ன ஆகும்?
மலைச்சாமிக்கு ஒரு டீ சாப்பிடணும் போலிருந்தது. மனசுக்குள் அப்படியோர் தாகம். வறட்சி.
டீக்கடைக்குள் நுழைந்தான். ஆர்டர் தந்தான். பக்கத்தில் ஒருவர் மாலைப் பத்திரிகையை அகலமாக விரித்துக் கொண்டு சூடாக மேய்ந்தார். மலைச்சாமி அசிரத்தையுடன் கழுத்தை நீட்டினான்.
<b>{{center|சகஜ வாழ்வை சீர்குலைக்கும்<br>
பஸ் தொழிலாளர்<br>
போராட்டத்துக்கு<br>
அரசு பணியப்போவதில்லை<br>
முழு பலத்துடன் சந்திக்கும்!<br>
மந்திரி ஆவேசம்.}}</b>{{nop}}<noinclude></noinclude>
0eyonk20dg86fpqecxs8npaerg9wv68
பக்கம்:விரல் 2003.pdf/158
250
618486
1829430
1829240
2025-06-10T12:40:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 157}}</b>{{rule}}</noinclude>என்ற கொட்டை எழுத்துக்கள் மலைச்சாமிக்கு குதூகலத்தை அளித்தன. ஒரு டீ குடித்த உற்சாகம் உடம்பெங்கும் பரவியது. மனம் துள்ளியது.
“இந்தாங்கண்ணே டீ” என்றான் கடைப்பையன்.
குழந்தைகளுக்கு வேண்டிய பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்புகிறான். திருப்தியின் நிம்மதியில் மனம் இலேசாகி விட்டது.
வன்மம் கொண்டு தாக்குவதைப் போல வெய்யில் உஷ்ணத்தைப் பொழிந்தது. உடம்பு அழுது வியர்வையைப் பெருக்கியது. நடையை எட்டிப் போட்டான். இதோ நம்ம சந்து. அதோ நம்ம வீடு...
<b>நீ</b>ரை ஊற்றித் துவட்டியதில் உடம்பின் சுமையெல்லாம் விலகி, ஒரு சுகம் தெரிந்தது. மனதில் தெம்பும், புதிதாய் பிறப்பெடுத்துவிட்ட உணர்ச்சியும் உண்டாகியிருந்தது.
மங்களம் சாப்பாடு போட்டுவிட்டு, விசிறி எடுத்து வந்தாள். மலைச்சாமி சோற்றைப் பிசைந்து உண்ண ஆரம்பித்தான்.
நாக்கு ஏதோ அபிப்ராயம் சொல்ல, அது அவனுக்குப் புரிய மறுக்க, மனைவியை நிமிர்ந்து பார்த்தான். மங்களம் உப்பிய வயிறுடன் உட்கார முடியாமல் நின்றவாறே விசிறிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க... நல்லால்லியா?”
“நல்லாதானிருக்கு. உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் சரிதான். ஆனா, என்னவோ... ஒரு குறை தெரியுது. என்னென்னு புரியலே?”{{nop}}<noinclude></noinclude>
s2mhs53zq38kp7kim2qcg9e0csnzggc
பக்கம்:விரல் 2003.pdf/159
250
618487
1829431
1829241
2025-06-10T12:41:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|158 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>மங்களத்தைப் பார்க்க அவனுக்குப் பொங்கியது. வயிற்றில் உயிர்ச்சுமையையும், உடம்பில் சோர்வையும் சுமந்து கொண்டு புகையோடு மல்லாடி சமைத்து வைத்த சமையலில் குற்றம் காண அவன் மனம் கூசியது. ஆனால், அதை அவள் இலேசாக எடுத்துக் கொண்டு மெலிதாக சிரித்தாள்.
“ஓ... அதுவா? என்னவோ பஸ் ஸ்டிரைக்காமே. கடைகள்லே கருவேப்பிலை வரலை. அதான் அப்படியிருக்கு.”
“சாப்பிடறப்போ பல்லிலே சிக்கினா உருவி கீழே தூக்கிப் போடுற கருவேப்பிலைக்கு, இத்தனை வாசமா? அட.”
“அதென்ன, அப்படி லேசாச் சொல்லிட்டீக? மனுஷன்தான் மனுஷனா இருக்க மாட்டான். மத்ததுகள்ளாம் அததுக்குரிய பலனை குடுக்கத்தான் செய்யும்.”
அவன் மனம் வியப்பில் விம்மியது. கருவேப்பிலையின் அற்பமும், பயன்பாட்டு அற்புதமும் அவனை நுட்பமாக பாதித்து பிரமிக்க வைத்தது.
காம்பவுண்டுக்கு முன் ஒரு ஜீப் வந்து உறுமிவிட்டு நின்றது. அவனுள் திகைப்பு. இந்த ஜீப் ஏன் இங்கு வர வேண்டும்?
அரசுப் பேருந்து நிர்வாக ஜீப். கேட்டுக் கேட்டுப் பழகிப் போய்விட்ட அதே சப்தம்.
எதிரும் புதிருமாய் இரண்டு வரிசையில் அணி வகுத்திருந்த வீடுகளில் இவன் வீடு மையத்திலிருந்தது. சாப்பிட்ட கையோடு எழுந்து எட்டிப் பார்த்தான். மனம் திக்கென்றது. அதே மேனேஜர்!{{nop}}<noinclude></noinclude>
3l7h43dwli0twv8nr4xeidsxn2i8ap6
பக்கம்:விரல் 2003.pdf/160
250
618489
1829433
1829243
2025-06-10T12:42:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 159}}</b>{{rule}}</noinclude>ஜீப்பை விட்டு இறங்கி காம்பவுண்டுக்குள் வருகிறார். நீரும் சாக்கடையுமாக ஒழுங்கில்லாமல் கிடக்கும் பாதையில் முகச்சுழிப்புடன் நடந்து வருகிறார். ஏன் வருகிறார்? எதற்கு?
{{larger|<b>ஒ</b>}}ரு நாள் மலைப்பொழுதில் அழைத்து, “நாளைக் காலையிலே மெடிக்கல் செக்கப்புக்கு போய்ட்டு வாங்க.”
“ஏன் சார், பத்து வருஷ சர்வீசுக்குப் பிறகு எதுக்கு சார் மெடிக்கல் செக்கப்?”
“சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தா. பயப்படாதீங்க. போய்ட்டு வாங்க.”—
என்று நயம்பட இனிப்பான வார்த்தைகளுடன் அனுப்பி வைத்த அதே மேனேஜர்—
மறு வாரத்தில் அழைத்து டாக்டர் சர்டிபிகேட்டை காட்டி “உங்களுக்கு கண் பார்வையிலே கோளாறு இருக்குன்னு டாக்டர் சர்டிபிகேட் வந்திருக்கு...அதனாலே நீங்க டிஸ்மிஸ்.”
என்று மிகச் சாதாரணமாக நெஞ்சில் வேலைப் பாய்ச்சிய அதே குரூரக் கொலைகாரன்—
ஆணிவேரில் வெட்டுண்டவனைப் போல அதிர்ந்து உள்ளுக்குள் நொறுங்கிச் சிதைந்து, “இதென்ன சார் அக்கிரமமாயிருக்கு? கண்லே கோளாறுன்னா ஆஸ்பத்திரிக்குப் போகணும். வேலையை விட்டுட்டு வீட்டுக்குப் போன்னு சொன்னா. என்ன சார் அர்த்தம்?” என்று அக்கினிப் பிழம்பாய் கேட்ட போது—
“சர்க்கார் உத்தரவுக்கு அர்த்தம் சொல்ல எங்களால் முடியாது. அமுல்படுத்தத்தான் முடியும்.”{{nop}}<noinclude></noinclude>
hnyllrk0qm3pp8cf72mexfslph8ichg
பக்கம்:விரல் 2003.pdf/161
250
618490
1829434
1829244
2025-06-10T12:42:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|160 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>“பொழைப்புலே தீயள்ளிப் போடுறீர்களே சார்... இது நியாயமா?”
“நியாயத்தைப்பற்றி ஆராய்ச்சி நடத்த எனக்கு நேரமில்லை. ப்ளீஸ். கெட் அவுட்...”
பின்னும் தயங்கி தேம்பி நின்றபோது ராட்சஸ குரலில்—
“ஐ ஸே...யு கெட் அவுட்,” என்று நெருப்பாகச் சீறி விரட்டினானே, அதே ராட்சஸ மேனேஜர்!
{{larger|<b>இ</b>}}ப்ப எதுக்கு இங்கே வர்றான்? என்ன காரணத்துக்காக வர்றான்? இதோ... வந்து விட்டான்!
“வாங்க சார்...”
“என்ன மலைச்சாமி, சௌகரியமாயிருக்கிறீர்களா.”
“பயிரைப் பிடுங்கி எறிஞ்ச மாதிரி பாதியிலே தூக்கி எறிஞ்சிட்டீங்க. எப்படி சார் சௌகரியமாயிருக்க முடியும்?”
“சரிசரி.. பழசையே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி? நாட்டுலே தெனம் ஆயிரம் புதுசு நடக்குது...உள்ளே வரலாமா...?”
வீடு நிமிஷத்திலே பரபரப்படைந்தது. மலைச்சாமி அவசரமாகக் கையைக் கழுவ— மங்களம் அவசரமாக உணவுத் தட்டுகளை ஒதுக்கி வைத்து... தூசி படிந்து பழைய நாற்காலியை தூக்கிப் போட்டு துணியால் துடைத்தாள். அவளுக்கு மூச்சிரைத்தது.
“உட்காருங்க சார்...” உள்ளே வன்மம் அக்னியாய் ஜவாலை வீசினாலும்... வெளியே ரொம்பக் குழைந்தான்; குளிர்ச்சியாகப் பணிந்தான்.
அந்நேரம் தான் மூத்த பையன் நுழைந்தான்.{{nop}}<noinclude></noinclude>
734dthb7udczqtkibvema7fvv8fkqc0
பக்கம்:விரல் 2003.pdf/162
250
618491
1829435
1829245
2025-06-10T12:43:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 161}}</b>{{rule}}</noinclude>“டேய், கரிகாலன் கடையில் ஒரு கலர் வாங்கிட்டு வா... ஓடு...”
அவன் வீசிய பந்து போல மோதிய வேகத்தில் பாய்ந்து ஓடினான்.
மேனேஜர் வீட்டைச்சுற்றி பார்வையிட்டார், மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடந்த வறுமையின் தடயங்கள்.
ஓட்டுவீடு. ரொம்பப் புழுக்கமாயிருந்தது. ஏ. ஸி. க்குப் பழகிப் போன உடம்பு வியர்த்துக் கொட்டியது. உள்ளுக்குள் துரிதமானார்.
“மலைச்சாமி... ஃபஸ்ட்லே நா வந்த விஷயத்தைச் சொல்லிடுகிறேன்.”
“சொல்லுங்க சார்!”
“ஒன்னோடொன்று சண்டை போட்டுக்கிட்டு, நியாயமில்லாத டிமாண்ட்ஸை வைச்சு ஸ்ட்ரைக் பண்றாங்க. எவ்வளவோ பேசிப் பார்த்தாச்சு, ரொம்ப அடம் பண்றாங்க..”
“இந்த யூனியன்காரங்களே இப்படித்தான் சார். ஏமாளி ஒர்க்கர்ஸை வைச்சுப் பொளப்பு நடத்து வாங்க, அதுலே லேசா தளர்ச்சி கண்டா, அப்ப முறுக்கேத்தி வைக்கிறதுக்காக... காரணமில்லாம ஸ்டிரைக் பண்ணி ரொம்ப வீரமா பேசிக்கிட்டு இருப்பாங்க.”
“யெஸ். யு ஆர் வெரி கரெக்ட், வண்டிகள் எல்லாம் அப்படியே டிப்போவிலே கெடக்கு. ஜனங்க பஸ் போக்குவரத்து இல்லாம ரொம்ப அவஸ்தைப் படுறாங்க. சர்க்கார் எப்படியும் ஜனங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுது. அதனாலே எப்படியாச்சும் ஒர்க்கர்ஸை<noinclude></noinclude>
s2kvck4o2zdxima5qrqe52psch4lxqh
பக்கம்:விரல் 2003.pdf/163
250
618492
1829437
1829246
2025-06-10T12:44:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|162 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>கன்வின்ஸ் பண்ணி, மொபலைஸ் பண்ணி, ஒரு சில ரூட்ஸ்லேயாவது வண்டிகளை விடணும்னு முடிவு.”
“பேஷாச் செய்யலாம் சார்.”
“இந்த முயற்சிக்கு ஒத்துழைக்குற ஒர்க்கர்ஸை பர்மனன்ட் பன்றதா சர்க்கார் உறுதி சொல்லியிருக்கு... நீங்களும் வரணும். வர்ரீங்களா?”
“ஓஹோ.. அப்படியா சங்கதி! யானைக்கு வந்த காலம் முடிந்து, இப்போது பூனைக்குக் காலம் வந்திருக்காக்கும்? ஊஹும்... இப்பத்தான் இந்த மலைச்சாமி உங்க கண்ணுக்குத் தைரிய வந்தானாக்கும்...?”
“என்ன சொல்றீங்க, மலைச்சாமி?”
“சார் எனக்கு கண்பார்வை சரியில்லைன்னு நீங்க தானே சொல்லி வீட்டுக்கு அனுப்பினீங்க.”
“அதையே திரும்பித் திரும்பி சொன்னா, எப்படி மலைச்சாமி? நானே உங்க வீடு தேடி வந்து கேட்டப்புறமும் நீங்க அதைச் சொல்லலாமா...? ஒரு கேரண்டி சொல்றேன்... ஸ்டிரைக் முடிஞ்ச பிறகு உங்க வேலையை பர்மனன்ட் பண்றதுக்கு நா சொந்த முறையிலே பொறுப்பு எடுத்துக்கறேன்... என்ன சொல்றீங்க?”
“சார், இப்போ தனியார் லாரியிலே ஓடிக்கிட்டிருக்கிறேன். இந்த வேலையை எப்படி சார் விடுறது? அப்புறம் வவுத்துப் புள்ளையை நம்பி, மாடு மேய்ச்சிக்கிட்டிருந்த பையனைக் கொன்ன கதையாப் போயிடுமோன்னு பயமாயிருக்கு.”
“வீணா பயப்படாதீங்க. என்னை நம்புங்க. உங்க வேலையை பர்மனன்ட் பண்றதுக்கு நான் பொறுப்பு. உங்க<noinclude></noinclude>
6g936uzgcifpi76k7a80ac066ocqr9e
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/112
250
618494
1829361
1829263
2025-06-10T12:05:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|112||மானுடப் பிரவாகம்}}</noinclude>நடுவை நடக்குது தம்பி. ஆளுககெடைக்கல. ஆள் பாக்கணும். நாத்தைப் பிடுங்கி நட்டிவைச்சுட்டோம்னா... கவலை ஒழிஞ்சது பாருங்க...”
“நேத்து ராத்திரி அடிச்ச முரட்டு மழை... நடுவைக்குப் பொருத்தமாயிருக்குமே...”
“ஆமா தம்பி, நீங்க உரமூடை குடுத்தீக. நெல்லுக்கும் வெள்ளைப் பயிரு விழாம உரம் போட்டாச்சு. டி.ஏ.பி.யை போட்டு உழவடிச்சு வச்சதாலே, மழை பேயவும் இந்தா நடுவை முடிச்சாச்சு.”
“நீங்க காரியமா முடிச்சுக்கிட்டீக. சாயங்காலம் தாரேன்னு சொல்லி மூணு நாளாச்சு. என்னை ஏமாத்துதீகளே.”
“ஏமாத்து ஒன்னும் இல்லே தம்பி. ஆட்டு ஏவாரி கிட்டேயிருந்து வரவேண்டியது, இன்னும் வந்து சேரலை. மொளகா நாத்து முந்நூறு ரூவாய்க்கு வித்துருக்கு அந்தப் பணமும் கைக்கு வந்து சேரலை. பால் சொஸைட்டி செக்ரட்டரி பேங்குக்குப் போனவன், ‘சொஸைட்டியிலேயிருந்து செக்குவராம, பணம் கிடையாது’ன்னு கை விரிச்சுட்டான். வர வேண்டிய பணம் வந்து சேந்துட்டா... ஒரு நிமிஷம் கூட நிறுத்த மாட்டேன் தம்பி. கடன் குடுத்தாகணும், வழி நடந்தாகணும். நாளைக்கு உங்க முகத்தை எப்படி ஏறெடுத்துப் பாக்குறது?”
“சரி... இன்னிக்குச் சாயங்காலம்மாச்சும் தாரீகளா இல்லே இன்னும் இழுத்தடிக்கப் போறீகளா?”
“சாயங்காலம் எதுக்கு? இந்தாங்க தம்பி, இப்பவே வாங்கிக்கங்க. எம்புட்டு ரூவா? நூத்து எம்பத்தி ஒன்னுதானே? இந்தாங்க எரநூறு”
“மிச்ச சில்லறை இல்லியே...”
{{nop}}<noinclude></noinclude>
h7ica62aaaxejtz9c7oh0iewukgt4uo
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/113
250
618495
1829363
1829266
2025-06-10T12:06:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||113}}</noinclude>“ஓடியா போகுது? நாளைக்குக் குடுங்களேன். நீங்க நல்ல கட்டத்துலே குடுத்து உதவுனீகளே, அதுதானே தம்பி முக்கியம்!”
“நாளைக் கழிச்சுத் தாரேன்னு சொல்லி வாங்கிக்கிட்டு ஏழெட்டு நாளைக்கு இழுத்தடிச்சுட்டீகளே அண்ணாச்சி, யார் வார்த்தையையும் நம்புறதுக்கு இது காலமில்லே!”
“அது உங்க கணக்கு. பால் ரூவாயிலே தாரேன்னு உண்மையை நேர்மையா சொன்னேன். ஒத்துக்க மாட்டேனுட்டீக. என்ன செய்றது, ஏழை சம்சாரிக பாடு இப்படியிருக்கு. உண்மையைக் கூட நம்ப வைக்குறதுக்கு, இந்தப் பாடுபட வேண்டியிருக்கு.. நீங்களும் சரக்குக்குப் போறேன்னு அவசரமா சொன்னீக. போகலே. நேத்துத்தான் போனீக.”
“எல்லாரும் மாய்மாலம்தான் செய்ய வேண்டிதிருக்கு.”
“என்ன செய்றது தம்பி... உண்மையைச் சொல்லி நேர்மையா வாழணும்ங்கிற நெனைப்பைக் கூட வாழ விடாத ஒலகம் தம்பி! அதுசரி. பூச்சி கொல்லி மருந்து கொண்டு வரப்போறீகளா, தம்பி?”
“நாளைக்கு சரக்குக்குப் போறேன். வாங்கிட்டு வாரேன் அண்ணாச்சி.”
“கொண்டு வாங்க தம்பி, களை வெட்டிட்டு மருந்தடிக்கணுமில்லே?”
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
2rhkrb6ob5vu1yeijqy3uyffdsgyqde
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/115
250
618496
1829368
1829279
2025-06-10T12:08:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||115}}</noinclude>“இன்னிக்கு சனிக் கிழமை. நாளை லீவ். திங்கட்கிழமை என்ன செய்யப் போறே?”
அடிபட்டவளாய்த் திகைத்து நிமிர்ந்தாள், செல்லி. சட்டென்று வாடிக் கறுக்கிற பிஞ்சு முகம். சிறு கண்களில் கலக்கம். இமைகளில் ஈர மினுமினுப்பு. எதுவும் சொல்லத் திசையற்றுப் போய், மௌனத்தில் உறைந்தாள்.
வேலாயியின் குலை பதறியது. பெற்ற மனசு பதைத்தது. மகளின் தலையை அன்புடன் தடவினாள். அவள் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர்.
“ஏசெண்டுத் தம்பி கண்டிசனா சொல்லிருச்சே...” மனசைப் பிசைகிற வேதனையோடும் புலம்பினாள், வேலாயி. தாயைப் பார்த்து மனம் கலங்கி, பீதியுடன் நிற்கிற எட்டு வயசுச் சிறுமி செல்லி.
‘செடிக்குச் செடியா உக்காந்து பறக்கிற தட்டானைப்போல... தெருவுலே ஓடி விளையாட வேண்டிய சின்ன அரும்பு. விடியுறதுக்கு முந்திப் போய், பாடுபட்டு, பொழுதடைஞ்சு இருட்டுனப் பிறகு வீடு வந்து சேருகிற கொடுமை!’
மனக் குமுறல் தாளாமல், மார்பில் மடேரென்று அடித்துக் கொண்டாள், வேலாயி. “அடப் பாதரவே, கூத்துவன் என்னை ஒடிச்சுப் போட்டுட்டு, இப்படிக் கூத்துப் பார்க்கானே! கண்ணு முழியாத இந்தக் குஞ்சு ஒழைச்சுக் காலம் ஓட வேண்டியதாயிடுச்சே...அந்த ‘ஒழக்கரிசிச் சீவன்’ இருந்திருந்த... நமக்கு இந்தக் கதி வந்திருக்குமா?”
வேட்டு வெடித்த கிணற்றுப் பாறையில், நசுக்குண்டு இறந்துபோன புருசனை நினைத்தாள். அந்த இழப்பின் கன<noinclude></noinclude>
2kxlbo999hwe3qry4l7nbzciyw3mdk8
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/116
250
618497
1829370
1829281
2025-06-10T12:09:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|162||மானுடப் பிரவாகம்}}</noinclude>பரிமாணம், நொந்து போன இந்த நேரத்தில் முழுசாகத் தாக்கியது. விசும்பினாள்.
அழுது கதறுகிற அம்மாவைப் பார்க்கச் செல்லியின் மனம் சகிக்கவில்லை. முட்டுகிற விம்மலை அடக்கிக்கொண்டாள்.
“நேரமாச்சும்மா...நா போகட்டா?”
“போறீயா? போய்ட்டு வா, கண்ணு. யார் கூடயும் சண்டை கிண்டை போடாம, கருத்தா வேலையைப் பாரம்மா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீயா?”
தலையசைத்து விட்டு வாசல்படியைத் தாண்டிய செல்லியை இருட்டு அப்பிக் கொண்டது. ‘நாய் குரைக்குமோ...’ பயத்தில் திகைத்துப் போய்த் தேங்கி நின்றாள். நல்லவேளை, மேலத் தெரு முத்துலட்சுமி வந்து விட்டாள்.
“வாரீயா?”
துணை கிடைத்துவிட்டது.
“திங்கட்கிழமைக்கு ஒண்ணும் பதில் சொல்லாமப் போகுது, புள்ளை. என்ன செய்யப் போறாளோ...” அம்மாவின் புலம்பல் சத்தம், காலை நேர அமைதியில் துல்லியமாகத் துரத்துகிறது.
தெருவில் ஒரு சுடு குஞ்சு கூட விழித்திருக்கவில்லை. நாய்கள் கூடக் கூதலடிக்காத இடம் பார்த்துப்போய் முடங்கிக் கொண்டன. அத்துவானக் காட்டில், ஒத்தையில் நடப்பது போலிருந்தது, செல்லிக்கு.
கீழடி வானம் முகம் சிவக்கத் தொடங்கியது. விடிவெள்ளியைச் சாரல் மேகம் ஒளித்துக் கொண்டது.<noinclude></noinclude>
mx8aivngd5nzbcp4dj51mpz26sao7yp
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/117
250
618498
1829372
1829283
2025-06-10T12:09:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||117}}</noinclude>கிராமத்தையே கதிகலங்கடிக்கிற மாதிரி... விடாத ஓங்காரமாய் ஹாரன் சத்தம். பஸ் வந்துவிட்டது. செல்லி நடையை எட்டிப் போட்டாள். முத்துலட்சுமி நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சிறுமி குட்டோட்டமாய் ஓடினாள்.
ஏற்கெனவே வந்திருந்த பிள்ளைகள், பஸ்ஸுக்குள் ஏறிப் படுத்திருந்தன.
ஓட்டமும் நடையுமாக ஓடி வருகிற இவர்களைப் பார்த்து கண்டக்டர் கோபமாய் அதட்டினார்.
“என்ன, தேரு மாதிரி ஆடியசைஞ்சி வாரீக? விருட்டுன்னு வாங்க. இன்னும் ஏழு ஊர்கள்லே புள்ளைகளை ஏத்திக்கிட்டு, ஆறு மணிக்குத் தீப்பெட்டியாபீஸ் போய்ச் சேர்ந்தாகணும்.”
இந்த அதட்டல் உருட்டலெல்லாம் செல்லி மாதிரியான சிறுமிகளிடம்தான். தாவணி போட்ட முற்றிய சிறுமிகளிடம்–பூப்பெய்திய இளம் பெண்களிடம் தொனியே மாறிவிடும். அவர்களிடம் பேசும் போது, எத்தனை நெளிவு... என்னமாய்ச் சிரிப்பு... எவ்வளவு குழைவு!
அதைப் பார்த்தாலே.. செல்லிக்குப் பற்றிக் கொண்டுவரும். கண்டக்டர் கழுத்துக்கு மேலே ஓநாய் மூஞ்சி இருப்பது போல மனசுக்குள் பயமாகவும் வெறுப்பாகவும் இருக்கும். காறித் துப்பணும் போல மனசில் தோன்றும்.
தீப்பெட்டி யாபீஸுக்குள் போய்விட்டால்... இது போல நிறைய ஓநாய் மூஞ்சிகள்... எச்சில் வடிகிற நாக்குகளோடு ஓநாய்கள்...
{{nop}}<noinclude></noinclude>
5yr71i2e6ntsck5wan4kr78fj77k2oj
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/119
250
618500
1829378
1829286
2025-06-10T12:11:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||119}}</noinclude>ஆடியசைந்து குலுங்கும்போதெல்லாம்... சிறு பிள்ளைகள் குதூகலமாகச் சிரித்தனர்; கை தட்டினர்; “ஹோ...ஹோ” வென்ற மழலைக் கூச்சல்கள்...
எரிச்சலில் நெருப்பாகச் சீறினார், டிரைவர்.
“ஏய் குட்டிப் பிசாசுகளா! என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு? வாயைப் பொத்திக்கிட்டுச் சும்மாகிடங்க.”
சட்டென்று பஸ்ஸுக்குள் ஏறிக்கொண்ட மௌனத்தின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல்... டிரைவர் கண்டக்டருடன் பேச்சுக் கொடுத்தார்.
ஜன்னலோரம் உட்கார்திருந்த செல்லி, வெளியே இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைத் ‘திங்கட்கிழமை’ மிரட்டிக் கொண்டிருந்தது. விலகிச் செல்ல பாதையில்லை. வழிமறித்துக் கொண்டு நிற்கிறது. மென்னியைப் பற்றிக் கொண்டு இறுக்குகிறது.
{{dhr|3em}}
{{larger|<b>மு</b>}}ந்தா நாள். ராத்திரி எட்டு மணி. இலேசாக சாரல் தூறியது. பஸ்ஸிலிருந்து இறங்கிய செல்லி, ஓட்டமும் நடையுமாய் ஓடி வீட்டுக்குள் வந்து விழுந்தாள். பேயின் இறுகலான பிடியிலிருந்து விடுபட்டுத் தாயின் மடியில் வந்து விழுந்த ஆறுதல். மனசுக்குள் சுகமான ஆசுவாசம்.
என்னமோ விசாரித்த அம்மாவுக்குக் கூடப் பதில் சொல்லாமல், மூலையில் சரிந்து உட்கார்ந்து கொண்டு விரலைச் சூப்பினாள். அதட்ட ஆளில்லாத இடம்.<noinclude></noinclude>
03rb3v7opecr9vtpqmimaje0jjrbwez
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/118
250
618501
1829376
1829287
2025-06-10T12:10:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|118||மானுடப் பிரவாகம்}}</noinclude>செல்லி பஸ்ஸுக்குள் ஏறி உட்கார்ந்தாள். தாராளமாய் இடம் கிடந்தது. அடுத்த ஊரிலேயே சீட்டுகளெல்லாம், நிரம்பிவிடும். அப்புறம் உள்ள ஊர்களில் ஏறுகிற பிள்ளைகளெல்லாம் ஓவர் லோடுதான்!
மாதாங் கோவில்பட்டியைத் தாண்டுகிற போது, பஸ்ஸுக்குள் மூச்சுப் போக இடமிருக்காது. புளிச் சிப்பமாகப் பிள்ளைகள் திணிக்கப்பட்டு, கிட்டிக்கப்பட்டு... வியர்த்து, கசங்கி, திணறி...
சில சமயங்களில் ஒன்றிரண்டு பிள்ளைகள் மயக்கமே போட்டுத் துவண்டு விடும்.
மந்தையாடுகளைப் பற்றிக் கொண்டு வருவதைப்போல... குழந்தைகளை நகர்த்திக் கொண்டு பஸ்ஸுக்குள் அடைத்தார். ஏஜெண்ட் தலைகளை எண்ணிப் பார்த்தார்.
“ஒண்ணு குறையுதே, யாரு?”
“ஆவுடைச்சி.”
“அவாதான் சடங்கா (பூப்பெய்து) கிட்டாளே. இன்னும் பானைஞ்சு நாளுக்கு வரமாட்டாளே...”–சொல்லிவிட்டுக் கண்டக்டர் அசிங்கமாகக் குறுநகை செய்தான்.
“ஆமா... நாந்தான் அயத்துட்டேன். அப்பச் ‘சரி... வண்டி போகலாம். ரைட்'” - ஏஜெண்ட் இறங்கிக் கொண்டார்.
டிரைவர், சாமி படங்களை ஸ்டீரிங்கை–எல்லாம் கும்பிட்டு விட்டு ஸ்டார்ட் பண்ணினார். கிடங்கும் மேடுமான சாலையில் இடமும் வலமுமாய்ப் பஸ்<noinclude></noinclude>
5ogcjo9szw0bjzhot7a3v46kru1s7hr
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/120
250
618502
1829380
1829291
2025-06-10T12:12:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|120||மானுடப் பிரவாகம்}}</noinclude>‘நாய்களா, குச்சியடுக்காம என்ன செய்றீக?’ என்று கடித்துக் குதறுகிற நாய்கள் இல்லை. வீடு. தாய்மடி போன்ற வீடு. சுதந்திரமாகச் சுகமாக விரலைச் சூப்பினாள்.
அம்மாவைத் தேடிக்கொண்டு ஏஜெண்ட் வந்தார்.
“யக்கா...”
“என்னய்யா, தம்பி!” தள்ளாடித் தவித்து எழுந்தாள், அம்மா.
“செல்லி ஏதாச்சும் சொன்னாளா?”
“இல்லியே... என்னமும் நடந்து போச்சா?” பதறிப்பதைக்கிற அம்மா. ஆறுதல்படுத்துகிற ஏஜெண்ட் விரலைச் சூப்புகிற இன்ப மயக்கத்தோடு பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள், செல்லி. மனசுக்குள் பூரான் ஊர்கிற மாதிரி.. மெல்லிய திகில்.
“யக்கா, இப்போ... குளோரைடு கிடைக்க மாட்டேங்குது. ஏகத் தட்டுப்பாடு. நிறையத் தீப்பெட்டியாபீஸ்க மூடிக்கிடக்கு. ஒண்ணு ரெண்டு ஆபீஸ்கள்லேதான் வேலை நடக்குது. வேலைக்கு வர்ற புள்ளைகளைக் குறைக்கச் சொல்லி எங்க மொதலாளி நச்சரிக்காரு...”
வேலாயி திகிலோடு பார்த்தாள். இருமல் வரப்போவதை உணர்கிற போது மனசில் ஏற்படுமே, அதே படபடப்பும், பீதியும்!
‘ஆனா... நம்ம கிராமங்கள்லே மழை தண்ணியில்லே வறட்சி. வெள்ளாமை வெளைச்சல் இல்லே. கூலிச் சனங்களுக்குக் காட்டு வேலை ஒண்ணு கூடக் கிடைக்கல்லே.<noinclude></noinclude>
lp2pilkueuc73lajekjerfntx0n44uz
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/121
250
618503
1829381
1829293
2025-06-10T12:12:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||121}}</noinclude>ஆபிஸ் வேலைக்கு ‘நா வாரேன், நீ வாரேன்’னு இவுக அலை மோதுறாக.”
“நிலைமை அப்படித்தானே இருக்கு, தம்பி”
“இதுலே இன்னொரு சிக்கல். ‘சின்னப் புள்ளைகளை வைச்சு’ வேலை வாங்கக் கூடாதுன்னு ஏதோ சட்டம் இருக்காம். அப்பப்ப அதிகாரிமார்க வந்து, புள்ளைக வேலை செய்றதைப் பாத்துட்டு, ஆயிரக் கணக்குலே அவராதம் போட்டுடுறாங்க.”
“அடக் கொடுமையே! பெத்தவுகளைக் காப்பாத்தாத சட்டம், புள்ளைக மேலே இரக்கப்பட்டு, திங்குற சோத்துலே மண்ணைப் போடுதாக்கும்? புள்ளைகளைக் கொடுமைப்படுத்த பெத்த தாய்க்கு ஆசையாகவா இருக்கும்? வவுத்துக் கொடுமை... வறுமைப் பொழைப்பு... வேறு புகல் இல்லியே! இதையும் மறிக்கிறாகளாக்கும், பாவிப் பயக?”
“ஆமாக்கா. மொதலாளி கண்டிசனாச் சொல்லிட்டாரு. இந்த வாரத்தோட, நம்ம செல்லி மாதிரியான சின்னப் புள்ளைகளையெல்லாம் நிறுத்தியாகணுமாம்.”
எதிர்பார்த்த இடி வேலாயிக்குள் இறங்கியே விட்டது. உள்
மனசின் ஆழம்வரை பரவிப் பாய்கிற நடுக்கம். வயிற்றுக்குள் தீக்கோலைச் சொருகுவது போலிருந்தது.
மாடு வைத்து விவசாயம் பார்த்த புருஷன். மாட்டுக்கும் மேலாக ராவும் பகலுமாக உழைத்த புருஷன். எத்தனை விளைய வைத்தாலும், வருஷா வருஷம் மிஞ்சி நின்ற கடன். நிலத்தை விற்று விட்டுக் கூலி வேலைக்குப் போன புருஷன் கிணறு வெட்டிக் கொண்டிருந்த போது வெடித்த<noinclude></noinclude>
c4yb93gupnyvw8v4dv3gg6mylq6ldgx
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/122
250
618504
1829382
1829297
2025-06-10T12:13:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|122||மானுடப் பிரவாகம்}}</noinclude>வேட்டில், கருங்கல்லை ரத்தமாக்கி விட்டுப் போய்ச் சேர்ந்த புருஷன்.
நாதியற்றுப் போன குடும்பம். ஓடி வந்து பற்றிக்கொண்ட நோய். உடம்பை ஒடித்துக் கட்டிலில் துடிக்கப்போட்டு விட்ட நோய்.
செல்லியும் வேலை பார்க்கப் போக முடியாமல் போனால்...வீட்டில் எப்படி அடுப்புப் புகையும்?
நெஞ்சை முட்டிப் பிளக்கிற சோகம். தாட்சண்யம் பாராமல் சப்பென்று அறைகிற அவலம். கண்ணுக்குள் குத்தலெடுக்க, மாலை மாலையாகக் கண்ணீர். உதடுகள் நடுங்கித் துடித்தன.
“தம்பி, வாரத்துக்குத் தொண்ணூறு ரூவா இந்தப் புள்ளை கொண்டு வருது. இதுலேதா ரெண்டு ஜீவனோட ஜீவனம் நடக்குது. இதுக்கு ஒரு மாத்து யோசனை இல்லியா... ய்யா?”
“இருக்கு... ஆனா, நீங்க செய்யணுமே?”
“சொல்லுய்யா...”
“நம்ம செல்லி சின்னப் புள்ளைதா. இருந்தாலும் சும்மாவாச்சும் தாவணியைச் சுத்தி அனுப்புங்க, மத்ததை நா பாத்துக்கிடுதேன். யக்கா, மனசிலே ஞாபகம் வச்சுக்கங்க. தாவணி போட்டா, திங்கட்கிழமை வரலாம். இல்லேன்னா... நின்னுக்கிட வேண்டியதுதான்.”
ஏஜெண்ட் போய் விட்டார். வேலாயி வேரறுந்தவளாக அப்படியே சுவரில் சாய்ந்தாள். குத்துக்கால் வைத்துச் சரிந்து<noinclude></noinclude>
ltt844fpb7q6q5ic48jaeftn8ymuc5g
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/114
250
618505
1829366
1829300
2025-06-10T12:07:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>8</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=300px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''அரும்பு'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>சா</b>}}ரல் காற்று குளிர்ச்சியை வாரியிறைத்தது. கூதலடிக்கிறது. அப்படியே மூடிக் கொண்டு முடங்கிக்கொள்ள ஆசைப்படுகிற குழந்தை மனசு. ‘நிமாண்ட நாழியிலே ரெடியாகு.’ சாட்டைக் குச்சியாக மனசுக்குள் குத்துகிற ஏஜெண்டின் குரல்.
உறக்கத்துக்கு ஏங்கித் தவித்த மனசை, அம்மாவின் இருமல் சத்தம் திசை திருப்பி வழி நடத்தியது. அடுப்புச் சாம்பலில் பல்லைத் தேய்த்தாள். கஞ்சியைக் குடித்தாள். தலையில் எண்ணெய் வைத்து, பின்னிக் கொண்டாள். கணக்குச் சிட்டையையும், சில்லறை டப்பாவையும் எடுத்துக்கொண்டாள். சோறு வைத்த தூக்குச் சட்டியை நீட்டினாள், வேலாயி.
பாவம், அம்மா! நோய் அவளைத் துளைத்துத் துவட்டியெடுத்து விட்டது. தசையையெல்லாம் கரைத்துக் குடித்துவிட்டு,எலும்பும் தோலுமாக்கி விட்டது. நிற்கக் கூடத் தெம்பில்லாமல், இடது கையால் சுவரைப் பிடித்துக் கொள்கிறாள்.
“நேத்து எம்புட்டுக் கட்டை அடுக்கினே, செல்லம்?”
“இருவத்தி ஒண்ணும்மா”
{{nop}}<noinclude></noinclude>
q7ebaar31r9291u8n2ar9f80ck5erky
இளைஞர் இலக்கியம்
0
618507
1829658
1829335
2025-06-10T16:19:23Z
Arularasan. G
2537
1829658
wikitext
text/x-wiki
{{header
| title = இளைஞர் இலக்கியம்
| author = பாரதிதாசன்
| translator =
| section =
| previous =
| next = [[/தமிழ்/]]
| year = 1991
| notes =
}}{{featured download}}<br><br><br>
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="6" to="7" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="8" to="11" />
{{page break|label=}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="12" to="12" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:பாரதிதாசன் நூல்கள்]]
[[பகுப்பு:Transclusion completed]]
6imunf3npj9aw4b75sctpyoe16o2x0w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/222
250
618508
1829474
2025-06-10T13:18:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":{{overfloat left|align=right|padding=1em|6.}} நாசிகளுடைய (The Nazis) கொடுங்கோன்மை ஆட்சியை அழித்த பின், மக்கள் தங்களது நில எல்லைக்குள் அமைதியாக வாழவும், அவர்களது சொந்த நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்லாண்டிக்குச் ...... பன்னாட்டுக் குழு|186|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|6.}} நாசிகளுடைய (The Nazis) கொடுங்கோன்மை ஆட்சியை அழித்த பின், மக்கள் தங்களது நில எல்லைக்குள் அமைதியாக வாழவும், அவர்களது சொந்த நாட்டிற்குள் உரிமையுடனும் அச்சமின்றியும் தேவைகளை விரும்பியவாறு பெறவும் இவ்விரு நாடுகளும் வழிவகை செய்யும் என்று இப்பட்டயம் உறுதியளிக்கிறது.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} இவ்வமைதியால் மனிதன் தடையேதுமின்றிக் கடல்களையும் பெருங்கடல்களையும் கடந்து செல்ல முடியும் என இப்பட்டயம் கூறுகிறது.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய நலனுக்காகப் படை வலிமையைப் பெருக்குவதைத் தவிர்க்கும் என இவ்விரு நாடுகளும் நம்புகின்றன. நிலத்திலோ கடலிலோ வானிலோ போர்ப்படை வலிமையைப் பெருக்கி அமைதியாக வாழ முடியாமல் பிற நாடுகளைத் துன்புறுத்த விரும்பினால், அந்நாடுகளுக்குப் பொதுவான, நிலையான பாதுகாப்பு அளிக்க இப்பட்டயம் வழிவருக்கிறது.
மக்கள் இவ்வகைப் படைவலிமைப் பயத்திலிருந்து விடுபட்டு, அமைதியும் அன்பும் கலந்த நல்வாழ்வை. அனுபவிக்க இந்நாடுகள் வழிவகை செய்யும்.
இப்பட்டயம், இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அச்சு (Axis Powers) நாடுகளின் வலிமைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நிலை ஆவணம் ஆகும். ஐக்கிய நாடுகலின் அறிக்கையில் நேச நாடுகள், 1942 சனவரித் திங்கள் 1–ஆம் நாள் வாசிங்டன் டி.சி.யில் (Washington D.C.) கையெழுத்திட்டன. பின்னர், 26 நாடுகள் ஐக்கியநாட்டு அறிக்கையின் மூலக் கருத்துகள் தாங்கிய இப்பட்டயத்தை ஏற்றுக் கொண்டன. இப்பட்டயத்தினை மீண்டும் உறுதிசெய்யும் வண்ணம் 1954-ஆம் ஆண்டு சூன் மாதம் சர்ச்சிலும் அப்பொழுதைய அமெரிக்க அதிபர் ஐசனோவரும் இதன் கோட்பாடுகளை முறைப்படுத்தினர்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Grant, A.J. and Harold Temperley.,</b> “Europe in the Nineteenth and Twenteeth Centuries”, Lillian, M. Penson, Longman Group Ltd., 1982.
<b>Hayes, J.H.,</b> “Contemporary Europe Since 1870”, Delhi, Surject Publications, 1981.
{{larger|<b>அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு:</b>}} அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப்பாதுகாப்பிற்கென 17 அட்லாண்டிக்கு மண்டல நாடுகள், 1966–ஆம் ஆண்டு மே திங்களில் பிரேசில் நாட்டின் இரியோடி சனிரோ (Riode Janeiro) என்ற இடத்தில், இக்குழுவிற்கான உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தன. பின்னர், இசுபெயின் (Spain) நாட்டின் தலைநகரான மாட்ரிடு (Madrid) என்னுமிடத்தில் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டுச் செயல்படுகிறது. இத்தலைமைச் செயலகம், பல ஆய்வுத் திட்டங்களைக் கண்காணிப்பதோடு பல திட்டங்களையும் ஒருங்கிணைத்துக் குழுவின் நோக்கங்கள் நிறைவேறச் செயலாற்றுகிறது. புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தேவையான நாடுகளுக்கு வழங்கிச் சூறைமீன் (Tuna) வளம் பற்றிய நுட்ப அறிவினை வளர்ச்சியடையச் செய்யும் தகவல் மையமாகவும் திகழ்கிறது.
{{larger|<b>உறுப்பினர்கள்:</b>}} அங்கோலா, பெனின் (Benin), பிரேசில், கனடா, கேப் வெர்டி (Cape Verde), கியூபா, பிரான்சு, கபான் (Gabon), கானா, அய்வரி கோசுட்டு (Ivory Coast), சப்பான், கொரியாக் குடியரசு, மொராக்கோ, போர்ச்சுகல், செனகல், தென்னாப்பிரிக்கா, இசுபெயின் (Spain), உருசியா, அமெரிக்கா ஆகியவை இப்போதைய உறுப்பு நாடுகள்.
{{larger|<b>நோக்கங்கள்:</b>}} சூறைமீன் வனத்தைப் பெருக்குவது, மீன்வளம் முற்றிலும் சுரண்டப்பட்டு அழிந்து போவதைத் தடுப்பது, சூறை இனத்தைச் சார்ந்த பிற உயிரின வகைகளின் வளத்தைப் பாதுகாப்பது, இனப்பெருக்கத்தை வளப்படுத்தி மீன்பிடிப்பு முறைகளை வரையறை செய்வது ஆகிய சிறப்புக் குறிக்கோள்களைக்கொண்டு இக்குழு செயல்படுகிறது.
குழுவின் ஆண்டுக் கூட்டம் தவறாது நவம்பர்த் திங்களில் நடத்து வருகிறது. அதில் உறுப்பு நாடுகளின் வல்லுநர்கள், சிறப்புப் பேராளர்கள் ஆகியோர் கலந்து உரையாடிக் குழுவின் திட்டங்கள், கொள்கைகள், செயல் முறைகள் முதலியனவற்றை முடிவு செய்கின்றனர். உறுப்பு நாடுகள் எவ்வகை மீன் இனங்களை எந்த அளவில் பிடிக்கலாம் என்பதை இக்குழு வரையறை செய்கிறது. இசுகிப் சேக் துனா (Skip Jack Tuna) எனப்படும் மீன் இனம் அழிந்துபோகும் நிலையிலுள்ளது எனக் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியதால், இப்போது அதனைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்துப் பன்னாட்டு “இக்கிப் சேக் ஆண்டுத் திட்டம்” (Skip Jack Year Programme) ஒன்றை (1979-1982) உருவாக்கிச் செயல்படுத்துகிறது.
{{larger|<b>அட்லாண்டிக்குப் பெருங்கடல்</b>}} உலகிலுள்ள பெருங்கடல்களுள் ஒன்று. இது இந்தியப் பெருங்கடலைவிடப் பெரியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கும் இது கடல்வழியாய் அமைந்துள்ளது. உலகிலுள்ள நீண்ட ஆறுகள் அட்லாண்டிக்குப் பெருங்கடலிலோ (Atlantic Ocean) அதனுடன் தொடர்புள்ள கடல்களிலோ கலக்கின்றன. உலகில் தொழில்வளம் மிக்க<noinclude></noinclude>
6o9e0c5s0uhwodnaevotk23vimn5nlq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/223
250
618509
1829492
2025-06-10T13:39:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 223 |bSize = 480 |cWidth = 285 |cHeight = 376 |oTop = 60 |oLeft = 90 |Location = center |Description = }} {{center|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}} நாடுகள், இக்கடற்கரைப் பக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்லாண்டிக்குப் பெருங்கடல்|187|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 223
|bSize = 480
|cWidth = 285
|cHeight = 376
|oTop = 60
|oLeft = 90
|Location = center
|Description =
}}
{{center|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}}
நாடுகள், இக்கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. உலக வாணிகப் பெருக்கத்திற்கு இக்கடல் பெரிதும் உதவி புரிகிறது. இப்பெருங்கடலில் உவர்ப்புத் தன்மை மற்றைய கடல்களைவிட மிகுந்துள்ளது.
அட்லாசு மலைத்தொடரை (Atlas Ranges) அடுத்திருக்கின்றமையால், இதற்கு அட்லாண்டிக்குக் கடல் என்று பண்டைய உரோமானியர் பெயரிட்டனர். அட்லாண்டிக்குப் பெருங்கடலின் பரப்பளவு 8,16,62,000 ச.கி.மீ. வளைகுடாக்கள், விரிகுடாக்கள், இப்பரப்பளவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உலகில் தென்படும் நீர்ப்பரப்பினுள் மூன்றில் ஒரு பங்கு அட்லாண்டிக்குப் பெருங்கடலாகும். ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் இதன் கிழக்குக் கோடியிலும் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இதன் மேற்குக் கோடியிலும் அமைந்துள்ளன. இப்பெருங்கடலின் வட தென் எல்லைகளைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. வடக்கில் ஆர்க்டிக்குப் பெருங்கடலுடனும், தெற்கில் அண்டார்டிக்குப் பெருங்கடலுடனும் இப்பெருங்கடலின் பகுதிகள் இணைகின்றன. வட அமெரிக்காவில் உள்ள பிளாரிடாவிலிருந்து (Florida) ஐரோப்பாவில் இசுபெயின் (Spain) வரை அட்லாண்டிக்குப் பெருங்கடலின் அகலம் 6679 கி.மீ; கிழக்குக் கடற்கரையில் நீளம் 51,300 கி.மீ; மேற்குக் கடற்கரையின் நீளம் 88,500 கி.மீ. ஐரோப்பாவிலும் வட<noinclude></noinclude>
hsxjzodc7yfc5q4kbf6sq3t5yvqh9je
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/224
250
618510
1829525
2025-06-10T14:05:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமெரிக்காவிலும் இக்கடலின் கடற்கரை ஒழுங்கற்றும், ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒழுங்காகவும் தென்படுகிறது. நார்வேக்கடல், வட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அட்லாண்டிக்கு மாநிலங்கள்|188|அடக்கக் கணக்கு}}</noinclude>அமெரிக்காவிலும் இக்கடலின் கடற்கரை ஒழுங்கற்றும், ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒழுங்காகவும் தென்படுகிறது.
நார்வேக்கடல், வடகடல், பால்டிக்குக் கடல், மத்திய தரைக்கடல், கருங்கடல் போன்றவை இப்பெருங்கடலின் கிழக்குப்பகுதி நீர் நிலைகள்; செயின்ட்டு இலாரன்சு வளைகுடா, மெக்சிகோ வளைகுடா, கரீபியக் கடல் போன்றவை மேற்குப் பகுதி நீர் நிலைகள், பிரித்தானியத் தீவுகள் (British Islands), அசோரசு (Azores), கானரித் தீவுகள் (Canary Islands), வெரிடிமுனைத் தீவுகள் (Verde Cape) வட அட்லாண்டிக்குப் பெருங்கடலைச் சார்ந்தவை. இதன் ஆழம் சராசரி 4270 மீ.
{{larger|<b>அட்லாண்டிக்கு மாநிலங்கள்</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூ இங்கிலாந்து மாநிலத்தின் தெற்கில் உள்ள மாநிலங்கள். அட்லாண்டிக்குப் பெருங்கடலை எல்லையாகவோ அதனுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர்பு கொண்டோ உள்ள மாநிலங்களை அட்லாண்டிக்கு மாநிலங்கள் (Atlantic States) என்பர். நியூயார்க்கு, நியூ செர்சி, பென்சில் வேனியா ஆகிய மாநிலங்கள் மத்திய அட்லாண்டிக்கு மாநிலங்கள், தெலாவர், மேரிலாந்து, வர்சீனியா, வட கரோலினா, தென் கரோலினா, சார்சியா, பிளாரிடா போன்றவை தென் அட்லாண்டிக்கு மாநிலங்கள். மேற்கு வர்சீனியா உன் நாட்டில் அமைந்திருந்தாலும் இதனையும் அட்லாண்டிக்கு மாநிலங்களில் சேர்ப்பர்.
{{larger|<b>அட்லாண்டிசு</b>}} அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சிப்ரால்டர் நீர்ப்பிரிவிற்கு மேற்கில் இருந்ததாகக் கிரேக்கர்களும் உரோமானியர்களும் நம்பி வந்த தொன்மையான தீவு, பிளேட்டோ (Plato) என்னும் கிரேக்க அறிஞர் பழங்காலத்தில் இங்கு ஒரு பேரரசு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் நில நடுக்கத்தாலும் பெரு வெள்ளத்தாலும் இத்தீவு அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இப்பொழுதுள்ள கானரித் தீவே (Canary Islands) அக்கால அட்லாண்டிசு (Atlantis) எனச் சிலர் கூறுவர். அட்லாசு மலையை வைத்தே இத்தீவிற்கு அட்லாண்டிசு எனப்பெயர் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
{{larger|<b>அடக்கக் கணக்கு:</b>}} ஒரு பொருள் விற்பனைக்கு வருமுன் பல உற்பத்தி நிலைகளைக் கடந்து வருகிறது. அதன் ஒவ்வொரு நிலையிலும் அதன் நிலைக்கேற்ப ஆகும் பலவிதச் செலவுகளைக் கணக்கில் கொண்டு, அப்பொருளுக்கான அடக்கவிலை வரையறுக்கப்படுகிறது. மேலாண்மையினருக்குப் பொருள்களின் ஒவ்வொரு நிலையும், அதன் அடக்க விலையை நன்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நிலையிலும் அதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும். இவை பற்றிய கணக்குகள், பதிவேடுகள், விவரங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் அடக்க முறைக் கணக்குகள் எனப்படும்.
ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கோ ஆகக்கூடிய செலவுகளின் கூட்டுத் தொகையை அதற்கான அடக்கச் செலவு என்பர். ஆகவே அடக்கச்செலவை வரையறுக்கும் முறைகளை அடக்க விலை முறைகள் (Costing) என்று கூறுவர். அடக்கக் கணக்கு முறைகளைக் கையாளும் வல்லுநர்களை அடக்கக் கணக்கர் (Cost Accountant) என்பர். அடக்கக் கணக்கர், தம் கடமைகளைச் செய்யும்போது சில ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளையும், வழிமுறைகளையும் கையாள்வர். அந்நிலையில் அடக்கக் கணக்கு முறை அறிவியல் தொடர்புடையதாகக் கருதப்படும். அடக்கக் கணக்கர் அடக்கவிலை விவரங்களைக் (Cost Data) கையாளும்போது பலவித எடுகோள்களையும் (Assumptions) முடிவுகளையும் மேற்கொள்வர். பொதுவாக இவை ஒரே தன்மையாக இருக்கமாட்டா. இதில் மாறுபாடுகளும் இருக்கும். ஆகவே அடக்கவிலைக் கணக்கு ஓர் முயலாகவும் கருதப்படுகிறது. அடக்கக் கணக்குப் பதிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை 1) அடக்கவிலை வரையறை (Cost Ascertainment), 2) அடக்கவிலைத் தெரிவிப்பு (Cost Presentation), 3) அடக்கவிலைக் கட்டுப்பாடு (Cost Control) எனப்படும்.
{{larger|<b>அடக்கவிலை வரையறை:</b>}} ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ வேலைக்கோ ஆகும் செலவு விவரங்களைச் சேகரித்தல்; பொருளின் ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் அதன் உற்பத்தியளவை. வரையறுத்தல்; அனைத்து உற்பத்திக்கும் தொடர்புள்ள பிற செலவுகளை வரையறுத்தல் ஆகிய மூன்றும் அடக்கவிலை வரையறையின் சிறப்புக் கூறுகளாகும். மேலும், பழைய பதிவுச் செலவுக் கணிப்பு (Historical Costing); மதிப்பீட்டுச் செலவுக் கணிப்பு (Estimated Costing); வேலைச் செலவுக் கணிப்பு (Job Costing); தொழில் முறைச் செலவுக் கணிப்பு (Process Costing); மதிப்பீட்டுக் கட்டுப்பாடு (Budgetary Control); இறுதி நிலைச் செலவுக் கணிப்பு (Marginal Costing); திட்டச் செலவுக் கணிப்பு (Standard Costing) போன்ற முறைகள் அடக்கவிலை வரையறையில் பின்பற்றப்படுகின்றன. பொருள் உற்பத்தியின் பின்னும், பொருள் உற்பத்தியின் போதும், அதன் அடக்கவிலைக் கணிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.
அடக்கவிலை விவரங்கள் மேலாண்மையினரின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். மேலாண்மையினர்<noinclude></noinclude>
8zkohlbsmjr7mkbu5jgutvwly44ht28
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/124
250
618511
1829538
2025-06-10T14:15:47Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போல... வினோதமான அவமான உணர்ச்சி, செல்லியைக் கசக்கியது. இயல்பாக நிகழ வேண்டிய மலர்ச்சியை... ஊர் வேஷத்திற்காகக் கசக்கிப் பிழிந்து மலர வைக்கிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|124||மானுடப் பிரவாகம்}}</noinclude>போல... வினோதமான அவமான உணர்ச்சி, செல்லியைக் கசக்கியது.
இயல்பாக நிகழ வேண்டிய மலர்ச்சியை... ஊர் வேஷத்திற்காகக் கசக்கிப் பிழிந்து மலர வைக்கிற வேதனை. தாயிடம் கூடச் சொல்லியழ முடியாத ரகசிய உணர்ச்சி யவஸ்தை. அவளைத் திக்கு முக்காட வைக்கிற கொடிய அவஸ்தை.
‘ஊஹும்... ம்... செத்தாலும் சரி... இப்ப நா தாவணி போடவே மாட்டேன் சம்மதிக்கவே மாட்டேன். என்னாலே முடியாது... முடியவே முடியாது... அதைவிட உசுரை வுட்டுருவேன்....
{{dhr|3em}}
{{larger|<b>ஞா</b>}}யிற்றுக் கிழமை கனமாய் நகர்கிறது. அந்த இரண்டு ஜீவன்களையும் மௌனச் சோகத்தில் அரைத்துக்கொண்டு நத்தையாக ஊர்கிறது.
திகிலும் பீதியுமாய்.. வேதனையும் விசும்பலுமாய் வீடு மூன்றாவது ஆளாய் வந்து உட்கார்ந்து கொண்டு பேயாட்டம் போடுகிறது, அவலம்.
முகம் செத்துக் கிடக்கிற மகளைப் பார்த்தாள், வேலாயி. சிறிய கண்களில் பீதி வெட்டுண்ட பல்லி வாலாகத் துடிக்கிற இமைகள். பார்க்கவே பாவமாக இருந்தது. ‘இந்த அரும்பை அடகுவைச்சா... நாம உசுர் வாழணும்?’
செல்லியும் அம்மாவையே பார்த்தாள். அம்மா, தாவணி போடச்சொல்லி வற்புறுத்தினால்... மறுத்துவிடத்<noinclude></noinclude>
hdqu0rgu4d4daamwke0wg151bhklyos
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/123
250
618512
1829539
2025-06-10T14:15:52Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உட்கார்ந்துவிட்டாள். குமுறிக் குமுறிச் சத்தமில்லாமல் அழுதாள். உடம்பெல்லாம் நடுங்கிக் குலுங்குகிற கோரம். ‘இப்படியும் ஒரு வங்கொடுமையா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}}</noinclude>உட்கார்ந்துவிட்டாள். குமுறிக் குமுறிச் சத்தமில்லாமல் அழுதாள். உடம்பெல்லாம் நடுங்கிக் குலுங்குகிற கோரம்.
‘இப்படியும் ஒரு வங்கொடுமையா? அதுக்குரிய வயசுவராமெ, விரலைச் சூப்புற புள்ளைக்கு எப்படித் தாவணி போடுறது? ஊரையழைச்சு, உறவைக் கூப்பிட்டு, விருந்து வைச்சு, தாய் மாமன் சீர் வரிசையோட, கூடுன கூட்டத்துலே போட வேண்டிய தாவணியை... சட்டத்தை ஏமாத்துறதுக்காக எப்படிப் போட? ஐயோ... எம்புள்ளைக்குமா, இந்தக் கதி? அடக் கடவுளே, எளியவங்க பொழைப்பை எதுக்கு விதி, இப்படி பிய்ச்சுப் பிடுங்கிப் போடணும்?’
உள் மனசைச் சுட்டுப் பொசுக்குகிற அக்கினிக் கொழுந்துகளாக நினைவுகள். நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குகிறது... கோவென்று வெடித்து அழத் துவங்கியபோது, இருமலும் ஆரம்பித்துவிட்டது. வாடிப்போன மரத்தை ஆட்டிப் பிடுங்குகிற புயலாக, இருமல், இருமல்... இருமல்கள்...
அம்மாவின் அழுகையையும் இருமலையும் பார்க்கப் பார்க்கச் செல்லிக்குள் அழுகை விம்மிக்கொண்டு பீறிடுகிறது. நாசி நுனி துடிக்கிறது. காந்தலெடுக்கிறது. கண்களில் ததும்பித் திரை போடுகிற கண்ணீர்...
அந்தப் பிஞ்சை, தாவணி அச்சுறுத்தியது. மனசின் மெல்லிய ஜவ்வுகளைப் பற்றி இழுத்தது. நினைத்தாலே திகிலில் மனசு துடிக்கிறது.
பூப்பெய்தாத பெண்ணைக் கல்யாணத்திற்கும் உடலுறவுக்கும் நிர்ப்பந்தப்படுத்துகிறபோது ஏற்படுவதைப்<noinclude></noinclude>
2rc0t4fjhr6lj04v2hpwkebe3036an1
இளைஞர் இலக்கியம்/இயற்கை
0
618513
1829540
2025-06-10T14:17:12Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = இயற்கை | previous = [[../தமிழ்/]] | next = [[../அறிவு/]] | notes = }} <pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="18" to="35"fromsection="2" tosection="2" /> {{rule..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829540
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = இயற்கை
| previous = [[../தமிழ்/]]
| next = [[../அறிவு/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="18" to="35"fromsection="2" tosection="2" />
{{rule}}
{{Reflist}}
hlnuv7awz3am8hvbbqhwkikm99wpwrm
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/125
250
618514
1829542
2025-06-10T14:20:08Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தயாராக இருந்தாள். பணிந்து விடக்கூடாது என்ற வீறாப்பு. மனசுக்குள் ஒரு விறைப்பு. “செல்லி...” “என்னம்மா?” “நாளை நீ வேலைக்குப் போகவேண்டாம்மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||125}}</noinclude>தயாராக இருந்தாள். பணிந்து விடக்கூடாது என்ற வீறாப்பு. மனசுக்குள் ஒரு விறைப்பு.
“செல்லி...”
“என்னம்மா?”
“நாளை நீ வேலைக்குப் போகவேண்டாம்மா...”
“ஒன்னைக் கேவலப்படுத்தி அடகுவைச்சு, மூளியலங்காரம் பண்ணி... நா கஞ்சி குடிக்க வேண்டாம். நாம உசுரு வைச்சு இருக்கவும் வேண்டாம்மா...”
“ஏம்மா?”
“பூக்க வேண்டிய அரும்பைப் புடிச்சு நசுக்கி மோந்து பாக்குற பாவத்தைச் செயறதுக்கு, இந்தத் தாய் மனசுலே தைரியமில்லேம்மா”
“விதி நம்மளை எப்படி விட்டிருக்கோ... அப்படியே நடக்கட்டும், கண்ணு. நீ நாளையிலேருந்து வேலைக்குப் போகவேண்டாம்.”
தாயின் முகம் முன்னைவிடப் பிரகாசிப்பது போலிருந்தது செல்லிக்கு. அந்தக் கண்களில் பொங்கித் ததும்பிய பரிவு.. வறுமையில் நீர்த்துப் போகாத தன்மானம்... வாழ்க்கைக்குப் பணிந்து போய்விடாத பாச வைராக்கியம்....
செல்லி துவண்டு விட்டாள். மனசுக்குள்ளிருந்த விடைப்பு... விறைப்பு, வீறாப்பு எல்லாம்... தாயின் பாசக் கண்ணீரில் நனைந்து... மனசே தளர்ந்துபோய்...
{{nop}}<noinclude></noinclude>
jtvsf62mizqh4c71k4tcn2b9sh10ii8
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/126
250
618515
1829544
2025-06-10T14:22:35Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடிபட்டவளைப் போல கோவென்று அழுதாள். புறங் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டு விம்மி விம்மியழுத அந்தக் கண்ணு முழியாத பச்சை மண்ணை, மடியில் இழு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|126||மானுடப் பிரவாகம்}}</noinclude>அடிபட்டவளைப் போல கோவென்று அழுதாள். புறங் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டு விம்மி விம்மியழுத அந்தக் கண்ணு முழியாத பச்சை மண்ணை, மடியில் இழுத்துப் போட்டுக்கொண்டு கதறியழுதாள் வேலாயி.
{{dhr|3em}}
{{larger|<b>மு</b>}}த்துலட்சுமி இருட்டில் வந்து கொண்டிருந்தாள். வாசலில் திகைத்துப் போய் செல்லி.
“என்ன செல்லி, வேலைக்கு வரல்லியா?”
“வாரேன்” உயிரில்லாமல் முனங்கினாள்.
“தாவணி?”
“மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும்” சத்தமில்லாத தெருவில், சத்தமில்லாமல் நடந்தனர்.
இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்ஸின் ஹாரன்.
ஒரு பிரேதத்தைப் போல... அடங்கிப் போன சலனங்களுடன் நடந்தது, அந்த அரும்பு.
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
d2k668vn8ry5jiyqb5kaqonmpz3i121
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/225
250
618516
1829547
2025-06-10T14:26:10Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவ்வப்போது முடிவுகளை எடுக்க இது உதவுகிறது. அடக்கவிலை ஏடு (Cost Sheet), மூலப் பொருள் நுகர்வுக் கணக்கேடு (Consumption of Materials Statement), உழைப்புப் பயன்பாட்டுக் கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்கக் கணக்கு|189|அடக்கக் கணக்கு}}</noinclude>அவ்வப்போது முடிவுகளை எடுக்க இது உதவுகிறது. அடக்கவிலை ஏடு (Cost Sheet), மூலப் பொருள் நுகர்வுக் கணக்கேடு (Consumption of Materials Statement), உழைப்புப் பயன்பாட்டுக் கணக்கேடு (Labour Utilisation Statement), உற்பத்தி நிலை அறிக்கை (Production Report), விற்பனை அறிக்கை (Sales Report), சரக்கிருப்பு அறிக்கை (Inventory Report) முதலியன மேலாண்மையினர் முடிவுகளை மேற்கொள்ள உதவுகின்றன. அடக்கவிலைக் கட்டுப்பாடு, அடக்கவிலையைக் கட்டுப்படுத்தக் கையாளப்படுகிறது. மதிப்பீட்டுக் கட்டுப்பாடு திட்டச் செலவுக் கணிப்பு, பொறுப்பேற்புக் கணக்கு முறை (Responsibility Accounting) முதலியவை, அடக்கவிலைக் கட்டுப்பாட்டு முறைகளாகும். அடக்கவிலைக் கட்டுப்பாட்டு முறைகள், நிறுவனத்தின் அனைத்துத் துறை அலுவலராலும் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டியவை.
அடக்கவிலைக் கட்டுப்பாடு என்பது, அடக்க விலையைக் குறைப்பதற்கான முறைகள் மட்டுமன்று. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான தேவைகள் அனைத்தும் அடக்கவிலைக் கட்டுப்பாட்டில் அடங்கும். இதன் சிறப்புக் குறிக்கோள் பொருள் உற்பத்தியில் திறமையின்மையையும் பொருள் வீணாக்கலையும் பெருமளவில் தடுப்பதுதான். அடக்கவிலைக் குறைப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி விலை அதன் மதிப்பு மாறாத நிலையைக் காட்டுகிறது. மேலும், அடக்கவிலைக் குறைப்பு, நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டியதொரு முயற்சி, அடக்கவிலைக் கட்டுப்பாடு என்பது, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கச் செயற்படுத்தும் முறையாகும்.
{{larger|<b>அடக்கவிலைத் தணிக்கை:</b>}} அடக்கவிலைக் கணக்குகளையும் அடக்கக் கணக்குப் பதிவேடுகளையும் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளின்படி சரிபார்ப்பது அடக்கவிலைத் தணிக்கை (Cost Auditing) எனப்படும். நிறுவனத்தில் குறிப்பிட்ட அலுவலர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்புகள் “பொறுப்பு மையங்கள்” (Responsibility Centres) எனப்படும். அடக்கவிலை மையம் (Cost Centre), ஆதாய மையம் (Profit Centre), முதலீட்டு மையம் (Investment Centre), மதிப்பீட்டு மையம் (Budget Centre) போன்ற பல அமைப்புகள் இருக்கும்.
{{larger|<b>அடக்கவிலை மையம்:</b>}} இது ஒரு செலவு மையம். ஒரு துறையையோ விற்பனையாகும் இடத்தையோ, விற்பனையாளரையோ ஒரு குறிப்பிட்ட எந்திரத்தையோ குறிக்கும். தகுந்த அடக்கவிலை மையங்களை முடிவு செய்வது அடக்கவிலையை வரையறுப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. மையத்தின் மேலாளர், அம்மையத்தின் அடக்கக் கட்டுப்பாட்டு முறைகளுக்குப் பொறுப்பேற்கிறார். ஒரு நிறுவனத்தில் மிகுதியான அடக்கவிலை மையங்கள் இருந்தால் கணக்குகளை எல்லா விவரங்களுடனும் கணிக்க இயலும். ஆனால் பல மையங்களை வைத்துக் கொள்வதால் மிகுந்த செலவாகும்.
{{larger|<b>ஆதாய மையம்:</b>}} நிறுவனத்தின் அமைப்பு, பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவின் செயல் திறன், அப்பிரிவுக்காகும் செலவுகளாலும் அப்பிரிவினால் வரக்கூடிய வருமானத்தினாலும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவின் மேலாளரும் தம் பிரிவில் மிகுந்த ஆதாயம் ஈட்ட முனைவர். இதற்குப் “பங்களிப்பு மையம்” (Contribution Centre) என்று பெயர்.
{{larger|<b>முதலீட்டு மையம்:</b>}} ஒவ்வொரு பிரிவின் மேலாளரும் அப்பிரிவினால் வரக்கூடிய ஆதாயத்திற்கு மட்டும் பொறுப்பேற்பதில்லை. அப்பிரிவில் அவர் பயன்படுத்தும் சொத்துகளுக்கும் அவரே பங்கேற்கிறார். அப்பிரிவிற்கான முதலீடும் அதனால் வரக்கூடிய வருமானமும் கணக்கிடப்படுகின்றன. இதைப் பொறுத்தே அங்கு வேலை செய்யும் தொழிலாளரின் செயல் திறனும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மேலாளரும் அவர் கையாளும் முதலீட்டிற்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறையாத வருமானம் ஈட்ட ஊக்குவிக்கப்படுவர். திறமைமிகு மேலாளர்கள் மேலாண்மை முடிவுகளைத் தாமே எடுக்க முழு உரிமையும் அளிக்கப்படுகிறது.
{{larger|<b>மதிப்பீட்டு மையம்:</b>}} மதிப்பீட்டுக் கட்டுப்பாடுகளுக்காக இம்மையம் இயங்குகிறது. ஒவ்வொரு மதிப்பீட்டு மையத்திற்கும் தனித்தனியே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு செயல்பட ஒரு மேலாளர் பொறுப்பேற்கிறார். அம்மதிப்பீட்டின்படி செயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் அவரே பொறுப்பேற்கிறார். பொருள்களுக்கேற்பப் பொருத்தமான வகைகளில் அடக்கவிலை வரையறுக்கப்படுகிறது.
{{larger|<b>அடக்கக் கணக்கின் சிறப்புக் கொள்கைகள்:</b>}} 1) ஒவ்வொரு நிறுவனமும் அதன் நடவடிக்கைகளின் சிறப்புத் தன்மைக்குத் தக்கவாறு அடக்கக்கணக்கு முறைகளைக் கையாள வேண்டும். 2) ஒரு செலவினம், செலவு செய்யப்படுவதற்கு முன் அடக்கவிலைக் கணக்கில் சேர்க்கப்படக் கூடாது. 3) அடக்கக் கணக்கு உருவாக்கத்தில் பழைமை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கலாகாது. 4) கடந்த காலச் செலவுகளை எதிர்காலச் செலவிற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. 5) பொதுவாக, நிகழாத, ஆனால் எப்போதாவது<noinclude></noinclude>
6ymux81dmgbk5whs9o6mee87bnkemlw
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/128
250
618517
1829554
2025-06-10T14:32:33Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இல்லே தம்பி, இந்த ஒரு தடவை நீங்க கட்டாயமா குடுத்து உதவணும். வேற பெரிய கடைகள்லே போய்க் கேக்க கூச்சமா இருக்கு. நீங்க குடுங்க தம்பி; தை பத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|128||மானுடப் பிரவாகம்}}</noinclude>“இல்லே தம்பி, இந்த ஒரு தடவை நீங்க கட்டாயமா குடுத்து உதவணும். வேற பெரிய கடைகள்லே போய்க் கேக்க கூச்சமா இருக்கு. நீங்க குடுங்க தம்பி; தை பத்தாந் தேதிக்குள்ளே எப்படியும் கணக்கை முடிச்சிருவேன் தம்பி.”
“நீங்க முடிச்சிருவீக இம்புட்டு கடன் தர்ரளவுக்கு ஏங்கிட்டே சக்தி இல்லியேன்னு யோசிக்கேன் அண்ணாச்சி.”
“நீங்க என்னை நம்பினா... உதவணும்.”
“ஐயய்யோ, உங்களை நம்பாம வேற யாரை நம்பப்போறேன்? வாங்குன கடனை நெனைச்சுப் பாக்காம, வல்லங்கம் பேசற இந்தக் காலத்துலே... சொன்னா சொன்னபடி நடக்குற உங்களை நம்பாம இருப்பேனா?”
“நம்பிக்கை இருந்தா... குடுங்க. தை பத்தாந் தேதிக்குள்ளே தலையை அடகு வைச்சாச்சும் உங்க கையிலே ரூவாயைக் குடுத்துருவேன் தம்பி.”
தலை மேலே சுமையாக வந்து ஏறிக்கிட்ட தைப்பொங்கலை நகர்த்தி விட்டாகணும்ங்கிற வெறியிலே வேகத்துலே–வார்த்தைகள் அவசரமாய் ஓடி வந்தன.
“தை அஞ்சாந்தேதி வந்து ரூவாயை மொத்தமா வந்து வாங்கிட்டுப் போ,” என்ற சூளைக்காரரின் வாக்குறுதி இவனது வார்த்தைகளுக்கு வலுவான பக்கபலமாக நின்றது.
கடைக்காரன் ராமச்சந்திரன். தவித்தான். சித்தெறும்புக்குச் சோத்துப் பருக்கைகூட பெருஞ்சுமைதானே! சின்னச்சாமி கடன் கேட்கிற தொகையை நினைத்தால் மலைப்பாக இருந்தது. நாணயஸ்தன் சின்னச்சாமி<noinclude></noinclude>
ii9zm6p2v4b1cnrhgcqcz3q9n1ofcqz
இளைஞர் இலக்கியம்/அறிவு
0
618518
1829558
2025-06-10T14:35:36Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = அறிவு | previous = [[../இயற்கை/]] | next = [[../ஊர்தி/]] | notes = }} <pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="35" to="47"fromsection="3" tosection="3" /> {{rule}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829558
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = அறிவு
| previous = [[../இயற்கை/]]
| next = [[../ஊர்தி/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="35" to="47"fromsection="3" tosection="3" />
{{rule}}
{{Reflist}}
5zt124ubms1k6300zqdvivv2kijgiaw
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/129
250
618519
1829562
2025-06-10T14:37:22Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வார்த்தையைத் தட்டவும் முடியவில்லை. அரிச்சந்திரன் வாக்கை சந்தேகிக்க முடியுமா? சந்தேகிக்கவே முடியாத ஒரு விஷயத்தை நிராகரிச்சிட முடியும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||129}}</noinclude>வார்த்தையைத் தட்டவும் முடியவில்லை. அரிச்சந்திரன் வாக்கை சந்தேகிக்க முடியுமா? சந்தேகிக்கவே முடியாத ஒரு விஷயத்தை நிராகரிச்சிட முடியுமா?
அரை மனசோடு உள்ளுக்குள் திணறிக் கொண்டே துணிமணிகளை எடுத்துப் போட்டான்.
ரொம்பப் பயம் காட்டிய தைப் பொங்கல். சிரமமில்லாமல் நகர்ந்தது. புதுத்துணிகளை உடுத்திக்கிட்டு உல்லாசமா–சந்தோஷமா சிரிச்சு மகிழ்ந்த புள்ளைகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப்பட்டான். புதுச் சட்டையையும். புதுப் பாவாடையையும் புள்ளைக காட்டிக் காட்டி பெருமையிலே பூரிச்சு நின்னதுக. பார்வதி புதுச் சேலையில் அஞ்சு வயசு குறைஞ்சு, புது அழகுலே நின்றாள். சிறகு விரிச்சு வண்ணத்துப் பூச்சியாய் ஓடியாடித் திரிஞ்ச கடைக்குட்டி முருகேசன்.
இவனுள் ததும்பி வழிஞ்ச தைப்பொங்கல் சந்தோஷம்...
சைக்கிளைத் துடைத்து, எண்ணெய் போட்டு, ஹாண்டில் பாரில் 'கண்ணுப்பிள்ளைச் செடியைக் கட்டி, பெருமிதமாய் ஊரைச் சுத்தி கொண்டாடி முடிச்ச மறுநாளில்தான் அரிச்சந்திர சின்னச்சாமிக்குக் குரூர முகம்காட்டி சிரிச்சது சோதனை.
தைத்திருநாளன்னிக்கு, ‘வலிக்குது’ன்னு நெஞ்சைப் பிடிச்ச சூளைக்காரர், மூடிமுழிக்கும் முன்னே கண்ணை மூடிட்டாராம். வாங்குன கடன், குடுத்த கடன் எதைப் பத்தியும் சொல்ல மதியில்லாம போய்ச் சேர்ந்துட்டாராம்.
{{nop}}<noinclude></noinclude>
mcpi8bocttrc5hks956y4zvi64l9ypj
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/130
250
618520
1829563
2025-06-10T14:37:42Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சேதி கேட்ட சின்னச்சாமி கதிகலங்கிப் போனான். நாணயஸ்தன்ங்கிற பேரே ரிப்பேராகி விடுமோன்னு பதறிப் பதைச்சான். கருமாதி முடியவே தை இருபதாகிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|130||மானுடப் பிரவாகம்}}</noinclude>சேதி கேட்ட சின்னச்சாமி கதிகலங்கிப் போனான். நாணயஸ்தன்ங்கிற பேரே ரிப்பேராகி விடுமோன்னு பதறிப் பதைச்சான்.
கருமாதி முடியவே தை இருபதாகிப் போச்சு. கருமாதி முடிஞ்ச கையோடு புள்ளைகளுக்குள்ளே சொத்துச் சண்டை தூள் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. விறகுப் பாக்கி பணம் கேட்டு போய் நின்ற இவனை, ‘ஏனென்று கேக்க ஒரு நாதியில்லை.’ இவனுக்கும் யாரிடம் கேக்கிறதுன்னு புரியலே. தொகை பெரியதாச்சே!
கை வந்து சேருமாங்கிற கேள்வி திகிலா எழுந்தது.
மரத்துக்காரனுக்குப் பணம் எப்படிக் கட்டறது? ராமச்சந்திரனுக்கு எப்படி நல்ல புள்ளையாகிறது? தை பத்துக்குள்ளே தலையை அடகு வைச்சாச்சும் தீர்ப்பதாகச் சொன்ன கணக்கு இவனை உறங்கவிடாமல் தவிக்க வைத்தது.
தை முப்பது முடியப்போகுது. என்ன செய்றது?
“பெரிய யோக்கியன் மாதிரி பேசி கடன் வாங்கிக்கிட்டுப் போனாரய்யா... இன்னும் ஆளையே கண்ணுலே காணலே. தலையை யாரும் அடகு வாங்க மாட்டேங்குறாகளோ...” என்று ராமச்சந்திரன் ஊர் ஊரா கிண்டலாகச் சொல்லி அங்கலாய்ப்பதாக ஒரு பிரமை. மனசின் நிம்மதியை மென்று திங்கிற விதம்விதமான கற்பனைகள்...
ரவ்விலும் இமைகள் ஒட்ட மறுத்தன.
சூளையில் வரவேண்டிய ரெண்டாயிரத்துச் சொச்ச பணத்தை வாங்காமல் விட்டுட முடியுமா? பெரிய பெரிய<noinclude></noinclude>
sbqzgnzm4vxll484jpv6qibln03v115
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/131
250
618521
1829565
2025-06-10T14:40:23Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனிதர்களிடம் வழக்கைச் சொல்லி, பஞ்சாயத்து வைச்சு, சாட்சிகளைக் கொண்ணாந்து நிறுத்தி, நாட்கணக்கில் விவகாரம் நடந்து, ‘பங்குனி கடைசியில் பண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||131}}</noinclude>மனிதர்களிடம் வழக்கைச் சொல்லி, பஞ்சாயத்து வைச்சு, சாட்சிகளைக் கொண்ணாந்து நிறுத்தி, நாட்கணக்கில் விவகாரம் நடந்து, ‘பங்குனி கடைசியில் பணம் தருவது’ என்று ஒப்பந்தமாச்சு.
மரத்துக்காரனைப் பாத்து விபரத்தைச் சொல்லி ‘சித்திரை அஞ்சுலே பணம் தர்றதாக’ தவணை வாங்கியாச்சு, ராமச்சந்திரனை எப்படிப்போய் பார்ப்பது? எந்த மூஞ்சியோட போய் பேசுறது?
நினைச்சாலே மனசு கூசிக் குறுகுது.
“நீயும் ஒரு மனுசந்தானா? சோத்தைத்தான் திங்கிறீயா?”ன்னு கேட்டுட்டா... என்ன செய்றது? நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகவா முடியும்?
பாவம், அவனும் சின்னக் கடைக்காரன். அலமாரியிலே தனித்தனியா அடுக்கி வைச்சிருக்கிற துணிகளையெல்லாம் அள்ளிப் போட்டா... ஒரு பொட்டலத்துக்குள்ளே அடங்கிப் போகும்.
‘அம்புட்டு தொகைக்குக் கடன்விட ஏங்கிட்டே சக்தியில்லியே’ன்னு அவனும் மருகித் தவிச்சானே. இவன்தானே வற்புறுத்தி வாங்கிக்கிட்டு வந்தான்...
சரி, சோதனை இத்தோட முடிஞ்சதுன்னு போச்சா? அதுதான் இல்லே. மாறி மாறிச் சோதனைகள். பட்ட காலிலேயே பட்டு, கெட்டகுடியே கெட்டு... தொட்ட காரியமெல்லாம் பித்தளையாகி... ச்சே!
பார்வதிகிட்டே கெஞ்சிக் கூத்தாடி, காதுலே கிடந்த கம்மலை வாங்கிக்கிட்டு அடகு வைக்கப் புறப்பட்டான்.<noinclude></noinclude>
tb27grvp9yhm6shwmdqmioonpxlnc6v
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/132
250
618522
1829566
2025-06-10T14:42:00Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ராமச்சந்திரனுக்காச்சும் நல்ல புள்ளை யாகணும்ங்கிற தவிப்பு; பதைப்பு; பரபரப்பு. கல் பதிச்ச கம்மலை எந்தப் பேங்குலே அடகு வாங்குறான்? ஊர் ஊர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|132||மானுடப் பிரவாகம்}}</noinclude>ராமச்சந்திரனுக்காச்சும் நல்ல புள்ளை யாகணும்ங்கிற தவிப்பு; பதைப்பு; பரபரப்பு.
கல் பதிச்ச கம்மலை எந்தப் பேங்குலே அடகு வாங்குறான்? ஊர் ஊரா அலைஞ்சு ஒரு வட்டிக் கடை வாங்கல்காரனிடம் மூணு பைசா வட்டி பேசி, கம்மலுக்குப் பணம் வாங்கி ஊருக்குள்ளே நுழைஞ்சா....
விதியைப் போல வாயைப் பிளந்துக்கிட்டு நின்னது இழவுச் சேதி.
பார்வதியோட அய்யா போய்ட்டாராம்! தள்ளி வைக்கக் கூடிய சாதாரண துஷ்டியா...? பெரிய சாவு! அதிலும் பெண் குடுத்த மாமனார் சாவு!
கம்மல் பணம், காரு பஸ்ஸுடிக்கெட் என்று கரைஞ்சு முடிஞ்சது.
உள்ளுக்குள் இவன் உடைஞ்சு கலங்கிக் கரைஞ்சான்.
சின்னச்சாமி மனசுக்குள்ளே நெருஞ்சிமுள்ளா ராமச்சந்திரன். எந்நேரமும் உறுத்துகிற நெருஞ்சிமுள்ளு. சுருக் சுருக்கென்று குத்தித் தன்மானத்தைக் கதற வைக்கிற நெருஞ்சிமுள்ளு.
பகலோட கையைப் பிடிச்சுக்கிட்டு ராவும், இருட்டின் வாலைப் பிடிச்சிக்கிட்டுப் பகலுமாய் நாட்கள் அரவமில்லாமல் நகர்கின்றன.
சும்மா இருந்தா முள்ளை எடுக்க முடியுமா?
வீட்லே கட்டிக் கிடந்த வெள்ளாட்டை விலை பேசி முடிச்சாச்சு. ஏவாரி ரூவாயைக் குடுத்துட்டு ஆட்டைப் பிடிக்க வந்திருந்தான்.
{{nop}}<noinclude></noinclude>
12ngq5kuzyizsj0k6phgd8zcgtzxaeh
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/127
250
618523
1829568
2025-06-10T14:44:14Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>9</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''நாணயன்'''}} }} {{dhr|2em}} {{larger|<b>கி</b>}}ட்டக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
<center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;">
{{block center|{{white|{{larger|<b>9</b>}}}}}}</div></center>
{{dhr|2em}}
{{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}|
{{Xx-larger|'''நாணயன்'''}}
}}
{{dhr|2em}}
{{larger|<b>கி</b>}}ட்டக்கிட்ட நெருங்கிவந்து பயம் காட்டுற தைப் பொங்கல்.
மரங்களை விலை பேசி விறகாக்கி, செங்கற் சூளையில் எடை போட்டுத் துட்டாக்கித்தான் வயித்துச் ஜீவனம். விறகுக்குப் பணம் வருவதில் இந்தத் தடவைதான் இந்த இடைஞ்சல்.
ரவ்வும் பகலுமா யோசனை. மனசைப் போட்டுப் புரட்டிப் புண்ணாக்குகிற யோசனை. கண்ணுலே ஒறக்கத்தை ஒண்ட விடாம நச்சரிக்கிற யோசனைகள்...
எம்புட்டுக் கொறைச்சு எடுத்தாலும் நானூறு ரூவா ஆகுமே! யாருகிட்ட கேக்க? எப்படிக் கேக்க? கேட்டா என்ன நெனைப்பாக...
மனசுக்குள்ளேயே மருகி மருகி யோசிச்ச பிறகு–
கடைசியிலே பக்கத்தூர்லே ஜவுளிக்கடை வைச்சிருக்கிற ராமச்சந்திரன் கிட்டே போனான். தனிப்பட்ட அந்தரங்கமா பேசினான். நிலைமையைச் சொன்னான்.
“அண்ணாச்சி, நம்ம கடை ரொம்பச் சின்னக்கடை. அம்புட்டுத் தொகைக்கெல்லாம் கடன் குடுக்க முடியாதே...”
{{nop}}<noinclude></noinclude>
63hb735pxkc74teezkqhblortg5jesf
இளைஞர் இலக்கியம்/ஊர்தி
0
618524
1829601
2025-06-10T15:17:23Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = ஊர்தி | previous = [[../அறிவு/]] | next = [[../தொழில்/]] | notes = }} <pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="47" to="56"fromsection="4" tosection="4" /> {{rule}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829601
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = ஊர்தி
| previous = [[../அறிவு/]]
| next = [[../தொழில்/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="47" to="56"fromsection="4" tosection="4" />
{{rule}}
{{Reflist}}
hnhfta3dd94wva6r0dt5qfbgy2vkahs
இளைஞர் இலக்கியம்/தொழில்
0
618525
1829611
2025-06-10T15:26:31Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = தொழில் | previous = [[../ஊர்தி/]] | next = [[../உயிர்கள்/]] | notes = }} <pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="56" to="64"fromsection="5" tosection="5" />..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829611
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = தொழில்
| previous = [[../ஊர்தி/]]
| next = [[../உயிர்கள்/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="56" to="64"fromsection="5" tosection="5" />
{{rule}}
{{Reflist}}
5x7azqpczzppsyaowutwo6vuz94y1dn
1829613
1829611
2025-06-10T15:27:28Z
Arularasan. G
2537
1829613
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = தொழில்
| previous = [[../ஊர்தி/]]
| next = [[../உயிர்கள்/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="56" to="64"fromsection="5" tosection="5" />
ihioz1f718dk20r8vyw0ma1vksc0hoc
இளைஞர் இலக்கியம்/உயிர்கள்
0
618526
1829621
2025-06-10T15:35:57Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = உயிர்கள் | previous = [[../தொழில்/]] | next = [[../தாலாட்டும் துயிலெழுப்பும்/]] | notes = }} <pages index="இளைஞர் இலக்கியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829621
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = உயிர்கள்
| previous = [[../தொழில்/]]
| next = [[../தாலாட்டும் துயிலெழுப்பும்/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="64" to="70"fromsection="6" tosection="6" />
mowx9jbto38etlilw437g57sw3k8cn2
1829622
1829621
2025-06-10T15:36:39Z
Arularasan. G
2537
1829622
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = உயிர்கள்
| previous = [[../தொழில்/]]
| next = [[../தாலாட்டும் துயிலெழுப்பும்/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="64" to="70"fromsection="6" tosection="6" />
{{rule}}
{{Reflist}}
pyu5u6ojw2hbyhtdwdl0r1jsdy22kqh
இளைஞர் இலக்கியம்/தாலாட்டும் துயிலெழுப்பும்
0
618527
1829641
2025-06-10T15:57:24Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = தாலாட்டும் துயிலெழுப்பும் | previous = [[../உயிர்கள்/]] | next = [[../சிரிப்பு/]] | notes = }} <pages index="இளைஞர் இலக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829641
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = தாலாட்டும் துயிலெழுப்பும்
| previous = [[../உயிர்கள்/]]
| next = [[../சிரிப்பு/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="70" to="73"fromsection="7" tosection="7" />
{{rule}}
{{Reflist}}
iudhrus97zvg5sy7mugid2o52ryf5xf
1829642
1829641
2025-06-10T15:58:10Z
Arularasan. G
2537
1829642
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = தாலாட்டும் துயிலெழுப்பும்
| previous = [[../உயிர்கள்/]]
| next = [[../சிரிப்பு/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="70" to="73"fromsection="7" tosection="7" />
6ahow8oqqbc3ywzcpntxyqn6jqm4jzk
இளைஞர் இலக்கியம்/சிரிப்பு
0
618528
1829648
2025-06-10T16:05:20Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = சிரிப்பு | previous = [[../தாலாட்டும் துயிலெழுப்பும்/]] | next = [[../சிறுகதைப் பாட்டு/]] | notes = }} <pages index="இளைஞர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829648
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = சிரிப்பு
| previous = [[../தாலாட்டும் துயிலெழுப்பும்/]]
| next = [[../சிறுகதைப் பாட்டு/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="73" to="76"fromsection="8" tosection="8" />
t3xnn2hodd3a3s81c32romoke2zymbt
1829649
1829648
2025-06-10T16:05:53Z
Arularasan. G
2537
1829649
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = சிரிப்பு
| previous = [[../தாலாட்டும் துயிலெழுப்பும்/]]
| next = [[../சிறுகதைப் பாட்டு/]]
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="73" to="76"fromsection="8" tosection="8" />
{{rule}}
{{Reflist}}
q9z8teewti2xm3sr66f65jmbnfc03wc
இளைஞர் இலக்கியம்/சிறுகதைப் பாட்டு
0
618529
1829655
2025-06-10T16:11:24Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = பாரதிதாசன் | translator = | section = சிறுகதைப் பாட்டு | previous = [[../சிரிப்பு/]] | next = | notes = }} <pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="76" to="81"fromsection="9" tosection="9..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829655
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாரதிதாசன்
| translator =
| section = சிறுகதைப் பாட்டு
| previous = [[../சிரிப்பு/]]
| next =
| notes =
}}
<pages index="இளைஞர் இலக்கியம்.pdf" from="76" to="81"fromsection="9" tosection="9" />
{{rule}}
{{Reflist}}
gtuvbbxxnr3c7xj9dv98sqh55hdnk45
பக்கம்:விரல் 2003.pdf/164
250
618530
1829750
2025-06-11T03:38:05Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீட்லே பழைய வெளிச்சம் வர்ரதுக்கு, நா ஏற்பாடு பண்றேன். சரின்னு சொல்லுங்க.” “யோசிச்சிச் சொல்றேன் சார்...” “ஓ.கே. நாளைக் காலையே ஜீப் அனுப்பற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 163}}</b>{{rule}}</noinclude>வீட்லே பழைய வெளிச்சம் வர்ரதுக்கு, நா ஏற்பாடு பண்றேன். சரின்னு சொல்லுங்க.”
“யோசிச்சிச் சொல்றேன் சார்...”
“ஓ.கே. நாளைக் காலையே ஜீப் அனுப்பறேன். அதுக்குள்ளே யோசிச்சி ஒரு முடிவுக்கு வாங்க. அது நல்ல முடிவாயிருக்கட்டும்... வர்றேன் மலைச்சாமி...”
அவர் புறப்பட்டுப் போய்விட்ட பின், மூத்த பையன் கலருடன் வந்து சேர்ந்தான்.
<b>ம</b>லைச்சாமி வசந்தமாயிருந்த பழைய நாட்களின் போதையில் ஆழ்ந்தான். டெரிக்காட்டான் காக்கி ஸர்ட் உடலை மென்மையாய் கவ்வ... என்ன கம்பீரமாய் வண்டியில் ஏறுவான்.
வெளிச்சத்தில் நிரம்பிய வீட்டில் குழந்தைகள் சிட்டுகளாக என்ன குதூகலமாக இருந்தனர். மங்களம் அப்போது என்னமாய் இருந்தாள்...
இப்போது—
நல்ல சேலையில்லை. நல்ல சோறு இல்லை. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டமாட்டேன் என்கிறது. ‘வாழ்க்கையின் நல்ல நிலையில் இருக்கிறோம்’ என்கிற அந்த மனநிறைவு சரிந்து... இப்போது அவலமாய்... தாழ்மையாய்... நிம்மதியின்மையாய்... கனத்த சுமையேறிய ஊனப்பட்ட மனசாய்.. பிச்சுப்பிடுங்கும் வறுமையாய்...
இந்த அவலத்திற்கு ஒரு முடிவு வருகிறதா? இந்த மானேஜர், சொன்னபடி நடந்து கொள்வானா?
அவன் நாற்காலியில் அமர்ந்தான். மனசில் அலைபாயும் நினைவுகள். ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றித் தொடரும்<noinclude></noinclude>
gdojwf6ijknwaldpquqns9n4ybxfjgb
1829901
1829750
2025-06-11T11:21:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 163}}</b>{{rule}}</noinclude>வீட்லே பழைய வெளிச்சம் வர்ரதுக்கு, நா ஏற்பாடு பண்றேன். சரின்னு சொல்லுங்க.”
“யோசிச்சிச் சொல்றேன் சார்...”
“ஓ.கே. நாளைக் காலையே ஜீப் அனுப்பறேன். அதுக்குள்ளே யோசிச்சி ஒரு முடிவுக்கு வாங்க. அது நல்ல முடிவாயிருக்கட்டும்... வர்றேன் மலைச்சாமி...”
அவர் புறப்பட்டுப் போய்விட்ட பின், மூத்த பையன் கலருடன் வந்து சேர்ந்தான்.
<b>ம</b>லைச்சாமி வசந்தமாயிருந்த பழைய நாட்களின் போதையில் ஆழ்ந்தான். டெரிக்காட்டான் காக்கி ஸர்ட் உடலை மென்மையாய் கவ்வ... என்ன கம்பீரமாய் வண்டியில் ஏறுவான்.
வெளிச்சத்தில் நிரம்பிய வீட்டில் குழந்தைகள் சிட்டுகளாக என்ன குதூகலமாக இருந்தனர். மங்களம் அப்போது என்னமாய் இருந்தாள்...
இப்போது—
நல்ல சேலையில்லை. நல்ல சோறு இல்லை. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டமாட்டேன் என்கிறது. ‘வாழ்க்கையின் நல்ல நிலையில் இருக்கிறோம்’ என்கிற அந்த மனநிறைவு சரிந்து... இப்போது அவலமாய்... தாழ்மையாய்... நிம்மதியின்மையாய்... கனத்த சுமையேறிய ஊனப்பட்ட மனசாய்.. பிச்சுப்பிடுங்கும் வறுமையாய்...
இந்த அவலத்திற்கு ஒரு முடிவு வருகிறதா? இந்த மானேஜர், சொன்னபடி நடந்து கொள்வானா?
அவன் நாற்காலியில் அமர்ந்தான். மனசில் அலைபாயும் நினைவுகள். ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றித் தொடரும்<noinclude></noinclude>
e28avc16hh822hb0s8pxkw4dazsfi1x
பக்கம்:விரல் 2003.pdf/165
250
618531
1829759
2025-06-11T03:43:17Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நினைவுகள். நிஜத்தின் கரையைத் தொட்டுத் தொட்டு திரும்பி உள்வாங்கும் நினைவுகள்... பின்னும் ஏதோ ஒரு புதிய எல்லையைத் தொட்டுவிடப் போகிற ஆவேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|164 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>நினைவுகள். நிஜத்தின் கரையைத் தொட்டுத் தொட்டு திரும்பி உள்வாங்கும் நினைவுகள்... பின்னும் ஏதோ ஒரு புதிய எல்லையைத் தொட்டுவிடப் போகிற ஆவேசத்தில் பாய்ந்து வரும் நினைவுகள்...
“என்ன யோசிக்கிறீக...”— மங்களம்தான் கேட்டாள். அவள் முகத்தில் ஒரு நிழல் படிந்திருந்தது. சம்மதமின்மையில் மனசுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள். சம்பவிக்க இருக்கிற உடன்பாடற்ற காரியத்தை தடுக்க முடியாத தர்மசங்கடமும், வருத்தமும் அவள் முகத்தில் தெரிந்தது.
“என்ன செய்யறதா உத்தேசம்?” மீண்டும் கேட்டாள். குரலில் உயிரில்லாமல்... ஒரு திகில்தான் இருந்தது.
“வீட்டுக்கு வர்ர வெளிச்சத்தை வேண்டாம்னு எதுக்குச் சொல்லணும்?” கனவு நிலையில் பேசுகிறவனைப் போல எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.
“அதுக்கா... கருங்காலியாவா மாறுகிறது?”
“கருங்காலி செங்காலிங்கிறதெல்லாம் அர்த்தமில்லாத பினாத்தல். அவனவன் பொழைக்கிறதுக்கு வழியைப் பார்க்கணும். வாய்ச்ச வழியை கச்சுன்னு பிடிச்சிக்கணும்..”
“அதுலே நியாய அநியாயம் பார்த்துதானே செய்யணும்?”
“ஸ்டிரைக் பண்றவங்க ஞாயமாவா போறாங்க? வம்புதானே பண்றாங்க?”
“ஸ்டிரைக்குங்கிறது விளையாட்டா? பொழைப்பை பணயம் வைக்கிற சமாச்சாரமாச்சே. அப்பேர்பட்ட காரியத்தை வம்புக்கு பண்ணமாட்டாங்க, வேற வழியில்லாமத்தான் செய்வாங்க.”{{nop}}<noinclude></noinclude>
ioqin56y4r6zr6cx4xpsxafwgn6gk8b
1829902
1829759
2025-06-11T11:22:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|164 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>நினைவுகள். நிஜத்தின் கரையைத் தொட்டுத் தொட்டு திரும்பி உள்வாங்கும் நினைவுகள்... பின்னும் ஏதோ ஒரு புதிய எல்லையைத் தொட்டுவிடப் போகிற ஆவேசத்தில் பாய்ந்து வரும் நினைவுகள்...
“என்ன யோசிக்கிறீக...”— மங்களம்தான் கேட்டாள். அவள் முகத்தில் ஒரு நிழல் படிந்திருந்தது. சம்மதமின்மையில் மனசுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள். சம்பவிக்க இருக்கிற உடன்பாடற்ற காரியத்தை தடுக்க முடியாத தர்மசங்கடமும், வருத்தமும் அவள் முகத்தில் தெரிந்தது.
“என்ன செய்யறதா உத்தேசம்?” மீண்டும் கேட்டாள். குரலில் உயிரில்லாமல்... ஒரு திகில்தான் இருந்தது.
“வீட்டுக்கு வர்ர வெளிச்சத்தை வேண்டாம்னு எதுக்குச் சொல்லணும்?” கனவு நிலையில் பேசுகிறவனைப் போல எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.
“அதுக்கா... கருங்காலியாவா மாறுகிறது?”
“கருங்காலி செங்காலிங்கிறதெல்லாம் அர்த்தமில்லாத பினாத்தல். அவனவன் பொழைக்கிறதுக்கு வழியைப் பார்க்கணும். வாய்ச்ச வழியை கச்சுன்னு பிடிச்சிக்கணும்..”
“அதுலே நியாய அநியாயம் பார்த்துதானே செய்யணும்?”
“ஸ்டிரைக் பண்றவங்க ஞாயமாவா போறாங்க? வம்புதானே பண்றாங்க?”
“ஸ்டிரைக்குங்கிறது விளையாட்டா? பொழைப்பை பணயம் வைக்கிற சமாச்சாரமாச்சே. அப்பேர்பட்ட காரியத்தை வம்புக்கு பண்ணமாட்டாங்க, வேற வழியில்லாமத்தான் செய்வாங்க.”{{nop}}<noinclude></noinclude>
508ti1bn8db4q1adj67em77dbt67xcd
பக்கம்:விரல் 2003.pdf/166
250
618532
1829764
2025-06-11T03:47:44Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“என்னை அநியாயமா டிஸ்மிஸ் செஞ்சாங்களே, அப்ப இந்த வில்லாதி வில்லன்ங்க... வீரப்பத்திரன் பேரனங்க எங்க போனாங்களாம்...? என்ன செஞ்சாங்களாம்?” “..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 165}}</b>{{rule}}</noinclude>“என்னை அநியாயமா டிஸ்மிஸ் செஞ்சாங்களே, அப்ப இந்த வில்லாதி வில்லன்ங்க... வீரப்பத்திரன் பேரனங்க எங்க
போனாங்களாம்...? என்ன செஞ்சாங்களாம்?”
“நீங்க அவங்களைப் பொருட்படுத்தலே; நம்பலே. அலட்சியம் பண்ணுனீங்க... அவங்களும் உங்களை காப்பாத்த நினைக்கலே...”
“என்ன இது... நீ என்னையே குத்தம் சொல்லிப் பேசிக்கிட்டிருக்கே? நீ எனக்கு பெண்டாட்டியா, இல்லை...”
பொறுமையிழந்து போன ஆத்திரத்தில் வார்த்தைகள் நெருப்பாய் சீறின.
அவள் பெரிய மனுஷித்தனமாக சிரித்தாள். தாய்மை நிறைந்த சிரிப்பு; சீண்டல்களை மவுனமாக உள்வாங்கிக் கொண்டு மென்மையாய் வெடித்த சிரிப்பு.
{{larger|<b>சொ</b>}}ன்னபடி ‘மொபலைஸ்’ பண்ண மேனேஜரால் முடியவில்லை. இருபது பேர்கள் தான் தயாராகியிருந்தனர். அதில் மலைச்சாமிதான் கொஞ்சம் இளவயசு. மீதியெல்லாம் கிழட்டுக்கட்டைகள். மாஜி ராணுவத்தினர், ரிட்டையர்டான டிரைவர்கள்.
மேனேஜர் மிகவும் தைரியம் சொல்லி டிப்போவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தார். அவரிடமிருந்த ஒரே மந்திரச் சொல் ‘பெர்மனன்ட் பண்ண நா உத்தரவாதம்.”
‘பெர்மனன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சக்தி அதிகம்தான். தயக்கத்தை துரத்தியது. அச்சத்தைப் போக்கியது.{{nop}}<noinclude></noinclude>
oheqjav0x7ut2z1xdro1519c8conyg8
1829903
1829764
2025-06-11T11:23:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 165}}</b>{{rule}}</noinclude>“என்னை அநியாயமா டிஸ்மிஸ் செஞ்சாங்களே, அப்ப இந்த வில்லாதி வில்லன்ங்க... வீரப்பத்திரன் பேரனங்க எங்க
போனாங்களாம்...? என்ன செஞ்சாங்களாம்?”
“நீங்க அவங்களைப் பொருட்படுத்தலே; நம்பலே. அலட்சியம் பண்ணுனீங்க... அவங்களும் உங்களை காப்பாத்த நினைக்கலே...”
“என்ன இது... நீ என்னையே குத்தம் சொல்லிப் பேசிக்கிட்டிருக்கே? நீ எனக்கு பெண்டாட்டியா, இல்லை...”
பொறுமையிழந்து போன ஆத்திரத்தில் வார்த்தைகள் நெருப்பாய் சீறின.
அவள் பெரிய மனுஷித்தனமாக சிரித்தாள். தாய்மை நிறைந்த சிரிப்பு; சீண்டல்களை மவுனமாக உள்வாங்கிக் கொண்டு மென்மையாய் வெடித்த சிரிப்பு.
{{larger|<b>சொ</b>}}ன்னபடி ‘மொபலைஸ்’ பண்ண மேனேஜரால் முடியவில்லை. இருபது பேர்கள் தான் தயாராகியிருந்தனர். அதில் மலைச்சாமிதான் கொஞ்சம் இளவயசு. மீதியெல்லாம் கிழட்டுக்கட்டைகள். மாஜி ராணுவத்தினர், ரிட்டையர்டான டிரைவர்கள்.
மேனேஜர் மிகவும் தைரியம் சொல்லி டிப்போவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தார். அவரிடமிருந்த ஒரே மந்திரச் சொல் ‘பெர்மனன்ட் பண்ண நா உத்தரவாதம்.”
‘பெர்மனன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சக்தி அதிகம்தான். தயக்கத்தை துரத்தியது. அச்சத்தைப் போக்கியது.{{nop}}<noinclude></noinclude>
op8qdypibdf0p7twzv8s38tnsqzsu2d
பக்கம்:விரல் 2003.pdf/167
250
618533
1829772
2025-06-11T03:52:06Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டிப்போவுக்கு வர நெருங்கினர். அங்கே வெள்ளைப் பிசாசுகளாக போலீஸ் வேன்கள் நின்றன. காக்கி மரங்களாக இரும்புத் தொப்பிகளின் வரிசை... இடது பக்கத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|166 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>டிப்போவுக்கு வர நெருங்கினர். அங்கே வெள்ளைப் பிசாசுகளாக போலீஸ் வேன்கள் நின்றன. காக்கி மரங்களாக இரும்புத் தொப்பிகளின் வரிசை...
இடது பக்கத்தில் போராடும் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள்... குழந்தைகள்... நிறைய. சில பெண்கள் முறைப்படி கோஷமிட்டனர். மற்றவர்கள் மனசின் அக்கினியை அப்படியே துப்பினர்.
“அடப்பாவிகளா... நாசமாய்ப்... போய்டுவீக...”
“எங்க பொழைப்புல மண்ணள்ளிப் போட வந்த பாவிகளா... நீங்க ஒரு நாள் பேதியிலே ஒரு சேரப் போயிடுவீக...”
“உங்க பொண்டாட்டி புள்ளைக வௌங்காமப் போக...”
“பாவிகளா... உங்க பரம்பரையிலே இடி விழுந்து பொசுங்கிப் போவீக...”
தொழிலாளர் குடும்பப் பெண்களின் ஆவேசச் சொற்கள், அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழுந்த ஜ்வாலைகளாகச் சுட்டன. பதற்றமும் கோபமுமாக அப்பெண்கள் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்துக் காணப்பட்டனர்.
மலைச்சாமிக்கு மனசில் ஒரு கூச்சம். மலத்தை மிதித்து விட்ட அசூயை.
பெண்களை அடுத்து தொழிலாளர்களின் கூட்டம். காக்கி மதில்களுக்கு அப்பால், கொதி நிலையில் கோஷங்கள் உணர்ச்சி முழக்கங்களாக ஒலித்தன. வானத்தில் எதிரொலித்தன.
“சட்ட விரோதமாக கருங்காலிகளைப் பயன்படுத்தாதே..”
“கூட்டுப்பேர உரிமையை அவமதிக்காதே...”{{nop}}<noinclude></noinclude>
fgespmknu6dx57vr6oj62ldqfdh1ipu
1829904
1829772
2025-06-11T11:23:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|166 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>டிப்போவுக்கு வர நெருங்கினர். அங்கே வெள்ளைப் பிசாசுகளாக போலீஸ் வேன்கள் நின்றன. காக்கி மரங்களாக இரும்புத் தொப்பிகளின் வரிசை...
இடது பக்கத்தில் போராடும் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள்... குழந்தைகள்... நிறைய. சில பெண்கள் முறைப்படி கோஷமிட்டனர். மற்றவர்கள் மனசின் அக்கினியை அப்படியே துப்பினர்.
“அடப்பாவிகளா... நாசமாய்ப்... போய்டுவீக...”
“எங்க பொழைப்புல மண்ணள்ளிப் போட வந்த பாவிகளா... நீங்க ஒரு நாள் பேதியிலே ஒரு சேரப் போயிடுவீக...”
“உங்க பொண்டாட்டி புள்ளைக வௌங்காமப் போக...”
“பாவிகளா... உங்க பரம்பரையிலே இடி விழுந்து பொசுங்கிப் போவீக...”
தொழிலாளர் குடும்பப் பெண்களின் ஆவேசச் சொற்கள், அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழுந்த ஜ்வாலைகளாகச் சுட்டன. பதற்றமும் கோபமுமாக அப்பெண்கள் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்துக் காணப்பட்டனர்.
மலைச்சாமிக்கு மனசில் ஒரு கூச்சம். மலத்தை மிதித்து விட்ட அசூயை.
பெண்களை அடுத்து தொழிலாளர்களின் கூட்டம். காக்கி மதில்களுக்கு அப்பால், கொதி நிலையில் கோஷங்கள் உணர்ச்சி முழக்கங்களாக ஒலித்தன. வானத்தில் எதிரொலித்தன.
“சட்ட விரோதமாக கருங்காலிகளைப் பயன்படுத்தாதே..”
“கூட்டுப்பேர உரிமையை அவமதிக்காதே...”{{nop}}<noinclude></noinclude>
oggy79161pma1z55tq3k7ndjfyw6i97
பக்கம்:விரல் 2003.pdf/168
250
618535
1829777
2025-06-11T03:56:03Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அதிகாரிகளின் ஆணவப் போக்கு ஒழிக...” “அரசே, தலையிட்டு தீர்வு காணுக!” தர்மத்தின் குரலாக கோஷங்கள் உயர்ந்து ஒலித்தன... போலீஸ் அதிகாரிகள் அங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 167}}</b>{{rule}}</noinclude>“அதிகாரிகளின் ஆணவப் போக்கு ஒழிக...”
“அரசே, தலையிட்டு தீர்வு காணுக!”
தர்மத்தின் குரலாக கோஷங்கள் உயர்ந்து ஒலித்தன... போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்குமாக உலவினர்.
‘ஏதோ நடக்கப் போகுது’ என்கிற திகிலான எதிர்பார்ப்புகளுடன் திரண்டு நின்ற பொது ஜனக் கூட்டம். வேலைக்குப் போகும் இந்த இருபது பேரை ஏதோ அதிசயப் பிராணிகளைப் போல பார்த்தனர்.
வண்டியில் ஏறினர். மலைச்சாமிக்குத்தான் முதல் வண்டி. ஸ்டீயரிங்கைப் பிடிக்கிறபோது மனசும், கையும் நடுங்கின, அச்சமும், கூச்சமும் மனசைப் பிசைந்தன.
தூரத்தில் ஜீப்பிலிருந்து மேனேஜர் கண்ணசைக்க, மலைச்சாமி சங்கடத்துடன் ஸ்டார்ட் செய்தான்.
பெண்களில் சிலரும், தொழிலாளர்கள் சிலரும் வண்டியின் முன் வரிசையாகக் கைகோர்த்து குறுக்காக நின்றனர். அதில் ஒரு பெண், நிறைமாதக் கர்ப்பிணி. ‘மங்களத்தின் வயதுதானிருக்கும்’ என்று ஏனோ அவன் மனம் யோசித்தது.
ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த உள்ளங்கைகள் புழுங்கின. மனசும்தான். மேனேஜர் மறுபடியும் கண்ணசைக்க... மனசு ஊசலாட வண்டியை நகர்த்தினான்.
போலீசார் விரைந்தனர். குறுக்காக நின்ற மனித வரிசையை அப்புறப்படுத்த முயன்றனர்.
“மறியல் பேராட்டம் வாழ்க.”
“ஒன்றுபடுவோம், போராடுவோம்.”{{nop}}<noinclude></noinclude>
8pn6des1ctlkmrz0yf72vi49l1n7jzw
1829905
1829777
2025-06-11T11:24:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 167}}</b>{{rule}}</noinclude>“அதிகாரிகளின் ஆணவப் போக்கு ஒழிக...”
“அரசே, தலையிட்டு தீர்வு காணுக!”
தர்மத்தின் குரலாக கோஷங்கள் உயர்ந்து ஒலித்தன... போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்குமாக உலவினர்.
‘ஏதோ நடக்கப் போகுது’ என்கிற திகிலான எதிர்பார்ப்புகளுடன் திரண்டு நின்ற பொது ஜனக் கூட்டம். வேலைக்குப் போகும் இந்த இருபது பேரை ஏதோ அதிசயப் பிராணிகளைப் போல பார்த்தனர்.
வண்டியில் ஏறினர். மலைச்சாமிக்குத்தான் முதல் வண்டி. ஸ்டீயரிங்கைப் பிடிக்கிறபோது மனசும், கையும் நடுங்கின, அச்சமும், கூச்சமும் மனசைப் பிசைந்தன.
தூரத்தில் ஜீப்பிலிருந்து மேனேஜர் கண்ணசைக்க, மலைச்சாமி சங்கடத்துடன் ஸ்டார்ட் செய்தான்.
பெண்களில் சிலரும், தொழிலாளர்கள் சிலரும் வண்டியின் முன் வரிசையாகக் கைகோர்த்து குறுக்காக நின்றனர். அதில் ஒரு பெண், நிறைமாதக் கர்ப்பிணி. ‘மங்களத்தின் வயதுதானிருக்கும்’ என்று ஏனோ அவன் மனம் யோசித்தது.
ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த உள்ளங்கைகள் புழுங்கின. மனசும்தான். மேனேஜர் மறுபடியும் கண்ணசைக்க... மனசு ஊசலாட வண்டியை நகர்த்தினான்.
போலீசார் விரைந்தனர். குறுக்காக நின்ற மனித வரிசையை அப்புறப்படுத்த முயன்றனர்.
“மறியல் பேராட்டம் வாழ்க.”
“ஒன்றுபடுவோம், போராடுவோம்.”{{nop}}<noinclude></noinclude>
jhbu2kkf53vrk4kjymsnt4vpienrcbm
பக்கம்:விரல் 2003.pdf/169
250
618536
1829781
2025-06-11T03:59:20Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“போராடுவோம், வெற்றி பெறுவோம்.” “மறியல் போராட்டம் வெல்க.” கோஷங்கள் பூமியை அதிரச் செய்தன. போலீஸ் அதிகாரி முன்னுக்கு ஓடி வந்தார். “வாட் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|168 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>“போராடுவோம், வெற்றி பெறுவோம்.”
“மறியல் போராட்டம் வெல்க.”
கோஷங்கள் பூமியை அதிரச் செய்தன.
போலீஸ் அதிகாரி முன்னுக்கு ஓடி வந்தார்.
“வாட் இஸ் திஸ்?”
குறுக்காக நின்ற வரிசை தைரியமாகக் கூறியது. பிசிரற்ற குரலில் ஒலித்தது. “நாங்கள் மறிக்கிறோம்...”
“ஐஸீ....அப்போ அரஸ்ட் பண்ணுேவாம்...”
“நாங்க தயார்...”
தொழிலாளர்களும், பெண்களும் ஒரே குரலில் உரத்துக் கோஷமிட, மறியல் வீரர்கள் வெள்ளைப் பிசாசில் ஏற்றப்பட்டனர்.
{{larger|<b>ப</b>}}தினைந்து நாட்கள் பறந்தன. பேராட்டம் மென்மேலும் உக்கிரமடைய சிறைக்கூடம் நிரம்ப, மலைச்சாமியின் வீட்டிலும் புழுக்கமும் இறுக்கமும் நிலவ... தொழிலாளிகள் சரித்திரத்தை எழுதிக் கொண்டிருந்தனர்.
பேச்சு வார்த்தையில் தீர்வு காண... தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள, போராட்டம் வாபஸ் பெறப்பட்டு... நாளை தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப இருக்கின்றனர்.
மலைச்சாமி ஆபீசிற்குள் நுழைந்தான். மேனேஜர் இருந்தார்.
“சார்... சார்...”
நிமிர்ந்தார்.
“என்ன மலைச்சாமி?”{{nop}}<noinclude></noinclude>
3vfoqwjtchtw4fp50qkpmxwkmn4enos
1829906
1829781
2025-06-11T11:25:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|168 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>“போராடுவோம், வெற்றி பெறுவோம்.”
“மறியல் போராட்டம் வெல்க.”
கோஷங்கள் பூமியை அதிரச் செய்தன.
போலீஸ் அதிகாரி முன்னுக்கு ஓடி வந்தார்.
“வாட் இஸ் திஸ்?”
குறுக்காக நின்ற வரிசை தைரியமாகக் கூறியது. பிசிரற்ற குரலில் ஒலித்தது. “நாங்கள் மறிக்கிறோம்...”
“ஐஸீ....அப்போ அரஸ்ட் பண்ணுேவாம்...”
“நாங்க தயார்...”
தொழிலாளர்களும், பெண்களும் ஒரே குரலில் உரத்துக் கோஷமிட, மறியல் வீரர்கள் வெள்ளைப் பிசாசில் ஏற்றப்பட்டனர்.
{{larger|<b>ப</b>}}தினைந்து நாட்கள் பறந்தன. பேராட்டம் மென்மேலும் உக்கிரமடைய சிறைக்கூடம் நிரம்ப, மலைச்சாமியின் வீட்டிலும் புழுக்கமும் இறுக்கமும் நிலவ... தொழிலாளிகள் சரித்திரத்தை எழுதிக் கொண்டிருந்தனர்.
பேச்சு வார்த்தையில் தீர்வு காண... தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள, போராட்டம் வாபஸ் பெறப்பட்டு... நாளை தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப இருக்கின்றனர்.
மலைச்சாமி ஆபீசிற்குள் நுழைந்தான். மேனேஜர் இருந்தார்.
“சார்... சார்...”
நிமிர்ந்தார்.
“என்ன மலைச்சாமி?”{{nop}}<noinclude></noinclude>
al5ukv37stp87v5kam75osp3yhdy5ci
பக்கம்:விரல் 2003.pdf/170
250
618537
1829783
2025-06-11T04:04:01Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நாளைக்கு வேலைக்கு வரலாமா சார்?” “அதெப்படி முடியும்? ஸ்டிரைக் முடிஞ்சு போச்சே.. ஒர்க்கர்ஸ் வேலைக்குத் திரும்பப் போறாங்களே..” “என்ன சார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 169}}</b>{{rule}}</noinclude>“நாளைக்கு வேலைக்கு வரலாமா சார்?”
“அதெப்படி முடியும்? ஸ்டிரைக் முடிஞ்சு போச்சே.. ஒர்க்கர்ஸ் வேலைக்குத் திரும்பப் போறாங்களே..”
“என்ன சார் இப்படி சொல்றீக? பெர்மனன்ட் பண்றேன்னு சொன்னீக...”
“சொன்னோம். இல்லேங்கலே. ஆனா... இப்ப சர்க்கார் உத்தரவு வேற மாதிரியிருக்கே. நா என்ன செய்றது?”
“என்ன சார், இப்படி அநியாயமா கைவிரிக்கிறீக?”
“நான் சொல்றதை புரிஞ்சுக்கிட மாட்டேங்ககிறீகளே! ஸ்டிரைக்கை ஒடைச்சிடலாம். சில பேரை பழி வாங்கிடலாம்னு நாங்க நெனைச்சோம். சில பேரை டிஸ்மிஸ் பண்ணிட்டு, அந்த இடத்துலே உங்களை அப்பாயிண்ட் மென்ட் செய்ய நெனைச்சிருந்தோம். அதுதான் முடியாம போயிடுச்சே...”
“உங்க பேச்சை நம்பி இருந்த வேலையும் விட்டுட்டேனே சார்...”
“எனக்காகவா விட்டீங்க?”
மலைச்சாமிக்கு நெஞ்சுக்குள் தேள் கொட்டியது போலிருந்தது.
நெஞ்சு ‘கபகபா’ வென்று தகித்தது. மேனேஜரை கூர்ந்து பார்த்தான். பாய்ந்து கடித்துக் குதறிவிட மனம் ஆசைப்பட்டது. மனசுக்குள் குமைந்த கோப மெல்லாம் திரண்டு வார்த்தைகளாகி...
“அடப்பாவி, நீ... உருப்படுவியா...?”
“நாகரீகமா நடந்துக்க படிக்கணும். முதல்லே வெளியே போங்க.”{{nop}}<noinclude>
<b>{{rh|வி.–12||}}</b></noinclude>
0hdyh16jmhlr1gk2u39cpc142tjafqg
1829907
1829783
2025-06-11T11:25:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 169}}</b>{{rule}}</noinclude>“நாளைக்கு வேலைக்கு வரலாமா சார்?”
“அதெப்படி முடியும்? ஸ்டிரைக் முடிஞ்சு போச்சே.. ஒர்க்கர்ஸ் வேலைக்குத் திரும்பப் போறாங்களே..”
“என்ன சார் இப்படி சொல்றீக? பெர்மனன்ட் பண்றேன்னு சொன்னீக...”
“சொன்னோம். இல்லேங்கலே. ஆனா... இப்ப சர்க்கார் உத்தரவு வேற மாதிரியிருக்கே. நா என்ன செய்றது?”
“என்ன சார், இப்படி அநியாயமா கைவிரிக்கிறீக?”
“நான் சொல்றதை புரிஞ்சுக்கிட மாட்டேங்ககிறீகளே! ஸ்டிரைக்கை ஒடைச்சிடலாம். சில பேரை பழி வாங்கிடலாம்னு நாங்க நெனைச்சோம். சில பேரை டிஸ்மிஸ் பண்ணிட்டு, அந்த இடத்துலே உங்களை அப்பாயிண்ட் மென்ட் செய்ய நெனைச்சிருந்தோம். அதுதான் முடியாம போயிடுச்சே...”
“உங்க பேச்சை நம்பி இருந்த வேலையும் விட்டுட்டேனே சார்...”
“எனக்காகவா விட்டீங்க?”
மலைச்சாமிக்கு நெஞ்சுக்குள் தேள் கொட்டியது போலிருந்தது.
நெஞ்சு ‘கபகபா’ வென்று தகித்தது. மேனேஜரை கூர்ந்து பார்த்தான். பாய்ந்து கடித்துக் குதறிவிட மனம் ஆசைப்பட்டது. மனசுக்குள் குமைந்த கோப மெல்லாம் திரண்டு வார்த்தைகளாகி...
“அடப்பாவி, நீ... உருப்படுவியா...?”
“நாகரீகமா நடந்துக்க படிக்கணும். முதல்லே வெளியே போங்க.”{{nop}}<noinclude>
<b>{{rh|வி.–12||}}</b></noinclude>
2nwczpp8cgyc2oxg5c3e0iqr9zawomu
பக்கம்:விரல் 2003.pdf/171
250
618538
1829784
2025-06-11T04:06:45Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவனுக்கு சர்வாங்கமும் கோபத்தில் அதிர்ந்து நடுங்கியது. மேனேஜரின் குரல் செருப்படியாய் செவியில் மோதி, நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது. “ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|170 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>அவனுக்கு சர்வாங்கமும் கோபத்தில் அதிர்ந்து நடுங்கியது. மேனேஜரின் குரல் செருப்படியாய் செவியில் மோதி, நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.
“சார், இது ரொம்ப அநியாயம் சார்... தெய்வத்துக்கே பொறுக்காது சார்...”
“தெய்வத்துக்கிட்டே சம்பளம் வாங்கலே... சர்க்கார் சொல்றபடிதான் நாங்க நடக்க முடியும் வெளியே போங்க... எனக்கு வொர்க் இருக்கு.”
“சார்...”
“நீ...போறீயா.ப்யூனைக் கூப்பிடவா...?” மேனேஜரின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
குப்பையில் வீசப்பட்டட பழஞ்செருப்பாக வீதிக்கு வந்தான் மலைச்சாமி.
{{larger|<b>அ</b>}}தே வீடு அதே இருட்டு. மூலைமுடுக் கெல்லாம் பதுங்கி இருக்கும் வறுமை இருட்டு. அதே மங்களம்... அதே சாப்பாடு...
“சாப்பிடுங்க...” வேதனையோடு சொன்னாள் மங்களம்.
சாப்பிட மனமில்லாமல் சோற்றைக் கிளறிக் கொண்டிருந்தான். குழம்பில் வெந்து கருகிக் கிடந்த கருவேப்பிலையை பிரக்ஞையற்ற வெறுமையுடன் எடுத்துக் கீழே போட்டான்.
<b>{{rh|||போக்குவரத்து தொழிலாளி, 1984}}</b>{{nop}}<noinclude></noinclude>
cldfrjti789hdhr192snqp6pn04pres
1829908
1829784
2025-06-11T11:26:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|170 ❖ கறிவேப்பிலை||}}</b>{{rule}}</noinclude>அவனுக்கு சர்வாங்கமும் கோபத்தில் அதிர்ந்து நடுங்கியது. மேனேஜரின் குரல் செருப்படியாய் செவியில் மோதி, நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.
“சார், இது ரொம்ப அநியாயம் சார்... தெய்வத்துக்கே பொறுக்காது சார்...”
“தெய்வத்துக்கிட்டே சம்பளம் வாங்கலே... சர்க்கார் சொல்றபடிதான் நாங்க நடக்க முடியும் வெளியே போங்க... எனக்கு வொர்க் இருக்கு.”
“சார்...”
“நீ...போறீயா.ப்யூனைக் கூப்பிடவா...?” மேனேஜரின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
குப்பையில் வீசப்பட்டட பழஞ்செருப்பாக வீதிக்கு வந்தான் மலைச்சாமி.
{{larger|<b>அ</b>}}தே வீடு அதே இருட்டு. மூலைமுடுக் கெல்லாம் பதுங்கி இருக்கும் வறுமை இருட்டு. அதே மங்களம்... அதே சாப்பாடு...
“சாப்பிடுங்க...” வேதனையோடு சொன்னாள் மங்களம்.
சாப்பிட மனமில்லாமல் சோற்றைக் கிளறிக் கொண்டிருந்தான். குழம்பில் வெந்து கருகிக் கிடந்த கருவேப்பிலையை பிரக்ஞையற்ற வெறுமையுடன் எடுத்துக் கீழே போட்டான்.
<b>{{rh|||போக்குவரத்து தொழிலாளி, 1984}}</b>{{nop}}<noinclude></noinclude>
0zbhjp8a803vaf7slxk5f9ec6rwzmpu
பக்கம்:விரல் 2003.pdf/172
250
618539
1829786
2025-06-11T04:11:02Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{c|{{Box|{{larger|<b> 13 </b>}}}}}} {{dhr|3em}} {{x-larger|<b>{{rh||ஊர்ச்சோறு|}}</b>}}{{rule}} {{dhr|2em}} {{larger|<b>“ய</b>}}ம்மோ...வ், சோ...று போடுங்கம்மா... ஆ...வுடைச்சி வந்திருக்கேன்...” வாசல்படிக்குக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 13 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||ஊர்ச்சோறு|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
{{larger|<b>“ய</b>}}ம்மோ...வ், சோ...று போடுங்கம்மா... ஆ...வுடைச்சி வந்திருக்கேன்...”
வாசல்படிக்குக் கீழே ஓரமாக நின்னு ராகம் போட்டுச் சத்தம் கொடுத்தாள். இடுப்பில் எவர் சில்வர் குத்துச் சட்டி அதில் கலர் கலராய் சோறு. பழுப்பும், மஞ்சளும், வெள்ளையுமாய் பல வீட்டுச் சோறு.
“என்ன... ஆவடைச்சி, இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டே போலிருக்கே.”
உள்ளிருந்து வந்த குரலைத் தொடர்ந்து வலது கை நிறைய சோற்றுடன் வீட்டுக்காரி.
“ஆமம்மா... மூத்தபய சாப்டுட்டு காட்டு வேலைக்குப் போகணும்னு பறக்கான்லே? கால்லே கொதி வெந்நியை ஊத்திக்கிட்டு நிப்பான்.”
“காட்டு வேலைக்குத்தான் போறானா?”
“ஆமம்மா...”
“ராக்கப்பன் வேலையை கத்துக்கிடலியா? அவனுக்கும் வயசாகுதுலே? அவனுக்குப் பின்னாலே ஒம்மவந்தானே குடிவேலை செய்யணும்?”{{nop}}<noinclude></noinclude>
tv9u8xg3d8rr6suv5k9udymz7lb1hva
1829910
1829786
2025-06-11T11:27:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Box|{{larger|<b> 13 </b>}}}}}}
{{dhr|3em}}
{{x-larger|<b>{{rh||ஊர்ச்சோறு|}}</b>}}{{rule}}
{{dhr|2em}}
{{larger|<b>“ய</b>}}ம்மோ...வ், சோ...று போடுங்கம்மா... ஆ...வுடைச்சி வந்திருக்கேன்...”
வாசல்படிக்குக் கீழே ஓரமாக நின்னு ராகம் போட்டுச் சத்தம் கொடுத்தாள். இடுப்பில் எவர் சில்வர் குத்துச் சட்டி அதில் கலர் கலராய் சோறு. பழுப்பும், மஞ்சளும், வெள்ளையுமாய் பல வீட்டுச் சோறு.
“என்ன... ஆவடைச்சி, இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டே போலிருக்கே.”
உள்ளிருந்து வந்த குரலைத் தொடர்ந்து வலது கை நிறைய சோற்றுடன் வீட்டுக்காரி.
“ஆமம்மா... மூத்தபய சாப்டுட்டு காட்டு வேலைக்குப் போகணும்னு பறக்கான்லே? கால்லே கொதி வெந்நியை ஊத்திக்கிட்டு நிப்பான்.”
“காட்டு வேலைக்குத்தான் போறானா?”
“ஆமம்மா...”
“ராக்கப்பன் வேலையை கத்துக்கிடலியா? அவனுக்கும் வயசாகுதுலே? அவனுக்குப் பின்னாலே ஒம்மவந்தானே குடிவேலை செய்யணும்?”{{nop}}<noinclude></noinclude>
o0fl25xyoglb43lgoqvrgdg3jvsp4es
பக்கம்:விரல் 2003.pdf/173
250
618540
1829787
2025-06-11T04:14:49Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நானும் அந்த மனுசனும் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டோம்மா. கேக்குற வழியில்லே. மாட்டேன்னு பிடிசாதனையா நிக்கான்.” “ஏனாம்?” “இது... ஊருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|172 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>“நானும் அந்த மனுசனும் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டோம்மா. கேக்குற வழியில்லே. மாட்டேன்னு பிடிசாதனையா நிக்கான்.”
“ஏனாம்?”
“இது... ஊருக்கு அடிமைப்பட்ட வேலையாம். வீடு வீடா பிச்சைச் சோறு எடுத்துப் பொழைக்கிற பொழைப்பு அவனுக்குப் பிடிக்கலையாம்.”
“ஊர்ச்சோறு அவனுக்குப் பிச்சைச் சோறா?”
“அப்படித்தான் சொல்லுதாம்மா... விலாவுலே வெடிச்ச பய. தாய் தகப்பன்மார்க. நீங்க, உங்க சோத்தை பிச்சைச் சோறுன்னு சொன்னா... அவன் உருப்படுவானாம்மா? ஊரை மதிக்காத அம்பட்டையன், சீப்புக்குப் படியாத ரோமந்தானம்மா? சிலுப்பிக்கிட்டிருக்கிற ரோமம் கத்தரிப்பான் வாய்லே கடிபடத்தானே செய்யும்?”
“கூரை நிழல்லே உக்காந்து ஊருக்கு முடி வெட்டுறதை விட, வாட்டியெடுக்கிற காட்டு வெயில்லே கெடந்து சீரழியுறது....உசத்தியாக்கும்? என்னமோ... அந்தச் சாமிதா ஓம் மவனுக்கு நல்ல புத்தியை குடுக்கணும்...”
“என்னத்தை நல்ல புத்தி வரப்போகுது...! நா வாரேம்மா... இன்னும் பத்துவீடுக கெடக்கு. சோறு எடுக்கணும்.”
பெருமூச்சோடு நகர்கிற ஆவுடைச்சியை அனுதாபத்தோடு பார்க்கிறாள் வீட்டுக்காரி.
ஆலமரத்தடியில் முடிவெட்டிக் கொண்டிருந்தான், ராக்கப்பன். குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிற அவன் கையில் கத்தரிக்கோல் ஒரு பரபரப்போடு இயங்கியது. பசியெடுத்த மைனாவைப்போல ‘கர்ரீச்... கர்ரீச்... கர்ரீச்’சென்று பதற்றமாகக் கூவியது.{{nop}}<noinclude></noinclude>
jabdtlv13s0zihgkzw3o91x7cwawikj
1829911
1829787
2025-06-11T11:28:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|172 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>“நானும் அந்த மனுசனும் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டோம்மா. கேக்குற வழியில்லே. மாட்டேன்னு பிடிசாதனையா நிக்கான்.”
“ஏனாம்?”
“இது... ஊருக்கு அடிமைப்பட்ட வேலையாம். வீடு வீடா பிச்சைச் சோறு எடுத்துப் பொழைக்கிற பொழைப்பு அவனுக்குப் பிடிக்கலையாம்.”
“ஊர்ச்சோறு அவனுக்குப் பிச்சைச் சோறா?”
“அப்படித்தான் சொல்லுதாம்மா... விலாவுலே வெடிச்ச பய. தாய் தகப்பன்மார்க, நீங்க. உங்க சோத்தை பிச்சைச் சோறுன்னு சொன்னா... அவன் உருப்படுவானாம்மா? ஊரை மதிக்காத அம்பட்டையன், சீப்புக்குப் படியாத ரோமந்தானம்மா? சிலுப்பிக்கிட்டிருக்கிற ரோமம் கத்தரிப்பான் வாய்லே கடிபடத்தானே செய்யும்?”
“கூரை நிழல்லே உக்காந்து ஊருக்கு முடி வெட்டுறதை விட, வாட்டியெடுக்கிற காட்டு வெயில்லே கெடந்து சீரழியுறது....உசத்தியாக்கும்? என்னமோ... அந்தச் சாமிதா ஓம் மவனுக்கு நல்ல புத்தியை குடுக்கணும்...”
“என்னத்தை நல்ல புத்தி வரப்போகுது...! நா வாரேம்மா... இன்னும் பத்துவீடுக கெடக்கு. சோறு எடுக்கணும்.”
பெருமூச்சோடு நகர்கிற ஆவுடைச்சியை அனுதாபத்தோடு பார்க்கிறாள் வீட்டுக்காரி.
ஆலமரத்தடியில் முடிவெட்டிக் கொண்டிருந்தான், ராக்கப்பன். குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிற அவன் கையில் கத்தரிக்கோல் ஒரு பரபரப்போடு இயங்கியது. பசியெடுத்த மைனாவைப்போல ‘கர்ரீச்... கர்ரீச்... கர்ரீச்’சென்று பதற்றமாகக் கூவியது.{{nop}}<noinclude></noinclude>
fz4aq9jt9ilgpx7noitlx7xge2gxurf
பக்கம்:விரல் 2003.pdf/174
250
618541
1829790
2025-06-11T04:17:57Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவன் நிழலில் ஒரு சிறுவன், கழுத்தும் தலையும் சாய்ந்து கொண்டே போயிற்று. அழுது சிணுங்கி அடங்கிய விம்மல். “நேர... இரும்மையா” என்று எரிச்சலோட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 173}}</b>{{rule}}</noinclude>அவன் நிழலில் ஒரு சிறுவன், கழுத்தும் தலையும் சாய்ந்து கொண்டே போயிற்று. அழுது சிணுங்கி அடங்கிய விம்மல். “நேர... இரும்மையா” என்று எரிச்சலோடு நிமிர்த்து வைத்தான். இடது கையில் இரும்புச் சீப்பு, ‘வருட், வருட்’டென்று இழுத்தான். சீப்புக்குள் படியாமல் சிலுப்புகிற ரோமத்தை யெல்லாம் ‘கர்ரீச், கர்ரீச்’ சாக்கினான். சீப்பும் கத்தரியும் அவன் கைகளில் முளைத்த விரல்களைப் போல ஒன்றிப் போயிருந்தன.
ராக்கப்பனுக்கு இந்த நாலைந்து நாளாய் ஓர் ஆசை. சிறுபிள்ளைத்தனமான சபலம். ஒரே மாதிரியான கஞ்சியை குடித்துக் குடித்துச் சளைத்துப்போன ஏழ்மையின் நோய், இன்றைக்கு இந்த ஆசை உச்சத்தில் போய் ஏறிக்கொண்டது.
இட்லிக்கடையில் சட்னியும் சாம்பாருமாய் சுடச்சுட நாலு இட்லியாச்சும் திங்கணும் என்று நாக்கு அலைபாய்ந்து வந்தது. முறுகலாய் தாளித்த சட்னியில் கிடக்கும் கடுகு வாசனை, அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
எட்டு மணிக்கு மேலாகி விட்டால் இட்லி விற்றுத் தீர்ந்து போகுமே என்கிற ஏக்கம். அவனுக்கு அந்தப் பரபரப்பு. சட்னியின் தாளித்த வாசம் மனசைச் சுண்டியிழுக்கிறது. அடிமனசின் நரம்புகளெல்லாம் அதிர்கிறது. இட்லியின் மிருதுச் சூட்டை நுனிவிரல் உணர்கிற பிரமை.
இறக்கை கட்டிப் பறக்கிற மனசு. மனசுக்கு முந்திக் கொண்டு ‘கீச், கீச்’ சென்று பறக்கிற கத்தரி.
தக்கென்று வந்து நிற்கிற ஒரு நிழல். ராக்கப்பன் கழுத்தைத் திருப்பி நிமிர்ந்தான். அவனுக்குள் பரவுகிற வெக்கை. பற்றிக்கொண்டு வருகிற எரிச்சல்.
முனியசாமிதான் வந்து நிற்கிறான். மூத்தபயல். கைலியை மடித்துக் கட்டியிருந்தான். கையில் சோற்றுத் தூக்குச்சட்டி. தலையில் வட்டக்கட்டாகத் துண்டு. தோளுக்கு மேல்<noinclude></noinclude>
fm0ti5qmergwv78ru43xmhcvxbhiafi
1829913
1829790
2025-06-11T11:29:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 173}}</b>{{rule}}</noinclude>அவன் நிழலில் ஒரு சிறுவன், கழுத்தும் தலையும் சாய்ந்து கொண்டே போயிற்று. அழுது சிணுங்கி அடங்கிய விம்மல். “நேர... இரும்மையா” என்று எரிச்சலோடு நிமிர்த்து வைத்தான். இடது கையில் இரும்புச் சீப்பு, ‘வருட், வருட்’டென்று இழுத்தான். சீப்புக்குள் படியாமல் சிலுப்புகிற ரோமத்தை யெல்லாம் ‘கர்ரீச், கர்ரீச்’ சாக்கினான். சீப்பும் கத்தரியும் அவன் கைகளில் முளைத்த விரல்களைப் போல ஒன்றிப் போயிருந்தன.
ராக்கப்பனுக்கு இந்த நாலைந்து நாளாய் ஓர் ஆசை. சிறுபிள்ளைத்தனமான சபலம். ஒரே மாதிரியான கஞ்சியை குடித்துக் குடித்துச் சளைத்துப்போன ஏழ்மையின் நோய், இன்றைக்கு இந்த ஆசை உச்சத்தில் போய் ஏறிக்கொண்டது.
இட்லிக்கடையில் சட்னியும் சாம்பாருமாய் சுடச்சுட நாலு இட்லியாச்சும் திங்கணும் என்று நாக்கு அலைபாய்ந்து வந்தது. முறுகலாய் தாளித்த சட்னியில் கிடக்கும் கடுகு வாசனை, அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
எட்டு மணிக்கு மேலாகி விட்டால் இட்லி விற்றுத் தீர்ந்து போகுமே என்கிற ஏக்கம். அவனுக்கு அந்தப் பரபரப்பு. சட்னியின் தாளித்த வாசம் மனசைச் சுண்டியிழுக்கிறது. அடிமனசின் நரம்புகளெல்லாம் அதிர்கிறது. இட்லியின் மிருதுச் சூட்டை நுனிவிரல் உணர்கிற பிரமை.
இறக்கை கட்டிப் பறக்கிற மனசு. மனசுக்கு முந்திக் கொண்டு ‘கீச், கீச்’ சென்று பறக்கிற கத்தரி.
தக்கென்று வந்து நிற்கிற ஒரு நிழல். ராக்கப்பன் கழுத்தைத் திருப்பி நிமிர்ந்தான். அவனுக்குள் பரவுகிற வெக்கை. பற்றிக்கொண்டு வருகிற எரிச்சல்.
முனியசாமிதான் வந்து நிற்கிறான். மூத்தபயல். கைலியை மடித்துக் கட்டியிருந்தான். கையில் சோற்றுத் தூக்குச்சட்டி. தலையில் வட்டக்கட்டாகத் துண்டு. தோளுக்கு மேல்<noinclude></noinclude>
m64x58l76ofkymrywv5kjq8ucght8dv
பக்கம்:விரல் 2003.pdf/175
250
618542
1829791
2025-06-11T04:21:09Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளர்ந்த பயல். கை மீறிப் போனவன். தனது நிழலாக இருக்க மறுக்கிறவன். ரத்த நிழல்தான். புத்தி நிழலில்லை. மனசின் வேக்காடு வார்த்தையின் கடுப்பில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|174 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>வளர்ந்த பயல். கை மீறிப் போனவன். தனது நிழலாக இருக்க மறுக்கிறவன். ரத்த நிழல்தான். புத்தி நிழலில்லை.
மனசின் வேக்காடு வார்த்தையின் கடுப்பில்.
“என்னலே? எங்கே கெளம்பிட்டே?”
“விறகு வெட்டப்போறேன்.”
“முடி வெட்டுறது ஒனக்குக் கேவலமாப் போச்சோ? வெறகு வெட்டுறது பெருமையோ? கிரீடமா வைச்சு விடுவாக?”
பயத்தின் மவுனத்தில் முனியசாமி. தரையைப் பார்க்கிறான். எங்கோ பார்க்கிறான். அப்பனின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் அலை பாய்கிற பார்வை.
“எனக்குப் பிடிக்கலே.” முணுமுணுப்பாக மகன்.
“ஏம்லே?”
“உங்க காலம் வேற. இப்பக் காலம் வேற.”
“காலம் என்னடா... காலம்? அடைஞ்ச பொழுது விடியுது. நாளும் பொழுதும் நகருது. இதுலே எதுடா மாறிருச்சு? அப்பன் மாமனாயிருவானா? ஆத்தா அத்தையாயிருவாளா? இல்லே... நீங்கதான் தலையை தரையிலே ஊனி நடந்துருவீகளா?”
கனன்று சீறுகிற ராக்கப்பனின் கண்களை மோதுகிற அந்த இளவட்டப் பார்வை. அந்த இளங்கண்களின் ஒளித்தெறிப்பு. அதில் விம்மி விடைத்து ஒளிர்கிற மறுப்புக்கள். சத்தமாகிவிடாத மறுப்புகள். மவுனக் கவசத்துக்குள் மறைந்து நிற்கிற மறுப்புகள்.
“இங்கே எதுக்குலே இப்ப வந்தே?”
“நாகர்கோவிலுக்குப் பக்கத்துலே ஆரல்வாய் மொழியிலே அணைக்கட்டு வேலை நடக்கு. நம்மூர்லேயிருந்து<noinclude></noinclude>
4ydpp1sgsixnwpmxicn4vjpf9yt9p4x
1829914
1829791
2025-06-11T11:30:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|174 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>வளர்ந்த பயல். கை மீறிப் போனவன். தனது நிழலாக இருக்க மறுக்கிறவன். ரத்த நிழல்தான். புத்தி நிழலில்லை.
மனசின் வேக்காடு வார்த்தையின் கடுப்பில்.
“என்னலே? எங்கே கெளம்பிட்டே?”
“விறகு வெட்டப்போறேன்.”
“முடி வெட்டுறது ஒனக்குக் கேவலமாப் போச்சோ? வெறகு வெட்டுறது பெருமையோ? கிரீடமா வைச்சு விடுவாக?”
பயத்தின் மவுனத்தில் முனியசாமி. தரையைப் பார்க்கிறான். எங்கோ பார்க்கிறான். அப்பனின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் அலை பாய்கிற பார்வை.
“எனக்குப் பிடிக்கலே.” முணுமுணுப்பாக மகன்.
“ஏம்லே?”
“உங்க காலம் வேற. இப்பக் காலம் வேற.”
“காலம் என்னடா... காலம்? அடைஞ்ச பொழுது விடியுது. நாளும் பொழுதும் நகருது. இதுலே எதுடா மாறிருச்சு? அப்பன் மாமனாயிருவானா? ஆத்தா அத்தையாயிருவாளா? இல்லே... நீங்கதான் தலையை தரையிலே ஊனி நடந்துருவீகளா?”
கனன்று சீறுகிற ராக்கப்பனின் கண்களை மோதுகிற அந்த இளவட்டப் பார்வை. அந்த இளங்கண்களின் ஒளித்தெறிப்பு. அதில் விம்மி விடைத்து ஒளிர்கிற மறுப்புக்கள். சத்தமாகிவிடாத மறுப்புகள். மவுனக் கவசத்துக்குள் மறைந்து நிற்கிற மறுப்புகள்.
“இங்கே எதுக்குலே இப்ப வந்தே?”
“நாகர்கோவிலுக்குப் பக்கத்துலே ஆரல்வாய் மொழியிலே அணைக்கட்டு வேலை நடக்கு. நம்மூர்லேயிருந்து<noinclude></noinclude>
ref01vohlu5nkebb4pi2308p0wvi60t
பக்கம்:விரல் 2003.pdf/176
250
618543
1829794
2025-06-11T04:31:31Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெறைய பேரு வேலைக்குப் போறாக. என்னையும் கூப்புடுதாங்க. நாப்பது ரூவா சம்பளமாம்.” “அதெல்லாம்... வேண்டாம். எங்கேயும் போய்ச் சீரழிய வேண்டாம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 175}}</b>{{rule}}</noinclude>நெறைய பேரு வேலைக்குப் போறாக. என்னையும் கூப்புடுதாங்க. நாப்பது ரூவா சம்பளமாம்.”
“அதெல்லாம்... வேண்டாம். எங்கேயும் போய்ச் சீரழிய வேண்டாம். இங்கேயிருந்து எந்தொழிலைக் கத்துக்க. ஊருக்குப் புள்ளையாயிருந்தீன்னா... ஒரு கொறையுமில்லாமப் பாத்துக்குவாக.”
“இந்தத் தொழிலையா...? இந்த ஊர்லேயா?”
“ஆமா... இந்தக் ‘குடிவேலை’ யிலேதா உங்கப்பன் காலம் போயிருக்கு. உங்க தாத்தன் காலம் போயிருக்கு. தாத்தனுக்குத் தாத்தனெல்லாம் இந்த ஊர்லேதான் இருந்துருக்காக? என்ன கொறைச்சல்? வீடு குடுத்துருக்காக. கல்யாணம் காட்சியை பாத்துக்கிடுவாக. நல்லது பொல்லதுன்னாலும் கவனிச்சுக்கிடுவாக. அவுக வீட்டுப் புள்ளையா நம்மளை மதிப்பாக. அவுக சாப்புடுறதை நமக்குப் போடுவாக.”
“அந்தக் காலமெல்லாம்... போயிருச்சு.”
“என்னடா சொல்லுதே?”
“இப்ப இருக்கற ஊரு... பழைய ஊருல்லே.”
மறுத்து மறுத்து எதிர்வாதம் செய்கிற சின்னப் பயல், நேற்று முளைத்த சிறுகீரை. எல்லாக் காலத்தையும் அளந்து முடிச்சிட்ட அறிவாளி மாதிரி...
ராக்கப்பனுக்குள் சண்டாளமாய் வந்தது.
“பூராவும் தெரிஞ்சிட்டீயோ... தேவடியா மவனே? மப்பேறிப் போன ராஸ்கல், போடா... அங்குட்டு. மூஞ்சியிலே முழிக்காதே... போடா... நாயி.”
ராக்கப்பனின் ரத்தச்சூடும் சத்தமும் சட்டென்று அதிகரிக்க... கண்களில் கனல். கோபத்தின் அழுத்தத்தில் மட்டியை கடித்தான். நாசித்துளை விடைத்தது.{{nop}}<noinclude></noinclude>
5jql33d8o8te5xb9e2pbhy9u5rmw6yh
1829916
1829794
2025-06-11T11:30:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 175}}</b>{{rule}}</noinclude>நெறைய பேரு வேலைக்குப் போறாக. என்னையும் கூப்புடுதாங்க. நாப்பது ரூவா சம்பளமாம்.”
“அதெல்லாம்... வேண்டாம். எங்கேயும் போய்ச் சீரழிய வேண்டாம். இங்கேயிருந்து எந்தொழிலைக் கத்துக்க. ஊருக்குப் புள்ளையாயிருந்தீன்னா... ஒரு கொறையுமில்லாமப் பாத்துக்குவாக.”
“இந்தத் தொழிலையா...? இந்த ஊர்லேயா?”
“ஆமா... இந்தக் ‘குடிவேலை’ யிலேதா உங்கப்பன் காலம் போயிருக்கு. உங்க தாத்தன் காலம் போயிருக்கு. தாத்தனுக்குத் தாத்தனெல்லாம் இந்த ஊர்லேதான் இருந்துருக்காக? என்ன கொறைச்சல்? வீடு குடுத்துருக்காக. கல்யாணம் காட்சியை பாத்துக்கிடுவாக. நல்லது பொல்லதுன்னாலும் கவனிச்சுக்கிடுவாக. அவுக வீட்டுப் புள்ளையா நம்மளை மதிப்பாக. அவுக சாப்புடுறதை நமக்குப் போடுவாக.”
“அந்தக் காலமெல்லாம்... போயிருச்சு.”
“என்னடா சொல்லுதே?”
“இப்ப இருக்கற ஊரு... பழைய ஊருல்லே.”
மறுத்து மறுத்து எதிர்வாதம் செய்கிற சின்னப் பயல், நேற்று முளைத்த சிறுகீரை. எல்லாக் காலத்தையும் அளந்து முடிச்சிட்ட அறிவாளி மாதிரி...
ராக்கப்பனுக்குள் சண்டாளமாய் வந்தது.
“பூராவும் தெரிஞ்சிட்டீயோ... தேவடியா மவனே? மப்பேறிப் போன ராஸ்கல், போடா... அங்குட்டு. மூஞ்சியிலே முழிக்காதே... போடா... நாயி.”
ராக்கப்பனின் ரத்தச்சூடும் சத்தமும் சட்டென்று அதிகரிக்க... கண்களில் கனல். கோபத்தின் அழுத்தத்தில் மட்டியை கடித்தான். நாசித்துளை விடைத்தது.{{nop}}<noinclude></noinclude>
1jxzukebeh423vcs78r7eusj4j49i8b
பக்கம்:விரல் 2003.pdf/177
250
618544
1829795
2025-06-11T04:34:45Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தழைந்து தழைந்து நிமிர்கிற மகனின் பார்வை. கண்ணீர் மல்குகிற பார்வையில் மறுப்புச் சத்தங்கள். எது எதுவோ சொல்ல வேட்கைப்படுகிற உதடுகள். வெறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|176 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>தழைந்து தழைந்து நிமிர்கிற மகனின் பார்வை. கண்ணீர் மல்குகிற பார்வையில் மறுப்புச் சத்தங்கள். எது எதுவோ சொல்ல வேட்கைப்படுகிற உதடுகள். வெறுமனே. முணுமுணுப்பில் நகர்ந்து விட்டான்.
அடங்க மறுத்துப் பீறிடுகிற ஆத்திரம் ராக்கப்பனுக்குள்.
“வந்து பொறந்துருக்கான் பாரு... வவுத்துலே மூத்த பிள்ளையா, மயிர்கணக்கா, அப்பன் காலடி வாழையா அனுசரிச்சு வளருவான்னு ஆசைப்பட்டா... இவன் என்னடான்னா... தலைமுறை தத்துவமாயிருந்து வர்ற வழமுறையை அறுக்குற பயலா வந்து வாய்ச்சிருக்கான். எடுபட்ட பய. தலைக் கொழுப்பு ஏறித் திரியுதான்...”
இன்னும் நீளம் நீளமாகத் தெறிக்கிற மனப் பொறிகள். உள் கொதிப்பை உளறிக் கழித்தான். வேலை வேலையாகவுமிருந்தது.
சிறுவனுக்கு முடிவெட்டி முடித்தான். கத்தியை எடுத்து நிமிர்த்தி சுற்று வழிப்பும் முடித்து, முதுகில் ஒட்டியிருந்த ரோமக் கற்றைகளை தட்டி உதறினான்.
வேலை முடிந்த நிறைவில்... மனசுக்குள் பழைய இழை. இட்லி சாப்பிடப் போகிற ஆசை. தாளித்ததில் பொறிந்த கடுகுவாசம். கருகிச் சுருண்ட கருவேப்பிலை மணம்.
வேட்டியிலும் பனியனிலும் ஒட்டியிருந்த ரோமத்துகள்களை அடித்து உதறிக் கொண்டு எழுந்தான். முழங்கால் மூட்டுக்களின் நெறுநெறுப்பு, பொழுதுக் காலை பார்த்தான். மணி எட்டை நெருங்கும்.
இட்லிக் கடையில் இலை போட்டுச் சாப்பிடுகிற சுகம். இட்லியைப் பிய்த்துப் பிய்த்து சட்னியில் குழைத்து.. அடடா!
அந்நேரம் பார்த்தா... நாட்டாண்மை வந்து மறிக்க வேண்டும்? இட்லி சாப்பிடணும் என்று அவரிடம் போய்ச் சொல்லவா முடியும்? “ஏண்டா, அம்பட்டைப் பயலுக்கு<noinclude></noinclude>
361yb6hm1vnp3i78zfqjn7o1eu07h4q
1829918
1829795
2025-06-11T11:32:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|176 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>தழைந்து தழைந்து நிமிர்கிற மகனின் பார்வை. கண்ணீர் மல்குகிற பார்வையில் மறுப்புச் சத்தங்கள். எது எதுவோ சொல்ல வேட்கைப்படுகிற உதடுகள். வெறுமனே. முணுமுணுப்பில் நகர்ந்து விட்டான்.
அடங்க மறுத்துப் பீறிடுகிற ஆத்திரம் ராக்கப்பனுக்குள்.
“வந்து பொறந்துருக்கான் பாரு... வவுத்துலே மூத்த பிள்ளையா, மயிர்கணக்கா, அப்பன் காலடி வாழையா அனுசரிச்சு வளருவான்னு ஆசைப்பட்டா... இவன் என்னடான்னா... தலைமுறை தத்துவமாயிருந்து வர்ற வழமுறையை அறுக்குற பயலா வந்து வாய்ச்சிருக்கான். எடுபட்ட பய. தலைக் கொழுப்பு ஏறித் திரியுதான்...”
இன்னும் நீளம் நீளமாகத் தெறிக்கிற மனப் பொறிகள். உள் கொதிப்பை உளறிக் கழித்தான். வேலை வேலையாகவுமிருந்தது.
சிறுவனுக்கு முடிவெட்டி முடித்தான். கத்தியை எடுத்து நிமிர்த்தி சுற்று வழிப்பும் முடித்து, முதுகில் ஒட்டியிருந்த ரோமக் கற்றைகளை தட்டி உதறினான்.
வேலை முடிந்த நிறைவில்... மனசுக்குள் பழைய இழை. இட்லி சாப்பிடப் போகிற ஆசை. தாளித்ததில் பொறிந்த கடுகுவாசம். கருகிச் சுருண்ட கருவேப்பிலை மணம்.
வேட்டியிலும் பனியனிலும் ஒட்டியிருந்த ரோமத்துகள்களை அடித்து உதறிக் கொண்டு எழுந்தான். முழங்கால் மூட்டுக்களின் நெறுநெறுப்பு, பொழுதுக் காலை பார்த்தான். மணி எட்டை நெருங்கும்.
இட்லிக் கடையில் இலை போட்டுச் சாப்பிடுகிற சுகம். இட்லியைப் பிய்த்துப் பிய்த்து சட்னியில் குழைத்து.. அடடா!
அந்நேரம் பார்த்தா... நாட்டாண்மை வந்து மறிக்க வேண்டும்? இட்லி சாப்பிடணும் என்று அவரிடம் போய்ச் சொல்லவா முடியும்? “ஏண்டா, அம்பட்டைப் பயலுக்கு<noinclude></noinclude>
bjdt0pzvx48i8fmfbbw4rufa0qfxciw
பக்கம்:விரல் 2003.pdf/178
250
618545
1829804
2025-06-11T05:00:55Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்நேரம் இட்லி கேக்குதோ?" என்று நாலு வசவு நாறவசவாக வைய்யவா? “என்ன மோலாளி...” “முடிவெட்டணும்பா.” இவனுக்குள் பூரான் ஊர்கிற உணர்வு. ஈர்க்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 177}}</b>{{rule}}</noinclude>இந்நேரம் இட்லி கேக்குதோ?" என்று நாலு வசவு நாறவசவாக வைய்யவா?
“என்ன மோலாளி...”
“முடிவெட்டணும்பா.”
இவனுக்குள் பூரான் ஊர்கிற உணர்வு. ஈர்க்கிற இட்லிச் சபலம். வழி தேடித் தவிக்கிற கூண்டெலியின் யத்தனிப்பு.
“வீட்லே ஒரு சின்ன வேலை. போனதும் வந்துருதேனே மோலாளி.”
“நா ஒம்பது மணிப் பஸ்ஸுக்கு குளிச்சிட்டு, சாப்ட்டுட்டுப் போகணும்பா, இப்பவே லேட்டா யிடுச்சு.”
“அப்படியா மோலாளி...”
“ஆமப்பா... போய்ட்டு சாயங்காலம் வண்டிக்கு வந்தாகணும்லே? இன்னிக்குப் பவுர்ணமியில்லே? ஊர்க்கூட்டம் இருக்குல்லே?”
“ஆமா... நெசந்தா.”
“நீயும் சாயங்காலம் வீடு வீடாப் போய் ஊர்க் கூட்டம்னு சொல்லிரு.”
“ஆட்டும் மோலாளி.”
நாட்டாண்மையின் சொற்கள் எதுவும் மனசில் ஒட்டவேயில்லை, அவர்மீது இவனுக்குள் எரிச்சல் எரிச்சலாக வந்தது. இப்படிக் காலடிச் செருப்பாகக் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறதே என்று கசந்து வந்தது. நேரங்கெட்ட நேரத்தில் வந்து கழுத்தறுக்கிறாரே என்கிற கடுப்பு.
எட்டு மணியாகி விட்டால்... இட்லி காலியாகிப் போகும். இட்லியின் மிருதுச்சூடு மனசுக்குள் சோகமாக ஆவி பிரிந்தது. உள் ஒடுங்கிய உணர்வலைகளுடன் சுருட்டியிருந்த கத்திப்பையை மீண்டும் விரித்து உட்கார்ந்தான்.{{nop}}<noinclude></noinclude>
s748okzhglcpiqtehkerqzhnzn1vubh
1829919
1829804
2025-06-11T11:32:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 177}}</b>{{rule}}</noinclude>இந்நேரம் இட்லி கேக்குதோ?" என்று நாலு வசவு நாறவசவாக வைய்யவா?
“என்ன மோலாளி...”
“முடிவெட்டணும்பா.”
இவனுக்குள் பூரான் ஊர்கிற உணர்வு. ஈர்க்கிற இட்லிச் சபலம். வழி தேடித் தவிக்கிற கூண்டெலியின் யத்தனிப்பு.
“வீட்லே ஒரு சின்ன வேலை. போனதும் வந்துருதேனே மோலாளி.”
“நா ஒம்பது மணிப் பஸ்ஸுக்கு குளிச்சிட்டு, சாப்ட்டுட்டுப் போகணும்பா, இப்பவே லேட்டா யிடுச்சு.”
“அப்படியா மோலாளி...”
“ஆமப்பா... போய்ட்டு சாயங்காலம் வண்டிக்கு வந்தாகணும்லே? இன்னிக்குப் பவுர்ணமியில்லே? ஊர்க்கூட்டம் இருக்குல்லே?”
“ஆமா... நெசந்தா.”
“நீயும் சாயங்காலம் வீடு வீடாப் போய் ஊர்க் கூட்டம்னு சொல்லிரு.”
“ஆட்டும் மோலாளி.”
நாட்டாண்மையின் சொற்கள் எதுவும் மனசில் ஒட்டவேயில்லை, அவர்மீது இவனுக்குள் எரிச்சல் எரிச்சலாக வந்தது. இப்படிக் காலடிச் செருப்பாகக் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறதே என்று கசந்து வந்தது. நேரங்கெட்ட நேரத்தில் வந்து கழுத்தறுக்கிறாரே என்கிற கடுப்பு.
எட்டு மணியாகி விட்டால்... இட்லி காலியாகிப் போகும். இட்லியின் மிருதுச்சூடு மனசுக்குள் சோகமாக ஆவி பிரிந்தது. உள் ஒடுங்கிய உணர்வலைகளுடன் சுருட்டியிருந்த கத்திப்பையை மீண்டும் விரித்து உட்கார்ந்தான்.{{nop}}<noinclude></noinclude>
thvilgkymrtb0yagxqs78fha233lupx
பக்கம்:விரல் 2003.pdf/179
250
618546
1829805
2025-06-11T05:05:46Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவர் சம்மணம் போட்டு உட்கார, இவன் குத்துக்கால் வைத்து உட்கார்ந்தான். கிண்ணியிலிருந்து தண்ணீரையள்ளி அவரது பிடறிப் பக்கம் தெளித்துத் தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|178 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>அவர் சம்மணம் போட்டு உட்கார, இவன் குத்துக்கால் வைத்து உட்கார்ந்தான். கிண்ணியிலிருந்து தண்ணீரையள்ளி அவரது பிடறிப் பக்கம் தெளித்துத் தேய்த்தான்.
“என்ன ராக்கப்பா... மூத்த பய கையிலே கத்தரியைத் தரக்கூடாது? ஒனக்கும் வயசாகுது. அவனையும் வசக்கணும்லே?”
“எனக்கும் நெனைப்புத்தான். அவந்தா வசங்கி வரமாட்டேங்கான்.”
“ஏனாம்?”
“அவுக முகரைக்கு இந்தத் தொழிலு பிடிக்கலையாம்.”
“வரட்டும். பயலை நா சத்தம் போட்டு அரட்டிவிடு தேன். சின்ன
நாய், நம்மளை மிஞ்சியா போயிரும்?”
மறந்து போயிருந்த மனசில் மீண்டும் புண் வேதனை. முனியசாமி படிய மறுக்கிற அவனது அறியாமை. கட்டுப்பட்டு வாழ்கிற வாழ்வுக்குள் இருக்கிற சுகத்தையும் பாதுகாப்பையும் உணராமல்... புத்தி கெட்டுத் திரிகிற பொசை கெட்டபயல்.
ரண அதிர்வாய் நினைவலைகள்.
இரும்புச்சீப்பும்,கத்தரியும் கற்றை கற்றையாக நரை முடியை வெட்டித் தள்ள... நாட்டாண்மையிடம் வாய் வாயாக இருக்க... மனசு மட்டும் எங்கோ எங்கோ....
ஆவுடைச்சியை கல்யாணம் ‘மூய்த்து'க் கொண்டு வந்த அன்றைக்கு அப்பன் முனியன்தான் சொன்னான்: “ஏலேய் ராக்கா, ஊர் மோலாளிமார்க கால்லே விழுந்து திருநூறு பூசச் சொல்லுடா.”
மாலையும் கழுத்துமாய் வீடு வீடாகப் போனான். ஆவுடைச்சியைக் கூட்டிக் கொண்டு காலில் விழுந்து எழுவார்கள், ஜோடியாக. திருநீறுத் தட்டை நீட்டுவார்கள்.<noinclude></noinclude>
17bu0gocxyk8elbpef5gb011qofivh2
1829921
1829805
2025-06-11T11:33:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|178 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>அவர் சம்மணம் போட்டு உட்கார, இவன் குத்துக்கால் வைத்து உட்கார்ந்தான். கிண்ணியிலிருந்து தண்ணீரையள்ளி அவரது பிடறிப் பக்கம் தெளித்துத் தேய்த்தான்.
“என்ன ராக்கப்பா... மூத்த பய கையிலே கத்தரியைத் தரக்கூடாது? ஒனக்கும் வயசாகுது. அவனையும் வசக்கணும்லே?”
“எனக்கும் நெனைப்புத்தான். அவந்தா வசங்கி வரமாட்டேங்கான்.”
“ஏனாம்?”
“அவுக முகரைக்கு இந்தத் தொழிலு பிடிக்கலையாம்.”
“வரட்டும். பயலை நா சத்தம் போட்டு அரட்டிவிடுதேன். சின்ன
நாய், நம்மளை மிஞ்சியா போயிரும்?”
மறந்து போயிருந்த மனசில் மீண்டும் புண் வேதனை. முனியசாமி படிய மறுக்கிற அவனது அறியாமை. கட்டுப்பட்டு வாழ்கிற வாழ்வுக்குள் இருக்கிற சுகத்தையும் பாதுகாப்பையும் உணராமல்... புத்தி கெட்டுத் திரிகிற பொசை கெட்டபயல்.
ரண அதிர்வாய் நினைவலைகள்.
இரும்புச்சீப்பும்,கத்தரியும் கற்றை கற்றையாக நரை முடியை வெட்டித் தள்ள... நாட்டாண்மையிடம் வாய் வாயாக இருக்க... மனசு மட்டும் எங்கோ எங்கோ....
ஆவுடைச்சியை கல்யாணம் ‘மூய்த்து'க் கொண்டு வந்த அன்றைக்கு அப்பன் முனியன்தான் சொன்னான்: “ஏலேய் ராக்கா, ஊர் மோலாளிமார்க கால்லே விழுந்து திருநூறு பூசச் சொல்லுடா.”
மாலையும் கழுத்துமாய் வீடு வீடாகப் போனான். ஆவுடைச்சியைக் கூட்டிக் கொண்டு காலில் விழுந்து எழுவார்கள், ஜோடியாக. திருநீறுத் தட்டை நீட்டுவார்கள்.<noinclude></noinclude>
6s86sszllglzb597dcg00lil7j3nhiw
பக்கம்:விரல் 2003.pdf/180
250
618547
1829808
2025-06-11T05:11:49Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எடுத்து இருவர் நெற்றியிலும் பூசுவார்கள். கும்பிட்ட கைக்குள் ரெண்டோ ஐந்தோ ரூபாயை திணிப்பார்கள். வந்த வரவு ஜாஸ்தி. கல்யாணச் செலவு முழுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 179}}</b>{{rule}}</noinclude>எடுத்து இருவர் நெற்றியிலும் பூசுவார்கள். கும்பிட்ட கைக்குள் ரெண்டோ ஐந்தோ ரூபாயை திணிப்பார்கள். வந்த வரவு ஜாஸ்தி.
கல்யாணச் செலவு முழுவதையும் சரிக்கட்டி, மிஞ்சி நின்ற பணத்தில் ஆவுடைச்சிக்கு ஒரு சேலையை எடுத்தான்...
..பங்குனிப் பொங்கல். ஊரெல்லாம் ஓலைக் கொழுக் கட்டை அவிப்பார்கள். பச்சரிசிமாவும், கருப்பட்டிப்பாலும் பிசைந்து, அறுபட்ட குருத்தோலைகளில் மாவை வைத்து வேக வைத்து எடுப்பார்கள். கத்தி போல இருக்கும். கடித்தால் தித்திப்பும் வாசமும் மனசைக் கிறங்கடிக்கும்.
அவித்த வீடுகளில் ரெண்டு நாளைக்கு இருந்தால்... அதிகம். எல்லா வீட்டார்களும் குடி மகன், ஏகாலிக்கும் கொழுக்கட்டை போடுவார்கள். பிள்ளைகளுக்குத் தருகிற பாங்கில்.
இவன் வீட்டில் வந்து நிறைந்து போகும். பத்து நாளைக்குப் பிறகும் மிஞ்சிக் கிடக்கும். காயக்காய ருசி. காய்ந்த கொழுக்கட்டையையும், தேங்காச் சில்லையும் கடித்துக் கடித்துத் தின்றால்.... அந்த ருசியே... தனீ.
...ஆடி தீபாவளி என்றால் ஊர்ப்பட்ட தோசை இட்லியெல்லாம் இவன் வீட்டில். கறிக்காசு வேறு தனியாகத் தந்துவிடுவார்கள்.
—ஊரில் எந்த வீட்டில் கல்யாணம், இழவு என்றால் இவன் காரியம் இல்லாமல் போகாது. இவனையும் வீட்டுப்பிள்ளையாகக் கருதி வேட்டித் துண்டு அரிசி பருப்பு காய்கறியெல்லாம் தந்து, மேற்கொண்டு ‘சுதந்திரப் பணமும்’ உண்டு.
நாவிதர் தானே என்று இளப்பமாக நினைத்து அடுத்த சாதிக்காரர்கள் யாரும் நாக்கில் பல் போட்டு ஒரு சொல்<noinclude></noinclude>
k22mi8ww5c8s1tiptgji6haz595no3a
1829922
1829808
2025-06-11T11:34:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 179}}</b>{{rule}}</noinclude>எடுத்து இருவர் நெற்றியிலும் பூசுவார்கள். கும்பிட்ட கைக்குள் ரெண்டோ ஐந்தோ ரூபாயை திணிப்பார்கள். வந்த வரவு ஜாஸ்தி.
கல்யாணச் செலவு முழுவதையும் சரிக்கட்டி, மிஞ்சி நின்ற பணத்தில் ஆவுடைச்சிக்கு ஒரு சேலையை எடுத்தான்...
..பங்குனிப் பொங்கல். ஊரெல்லாம் ஓலைக் கொழுக் கட்டை அவிப்பார்கள். பச்சரிசிமாவும், கருப்பட்டிப்பாலும் பிசைந்து, அறுபட்ட குருத்தோலைகளில் மாவை வைத்து வேக வைத்து எடுப்பார்கள். கத்தி போல இருக்கும். கடித்தால் தித்திப்பும் வாசமும் மனசைக் கிறங்கடிக்கும்.
அவித்த வீடுகளில் ரெண்டு நாளைக்கு இருந்தால்... அதிகம். எல்லா வீட்டார்களும் குடி மகன், ஏகாலிக்கும் கொழுக்கட்டை போடுவார்கள். பிள்ளைகளுக்குத் தருகிற பாங்கில்.
இவன் வீட்டில் வந்து நிறைந்து போகும். பத்து நாளைக்குப் பிறகும் மிஞ்சிக் கிடக்கும். காயக்காய ருசி. காய்ந்த கொழுக்கட்டையையும், தேங்காச் சில்லையும் கடித்துக் கடித்துத் தின்றால்.... அந்த ருசியே... தனீ.
...ஆடி தீபாவளி என்றால் ஊர்ப்பட்ட தோசை இட்லியெல்லாம் இவன் வீட்டில். கறிக்காசு வேறு தனியாகத் தந்துவிடுவார்கள்.
—ஊரில் எந்த வீட்டில் கல்யாணம், இழவு என்றால் இவன் காரியம் இல்லாமல் போகாது. இவனையும் வீட்டுப்பிள்ளையாகக் கருதி வேட்டித் துண்டு அரிசி பருப்பு காய்கறியெல்லாம் தந்து, மேற்கொண்டு ‘சுதந்திரப் பணமும்’ உண்டு.
நாவிதர் தானே என்று இளப்பமாக நினைத்து அடுத்த சாதிக்காரர்கள் யாரும் நாக்கில் பல் போட்டு ஒரு சொல்<noinclude></noinclude>
pz3qq3qcf6bx4x7o4a9ej4qtit2foa5
பக்கம்:விரல் 2003.pdf/181
250
618548
1829809
2025-06-11T05:14:59Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட பேசி விட முடியாது. தப்பித் தவறி யாராச்சும் பேசிவிட்டால்... அம்புட்டுத்தான். ஊரே கொதித்துவிடும். “எங்க சாதி நாவிதனை பேசுறதும், எங்க சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|180 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>கூட பேசி விட முடியாது. தப்பித் தவறி யாராச்சும் பேசிவிட்டால்... அம்புட்டுத்தான். ஊரே கொதித்துவிடும்.
“எங்க சாதி நாவிதனை பேசுறதும், எங்க சாதியை வையுறதும் ஒண்ணுதான், பைசல் பண்ணாம விடமாட்டோம்”னு வரிந்து கட்டிக்கொண்டு ஒத்தைக்ககாலில் நிற்பார்கள்.
இம்புட்டுச் சௌகர்யம்... வாஞ்சை... பாதுகாப்பு... இத்தனையையும் அத்து விட்டுட்டுப் போகணும்னு மழைக்காட்டுத் தவளைக்கணக்கா கத்துதானே... இந்தத் தறுதலைப்பய... இதெல்லாம் இவனைப் பிடிச்ச ஏழரை நாட்டான்தானே? இவனைப் பிடிச்ச ஏழரை நாட்டான் இவனோட போகுமா? குடும்பத்தையும் பிடிச்சு ஆட்டத்தானே செய்யும்?...
ராக்கப்பனுக்குள் கவலைப் பின்னல்களாய் நினைவுச்
சுழல்கள்.
நாட்டாண்மைக்கு முடிவெட்டி முடித்து, முகச் சவரம் செய்து, மீசையை சரிபண்ணி, நாசிரோமங்களைக் கத்தரித்து, கம்மங்கூடும் வழித்து முடித்த போது, முள் ளெடுக்கணும் என்று காலை ஏந்திக் கொண்டு ரெண்டு பேர்.
ஆக... ‘அந்தா, இந்தா’ என்று நேரமாகி, எழுந்திருக்க மணி ஒன்பதரை. கடையில் இட்லி விற்றுத் தீர்ந்து போயிற்று.
ராக்கப்பன் மனசுக்குள் சப்பென்று அறைகிற ஏமாற்றம். முன்பே உணர்ந்ததுதான். எதிர் கொள்கிறபோது ஏற்படுகிற சலிப்பு, ஏக்கம், எரிச்சல். காய்ந்து கிடந்த இட்லித் தட்டுகளை ஏக்கமாய்ப் பார்த்தான்.
சாயங்காலம். பொழுதடைந்துவிட்டது. மேலடி வானத்துச் சாரல். மேகங்களில் மட்டும் சூர்யமிச்சம். கன்றிச் சிவந்த மேகத்து வெளிச்சம்.{{nop}}<noinclude></noinclude>
n6hz62fbez9gp5icfz2610vfxmn48p2
1829923
1829809
2025-06-11T11:35:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|180 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>கூட பேசி விட முடியாது. தப்பித் தவறி யாராச்சும் பேசிவிட்டால்... அம்புட்டுத்தான். ஊரே கொதித்துவிடும்.
“எங்க சாதி நாவிதனை பேசுறதும், எங்க சாதியை வையுறதும் ஒண்ணுதான், பைசல் பண்ணாம விடமாட்டோம்”னு வரிந்து கட்டிக்கொண்டு ஒத்தைக்ககாலில் நிற்பார்கள்.
இம்புட்டுச் சௌகர்யம்... வாஞ்சை... பாதுகாப்பு... இத்தனையையும் அத்து விட்டுட்டுப் போகணும்னு மழைக்காட்டுத் தவளைக்கணக்கா கத்துதானே... இந்தத் தறுதலைப்பய... இதெல்லாம் இவனைப் பிடிச்ச ஏழரை நாட்டான்தானே? இவனைப் பிடிச்ச ஏழரை நாட்டான் இவனோட போகுமா? குடும்பத்தையும் பிடிச்சு ஆட்டத்தானே செய்யும்?...
ராக்கப்பனுக்குள் கவலைப் பின்னல்களாய் நினைவுச்
சுழல்கள்.
நாட்டாண்மைக்கு முடிவெட்டி முடித்து, முகச் சவரம் செய்து, மீசையை சரிபண்ணி, நாசிரோமங்களைக் கத்தரித்து, கம்மங்கூடும் வழித்து முடித்த போது, முள் ளெடுக்கணும் என்று காலை ஏந்திக் கொண்டு ரெண்டு பேர்.
ஆக... ‘அந்தா, இந்தா’ என்று நேரமாகி, எழுந்திருக்க மணி ஒன்பதரை. கடையில் இட்லி விற்றுத் தீர்ந்து போயிற்று.
ராக்கப்பன் மனசுக்குள் சப்பென்று அறைகிற ஏமாற்றம். முன்பே உணர்ந்ததுதான். எதிர் கொள்கிறபோது ஏற்படுகிற சலிப்பு, ஏக்கம், எரிச்சல். காய்ந்து கிடந்த இட்லித் தட்டுகளை ஏக்கமாய்ப் பார்த்தான்.
சாயங்காலம். பொழுதடைந்துவிட்டது. மேலடி வானத்துச் சாரல். மேகங்களில் மட்டும் சூர்யமிச்சம். கன்றிச் சிவந்த மேகத்து வெளிச்சம்.{{nop}}<noinclude></noinclude>
76askx6qkkljezrmgz8fpwfskfd91vz
பக்கம்:விரல் 2003.pdf/182
250
618549
1829811
2025-06-11T05:20:30Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ராக்கப்பன் வீடு வீடாகப் போய்ச் சொன்னான். “யம்மோ...வ்” “என்ன ராக்கப்பா?” “மோலாளி இருக்காகளா?” “புஞ்சைக்குப் போயிருக்காக. இன்னும் வல்லே...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 181}}</b>{{rule}}</noinclude>ராக்கப்பன் வீடு வீடாகப் போய்ச் சொன்னான்.
“யம்மோ...வ்”
“என்ன ராக்கப்பா?”
“மோலாளி இருக்காகளா?”
“புஞ்சைக்குப் போயிருக்காக. இன்னும் வல்லே.”
“இன்னிக்கு மடத்துலே ஊர்க்கூட்டம். ராக்கப்பன் சொல்லிட்டுப் போறான்னு கிட்டே மோலாளி சொல்லிருங்கம்மா.”
நூற்றியெட்டு தலைக்கட்டு, அத்தனை வீடுகளுக்கும் நடையாய் நடந்து செத்தான். நாலைந்து வீடுகளின் முன்னால்...ஆட்டுரலில் உளுத்தம் மாவு போட்டு ஆட்டிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் ஊறி நனைந்த அரிசி. உரல் முழுக்க வெள்ளை வட்டமாய் குழையும் மாவு.
‘இப்ப என்ன?... பண்டிகை தீவாளின்னு ஒன்னு மில்லியே... இவுக வூடுகள்லே மட்டும் ‘ஆசை’க்கு போடுதாகளோ...’
ராக்கப்பன் மனசுக்குள் இட்லி தோசை சபலம், சவலைப் பிள்ளையாய் சிணுங்கியது.
விடிந்தது. ராக்கப்பனுக்கு ஆலமரத்துக்குப் போகவே மனசில்லை. போர்வையை இழுத்து மூடிப் படுத்துக் கொண்டான். முடி வெட்டணும், முகச்சவரம் பண்ணணும் என்று தேடி வந்த ரெண்டொருவரிடமும் “காய்ச்சல்” என்று பாவலா பண்ணிவிட்டான்.
ஆலமரத்தடிக்குப் போய் விட்டால்... வேலை நாறிப்போகும். சாப்பிட முடியாது. பத்து மணிக்குமேல் தான் சாப்பாட்டை நினைக்க முடியும்.
இன்றைக்கு அப்படி இருக்க முடியாது, ராக்கப்பனால். வறுத்த கறி இருக்கிற உரியைச் சுற்றிச் சுற்றி வருகிற<noinclude></noinclude>
29z16jgdflxbub8s12d3y75nluke2z3
1829924
1829811
2025-06-11T11:36:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 181}}</b>{{rule}}</noinclude>ராக்கப்பன் வீடு வீடாகப் போய்ச் சொன்னான்.
“யம்மோ...வ்”
“என்ன ராக்கப்பா?”
“மோலாளி இருக்காகளா?”
“புஞ்சைக்குப் போயிருக்காக. இன்னும் வல்லே.”
“இன்னிக்கு மடத்துலே ஊர்க்கூட்டம். ராக்கப்பன் சொல்லிட்டுப் போறான்னு மோலாளி கிட்டே சொல்லிருங்கம்மா.”
நூற்றியெட்டு தலைக்கட்டு, அத்தனை வீடுகளுக்கும் நடையாய் நடந்து செத்தான். நாலைந்து வீடுகளின் முன்னால்...ஆட்டுரலில் உளுத்தம் மாவு போட்டு ஆட்டிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் ஊறி நனைந்த அரிசி. உரல் முழுக்க வெள்ளை வட்டமாய் குழையும் மாவு.
‘இப்ப என்ன?... பண்டிகை தீவாளின்னு ஒன்னு மில்லியே... இவுக வூடுகள்லே மட்டும் ‘ஆசை’க்கு போடுதாகளோ...’
ராக்கப்பன் மனசுக்குள் இட்லி தோசை சபலம், சவலைப் பிள்ளையாய் சிணுங்கியது.
விடிந்தது. ராக்கப்பனுக்கு ஆலமரத்துக்குப் போகவே மனசில்லை. போர்வையை இழுத்து மூடிப் படுத்துக் கொண்டான். முடி வெட்டணும், முகச்சவரம் பண்ணணும் என்று தேடி வந்த ரெண்டொருவரிடமும் “காய்ச்சல்” என்று பாவலா பண்ணிவிட்டான்.
ஆலமரத்தடிக்குப் போய் விட்டால்... வேலை நாறிப்போகும். சாப்பிட முடியாது. பத்து மணிக்குமேல் தான் சாப்பாட்டை நினைக்க முடியும்.
இன்றைக்கு அப்படி இருக்க முடியாது, ராக்கப்பனால். வறுத்த கறி இருக்கிற உரியைச் சுற்றிச் சுற்றி வருகிற<noinclude></noinclude>
hbbinbuirvxssh3a09spj78bskyz3wl
பக்கம்:விரல் 2003.pdf/183
250
618550
1829813
2025-06-11T05:25:15Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பூனை மாதிரி... அவன் மனசு வாலாட்டிக் கொண்டேயிருந்தது. முற்றம் தெளிக்க, வீடு பெருக்க என்று வழமையான வீட்டு வேலையாக இருந்த ஆவுடைச்சியை விடா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|182 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>பூனை மாதிரி... அவன் மனசு வாலாட்டிக் கொண்டேயிருந்தது.
முற்றம் தெளிக்க, வீடு பெருக்க என்று வழமையான வீட்டு வேலையாக இருந்த ஆவுடைச்சியை விடாமல் நச்சரித்தான். ‘சீக்கிரம் சோறு எடுக்கப் போ’ என்று.
ஆவுடைச்சிக்கு புருஷன் புதுசாகத் தெரிந்தான். புதிராகவும் தெரிந்தான், “என்ன மனுசா, இன்னைக்கு ஒனக்கு என்னாச்சு? என்னை இந்தப் பாடு படுத்துறே?”
சலிப்போடு எரிந்து விழுந்த பெஞ்சாதியிடம் “ஒன்னு மில்லை” என்று அப்பாவித்தனமாய் சொல்லி விட்டு, பூனையாகச் சுருண்டு முடங்கிக் கொண்டான்.
சோறெடுக்க தெருவுக்குப் போயிருந்த ஆவுடைச்சி வருவதற்குள், அடுப்புச் சாம்பலில் அடுப்புச் சாம்பலில் பல்தேய்த்துக் கொண்டான். போர்வையை இழுத்து மூடிக்கொண்டு கையில் கிளாஸுடன் இட்லிக் கடைக்கு ஓடினான். ‘குறஜாலம்’ போட்டு ஓசிச் சட்னி வாங்கிக் கொண்டு வந்தான்.
பாலுக்குத் தாயை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிற சோனிப் பிள்ளையாய்... மனசு.
ஆவுடைச்சி வீடு நுழையவும், ராக்கப்பன் ‘தடபுடா’ வென்று எழுந்தான். பரபரத்தான்.
“சரி... எடுத்துவை.”
“என்ன?”
“சாப்புடணும்லே?”
“இந்நேரத்துலேயா?”
“சாப்புட்டுட்டுத்தான் ஆலமரம் போவணும்.”
“என்ன... இன்னைக்கு எல்லாமே புது வழமையாயிருக்கு.”{{nop}}<noinclude></noinclude>
0jfr74jlugy3lvtxwbq7lhm8z146d0b
1829926
1829813
2025-06-11T11:37:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|182 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>பூனை மாதிரி... அவன் மனசு வாலாட்டிக் கொண்டேயிருந்தது.
முற்றம் தெளிக்க, வீடு பெருக்க என்று வழமையான வீட்டு வேலையாக இருந்த ஆவுடைச்சியை விடாமல் நச்சரித்தான். ‘சீக்கிரம் சோறு எடுக்கப் போ’ என்று.
ஆவுடைச்சிக்கு புருஷன் புதுசாகத் தெரிந்தான். புதிராகவும் தெரிந்தான், “என்ன மனுசா, இன்னைக்கு ஒனக்கு என்னாச்சு? என்னை இந்தப் பாடு படுத்துறே?”
சலிப்போடு எரிந்து விழுந்த பெஞ்சாதியிடம் “ஒன்னு மில்லை” என்று அப்பாவித்தனமாய் சொல்லி விட்டு, பூனையாகச் சுருண்டு முடங்கிக் கொண்டான்.
சோறெடுக்க தெருவுக்குப் போயிருந்த ஆவுடைச்சி வருவதற்குள், அடுப்புச் சாம்பலில் அடுப்புச் சாம்பலில் பல்தேய்த்துக் கொண்டான். போர்வையை இழுத்து மூடிக்கொண்டு கையில் கிளாஸுடன் இட்லிக் கடைக்கு ஓடினான். ‘குறஜாலம்’ போட்டு ஓசிச் சட்னி வாங்கிக் கொண்டு வந்தான்.
பாலுக்குத் தாயை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிற சோனிப் பிள்ளையாய்... மனசு.
ஆவுடைச்சி வீடு நுழையவும், ராக்கப்பன் ‘தடபுடா’ வென்று எழுந்தான். பரபரத்தான்.
“சரி... எடுத்துவை.”
“என்ன?”
“சாப்புடணும்லே?”
“இந்நேரத்துலேயா?”
“சாப்புட்டுட்டுத்தான் ஆலமரம் போவணும்.”
“என்ன... இன்னைக்கு எல்லாமே புது வழமையாயிருக்கு.”{{nop}}<noinclude></noinclude>
ggsgohahimp3vmb40wy47lll7ql3f7n
பக்கம்:விரல் 2003.pdf/184
250
618551
1829815
2025-06-11T05:29:20Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடுப்பிலிருந்த குத்துச்சட்டியை இறக்கிவைத்தாள். சின்னப்பிள்ளை மாதிரி ஆவல் பறப்போடு சட்டியை எட்டிப் பார்த்தான், ராக்கப்பன். கலர் கலராய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 183}}</b>{{rule}}</noinclude>இடுப்பிலிருந்த குத்துச்சட்டியை இறக்கிவைத்தாள். சின்னப்பிள்ளை மாதிரி ஆவல் பறப்போடு சட்டியை எட்டிப் பார்த்தான், ராக்கப்பன். கலர் கலராய்ச். சோறு. சோறுகள்.
விருட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோப வெக்கை. சீறிவிடைக்கிற நாசி. முகம் முழுக்க ஆத்திர விறைப்பு.
“எல்லா வீடுகள்லேயும் சோறு எடுத்தீயா?”
“ஆமா?”
தெற்குத்தெருவில் மாவாட்டிக் கொண்டிருந்த அந்த நாலைந்து வீட்டுக்காரர்களின் பெயர்களைச் சொன்னான், படபடவென்று.
“அங்கெல்லாம் போனீயா?”
“ஆமா?”
“என்ன போட்டாக?”
“பழைய சோறுதான்.”
“எல்லாமே சோறுதானா?”
“ம்.”
“வெறொன்னுமில்லே...?”
“இல்லே. என்ன இப்படி கேக்கே சோறு போடாம். தங்கக் கட்டியா தூக்கிப் போடுவாக?”
கோப விறைப்பில் விம்மிக் கிடந்த அவன் முகத்தில் சட்டென்று ஒரு தளர்வு. சுருங்கி இடுங்கிய கண்கள். முகத்தில் துல்லியமாய் துடித்து நின்ற ஏமாற்றம். நம்பிக்கையின் ஆணிவேரையே சுட்டுக் கருக்கி விட்ட கொடிய ஏமாற்றம். கோபமும், வாட்டமுமாய் குலைந்து கிடக்கும் புருஷனின் மனநிலை புரியாமல், அவனையே ஓர் அதிர்வோடும் பரிவோடும் பார்த்தாள்.{{nop}}<noinclude></noinclude>
8hlhae8nomhpazrjob6nvgr7h64xnrl
1829928
1829815
2025-06-11T11:38:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|||மேலாண்மை பொன்னுச்சாமி ❖ 183}}</b>{{rule}}</noinclude>இடுப்பிலிருந்த குத்துச்சட்டியை இறக்கிவைத்தாள். சின்னப்பிள்ளை மாதிரி ஆவல் பறப்போடு சட்டியை எட்டிப் பார்த்தான், ராக்கப்பன். கலர் கலராய்ச். சோறு. சோறுகள்.
விருட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோப வெக்கை. சீறிவிடைக்கிற நாசி. முகம் முழுக்க ஆத்திர விறைப்பு.
“எல்லா வீடுகள்லேயும் சோறு எடுத்தீயா?”
“ஆமா?”
தெற்குத்தெருவில் மாவாட்டிக் கொண்டிருந்த அந்த நாலைந்து வீட்டுக்காரர்களின் பெயர்களைச் சொன்னான், படபடவென்று.
“அங்கெல்லாம் போனீயா?”
“ஆமா?”
“என்ன போட்டாக?”
“பழைய சோறுதான்.”
“எல்லாமே சோறுதானா?”
“ம்.”
“வெறொன்னுமில்லே...?”
“இல்லே. என்ன இப்படி கேக்கே சோறு போடாம். தங்கக் கட்டியா தூக்கிப் போடுவாக?”
கோப விறைப்பில் விம்மிக் கிடந்த அவன் முகத்தில் சட்டென்று ஒரு தளர்வு. சுருங்கி இடுங்கிய கண்கள். முகத்தில் துல்லியமாய் துடித்து நின்ற ஏமாற்றம். நம்பிக்கையின் ஆணிவேரையே சுட்டுக் கருக்கி விட்ட கொடிய ஏமாற்றம். கோபமும், வாட்டமுமாய் குலைந்து கிடக்கும் புருஷனின் மனநிலை புரியாமல், அவனையே ஓர் அதிர்வோடும் பரிவோடும் பார்த்தாள்.{{nop}}<noinclude></noinclude>
jxl2w6nob1lm8ta5h31pkfwu5ulsa9x
பக்கம்:விரல் 2003.pdf/185
250
618552
1829817
2025-06-11T05:34:33Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவனது கண்ணிலிருந்த கற்றைச் சோகம், அவளுள் திணறடித்தது. மனப்பிசைவோடு கேட்டாள்: “ஏன்யா...என்னாச்சு ஒனக்கு?” உடைந்த குரலில் கரகரத்த அவளை நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /><b>{{rh|184 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>அவனது கண்ணிலிருந்த கற்றைச் சோகம், அவளுள் திணறடித்தது. மனப்பிசைவோடு கேட்டாள்:
“ஏன்யா...என்னாச்சு ஒனக்கு?”
உடைந்த குரலில் கரகரத்த அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில், அடிபட்ட பறவையின் வலி.
“தாய் தகப்பன்மார்க தோசை இட்லியை தின்னுட்டு, புள்ளைகளுக்கு பழைய சோறு போடுவாகளா?”
“எதுக்கு இப்படிக் கேக்கே?”
“இல்லே ஆவுடை, நம்ம ஊரு முந்தி மாதிரியில்லே. தலைகீழாப் போயிருச்சு.”
அவன் குரலில் எல்லையற்ற கனத்த சோகம். தன்னையே இழந்து விட்ட மாதிரி — தானே இழிவு படுத்தப்பட்ட மாதிரி அவன் முகத்தில் அப்படியோர் அவமான அவஸ்தை.
“என்னய்யா... சாப்புடலியா?”
“இல்லே...”
“எங்க கெளம்பிட்டே?”
“வாயெல்லாம் கசந்து கெடக்கு. கடையிலே போய் காசக்குடுத்து நாலு இட்லி சாப்புடணும்.”
“ஏன்... நெசமாவே காய்ச்சலா?”
“ம்.”
வாசலுக்குப் போய் திரும்பிப் பார்த்தான்.
“மூத்தபய முனியசாமி அணைக்கட்டு வேலைக்குப் போவணும்னு சொன்னான்லே?”
“ஆமா!”
“போவச் சொல்லு. போவட்டும்” என்றான்.
<b>{{rh|||–புதியபார்வை...}}</b>{{nop}}<noinclude></noinclude>
aw0is9r9ujqszue51wa7m7c63s07i2h
1829929
1829817
2025-06-11T11:39:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|184 ❖ ஊர்ச்சோறு||}}</b>{{rule}}</noinclude>அவனது கண்ணிலிருந்த கற்றைச் சோகம், அவளுள் திணறடித்தது. மனப்பிசைவோடு கேட்டாள்:
“ஏன்யா...என்னாச்சு ஒனக்கு?”
உடைந்த குரலில் கரகரத்த அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில், அடிபட்ட பறவையின் வலி.
“தாய் தகப்பன்மார்க தோசை இட்லியை தின்னுட்டு, புள்ளைகளுக்கு பழைய சோறு போடுவாகளா?”
“எதுக்கு இப்படிக் கேக்கே?”
“இல்லே ஆவுடை, நம்ம ஊரு முந்தி மாதிரியில்லே. தலைகீழாப் போயிருச்சு.”
அவன் குரலில் எல்லையற்ற கனத்த சோகம். தன்னையே இழந்து விட்ட மாதிரி — தானே இழிவு படுத்தப்பட்ட மாதிரி அவன் முகத்தில் அப்படியோர் அவமான அவஸ்தை.
“என்னய்யா... சாப்புடலியா?”
“இல்லே...”
“எங்க கெளம்பிட்டே?”
“வாயெல்லாம் கசந்து கெடக்கு. கடையிலே போய் காசக்குடுத்து நாலு இட்லி சாப்புடணும்.”
“ஏன்... நெசமாவே காய்ச்சலா?”
“ம்.”
வாசலுக்குப் போய் திரும்பிப் பார்த்தான்.
“மூத்தபய முனியசாமி அணைக்கட்டு வேலைக்குப் போவணும்னு சொன்னான்லே?”
“ஆமா!”
“போவச் சொல்லு. போவட்டும்” என்றான்.
<b>{{rh|||–புதியபார்வை...}}</b>{{nop}}<noinclude></noinclude>
qh9xq9geb4rhunxxqq0akodw16f7b5m
பக்கம்:விரல் 2003.pdf/186
250
618553
1829818
2025-06-11T05:35:21Z
Ramya sugumar
15106
/* உரையில்லாதவை */
1829818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Ramya sugumar" /></noinclude><noinclude></noinclude>
g62n1arn0fi3oksqvinyp2s0v9f151i
பக்கம்:விரல் 2003.pdf/187
250
618554
1829819
2025-06-11T05:37:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{Css image crop |Image = விரல்_2003.pdf |Page = 187 |bSize = 428 |cWidth = 429 |cHeight = 599 |oTop = 2 |oLeft = 2 |Location = center |Description = }} {{dhr|2em}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>
{{dhr|3em}}
{{Css image crop
|Image = விரல்_2003.pdf
|Page = 187
|bSize = 428
|cWidth = 429
|cHeight = 599
|oTop = 2
|oLeft = 2
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
84a4heswgubvnk9ylj9jgz1a69xfxvc
1829900
1829819
2025-06-11T11:20:41Z
Booradleyp1
1964
/* உரையில்லாதவை */
1829900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|3em}}
{{Css image crop
|Image = விரல்_2003.pdf
|Page = 187
|bSize = 428
|cWidth = 429
|cHeight = 599
|oTop = 2
|oLeft = 2
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
ipz6kzs7x20ykv2ptfaxbkk9wen0te3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/157
250
618555
1829834
2025-06-11T06:36:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதலியன இருக்கும். அடக்க விலை, ஆதாய விழுக்காடு ஆகியவற்றைப் பெறுநர் அறியாமலிருக்க, அதில் விற்க வேண்டிய விலை குறிக்கப்படும். குறிப்பிட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுபல்லவி|133|அனுபவக் கல்வி}}</noinclude>முதலியன இருக்கும். அடக்க விலை, ஆதாய விழுக்காடு ஆகியவற்றைப் பெறுநர் அறியாமலிருக்க, அதில் விற்க வேண்டிய விலை குறிக்கப்படும். குறிப்பிட்ட விலைக்குக் கீழ் விற்கக் கூடாது அல்லது நல்ல விலையில் பொருளை விற்க வேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படும். பெறுநருக்குத் தான் செலுத்தும் ‘துறைமுகக் கட்டணம்’ (Dock Dues), ‘சுங்க வரி’ (Customs Duty), “வந்துள்ள பொருளை அகற்றுஞ் செலவு” (Clearing Charges), ‘சுமை கூலி’ (Freight), ‘பண்டகசாலை வாடகை’, ‘காப்பீட்டுறுதிக் கட்டணம்’ (Insurance Premium), ‘விளம்பரக் கட்டணம்’, ‘விற்பனையாளர் ஊதியம்’ முதலிய செலவுகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. பெறுநர் விற்பனைத் தொகையிலிருந்து, மேற்கூறிய செலவுகளுக்கான தொகை, தமக்குச் சேர வேண்டிய கழிவுத்தொகை, முன்னரே தாம் அனுப்பிய தொகை ஆகியவற்றைக் கழித்துக் கொண்டு மீதியை அனுப்புநருக்குச் செலுத்த வேண்டும். இவ்விவரங்கள் முழுதுமடங்கிய ‘விற்பனைக் கணக்கறிக்கையை’ (Account Sales) பெறுநர், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்புநருக்கு அனுப்பி, உடனடிப்பணம் அல்லது கடனுக்குப் பொருளை விற்பனை செய்வார். கடன் விற்பனையில் வாராக் கடன் (Bad Debts) ஆகி, இழப்பு ஏற்பட்டால் அனுப்புநரே ஏற்கவேண்டும். இவ்விழப்புக்குப் பெறுநரைப் பொறுப்பாக்க விரும்பினால், அனுப்புநர் அவருக்குக் கூடுதலாகத் தனிக்கழிவு தர வேண்டும். இது பிணைக்கழிவு (DelCredere Commission) எனப்படும்.
அனுப்புநரும், பெறுநரும் தத்தம் கணக்கு ஏடுகளில் தனித்தனியே அனுப்பீட்டு விவரங்களைப் பதிவு செய்து கொள்வர். ஒவ்வோர் அனுப்பீட்டிலும் தனித் தனிக் கணக்குகள் வைத்திருத்தல் மூலம் ஒவ்வொரு அனுப்பீட்டிலும் ஏற்பட்ட ஆதாயம் அல்லது இழப்பினைக் கணக்கிடலாம்.{{Right|வை.ந.}}
<b>துணைநூல்கள்</b>:<br>
குமாரராசு, அ., கணக்கியலின் கோட்பாடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.<br>
<b>Shukla. M.C. and Grewal., T.S.,</b> Advanced Accounts, S. Chand and Company Limited, New Delhi, 1983.
<b>அனுபல்லவி</b>: கருநாடக இசையில் ஒரு கீர்த்தனையின் இரண்டாம் அங்கம் அனுபல்லவி எனப்படும். இது பல்லவிக்குப் பிறகு பாடப்படுவது. இதன் முடிவில் மறுபடியும் பல்லவியைப் பாட வேண்டும். சரணத்திற்கு முன்னால் இது பாடப்படுவது. சில கருநாடக இசைக் கீர்த்தனைகளும் முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளும் இவ் அனுபல்லவி இல்லாமலும் அமைந்துள்ளன.
<b>அனுபவக் கல்வி</b> கல்வியின் நோக்கங்களுள் சிறந்தது. மாணாக்கர்களுக்குப் பயனுள்ள அறிவினைப் புகட்டுவதாகும். அவர்கள் பெறும் அறிவு நிகழ்கால வாழ்க்கையிலும் எதிர்கால வாழ்க்கையிலும் சிறப்பாக உதவக் கூடியதாக அமைந்திருத்தல் வேண்டும். பள்ளிச் செயல்களும் பாடங்களும் இத்தகைய அறிவினை வளர்ப்பனவாம். முற்காலக்கல்வி முறைக்கும் இன்றைய கல்வி முறைக்குமிடையே வேறுபாடு காணப்படுகிறது. சொற்களின் வழியே பெறும் கல்வியறிவையிட அனுபவங்களின் விளைவாக எழும் அறிவே பயன்மிக்கது என்று உணரப்பட்டு வருகிறது.
கல்வியின் வழியே வாழ்க்கையில் பயன் மிக்க அறிவினைப் பெறுதற்கு, நேரடியான அனுபவங்களைப் பெறுதல் அடிப்படையாகும். செய்து பயில்வதின் வழி (Learning by Doing) பெறப்படும் அனுபவங்கள் இவ்வகைப் பட்டவையாம். அறிவும் செயல் திறன்களும் இணைந்து வளர்ச்சிபெறச் செயல் வழிக் கற்றல் உதவுகிறது. பள்ளிப் படிப்பு வாழ்க்கைக்குப் பயனற்றது எனப்படும் குற்றச்சாட்டிற்கு மாறாக அனுபவ வழிக் கல்வி முறை அமைகிறது. பள்ளிப் படிப்பிற்கும் வாழ்க்கைக்குமிடையே காணப்படும் இடைவெளி, நேர் அனுபவங்களின் பங்கு மிகுதலின் விளைவாகப் படிப்படியாகக் குறையும். கல்வி வழியே பெறப்படும் அறிவு, அன்றாட வாழ்க்கையின் எதிர்ப்படும் சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய நிலைமைகளைப் புரிந்து வெற்றி கொள்ளவும் பயன்படுதல் வேண்டும். செயலாற்றி நேரடியாகப் பல்வேறு கல்வி அனுபவங்களை மாணாக்கர் அடையும்போது, அவற்றின் அடிப்படையில் எழும் அறிவு அவர்களது முயற்சியின் பயனாக இருத்தலால் புதிய நிலைமைகளுக்கும் பொருத்திச் செயற்படுத்தக் கூடியதாகவிருக்கும். செய்து கற்றலில், புலன்களையும் தசைகளையும் இயக்கிச் செயலாற்றுதல் மட்டுமன்றி, சிந்தித்து ஒரு சிக்கலுக்கு விடைகாணல், விவரங்களைத் தேடித் தொகுத்து ஆராய்ந்து பொதுக் கருத்துகளைக் கருதுதல் ஆகியனவும் அடங்கும். நேரடியாகக் கற்றல், அனுபவங்களை அளிக்கவல்ல செயல் வழிக் கல்வி முறைகள் ஆகியவை இளம் மாணாக்கரின் இயல்புகளுடனும் பயில்நிலை உளவியல் தன்மையுடனும் பொருந்தி இருக்கும்.
உண்மையான வாழ்க்கைப் பயனுள்ள அறிவு பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க உதவக்கூடியதாக அமைதல் வேண்டும். இத்தகைய அறிவு, அனுபவங்கள் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுகிறது. அனுபவங்களினின்றும் பெறப்படும் அறிவு<noinclude></noinclude>
ec9a91qlkfx85drmna78slvtv41m1as
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/158
250
618556
1829841
2025-06-11T06:55:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ளத் திறனாக மாறி உதவ வல்லது. ஒருவன் கல்வி கற்றுத் தேர்ந்ததன் சின்னம் அவன் பெற்றுள்ள பொருளறிவின் அளவு மட்டுமன்று; அவ்வறிவினை அவன் எவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுபவக் கல்வி|134|அனுபவக் கூம்பு}}</noinclude>உள்ளத் திறனாக மாறி உதவ வல்லது. ஒருவன் கல்வி கற்றுத் தேர்ந்ததன் சின்னம் அவன் பெற்றுள்ள பொருளறிவின் அளவு மட்டுமன்று; அவ்வறிவினை அவன் எவ்வாறு பெற்றான் என்பதனைச் சார்ந்து அது அமையும். மாணவன் தானே பல பயனுள்ள அனுபவங்களைப் பெறுவதன் மூலம் பெறும் அறிவு தான் நடைமுறைப் பயனுள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தை ‘நான் கற்கிறேன்’ என்பதைவிட ‘நான் பல அனுபவங்கனைப் பெறுகிறேன்’ என்று கூறும்போதுதான் உண்மையான கல்வியைப் பெறுகிறது எனலாம் என்று சான் தூயி (John Dewey) என்னும் கல்வியாளர் கூறியுள்ளார். செய்து கற்றல், வாழ்ந்து கற்றல் போன்ற கல்விக் கருத்துகள் யாவும் இதன் அடிப்படையில் எழுந்தயையாகும். விளையாட்டு முறைகள், செயல் திட்டங்கள் (Projects) ஆகியவற்றின் வழியே இணைந்த முறையில் பல விவரங்களை அறிதல், தாமே ஆர்வத்துடன் செயற்பட்டு உண்மைகளைக் கண்டறிதல், பணியனுபவங்களைப் (Work Experience) பெறுதல் மூலம் அறிவிளையும் திறன்களையும் இணைத்துப் பெறுதல் ஆகியன நேரடி அனுபவங்களாகும். இவற்றின் துணைக் கொண்டு மாணாக்கர்கள் பெறும் அறிவு வாழ்க்கைப் பயனுள்ளதாகும்.
பயனுள்ள அறிவு பெறுதலின் நேரடி அனுபவங்களில் சிறப்புத் தன்மையை வலியுறுத்துகையில், பாடநூல்களோ ஆசிரியரின் கூற்றுகளோ கல்விப் பயனற்றவை என்பதாகக் கொள்ளக்கூடாது. பாடநூல்களும் அனுபவங்களின் சுருக்கங்களேயாம். மனித இனம் பல்லாண்டுகளாக முயன்று பெற்ற அறிவினை மொழிச் சொற்கள் ஏற்றுள்ளன. இவற்றின் துணைக்கொண்டு அமைக்கப்பட்ட கருவூலங்களாகப் பாடநூல்கள் உள்ளன. இவை மறைமுக அனுபவங்களாக அமைகின்றன.
இன்றைய முற்போக்குக் கல்வியில், சிறப்பாக இளம் பருவத்தினர்க்கான கல்வியில், செய்து கற்றலும் அதனுடன் இணைந்து வாழ்ந்து கற்றலும் நடுவிடம் பெறுகின்றன. இவை பள்ளி — சமுதாயத் தொடர்பினை வலுப்படுத்துவனவாகவும் அமைந்து, பள்ளிகளின் சமூகப் பொறுப்புகள் நிறைவுற உதவுகின்றனவென்பதும் குறிப்பிடத்தக்கது.
காந்தியடிகளது ஆதாரக் கல்வித் திட்டம் கைத்தொழிலை மையமாகக் கொண்டு செயலாற்றிக் கல்வி அனுபவங்களை நேரடியாகப் பெற மாணாக்கருக்கு உதவுகிறது. பணி அனுபவங்கள் கற்றலுக்குத் துணை செய்தலுடன் மாணக்கர்களிடையே தொழில் மனப்பான்மையினை உருவாக்கி, எதிர் கால நல்வாழ்விற்கும் பயன் அளிப்பனவாம். செய்து கற்றல் பாடச் செயல்களுக்கும் பாட இணைச்செயல்களுக்கும் (Co-curricular Activities) முன்பு காணப்பட்ட இடைவெளியினை அகற்றி, பாட இணைச் செயல்களின் கல்வி இன்றியமையாமையை உணர்த்தியுள்ளது. பள்ளி வாழ்க்கையில் கட்டுப்பாட்டினை உருவாக்கப் பயன்படும் மாணாக்கர் தன்னாட்சி (Pupil Self Government), சமுதாயப்பணிகள் ஆகியனவும் ஒழுக்க வளர்ச்சிக்கான செய்து கற்றல் வாய்ப்புக்களாக அமைகிறது.{{Right|எஸ். ச.}}
<b>அனுபவக் கூம்பு</b>: அனுபவத்தின் அடிப்படையாக அமையும் கல்வியே பயனுடையதாக இருக்கும் என்பது கல்வியளாரின் முடிபு. நேரடியான அனுபவங்களைப் (Direct Experiences) புறக்கணித்து வெறும் வாய்ச்சொல் மூலம் அளிக்கப்படும் கல்வி பொருளற்றதும் பயனற்றதுமாகும். ஆனால், நேரடியான வாழ்க்கைச் செயல்களினின்றும் எழும் அனுபவங்களின் துணைக்கொண்டு அறிவின் அடிப்படையை வளர்த்து, படிப்படியாகச் செயற்கையும் கருத்தியல் நுட்ப (Abstract) மும் மிக்க அனுபவங்களைத் தொடர்பு படுத்திய முறையில் அளித்தால் கருத்தியல் நுட்பங்கள் வெறும் வாய்ச் சொற்களாகவோ வெற்றுக் குறியீடுகளாகவோ ஆகாமல், சிக்கனமான மன அனுபவங்களாக அமையும். சொற்களும் குறியீடுகளும் பொருள் தெளிவு பெற வேண்டுமானால், அவற்றிற்கு இயற்கையான நேரடி அனுபவ அடிப்படையும் தகுந்த பொருத்தமும் வேண்டும். இல்லையேல் வெற்றுச் சொற்கள், பொருள் மதிப்பற்ற வெற்றுச் செலாவணிக்குச் சமமாகும். வாய்ச்சொல், குறியீடு முதலியவற்றை அனுபவத்திற்கு முரணாகக் கருதாமல், இவை நுட்பமான உச்சநிலை அனுபவங்கள் என்றும், இவற்றின் அடிப்படை, நோக்கமுடைய நேரடி அனுபவங்கள் என்றும், இந்த உச்சநிலைக் குறியீட்டு அனுபவங்களுக்கும் அடித்தளமாக அமையும் நேரடி அனுபவங்களுக்கும் இடையே படிப்படியாக உருவநிலை குறைந்தும் அருவநிலை பெருகியும் வரும் படிநிலை அனுபவங்கள் அமைந்துள்ளன என்றும், எட்கார் டேல் (Edgar Dale) என்னும் அமெரிக்கக் கேள்விக் காட்சிக் கல்வி (Audio - Visual Education) வல்லுநர், அனுபவக் கூம்பு (Cone of Experience) என்னும் உருவப் படிவத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். (காண்க: கருத்துப் படம்) கல்வியில் நாம் பயன்படுத்தும் கேள்வி-காட்சித் துணைக் கருவிகள் (Audio Visual Aids) இக்கூம்பில் கீழிருந்து மேலாகப் பத்துப் படிகளாக அமைகின்றன. அவை:
1) நோக்கமுடைய நேரடி அனுபவங்கள், 2) ஒப்பமைப்பு அனுபவங்கள், 3) நடிப்பு அனுபவங்கள், 4) செய்து காட்டல், 5) களப் பயணம், 6) காட்சிப் பொருட்கள், 7) தொலைக்காட்சி, திரைப்படங்கள்,<noinclude></noinclude>
3i0bijtoceku1tisdfkrrr2qt2lnnor
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/159
250
618557
1829844
2025-06-11T07:14:28Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "8) ஒலிப்பதிவு, வானொலி, படங்கள், 9) காட்சிக் குறியீடுகள், 10) மொழிக் குறியீடுகள் ஆகியன. {{center|வொழில் குறியீடுகள்<br>(Verbal Symbols) {{rule|15em}} காட்சிக் குறியீடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுபவக் கூம்பு|135|அனுபவவழிக் கொள்கை}}</noinclude>8) ஒலிப்பதிவு, வானொலி, படங்கள், 9) காட்சிக் குறியீடுகள், 10) மொழிக் குறியீடுகள் ஆகியன.
{{center|வொழில் குறியீடுகள்<br>(Verbal Symbols)
{{rule|15em}}
காட்சிக் குறியீடுகள்<br>(Visual Symbols)
{{rule|16em}}
ஒலிப்பதிவு வானொலிப்<br>படங்கள்<br>(Recordings, Radio, Still Pictures)
{{rule|17em}}
திரைப்படங்கள்<br>(Motion Pictures)
{{rule|18em}}
தொலைக்காட்சி (TV)
{{rule|19em}}
காட்சிப் பொருட்கள் (Exhibits)
{{rule|20em}}
களப் பயணம் (Field Trips)
{{rule|21em}}
செய்து காட்டல்<br>(Demonstrations)
{{rule|22em}}
நடிப்பு அனுபவங்கள்<br>(Dramatized Experiences)
{{rule|23em}}
ஒப்பமைப்பு அனுபவங்கள்<br>(Contrived Experiences)
{{rule|24em}}
நோக்கமுடைய நேரடி அனுபவங்கள்<br>(Direct purposeful Experiences)
{{rule|25em}}
அனுபவக் கூம்பின் கருத்துப்படம்<br>Diagram Representing Cone of Experience}}
சிறிய குழத்தைகளுக்கும் ஒரு பாடத்தைப் புதிதாகக் கற்பவர்களுக்கும் நோக்கமுடைய நேரடி அனுபவங்கள் இன்றியமையாதன. ஒரு துறையில் புலமை மிக்கவர்கள் உரையாடலில் வாய்ச்சொல்லையும் பிற குறியீடுகளையும் அதிகமாகப் பயன்படுத்தலாம். கூம்பின் சிகரம் சிறிதாக இருப்பதால், வாய்ச் சொற்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தும் போது மிகக் குறைந்த நேரத்தில் அதிகப் பொருளை எடுத்துக் கூற முடியும். நேரடி அனுபவமுறையில் கற்பிக்க அதிக நேரம் பிடிக்கும் என்பதைப் பருத்துள்ள கூம்பு காட்டுகிறது. ஆனால், நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் நேரடி அனுபவத்தை விடுத்து வாய்ச்சொற் குறியீடுகளைப் பயன்படுத்துவது, கால்கோள் இல்லாது வீடு கட்டுவதைப் போலாகும்.
அடித் தளத்திற்கும் கூம்பின் நுணிக்கும் இடையேயுள்ள ஒவ்வொரு படிக்கும் இன்றியமையாத இணைப்புப் பயன் உண்டு. எடுத்துக்காட்டாக, செயற்கையான ஒப்பமைப்பு அனுபவங்களுக்கு நேரடி நோக்கமுடைய அனுபவத்தைப் போன்ற உண்மைத் தன்மை கிடையாது. ஆனால், இவற்றிற்குத் தனிப்பட்ட விளக்கத் தன்மை உண்டு. நேரடி அனுபவத்தில் உள்ள இடர்ப்பாடுகள் ஒப்பமைப்பு அனுபவங்களில் குறையும். இவ்வாறே திரைப்படம், படம், ஒளிப்பதிவு கருத்துப் படம் முதலிய ஒவ்வொன்றிற்கும் சிறப்பான கல்விப் பயன் உண்டு.
இவ்வாறு கல்விக்கு நேரடி அனுபவத்தில் கால் கோள் நாட்டி, இடைநிலை அனுபவங்களின் மூலம் இணைத்துப் படிப்படியாக வளர்த்து, உச்ச நிலையாக வாய்ச்சொல் அனுபவங்களைப் பயன்படுத்தினால் கல்வி பொருளுடைமை, சிக்கனம் முதலிய பலவற்றைப் பெறும்,{{Right|க.கு.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>K. Kulandaivel</b>, Audiovisual Aids, Sri Ramakrishna Vidyalaya, Coimbatore, 1961.<br>
<b>Sampath, K., Pannerselvam, A. and Saathanam, S.,</b> Introduction to Educational Technology, Sterling Publishers, New Delhi, 1984.
<b>அனுபவ வழிக்கொள்கை</b> அறிவு சார்ந்த அனுபவக் கொள்கை எவ்வாறு பகுத்தறிவுச் சிந்தனைக்கு முதலிடம் அளிக்கிறதோ, அதைப் போன்றே, புலன்களுக்கும் அவற்றிடைத் தொடர்புகளுக்கும் (Relations) சிறப்பிடம் அளிக்கிறது. புலன்வழி அனுபவக் கொள்கை (Empiricism). வெளிவுலகச் செய்திகள் புலன்களின் வாயிலாக நுழைந்து அவற்றிடையே ஏற்படும் தொடர்புகளால்-உறவால்-தோன்றும் அனுபவமே அறிவு; எனவே புலனுணர்ச்சியும், அவற்றின் உள்ளிடை உறவும் (Internal Relations) அமையாமல்.<noinclude></noinclude>
drnbt3tl2l7oswf36v12f474wdi87bb
1829845
1829844
2025-06-11T07:16:21Z
Bharathblesson
15164
1829845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுபவக் கூம்பு|135|அனுபவவழிக் கொள்கை}}</noinclude>8) ஒலிப்பதிவு, வானொலி, படங்கள், 9) காட்சிக் குறியீடுகள், 10) மொழிக் குறியீடுகள் ஆகியன.
{{center|மொழிக் குறியீடுகள்<br>(Verbal Symbols)
{{rule|15em}}
காட்சிக் குறியீடுகள்<br>(Visual Symbols)
{{rule|16em}}
ஒலிப்பதிவு வானொலிப்<br>படங்கள்<br>(Recordings, Radio, Still Pictures)
{{rule|17em}}
திரைப்படங்கள்<br>(Motion Pictures)
{{rule|18em}}
தொலைக்காட்சி (TV)
{{rule|19em}}
காட்சிப் பொருட்கள் (Exhibits)
{{rule|20em}}
களப் பயணம் (Field Trips)
{{rule|21em}}
செய்து காட்டல்<br>(Demonstrations)
{{rule|22em}}
நடிப்பு அனுபவங்கள்<br>(Dramatized Experiences)
{{rule|23em}}
ஒப்பமைப்பு அனுபவங்கள்<br>(Contrived Experiences)
{{rule|24em}}
நோக்கமுடைய நேரடி அனுபவங்கள்<br>(Direct purposeful Experiences)
{{rule|25em}}
அனுபவக் கூம்பின் கருத்துப்படம்<br>Diagram Representing Cone of Experience}}
சிறிய குழத்தைகளுக்கும் ஒரு பாடத்தைப் புதிதாகக் கற்பவர்களுக்கும் நோக்கமுடைய நேரடி அனுபவங்கள் இன்றியமையாதன. ஒரு துறையில் புலமை மிக்கவர்கள் உரையாடலில் வாய்ச்சொல்லையும் பிற குறியீடுகளையும் அதிகமாகப் பயன்படுத்தலாம். கூம்பின் சிகரம் சிறிதாக இருப்பதால், வாய்ச் சொற்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தும் போது மிகக் குறைந்த நேரத்தில் அதிகப் பொருளை எடுத்துக் கூற முடியும். நேரடி அனுபவமுறையில் கற்பிக்க அதிக நேரம் பிடிக்கும் என்பதைப் பருத்துள்ள கூம்பு காட்டுகிறது. ஆனால், நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் நேரடி அனுபவத்தை விடுத்து வாய்ச்சொற் குறியீடுகளைப் பயன்படுத்துவது, கால்கோள் இல்லாது வீடு கட்டுவதைப் போலாகும்.
அடித் தளத்திற்கும் கூம்பின் நுணிக்கும் இடையேயுள்ள ஒவ்வொரு படிக்கும் இன்றியமையாத இணைப்புப் பயன் உண்டு. எடுத்துக்காட்டாக, செயற்கையான ஒப்பமைப்பு அனுபவங்களுக்கு நேரடி நோக்கமுடைய அனுபவத்தைப் போன்ற உண்மைத் தன்மை கிடையாது. ஆனால், இவற்றிற்குத் தனிப்பட்ட விளக்கத் தன்மை உண்டு. நேரடி அனுபவத்தில் உள்ள இடர்ப்பாடுகள் ஒப்பமைப்பு அனுபவங்களில் குறையும். இவ்வாறே திரைப்படம், படம், ஒளிப்பதிவு கருத்துப் படம் முதலிய ஒவ்வொன்றிற்கும் சிறப்பான கல்விப் பயன் உண்டு.
இவ்வாறு கல்விக்கு நேரடி அனுபவத்தில் கால் கோள் நாட்டி, இடைநிலை அனுபவங்களின் மூலம் இணைத்துப் படிப்படியாக வளர்த்து, உச்ச நிலையாக வாய்ச்சொல் அனுபவங்களைப் பயன்படுத்தினால் கல்வி பொருளுடைமை, சிக்கனம் முதலிய பலவற்றைப் பெறும்,{{Right|க.கு.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>K. Kulandaivel</b>, Audiovisual Aids, Sri Ramakrishna Vidyalaya, Coimbatore, 1961.<br>
<b>Sampath, K., Pannerselvam, A. and Saathanam, S.,</b> Introduction to Educational Technology, Sterling Publishers, New Delhi, 1984.
<b>அனுபவ வழிக்கொள்கை</b> அறிவு சார்ந்த அனுபவக் கொள்கை எவ்வாறு பகுத்தறிவுச் சிந்தனைக்கு முதலிடம் அளிக்கிறதோ, அதைப் போன்றே, புலன்களுக்கும் அவற்றிடைத் தொடர்புகளுக்கும் (Relations) சிறப்பிடம் அளிக்கிறது. புலன்வழி அனுபவக் கொள்கை (Empiricism). வெளிவுலகச் செய்திகள் புலன்களின் வாயிலாக நுழைந்து அவற்றிடையே ஏற்படும் தொடர்புகளால்-உறவால்-தோன்றும் அனுபவமே அறிவு; எனவே புலனுணர்ச்சியும், அவற்றின் உள்ளிடை உறவும் (Internal Relations) அமையாமல்.<noinclude></noinclude>
coek2zlk8pivhpgyt38wlbqqrpqicpj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/160
250
618558
1829857
2025-06-11T08:21:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிவு ஏற்படவியலாது. அத்தொடர்புகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றவாறு தோன்றுகின்றன. சுருங்கக் கூறின், அறிவு அமைப்புக்குத் தேவையானவை புல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுபவ வழிக்கொள்கை|136|அனுபவ வழிக்கொள்கை}}</noinclude>அறிவு ஏற்படவியலாது. அத்தொடர்புகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றவாறு தோன்றுகின்றன. சுருங்கக் கூறின், அறிவு அமைப்புக்குத் தேவையானவை புலன்களின் செயல், அவற்றுள் ஏற்படும் உறவுகள், அவற்றை இணைக்கும் கால் நிலைமைகள் (நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம்) ஆகியன. இவ்விளக்கத்திற்கு அடிப்படையாக அமையும் அளவியல், தொகுப்பு வழி அளவியலாகும் (Inductive Logic). அம்முறையே அறிவியல் முறைக்கும் (Scientific Method) அடிகோலியாக அமைவது என்பதும் கவனிக்கத்தக்கது. இவ்வாறு அறிவியல் முறையிலும் தத்துவ முறையிலும் அறிவு பெறுவதென்பது, புலன்களின் வாயிலாகச் சேகரிக்கப்பட்ட செய்திகளின் உறவு-அமைப்பில் உண்டாகும் அனுபவத்தின் அடிப்படையில்தான் என்பதே புலன்வழிக் கொள்கையின் அறிவைப் பற்றிய முடிவாகும். இக்கருத்தினை விரித்துக் கூறுகையில், புலன்கள் இல்லையேல், அவற்றின் தொடர்புகளும் இல்லையாகையால், அனுபவ அமைப்பு உறுதியாக ஏற்படாது. ஆகவே அறிவு ஏற்படுவதும் இயலாது. எடுத்துக்காட்டாக, செவிப்புலன் செயற்படாத செவிடன் ஒலியினைக் கேட்கவும் முடியாது; அதன் அறிவைப் பெறவும் முடியாது. அவனைப் போன்றே குருடன் காணவும் முடியாது; அதன் அறிவைப் பெறவும் முடியாது. அதனால், இக்கொள்கையில் ஆர்வம் கொண்டவர்கள் புலன்களைத் தவிர்த்து மற்றவற்றிற்கு முதலிடம் அளிப்பதில்லை. இக்கொள்கையில் ஆர்வம் கொண்டவர்களுள் தலை சிறந்தவர்கள்; சான் இலாக்கு (John Locke, 1632 1704); சார்சு பெர்க்கிலி (George Berkely. 1685-1753); தேவிடு இயூம் (David Hume, 1711- 1776) ஆகியோராவர். அம்மூவருக்கிடையிலும் கருத்து வேற்றுமைகள் காணப்பட்ட போதிலும் அவர்களனைவரும் புலன்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதில் ஒற்றுமைப்படுகிறார்கள்.
அறிவு ஏற்படுவதற்குப் புலன்களும் அவற்றின் உள்தொடர்புகளுமே போதுமென்றால் அகவுணர்வின் பங்கு என்ன? அகவுணர்வு ஏற்படுவதற்கு மனமே (Mind) காரணமாகும். ஆனால் மனம் என்று தனியாகக் குறிப்பிடுவதற்கு எதுவுமில்லை. அது உணர்வுகளைப் பதிவு செய்யும் ஒரு வெற்றிடமே (Empty Chamber) என்பது, அதற்கு அவர்கன் அளிக்கும் சிறப்புப் பெயர் எழுத்திலாப் பட்டிகை (Tabula rasa). பிறந்த ஒவ்வொருவரும் அத்தகைய எழுத்திலாப் பட்டிகையுடன்தான் பிறக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. வளர்ச்சி பெறும் போது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் உணர்ச்சிப் பதிவுகளே (Imprinted Impression) அனுபவமாக அமைவதற்கும், அறிவு உண்டாவதற்கும் துணையாக அமைகின்றன. ‘புலன்களின் வழியே கிடைக்கப் பெற்றாலன்றி அறிவு அமைவதற்கில்லை’ என்ற ஒரே சொற்றொடரில் அக்கருத்தினை வளியுறுத்திக் கூறுகின்றனர்.
இவ்வாறு புலன்வழிக் கொள்கை பொதுவாக அறிவையும், சிறப்பாக நுண்ணறிலையும் (Intelligence) புவன்களின் வரையறைக்குள்ளேயே கொண்டு விளங்கும் என்பது அக்கொள்கையில் ஆர்வம் கொண்டவர்களின் கருத்து. எனவே, மனத்தின் திரிபினைச் செயலும் (Interpretation) அதற்கு உதவும் பகுத்தறிவுச் சிந்தனையும் ஏற்பதற்கில்லை. அக்கருத்தினை அறிவியல் முறையில் விளக்குவதற்காகவே தொகுப்பு வழி அளவை இயலையும் ஏற்றுப் போற்றுகின்றனர். இவ்வாறான அடிப்படைக் கருத்தினைக் கொண்ட புலன் வழிக் கொள்கையினர் உயிர், கடவுள் என்பன போன்ற கருத்துப் பொருள்களைப் பற்றிப் பேசவில்லை; பேசுவதற்கு விருப்பமும் இல்லை. காரணம், அக்கருத்துப் பொருள்கள் புலன்களுக்குப் புலப்படுதலுமில்லை; புலன்களின் அமைப்புக்குட்பட்ட அனுபவத்தில் அறியப்படுவதுமில்லை. எனவே, அவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு அவர்கள் விடையளிப்பதுமில்லை. அதனால்தான், இக்கொள்கையைப் புலனுக்குப்பின் எழும் (A Posteriori) கோட்பாடென்றும், புலனுக்குப் பின் எழும் அறிவு என்னும் கூறுவர்.
புலன்வழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டோருள்ளும் கருத்து வேறுபாடுகள் உண்டென்பது முன்பே கூறப்பட்டுள்ளது. அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளினாலேயே அக்கொள்கை மேலும் வளர்ச்சி அடைந்து வெவ்வேறான கொள்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான கொள்கைகளுள் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை, ஐயக்கொள்கையும் (Scepticism) அறியொணாமைக் கொள்கையுமாகும் (Agnosticism). அவை இரு வேறு கொள்கைகளாகக் காணப்பட்ட போதிலும், இரண்டும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள் போன்றன என்றே கூறலாம். ஐயக்கொள்கைதான் தொடக்கம் என்றால், அதன் முடிபு அறியொணாமைக் கொள்கைதான் எனலாம். ஆயினும், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளையும் முரணான முடிபுகளையும் விரித்துக் கூறுதல் பயனுடையதாகும். பெர்க்கிலி, பருப்பொருள் உண்மையை மறுக்கிறார். இரண்டாந்தரமான குணங்கள், மனத்திலில்லாமல் இடம் பெறுவதில்லை. முதல் தரமான குணங்களும் அவ்வாறே. தண்ணீரில் ஒரு தடியை மூழ்கடித்தால் அது வளைவாகக் காணப்படுகிறது.
பெர்க்கிலியின், கருத்துப்படி மக்கள் நுகர்வது கருத்துகளே அல்லாது வேறு இல்லை. அதே போல் நிறமுடைய ஒரு பொருளைக் காணும் பொழுது<noinclude></noinclude>
oby50iotfhjau0tgzo3pq07a23fmykq
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/63
250
618559
1829864
2025-06-11T08:30:22Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|47 |வடதிசைத் தொடர்புகள்|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>வந்திருக்கிறான். அவனை பத்துப்பாட்டில் பாடிய குமட்டூர்க் கண்ணனார்,
{{left_margin|3em|<poem>'ஏம மாகிய சீர்கெழுவிழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஒடியா மைந்த!'</poem>}}
என்று நெடியோன் புகழை நினைவூட்டி, அதற்கு அவன் உரியவனாகட்டும் என்று வாழ்த்துகிறார். நெடியோன் இமயம் வரை வென்ற பழம்புகழுடன், இமயத்தில் விற்பொறித்த நெடுஞ்சேரலாதனின் புதுப் புகழை இது ஒப்பிடுவதாகக் காண்கிறது. இது நெடுஞ்சேரலாதன் செயலன்று, அவன் முன்னோர்களின் புகழே என்று சிலர் கருத்துக்கொள்கின்றனர். ஆனால் முன்னோர் செயல் பின்னோருக்குக் கூறப்படுவது மரபானாலும், நெடுஞ் சேரலாதனே முன்னோனாக எங்கும் சிறப்பிக்கப்படுகிறான். அவ னும் இமயம் முதல் குமரிவரை ஆண்டதாகப் பத்துப்பாட்டுக் கூறுகிறது.
{{left_margin|3em|<poem>"ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடாயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே!"</poem>}}
இது நேரடியாட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலுரிமையாகவோ, அல்லது மாநிலமெங்கும் ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால் நெடுஞ்சேரலாதன் காலத்தை வரையறுக்கும் வரையிலும், இதுபற்றி மேலும் சான்றுகள் அறியப்படும் வரையிலும் இதைத் திட்டப்படுத்திக் கூற முடியாது. இச் செயல் சோழரும், பாண்டியரும் புலி கயல் பொறிப்பதற்கு முற்பட்டது என்பதில் மட்டும் ஐயமில்லை.
சோழருள் இமயத்தில் தமிழ்ச் சின்னம் பொறித்தவன் கரிகாலனே என்றும், பாண்டியருள் மீனக்கொடி பொறித்த வன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே என்றும் கருத இடமுண்டு.
'''முதல் வல்லத்துப் போர்'''
சோழருள் ஓரரசன் ஆரியரைத் தஞ்சையடுத்த வல்லம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறியடித்ததாகப் பாவைக் கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்.
{{left_margin|3em|<poem>"மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்வேல்
வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைக என்
நேரிறை முன்கை வீங்கிய வளையே!" (அகம் 336)</poem>}}
காதலி காதலனிடம் உள்ள கோபத்தைச் சுழலும் வளையல்<noinclude></noinclude>
d8yq2kxbdjaemklqx4svwh5d5byq745
பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/64
250
618560
1829866
2025-06-11T08:35:03Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1829866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|48 |வடதிசைத் தொடர்புகள்|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>மீது செலுத்தி, வல்லத்துப்போரில் உடைந்த ஆரியர் படை போல் என் வளை உடையட்டும் என்கிறாள்!
தமிழக வரலாற்றில் வல்லத்தில் நடைபெற்ற போர்கள் பல. அவற்றுள் முதல் போர் ஆரியர் படை உடையத் தமிழர் ஆற்றிய இப்போரேயாகும். இப்போரில் ஈடுபட்ட சோழமன் னன் யார், அது செருப்பாழிப் போரையொட்டி நிகழ்ந்ததா, பின் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை.
'''கரிகாலன், நெடுஞ்செழியன் இமயப் படையெடுப்பு'''
வட திசையில் படையெடுத்த சோழன் கரிகாலன் இரண் டாம் கரிகாலனே. இவன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. வடதிசை வென்ற பாண் டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றி நாம் மிகுதி அறிவதற்கில்லை.
{{left_margin|3em|<poem>வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்"
{{rh|(சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இறுதிக் கட்டுரை)}}</poem>}}
என்ற இளங்கோவின் முத்தமிழ்க் காப்பியக் கூற்றினும் விளக்கமிக்க சான்று நமக்குக் கிட்டவில்லை.
சங்கப் பாடல்களில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டுக்கள் எதுவும் நமக்கு வந்து எட்டவில்லை. ஆனால் அவன் பெருவீரன் மட்டுமல்ல ; சிறந்த சிந்தையும் செழுங்கலைத் திறமும் படைத்தவன் என்பதை அவனே பாடிய பாடல் ஒன்று காட்டுகிறது. அதுவே,
{{left_margin|3em|<poem>'உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன்வருக என்னாது, அவருள்
அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்!' (புறம் 183)</poem>}}
எனக் கல்விபற்றிப் பாடிய க்காவலன் உயர் நலங் காட்டுவது ஆகும்.
மூவேந்தர் வடநாட்டுப் படையெடுப்புடன் நாம் புராண மரபின் வான விளிம்பையும் இலக்கியங் குறித்த மரபுகளின் வானவிளிம்பையும் கடந்து சங்ககால வரலாற்றொளிக்குள் வருகிறோம்.
{{nop}}<noinclude></noinclude>
tiac8k9zba6ljqk2fy0e9q582mp0zpm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/161
250
618561
1829871
2025-06-11T08:48:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலே உள்ள நிறங்களைப் பார்க்கலாம். ஆகையினால் எண்ணுகிற மனமும் எண்ணங்களும்தான் இருக்கின்றன. பெர்க்கிலி ஒரு முழுமையான அனுபவவழிக் கொள்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|137|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்}}</noinclude>மேலே உள்ள நிறங்களைப் பார்க்கலாம். ஆகையினால் எண்ணுகிற மனமும் எண்ணங்களும்தான் இருக்கின்றன. பெர்க்கிலி ஒரு முழுமையான அனுபவவழிக் கொள்கை உடையவரல்லர். மக்கள் எண்ணங்கள் புலனறிவு சார்ந்திருப்பதற்கும் அவர்கள் உலகில் இருப்பதற்கும் கடவுள்தான் காரணம் என்று கூறுகிறார். இயூம், மனிதத் தன்மையைப் பற்றி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அறவியல், அரசியல், சமயம், முதலியனவற்றிலும் நூல் எழுதியிருக்கிறார்.
ஆன்மா என்பது எல்லாவகைப் புலனறிவுகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் ஒரு காட்சி, ஆகையினால் ஒரு நிலையுள்ள, மாற்றமில்லாத ஆன்மாவை அறியமுடியாது.
முடிவாகக் கூறுமிடத்து, இலாக்கு, பெர்க்கிலி, இயூம் முதலியவர்களின் ஆராய்ச்சி மிகவும் குறுகியது. அறிவுத் தொகுதியில் ஒரு பெரிய உலகக் கருத்து (Universal Element). முதல் மையமாகக் கொண்டிருப்பதைக் காண்ட்டு (Kant) வலியுறுத்துகிறார். அனுபவமில்லாமல் அத்தகைய கருத்துகளை அறிந்துகொள்ள முடியாது. மேற்கூறிய எல்லாவற்றையும் உட்படுத்திய கொள்கையினை அறியத்துணை செய்வது ஒரு புதிய அனுபவவழிக் கொள்கை ஆகும் (New Empiricism). அதனை அறிமுகப்படுத்தியவர்கள் சி.இ.மூர் (G.E.Moore), வில்லியம் சேம்சு (Wilkia an James}, பெர்ட்ராண்டு இரசல் (Bertrand Russeil) முதலியவர்கள்.{{Right|மு.மு.}}
<b>அனுபவவழிக் கொள்கை-கல்வியில்</b>: மனித உள்ளத்துள் அறிவு எவ்வாறு எழுகிறது என்பதற்கான ஒரு விடையாக அனுபவவழிக் கொள்கை (Empiricism) உள்ளது. தொடக்கத்தில் உள்ளம் வெற்றுத்தாள் போன்று எந்த ஒரு கருத்தும் பதிவு பெற்றிராத நிலையில் உள்ளது என்றும், புலன்களின் வழியே பெறப்படும் பல்வேறு அனுபவங்கள் அறிவு எழுதலுக்கான அடிப்படைக் கருத்துகளை அளிப்பனவாகுமென்றும், அனுபவ வாயிலாக எழும் இக்கருத்துகளின் துணைக் கொண்டு அறிவு பெருகிச் சிறிது சிறிதாக விரிவும் ஆழமும் அடைகிறது என்றும் இக்கொள்கை குறிப்பிடுகிறது. புலன்களின் வழியே நுழையாத எந்த ஒரு கருத்தும் உள்ளத்துள் இருத்தல் இயலாது. அறிவு வளர்ச்சிக்கு உதவும் உய்த்தறிதல் (Inference) போன்ற முறைகளும் புலக்காட்சி அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டே அமைவன என இக்கொள்கையினர் சுட்டிக் காட்டுகின்றனர். இன்றைய கல்வியுலகில் புதுமையும் புரட்சியும் தோற்றுவித்துள்ள கல்வியாளர் பலர்தம் கருத்துகளை உருவாக்குதலில் அனுபவவாயிற் கொள்கைக்குப் பெரும் பங்குண்டு. இதன் செல்வாக்கு வகுப்பறைக் கற்பித்தல் முறைகள் பலவற்றிலும் பரவலாக இன்று காணப்படுதலும் தெளிவு.
கல்வி வரலாற்றில் காணப்படும் இயற்கைக் கோட்பாடு, உளவியல் கோட்பாடு, கட்டுப்பாட்டுக் கொள்கை, அறிவியற் போக்கு போன்ற பல்வேறு நிலைகளின் பேராளர்களாக விளங்கிய பல கல்வியாளர்களின் கருத்துகளில் அனுபவவாயிற் கொள்கை உள்ளமைந்திருத்தலைக் காணலாம். உளவியலறிஞர் பியாசே (Piaget), அறிவு வளர்ச்சிக்கு முதற்படியாகப் ‘புலன்-இயக்க’ நிலையினை வைத்துள்ளார். ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னரே கல்வியாளர் கமீனியசு (Comenius, 1592-1670) என்பார் புலன்காட்சி வழியே பெறப்படும் அனுபவங்கள் குழந்தைக் கல்வியின் அடிப்படை என்பதனை வலியுறுத்தியுள்ளார். கல்வியில் கட்டுபாட்டுக் கொள்கையினை விளக்கிய சான் இலாக்கு John Locke, கி.பி. 1632- 1704) என்னும் ஆங்கிலேயக் கல்வியாளர், அறிவு யாவும் புலன்களில் வழியேதான் பெறப்படுகின்றன வென்றும், கட்டுப்பாட்டினைப் பெற்ற உள்ளத்தினால் மட்டுமே புலனுணர்ச்சிகளுக்கு நன்கு பொருளுணர்ந்து அவற்றை ஒருங்கிணைந்த அறிவாக உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். உரூசோ (Rousseau, கி.பி. 1712-1778)வின் இயற்கைக் கோட்பாட்டில், கற்கும் குழந்தை நேரடியாகத் தன் புலன்களைப் பயன்படுத்திப் பல கல்வியனுபவங்களைப் பெறுவதன் சிறப்பை விளக்கியுள்ளார். இவருக்குப் பின் வந்த கல்வியாளர் பெசுடலாசி (Pestalozzi, கி.பி. 1776 - 1841) உற்று நோக்கல், அனுபவங்களைப் பெறுதல் ஆகியவற்றின் வழியே குழந்தைகள் கல்வியறிவு பெறுதலை வலியுறுத்தி, அதற்கு வகுப்பறைச் செயல் வடிவமும், அளித்தார், கல்வி உளவியலின் தந்தை எனக் குறிப்பீடப்படும் எர்பார்ட்டு (Herpart, கி.பி. 1776-1841) என்பாரது கொள்கையும் அனுபவ வாயிற் கொள்கையினைச் சார்ந்தமைவதாகும். புலன் காட்சியனுபவங்களை அவர் அடிப்படை அனுபவங்கள் என்கிறார். இவற்றினின்று உள்ளத்தின் வளர்ச்சி தொடங்குகிறது என்றும், இவ்வளர்ச்சிக்குத் தொடர்பினையும் முழுமையையும் அளித்தலில், உள்ளத்தின் ‘முன்னறிவுடன் இணைக்குந்திறன்’ (Apperception) துணை செய்கிறதென்றும் எர்பார்ட்டு விளக்கியுள்ளார். புலன்காட்சியனுபவங்களைப் பெறுதல், உற்று நோக்குதலின் தேவை, தொகுத்தறி முறையின் (Induction) பங்கு ஆகியவற்றை கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் எழுத்த அறிவியற் போக்கு, கல்வியாளரைப் பரவலாக உணருமாறு செய்தது. கல்வியில் சமூகவியற் போக்கின் சிறப்புப் பேராளரான சான் தூயி (John Dewey, கி.பி.1859 1952), தமது முற்போக்குக் கல்வியின் மையக்கருத்தாகச் செயல்களில் பங்கு பெற்று அனுபவ-<noinclude>
<b>வா. க. 2-18</b></noinclude>
lvc52ltk2ggwqn5lczqn4curqsihx4x
பக்கம்:மின்சாரப் பூ.pdf/152
250
618562
1829892
2025-06-11T11:05:58Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“மூனாப்பு டீச்சர் தெக்குத் தெருவிலே ஒரு புக் வாங்கிட்டு வரச் சொன்னாகளா? வாங்குறதுக்கு நீங்க போக மாட்டீங்களோ?” “புக் வாங்கிக் குடுத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||143}}
{{rule}}</noinclude>“மூனாப்பு டீச்சர் தெக்குத் தெருவிலே ஒரு புக் வாங்கிட்டு வரச் சொன்னாகளா? வாங்குறதுக்கு நீங்க போக மாட்டீங்களோ?”
“புக் வாங்கிக் குடுத்துட்டேனே... சார். அது பாடப் புத்தக மில்லே. குமுதம்.”
“நீங்க போகலியாம்லே?”
“ஆமா. நாந்தான் ரெங்கனை அனுப்பி வாங்கிட்டு வரச் சொன்னேன். சார்”
“ஏன்...? அதானே திமிரு? ஒசத்தி? நரியை வேலைக்கு ஏவுனா... அது நாய் வாலை அனுப்புற மாதிரி...”
எச். எம். சார்லஸை விடைப்பாகப் பார்க்கிற வீரபாண்டி. தேவையில்லாமல் வம்பு வளர்க்கிற அவரது நெஞ்சுக் கொழுப்பு. பக்கத்து ஊரில் ரெண்டு தடவை அடிபட்ட இந்த ஆளுக்கு, இன்னும் அறிவு வரவில்லை. மப்பேறிப் போய் திரியுற ராஸ்கல்.
“என்னடா... மொறைக்குறே?”
டேபிளில் நோட்டுகளுக்குள் கிடந்த பிரம்புக் குச்சியோடு எழுந்து வருகிற அவன் மூஞ்சி. சிகரெட்டு கையில் வெந்து கரிக்கட்டையாகத் தொங்குகிற அடி உதடு. கண்ணில் கோபம்.
பயமில்லாமல் இவன் முறைத்துப் பார்ப்பதே அவரைச் சீண்டுகிறது. வன்முறைக்குத் தூண்டுகிறது. தனது அதிகார இருப்பை உணர்த்த ஆசைப்படுகிறது. முகமெல்லாம் கோபக் கனல்.
“என்னடா” ஆறாங்கிளாஸ் பொடிப் பயலுக்கு இத்தனை திமிரா? நா யாரு தெரியுமாடா...?
“தெரியுமே...”{{nop}}<noinclude></noinclude>
759u4n9bpchjh3uee224343f78utgng
பக்கம்:மின்சாரப் பூ.pdf/153
250
618563
1829898
2025-06-11T11:19:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“என்ன தெரியும்டா?” “மூனாங்கிளாஸுக்குப் பாடம் நடத்த வேண்டிய ஆளு... மேனேஜருக்கு பொண்டாட்டியைக் கூட்டிவிட்டு... இந்த ஹை ஸ்கூலுக்கு எட் மாஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|144||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>“என்ன தெரியும்டா?”
“மூனாங்கிளாஸுக்குப் பாடம் நடத்த வேண்டிய ஆளு... மேனேஜருக்கு பொண்டாட்டியைக் கூட்டிவிட்டு... இந்த ஹை ஸ்கூலுக்கு எட் மாஸ்ட்ரா வந்துருக்குற ஆளு. தராதரமில்லாம நடந்து... ரெண்டு தடவை அயலூர்லே அடிவாங்குன ஆளு... இந்த ஸ்கூலோட தரத்தையே சீரழிக்குற ஆளு...”
வெலவெலத்துப் போன சார்லஸ். இப்படியோர் எதிர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மூர்க்கமான தாக்குதல். அடிமனசில் தன் மானத் தகிப்பை எகிற வைக்கிற வார்த்தைகள். அவமானத் தீயில் வாட்டி வதைக்கிற வரிகள்.
அவருக்குள்ளிலிருந்து சண்டாளமாக எழுந்த மிருக வெறி.
“ஏலே...ய்”
பாய்ந்து வந்த சார்லஸின் உயிர் ஸ்தலத்தில் ஓங்கி ஒரு குத்து. “ஐயய்யோ...” என்று மரண ஓலமாய் குன்றிப் போய்... குத்துப்பட்ட இடத்தைப் பற்றிக் கொண்டு... சார்லஸ் குனிந்த போது...
வெளியே வந்து விட்டான், வீரபாண்டி நடு மைதானத்தில் வந்து நின்றான். அங்கிருந்து தலைமையாசிரியர் எனும் அந்த ஆளைப் பார்த்தான். இன்னும் கோபமாய் பாய்ந்து வருகிற சார்லஸ்.
“நில்ரா... தேவடியா மகனே... நில்ரா...”
குனிந்து நிமிர்ந்த வீரபாண்டியின் வலது கையில் ஒரு கல்.
கரட்டாணை குறி வைத்து எறிந்து பழகிய அனுபவங்கள்.
“விர்ர்ர்” ரென்று பறந்து வந்த கல், வாத்தியாரின் நெற்றிப் பொட்டில் மோதிய வேகம். ‘குபுக்’கென்று வந்த ரத்தம்...{{nop}}<noinclude></noinclude>
k90y138r7z7h88r4h8i3uzo36lptd4v
பக்கம்:மின்சாரப் பூ.pdf/154
250
618564
1829909
2025-06-11T11:26:49Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏலேய்... நெட்டையா... ‘தேவுடியா மகனேன்’ன்று நீ சொல்லியிருக்கே... என்னை. இதுக்கு நீ பதில் சொல்லாம்... நீ... இந்த ஊரைவிட்டு உசுரோட போய்ச்சேர முடிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||145}}
{{rule}}</noinclude>ஏலேய்... நெட்டையா... ‘தேவுடியா மகனேன்’ன்று நீ சொல்லியிருக்கே... என்னை. இதுக்கு நீ பதில் சொல்லாம்... நீ... இந்த ஊரைவிட்டு உசுரோட போய்ச்சேர முடியாதுடா...
கல்லின் தாக்குதலைவிட... இவனது சொல்லின் தாக்குதல். அவருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிற மாதிரியிருந்தது. சிமிண்ட்டுக் கலர் சட்டையில் வழிந்த ரத்தம்.
வீரபாண்டி வீட்டைப் பார்த்து ஓடிவந்து விட்டான்.
அன்றைக்கு மதியமே -
பள்ளி மைதானத்தில் வீரபாண்டியின் உறவுக்காரர்கள். சார்லஸ் நனைந்த எலியாக நடுங்கிக் கொண்டு விழித்தார். ஆள் ஆளுக்கு கத்துகின்றனர். அடிப்பதற்காக சீறுகின்றனர்.
“ஏலேய்... நெட்டையா, இங்க வாடா...” அதட்டலான அழைப்பின் இறுக்கமே, சார்லஸின் அடி வயிற்றைக் கலக்கியது.
“வீரபாண்டி என்ன தப்பு பண்ணுனான்? கூப்புட்டு கண்டிச்சு, வம்பு வளர்க்கின்ற அளவுக்கு... என்னகுத்தம் பண்ணுனான்? இவுக அம்மா... ‘தேவுடியா’ன்னு உனக்கு எப்படித் தெரியும்? அதையும் நீ... ப்ரூவ் பண்ணு. அப்புறமா... நாங்க வீரபாண்டியை விசாரிச்சு தண்டிக்கிறோம்.”
ஊரே திரண்டு... சூறாவளியாக சுற்றி வளைத்து, பள்ளியை சுழற்ற... வந்து சேர்ந்த கல்வி அதிகாரிகளும், மேனேஜரும் எச்.எம். சார்லஸை வேறு எங்கோ தூக்கி விட்டனர்.
“போதும்... போதும்... படிச்சுக் கிழிச்சது” என்று கோபமாய் கத்திய வீரபாண்டியின் அய்யா... தன்<noinclude></noinclude>
e0h4e2g1zbc6jxv24v9z1dkcs4t44g6
பக்கம்:மின்சாரப் பூ.pdf/155
250
618565
1829915
2025-06-11T11:30:54Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கையிலிருந்த ஆட்டுக் கம்பை இவன் கையில் திணிக்க... இவனுக்கொன்றும் வேதனையாக இல்லை. ‘செந்தட்டியோட திரியலாம்’ என்ற சந்தோஷத்தில் கும்மாளமிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|146||மின்சாரப்பூ}}</noinclude>கையிலிருந்த ஆட்டுக் கம்பை இவன் கையில் திணிக்க... இவனுக்கொன்றும் வேதனையாக இல்லை.
‘செந்தட்டியோட திரியலாம்’ என்ற சந்தோஷத்தில் கும்மாளமிடுகிற வீரபாண்டி மனசு, ரெக்கை கட்டிப் பறந்தான்.
{{c|❖}}
{{rh|||{{Box|{{larger|<b> 7 </b>}}}}}}
{{larger|<b>பொ</b>}}ழுதடைந்து, ‘கரு கரு’ வென்று மயங்குகிற நேரம். இருட்டியும் இருட்டாமலிருக்கிற சமயம்.
ஏதோ... துரத்தப்பட்டு அற்றலைந்து வந்ததுகளைப் போல துயரக் கதறல்களும், கனைப்புகளுமாக வந்து சேர்கிற ஆடுகளும் குட்டிகளும்.
‘எங்க... செந்தட்டியைக் காணலே...’ என்று பாதையை நிமிர்ந்து பார்த்த கொண்டி வேலம்மா, கண்ணில் மனசை வைத்துத் தேடித்துழாவியவள், தாழ்வார முள்படலை திறந்து விட்டாள்.
நல்ல மேய்ச்சல். நல்ல வயிறெடுத்து, புடைப்பாக இருந்தது. ஆட்டுரலில் பழைய கஞ்சியோடு புளிச்ச தண்ணீரை ஊற்றினாள். ஆடுகளும் வந்து வாய் வைத்தன. குட்டிகளும் தான்.
தாகத்தில் தண்ணீரைப் போட்டு மண்டித் தீர்த்தன.{{nop}}<noinclude></noinclude>
6mltud3qrncghdx7y1qtyqwvlyfqj8b
1829917
1829915
2025-06-11T11:31:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1829917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|146||மின்சாரப்பூ}}</noinclude>கையிலிருந்த ஆட்டுக் கம்பை இவன் கையில் திணிக்க... இவனுக்கொன்றும் வேதனையாக இல்லை.
‘செந்தட்டியோட திரியலாம்’ என்ற சந்தோஷத்தில் கும்மாளமிடுகிற வீரபாண்டி மனசு, ரெக்கை கட்டிப் பறந்தான்.
{{c|❖}}
{{rh|||{{Box|{{larger|<b> 7 </b>}}}}}}
{{dhr|3em}}
{{larger|<b>பொ</b>}}ழுதடைந்து, ‘கரு கரு’ வென்று மயங்குகிற நேரம். இருட்டியும் இருட்டாமலிருக்கிற சமயம்.
ஏதோ... துரத்தப்பட்டு அற்றலைந்து வந்ததுகளைப் போல துயரக் கதறல்களும், கனைப்புகளுமாக வந்து சேர்கிற ஆடுகளும் குட்டிகளும்.
‘எங்க... செந்தட்டியைக் காணலே...’ என்று பாதையை நிமிர்ந்து பார்த்த கொண்டி வேலம்மா, கண்ணில் மனசை வைத்துத் தேடித்துழாவியவள், தாழ்வார முள்படலை திறந்து விட்டாள்.
நல்ல மேய்ச்சல். நல்ல வயிறெடுத்து, புடைப்பாக இருந்தது. ஆட்டுரலில் பழைய கஞ்சியோடு புளிச்ச தண்ணீரை ஊற்றினாள். ஆடுகளும் வந்து வாய் வைத்தன. குட்டிகளும் தான்.
தாகத்தில் தண்ணீரைப் போட்டு மண்டித் தீர்த்தன.{{nop}}<noinclude></noinclude>
svpd52mehup3a9855bfa186rje4ppsq
பக்கம்:மின்சாரப் பூ.pdf/156
250
618566
1829927
2025-06-11T11:37:46Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டி வேலம்மா ஆடுகள் முகம் பார்த்தாள். தவிட்டு நிற ஆடு, சினையாடு, சேதாரமில்லாமலிருந்தது. ராத்திரிக்கு இரை இல்லை. இனிதான் பார்க்கணும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||147}}
{{rule}}</noinclude>கொண்டி வேலம்மா ஆடுகள் முகம் பார்த்தாள். தவிட்டு நிற ஆடு, சினையாடு, சேதாரமில்லாமலிருந்தது.
ராத்திரிக்கு இரை இல்லை. இனிதான் பார்க்கணும்.
‘வேலிப்படலை இழுத்துச் சாத்திவிட்டு... எங்க போய்ட்டான் ஏம்புள்ளே’ என்று பாசப் பதைப்போடு தவித்தாள். கிழக்காமல் நீளும் ‘தெருப்பாதையையே... தாகமும், ஏக்கமுமாய் ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிற தாய் மனசு.’
விறகுக் குச்சிகளையும் சுள்ளிகளையும் பொறுக்கிக் கொண்டு...‘மேயப்போன ஆடு குட்டிக வீடு வந்துருச்சுக...’ “மேய்க்கப் போன ஏம்புள்ளையைக் காங்கலையே” என்ற முணுமுணுப்போடு தொழுவத்திலிருந்து, வீட்டு முற்றத்துக்கு வந்தாள். மறுபடியும் தெருப்பாதைக்குப் போய்த் திரும்புகிற தாய்க்கண்.
‘செந்தட்டி வந்தால்... தரணும்’ என்று கடையில் வாங்கி வைத்த இந்த வறுவ (ஓலைச்சேவு)லும், பொறி கடலையும், தண்ணீர் சாலில் இருக்கிறது. காபியை விரைவாக கொதிக்க வைத்தாள். சுள்ளிக் குச்சிகளை ஒடித்து, அடுப்புக்குள் திணித்தாள். சட்டியின் அடிப் புறத்தை ருசித்து... மூன்று பக்கமும் உயர்கிற தீஜ்வாலைகள்.
“யம்மா...”
செந்தட்டியின் குரல். அடிவயிற்றுக்குள் புரண்டெழுந்து, பீறிட்ட ஆவலுணர்ச்சி. “ஆ... வந்துட்டான்... எஞ்செல்லம்” என்று வாரிச் சுருட்டிக் கொண்டோடிய கொண்டிவேலம்மா.
“என்னய்யா... ராசா!” என்ற பரவச நெகிழ்வும், பரபரப்பான குரலோடும் வெளியே வந்தாள்.{{nop}}<noinclude></noinclude>
br3h1xcl0tz8e48ru453qiaszaxfgsn
பக்கம்:மின்சாரப் பூ.pdf/157
250
618567
1829938
2025-06-11T11:52:32Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கம்பை சுவரில் சாய்த்திருந்தான். இடுப்பில் கட்டியிருந்த நூல் கயிற்றையும், பாட்டிலையும், தூக்குச் சட்டியையும் கழற்றி, வாசல் படியில் வைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1829938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|148||மின்சாரப்பூ}}
{{rule}}</noinclude>கம்பை சுவரில் சாய்த்திருந்தான். இடுப்பில் கட்டியிருந்த நூல் கயிற்றையும், பாட்டிலையும், தூக்குச் சட்டியையும் கழற்றி, வாசல் படியில் வைத்திருந்தான். துவண்டு போய் வாசல்படியிலேயே சுருண்டு உட்கார்ந்திருக்கிற செந்தட்டி.
அறுத்துப் போட்ட கீரைத் தண்டாக வாடிக் கிடக்கிற மகன். கண் விழியாத இளங்குஞ்சு. இளங்குருத்து. கிழிந்து கிடக்கிறது.
இவளுக்குள் குலை கொதிக்கிறது. உள்ளுக்குள் பகீரிடுகிற அதிர்வலை.
“என்னய்யா... செந்தட்டி... என்னய்யா...” பதற்றமும், பதைப்புமாக மண்டி போட்டு... மகனைத் தழுவியணைத்துக் கொண்டு துடித்தலறினாள்.
“என்ன ராசா... காய்ச்சலா... மண்டையடியா?”
“இல்லேம்மா...” உலர்ந்து ஒட்டிப் போன உதடுகளை பிரித்துக் கொண்டு அரை உயிராகப் பேசுகிற அவன்.
“பெறகென்னய்யா?” துடித்துப் பதறிப் பதைக்கிற அம்மா முகத்தைப் பார்க்கிறான். பறவையாடுகிற கண்ணில் ஈரச்சுனை. கண்ணீர் தேங்கி நிற்கிற நீர்ச்சுனை.
“அடிச்சுட்டாக...”
“அடிச்சுட்டாங்களா... யார் டா... அந்தப் பாவி? அவன் கையிலே புத்து பெறப்புட... இந்தப் பச்சை மண்ணை அடிக்க எந்தப் பாவிக்கு மனசு வந்துச்சு?”
கேட்ட மாயத்தில் மனம் கொதித்துப் போன கொண்டி வேலம்மா. கோபக் கொந்தளிப்பும், தாய்மைத் தகிப்புமாக அவள். காய்ந்த முடிக்கற்றை அவள் முகத்தில் விழுந்து, அவளது பதற்றத்திற்கேற்ப அசைகிறது.{{nop}}<noinclude></noinclude>
haoyzp9665g2d3qb6fhnup02vcvng4l