விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.5 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9 250 50301 1829941 1829659 2025-06-11T12:02:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} {{dhr|3em}} {{right|பக்கம்}} {{block_center|width=700px| {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>மா இடித்தான்</b>]] | {{DJVU page link| 62|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>உழவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 62|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்|{{gap+|1}} <b>ஏலேலோ —ஐலசா</b>]] | {{DJVU page link| 62|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 63|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>நாற்று நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 64|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>படியளக்கும் தருமர்</b>]] | {{DJVU page link| 64|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்|{{gap+|1}} <b>களைவெட்டும் பாட்டு</b>]] | {{DJVU page link| 65|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்|{{gap+|1}} <b>வயல் பார்க்க வருகிறார்</b>]] | {{DJVU page link| 66|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>பயிர் பார்த்து வருதல்</b>]] | {{DJVU page link| 66|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>பருவம் பார்த்தல்</b>]] | {{DJVU page link| 67|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்|{{gap+|1}} <b>நெல் அளக்க</b>]] | {{DJVU page link| 67|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்|{{gap+|1}} <b>நெல் குத்துகிற பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்|{{gap+|1}} <b>பச்சை குத்தும் பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்| {{gap+|1}}<b>படகு தள்ளும் பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}} }}<noinclude></noinclude> mjozmw80v2e28da4zzubgk4m5emshaa பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10 250 50302 1829942 1829792 2025-06-11T12:05:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||viii|}}</noinclude>{{block_center|width=700px| {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/008|{{gap+|1}}8. தூரிப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/009|{{gap+|1}}9. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/010|{{gap+|1}}10. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/011|{{gap+|1}}11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/012|{{gap+|1}}12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/013|{{gap+|1}}13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/014|{{gap+|1}}14. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/015|{{gap+|1}}15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/016|{{gap+|1}}16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/017|{{gap+|1}}17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/018|{{gap+|1}}18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/019|{{gap+|1}}19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/020|{{gap+|1}}20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/021|{{gap+|1}}21. வண்ணான் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}} }} {{nop}}<noinclude></noinclude> 2e9spy656akt1zrdl11iqfwz0vzk6bw 1829945 1829942 2025-06-11T12:09:56Z Booradleyp1 1964 1829945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||viii|}}</noinclude>{{block_center|width=700px| {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/008|8. தூரிப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/009|9. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/010|10. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/011|11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/012|12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/013|13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/014|14. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/015|15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/016|16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/017|17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/018|18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/019|19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/020|20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}} {{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/021|21. வண்ணான் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}} }} {{nop}}<noinclude></noinclude> 8tgo1pan1jlkuwl4d9cigcejxd28ntm பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/11 250 50303 1829950 1829561 2025-06-11T12:16:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>ஏற்றப் பாட்டு<br>1</b>}}}} <poem> {{larger|<b>ஆ</b>}}தி பெரியோனே, ஆண்டவனே, காவல்; ஆபத்து வராமல் அடியேனைக் காரும்; ரெண்டுடனே வாரீர்; மூணுடனே வாரீர்; நாலுடனே வாரீர், அஞ்சுடனே வாரீர்; ஆறுடனே வாரீர், ஏழுடனே வாரீர்; எட்டுடனே வாரீர்...... எட்டாத் துலைக்கு வற்றாத கடலோ? ஓடிவாஎன் கண்ணே, ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு, ஒருபதியால் நாலு, ஒருபதியால் அஞ்சு, ஒருபதியால் ஆறு, ஒருபதியால் ஏழு, ஒருபதியால் எட்டு...... ஒருவன்தாண்டா அல்லா; உலகமெல்லாம் ஆள்வோன். இருள் தன்னை வீச, இருபதியால் ரெண்டு. இருபதியால் மூணு, இருபதியால் நாலு, இருபதியால் அஞ்சு, இருபதியால் ஆறு, இருபதியால் எழு, இருபதியால் எட்டு, இருந்துபோவும் பொண்ணே, நடந்தகளை தீர; மூணிலம் பதுவோ? முப்பதியால் ரெண்டு; முப்பதியால் மூணு...... முப்பதியால் ரெண்டு; முப்பதியால் நாலு....... முப்பதியால் எட்டு; மூக்குத்தியும் பொட்டும் மேற்கத்தியார் போல. நல்ல மழைபெய்ய நாற்பதியால் ரெண்டு; நாற்பதியால் மூணு...... நாற்பதியால் எட்டு,</poem><noinclude></noinclude> 0k0iw16lebu5tinrdxg0qtwcbn6jcv7 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/12 250 50304 1829953 1829664 2025-06-11T12:24:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|2|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> நாத்துநடு பெண்ணே, கேக்கிறானே உன்னே; அஞ்சினேண்டா கண்ணே, அம்பதியால் ரெண்டு. அம்பதியால் மூணு..... அம்பதியால் எட்டு; ஆத்துவண்டல் ஓடிப் பூத்ததடா நாணல்; ஆராக்கப் பானே? அறுபதியால் ரெண்டு; அறுபதியால் மூணு...... அறுபதியால் எட்டு, அறுபதடிக் கம்பம் ஏறிஆடும் தொம்பன்; தொம்பன்மகள் ஆட எழிலம் பதுவோ? எழுபதியால் ரெண்டு......எழுபதியால் எட்டு. ஏழைவச்சான் வாழை; மகளைவெச்சான் காவல். எண்ணங்கள் தழைக்க; எண்பதியால் ரெண்டு; எண்பதியால் மூணு...... எண்பதியால் எட்டு. எண்பதியால் எட்டு எண்பதடிக் கம்பம், எட்டிப் போகும் பொண்ணே, மட்டில்லாத நாமே தோளணைய<ref><b>(பா-ம்.) *தோழனைய.</b></ref> வாரோம்; தொண்ணுாறியால் ரெண்டு, தொண்ணுாறியால் மூணு..... எட்டு, தோப்படிச்ச மாங்காய் காப்பணமா நூறு; வந்துதப்பா நூறு, வண்ணத்துலே மேலே; சென்றுதப்பா நேரம்; செல்வநதியாலே, இன்னும்ஒரு நூறு இறைக்கவல்ல வேணும்? தொண்ணுாறியால் ரெண்டு...... தொண்ணுாறியால் எட்டு. தோகைமலை மேலே தொடர்ந்துவாடி பொண்னே; எண்ணங்கள் தழைக்க, எண்பதியால் எட்டு, எண்பதியால் ஏழு...... எண்பதியால் பத்து. என்னமதியாலே சின்னவயசுப் பொண்ணே, கன்னிஆச்சே நீயும்; ஏழிலம் பதுவோ? எழுபதியால் எட்டு..... எழுபதியால் பத்து. எங்கிருந்து வந்தே, ஏழைமதியாலே? ஆறும்தண்மை வீச அறுபதியால் எட்டு. அறுபதியால் ஏழு, அறுபதியால் ரெண்டு.</poem> {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jfb8xp7o8jrtn8epezk3iotcie72iia பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/13 250 50305 1829955 1829667 2025-06-11T12:27:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஏற்றப் பாட்டு|3}}</noinclude><poem> அன்னநடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே, அஞ்சாச்சே யானை; அம்பதியால் எட்டு; அம்பதியால் ஏழு......அம்பதியால் ரெண்டு. அம்பாரம்போட்டானே, தென்பழனி நெல்லை. நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு; நாற்பதியால் ஏழு...... நாற்பதியால் ரெண்டு. [நல்லதொரு பட்டணம்] நாகப் பட்டணம் வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக்கென்ன? மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு, மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு; முப்பதியால் ஏழு...... முப்பதியால் ரெண்டு; முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்? ஈரந்தண்மை<ref><b>(பா-ம்.) *தன்மை, ஈருந்தன்மை.</b></ref> வீச இருபதியால் எட்டு; இருபதியால் ஏழு...... இருபதியால் ரெண்டு. இருப்புலக்கை த்தூணு, துலுக்கப்பள்ளி வாசல். ஓடிமடை மாற ஒருபதியால் எட்டு; ஒருபதியால் ஏழு..... ஒருபதியால் ரெண்டு; ஒருவன் தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான். எட்டாச்சா பானை? எட்டுடனே வாரோம். {{center|{{x-larger|<b>2</b>}}}} {{larger|<b>ஆ</b>}}திபெரி யோனே, ஆபத்து வராமே மூணு வரிமூணு..... எட்டுவரி எட்டு. எட்டியம்மா தாயே, ஓடிவா தாயே, ஒருபதியால் ரெண்டு..... ஒருபதியால் எட்டு, ஓடிமுத்தி தேங்க ஒடைச்சார்புள்ளி பார்க்க; இருபதியால் ரெண்டு...... இருபதியால் எட்டு.</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> efhwdv90utold3wjfw8zz5glko0cf02 1829960 1829955 2025-06-11T12:34:30Z Booradleyp1 1964 1829960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஏற்றப் பாட்டு|3}}</noinclude><poem> அன்னநடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே, அஞ்சாச்சே யானை; அம்பதியால் எட்டு; அம்பதியால் ஏழு......அம்பதியால் ரெண்டு. அம்பாரம்போட்டானே, தென்பழனி நெல்லை. நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு; நாற்பதியால் ஏழு...... நாற்பதியால் ரெண்டு. [நல்லதொரு பட்டணம்] நாகப் பட்டணம் வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக்கென்ன? மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு, மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு; முப்பதியால் ஏழு...... முப்பதியால் ரெண்டு; முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்? ஈரந்தண்மை<ref><b>(பா-ம்.) *தன்மை, ஈருந்தன்மை.</b></ref> வீச இருபதியால் எட்டு; இருபதியால் ஏழு...... இருபதியால் ரெண்டு. இருப்புலக்கை த்தூணு, துலுக்கப்பள்ளி வாசல். ஓடிமடை மாற ஒருபதியால் எட்டு; ஒருபதியால் ஏழு..... ஒருபதியால் ரெண்டு; ஒருவன் தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான். எட்டாச்சா பானை? எட்டுடனே வாரோம். {{center|{{x-larger|<b>2</b>}}}} {{larger|<b>ஆ</b>}}திபெரி யோனே, ஆபத்து வராமே மூணு வரிமூணு..... எட்டுவரி எட்டு. எட்டியம்மா தாயே, ஓடிவா தாயே, ஒருபதியால் ரெண்டு..... ஒருபதியால் எட்டு, ஓடிமுத்தி தேங்க ஒடைச்சார்புள்ளி பார்க்க; இருபதியால் ரெண்டு...... இருபதியால் எட்டு.</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> bdzpcr81xqse8yskahe62e7dsbl239y பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/15 250 50307 1829967 1829671 2025-06-11T12:42:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஏற்றப் பாட்டு|5}}</noinclude><poem> சாலுக்காரன் வாறான்; சாயப்போடி மூளி; மூளியின்னு சொன்னால் முன்விழுந்து சாவேன்; நாளியின்னு சொன்னால் நடுவிழுந்து சாவேன். மூளிகட்டும் கச்சு முப்பது முழமோ? முப்பது முழமோ? முழத்துக்கொரு பணமோ? நாளிகட்டும் கச்சு நாற்பது முழமோ? முழத்துக் கொருபணம், முழுக்கத்தரேன் நானே; வாடா, போடா, சண்டை, வந்ததடி சாயோ. :{{overfloat left|align=right|padding=1em|1.}} ஏழண்ணன் எங்களண்ணன்-எழுத்தாணிக் கூரண்ணன் :குருத்தோலை வாசிப்பான். :{{overfloat left|align=right|padding=1em|2.}} ஏழைக்கண் ணாட்டி-துாதுவெள் ளாட்டி :துலுக்கன்பொண் டாட்டி. :{{overfloat left|align=right|padding=1em|3.}} ஏழம்பூ தாழம்பூ-ஏரிக்கரை தித்திப்பூ, :காசுக்கு ரெண்டு பூ, :{{overfloat left|align=right|padding=1em|4.}} ஏழைப் பொண்ணே சீதே, என்னகறி சமைச்சே? :முள் இல்லாத நல்ல முருங்கைக்காய் :கிள்ளிப்போட்டுச் சமைச்சேன். :{{overfloat left|align=right|padding=1em|1.}} தட்டு ஒண்ணு, தாம்பாளம் ரெண்டு :முத்து மூணு, முத்துச்சரம் நாலு. :{{overfloat left|align=right|padding=1em|2.}} மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும் :பாவடக் காலுக்கும் பதினறு கொப்புக்கும் :என்னைப்பெத்த ஆயாளுக்குப் பொன்னாலே சதங்கை :{{overfloat left|align=right|padding=1em|3.}} புதையெல்லாம் பொம்பரம், செட்டி சிதம்பரம் :கொக்கு கோலாட்டம்-குருவி திண்டாட்டம். {{center|{{x-larger|<b>4</b>}}}} {{larger|<b>ஏ</b>}}ன்அழறே பொண்ணே? ஏன்அழறே பொண்னே? ஏன்அழறே பொண்ணே, நீ மான்அழுதாப் போலே?</poem><noinclude></noinclude> hr3zisci65limwjovn77g1tnxjlxeo2 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/16 250 50308 1829972 1829849 2025-06-11T12:45:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|6|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> மானழுதாப் போலே;—அடிஉன்னை—மாமன் அடிச்சானோ? மாமனடிக் கல்லை; ஒரு மனிதா தீண்ட வில்லை; (அடியே) புருசன் அடிச்சானோ, ஒரு பெரப்பங்கழியாலே? புருசன் அடிக் கல்லே—ஒரு—பூதர் தீண்டவில்லை; கொழுந்தன் அடிச்சானோ, உன்னைக் கோல்தடியினாலே? கொழுந்தனடிக் கல்லே; ஒருவரும் தீண்ட வில்லை; (நான்) வட்டியிலே போட்டசாதம் வாரித்தின்ன மைந்தன் இல்லை; கிண்ணியிலே போட்டசாதம் (சுவாமி) கீறித் தின்னப் புள்ளேஇல்லை; நான், தண்ணிக்குப் போகையிலே (சுவாமி) தடம்மறிக்கப் புள்ளே இல்லை; ஊருக்குப் போகையிலே (சுவாமி) உடன்வரப் புள்ளேயில்லை; இந்த, அங்காடிக் கூடையை அழைச்சுவர மைந்தனில்லை; வெங்காயக் கூடையை (சுவாமி) விலைமதிக்க மைந்தன் இல்லை; இந்த, மழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே! மைந்தனடி காணாமே—நான்—மறுகி அழுகிறேனே! {{center|{{x-larger|<b>5</b>}}}} {{larger|<b>எ</b>}}ட்டிப்பறி பூவை, விட்டுவிடு அரும்பை; தாவிப்பறி பூவை, தள்ளிவிடு அரும்பை; ஓடிப்பறி பூவை, ஒதுக்கிவிடு அரும்பை; தள்ளிவிட்ட அரும்பு தானாய்மல ராதோ? ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ? பூவைப்பறி யேனோ, புள்ளையார்க்குச்சாத்த? காயைப்பறி யேனோ, கந்தருக்குச்சாத்த? மொக்கைப்பறி யேனோ, விக்னருக்குச்சாத்த? உனத்தொழுதேன் ராமா, ஒருபதியால் ஒண்ணு, உலகத்தாயி மாரி, சதுரக்கூடைக் காரி, தாழனூராள் மாரி, தங்கக்கூடைக் காரி,</poem><noinclude></noinclude> q1u02gp9sslduk4hhsmnvwhb4ys5c8w பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/17 250 50309 1829974 1829867 2025-06-11T12:47:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஏற்றப் பாட்டு|7}}</noinclude><poem> எங்கும்பரா சக்தி, எல்லாம்ஆன ஒத்தி, எல்லாம்ஆன ஒத்தி [அவள் ஈசுவரி உமையே]; ஆதிபரா சக்தி, அங்காளம்மாள் தேவி, நெத்திப்பச்சைக் காரி, நெடுங்குண்ணத்து ஆயி, பொன்னுக்கூடைக் காரி (அவள்) புறப்பட்டாளே மாரி; தங்கப்பொட்டுக் காரி, (அவள்) தனித்துவந்தாள் மாரி, ஈசுவரி உமையே, (என்னை) ஈடேறக்கண் பாரும்; இருபதியால் ஒண்னு. இடியைப் போலப் பாணம் (அவர்) விடுவார்ரகு ராமர்; காற்றைப் போலப் பாணப் (அவர்) கணைகளைத் தொடுப்பார்; மழையைப்போலப் பாணம் (அவர்) வரஅளிப்பார் சுவாமி; பொன்னைப்போலப் பாணம் (அவர்) பூட்டினாரே தேவர்; ஒருவர்கண் ஒளிவு (ஸ்வாமி) உலகம்பதி னாலும்; சீதைகண் ஒளிவு அந்தச் சீமைபதி னாலும்; முருகர்முன் நடக்க, முப்பதியால் ஒண்ணு, ம்ருகண்டரைப் போலத் தவம்பண்ணினவர் இல்லை; ம்ருகண்ட ரிஷிக்கு (அவர்) முன்னோர்இட்ட சாபம்; பிள்ளைஇல்லை என்று பெருந்தவங்கள் செய்தார்; மைந்தன்இல்லை என்று மாளாத்தவம் செய்தார்; ம்ருகண்ட ரிஷிக்கு மார்க்கண்டர் பிறந்தார்; மார்க்கண்ட ரிஷிக்கு வயசுபதி னாறு; வரமளித்தார் ஸ்வாமி, என்றும்பதி னாறாய்; ஈரெட்டு வயசாய் ஈசுவரரும் தந்தார்; மார்க்கண்டனும் அப்போ ஆத்துமணல் சேர்த்து ஹரனைப்பூஜை செய்து ஈசுவரனைப் பார்த்தான். மார்க்கண்டனக் கொல்ல வாரான்எம ராஜன், காலதூதர் வந்து கட்டளைப் படியே கடுங்கோபம் ஆனார்; கடுகடுத்து நின்றார். ஈசுவரரும் பார்த்து எமனை உதைத்தார்; நாராயணா ராமா, காற்பதியால் ஒண்னு.</poem><noinclude></noinclude> msyoegnuzvfi0rwcqops6tr218z1ncf பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/18 250 50310 1829977 1829873 2025-06-11T12:49:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|8|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> {{larger|<b>நா</b>}}ணல் மேட்டைக் கொத்தி நந்தவனம் வச்சார்; புத்துமேட்டைக் கொத்திப் பூஞ்செடியை வச்சார்; கொல்லைமேட்டைக் கொத்திக் குடமல்லிகை வைத்தார்; மோரவெளி கொத்தி முல்லைச்செடி வச்சார்; முல்லைபறி பொண்ணே, முன்மடியைக் கோலி; தாவிப்பறி பொண்ணே, தளரமடி கோலி; முல்லையும் சிறிசு; முன்மடியும் பொத்தல்; மல்லிகை பெரிசு, மார்மடியும் பொத்தல்; நந்தவனம் பார்க்கக் கந்தர்இதோ வாரார்; பூஞ்செடியைப் பார்க்கப் புண்ணியரும் வாரார்; வெள்ளானைமேல் ஏறி வேலர்கூட வாரார்; பொற்கரகம் தண்ணீர் பூவுங்கொண்டு வாரார்; கற்பக விருட்சம் கையில்தாங்கிக் கொண்டார்; ஊணினார் பிரம்பை, உள்ளங்கால் சிலம்பை; பாதச்சிலம் பாடப் பயணமானார் சுவாமி, ஐவர்பட்டம் ஆள, ஐம்பதியால் ஒண்ணு, அண்ணாஉன் னாலே பண்ணினோம்வன வாசம்; பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம்; பதின்மூணாம் வருஷம் விராடபுரம் சேர்ந்தார்; விராடராஜ ரண்டை வேஷங்களாய்ப் புகுந்தார்; ஓங்குகுணக் கர்ணன் (பல) யோசனைகள் சொன்னான்; விராடராஜன் மாட்டை மடக்கிவரச் சொன்னான். ஐவரில் ஒருவன் அர்ஜூனன் வருவான்; ஆங்காரம் படைப்பான்; ஆர்படைக்கும் தோலான்; பட்டாக்கத்தி மின்னப் படைகளெல்லாம் வெல்ல மாட்டையுந் திருப்பி மன்னர்களை ஜயித்தான்; கன்றையும் திருப்பிக் கர்ணன்தோற் றோடினான்; இந்தமல்ல ரோடே ஈடுசெய்ய மாட்டோம்; இந்தமல்ல ரோடே போருக்கஞ்ச மாட்டோம்; வந்தமல்ல ரோடே வாதுக் கஞ்ச மாட்டோம்; ஹரிஹரிகோ விந்தா, அறுபதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> mz1ecdr1rb1d3im1mxeoywgmxyrq6mm பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/19 250 50311 1829976 1829931 2025-06-11T12:49:51Z Desappan sathiyamoorthy 14764 1829976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|9}}</noinclude><poem> அன்னையாக மலடி அம்மாசைக்கு நடந்தாள்; சேனநாள் மலடி திருவள்ளூர் நடந்தாள்; அம்மாவாசை நடந்து அதிகபலன் பெற்றாள்; அதிகபலன் பெற்றாள்; ஆண்புள்ளையைப் பெற்றாள்; வேங்கடேசா என்று விளங்கும்தலை வாசல், ஆதியிலே னென்று ஆலிக்குமோ செல்வம்? ஏழைவடி வேலா, ஈடேறக்கண் பாரும்; ஏதுக்கடி போறே (அந்த) வேழக்காரன் தங்கை? முத்தல்முறம் கூடை மூணும்கட்டப் போறேன்; நானும்கூட வாரேன், நாமப்பொட்டி கொள்ள; ஒக்கத்துணை வாரேன், ஓலைப்பொட்டி கொள்ள; தங்கிமெள்ளப் போலாம் தாழப்பொட்டி கொள்ள; பொறுத்துமெள்ளப் போலாம் புஷ்பத் தொட்டி கொள்ள; புஷ்பங்களைத் தேடிப் பூஜைக்கு வாரேன்; இருந்துமெள்ளப் போனாள் ஈசன்பொட்டி கொள்ள; ஈசுவரரும் பார்த்து எங்கே இடம் என்றார். பாறையும் சுனையும் பாங்குள்ள நதியும் தண்ணியும் தடமும் தாமரைப்பூச் செண்டும்; தாமரைப்பூச் செண்டு தாதியர்க் கழகு; எங்கள்ஹரி தேவா, எண்பதியால் ஒண்ணு. எங்கள்புரம் எல்லாம் தங்கமழை பெய்யும்; வெங்கபுரம் எல்லாம் வெடியநிலாக் காயும்; தோழிபுரம் எல்லாம் சோதிநிலாக் காயும்; கன்னிபுரம் எல்லாம் காலமழை பெய்யும்; மின்னலும் இடியும் வேகமாய்ச் சொரியும்; கானலும் மழையும் கரக்குமந்த வானம்; ஊசிபோல மின்னல், உறியைப் போலக் காலு; மாசிபோல மின்னல் மழையிறங்கப் பெய்யும்; தொழுதேன்பக வானே, தோராமலைக் காளி, வாதாடினாள் கூட, தொண்ணூறாலே ஒண்ணு. சொல்லும்சக தேவா (நான்) வெல்லும்படை போக. சாஸ்திரப் படியே முன்னே ரதம் போனால்</poem><noinclude></noinclude> mo0z9xx1wwtnerggz8p9h1x8g0mgydi 1829978 1829976 2025-06-11T12:51:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||ஏற்றப் பாட்டு|9}}</noinclude><poem> {{larger|<b>அ</b>}}ன்னையாக மலடி அம்மாசைக்கு நடந்தாள்; சேனநாள் மலடி திருவள்ளூர் நடந்தாள்; அம்மாவாசை நடந்து அதிகபலன் பெற்றாள்; அதிகபலன் பெற்றாள்; ஆண்புள்ளையைப் பெற்றாள்; வேங்கடேசா என்று விளங்கும்தலை வாசல், ஆதியிலே னென்று ஆலிக்குமோ செல்வம்? ஏழைவடி வேலா, ஈடேறக்கண் பாரும்; ஏதுக்கடி போறே (அந்த) வேழக்காரன் தங்கை? முத்தல்முறம் கூடை மூணும்கட்டப் போறேன்; நானும்கூட வாரேன், நாமப்பொட்டி கொள்ள; ஒக்கத்துணை வாரேன், ஓலைப்பொட்டி கொள்ள; தங்கிமெள்ளப் போலாம் தாழப்பொட்டி கொள்ள; பொறுத்துமெள்ளப் போலாம் புஷ்பத் தொட்டி கொள்ள; புஷ்பங்களைத் தேடிப் பூஜைக்கு வாரேன்; இருந்துமெள்ளப் போனாள் ஈசன்பொட்டி கொள்ள; ஈசுவரரும் பார்த்து எங்கே இடம் என்றார். பாறையும் சுனையும் பாங்குள்ள நதியும் தண்ணியும் தடமும் தாமரைப்பூச் செண்டும்; தாமரைப்பூச் செண்டு தாதியர்க் கழகு; எங்கள்ஹரி தேவா, எண்பதியால் ஒண்ணு. எங்கள்புரம் எல்லாம் தங்கமழை பெய்யும்; வெங்கபுரம் எல்லாம் வெடியநிலாக் காயும்; தோழிபுரம் எல்லாம் சோதிநிலாக் காயும்; கன்னிபுரம் எல்லாம் காலமழை பெய்யும்; மின்னலும் இடியும் வேகமாய்ச் சொரியும்; கானலும் மழையும் கரக்குமந்த வானம்; ஊசிபோல மின்னல், உறியைப் போலக் காலு; மாசிபோல மின்னல் மழையிறங்கப் பெய்யும்; தொழுதேன்பக வானே, தோராமலைக் காளி, வாதாடினாள் கூட, தொண்ணூறாலே ஒண்ணு. சொல்லும்சக தேவா (நான்) வெல்லும்படை போக. சாஸ்திரப் படியே முன்னே ரதம் போனால்</poem><noinclude></noinclude> coehietif0oy7fbggj1tiaa4h4t17gg பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/21 250 50313 1829965 1829770 2025-06-11T12:40:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|11}}</noinclude><poem> இதுதானோ லங்கை? ஆடிவா குரங்கே, இருட்டுவழி போனால் வெருட்டும்பனங் காடு; இது வோசுடு காடு? மலைக்குறவன் வீடு; இதுவோபெண்ணை யாறு? முழுகும் பொண்ணே, போவோம்; இண்டைச்செடி தேடித் திரிஞ்சவளே போடி; இவளாரோ தோழி? பரியாசக் காரி; இடிகுமரி பெத்த வடிவழகோ பாலன்? ஈனஜாதி நந்தன் ஸ்வாமிபதம் சேர்ந்தான்; இருக்கவாடா வந்தே சமைக்கவாடா சாதம்? இருந்துடாதே பொண்ணே; மறந்துடாதே என்னே; இருளெப்போ தொலையும்? பொழுதெப்போ மலரும்? இருளாந்தை கூவும், மழைநாந்த லானால்; இருசிகலி யாணம், அரிசிகலம் வேணும்; இருவாட்சி முல்லே பயிராகும் கொல்லே; இவளைத்தொட்ட தோஷம் எவிடம்போனால் தீரும்? இந்திரன் பொறக்க இயமநகர் நடுங்க, முப்பதியால் நாலு. மூடுமுலைநந்தம் தாயல்லவோ மாதா? முட்டாளோடா தச்சன், முன்னேவல்லை ஏற்றம்? மூங்கில்வெட்டிச் சீவி முறங்கள்கட்டும் சாதி; முந்திரியும் பூக்கும், மந்திரிகள் தோட்டம்; முன்கொண்டாணி மேலே தங்கொட்டாதே காலை; முல்லைமல ராதோ? நல்லபனி நேரம்; மூண்டுதப்பா சண்டை, பாண்டவர்கள் எங்கே? மூலபலத் தாலே ராமரெதிர்த் தாரே; முக்காவேரி பாயும், கைக்களவன் தோட்டம், முத்தி, உங்கள் அண்ணன் முடிச்சவிழ்த்த கள்ளன்; மூலையிலே நின்னு சேலைஇல்லை என்றாள்; முன்பிறந்த பாலன் முலைக்கழுகி றானே? முன்ஒருநாள் சீதை கண்டகனாப்பொய்யோ? முன்னேமலட்டாறு பொண்ணைமருட் டாதோ? முண்டைமக ளாலே கொண்டபொண்ணத் தோத்தான்;</poem><noinclude></noinclude> 2ung8ixdta83t0fikszm0rvyv1kyk36 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/22 250 50314 1829970 1829746 2025-06-11T12:45:15Z Desappan sathiyamoorthy 14764 1829970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Hicas19" />{{rh|12|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> மூடத்திலே வெள்ளி சாதிக்குதே மானம்; மூடந்தன்னில் பெய்தால் நாடுசெய்த நன்மை; மூச்சுடன்கண் ணாடி விற்குதுபொன் னாலே; முடியவந்தா ளேனோ? அழுதபுள்ளை போட்டு; முட்டத்தவன் செட்டி, மொளகுபயிர் இட்டான்; துப்பத்தவன் எல்லாம் திருடவழி பார்த்தான்; மூலமடை பள்ளம்; முனைகொண்டதே வெண்மை. முள்ளிப்பள்ளம் ஜன்னல், வள்ளிப்பொண்ணோ காவல்; முகூர்த்தமான வெள்ளி மேற்கேமுளை யாதோ? நாற்பதியால் நாலு. நல்லநடு ஜாமம் கள்ளர்வரும் வேளை, நாய்குலைக்கக் கள்ளன் நடுத்தெருவே போனான்; நாட்டுக்கதி காரி தோட்டிதலை யாரி; நாணலோரம் கொல்லை, கூலிக்காரன் கொள்ளை; நாணலின் மறைவாய்ப் போறபொண் சிவப்போ? நாள் பொருத்தம் கேட்டு போய்ப்பரியம் போட்டான். நாணுறானே பாலன், தூங்குறானோ ஏணை? நாடலையும் போது ராமர்எங்கே போனார்? நியாயந்தானோ பொண்ணே? நானழைக்க உன்னை? நானோடி கிழவன்? வேண்டாமோடி கணவன்? நாத்தங்காலைச் சுத்தி நட்டவிளைவு முத்தி நட்டாளே நடவை, போட்டாளே குறையாய்; நாசமுற்ற மானம் பேய்ச்சலெங்கே, காணேன்? நாடுதாண்டிப் போறான், மூடுபல்லக் கேறி; நாடவ்வாளை வீசும், மணவாளன் ஏற்றம்; நல்லவள் அழிஞ்சாள், பொண்மதி குலைஞ்சாள்; நாடலையும் போது ராமரெங்கே போனார்? நானோ உனக்குத் தேனோடி கரும்பு? நட்சத்திரம் போலப் பெத்தாள்ஒரு புள்ளை; நடைகுலுக்கிப் போனாள், விறகொடிக்கக் காட்டில் அம்பதியால் நாலு.</poem><noinclude></noinclude> 039wm5mm4v19zqwwik3rfy2qt89j0se பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/23 250 50315 1830275 1829758 2025-06-12T04:54:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|13}}</noinclude><poem> {{larger|<b>அ</b>}}ம்பெடுத்தா தம்பி, அவர்சமத்தைப் பார்ப்போம்; வில்லெடுத்தா தம்பி, வீரியத்தைக் கேட்போம்; அம்பிருக்கக் கோட்டை அழிஞ்சதென்ன இப்போ? வில்லிருக்கக் கோட்டை சளைச்சதென்ன இப்போ? அம்பிருந்தால் என்ன? ஆளப்படை இல்லை; வில்இருந்தால் என்ன? வீரியங்கள் இல்லை; அங்கலாய்ப்பாய்ச் சொன்னுல் பொண்பொறந்த தென்ன? அம்பாரம் மணக்க வந்துதே மரக்கால்; அழகிட்டதோ பொண்ணே, கிழவனிட்ட மாலை? வரகா உணர்ந்தால்.... அன்னங்கள் அழுமோ, ஆண்மயிலைத் தேடி? அன்னமென்றிருந்தேன், அவள் நடந்த சாயல்; அந்தமில்லாக் கொண்டை ஆர்முடிச்சார் பொண்ணே? அந்தமும் அழகும் சந்த்ரமதி தானோ? அந்தமலை ஓரம் கந்தர்வரார் கோலம்; அண்ணனுக்கு வந்த பொண்எனக்குத் தாயார்; அண்ணைக்கேநான் சொன்னேன் (அவள்) ஆகாதென்று பங்கு; அண்ணன்தம்பி வேனும், இன்னும் தம்பி ரானே. அங்கேஎன்ன கும்பல்? ஆடுறானே தொம்பன்; அன்னமுண்ட தாலே, ஆண்டிவந்து போனான்; அம்பலத்தில் விட்டான், அறுபதியால் நாலு. அன்னக்கொடி ஓங்கும் சின்னத்துரை கப்பல், அலையுதவன் கப்பல், அடிக்கனம்போ தாதே! ஆனக்கலங் காரம், அழகுதிரு நாமம்; ஆனபோற வீதி (ரகு) ராமர் போறார் சாரி; ஆத்தாளும் மகளும் வேத்தாளுமாப் போனா; ஆறுள்ளது மேற்கே; அருங்கடல் கிழக்கே; அறத்தள்ளி இறைச்சால் ஆறல்லவோ வாய்க்கால்? ஆத்தைநம்பித் தோழர் அளவாநட்ட ஏத்தம் அல்லியங் குளமோ? அழகுள்ள நதியோ? அந்தமும் அழகும் சந்த்ரமதி தானோ?</poem><noinclude></noinclude> 8yavykp7yfcj3pgebg3a27umt81qx1o பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/24 250 50316 1830280 1829789 2025-06-12T05:05:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|14|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> {{larger|<b>ஆ</b>}}ர்பட்ட கடனோ? அடிபட்டாய் மகளே, தாய்பட்ட கடனோ? தகப்பன்கை எழுத்தோ? அந்தத்துறை கப்பல் வந்தசரக் கென்ன? ஆனந்த வருஷம் அடிச்சபெருங் காத்து, ஆறுகொண்டால் பாயும், வாலிகொண்ட சீமை; ஆருடனே சொல்லி ஆத்துவேன் குறையை? ஆனத்துாரான் மக்கள் போனதொரு திக்கு; ஆனவல்லூ ரம்மா, காணவந்தேன் தாயே, எழுபதியால் நாலு, ஏழை ரகுராமா, ஏதோ ஒரு பானம் சீதைகலி யாணம், ஏனழுதாள் சீதை? [ஏங்கியழு தாளே!] லங்கைபோகு மளவும் புலம்பியழு தாளே! யந்திரத்தைப் பூட்டி வாழ்ந்தகதை சொன்னாள்; என்குறையைச் சொன்னால் எழுந்தநிலாச் சாயும்; ஏகாலியோ வண்ணான் மாராயம்பொய் சொன்னன்; என்னசனி? பாவம்! கையைவிடேன், போவோம். ஏதுசுகம் கண்டாள், பாவிமக ளண்டை? ஏழைப்பொண்ணைக் கொள்ள வாழைப்பந்தல் இட்டான்; ஏழைக்கேது காலம்? சோதிக்குதே மானம்! ஏழைவண்ணா னாலே சீதைவனம் போனாள்; எழுந்திருங்கள் தேவா, விடியற் காலம் ஆச்சே! எழுப்புடா ரதத்தை, அருச்சுனா புரத்தை; எழுத்திலே சமர்த்தன், குலத்திலேகம் மாளன், எழுதநல்ல புள்ளை, பழுதொருகண் நொள்ளை; எழுதாத ஓலை சுருளாமோ பொண்ணே? எழுதிப்படி தம்பி, ஏசப்போறார் ஐயா, எண்பதியால் காலு. எருதும்கிழ மானால் உழவுநிலம் போமோ? பசுவும்கிழ மானால் பால்குணழும் போமோ? பாம்பும்கிழ மானால் பல்விஷமும் போமோ? பார்ப்பான்கிழ மானால் பஞ்சாங்கம்பொய் யாமோ? நானும்கிழ மானால் நாணயமும் போமோ?</poem><noinclude></noinclude> jhxoyxnrae5coq2su94u00s5s8t87jh பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/25 250 50317 1830283 1829803 2025-06-12T05:13:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|15}}</noinclude><poem> எங்கேயாலு முண்டோ பொண்களதி காரம்? என்னடா வெளிச்சம்? எரியுதே ஸ்மசானம்; எண்ணமெல்லாம் ஏண்டா இழவுமழை பெய்தால்? என்னைக் கிருந்தாலும் இரவல்இந்தக் காயம்; எண்ணெய்த்துளி பட்டு எடுத்ததலை நோவை; எட்டுத்தெரு வீதி, செட்டித்தெரு பாதி; இளங்கையைக் காட்டிப் பணம்கையிலே கேட்டாள்; இளநகைமே லாசை; பணமில்லாமல் போச்சே! இளையகந்த சாமி மலையில்வந்தார், காணேன்; இளந்தயிரும் சாதம் இடுவாள்ஒரு நேரம்; இளைப்புவந்த நேரம் நினைப்பேன்பெருமாளை. இளமஞ்சுக் கொடியாள் பணமஞ்சும் குறையாள்; எந்நேரமும் பொண்ணே, உன்இழவா நின்னேன்; எந்நேரமும் சண்டை (என்) ஏத்தக்கரை யண்டை; எப்போதும்போல் என்னைக் காத்தருள வேணும்; எழுத்தைவெல்ல லாமோ விதிச்சபிரம்மா வாலே? எழுதிவிட்டார் ஏனோ ஏற்றங்கள் இறைக்க? என்னபாவம் பண்ணினேன், ஏத்தக்கோலும் கையும்? பண்ணினபாவர் தானோ? பானையும் கையும்? என்கணவன் போலே இருக்குதொரு சாயல்; இணக்கமறி யாமல் கணக்கன்உதை பட்டான்; இடையன்சின்னா னாலே கொழுக்கும்நத்தம் வாழை; எழுதிவிட்டாள் மையை; அழுதுதுடைச் சாளே; ஏசாதேடி பொண்ணே; (உன்) வாசல்வழி வல்லே; எந்நேரமும் பழனி சந்நிதி முழக்கம்; ஏகபோக மாக இருப்பார்நா ராயணன்; தோத்திரண்டா ராமா, தொண்ணூறுடன் நாலு. தோளுமேலே கொண்டை, போடுவாளோ முண்டை? தொங்கலும் ஜடையும் பொண்களுக் கழகு. தொடர்ந்தேநின்றாள் காளி, வந்தேனென்றாள் ஊரை. தொப்பைவெள்ளை யானே கப்பலேறிப் போமோ? துரவில்லேடா மொள்ள, கரையில்லேடா சாய்க்க.</poem><noinclude></noinclude> cf3h9awdoguqkq0kqk2oyxzosu8c4z3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/26 250 50318 1830288 1829812 2025-06-12T05:33:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|16|ஏற்றப் பாட்டு|}}</noinclude>{{center|{{X-larger|<b>6</b>}}}} <poem> {{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர், சிவனாரே வாரீர், பெருமாளே வாரீர், சிவனும் பெருமாளும் சேர்ந்துரதம் ஏறக் குருவும் பெருமாளும் கூடிரதம் ஏற ஹரியும் சிவனாரும் பெரியரதம் ஏற, நானும் பெருமாளை நடுங்கிப் பணி செய்ய; ராமரே துணைவா, ராகவரே தண்டம்; ரக்ஷிப்பதுன் பாரம்; ரெண்டுடனே வாரீர்; மூன்றுடனே வாரீர், நாலுடனே வாரீர்; அஞ்சுடனே வாரீர், ஆறுடனே வாரீர்; ஏழுடனே வாரீர், [எட்டுடனே வாரீர்;] எட்டடி அளந்து வெட்டினான் துரவே; பத்தடி அளந்து பாச்சினான் துலாத்தே; அஞ்சடி அளந்து அமர்த்தினான் மடலே; எட்டடிக்குக் கோலு எடக்கிநாட்டு மூங்கில்; பத்தடிக்குக் கோலு பவழக்காட்டு மூங்கில், அஞ்சடிக்குச் சோலு அழகிநாட்டு மூங்கில்; எட்டடியும் கோலும் விட்டாடுமோ பானை? பத்தடியும் கோலும் பன்னாடுமோ ஏத்தம்? ஏத்தங்களைப் பார்த்தால் ஏமன்செட லாட்டம்; உபயநதி வாழ ஒருபதியால் ஒண்ணு, {{larger|<b>ஒ</b>}}வமைஸ்தலம் பார்க்கப் பயணம்என்றார் ராமர்; காசிநதி பார்க்கக் கடினம்பண்ணார் ராமர்; வையகங்கள் பார்க்க வரதர்போல நின்றார்; சீமைஸ்தலம் பார்க்கச் சீதைபோறேன் என்றாள்; அங்குதய ஹனுமார் (அவர்) ஆண்டவன் பெருமாள், (அவர்) அழகுடன் பிரயாணம் பங்குஷமா லாலி, வரதர் போல நின்றர்..... இனி வருவார் வேலர்; இருபதியால் ஒண்ணு. {{larger|<b>இ</b>}}னிஅருகர் கோயில் வலம்வருவோம் வாங்க; பொன்அருகர் கோயில் போய்வருவோம் வாங்க;</poem><noinclude></noinclude> hyueih2y0jgngiyei2mtlrvcy2tszaw பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/27 250 50319 1830297 1829825 2025-06-12T05:48:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|17}}</noinclude><poem> கோயில்வலம் வந்தால் கோடிபலன் உண்டு; அருகர்வலம் வந்தால் அதிகசம்பத் துண்டு; நாதர்வலம் வந்தால் நல்லபலன் உண்டு; சுவாமிவலம் வந்தால் சற்றும்குறை வில்லை; அழுகாதடி வாலை அதிகசம்பத் தாகும்; முப்பதியால் ஒண்ணு முருகருக்கோ வள்ளி மோகனப்பொண் ஆனாள்; கந்தருக்கோ வள்ளி கானமயில் ஆனாள்; வேலருக்கோ வள்ளி வேடிக்கைப்பொண் ஆனாள்; குமரருக்கோ வள்ளி கொடைவிளக்காய் நின்றாள்; வேடருக்கோ வள்ளி வேங்கைமரம் ஆனாள்; குமரருக்கோ வள்ளி கொன்னைமரம்<ref><b>(பா.ம்.) குறத்தி மகளானாள்.</b></ref> ஆனாள். நமோநா ராயணா நாற்பதியால் ஒண்னு. {{larger|<b>நா</b>}}ரணப் புரமோ, ஜானகி மடமோ? ஜானகி மடத்தில் தங்குவார் வரதர்; கோனேரி மடத்தில் குதிரை கொள்ளுமோ செல்லம்? (அவர்) தங்குமிடம் எல்லாம் தொங்கும்தண்ட மாலை; நிற்கும்இடம் எல்லாம் நித்தம்திரு நாளாம். நீலவர்ணம் பொய்யோ?... பொய்யாநதி விட்டுப் போகமன சில்லை; அன்னமயிலாட அம்பதியால் ஒண்ணு. அந்திக்கு வரதர் ஆனைமேல் வருவார்; என்றைக்கும் வரதர் தேர்மேலே வருவார்; காலமே வரதர் கருடவா கனமோ? அந்திக்கு வரதர் அன்னவா கனமோ? நாளைக்கு வரதர் நாகவா கனமோ? ஹரிஹரிகோ விந்தா, அச்சுதா, அனந்தா, பச்சைநீல வண்ணா, பாரளந்த மெய்யா, பாரளந்த மெய்யா, பாண்டவர்ச காயா, அச்சுதனைப் பாட அறுபதியால் ஒண்னு.</poem><noinclude>{{rule}} {{Reflist}} 2</noinclude> blq2bnifuqntofue8kxw5u2uttau7pp பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/28 250 50320 1830309 1829823 2025-06-12T06:10:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|18|ஏற்றப் பாட்டு|}}</noinclude>[100-ஒரு பரியம். 1000-10 பரியம். அததற்கு வேறு வேறு பாட்டு.] <poem> {{larger|<b>ஆ</b>}}றுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார்; குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்னாள்; வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்னாள்; குமரிவள்ளிக் காகக் கொன்னைமரம் ஆனார்; வேடர்வள்ளிக் காக வேங்கைமரம் ஆனார்; பச்சைமரம் என்று பாவவினை சொன்னாள்; கொன்னைமரம் வெட்டக் கூடாதென்று சொன்னாள் ஏழைபோல ராமர் இருந்தார்கான கத்தில்; எழுபதியால் ஒண்ணு. எழுதினாளே சீதை இலங்கையின் அழகை; ராவணன் அழகை, ராக்ஷஸர் குணத்தை; எழுதிஒப்பம் இட்டாள், இளங்கொடியாள் சீதை; படித்துஒப்பம் இட்டாள் பசுங்கிளியாள் மாது; ராவணன் அழகை ராக்ஷஸர் பிறப்பை; எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ள சீதை கருத்துள்ளவ மங்கை [கருதிஎழுதி னாளே.] எண்ணெய்வள நாடு, எண்பதியால் ஒண்ணு. எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும்? குப்பம்பயிர் ஏறும், குடிகள்வந்து சேரும்? கற்பூரம் விளையும், காலமழை பெய்யும்? சொன்னது விளையும், சோதிமழை பெய்யும்? வெற்றிலை விளையும், வேணமழை பெய்யும்? வேணமழை பெய்யும். விடியல்பூஜை ஆகும்? சொன்னது விளையும், சொர்ணபூஜை ஆகும்? தொழுதேன்பக வானே, தொண்ணுாறுடன் ஒண்ணு. தொங்கும்சடை யாண்டி எங்கும்வரு வாரோ? நீறுபூசும் ஆண்டி நித்தம்வரு வாரோ? சங்குகையில் ஏந்திச் சாரிவரு வாரோ?</poem><noinclude>{{rule}} <b>இங்க குறிப்புப் பாட்டின் கீழ் எழுதப்பட்டுள்ளது.</b></noinclude> 21c94688cyqx8dinelwtg2qhm6j63ev பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/29 250 50321 1830307 1829824 2025-06-12T06:08:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|19}}</noinclude><poem> பாலம்கையில் ஏந்திப் பாடிவரு வாரோ? அன்றுரித்த மான்தோல், ஆசனம் புலித்தோல், நேற்றுரித்த மான்தோல், நித்தமும் கரித்தோல், கன்றுரித்த மான்தோல் கரடிமான் புலித்தோல்; காவித்துணி வேலும் கையில்புத் தகமும், கைவிடுவார் வேலர். வில்லுண்டையும் அம்பும் விடுவார்அந்த வேலர்; காற்றடித்த தங்கே; கைகலந்தார் வேலர்; துாள்பரந்த திங்கே; தோள்அசைந்தார் வேலர்; தோள்அசைந்த போது தொடரிருந்த பாலன். கைகலந்த போது கைநிறைந்த பாரம். மாதவாகோ விந்தா, நூறுடனே ஒண்ணு.</poem> {{dhr|3em}} {{rule|6em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 2n0qohbtrs1mrbwul3ordz3a2tc5gzz 1830308 1830307 2025-06-12T06:09:07Z Desappan sathiyamoorthy 14764 1830308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|19}}</noinclude><poem> பாலம்கையில் ஏந்திப் பாடிவரு வாரோ? அன்றுரித்த மான்தோல், ஆசனம் புலித்தோல், நேற்றுரித்த மான்தோல், நித்தமும் கரித்தோல், கன்றுரித்த மான்தோல் கரடிமான் புலித்தோல்; காவித்துணி வேலும் கையில்புத் தகமும், கைவிடுவார் வேலர். வில்லுண்டையும் அம்பும் விடுவார்அந்த வேலர்; காற்றடித்த தங்கே; கைகலந்தார் வேலர்; துாள்பரந்த திங்கே; தோள்அசைந்தார் வேலர்; தோள்அசைந்த போது தொடரிருந்த பாலன். கைகலந்த போது கைநிறைந்த பாரம். மாதவாகோ விந்தா, நூறுடனே ஒண்ணு.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 0ln2dsy01sba2l410olxtjyfw1t7k1m பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/30 250 50322 1830372 1829832 2025-06-12T08:17:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>விராட பர்வ ஏற்றப் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரும்; பிழைவராமல் காரும்; எனக்குத்தெய்வம் நீரே, உமக்கடிமை நானே; ராமர்துணை வேணும்; வாரும்பெரு மாளே; காரும்இந்த வேளை......[கார்கள் திரண்டு] வந்துமழை பெய்ய வாழும்பயிர் உய்ய, உள்ளபடி செய்வாய்; ஓடிவந்து மாலே, ஓர்மடுவில் ஆன ஏங்கியழும் போதே ஓடிவந்து காத்தாய், ஓதுதிரு மாலே, பாண்டவர் கதையைப் பாங்குடனே சொல்வேன்; ஒருபதியால் ஒண்ணு. உன்னுந்திரி யோனும் மன்னவரும் கூடிப் பன்னுபாண்ட வர்க்குச் சொன்னதோர் வருடம் இந்நிலந் தனிலே பண்ணும்அஞ்ஞாத வாசம் பாண்டவர் தொலைத்து வேண்டிவரு வாரே; காண்டீபன் முதலோர் [கடிதுவரு வாரே.] இருபதியால் ஒண்ணு. இருந்ததோர் வனத்தில் பொருந்திடும் முனியை அறிந்துதிரி யோனும் வருந்திஅடி பணிந்து, பெருங்தவ முனியே, பேசும்பாண்ட வர்க்கு மோசமாக யாகம் முடிக்கவேனும் என்றான்; முப்பதியால் ஒண்ணு. முதல்வன்திரி யோனும் முதலான முனியும் இனிமையுடன் வேதம் கனிவுடனே விரிச்சுக் காட்டிலே புகுந்து கஷ்டங்கள் பொருத்திக் கனதணலை மூட்டி முனிவர்மங்த்ரம் காட்டி வனந்தனிலே ஓமம் வளர்த்துகை யாலே, வந்ததொரு பூதம், அந்தப்புவி மேலே; நாற்பதியால் ஒண்ணு; நாரணர் அறிந்து காரண முனிசெய் காரியமாம் யாகம் தாரணியின் மீது சண்டனை நினைந்து</poem><noinclude></noinclude> rmilzsygcbcsfsv0faw9rr1d6s6hzs8 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/31 250 50323 1830376 1829829 2025-06-12T08:27:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாடடு|21}}</noinclude><poem> தான்வரவே செய்தார்; தருமரும் அறிந்து வருபிரம சாரி ஒருவேடம் எடுத்து வறுமையுடன் வந்தார்; அம்பதியால் ஒண்ணு. ஐயரும் கண்டு அழுதுவந்த புள்ளை அழைத்துமே எடுத்து, அந்தணரே, வாரும்; சிங்தையில் விசனம் செப்பிடவே வேணும்; ஒப்பில்மறை யோனே, இப்புவி தனிலே எனக்கொரு விரதம்; அறுபதியால் ஒண்னு. அந்தமறை யோனும் ஐயரை வணங்கிச் செய்யும்உப நயனம் செய்யவேணும் என்று ஐவரை அடுத்தேன்; அதற்கொரு கலைமான் அரியதோலைக் கொண்டு [ஆர்வமொடும் அப்போ] பெருகிடும் வனத்தில் வருகும்வழி தன்னில் எழுபதியால் ஒண்ணு. என்கையில் இருந்த இன்பமாகும் தோலே இவ்வனக் கலைமான் கவ்வியே பறித்துக் கடுகினில் மறைந்து செடியினில் ஒளித்துச் சேர்ந்துபோன தென்றான், சிறுவன்பிரம்ம சாரி. சேதியை அறிந்தார்; எண்பதியால் ஒண்ணு. என்றமொழி கேட்டு எடுத்தபாணம் வில்லும் எழுந்தைவர் தாமும் ஏகுமான் வழியே போகும்வழி தேடிப் [போனார்கள் கடிதாய்.] எத்திசையும் பார்த்து இருத்தமானை நோக்கி இளைத்துமே திரிந்தார், இந்தவகை யாலே; தொண்ணுாறுடன் ஒண்னு. {{larger|<b>தொ</b>}}ந்தமாகும் காட்டில் தொடரும்மழை யாலே தோணும்வெயி லாலே தூக்கமும் மயக்கமும்; தாகவிடா யாலே தருமரும் தளர்ந்து தண்ணிர் கொண்டுவரத் தம்பியரை ஏவத் தக்கதோர் வனத்தில் [தடாகமொன்றைப் பார்த்துப்] பூத்திடுந் தடாகம் பொருந்துபுனல் அள்ளி</poem><noinclude></noinclude> mjp57vbe45jgi1viedo91atsbzj9qcx பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/32 250 50324 1830489 1829833 2025-06-12T11:43:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|22|விராட பர்வ ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> {{larger|<b>அ</b>}}ருந்தும்சகா தேவன் அப்பாலே மயங்கி மெய்யுடன் விழுந்தான் [மேனியெல்லாம் சோர்] அத்திநிக ராக ஆர்க்குவீம சேனன் அன்புடைய நால்வர் அள்ளுபுனல் அள்ளி அருந்துகையி லப்போ ஒருபுதியால் நூறு. பிள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர்; பெரியவனம் தன்னில் பேதமாய் இருக்க ஆதியாம் தருமர் அம்மொழி அறிந்து அடவியில் புகுந்து அரியபொய்கை நீரை அன்புடன் எடுக்க அந்தகன் மறுக்க அருவுருவம் காட்டிக் குருமொழி உணர்ந்தார், கொண்டுதம்பி மாரை; அண்டரும் மகிழ்ந்தார்; அனைவரும் எழுந்தார் [ஆனந்தமாக.] இக்கதை இருக்க; முக்கிய விராடன் அக்கதையைச் சொல்வேன்; அறிந்திடுங்கள் தோழர் ஒருபதியால் ஒண்ணு. ஓங்குபுக ழாளர் பாங்குகுரு நாடர் பாண்டவர்கள் ஐவர் ஆண்டபுவி எல்லாம் தாண்டியேசூ தாடித் தரணியெல்லாம் தோற்றுத் திரியோதன ராஜன் சொன்னபிர காரம் பன்னிரண்டு வருஷம் பாரவன வாசம் திரமுடன் செய்தார்; இருபதியால் ஒண்னணு. இவர்ஐவர் தாமும் முறைமுறையா வேஷம் மறையவர் மடையன் மானமில்லாப் பேடி வாசித்துறை யாளன் காலிதனை மேய்ப் போன் காரிழை பணிப்பெண் நேரிழையா ளாக விராடபுரம் சேர்ந்தார். முப்பதியால் ஒண்ணு. முன்னவனைக் கண்டு மன்னவன் பணிந்தான்; மறையவரே வாரும்; வருடமிங்கே வாழும், வரிசையுடன் என்றான்; நகுலசகா தேவர் நலமுள்ளபாஞ் சாலி அனைவரு மிருக்க, நாற்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 2spnmwvxu5hblktjo7tlogdb2750mv8 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/33 250 50325 1830492 1829836 2025-06-12T11:52:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|23}}</noinclude><poem> நாள்பல கடந்து தோள்பலத்த வீமன் மடையனை அழைத்து மல்லுக்கட்டச் சொன்னார்; இப்படி இருக்க, அப்புற மிருந்து ஆனதொரு மல்லன் வென்றபல சாவி, எனக்கெதிரி உண்டோ? என்றுபலம் பேசக் கெங்கபட்டர் அப்போ மடையனை அழைத்து மல்லுச்செய்யச் சொன்னார்; [மடையன்சம் மதிச்சான்.] வந்தமல்ல னோடே சுந்தரமுனி சொல்ல அம்பதியால் ஒண்ணு. அவனும்இவன் மேலே ஆர்த்துவங் தெதிர்த்தான் [ஆரவாரம் செய்தான்.] தோளோடேதோள் கொட்டித் துஷ்டர்களை அறிந்து முடியில்முடி முட்டி மூர்க்கமாய் இடித்து முகத்தினில் அறைந்து நகைத்துவிழ மோதி துவைத்துவிட்டான் அப்போ [தருமரும் மகிழ்ந்தார்.] அறுபதியால் ஒண்ணு. அரசனும் மகிழ்ந்து மடையனை அழைத்து மார்புறத் தழுவி ஆரம் பதக்கம் ஆடைமுதல் எல்லாம் வேணதும் கொடுத்தார்; வீமனும் மகிழ்ந்தான் தாம்உறையும் நாளில் கீசகனும் வந்தான்; ஒருபதியால் ஒண்ணு. ஏந்திழையைக் கண்டு அன்புடனே அப்போ மோகம்மிகக் கொண்டான்; தோகையும் பயந்து சுதக்கணக்குச் சொன்னாள்; அதற்குப்பின் அவனும் அனங்கன்சரத் தாலே மனம்கசிந்து நொந்து வண்ணமகள் தன்னைக் கண்ணியே தொடர்ந்தான்; எண்பதியால் ஒண்ணு. ஏங்கிமனம் நொந்து மாங்குயிலைப் போல மன்னன்சபை முன்னே மண்மிசை விழுந்தான் [மற்றவர்கள் கலங்க]; அந்தக்கொடும் பாவி சந்தமட மானைக் கைப்பிடிக்க என்று வெய்யநினை வானான். சூரிய பகவான் தூதனை அனுப்பிப் பாதகத்தைத் தள்ளிப் பட்சம்வைத்துக் காத்தான். தொண்ணூறுடன் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 1v418nz8z59xljg86mrpeu0mjtdqdnr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/36 250 50328 1829968 547454 2025-06-11T12:43:44Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1829968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|26|விராட பர்வி ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>வாகடுமை யாகத் தேரினி லிருந்து சாரத்தியம் செய்தால் தனுவதை வளைத்துப் பனியெனப் படுப்பேன்; இனிரதமே றென்றான்; ஒருப்தியால் ஒண்ணு. ஒடிவிட்ட பாலன் வாடிரதம் விட்டான்; வன்னியரு கோடிச் சொன்னசிலை ஏந்தி மன்னர்கள் மயங்க அம்புமழை தூவி உம்பரும் மயங்கத் தம்பதி களிக்கச் சாய்த்துக்கொண்டார் மாட்டை; இருபதி யால் ஒண்ணு. எதிர்த்துவந்த கர்ண்ன் அதிர்த்துரதம் ஒட்டி அம்புகள் பொழிந்தான்; அர்ஜுனனும் அப்போ காண்டிபம் வளைத்துக் கனமழை பொழிந்தான்; இணையிலாத கர்ணன் இளைத்தெடுத்தான் ஒட்டம்; முப்பதியால் ஒண்ணு. முன்உரைத்த நீயே சொன்னதெல்லாம் விட்டுத் துடைகளெல்லாம் நோகப் படைகளெல்லாம் போகப் பார்த்தவர் சிரிக்க ஒடுவது நன்றே! உங்கள் மனம் காணத் தங்கள் மனம் நோகத் தளர்ந்துமேனி வாட நாற்பதியால் ஒண்ணு. நல்லமறை யாளன் செவ்வனிந்த வாறு செப்பியே திரும்ப ஒப்பில்லாத் துரோணர் உயுத்தமது செய்து செயித்திருக்கும் பார்த்தன் தேர்முன்தேர் விட்டார்; தேசிகன் வரவைத் தேர்விஜயன் கண்டான்; அம்பதியால் ஒண்ணு ஆசிரியனைக் கண்டு அர்ஜூனன் பண்டு இச்சைபல பேசி ஏதுசமர் என்றான்; வேதமுனி அப்போ வேந்துநெறி யாகும்; போந்திடுவாய் என்றான்; எறிகணை தொடுத்தான்; மறுகணையும் விட்டான்; அறுபதியா லொண்ணு. அண்ட்த்தவர்க் காகச் சண்டைமெத்தச் செய்தார்; சதுரங்க பலமும் கதறி ஓடிப் போகப் பெரியவர் துரோணர் பின்னும்சமர் செய்தார்; பெரியவில்லும் போகித்</poem><noinclude></noinclude> t8azqd7gta25fc6g94uztevhil4dhub பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/37 250 50329 1829989 547455 2025-06-11T13:02:01Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1829989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|27}}</noinclude>துரோணரும் இளைத்தார்; துரியோதனன் கண்டான் எழுபதியால் ஒண்ணு இனியவர் எடுப்பர்: தளராத சேனையெல்லாம் தக்கஅசுவத் தாமா மிக்கபோர் விளைத்தான்; நீக்கனரு ளாளன் அர்ஜுனன்வில் கார் அற்றுவிழ எய்தான்; <poem>வெற்றிவந்த தென்ரறான்; வேங்தனும் மகிழ்ந்தான்; எண்பதியால் ஒண்ணு. ஏறும்தேர் விஜயன் இதற்குத்தோற்க மாட்டான் என்று மனம் எண்ணிச் சுந்தரமாம் வில்லு, தந்ததொரு பானம் அந்த அம்பை எடுத்து அன்னவனைச் சாடித் தோற்கடிப்போம் என்று தோற்காத விஜயன் நாரிஒண்ணு பூட்டி காலுபாணம் விட்டான், தேர்கள் பொடி யாச்சு; செகத்தோர் மகிழ்ந்தார்; அர்ஜுனனும் அப் போ சிறுவனை எதிர்த்தான், கீர்த்தியே மிகுந்தான் (கண்டவர்கள் போற்ற,) பிள்ளே யாரே வாரீர், பேருள்ள பெரியோன் தீதுகளைத் தீர்த்தான்; வீஷ்மரை எதிர்த்தான்; தாஷ்டிக முடனே தனஞ்செயனும் அப்போ அனந்தம்அம்பு விட்டான்; அத்தனையும் வீழ உத்தமன் உரைத்தான்; ஒருபதியால் ஒண் ணு. ஒச்சவிலாப் பாணம் பாச்சினன் கிழவன்; பார்த்தனும் அலுத்தான்; தீர்த்தன்மேல் அம்பு தேர்விஜயன் விட்டான்; (விட்ட அந்தப் போதில்): சாரதி மடிஞ்சு சலித்தவன் இருந்தான்: கெலித்தபடை எல்லாம் கேலிக்குங்க ராச்சே! இருபதியால் ஒண்ணு. எடுப்பாய்ஒட்ட மென்பார்; நடுக்கம்மெத்த ஆனர்: ராஜகூட்ட மெல்லாம் யோசனையில் வீழ்ந்தார்; ஓங்குவில் விஜயன் மோகனக்கண யாலே மூர்ச்சையாகச் செய்தான்; ஆச்சரிய மாக. அனேவரும் விழுந்தார்; முப்பதியால் ஒண்னு.</poem><noinclude></noinclude> qapynj3hd9i87883fzggbk7f43p1s55 1829992 1829989 2025-06-11T13:05:39Z Mohanraj20 15516 1829992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|27}}</noinclude>துரோணரும் இளைத்தார்; துரியோதனன் கண்டான் எழுபதியால் ஒண்ணு இனியவர் எடுப்பர்: தளராத சேனையெல்லாம் தக்கஅசுவத் தாமா மிக்கபோர் விளைத்தான்; நீக்கனரு ளாளன் அர்ஜுனன்வில் கார் அற்றுவிழ எய்தான்; <poem>வெற்றிவந்த தென்ரறான்; வேங்தனும் மகிழ்ந்தான்; எண்பதியால் ஒண்ணு. ஏறும்தேர் விஜயன் இதற்குத்தோற்க மாட்டான் என்று மனம் எண்ணிச் சுந்தரமாம் வில்லு, தந்ததொரு பானம் அந்த அம்பை எடுத்து அன்னவனைச் சாடித் தோற்கடிப்போம் என்று தோற்காத விஜயன் நாரிஒண்ணு பூட்டி காலுபாணம் விட்டான், தேர்கள் பொடி யாச்சு; செகத்தோர் மகிழ்ந்தார்; அர்ஜுனனும் அப் போ சிறுவனை எதிர்த்தான், கீர்த்தியே மிகுந்தான் (கண்டவர்கள் போற்ற,) பிள்ளே யாரே வாரீர், பேருள்ள பெரியோன் தீதுகளைத் தீர்த்தான்; வீஷ்மரை எதிர்த்தான்; தாஷ்டிக முடனே தனஞ்செயனும் அப்போ அனந்தம்அம்பு விட்டான்; அத்தனையும் வீழ உத்தமன் உரைத்தான்; ஒருபதியால் ஒண் ணு. <b>ஒ</b>ச்சவிலாப் பாணம் பாச்சினன் கிழவன்; பார்த்தனும் அலுத்தான்; தீர்த்தன்மேல் அம்பு தேர்விஜயன் விட்டான்; (விட்ட அந்தப் போதில்): சாரதி மடிஞ்சு சலித்தவன் இருந்தான்: கெலித்தபடை எல்லாம் கேலிக்குங்க ராச்சே! இருபதியால் ஒண்ணு. எடுப்பாய்ஒட்ட மென்பார்; நடுக்கம்மெத்த ஆனர்: ராஜகூட்ட மெல்லாம் யோசனையில் வீழ்ந்தார்; ஓங்குவில் விஜயன் மோகனக்கண யாலே மூர்ச்சையாகச் செய்தான்; ஆச்சரிய மாக. அனேவரும் விழுந்தார்; முப்பதியால் ஒண்னு.</poem><noinclude></noinclude> q9enkmkp51b1suhi8lvt4p7ocsm3t2y பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/38 250 50330 1829996 547456 2025-06-11T13:15:53Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1829996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|28|விராட பர்வி ஏற்றப்பாட்டு|}}</noinclude><poem>மூர்ச்சையென்ற ராஜா (முள்னேவந்து நின்றன்.) முடுக்கியே சிலையை எடுத்துதிரன் வந்தான்; படுத்திருந்தோர் எல்லாம் பாங்குடன் எழுந்தார்; தாங்கிப்பிடி சிலையை வாங்கியே தரித்தார்; ஏங்கிமனம் கொந்தார்; எடுத்தார்கள் ஒட்டம்; நாற்பதி யால் ஒண்ணு. காகக்கொடி மன்னன் வேகத்துடன் ஒட விஜயன்கணை விட்டுப் பகைத்தவன் தன்னைப் பலபலவாய் ஏசி இலகிய கிரீடம் இடிபடக்கீழ் வீழ்ந்தான்; நீலகிரி போலே ஓலமிட்டுத் தன்னை; அம்பதியால் ஒண்ணு. அஞ்சினவர் மேலே, அர்ஜூனன் தயவாய் அன்புடன் செய்ய உத்தரனைப் பார்த்து, ஊருக்குநீ திருப்பு, தேரதனை என்றன்; செப்பவே திரும்பி ஒப்பொருவர் இல்லா, மெய்ப்பொருவர் இல்லா விஜயன் இருந் தானே அறுபதியால் ஒண்ணு. ஆனவன்னி சேர்ந்து அலிவடிவு மாறி அங்கொருபூங் காவில் இங்கிதமாய் கின்றர்; இந்தச்சிறு பாலன் வந்தவகை எல்லாம் தந்தைவந்து கேட்டுச் சிங்தைகொந்து வாழ்ந்தார்; தேற்றிக்கெங்கு பட்டர், எழுபதியால் ஒண்ணு, இங்கிருந்த பேடி (எதிர்த்துச்சமர் செய்து) அங்குவரு வோரை மங்கிவிழச் செய்து மாடுவரும் என்று நாடியே விராடன் நலத்துடன் இருந்தான்; பலத்தவரை எல்லாம் துரத்திச்சுப வார்த்தை ஒருத்தன்வந்து சொன்னன்; எண்பதியால் ஒண்ணு. ஏக்கமது நீங்கி அங்கவரும் வந்தார்; பொங்கினன் விராடன்; சங்கையெல்லாம் திர (நடந்ததை எல்லாம்) உத்தரன் உரைத்தான்; மெத்தத்தர்ம ராஜர் வெளிப்பட மகிழ்ந்தார்; களித்தனன் விராடன்; தொண்ணுாறுடன் ஒண்ணு. துவாரகையில் உள்ள</poem><noinclude></noinclude> o4604805tq7ibxjb4dw1u3gb84vr8sn பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/39 250 50331 1829997 547457 2025-06-11T13:17:48Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1829997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|29}}</noinclude><poem>துரோபதை தகப்பன், தோழமகா ராஜன் சுந்தர அழகி மைந்தனபி மன்னன், வந்தவர் மகிழ்ந்தார் (வந்தவனக் கண்டு.) உத்தரை தனக்கும் உற்றதம்பி மன்னர்க்கும் நல்லமணம் செய்தார்; நாரர்யணு ராமா!</poem> {{nop}}<noinclude></noinclude> 9qldgrb43hgpcraq7h1mcr187bd71qt பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/40 250 50332 1830032 547458 2025-06-11T13:54:57Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>அரிச்சந்திரன் ஏற்றப்பாட்டு</b>}}}} {{dhr|3em}} <poem>{{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்; மழைவரக்கண் பாரும்; மகாதேவர் மகனே, விக்கினரே, வாரும்; சர்க்கரைகற் கண்டு முக்கனியும் தேனும் முள்ளுடன் பலாக்காய், முடிச்சுடன் கரும்பு, அதிரசம் வகைகள், அவல்கடலை தேங்காய், அப்பனே, உனக்கு ஒப்புடன் படைப்பேன்; உன்னைத்தொழு வோர்க்கு என்றும்துணை செய்வாய், ஈசுவரன்றன் மகனே, ஒருபதியால் ஒண்ணு. ஆரப்பூங் கோயில் அம்மனைத் தொழுதேன்; அம்மனைத் தொழுதேன்; அரிச்சந்திர புராணம் என்ன லானமாத்திரம் ஏத்தப்பாட்டாய்ப் பாடத் தப்புபிழை யானால் சகலரும் பொறுப்பீர்; இருபதியால் ஒண்ணு. இந்திரரும் தேவர் ரிஷிகள் முனிவோரும் கொலுசபை இருந்தார்; தேவேந்திர ராஜன் முனிவரரைக் கேட்டான் (முந்திமுகம் பார்த்து); பொய்சொல்லாத பேர்கள் பூலோகத்தில் உண்டோ? முப்பதியால் ஒண்ணு. பூதலம் அறிந்த முனிவர்கள் உரைத்தார்; அயோத்தியை ஆளும் அரிச்சந்திர ராஜன் என்னுடைய சீஷன் பொய்என்ற வசனம் நாவினால் உரையான். நல்லது வசிஷ்டா, அவன், நாவுதப்பா னென்று நானறிய உரைத்தாய். அவனுடைய நெஞ்சை அறிந்தவன்போல் சொன்னாங்; பித்தம்தலைக் கேறிப் பினத்துகிறய் போடா; காற்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> gbdiiqza8kqc70mq9g5g4x8hoyralth பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/41 250 50333 1830048 547459 2025-06-11T14:06:12Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|31}}</noinclude><poem>நான்பினத்த வில்லை; நீ அதட்டிச் சொன்னாய்; சந்திர சூரியர்கள் தெற்கு வடக் கானாலும் சத்தியம்.தவருன் என்னுடைய சீஷன்; இருவர்.முனி வோரும் வாக்குவாதம் செய்தார். ஐம்பதியால் ஒண்ணு. அருந்தவ முனிவர் நாரதரும் வந்தார்; ஒருவருக் கொருவர் உயுத்தம் வேண்டாம்; நீங்கள் –இருவரும் சபதம் இன்னதென்று சொல்வீர்; சத்யஅரிச் சந்திரன் பொய்என்ற வசனம் நாப்புரண் டுரைத்தால்—இந்த – ரிஷிதபசை விட்டு நான், சேகுல மாவேன்; (நிங்தைக்கிட மாவேன்.) அறுபதியால் ஒன்ணு. அரிச்சந்திர ராஜன் - ஒரு பொய் சொல்லாமல் போனால் என் தபசில்—பாதி நான்—இனைத்து விட்டால் தாறேன்; இவர்களிட்ட தோர்சபதம் இந்திரனும் கேட்டு தெய்வலோகம் போனார், சேதியறிக் தாரே.) வசிஷ்டாமா முனியும் தபசுக்கு நடந்தார்; எழுபதியால் ஒண்ணு ஏங்கிவிச்வாமித்ரன் தெய்வத்தைத் தொழுதான்; மன்னன் அரிச் சந்திரன் சொர்ணதானம் செய்ய ஜயகண்டி போட்டான்; தபசி போல முனிவன் அரச னண்டை வந்தான். என்பதியால் ஒண்ணு. ஏன் ஐயா, முனியே உன் பாதமே சரணம்; பட்சம்வைத் தருள்வீர்; சத்யஅரிச்சந்திரா, நான், வேள்விசெய்யப் போறேன், நீ, கோடிடெரன் தருவாய். திரவியங்கள் தந்தேன்; எடுத்துக்கொண்டு போங்கள்: உன்வசத்தில் தானே ஒருபொழு திருந்தால் நாளைவந்து நானும் எடுத்துக்கொண்டு போறேன். தொண்ணுாறுய்யால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 1j5fxj87uke6hwmsmotf203oqpdue81 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/42 250 50334 1830063 547460 2025-06-11T14:16:20Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|32|அரிச்சந்திர்ன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>துஷ்டன்விச்வா மித்திரன், குதுசெய் தயோத்தி இட்டதோர்பயிரைப் பின்றிகளும் மானும் மிருகத்தால் அழித்தான்: காவல் காக்கும் பேரைக் கொசுகுகளும் கெளவிக் கொட்டச்சொல்லி விட்டான்; நாட்டுக்குடி எல்லாம் ராஜனேடே சொன்னர்; பூபன்அரிச் சந்திரன் புத்திரனும் கூடச். சத்திய கீர்த்தியும் சதிருடனே வேட்டை கானகத்தில் உள்ள கன மிருகம் எல்லாம்; ஒருபதியால் ஒண்னு. உமையவருங் கூட இறங்கினர்பூங் காவில், நித்திரையும் செய்து சொப்பனமும் கண்டு தேவியுடன் சொன்னர்; திரும்பினர் அயோத்தி, முனிவன் விசுவாமித்திரன் வானப் பொண்களை அனுப்ப, ஆண்டகுடை கேட்டார். இருபதியால் ஒண்ணு. இறைவன் குலத்தோன் அடிச்சான்சவுக் காலே; துடிச்சான்விசுவாமித்திரன், அடித்தாயே உன்றன் முடிதனில் உதைப்பேன்; (முடிசிதறிப் போக); ஐயனே, சரணம், மெய்யனே, உன் பாதம் கிரீடங்கள் பட்டுக் கொப்புளிச்சுப் போமே! முப்பதியால் ஒண்ணு. முனியே சரணம்: குத்தங்கள் பொறுத்துப் பட்சம்வைத் தருள்வீர்; அல்லவென்ருல் குத்தம் அடியேனால் பொறுப்பீர்; பெர்ய்என்ற வசன்ம் நாவி னால் உரையேன்; இாற்பதியால் ஒண்ணு. - இந்தி, நாடுநகர் சேனை ராச்சியம்போ லுைம் பொய்என்ற வசனம் கனவிலும் உரையேன்; நீர், அப்படியே தர்ரும், அரசனரிச் சந்திரா.. சொல்குத்தங்கள் உண்டோ? சுவாமி விசுவர மித்திரா, நீர், இல்லை என்று செர்ல்லும்; இது, சத்தியுக்தான் ஐயா, நான், தாரை வார்த்து விட்டேன், அம்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> hvkhi87fm19r5wlxc90pm1baldp2r0q பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/43 250 50335 1830070 547461 2025-06-11T14:31:05Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப்பாடடு|33}}</noinclude>அடியேன் உன் வசத்தில் வைத்தபொன்னைத் தாரும்; முத்திரைகுலே யாமல் இருக்கும்தங்கள் பொன்னும்கான் தாரைவார்த்து விட்ட தனங்கள் என்ன தரமோ? நீர், அப்படியே தாரும்; அரசன்அரிச் சந்திரா, ஆறெட்டுக் கெடுவில் நட்சத்திரன் கையில் செலுத்திவிடும் பிள்ளாய். அறுபதியால் ஒண்ணு. அரிச்சந்திர ராஜன் கெளசிகனர் கையில் பாரகடன் பட்டுப் பரதேசி ஆகிப் பரதேசம் போறேன்; காசிதேசம் போறேன்; இந்தக்கடன் தீரவேணும்: (கடமை,செய்ய வேணும்.) நட்சத்திரன் கையில் சிக்கினேன் சிவனே! எழுபதியால் ஒண்ணு. இதற்கு, என்னசெய்வோ மென்று ஏங்கிஅரிச் சந்திரன் தாறேன் என்று சொல்லக் கூடவாரும் என்றன். பசிக்குது எனக்கு, நீ, சோறு போடும் என்றன். இந்தக்கான கத்தில் சோறுதேடினால் வருமோ? எண்பதியால் ஒண்ணு. எட்டியே அடிச்சான், கையில், கிட்டிகளைக் கொண்டு. பொன்கொடுத்தால் தாரும்; ஒரு, பொய்யாகிலும் சொல்லும், அண்ணுந்தாளப் போட்டு அடிச்சால் நானென் செய்வேன்? அடிதனை கிறுத்தித் தனைஎடுக்கச் சொன்னான். தொண்ணுாறுடன் ஒண்ணு. தோளிலே எடுத்துக் காசிக்கு நடந்தான். உன்னைநான் எடுக்க, என்னை, வேதாளம் மறிக்க வெட்டினேன் வாளால் கிட்ட்வர் ஒட்டாம்ல். அக்கின் மீறிக்க அவித்தாள்சந் திரமதி. அதற் கப்பாலே போனார் (அதுக்குமேல்,சொல்வேன்.]. பிள்ளையர்ர்ேவ்ரரீர். பூபனரிச்சந்திரன்<noinclude>{{rh|3||}}</noinclude> qzaretrar9zh07x3hxtl4aayeep5hyn 1830081 1830070 2025-06-11T14:46:59Z Mohanraj20 15516 1830081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப்பாடடு|33}}</noinclude><poem>அடியேன் உன் வசத்தில் வைத்தபொன்னைத் தாரும்; முத்திரைகுலே யாமல் இருக்கும்தங்கள் பொன்னும்கான் தாரைவார்த்து விட்ட தனங்கள் என்ன தரமோ? நீர், அப்படியே தாரும்; அரசன்அரிச் சந்திரா, ஆறெட்டுக் கெடுவில் நட்சத்திரன் கையில் செலுத்திவிடும் பிள்ளாய். அறுபதியால் ஒண்ணு. அரிச்சந்திர ராஜன் கெளசிகனர் கையில் பாரகடன் பட்டுப் பரதேசி ஆகிப் பரதேசம் போறேன்; காசிதேசம் போறேன்; இந்தக்கடன் தீரவேணும்: (கடமை,செய்ய வேணும்.) நட்சத்திரன் கையில் சிக்கினேன் சிவனே! எழுபதியால் ஒண்ணு. இதற்கு, என்னசெய்வோ மென்று ஏங்கிஅரிச் சந்திரன் தாறேன் என்று சொல்லக் கூடவாரும் என்றன். பசிக்குது எனக்கு, நீ, சோறு போடும் என்றன். இந்தக்கான கத்தில் சோறுதேடினால் வருமோ? எண்பதியால் ஒண்ணு. எட்டியே அடிச்சான், கையில், கிட்டிகளைக் கொண்டு. பொன்கொடுத்தால் தாரும்; ஒரு, பொய்யாகிலும் சொல்லும், அண்ணுந்தாளப் போட்டு அடிச்சால் நானென் செய்வேன்? அடிதனை கிறுத்தித் தனைஎடுக்கச் சொன்னான். தொண்ணுாறுடன் ஒண்ணு. தோளிலே எடுத்துக் காசிக்கு நடந்தான். உன்னைநான் எடுக்க, என்னை, வேதாளம் மறிக்க வெட்டினேன் வாளால் கிட்ட்வர் ஒட்டாம்ல். அக்கின் மீறிக்க அவித்தாள்சந் திரமதி. அதற் கப்பாலே போனார் (அதுக்குமேல்,சொல்வேன்.]. பிள்ளையர்ர்ேவ்ரரீர். பூபனரிச்சந்திரன்</poem><noinclude>{{rh|3||}}</noinclude> se93cb7qlmnehulbfoeko2ezsew71fr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/44 250 50336 1830080 547462 2025-06-11T14:46:02Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|34|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>காசிதீர்த்தம் கண்டான், ஸ்கானங்களைச் செய்தான். தலங்களைப் பார்த்தான். (தாழ்ந்து வணங்கினான்.) இடங்தனில் கருடன் எதிர்வரக் கண்டான். நரையான்வலமாக நன்மையாச்சு தென்றன். ஒருபதியால் ஒண்னணு. உலகம்ஆளும் அரசன் உத்தமியும் கூடச் சத்திய கீர்த்தியும் புத்திரனும் கூட வீசுமாங் கனியும் முல்லை இரு வாட்சி அன்னங்கள் மயில்கள் ஆடும்பூங் காவனம் காசிவிசுவ நாதர் பாதமே கண்டான். இருபதியால் ஒண்ணு. ஈசுவரனர் மகனே, விக்கினரே, தண்டம்; நந்திகேசு வரனே, விசுவகாதரே சரணம். சத்தியந்தப் பாமல் தவமுனி ருணத்தை நீ, வெற்றியாய் அளிப்பாய், விச்வநாதரே, தொழுதேன். முப்பதியால் ஒண்ணு. முடிபொறுத்த மன்னன் அடியேனைத் தொழுதால் அல்லல்விட்டு நீயும் அரசாள்வாய் பின்பு. அவர், வாக்குக்கேட்டு வீதி அலங்காரம் பார்த்துக் காசிப்பட்ட ணத்தில்—உன்—பொண்சாதியை வித்து நீ , பொன்னைத்தரு வாயே. காற்பதியால் ஒண்ணு. நாடுநகர் தோத்து நட்சத்திரன் கையில் அடிபட்டுகான் நொந்தேன்; காசிஈசு வரனே, இந்த—வீதிதனில் பெண்டை வித்துத்தர வேணும். அன்னை நான் இருக்க என்னை நிரும் வித்து அந்தரிஷி ருணத்தைத் தீரும். ஐம்பதியால் ஒண்ணு. அன்னைசந்திர மதியைக் கொள்ளுவாரும் உண்டோ? அக்கினி பகவான் அந்தணரைப் போலே வந்தடிமை கொண்டான், ஏந்திழையாள் பாலன் மாங்குயிலைப் போலே மறையவன்பின் பேர்னர். அறுபதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> pm5lbpvsa5ty50m7vy45t5rcgshr95j பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/45 250 50337 1830085 547463 2025-06-11T15:01:14Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|35}}</noinclude><poem>அன்னையைநான் வித்துச் சொன்னதோர் கடனைச் செலுத்திவிட்டேன் ஐயா. நீ, தந்தபொருள் எல்லாம் தரகுப்பணம் ஆச்சு; தவமுனி ருணத்தைத் தாருமரிச் சந்திரா (தாமசம்இல் லாமல்.) என்னையேநான் வித்து ரிஷிருணத்தைத் தாறேன். எழுபதியால் ஒண்ணு. என்னைக்—கொள்ளுவாரும் உண்டோ? பின்னுங்காசி தன்னில்? பூமன்எம ராஜன் புலேயனுக வந்து அடிமையாகக் கொண்டான் (அரிச்சந்திரன் தன்னை). நீ, சொன்னபொருள் தந்தேன், சுவாமிநட்சத்தி ரையா; ஒரு, பொய்சொல்ல மாட் டாமல்—ன்ன்—பொண்டு புள்ளே வித்தேன். நான், புலேயனுக் கமைந்தேன் (பூண்ட பணியாளாய், எண்பதியால் ஒண்ணு. என்னசெய்வேன் ஐயா? கன்றைகான் உரிச்சேன், கையறுத்துக் கொண்டேன்; வீரபாகன், வங்து தாறுமாறென் றேசி மயானத்தில் இருந்து பிணம்சுடு பணமும் முழத்துணி அனுப்பி வாய்க்கரிசி தின்னு; நீ, காத்திரு என்றான், தொண்ணுாறுடன் ஒண்ணு. அவன், சொற்படி தவறேன். அவன், அப்படி இருக்க மறையவனும் சந்திர மதிதனே அழைச்சுத் திதிவருகு தென்று புள்ளைகளும் போனர்; உன், புள்ளையும் கூடத் தெர்ப்பையும் இலையும் பறிச்சுவரச் சொல்லி அனுப்படி சந்தி. பிள்ளையாரே வாரீர். பிள்ளே யை அனுப்பி வனத்துக்கவர் போக வழிசகுனம் பார்த்தாள்; இடங்தனில் நரையான் எதிர்வரக் கண்டாள்; வலங்தனில் கருடன் வருகுதே மகனே, ஆகாத சகுனம் ஆகுதே மகனே, ஒருபதியால் ஒண்ணு. உன்னைநான் அனுப்பி</poem><noinclude></noinclude> n3qj1a9uatcoej3mkrb5qf72pysawdw பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/46 250 50338 1830134 547464 2025-06-11T17:00:56Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|36|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>நான்-என்னமாய் இருப்பேன்?—நீ—செடியில் நுழை யாமல் கடுகிவரு வாயே; காட்டிலவர் ஒடிக் காரெலை பிரண்டை காய்கறி இலைகள் நேராகப் பறிச்சார்; லோகிதனேக் காணுேம். இருபதியால் ஒண்னணு.—அவன்—எங்கேஎன்று தேடி வழியில், கண்டவரைக்கேட்டார்; (கண்டவர் சொன்னர்.) தெர்ப்பையும் பறிச்சான்; திண்டித்தே அரவம். நல்லதென்று சொல்லி நடந்தோடி வந்து சந்திர மதிக்கு வந்துசேதி சொன்னர் முப்புதியால் ஒண்ணு. முனிவன்விசுவாமித்திரன் சதியென்றறி யேனே;—இதற்-கென்னசெய்வே னென்று அவள், ஏங்கியே புலம்பி மறையவனேக் கேட்டாள்; நீ, வீட்டுவேலை செய்து பார்த்துவாடி என்றான். அவள், அப்படியே செய்து அழுதவள் புலம்பப் போஎன்றவர் சொன்னர்; காற்பதியால் ஒண் ணு. நடந்தாளே புலம்பி, நாடுவிட்டுக் காடு; வனத்தில்கண்ட பேரை வழிகேட்டுப் போனாள்; அருமைமிக னை லோகிதனேக் கண்டாள்; உணவு உண்ணச் சொல்விச் சந்தியும் புலம்ப ஐம்பதியால் ஒண்ணு. அப்பனே, மகனே, ஆருயிர்ப் புதல்வா, என்மகனே, வாடா; எழுந்திரடா என்று ஏந்துகொங்கை மேலே தாங்கிஅணைச் சாளே; தகப்பனைப் பிரிஞ்சாய்; வனத்திலே இறந்தாய்; அறுபதியால் ஒண்ணு. ஆரோவேறு புள்ளே வேறேஎனக் குண்டோ? பஞ்சணை மெத்தைமேல் படுக்கெனறல் படுக்காய்; கொஞ்சித்தழை மேலே கூசாமல் படுத்தாய்; கவுசிக முனியால் வீடுநா டிழந்தோம். எழுபதியால் ஒண்ணு. என்னப்பணிங் தோரை நான்பணிய லாச்சே! மறையவர்க் கடிமை மிகனே,விலைப் பட்டோம்: காட்டிலே அரவம் கடிச்சுதே மகனே,</poem><noinclude></noinclude> qorcxbimcgyyk7vw0poh08xqcce6e9i பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/47 250 50339 1830142 547465 2025-06-11T17:18:05Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|37}}</noinclude><poem>தந்தைதாய் மறந்தேன்; வந்துநான் அழுதேன்; எண்பதியால் ஒண்ணு. ஏந்தும்கொங்கைப் பாலை நீ, சார்ந்துஉண்ண வாராய் சங்கடங்கள் தீர. பொன்னினால்தி வட்டி புடிப்பார்கள் தாதி; மின்னிய சிமிலிப் பூச்சிவிளக் கர்ச்சே! பெத்துநான் வளர்த்தேன்; பூமிக்கிரை இட்டேன்; பொன்னை மேனி மண்ணின்மேல் புரண்டாய். தொண்ணுாறுடன் ஒண்ணு. துன்னும்விசுவாமித்திரர் நான், என்னசெய்வேன் ஐயா, எனக்குரிமை செய்வாய், என்றுகான் இருந்தேன்; (இப்படியா ஆச்சே!) என்உயிரைப் போக்கி உனக்குரிமை செய்வேன்; பிள்ளையில்லாப் பாவி பெருமலடி ஆனேன். விதிவசமும் இதுவோ? விச்வாமித்ரன் மாய்கை. பிள்ளையாரே வாரீர். பிள்ளையை எடுத்துப் புலம்பியே ந்ட்ந்தாள்; இது, முன்செய்த வினையோ? செந்தணல் அடைக்க வந்தேனே மகனே! சுடலையி லிருந்த புலேயனும் எழுந்தான்; ஒருபதியால் ஒண்ணு. - ஓடிஅவன் வந்து ஆர.டி என்றான். என், மைந்தனும் இறந்தான்; தணல்மூட்ட வந்தேன். கூலிக்காசு தந்து மூட்டடி தணலே. வகைஇல்லை என்றாள். மங்கிலியம் கேட்டான். வானவர் முனிவர் மகர்தேவரும் காணுர்; இருபதியால் ஒண்ணு; என்னுடைய தாலி இந்தசேன் கண்டான்—ஐயா—என்னுடைய புருஷ்ன் காண்பதேயல் லாமல் கண்டவரும் உண்டோ? அரனயனை நொந்து அழுதவள் புலம்ப கழுத்திலுந் தாலி காணவும்ஒண்ணுதே. ஒருபொய்சொல்ல மாட்டாமல் உள்ம்நொந்துபோனர்: முப்பதியால் ஒண்ணு, முன்செய்த வினையேர்? மன்னவன் மகனே, என்றவள் புல்ம்ப மதிதயன் மகளும்—இவர்—மன்னனென்றறிந்து</poem><noinclude></noinclude> hu4a7ggnqzqiqp3db0ynzk4t2cmbzc0 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/48 250 50340 1830148 547466 2025-06-11T17:33:47Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|38|அரிச்சந்திர்ன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>மயானம்காக்க வந்த வகைஎனக்குச் சொல்லும்; நாற்பதியால் ஒண்ணு. என், நாயகியை வித்து நற்பொருள் தரகு சம்பளம்ஆச் சென்றர்; என்னையேநான் வித்து ரிஷிருணத்தைத் தந்தேன்: செத்தமா டுாச்சேன்; சுடலைதனைக் காத்தேன்; அம்பதயால் ஒண்ணு. அசத்தியம் வராமல் கால்பணமும்தந்தால் தகனம்செய்து வைப்பேன். அழுதுமெள்ளப் போயி மறையவனக் கேட்டாள்; கெதியில்லே என்றன், எத்தன்விச்வா மித்திரன். காசிமகா ராஜன் பாலனே முறித்து அறுபதியா லொண்ணு. அழுதவள் வரச்சே, வழியினிலே போட்டான்... அவள், ஏங்கியே புலம்பித் தாங்கியே எடுத்தாள்: தன், மைந்தனக்காணாமல் மதனவல்லியும் புலம்ப காசி மகாராஜன்—அந்தக்—கள்ளரையும் புடிக்கத் தாதர்களை விட்டான். (தூதர்களும் ஓடி) எழுபதியால் ஒண்ணு. ஏந்திழையைக் கொண்டு ராஜன்முன்னே விட்டார்; அவள், வாக்குகளைக் கேட்டார். குழந்தைகள் இருக்க—கான்—இல்லைஎன்ருல் போமோ? மயானம் கொண்டுநீங்கள் வீரபாகன் கையால் சிரந்துணித்து வாரும்; எண்பதியால் ஒண்ணு. எந்திழையை வெட்டிச் சேதியினே அனுப்பும்; சந்திர மதியைத் தலைகுனியச் சொல்லிச் சந்திரவா ளாலே தாங்கியவன் ஓங்க வான்வளரும் தேவர் வந்துகை புடிக்க என்றன்கை புடிச்ச ஈசனே, சரணம்; தொண்ணுாறுடன் ஒண்ணு. உன், துன்பமெல்லாம் போச்சே!—உன்—சீமையுனக் காச்சே! சத்தியம் உனக்கே தரணியரிச் சந்த்ரா, ஒரு, பொய்சொல்ல மாட்டாமல் பொண்டுபுள்னை வித்தாய்:</poem><noinclude></noinclude> 6c1yyrzmaw2sf9qtl06om02rny58lgb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/49 250 50341 1830151 547467 2025-06-11T17:45:24Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|39}}</noinclude><poem>நீ, பலையனுக் கமர்ந்தாய்; வாய்க்கரிசி தின்னுய். இந்த, ராச்சியமே ஆண்டால் காடுங்கை யாதோ? ஆனகுறை சேரும்; வாரும்அரிச் சந்திரா, உன்னை, வாங்கினவன் ஏமன். மாண்டுபோன புள்ளை கலகலென் றெழுந்தான்; களிப்புமிகக் கொண்டார். ஈசுவரனும் அம்மன் இந்திரனும் தேவர் மாயவனும் அம்மன் வசிஷ்டமா முனியும் அயோத்தியே சென்று அரிச்சந்த்ர ராஜனுக்கும் சந்திர மதிக்கும் சகலரும் பார்க்கப் பட்டமே தரிச்சார்; பாரெல்லாம் அளிச்சார்: மங்களமே பாடி வாழ்த்திச்சேவுை இட்டார். சோபனமே பாடித் தெய்வலோகம் போனர். இந்தக்கதை கேட்டோர் எல்லாங்லம் கொண்டு பஞ்சபூதம் ஒன்ருய்த் தஞ்சமுடன் வாழ்வார்.</poem> {{nop}}<noinclude></noinclude> clv7tevv93mydy8uu4dbxdzkloz55em பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/51 250 50343 1830266 547469 2025-06-12T04:13:09Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|41}}</noinclude><poem>இலங்கைரா வனனை ஏதுவதை செய்தார்? இலங்கையைக் கொளுத்தித் திரும்பினார் அயோத்தி. இருபதியால் ஒண்ணு, இருபதியால் ரெண்டு, இருபதியால் மூணு, இருபதியால் நாலு. இடியும்பெருங் காத்தும் மழையும்வரக் கண்டேன்; இருபதியா லாறு, இருபதியா லேழு, இருபதியா லேழு, இருபதியா லெட்டு. இந்திரன் சபைக்குப் பஞ்சவர் நடந்தார்; முருகருக்கே வள்ளி மோகனப்பொண் ஆனாள்; கந்தருக்கே வள்ளி கல்யாணப்பொண் ஆனாள்; முருகர்சங்கி திக்கே வருவார்லட்சம் கோடி; முப்பதியால் ஒண்ணு, முப்பதியால் ரெண்டு, முப்பதியால் மூணு, முப்பதியால் நாலு. முறுக்குச்சுட்ட எண்ணெய், கரிக்கு தடா கண்ணை; முப்பதியா லாறு, முப்பதியால் ஏழு; முப்பதியா லேழு, முப்பதியால் எட்டு; மோகபாண்ம் விட்டார்; மூலபலம் எல்லாம் மூலபலம் சண்டை முடியும்ராமர் கையால் நாரதர் பொறந்தார், பாரதம் நடக்க. நாங்ககாலு பேரும் நாரதர்க் கடிமை; நாற்பதியால் ஒண் ணு, நாற்பதியால் ரெண்டு, நாற்பதியால் மூ ணு, நாற்பதியால் நாலு. நாககன்னி தேரை நடத்தும்.லட்சு மணனே, நாற்பதியா லாறு, காற்பதியா லேழு, நாற்பதியா லேழு, நாற்பதியா லெட்டு; நந்தன்போனான் காணும், நடேசர்பாதம் காண; நந்தனுக்கு மோட்சம் தந்தாரே நடேசர்: அம்பிலே சமர்த்தன், அருச்சுனன் ஒருவன்; அம்பெடுத்துப் பூட்டி அனுப்பினர் படைக்கு. ஐம்பதியால் ஒண்ணு...ஐம்பதியா லாறு. அலைகடலில் மாயன்.அமிர்தம்கடைஞ்சாரே. ஐம்பதியால் ஆறு, ஐம்பதியால் ஏழு, ஐம்பதியால் எழு, ஐம்பதியால் எட்டு.</poem><noinclude></noinclude> eyfoexzvuis5pxb2ks7rrodc50hicv4 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/52 250 50344 1830267 547470 2025-06-12T04:23:18Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|42|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>அன்னமிடப் போறாம்; ஆண்டிகளே, வாங்க. அந்தவண்ணுனாலே அல்லல்பட்டாள் சீதை. ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம். அன்னக்கொடி கட்டி ஆண்டான்சிறுத் தொண்டன். அறுபதியால் ஒண்ணு, அறுபதியால் ரெண்டு, அறுபதியால் மூணு, அறுபதியால் நாலு: பாரோகள்ளன் வந்து ஊரைக்கொள்ளை யிட்டான்; அறுபதியா லாறு, அறுபதியா லேழு, அறுபதியா லேழு, அறுபதியால் எட்டு. அரிச்சந்திரன் பட்ட அடிம்மைகளும் மெத்த. அரிச்சந்திரன் தன்னை அடிமைகொண்டான் தோட்டி: ஏழைபெரி யோரைத் தாழச்சொல்ல லாமோ? இடைக்குலம் விளங்க அரிகிருஷ்ணன் பொறந்தான். எழுபதியால் ஒண் ணு, எழுபதியால் ரெண்டு, எழுபதியால் முணு, எழுபதியால் நாலு. எழுந்தான், விழுந்தான், என்மடிமேல் சாஞ்சான் எழுபதியா லாறு, எழுபதியா லேழு, எழுபதியால் எழு, எழுபதியால் எட்டு; ஏழைவண்ணுனாலே சிதைவனம் போனாள்; என்னகா ரணமோ இலங்கைபத்தி வேக? எழுதிப்படி தம்பி, கவனிபாடம் எல்லாம். ஏழைக்குங்ான் பெண்டு; வேலைக்குநர்ன் வல்லை. எண்பதியால் ஒண்ணு,...எண்பதியால் நாலு. எருதுகளில் ஏறும் ஈசுரனே வாரும். எண்பதியா லாறு, எண்பதியால் ஏழு, எண்பதியால் ஏழு, எண்பதியால் எட்டு. ஈசுவரன்தான் தெய்வம்; எரிச்சான்மன் மதனை; இடியா, மழையா, கர்ணன் கொடையா? தோழன்பட்டணத்தை ஆளப்பட்ட ராஜா, துவாரகா புரிக்குத் துரியோதனன் போனான். தொண்ணூறியால் ஒண்ணு, தொண்ணுாறியால் ரெண்டு,</poem><noinclude></noinclude> tlnvrw05g3605yov1iowkgiwt83yste பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/53 250 50345 1830269 547471 2025-06-12T04:25:59Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|43}}</noinclude><poem>தொண்ணுாறியால் மூணு, தொண்ணுாறியால் நாலு. துஷ்டன்துச் சாதனன் துகிலுரிஞ்சான் பாவி! தொண்ணுாறியா லஞ்சு, தொண்ணுாறியா லாறு, தொண்ணுாறியா லேழு, தொண்ணூறியா லெட்டு. தொய்யப் படராது, ஐயர்ஏறும் காளை, தூள்பரியாச் சங்கு, துதிபண்ணினரே மாயன்; தொடுவாய்டா என்னை; அறிவாயடா சேதி, தொண்ணுறும் பத்தும் சென்னுதையா நூறு</poem> {{nop}}<noinclude></noinclude> 6lzd4qd2j48vxk976pc0fmu0e7r379k பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/54 250 50346 1830273 547472 2025-06-12T04:45:40Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{Xx-larger|<b>புரீ ராமர் ஏற்றப் பாட்டு</b>}}}} <poem><b>பி</b>ள்ளையாரே வாரும், பெருமாளே வாரும்; வாணி சரஸ்வதி வந்தருள வேணும். மாயன்பெரு மாளே, என், மனசில்நிற்க வேணும்; முப்பத்துமுக் கோடி (தேவர்களே சரணம்); நாற்பத்தெண் ணுயிரம் ரிஷிகளே சரணம்; பூநீராமர் கதைபாட வந்தருள வேணும். எட்டுடனே வாரீர். ராக்ஷசாள் பயத்தால் தேவர்கள் பயந்து ஜெபதபம் விட்டுக் கைலைமலை வாழும் கர்த்தருடன் சொன்னார்; ாாrசா ளுடைய துன்பமது வெல்லாம் பாங்குடனே சொல்லச் சபையதுதான் கூடி யோசனைகள் செய்து, வானரங்க ளாலும் மானிடவ ராலும் தான்மடிய வேணும். மாயவர் உரைக்கத் தேவரெல்லாம் கூடி வானரங்கள் ஆனார். (வனத்துக்குப் போனர்). சதுமுகனர் தாமே சாம்பவனு மானர்; தேவேந்திரன் தானும் வாலியவ னனான்; சூரியன் தானும் சுக்ரீவன் ஆனான்; எமதர்ம ராஜன் அங்கதனு மானான்; ஆதிசிவன் தானும் அனுமாராய் வந்தார்; அக்கினி தேவனும் நீனுகி வந்தான்; இவ்வித மாக இந்த உல கத்தில் சங்குசக்க ரங்கள் பரதசத்து ருக்னராய் ஆதிசேஷன் தானும் லக்ஷ்மண்னு மானர்; ஆதிவிஷ்ணு தாமும் ராமராய்ப் பொறந்தார்; தசரதர் வயிற்றில் நால்வரும் வருக; இவ்விதம் வருவோம், தேவர், இடையூறு நீங்க; அஞ்சவேண்டாம் என்று அபயஹஸ்தம் தந்தார்; தசரதரும் அப்போ புத்ரகாமேஷ்டி யாகமது செய்ய, அதில், ஒமபிண்ட மாக</poem><noinclude></noinclude> pklgmjp2pr7d99fdcupnpejd7v9gpdh 1830295 1830273 2025-06-12T05:42:42Z Mohanraj20 15516 1830295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{Xx-larger|<b>ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு</b>}}}} <poem><b>பி</b>ள்ளையாரே வாரும், பெருமாளே வாரும்; வாணி சரஸ்வதி வந்தருள வேணும். மாயன்பெரு மாளே, என், மனசில்நிற்க வேணும்; முப்பத்துமுக் கோடி (தேவர்களே சரணம்); நாற்பத்தெண் ணுயிரம் ரிஷிகளே சரணம்; பூநீராமர் கதைபாட வந்தருள வேணும். எட்டுடனே வாரீர். ராக்ஷசாள் பயத்தால் தேவர்கள் பயந்து ஜெபதபம் விட்டுக் கைலைமலை வாழும் கர்த்தருடன் சொன்னார்; ாாrசா ளுடைய துன்பமது வெல்லாம் பாங்குடனே சொல்லச் சபையதுதான் கூடி யோசனைகள் செய்து, வானரங்க ளாலும் மானிடவ ராலும் தான்மடிய வேணும். மாயவர் உரைக்கத் தேவரெல்லாம் கூடி வானரங்கள் ஆனார். (வனத்துக்குப் போனர்). சதுமுகனர் தாமே சாம்பவனு மானர்; தேவேந்திரன் தானும் வாலியவ னனான்; சூரியன் தானும் சுக்ரீவன் ஆனான்; எமதர்ம ராஜன் அங்கதனு மானான்; ஆதிசிவன் தானும் அனுமாராய் வந்தார்; அக்கினி தேவனும் நீனுகி வந்தான்; இவ்வித மாக இந்த உல கத்தில் சங்குசக்க ரங்கள் பரதசத்து ருக்னராய் ஆதிசேஷன் தானும் லக்ஷ்மண்னு மானர்; ஆதிவிஷ்ணு தாமும் ராமராய்ப் பொறந்தார்; தசரதர் வயிற்றில் நால்வரும் வருக; இவ்விதம் வருவோம், தேவர், இடையூறு நீங்க; அஞ்சவேண்டாம் என்று அபயஹஸ்தம் தந்தார்; தசரதரும் அப்போ புத்ரகாமேஷ்டி யாகமது செய்ய, அதில், ஒமபிண்ட மாக</poem><noinclude></noinclude> cbimfygnzhp1ikqloyg766carvx86cp பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/55 250 50347 1830277 547473 2025-06-12T05:02:23Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||பூரீ ராமர் ஏற்றப் பாட்டு|45}}</noinclude><poem>வந்துமே பொறக்க, அதை, கோசலை சுமித்ரை கைகேயிக்கும்ஈய அவர்கள்கெர்ப்ப மாகி ராமர் லக்ஷ்மணர் பரதர் சத்ருக்னர் நால்வராய்ப் பொறக்கத் தசரதர் கண்டு மனமகிழ்ச்சி கொண்டு வசிஷ்டகுரு வாலே நாமகரணம் செய்து சகலவித்தை தன்னை தாம்கற் றுணர்ந்தார், அப்போ, கெளசிக முனியும் தசரதரைக் கண்டு, ராமரைத் தருவாய், என்றுமுனிகேட்கப் பொண்அவளைக் கொல்ல ராமனேதுக் கையா? நான்.அவளைக் கொல்வேன். என்று, தசரதரும் சொல்லக் கவுசிகரும் அப்போ கனத்தகோபம் கொள்ள, வசிஷ்டமுனி வந்து, தடையின்றியே நீரும் ராமரை அனுப்பும்; என்றுகுரு சொல்ல ராமலக்ஷ் மணரை முனியுடன் அனுப்ப, மூவருமாய்க் கூடி யாகசாலை வந்து வேள்வியை நடத்தத் தாடகையாள் வந்து வேள்விதனில் அப்போ கோமயத்தைப் பெய்து வேள்வியை அவிக்க, ராமரவர் தாமும் தாடகையைக் கொன்று, சுபாகுமா ரீசனைச் சிகூைடியது செய்து, அகலிகையாள் சாபம் அன்புடனே தீர்த்து, மிதிலைநகர் வந்து மூவரும் சேர்ந்து சனகரைக் கண்டு வில்லையும் வளேச்சு வேடிக்கைகள் செய்து ரெண்டுதுண்ட மாக வில்லும் ஒடிய வீசியே எறிஞ்சு சிதைமணம் செய்து தம்பிமூவ ருக்கும் தாம்மணம்செய்தாரே. ஒருபதியால் எட்டு. வருகும்வழி தன்னில் பரசுராமர் கெர்வம் பங்கமும் படுத்தி வில்லையும் பறிச்சு வருணன், அடைக்கலமா வச்சுப் பரசுராமர் தன்னைத். தபசுதான் செய்யத் தானுமே அனுப்பி அயோத்திநகர் வந்து அரமனே புகுந்து</poem><noinclude></noinclude> emtep5w695iwspmd883veltyd15bgb5 1830294 1830277 2025-06-12T05:41:55Z Mohanraj20 15516 1830294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|45}}</noinclude><poem>வந்துமே பொறக்க, அதை, கோசலை சுமித்ரை கைகேயிக்கும்ஈய அவர்கள்கெர்ப்ப மாகி ராமர் லக்ஷ்மணர் பரதர் சத்ருக்னர் நால்வராய்ப் பொறக்கத் தசரதர் கண்டு மனமகிழ்ச்சி கொண்டு வசிஷ்டகுரு வாலே நாமகரணம் செய்து சகலவித்தை தன்னை தாம்கற் றுணர்ந்தார், அப்போ, கெளசிக முனியும் தசரதரைக் கண்டு, ராமரைத் தருவாய், என்றுமுனிகேட்கப் பொண்அவளைக் கொல்ல ராமனேதுக் கையா? நான்.அவளைக் கொல்வேன். என்று, தசரதரும் சொல்லக் கவுசிகரும் அப்போ கனத்தகோபம் கொள்ள, வசிஷ்டமுனி வந்து, தடையின்றியே நீரும் ராமரை அனுப்பும்; என்றுகுரு சொல்ல ராமலக்ஷ் மணரை முனியுடன் அனுப்ப, மூவருமாய்க் கூடி யாகசாலை வந்து வேள்வியை நடத்தத் தாடகையாள் வந்து வேள்விதனில் அப்போ கோமயத்தைப் பெய்து வேள்வியை அவிக்க, ராமரவர் தாமும் தாடகையைக் கொன்று, சுபாகுமா ரீசனைச் சிகூைடியது செய்து, அகலிகையாள் சாபம் அன்புடனே தீர்த்து, மிதிலைநகர் வந்து மூவரும் சேர்ந்து சனகரைக் கண்டு வில்லையும் வளேச்சு வேடிக்கைகள் செய்து ரெண்டுதுண்ட மாக வில்லும் ஒடிய வீசியே எறிஞ்சு சிதைமணம் செய்து தம்பிமூவ ருக்கும் தாம்மணம்செய்தாரே. ஒருபதியால் எட்டு. வருகும்வழி தன்னில் பரசுராமர் கெர்வம் பங்கமும் படுத்தி வில்லையும் பறிச்சு வருணன், அடைக்கலமா வச்சுப் பரசுராமர் தன்னைத். தபசுதான் செய்யத் தானுமே அனுப்பி அயோத்திநகர் வந்து அரமனே புகுந்து</poem><noinclude></noinclude> l5p4276sr4lyqw61s29j5npexdf7ynk பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/56 250 50348 1830284 547474 2025-06-12T05:14:04Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|46|பூரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>வாழ்மனை புகுந்து வாழ்ந்திருக்கும் போது சுடரும் மகுடமுடி மண்பூமி யாளத் தேசமெங்கும் விட்ட சேதியை அறிந்து பாவிகூனி யாளும் பழையநாள் பகையைப் பாவிஅவள் எண்ணிக் கைகேசியாள் தன்னைக் கலைத்துமே கெடுக்க அப்போகை கேசி முன்கொள்வரம் ரெண்டும் தாருமென்று வாங்கிக் காடாள ராமர், நாடாளப் பரதர், கைகேசியாள் சொல்லத் தக்ஷ்ணமே ராமர் தாமதை அறிஞ்சு சடைமுடி தரிச்சுத் தம்பிலெகஷ் மணரும் சீதையம்மன் தானும் மூவராகக் கூடிப் போனார்,சித்ர கூடம், ப்தினாலு வருஷம் பாரவனம் இருக்க. அவ்விதம் அறிஞ்சு தசரதரும் அப்போ வைகுண்டம் அடைஞ்சார்-அதைப்-பரதனுக் கெழுத அவன்-ஒட்டமாக வந்து தந்தையை எடுத்துத் தானடக்கம் செய்து ராமரையும் தேடிக் குகன்தனையும் கண்டு ஒடமது தாண்டி ராமரைக் கண்டு சங்கதி உரைத்து ஐயன்தாளில் வீழ்ந்து அடிபணிஞ்சு நிற்க, வசிஷ்டமுனி யாலே தங்தை தனக்குக் கிரியையாவும் செய்து பரதனுக்குத் தானும் பாதுகை கொடுத்து மகுடமுடி ஆள அரசினைத் தந்து அருளதனை அருளி அவ்வனம் கடந்து அப்புறம் நடக்க, காகாசுரள் தன்னைக் கண்ணையும் புடுங்கி இருவிழி தனிலும் ஒருமணியதாக அபயமது தந்து விராதனேயும் கொன்று மோக்ஷ்ம தளித்து அப்புறம் நடந்து அத்திரிமுனி தன்னை அன்புடனே கண்டு அப்புறம் கடந்து தண்டக வனத்து, ரிஷிகள்தமைக் கண்டு அபயஹஸ்தம் குடுத்து</poem><noinclude></noinclude> eputsvfu5rbzn77dkszfmp6xruih54w 1830293 1830284 2025-06-12T05:41:31Z Mohanraj20 15516 1830293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|46|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>வாழ்மனை புகுந்து வாழ்ந்திருக்கும் போது சுடரும் மகுடமுடி மண்பூமி யாளத் தேசமெங்கும் விட்ட சேதியை அறிந்து பாவிகூனி யாளும் பழையநாள் பகையைப் பாவிஅவள் எண்ணிக் கைகேசியாள் தன்னைக் கலைத்துமே கெடுக்க அப்போகை கேசி முன்கொள்வரம் ரெண்டும் தாருமென்று வாங்கிக் காடாள ராமர், நாடாளப் பரதர், கைகேசியாள் சொல்லத் தக்ஷ்ணமே ராமர் தாமதை அறிஞ்சு சடைமுடி தரிச்சுத் தம்பிலெகஷ் மணரும் சீதையம்மன் தானும் மூவராகக் கூடிப் போனார்,சித்ர கூடம், ப்தினாலு வருஷம் பாரவனம் இருக்க. அவ்விதம் அறிஞ்சு தசரதரும் அப்போ வைகுண்டம் அடைஞ்சார்-அதைப்-பரதனுக் கெழுத அவன்-ஒட்டமாக வந்து தந்தையை எடுத்துத் தானடக்கம் செய்து ராமரையும் தேடிக் குகன்தனையும் கண்டு ஒடமது தாண்டி ராமரைக் கண்டு சங்கதி உரைத்து ஐயன்தாளில் வீழ்ந்து அடிபணிஞ்சு நிற்க, வசிஷ்டமுனி யாலே தங்தை தனக்குக் கிரியையாவும் செய்து பரதனுக்குத் தானும் பாதுகை கொடுத்து மகுடமுடி ஆள அரசினைத் தந்து அருளதனை அருளி அவ்வனம் கடந்து அப்புறம் நடக்க, காகாசுரள் தன்னைக் கண்ணையும் புடுங்கி இருவிழி தனிலும் ஒருமணியதாக அபயமது தந்து விராதனேயும் கொன்று மோக்ஷ்ம தளித்து அப்புறம் நடந்து அத்திரிமுனி தன்னை அன்புடனே கண்டு அப்புறம் கடந்து தண்டக வனத்து, ரிஷிகள்தமைக் கண்டு அபயஹஸ்தம் குடுத்து</poem><noinclude></noinclude> pilmudp4f6ddrezfu4f08ll4hfnay1r பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/57 250 50349 1830287 547475 2025-06-12T05:31:52Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||பூரீ ராமர் ஏற்றப் பாட்டு|47}}</noinclude><poem>ஆசீர்வாதம் பெத்துப் பஞ்சவடி தவத்துப் பர்ணசாலை கட்டிப் பாங்குடன் இருக்க, இருக்குமந்த நாளில் சூர்ப்பனகை யாளும், பூநீராமரைக் கண்டு மோகமுடன் கேட்க, பூரீராமரும் அப்போ சீதையாள் இருக்க, உன்னைநான் விரும்பேன் என்றுசொன்ன போது சூர்ப்பனகை யாளும் கனவாதுகள் செய்ய, தம்பிலக்ஷ், மணனைத் தானுமே விடுத்து மூக்குமுலை தன்னைத் தம்பியும் அரியச் குர்ப்பனகை யாளும் கரதுாஷணு ளண்டைப் படுகலகம் மூட்டிப் பட்ட பாடு கேளாய்; ராமலக்ஷ், மணரும் அவர்களே அடுத்து, மோகமது கொண்டேன்; தம்பியை விடுத்தார்; தம்பியை விடுத்து மூக்குமுலை ரெண்டும் வாளாலே அறுத்து (வடிவுபங்கம் பண்ணி)க் கழுத்தையும் புடிச்சுக் கடக்கத்தள்ளி விட்டார்; முன்னேபோய் வருவேனே என்றுமே அழுதாள். கரதுரஷணுள் தாமும் சேனையுடன் வந்து பூரீராமரை எதிர்க்க-ஐயன்-கோதண்டம் வளைச்சு ஒருகணை விடுத்துச் சேனைகளே எல்லாம் கண்டதுண்ட மாக்க, கால்போனவர் சில்பேர்; தலைபோனவர் சிலபேர்; முண்டமானர் சிலபேர்; முண்டத்தை எடுத்து மோதுவார் சிலபேர்; தண்ணிதண்ணி என்று தவிப்பார்கள் சிலபேர்; இவ்வித மாகச் சேனைகளே எல்லாம் ரத்தவெள்ளம் ஆக்கி-அவன்-தம்பிமாரைத் தானும் சிரசையும் அறுத்துக் கரதுாஷளுள் தம்மைக் கண்டதுண்டம் செய்து, பஞ்சவடி வந்து, தங்கியே இருக்கச் சூர்ப்பனகை யாளும் லங்கைநகர் ஆளும் ராவணன் இடத்தில் வந்துமேதான் நின்று. புலம்பியே அழுதாள் ராவணனும் கேட்டு மாரீசன் தன்னை</poem> - 3.<noinclude></noinclude> 2ng1yeq0z1iuhn4l8h3lcigssft0wgh 1830292 1830287 2025-06-12T05:41:05Z Mohanraj20 15516 1830292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|47}}</noinclude><poem>ஆசீர்வாதம் பெத்துப் பஞ்சவடி தவத்துப் பர்ணசாலை கட்டிப் பாங்குடன் இருக்க, இருக்குமந்த நாளில் சூர்ப்பனகை யாளும், பூநீராமரைக் கண்டு மோகமுடன் கேட்க, பூரீராமரும் அப்போ சீதையாள் இருக்க, உன்னைநான் விரும்பேன் என்றுசொன்ன போது சூர்ப்பனகை யாளும் கனவாதுகள் செய்ய, தம்பிலக்ஷ், மணனைத் தானுமே விடுத்து மூக்குமுலை தன்னைத் தம்பியும் அரியச் குர்ப்பனகை யாளும் கரதுாஷணு ளண்டைப் படுகலகம் மூட்டிப் பட்ட பாடு கேளாய்; ராமலக்ஷ், மணரும் அவர்களே அடுத்து, மோகமது கொண்டேன்; தம்பியை விடுத்தார்; தம்பியை விடுத்து மூக்குமுலை ரெண்டும் வாளாலே அறுத்து (வடிவுபங்கம் பண்ணி)க் கழுத்தையும் புடிச்சுக் கடக்கத்தள்ளி விட்டார்; முன்னேபோய் வருவேனே என்றுமே அழுதாள். கரதுரஷணுள் தாமும் சேனையுடன் வந்து பூரீராமரை எதிர்க்க-ஐயன்-கோதண்டம் வளைச்சு ஒருகணை விடுத்துச் சேனைகளே எல்லாம் கண்டதுண்ட மாக்க, கால்போனவர் சில்பேர்; தலைபோனவர் சிலபேர்; முண்டமானர் சிலபேர்; முண்டத்தை எடுத்து மோதுவார் சிலபேர்; தண்ணிதண்ணி என்று தவிப்பார்கள் சிலபேர்; இவ்வித மாகச் சேனைகளே எல்லாம் ரத்தவெள்ளம் ஆக்கி-அவன்-தம்பிமாரைத் தானும் சிரசையும் அறுத்துக் கரதுாஷளுள் தம்மைக் கண்டதுண்டம் செய்து, பஞ்சவடி வந்து, தங்கியே இருக்கச் சூர்ப்பனகை யாளும் லங்கைநகர் ஆளும் ராவணன் இடத்தில் வந்துமேதான் நின்று. புலம்பியே அழுதாள் ராவணனும் கேட்டு மாரீசன் தன்னை</poem> - 3.<noinclude></noinclude> bis0yihz13ry7rd04j61ev0t124mf2f பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/58 250 50350 1830306 547476 2025-06-12T06:08:06Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|48|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>வாவென அழைச்சுப் பெண்ணுருமா கைப் போகவென்று சொல்ல, மாரிசனும் அப்போ, என்னபுத்தி போடா, ராவணு உன்க்கு? யாகசாலை தன்னில் ஏமன்போல வந்து அன்னையுமே கொன்றன்; சுவாகுவையும் கொன்ருன்; என்றுசொன்ன போது, நீ, போகாவிடில் உன்னை வேல்அஸ்திரத்தி னாலே கொன்றுமே விடுவேன், என்றுராவணன் சொல்ல—அப்போ—மான்வடிவ மாக மாரீசனும் அப்போ சிதைவி ழி முன்னே தானும்வந்து கிற்கச் சிதையம்மன் தானும் ஸ்ரீராமரிடம் வந்து—இம்—மானென்க்கு வேணும்; புடிச்சுமே தருவீர், (என்றுசொன்ன போது) தம்பிலெட்சுமணரும், பொன்உரு மான்அல்ல; என்றுசொன்ன போது, தம்பி, சிதையாளைக் காரும், என்றுசொல்ல ராமர் (உடனே எழுந்து) மானின்பின் தொடர மாய்கையத னாலே ஒருகாட்டில் இருக்கக் கோப்மது கொண்டு ஒருகணை தொடுத்து மார்சனக் கொன்றர், அவன், லெட்சுமணு என்று அபயமது கூற அவ்விசேஷம் கேட்டுச் சிதையம்மன் தானும், (தம்பி) அண்ணன்ராம ருக்கு அபாயம்வந்த தாலே, அறிக்கையிட்டார் தம்பி; துரிதமுடன் ஒடித் தெரிந்துமே வருவாய் என்றுசொன்ன போது, தம்பி லட்சு மணரும் அண்ணனைத் தேடிப் பின்தொடர்ந்து போனர்.ராவணனும் அப்போ பாதாளத்தில் தேரைப் பதுக்கியே வச்சுச் சங்கியாசி யாகப் பிட்சைஎன்று வந்தான். பத்தடி அளந்து பிட்சையும் எடுத்துத் திருவோட்டில் அளிக்கத் தன்கையில் என்னஎன்று. ராவணனும் கேட்க, ஒருகையில் சங்கு ஒருகையில் ஒடு, ஒடுமென்றபோது, பாவிராவணனும் பர்ண் சாலையைப்</poem><noinclude></noinclude> ifgdsb8y3w05brwk76fxmo6a6ghzemg பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/59 250 50351 1830312 547477 2025-06-12T06:18:16Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப்|49}}</noinclude><poem>பேர்த்துத்தேரில் இட்டு ஓடினான் இலங்கை, சடாயுராஜன் கண்டு கனத்தசண்டை செய்ய அவன் இறகை வெட்டி அங்கேயே போட்டு இலங்கைமூதுTர் வந்து (எழில்மிகுந்த சோலை) அசோகவனந் தன்னில் அருஞ்சிறையில் வச்சான்; திரிசடையாள் தன்னக் காவல்அங்கே வச்சான். ராமர்லட்சுமணரும் இருவரும் கலந்து பத்தினி சீதையைப் பஞ்சவடி தன்னில் காணுத அடியால் தேடிப்புறப்பட்டார். சிதையாளைப் பார்த்த சடாயுகிடக்கக் கண்டு சிதை—சேதியும் தெரிஞ்சு அவரைத்தகனம் செய்து கடனது கழிச்சுச் சபரியிடம் போயி எச்சில்கனி தின்னு சங்கதி தெரிஞ்சு, கிஷ்கிந்தையில் வந்து வாலியையும் கொன்று சுக்ரீவனின் கஷ்டம் தம்பியால் அழித்துத் துங்துயி எலும்பைத் தானுமே எறிந்து மராமரங்கள் ஏழையும் ஒருகணை விடுத்துத் தானும்விழச் செய்து, வாலியவன் தானும் வருந்திய போதுதான் என்மேலே விட்டதோர். பாணமது தன்னைத் தம்பிமேல் விடாதே; ராகவா சரணம், பொற்பாதம் சரணம், என்று, வாலியும் துதிக்க மாலியவந்த மலையில்: மழைகாளது தங்கித் தம்பியை அழைச்சு, இன்னம்வர வில்லை, சுக்ரீவன் தானும், தம்பிநீ அறிஞ்சுவராய், சொன்னமொழி தன்னைச் சுக்ரீவ னிடத்தில் தானுமே சொல்ல, அவன், சேனேக ளுடனே தானும்புறப் பட்டுச் சீதையைத் தேட அனுமாரை விடுத்து நாலுபக்கம் தேட்க் குரங்குச்சேனை விடுத்துத் தென்திசைக்கு அனுமார்—ராமர்—மோதிரம்கைப் பற்றிச் சம்பாதியைக் கண்டு சங்கதி தெரிஞ்சு . . . </poem> 4<noinclude></noinclude> 87kx9dtb9i4jq6q8l4h54vuzk5qtgjr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/60 250 50352 1830315 547478 2025-06-12T06:26:31Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|50|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>மயேந்திரமலை ஏறி விச்வரூபம் கொண்டு இலங்கைமூதுார் தன்னை நாடியேதான் போக, மைநாகனைக் கண்டு, சுரதையாள் தனையும், குடலைப் புடுங்கி, லங்கிணியாள் தன்னை ஒருஅறையி னாலே அவள்தனேயும் கொன்று அசோகவனந் தன்னில் சீதையைக் கண்டு ஆனந்தம் கொண்டு ராமராம என்று. துதியினைச் செய்ய ராவணனும் அப்போ சிதையம்மன் முன்னே கொஞ்சிக்கெஞ்சிக் கேட்க, ராக்ஷசப் பதரே, துன்மார்க்க வார்த்தை ஏற்குமோடா? போடாநீ என்றுசொன்ன போது அவன்-இலங்கைநகர் சேர ராக்ஷ்சிகள் எல்லாம் தாமுறங்கி விட்டார்; அந்தச்சமயத்தில் கணையாழியைத் தானும் சிதைமுன்னே வச்சுச் சங்கதியைச் சொல்ல-ராமர்-கணையாழியைக் கண்டு கையினல் எடுத்துக் கண்ணிலே ஒத்தி மன்னன்ராம ருக்குத் தெண்டனது இட்டாள்; சொன்னமொழி கேட்டுச் சூடாமணி வாங்கிக் கையிலே புடிச்சு அசோகவனம் தன்னை வேர்களைப் புடுங்க, அகூடியன் தடுக்க அவன்தனையும் கொன்று இந்த்ரஜித்தன் தன்னை மண்டை கலங்க அவன்தன்னே அடிக்கஅவன் பிரம்மாஸ்திரம் விட்டுஅனுமாரையும் கட்டி ராவணன்முன் விட்டான்; வாலதை வளர்த்து மேல்இருந்தார் அனும்ார்; ஆரடாகுரங்கே, என்று-காவலர்கள் கேடக, ராமஸ்வாமி தூதன் என்றுசொன்ன போது சீதைதனைத் தேடி இங்குவங் தேனடா, உன்றனைக் காணவே வந்தேனடா நானும் என்றுசொல்லக் கேட்டு இவரைவெட்ட வந்தான்; தூதரைக் கொல்வது ஞாயமல்ல வென்று விபீஷணன் தடுக்க அனுமாருடை வாலில் கங்தைகளைச் சுத்தி</poem><noinclude></noinclude> 3f014v3v9syss1b6bvz9q2harxe4fdz பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/61 250 50353 1830379 1411847 2025-06-12T08:42:54Z Mohanraj20 15516 1830379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="NishanthiPPG" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|51}}</noinclude><poem>எண்ணெய்களை வார்த்து அக்கினியை மூட்டி அப்புறம்போ என்ன, அந்தச்சேதி தன்னைச் சீதையாள் அறிந்து, அக்கினி தேவனே, அனுமான நீயும் வருத்தவேண்டாம் என்றள்; அனுமாரவர் தாமும் இலங்கைநகர் எல்லாம் தாமுமே கொளுத்திச் சீதையினைக் கண்டு செலவுபெற்றுக் கொண்டு ‌ ஸ்ரீராமரிடம் வந்து, சீதையாரைக் கண்டேன்; இலங்கைமூ தூரில் இருக்கிராளே தாயார்: என்றுசொன்ன போது இராமரவர் கேட்டுச் சேனையை நடத்திச் சேதுபந்த னங்கள் வருணனை அழைச்சு வாராவதி கட்டி வெள்ளியங் கிரியில் தங்கியே இருக்க இராவணன் தானும் விச்வகர்மா வாலே அரமனைகள் செய்து தானுமங் கிருக்க, யோசனையும் கேட்க, அவரவர் பலங்கள் அறியவே உரைக்கக் கும்ப கர்ணனும் புத்தியது சொல்லித் தூங்கினுன்;அப் போது விபீஷணன்* புத்தி தான்எடுத்துச் சொல்ல அவனை. சொல்ல-உன்-உடன்பொறந்த ::பாவம் ஒழிந்ததென்று சொல்லி எழுந்துமே நடந்து ருராமரைக் கண்டு வந்தனந் தான் செய்து, நம்பின என்னையும் காருமையா என்ருன்; கலங்கியே பணிந்தான்; இலங்கைநகர் தன்னில் கண்டஅனு மாரும் ஸ் ராமருக்குச் சொல்லி விபீஷணன் தனக்குச் சிரஞ்சீவிய தாக இலங்கைநகர் தன்னை ஆட்சிசெயக்கொடுக்கப் பருத்தமிணி மாலை வைத்துமே பணிந்தான்; வானராள் தமக்கு வீடுகளைக் காட்டித் தானுமே கொடுத்தான்; ராவணன் துர்தர்</poem> (பா.ம்)* விபூஷணன்.<noinclude></noinclude> 0f4s6l3xcb80o6bn4b62spjh306eomb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/62 250 50354 1830387 547480 2025-06-12T08:53:08Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|52|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>சுகசாரணுள் வந்து தளந்தனில் திரிய அவர்களையும் கட்டி ராமர்முன்னே விட்டான்; தூதனேஅறிந்து சொன்னுர்ரீ ராமர்: சுகசாரனரே நீர்போய்ச் சொல்லுங்கள் போகி; மூத்தமகனும் பின்பு வாய்த்த மகனும் மடுக்கச் சுரேந்திரனும் படையும் அண்டையில் இருக்கவும் மண்டுகளத் திருக்கச் சண்டையிலே கொடிய கூற்றுவன்கைக் கொள்ளத் துற்றி விடுவேன் என்று, சொன்னசொல்லக் கேட்டுச் சுகசாரணர்.ஒடி ராவண னுடனேதாம்.எடுத் துரைக்க உத்தர கோபுர உச்சியிலே ஏறிச் சாரணரும் காட்ட ராவணனும் பார்க்க விபீஷணனும் அப்போ பாரும்சுவாமி என்று ராவணனைக் காட்ட அதுவழிய தாகச் சுக்ரீவன் எழுந்து ராவணன்மேல் பாய்ந்து. மருடம்பத்தும்தூக்கி ராமர்பாதம் தன்னில் சுக்ரீவனும் வச்சுப் பாதமே பணிந்தான்; இலங்கைநகர் தன்னே காலுபக்கம் சூழ்ந்து வளைத்துக் கொண்டு ராமர் சங்கதி அறிந்து அங்கதன்தனேயும் தூதாக விடுத்துச் சங்கதி தெரிந்து உன்னைப்பிள்ளை யாகத் தெய்வம்எனக் கென்று பட்டமும் தரித்து உன்–தகப்பன்பழி தீர்ப்பேன்; அங்கதனே வாநீ; என்றசொல்லக் கேட்டு-அட-ராவணனேநீ நாளே ராமருட பாணம் உன்றனையும் கொல்லும். அங்கதனும் சொல்ல, ராவணன்கோ பிச்சுத் தூதர்களே விட்டுக் கட்டுமென்று சொல்லத் தூதரை அடிச்சு ராமிரண்டை வந்து சண்டையே அல்லாது-சுவாமி.குணப்க்கம்ஏ தையா? என்றுசொன்ன போது இலங்கையில் புகுந்து சண்டையது செய்தார். அறிபுதியால் ஒண்ணு: வானராள் இலங்கையை வள்ைச்சுச்சண்டை செய்ய</poem><noinclude></noinclude> ibpciq1xeuaxec72cu8ctm8x6gbspz3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/63 250 50355 1830390 760911 2025-06-12T09:04:47Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|53}}</noinclude><poem>ராவணனும் வந்து அனுமாரை அடிக்கக் களைத்துமே இருக்க லக்ஷ்மணரும் வந்து ராவண னுடனே சண்டையது செய்து மூர்ச்சைய்து வானார்; களைதெளிந் தனுமார் திசைமுகனைக் குத்த அவன்கலங்கித் தேறி; அறுபதியால் எட்டு; அனுமாருடை தோளில் ராமரவர் ஏறி ராவண னுடனே வேணசண்டை செய்து ஒண்டியாகச் செய்து, ஏதடா, ராவணு, என்னடா சம்மதமா? ஒண்டியாய் நின்றய்; சீதைதனே விட்டால் பிழைப்பாயேடா நீயும்; இல்லாவிட்டால் போய்,நீ, நாளைவாடா துரோகி, என்றுசொன்ன போது வெறுங்கையுடன் ஒடி இலங்கைநகர் சேர்ந்து மாலியவா னாடே தானுமே அழுகச் சீதைதனை விட்டு நீபிழைப்பாய் என்றான்; இதைமகோ தர்னும் கும்பகர்ணன் தன்னை; எழுப்பு:மென்று சொல்ல, நித்திரை பங்கமாய் அவனுமே எழுந்து வானர சேனையைக் கும்பகர்ணன் கேட்டுப் புலஸ்தியன் குலமும் போய்மடிய லாச்சு; சுவாமிபதம் சேர்வேன். தம்பிகும்ப கர்ணன் சண்டைசெய்ய வந்தான்; ஸ்ரீராமரு மப்போ விபீஷணன்தன் னாலே கும்பகர்ணன் தன்னை அறிந்துவாரும் என்றார்; தகடினமே போகக் கும்பகர்ணன் தானும் விபீஷணன் தனக்குப் புத்திகள் உரைத்து சண்டையது செய்யச் சுவாமியுடன் செல்லும், தம்பியென்று சொல்லிச் சண்டையது செய்தான்; சுக்கிரீவன் சேனையைக் கசக்கிப் பிழியக் கும்பகர்ணன் சூலம் தம்பிமேலே விட்டான்; தடுத்துமேசுக் ரீவன் காதுமூக்கு ரெண்டும் தறித்துப்பின்னம் செய்யப் பங்கம் வராமலே தன் தலையை மறைக்க ஸ்ரீராமரைத் துதிச்சு</poem><noinclude></noinclude> cqryp5exthbag6fsj6cxthfg62beiu6 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/64 250 50356 1830393 547481 2025-06-12T09:12:26Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|54|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>ஐயன்ஒரு கணவிட்டு அவன்தலையை வெட்டக் கும்பகர்ணன் சேதி ராவணன் அறிந்து மெத்தவும் அழுதான்; அதிகாயன் படையும் அனுமாருந்தான் கண்டு மரங்கள் தனைக் கொண்டு அவன்றனையும் கொன்றான், லக்ஷ்மணரும் அப்போ அங்கதன்மேல் ஏறி அதிகாயனைக் கொன்றான்; இந்திரசித்தன் தானும் ரதுமதுதான் ஏறி வானரங்கள் தம்மைத் தானுமே சிதைக்க லக்ஷ்மணர் எதிர்க்கப் பெருஞ்சண்டைகள் செய்ய நாகாஸ்திரம் விட்டுச் சேனையையும் கொல்ல, ராமருந்தான் அப்போ தம்பியர் இரங்கத் தெய்வக்கருடன் வந்து நாகபாசம் விட்டு அனைவரும் பிழைக்கத் தானுமே எழுந்தார். எழுபதியால் எட்டு. எழுந்திருந்த சேதி இந்த்ரசித்தன் கேட்டு அகம்பன்வந்து நிற்க, அனுமந்தர் அடிச்சார்; இந்த்ரஜித்தன் அப்போ பிரம்மாஸ்திரம் விட்டான், தம்பிமூர்ச்சை ஆனார்; ஸ்ரீரீராமரும் அறிந்து மெய்ம்மறந்து நின்றார் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து சேர்க்கச் செத்தவர் பிழைச்சார்; சற்றுநேரம் தன்னில். ஜானகியைப் போல மாயாசிதை செய்து, அனுமாரின் முன்னே வாளினாலே வெட்டி, அயோத்தியில் சென்று, அனைவ்ரையும் கொல்வேன்: உரத்தனுமா ைேடே உபாய்மது செய்தான்; தாயார் இறந்தாளென்று தைரியமும் விட்டு, ராமரது கேட்டு விசனமது கொள்ள லக்ஷ்மண ருடைய வசன்மது தன்னல் தேறிரகு ராமர் தந்திரங்கள் எல்லாம் கண்டுவாரே னென்று வண்டாய்ரூபம் கொண்டு விபீஷணர் எழுந்து தாயார்சின்த தன்னை வனத்தினில் இருக்கப் பாவி நிகும்பலை யாகம்செய்யப் போனான், வேள்வியது முடிஞ்சால் வெல்லமுடியாது, என்று, விபீஷணர் உரைக்க </poem><noinclude></noinclude> i1l05pxafy84umtzrv8y4srobjc6ycy பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/65 250 50357 1830400 547482 2025-06-12T09:30:13Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு |55}}</noinclude><poem>ஸ்ரீராமருந்தான் கேட்டுத் தம்பி லக்ஷ்மணு நீபோய் இந்த்ரஜித்த னுடைய தலைதனைக் கொண்டுவா; மயான பூமியர்க்கு எமவாதனை செய்து இந்த்ரஜித்தன் தோற்று (எவரும் அறியாமல்) இலங்கைவந்து சேர்ந்து இராவணனைக் கண்டு, இனியென்னல் சண்டை செய்யஆகா தையா என்றான் இன்னம்போனால் நானும் இங்குவர மாட்டேன்; இராவணனும் சீற இங்த்ரஜித்தன் எழுந்து சாவேனென்று சொல்லி ரணகளமே வந்தான், தலையதனை அறுத்து ராமர்பாதம் வைத்தார்; லக்ஷமனர்.அம் பாலே எமனுலகைச் சேர்ந்து நாசமான சேதி ராவணன் அறியான்; சீதையாள் முன் போலச் சேரும்நாளைக் கொன்றன், மங்கைதந்தை யோடே மாயத்தால் ஜனகன் சீதையர்முன் னாலே தான்வர விடுக்க அந்தச்சமயத்தில் இங்த்ரஜித் இறந்த சேதிதனைக் கேட்டு ரணகளமே வந்து பத்துவா யாலும் கத்தியே அழுதான்; மூலடலந் தன்னே முடுக்கியே விடுக்க ஸ்ரீராமருட போரில் ராவ்னனும் விட்டான்: வானரங்கள் எல்லாம் பயந்துமேதான் ஒட ஸ்ரீராமர் தாமும் சேனையை கிறுத்தித் தாம்ஒருவ ராகப் புன்சிரிப்புக் கொண்டு மூலபலங் தன்னை ஒருவராய் வளைந்து கோதண்டம்கைக் கொண்டு நாணியை இழுத்து ராமபாணம் விடவே ஒருமுகூர்த்தம் தன்னில் கால்போனவர் சிலபேர்; கைபோனவர் சிலபேர்; முண்டமானர் சிலபேர்; முண்டங்கள் எடுத்து மோதுவார் சிலபேர்; வெட்டவெளி யாக்கிக் காளிகூளி தின்னக் கழுகுகளும் கொத்த ரத்தவெள்ள மாக்கி மோகனாஸ் திரத்தை ராமரும் விடுத்து எங்கும்ராமர் ஆகி அவருக்கு அவரே சாகவேதான் செய்தார்;</poem><noinclude></noinclude> pv4p3o67y5jrb4q2k353y32czva7b6e அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf 252 50377 1829947 1828753 2025-06-11T12:12:16Z Booradleyp1 1964 1829947 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஏற்றப் பாட்டுகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School=நாடோடிப் பாடல்கள் |Publisher=அமுத நிலையம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு : மே 1983 |Source=pdf |Image=1 |Number of pages=122 |File size=5.17 |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 9=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}} {{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] g6ptxirdi5eq3dpe9qxgjsk8ik2nz62 அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf 252 416495 1830386 1702335 2025-06-12T08:52:19Z Booradleyp1 1964 1830386 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=புதுமைப்பித்தன் வரலாறு |Language=ta |Author=[[ஆசிரியர்:தொ. மு. சி. ரகுநாதன்|தொ. மு. சி. ரகுநாதன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மீனாட்சி புத்தக நிலையம் |Address=மதுரை |Year=மூன்றாம் பதிப்பு நவம்பர் 1983 |Source=pdf |Image=1 |Number of pages=244 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் = பதிப்பு = உள்ளடக்கம் =படம் =விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] d1uc1pyv7urjy9mea3ma8hbtz276ywb அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf 252 416497 1830499 1703475 2025-06-12T11:55:54Z Booradleyp1 1964 1830499 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் |Language=ta |Author=[[ஆசிரியர்:தொ. மு. சி. ரகுநாதன் & பொன்னீலன்|தொ. மு. சி. ரகுநாதன் & பொன்னீலன்]] |Translator= |Illustrator= |Editor=நா. ராமச்சந்திரன் |Volumes= |School= |Publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் |Address=சென்னை |Year=முதல் பதிப்பு 1994 |Source=pdf |Image=1 |Number of pages=110+1 |File size= |Category=நாட்டுடைமை நூல்கள் |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5= பதிப்புரை 8= பொருளடக்கம் =படம் =விளம்பரம் /> |Remarks={{பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/8}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:தொ. மு. சி. ரகுநாதன்]] 15ewaet65yk9m2n6irf5p0n1ygs4thi பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/1 250 422394 1830493 1829220 2025-06-12T11:52:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{nop}} [[File:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf|center|240px]] {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> b632znrboil0axnkilx3kmjtjglw9c0 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/2 250 422395 1830494 1267820 2025-06-12T11:53:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{நாட்டுடைமைப்பொதுக்களம்}} {{dhr|3em}}<noinclude></noinclude> 3d507swaxypra3lrla2usz7788efudz பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/3 250 422396 1830495 1829221 2025-06-12T11:53:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Right|நா. ராமச்சந்திரன்}} {{center|{{xx-larger|<b>முற்போக்கு இலக்கிய<br>இயக்கங்கள்</b>}}}} {{dhr|10em}} {{center|தொ.மு.சி. ரகுநாதன்<br>பொன்னீலன்}} {{dhr|10em}} {{center|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,<br>41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,<br>சென்னை - 600098.}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> l01zejni56vcvrsmyczckl683xik9lc பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/4 250 422397 1830498 1829239 2025-06-12T11:54:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} ::MURPOKKU ILAKKIYA IYAKKANGAL<br>by<br>T.M.C. RAGUNATHAN<br>PONNEELAN {{dhr|2em}} ::முதற் பதிப்பு : செப்டம்பர், 1994<br>© நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்<br>சென்னை - 600098 {{dhr|3em}} ::Code No. A761 {{dhr|3em}} ::விலை ரூபாய்: 15-00 {{dhr|3em}} ::ISBN : 81 - 234 - 0311 - 9 {{dhr|3em}} ::கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ்<br>60/4, சூரப்ப முதலி தெரு,<br>திருவல்லிக்கேணி,<br>சென்னை – 600005.<br>தொலைபேசி: 842910 {{dhr|2em}} ::{{rule}} {{center|ஒளி அச்சு : ஈசுவர் லேசர், சென்னை - 18.}} {{nop}}<noinclude>{{rh||ii|}}</noinclude> r9mjhdrmqyay7l62qgcpj0hi2k3ax9p பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/5 250 422398 1830500 1829445 2025-06-12T11:57:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} தமிழக முற்போக்கு கலை இலக்கியத்தின் அரை நூற்றான்டு (1940 - 1990) வரலாறு குறித்து 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருநெல்வேலியில் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ‘அரை நூற்றாண்டு வரலாறு’ பற்றி தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் ஆற்றிய ‘வழிகாட்டி உரை’யும், ‘சுதந்திரத்தமிழகத்தின் கலை இலக்கியங்கள்’ பற்றி பொன்னீலன் அவர்கள் ஆற்றிய உரையும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. முற்போக்கு இலக்கியம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியம் முளைக்கத் தொடங்கிய காலம், விதம், அதன் பின்னணி, சோதனை, சாதனை, வேதனை, தவறுகள் ஆகியவை பற்றியும் சுயவிமர்சன ரீதியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மனந்திறந்து பேசி, மக்கள் முன் ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கம் தொ. மு. சி.யின் முன்னுரையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோசலிச எதார்த்தவாதம் என்றால் என்ன? இதன் வரலாறு என்ன? என்பது பற்றியும், சோசலிச எதார்த்தவாதத்திற்கு, எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. ‘வாழ்க்கையிலிருந்து கோட்பாட்டை வடித்தெடுப்பதற்குப் பதிலாக, கோட்பாட்டை வைத்துக் கொண்டு வாழ்க்கையை வடித்துக் காட்ட முயன்ற போக்கு’ பற்றி<noinclude>{{rh||iii|}}</noinclude> bt13rn8nfdri0k9oh4enpcvzn9me4oi பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/6 250 422399 1830501 1829827 2025-06-12T11:58:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>தொ.மு.சி. அவர்கள் உதாரணத்தோடு விளக்கம் அளித்துள்ளார். வாணிப நோக்கம் மலிந்துவிட்ட, கலை இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில், கொள்கைப் பிடிப்போடு சாதித்தவைகளில் எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதம், ஜனநாயக மனிதாபிமானம், சோசலிச எதார்த்த வாதம் என்பனவற்றுள் சிலவற்றை தொ.மு. சி. அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ‘எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ அடிப்படை இருக்கத்தான் வேண்டும். அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு, தத்துவம் என்பது வழிகாட்டிதான், கைவிலங்கல்ல தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு அதற்கு அடிமைப்பட்டுவிட்டால், பிறகு வாய்ப்பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் அந்தப் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத் தான் உருவாக்கும்’ என்ற விளக்கத்தோடு தொ.மு.சி. அவர்கள் வழிகாட்டுகின்றார். முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கு மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அடிப்படை அளவுகோலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்திக் கூறும் அதே வேளையில், மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்த வேண்டும் என்பதையும் மிக முக்கியமானதாகக் குறிப்பிடுகின்றார் தொ. மு. சி. ‘சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கியங்கள்’ பற்றி பொன்னீலன் அவர்கள் குறிப்பிடும் போது, மன்னர்கள் காலம் தொடங்கி இன்றுவரை இலக்கிய அமைப்புகள் எவ்வாறு இருந்து வந்துள்ளன என்பது பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். {{nop}}<noinclude>{{rh||iv|}}</noinclude> ce2v53iwnp7mk689npb59ieb5mopxni பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/7 250 422400 1830502 1829828 2025-06-12T11:58:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>‘பொருளாதாரத்தில் சோசலிசமும், அரசியலில் ஜனநாயகமும் மனித குலம் மேலும் புதிதாகப் பரிணமிப்பதற்காகவே’ பண்பாட்டுத் தளத்தில் மனித நேயம் பொங்கிப் பெருகுவதற்காகவே சோசலிசம் வேண்டும் என்கிறோம். எனவே பொங்கிப் பீறிடும் பண்பாட்டுப் பெருவெள்ளமோ சரியான வடிகால் இன்றி கண்டபடி பாய்ந்து கொண்டிருக்கிறது. இவற்றைக் கரைகட்டி ஒழுங்குபடுத்தாவிட்டால் அது காட்டாறாகக் கரைபுரண்டு பேரழிவினை விளைவிக்கும். இதை எல்லாப் பண்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகளும் உணரவேண்டும் என்று பொன்னீலன் தனது ஆழமான கருத்தை வலியுறுத்துகிறார். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளும், கருத்தரங்கு உரையாக இருந்தபோதிலும், இந்நூல் வாசகர்களுக்கு ஓர் ஆய்வு நூலாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம். {{Right|பதிப்பகத்தார்.}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> s7fb6q5f796ldhfdcfsxwxzw5qhlout பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/22 250 422403 1830278 1008757 2025-06-12T05:03:58Z Asviya Tabasum 15539 1830278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|14|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>அல்லாத ‘நிரந்தரமான உண்மைகளை’ப் பாடிய கண்ணன் பாட்டிலும் கூட. அதாவது கல்கியும் பி.ஸ்ரீ.யும் சிறந்த கவிதைப் படைப்புக்கள் என ஒப்புக் கொள்ளக் கூடிய அந்தப் பாட்டிலுங் கூட, :ஏழைகளைத் தோழமை கொள்வாள் – செல்வம் ::ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் — :மேலவர் கீழவர் என்றே – வெறும் ::வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் :போலிச் சுவடியை யெல்லாம் – இன்று ::பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான் {{Right|(கண்ணன் - என் தந்தை)}} என்று பாரதி அரசியலையும் சேர்த்தே பாடியிருந்தான் என்பது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவும் இல்லை; அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டவும் இல்லை. மொத்தத்தில் இந்த விவாதமே பாரதியின் கருத்து நிலை பற்றிய விவாதமாக இல்லாமல், பாரதியின் உவமை, கற்பனை முதலியவை பற்றிய – அதாவது உருவ வாதம் பற்றிய – விவாதமாகவே மாறி விட்டது. என்றாலும், இதே காலத்தில், ‘ஆனந்தவிகட’னில் பணியாற்றி வந்த கல்கி, தமது கதைகளைப் பொறுத்த வரையில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் உருவ வாதியாக மாறிவிடவில்லை. இதனால் கதைகளின் வடிவ அமைப்பிலும், அவற்றை உருவாக்கிக் காட்டும் முறையிலும், ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் கல்கி கைதேர்ந்த கலைஞராக இல்லாவிட்டாலும், அவர் தமது தேசிய உணர்வையும் சமூக உணர்வையும் கைவிட்டு விடவில்லை. இதற்கு அவரது ‘தியாகபூமி’, ‘மகுடபதி’ போன்ற நாவல்களும், ‘கவர்னர் விஜயம்’ போன்ற கதைகளுமே உதாரணம் எனலாம். இதனால் உருவவாதிகளான, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரையும்விட, உள்ளடக்க விஷயத்தில் கல்கி நமது கவனத்துக்கு உரியவராகிறார் கல்கி மட்டு<noinclude></noinclude> l7ig8a52yj5v9h552qvv2ep2r6czcdw பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/21 250 422404 1830245 1008758 2025-06-12T03:18:00Z Asviya Tabasum 15539 1830245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|13}} {{rule}}</noinclude>முடியும். ‘மணிக்கொடி’யில் வெளிவந்த கதைகளிலும் தேசிய உணர்வினால் எழுந்த நாட்டு மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் கதைப்பொருளாக்காமல், பெரும்பாலும் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகளையே எழுதினர். மேலும் அவர்கள் கதையின் கருப்பொருளைக் காட்டிலும் அதன் வடிவ அமைப்பிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார். இதனால் தமிழ்ச் சிறுகதை உலகில் அருமையான வடிவ அமைதி கொண்ட கதைகளைஅவர்கள் வழங்கிய போதிலும், சாராம்சத்தில் அவர்களிற்மிகப்பெரும்பாலோர் வெறும் ‘உருவ வாதிக’ ளாகவே மிஞ்சி நின்றனர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் உருவவாதிகளாகவே மிஞ்சி நின்றனர் என்பது, ‘பாரதி மகாகவியா இல்லையா?’ என்ற ஒரு விவாதத்தை 1935ஆம் ஆண்டில் ‘நெல்லை நேசன்’ என்ற பெயரில் பி. ஸ்ரீ. ஆசார்யாவும், ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியும் தொடங்கி, பாரதி தேசியப் பாடல்களை, அதாவது "நிரந்தரமற்ற மதிப்புக்களைப் பாடிய காரணத் தால் அவன் தேசிய கவியேயன்றி மகாகவியல்ல" என்று வாதிட்டபோது, இதனை எதிர்த்து பாரதி மகாகவிதான் என்று நிலைநாட்டப் புகுந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களான (சிட்டி') பெ.கோ.சுந்தரராஜனும், கு.ப.ராஜகோபாலனும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவத்துக்காக, பாரதி சந்தேகாஸ்பதமான திதியில் இருந்து வருகிறார்” என்றும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவம்தான் பாரதியை தேசியக் கவியாக்கி விட்டது” என்று தாமும் எழுதி, பி.ஸ்ரீ.ஆசார்யாவும் கல்கியும் விரித்த வலை யிலேயே தாமும் விழுந்துவிட்டனர் . அதாவது ஒரு மகாகவி தேசிய கீதங்களைப் பாடுவது என்பது பாவம் தான், தேசியக்கவி என்றால் அது ஒரு மட்டமான தகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு, பாரதி மகாகவிதான் என்பதை நிரூபிக்க பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, முதலியவற்றை மேலை நாட்டுப் பெருங் கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டுக்காட்ட முற்பட்டனர். எனினும் தேசிய கீதங்கள்<noinclude></noinclude> 2kv2s1yjxrywp1qgukuzyskzyg2g3am 1830404 1830245 2025-06-12T09:48:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|13}} {{rule}}</noinclude>முடியும். ‘மணிக்கொடி’யில் வெளிவந்த கதைகளிலும் தேசிய உணர்வினால் எழுந்த நாட்டு மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் கதைப்பொருளாக்காமல், பெரும்பாலும் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகளையே எழுதினர். மேலும் அவர்கள் கதையின் கருப்பொருளைக் காட்டிலும் அதன் வடிவ அமைப்பிலேயே பெரிதும் கவனம் செலுத்தினார். இதனால் தமிழ்ச் சிறுகதை உலகில் அருமையான வடிவ அமைதி கொண்ட கதைகளை அவர்கள் வழங்கிய போதிலும், சாராம்சத்தில் அவர்களிற் மிகப்பெரும்பாலோர் வெறும் ‘உருவ வாதிக’ளாகவே மிஞ்சி நின்றனர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் உருவவாதிகளாகவே மிஞ்சி நின்றனர் என்பது, ‘பாரதி மகாகவியா இல்லையா?’ என்ற ஒரு விவாதத்தை 1935ஆம் ஆண்டில் ‘நெல்லை நேசன்’ என்ற பெயரில் பி.ஸ்ரீ. ஆசார்யாவும், ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியும் தொடங்கி, பாரதி தேசியப் பாடல்களை, அதாவது “நிரந்தரமற்ற மதிப்புக்களைப் பாடிய காரணத்தால் அவன் தேசிய கவியேயன்றி மகாகவியல்ல” என்று வாதிட்டபோது, இதனை எதிர்த்து பாரதி மகாகவிதான் என்று நிலைநாட்டப் புகுந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களான (‘சிட்டி’) பெ.கோ. சுந்தரராஜனும், கு.ப. ராஜகோபாலனும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவத்துக்காக, பாரதி சந்தேகாஸ்பதமான திதியில் இருந்து வருகிறார்” என்றும், “தேசிய கீதங்களைப் பாடிய பாவம்தான் பாரதியை தேசியக் கவியாக்கி விட்டது” என்று தாமும் எழுதி, பி.ஸ்ரீ. ஆசார்யாவும் கல்கியும் விரித்த வலையிலேயே தாமும் விழுந்துவிட்டனர். அதாவது ஒரு மகாகவி தேசிய கீதங்களைப் பாடுவது என்பது பாவம் தான், தேசியக் கவி என்றால் அது ஒரு மட்டமான தகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு, பாரதி மகாகவிதான் என்பதை நிரூபிக்க பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, முதலியவற்றை மேலை நாட்டுப் பெருங் கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டுக்காட்ட முற்பட்டனர். எனினும் தேசிய கீதங்கள்<noinclude></noinclude> p5u2zxrjhw4ejlc1azrtf2zg89t7by2 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/20 250 422405 1830244 1008759 2025-06-12T02:59:41Z Asviya Tabasum 15539 1830244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|12|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>காலத்திலிருந்தே அரசியல், இலக்கியம் இரண்டிலுமே அக்கரை செலுத்தி வந்தது; பின்னர் ‘காந்தி’ ‘மணிக்கொடி’, யுடன் இணைந்து விட்டது . என்றாலும் ‘மணிக்கொடி’ யைத் தோற்றுவித்த கே . சீனிவாசன் - இவர் இவரது தோற்றம் மற்றும் மீசை காரணமாக, 'ஸ்டாலின் சீனிவாசன்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தார் என்பது ஒரு சுவையான விஷயம் 'பாம்பே! ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் பணியாற்ற, பம்பாய் சென்றுவிட்டார்; சொக்கலிங்கம் ‘தினமணி’யின் ஆசிரியரானார்; வ ரா . கொழும்புவிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’ப் பத்திரிகைக்கு உதவியாசிரியராகப் போய் விட்டார். இதற்கெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே பெரிதும் காரணம் எனலாம் . <b>மணிக்கொடியும் உருவ வாதமும் :</b> இதன்பின் ‘மணிக்கொடி’ பி. எஸ். ராமையாவின் நிருவாகத்துக்கு வந்தது, அப்போதுதான் ‘மணிக்கொடி, எழுத்தாளர்கள்’ எனக் கூறப்படும் பலரும் அதில் அதிகமான கதைகளை எழுதினர். ‘மணிக்கொடி’ யை நிர்வகித்து வந்த கதாசிரியரான பி. எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றவர்தான்; ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரும் அரசியல் உத்வேகத்தின் விளைவாக எழுந்த மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களாக மாறியவர்கள்தாம். என்றாலும், அவர்கள் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு என்ற பிரக்ஞையே அற்றவர்களாய், ‘மணிக்கொடி’யை ‘அவ்வளவும் கதைகள்’ என முற்றிலும் ஒரு சிறுகதைப் பத்திரிகையாகவே மாற்றி விட்டார் . பி. எஸ் ராமையா தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவராயினும் அவருக்கு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு என்ற பிரக்ஞையே இருக்கவில்லை என்பதை அவர் எழுதியுள்ள ‘மணிக்கொடி காலம்’ என்ற நூலைப் படித்தாலே புரிந்துகொள்ள<noinclude></noinclude> 7uppj5pkx9d48q3s55n9mvb7ifojl0r 1830402 1830244 2025-06-12T09:40:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|12|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>காலத்திலிருந்தே அரசியல், இலக்கியம் இரண்டிலுமே அக்கரை செலுத்தி வந்தது; பின்னர் ‘காந்தி’ ‘மணிக்கொடி’,யுடன் இணைந்து விட்டது. என்றாலும் ‘மணிக்கொடி’யைத் தோற்றுவித்த கே. சீனிவாசன் - இவர் இவரது தோற்றம் மற்றும் மீசை காரணமாக, ‘ஸ்டாலின் சீனிவாசன்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தார் என்பது ஒரு சுவையான விஷயம் ‘பாம்பே! ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் பணியாற்ற, பம்பாய் சென்றுவிட்டார்; சொக்கலிங்கம் ‘தினமணி’யின் ஆசிரியரானார்; வ.ரா. கொழும்புவிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’ப் பத்திரிகைக்கு உதவியாசிரியராகப் போய் விட்டார். இதற்கெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே பெரிதும் காரணம் எனலாம். <b>மணிக்கொடியும் உருவ வாதமும் :</b> இதன்பின் ‘மணிக்கொடி’ பி.எஸ். ராமையாவின் நிருவாகத்துக்கு வந்தது, அப்போதுதான் ‘மணிக்கொடி, எழுத்தாளர்கள்’ எனக் கூறப்படும் பலரும் அதில் அதிகமான கதைகளை எழுதினர். ‘மணிக்கொடி’யை நிர்வகித்து வந்த கதாசிரியரான பி.எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றவர்தான்; ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரும் அரசியல் உத்வேகத்தின் விளைவாக எழுந்த மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களாக மாறியவர்கள்தாம். என்றாலும், அவர்கள் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு என்ற பிரக்ஞையே அற்றவர்களாய், ‘மணிக்கொடி’யை ‘அவ்வளவும் கதைகள்’ என முற்றிலும் ஒரு சிறுகதைப் பத்திரிகையாகவே மாற்றி விட்டார். பி.எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவராயினும் அவருக்கு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு என்ற பிரக்ஞையே இருக்கவில்லை என்பதை அவர் எழுதியுள்ள ‘மணிக்கொடி காலம்’ என்ற நூலைப் படித்தாலே புரிந்துகொள்ள<noinclude></noinclude> a6a149utk5c7ny3ggw8wjydjg0lvb2h பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/18 250 422406 1830129 1008760 2025-06-11T15:59:22Z Asviya Tabasum 15539 1830129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|10|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>மல்லாமல், சோஷலிச வேட்கையும் மேலோங்கியது. இதன் விளைவாக, காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்ற பிரிவொன்றும் தோன்றியது . இவர்கள் இந்திய விடுதலையின் இறுதி லட்சியம் சோஷலிசமும் தான் என்று வலியுறுத்தி வந்தனர். இத்தகைய சூழ்நிலையில் முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள்தோன்றின. 'சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே?” என்று பாடிய பாரதியின் 'சுதந்திரப் பள்ளுப் பாட்டினால் உத்வேகம் பெற்று, 1931இல் 'சுதந்திரச் சங்குப் பத்திரிகை தோன்றியது. இதன் காரணமாக, இதன் பதிப்பாசிரியரானகணேசனும், ஆசிரியராகவிருந்த சுப்பிரமணியனும், தமது இறுதிக் காலம் வரையிலும் சங்கு கணேசன், சங்கு சுப்பிரமணியன் என்றே பெயர் பெற்றிருந்தனர். இதேகாலத்தில் தான் பின்னர் 'தினமணியின் ஆசிரியராகவிருந்தடி., எஸ்). சொக்கலிங்கம் “காந்தி' பத்திரிகையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பாரதியின் 'தாயின்மணிக்கொடி பாரீர்!” என்ற பாடலால் உத்வேகம் பெற்று, சிறந்த வசனநடைகர்த்தாவான வ.ரா.வும், கே . சீனிவாசனும் 'மணிக்கொடி' என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.இதே காலத்தில் ராஜாஜியின் சீடரான கல்கி (ரா. கிருஷ்ண மூர்த்தி) 'ஆனந்தவிகடன்' வாரப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து வந்தார் , அநேகமாக, அவர்கள் அனைவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களாவர். இந்தக் காலம் தேச உணர்வும் எழுச்சியும் மிக்க காலமாக மட்டுமல்லாமல், சோஷலிசத்தின்பால் ஈடுபாடும் தோன்றிவந்த காலமாகும். சொல்லப்போனால், பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைத் தமது முதல் நம்பர் எதிரியாகக் கருதிய ராஜாஜி, அந்தக்காலத்தில் தம்மோடு சிறையில் இருந்த சகதேசபக்தர்களுக்கு சோஷலிசத்தைப் பற்றி உரைகள் ஆற்றினார் . இந்த உரைகள் 'Chhats behind bars' என்ற பெயரில் ஆங்கிலத்திலும், 'அவேதபாதம் என்றால் என்ன? என்ற தலைப்பில்<noinclude></noinclude> alno32her82lgy5jf2kga4pcrgtz4bk 1830397 1830129 2025-06-12T09:24:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|10|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>மல்லாமல், சோஷலிச வேட்கையும் மேலோங்கியது. இதன் விளைவாக, காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்ற பிரிவொன்றும் தோன்றியது. இவர்கள் இந்திய விடுதலையின் இறுதி லட்சியம் சோஷலிசமும் தான் என்று வலியுறுத்தி வந்தனர். இத்தகைய சூழ்நிலையில் முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள்தோன்றின. “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே?” என்று பாடிய பாரதியின் சுதந்திரப் பள்ளுப் பாட்டினால் உத்வேகம் பெற்று, 1931இல் ‘சுதந்திரச் சங்கு’ப் பத்திரிகை தோன்றியது. இதன் காரணமாக, இதன் பதிப்பாசிரியரான கணேசனும், ஆசிரியராகவிருந்த சுப்பிரமணியனும், தமது இறுதிக் காலம் வரையிலும் சங்கு கணேசன், சங்கு சுப்பிரமணியன் என்றே பெயர் பெற்றிருந்தனர். இதே காலத்தில் தான் பின்னர் ‘தினமணி’யின் ஆசிரியராகவிருந்த டி.எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பாரதியின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்!’ என்ற பாடலால் உத்வேகம் பெற்று, சிறந்த வசனநடைகர்த்தாவான வ.ரா.வும், கே. சீனிவாசனும் ‘மணிக்கொடி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். இதே காலத்தில் ராஜாஜியின் சீடரான கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) ‘ஆனந்தவிகடன்’ வாரப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து வந்தார். அநேகமாக, அவர்கள் அனைவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களாவர். இந்தக் காலம் தேச உணர்வும் எழுச்சியும் மிக்க காலமாக மட்டுமல்லாமல், சோஷலிசத்தின்பால் ஈடுபாடும் தோன்றிவந்த காலமாகும். சொல்லப்போனால், பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைத் தமது முதல் நம்பர் எதிரியாகக் கருதிய ராஜாஜி, அந்தக் காலத்தில் தம்மோடு சிறையில் இருந்த சகதேசபக்தர்களுக்கு சோஷலிசத்தைப் பற்றி உரைகள் ஆற்றினார். இந்த உரைகள் ‘Chats behind bars’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும், ‘அபேதபாதம் என்றால் என்ன? என்ற தலைப்பில்<noinclude></noinclude> 3xla0u1r87g5pwhgxyjapxg855tlg0b பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/17 250 422407 1830112 1008761 2025-06-11T15:24:42Z Asviya Tabasum 15539 1830112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|9}} {{rule}}</noinclude>எழுச்சியும் இலக்கிய மறுமலர்ச்சியும் நிலவி வந்த ஆண்டுகளாகும். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களைப் பாடுபொருளாக்கி, நமக்கெல்லாம் முற்போக்கு இலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்துச் சென்றிருந்தான் பாரதி . என்றாலும் பாரதியின் பாடல்களும் அவரது பார்வையும் தமிழ்நாட்டில் புத்துயிரும் புதிய சக்தியும், பெற்று, நம்மை மீண்டும் வீறுகொள்ளச் செய்தது . இந்த முப்பதாம் ஆண்டுகளில்தான். இந்த முப்பதாம் ஆண்டுகள் பலவிதத்திலும் முக்கியமானவை. மேலும் தேச விடுதலைப் போராட்டத்தை மகாத்மா காந்தி வெகுஜன இயக்கமாக மாற்றியதன் பயனாகக் கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி பகிஷ்காரம், அகிம்சாபூர்வமான போராட்டம் ஆகியவையெல்லாம் பரவலாக நடைபெற்று வந்த காலம். அது; பகவத் சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிவிடப்பட்டதைக் கண்டு, இந்திய இளைஞர்கள் உள்ளம் கொதித்திருந்த காலமும் அதுவே, இத்துடன் இதற்கு முன்பே 1927இல் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்த பண்டித ஜவஹர்லால் நேரு 1929இல் காங்கிரஸ் இயக்கத்திலேயே முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவராகக் காங்கிரஸ் ' மகாசபையின் தலைமையை ஏற்று, ' அதே ஆண்டில் காந்தியடிகள் முன்மொழிய, 'பூரண சுதந்தரமே இந்தியச் சுதந்தரப்போராட்டத்தின் லட்சியம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முடித்தார்; இதன்பின் 1930 ஜனவரி 26ஆம் தேதியை இந்தியச் 'சுதந்தரப் : பிரதிக்ஞை தினமாக அறிவித்து, ஆண்டுதோறும் இந்தத் தினத்தில் மக்கள் இந்தப்பிரதிக்ஞையை ஏற்குமாறு செய்தார் . இத்தனைக்கும் மேல், அவர் தமது சோவியத் விஜயத்துக்குப் பின்னால், இந்தியாவின் லட்சியம் அரசியல் விடுதலை மட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் பெறுவதேயாகும் எனக்கூறி, சோஷலிச லட்சியத்தையும் ஆதரித்தார் . இதனால், தேசபக்தர்கள் மத்தியில் தேசபக்தியுணர்வு மட்டு<noinclude></noinclude> e6s3is4n22piin7zu5o4cq7xp3d6gw7 1830394 1830112 2025-06-12T09:12:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|9}} {{rule}}</noinclude>எழுச்சியும் இலக்கிய மறுமலர்ச்சியும் நிலவி வந்த ஆண்டுகளாகும். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களைப் பாடுபொருளாக்கி, நமக்கெல்லாம் முற்போக்கு இலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்துச் சென்றிருந்தான் பாரதி. என்றாலும் பாரதியின் பாடல்களும் அவரது பார்வையும் தமிழ்நாட்டில் புத்துயிரும் புதிய சக்தியும், பெற்று, நம்மை மீண்டும் வீறுகொள்ளச் செய்தது. இந்த முப்பதாம் ஆண்டுகளில்தான். இந்த முப்பதாம் ஆண்டுகள் பலவிதத்திலும் முக்கியமானவை. மேலும் தேச விடுதலைப் போராட்டத்தை மகாத்மா காந்தி வெகுஜன இயக்கமாக மாற்றியதன் பயனாகக் கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி பகிஷ்காரம், அகிம்சாபூர்வமான போராட்டம் ஆகியவையெல்லாம் பரவலாக நடைபெற்று வந்த காலம் அது; பகவத் சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிவிடப்பட்டதைக் கண்டு, இந்திய இளைஞர்கள் உள்ளம் கொதித்திருந்த காலமும் அதுவே, இத்துடன் இதற்கு முன்பே 1927இல் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்த பண்டித ஜவஹர்லால் நேரு 1929இல் காங்கிரஸ் இயக்கத்திலேயே முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவராகக் காங்கிரஸ் மகாசபையின் தலைமையை ஏற்று, அதே ஆண்டில் காந்தியடிகள் முன்மொழிய, ‘பூரண சுதந்தரமே இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின் லட்சியம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முடித்தார்; இதன்பின் 1930 ஜனவரி 26ஆம் தேதியை இந்தியச் ‘சுதந்தரப் பிரதிக்ஞை தின’மாக அறிவித்து, ஆண்டுதோறும் இந்தத் தினத்தில் மக்கள் இந்தப் பிரதிக்ஞையை ஏற்குமாறு செய்தார். இத்தனைக்கும் மேல், அவர் தமது சோவியத் விஜயத்துக்குப் பின்னால், இந்தியாவின் லட்சியம் அரசியல் விடுதலை மட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் பெறுவதேயாகும் எனக் கூறி, சோஷலிச லட்சியத்தையும் ஆதரித்தார். இதனால், தேசபக்தர்கள் மத்தியில் தேசபக்தியுணர்வு மட்டு-<noinclude></noinclude> 9bhjguz662lejyyqpqgs8264qqcrbxw பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/16 250 422408 1830086 1008762 2025-06-11T15:02:26Z Asviya Tabasum 15539 1830086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|8|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>ஆகியோர் முன்னின்று தோற்றுவித்தனர். இதற்கு “இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்று பெயரும் சூட்டினர். இதற்கு பிரேம்சந்தே தலைவராக இருந்தார்; இந்தச் சங்கம் 1936 இல் தோற்றுவிக்கப்பட்டது; இதன் முதல் மாநாடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது . நாம் பயன்படுத்துகின்ற 'முற்போக்கு இலக்கியம்', 'முற்போக்கு எழுத்தாளர்' என்ற சொல்லாட்சிகளெல்லாம், இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின் உருவானவையேயாகும்; என்றாலும் இவற்றை நாம் எதார்த்தமான நடைமுறைக்குக் கொண்டு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்னரேயாகும். 1936இல் வடநாட்டில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதைத் தொடர்ந்து, 1938இல் கல்கத்தாவில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. இதற்கு ரவீந்திரநாத் தாகூரே தலைமை வசித்தார். இதன் பின் சில ஆண்டுகளில் பம்பாயிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியது , இதில் கே. ஏ. அப்பாஸ் போன்ற பிரபல எழுத்தாளர்கள் முன்னின்று பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1943 வாக்கில் IPTA என்ற இந்திய மக்கள் நாடக மன்றமும் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு டில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய தலைநகர்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் கடந்த பின்னரும் கூட, தமிழ் நாட்டில், அதன் தலைநகரான சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமோ, அதற் கான இயக்கமோ தோன்றவில்லை. இவ்வாறு நேர்ந்தது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியதாகும். <b>முப்பதாம் ஆண்டுகள் :</b> இவ்வளவுக்கும் முப்பதாம் ஆண்டுகள் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, தமிழ்நாட்டிலும் அரசியல்<noinclude></noinclude> r0f8yzla2p1q727y34oy5j2zopzfr3k 1830388 1830086 2025-06-12T08:56:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|8|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>ஆகியோர் முன்னின்று தோற்றுவித்தனர். இதற்கு “இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்று பெயரும் சூட்டினர். இதற்கு பிரேம்சந்தே தலைவராக இருந்தார்; இந்தச் சங்கம் 1936 இல் தோற்றுவிக்கப்பட்டது; இதன் முதல் மாநாடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது . நாம் பயன்படுத்துகின்ற ‘முற்போக்கு இலக்கியம்’, ‘முற்போக்கு எழுத்தாளர்’ என்ற சொல்லாட்சிகளெல்லாம், இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின் உருவானவையே யாகும்; என்றாலும் இவற்றை நாம் எதார்த்தமான நடைமுறைக்குக் கொண்டு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்னரேயாகும். 1936இல் வடநாட்டில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதைத் தொடர்ந்து, 1938இல் கல்கத்தாவில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. இதற்கு ரவீந்திரநாத் தாகூரே தலைமை வசித்தார். இதன் பின் சில ஆண்டுகளில் பம்பாயிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியது. இதில் கே.ஏ. அப்பாஸ் போன்ற பிரபல எழுத்தாளர்கள் முன்னின்று பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1943 வாக்கில் IPTA என்ற இந்திய மக்கள் நாடக மன்றமும் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு டில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய தலைநகர்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் கடந்த பின்னரும் கூட, தமிழ் நாட்டில், அதன் தலைநகரான சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமோ, அதற்கான இயக்கமோ தோன்றவில்லை. இவ்வாறு நேர்ந்தது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியதாகும். <b>முப்பதாம் ஆண்டுகள்:</b> இவ்வளவுக்கும் முப்பதாம் ஆண்டுகள் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, தமிழ்நாட்டிலும் அரசியல்<noinclude></noinclude> rf3qnrkeph57cyvvgg8w2cktrff5q2u பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/15 250 422409 1830384 1829891 2025-06-12T08:50:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|7}} {{rule}}</noinclude>தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில யூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி “சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்” எனக் கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரீஸ் நகரில் ‘கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மால்ரா, தாமஸ்மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும். சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர், ‘தீண்டாதான்’ (Untouchable), கூலி (Coolie), ‘இரு இலையும் ஒரு மொட்டும்’ (Two leaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், ‘சேவாசதன்’, ‘கோதான்’ முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த்<noinclude></noinclude> lb7yrl6hiw5lk3wutt9axequfyj322t பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/19 250 422415 1830132 1008769 2025-06-11T16:27:16Z Asviya Tabasum 15539 1830132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|11}} {{rule}}</noinclude>தமிழிலும் நூல் வடிவில் வெளிவந்தன. மேலும் பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் ‘செம்பிடாரிகள்’ என்று பழித்துரைத்த டி. எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராகவிருந்த 'தினமணி' பத்திரிகையின் 1937 அல்லது 1938 ஆம் ஆண்டு வருட மலரில், புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும், நெல்லை இந்துக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாறு மற்றும் பொருளாதாரப்பேராசிரியராகப் பணியாற்றியவரும், அதன்பின் சென்னை அரசாங்கத்துக்குப் புள்ளிவிவர உதவியாளராகப் பணியாற்றியவரும் கல்லூரியில் எனக்கு வரலாற்றுப் பேராசிரியராகவிருந்தவருமான கே. எஸ். சோணாசலம் சோஷலிசம் பற்றி எழுதிய விரிவான கட்டுரையும் வெளிவந்த காலம் அது . இவையெல்லாம் விஞ்ஞான சோஷலிசத்தைத்தான் விளக்கிக் கூறினவா என்பது விதண்டாவாதமான கேள்வியாகும். அக்காலத்தில் இவற்றை எழுதியவர்கள் தாமும் மக்களும் சோஷலிசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகவே இவற்றை எழுதினர் என்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. <b>அரசியலும் இலக்கியமும் :</b> அரசியல் எழுச்சியையொட்டி இந்தக் காலத்தில் தோன்றிய பத்திரிகைகள்யாவும், அரசியலோடு இலக்கிய மறுமலர்ச்சியிலும் கவனம் செலுத்தின. 'சுதந்திரச் சங்கில்' நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் தேசிய இயக்கப், பாடல்களோடு, ஏனையோர் எழுதிய பாடல்களும் வெளி வந்தன. தி. ஜ . ரங்கநாதன் என்ற தி . ஐ . ர. அதில் பணியாற்றிய காலத்தில் அதில் கதைகளும் வரத் தொடங்கின, 'காந்தி' பத்திரிகையும் அவ்வாறே. புதுமைப் பித்தனே முதன்முதலில் 'காந்தி பத்திரிகையில்தான் எழுதினார்;''மகாகவி பாரதியார்' என்ற தலைப்பில் பின்னர் வெளிவந்த வ. ரா. வின் நூலும் ‘காந்தி’ பத்திரிகையில்தான் தொடர்கட்டுரைகளாக வெளி வந்தன. 'மணிக்கொடி' ஆரம்ப<noinclude></noinclude> 7lbj4n5zlhzxe8fh9xqxi2dyjbb9tj6 1830401 1830132 2025-06-12T09:32:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|11}} {{rule}}</noinclude>தமிழிலும் நூல் வடிவில் வெளிவந்தன. மேலும் பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் ‘செம்பிடாரிகள்’ என்று பழித்துரைத்த டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராகவிருந்த ‘தினமணி’ பத்திரிகையின் 1937 அல்லது 1938 ஆம் ஆண்டு வருட மலரில், புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும், நெல்லை இந்துக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், அதன்பின் சென்னை அரசாங்கத்துக்குப் புள்ளிவிவர உதவியாளராகப் பணியாற்றியவரும் கல்லூரியில் எனக்கு வரலாற்றுப் பேராசிரியராகவிருந்தவருமான கே.எஸ். சோணாசலம் சோஷலிசம் பற்றி எழுதிய விரிவான கட்டுரையும் வெளிவந்த காலம் அது. இவையெல்லாம் விஞ்ஞான சோஷலிசத்தைத்தான் விளக்கிக் கூறினவா என்பது விதண்டாவாதமான கேள்வியாகும். அக்காலத்தில் இவற்றை எழுதியவர்கள் தாமும் மக்களும் சோஷலிசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகவே இவற்றை எழுதினர் என்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. <b>அரசியலும் இலக்கியமும்:</b> அரசியல் எழுச்சியையொட்டி இந்தக் காலத்தில் தோன்றிய பத்திரிகைகள்யாவும், அரசியலோடு இலக்கிய மறுமலர்ச்சியிலும் கவனம் செலுத்தின. ‘சுதந்திரச் சங்கில்’ நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் தேசிய இயக்கப், பாடல்களோடு, ஏனையோர் எழுதிய பாடல்களும் வெளிவந்தன. தி.ஜ. ரங்கநாதன் என்ற தி.ஜ.ர. அதில் பணியாற்றிய காலத்தில் அதில் கதைகளும் வரத் தொடங்கின, ‘காந்தி’ பத்திரிகையும் அவ்வாறே. புதுமைப் பித்தனே முதன்முதலில் ‘காந்தி பத்திரிகையில்தான் எழுதினார்;’ ‘மகாகவி பாரதியார்’ என்ற தலைப்பில் பின்னர் வெளிவந்த வ.ரா.வின் நூலும் ‘காந்தி’ பத்திரிகையில்தான் தொடர் கட்டுரைகளாக வெளி வந்தன. ‘மணிக்கொடி’ ஆரம்ப<noinclude></noinclude> 0ny6i2o6mk0siwdw3ec316aetxs0fcn பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/23 250 422416 1830304 1008770 2025-06-12T06:03:48Z 27.5.146.143 1830304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|15}} {{rule}}</noinclude>மல்லாது அவரது குருநாதராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய ராஜாஜியும் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தும் ‘திக்கற்ற பார்வதி’ போன்ற பல கதைகளையும் எழுதினார்; அவற்றில் சில ‘மணிக்கொடி’யிலும் கூட வெளிவந்தன. இதனால் அவரும் அக்காலத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் மதிக்கப்பட்டார். <b>புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பு :</b> இந்த முப்பதாம் ஆண்டுகளில் கே.சீனிவாசன் நடத்திவந்த ‘மணிக்கொடி’யிலும், பின்னர் பி.எஸ்.ராமையாவின் நிருவாகத்திலிருந்த ‘மணிக்கொடி’யிலும், புதுமைப்பித்தன் பேய்க்கதைகள் உட்படப் பல்வேறு விதமான கதைகளை எழுதி வந்த போதிலும், அவற்றுக்கிடையே ‘எதார்த்தவாதம்’, ‘விமரிசன எதார்த்தவாதம்’ என்று கூறும் இலக்கணத்துக்குப் பொருந்திய கதைகளும் பல இருந்தன. அவரது இந்த முப்பதாம் , ஆண்டுக்கதைகளில் சோஷலிசக் கருத்தின் தாக்கமும் கூட ஓரளவுக்கு இருந்தது எனலாம். இதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் முரண்பாடுகளையும், அவல வாழ்வையும் பிரதிபலிக்கும் ‘இது மெஷின்யுகம்’, ‘மனிதயந்திரம்’, ‘நாசகாரக்கும்பல்’ போன்ற கதைகளோடு, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய 'இரு இலையும் ஒரு மொட்டும்' என்ற ஆங்கில நாவலின் தகுதிக்குச் சற்றேனும் குறையாத விதத்தில், இலங்கைத் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு, ‘துன்பக்கேணி’ என்ற நெடுங்கதையையும் அவர் எழுதினார். ‘துன்பக்கேணி’ கதையில் வெயிலின் கொடுமையைப் பற்றிக் கூறும்போது, அந்த “வெள்ளிக்கிழமை மத்தியான வெயில் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்றும் எழுதினார். மேலும் ‘விநாயக சதுர்த்தி’ என்ற கதையில், “மாவிலைகளைத் தோரணமாகக்<noinclude></noinclude> 3lefryp6usb1mn9vf4wh52fpvvl1tki பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/24 250 422417 1830314 1008771 2025-06-12T06:26:08Z 27.5.146.143 1830314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|16|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>கட்டிக் கொண்டிருந்தேன். ஆமாம். பட்டணத்தில் மாவிலையைக் கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். என்ன மாவிலைக்குமா விலை என்று பிரமித்துப்போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லை என்று ண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால், 'மரத்தில் ஏறிப்பறித்து வீடுதேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். அதுதான் விலை” என்று எழுதியுள்ளார். இதேபோல், ‘பக்தகுசேலா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ‘சினாரியோ’க் கதையின் முன்னுரையில், “வறுமை முதலாளித்துவத்தின் விலக்க முடியாத நியதி , வியாதியும் கூட... மனித சமுதாயத்தின் அபார, அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும் வளர்க்கவும் அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு” என்றும் அவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு தமிழில் முதன் முதலில் எழுதிய தமிழ்க்கதாசிரியர் புதுமைப்பித்தனேயாவார். மேலும் அவரது ‘கவந்தனும் காமனும்’ என்ற கதையில் தெரு மூலையில் நிற்கும் ஒரு விலைமாதினைச்சுட்டிக் காட்டும்போது "அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா?... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு; உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக நாசூக்காகக் கண்ணை மூட வேண்டாம், எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான். “என்றும் அவர் எழுதியுள்ளார், இவை யாவும் நான் முன்னர் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது எனலாம். இது விஷயத்தில் புதுமைப்பித்தன் ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நின்றார் எனலாம்.<noinclude></noinclude> emmh43a5m9iwpkaayqwvygghq4g8b4y 1830316 1830314 2025-06-12T06:27:23Z 27.5.146.143 1830316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|16|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>கட்டிக் கொண்டிருந்தேன். ஆமாம். பட்டணத்தில் மாவிலையைக் கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். என்ன மாவிலைக்குமா விலை என்று பிரமித்துப்போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால், 'மரத்தில் ஏறிப்பறித்து வீடுதேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். அதுதான் விலை” என்று எழுதியுள்ளார். இதேபோல், ‘பக்தகுசேலா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ‘சினாரியோ’க் கதையின் முன்னுரையில், “வறுமை முதலாளித்துவத்தின் விலக்க முடியாத நியதி , வியாதியும் கூட... மனித சமுதாயத்தின் அபார, அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும் வளர்க்கவும் அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு” என்றும் அவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு தமிழில் முதன் முதலில் எழுதிய தமிழ்க்கதாசிரியர் புதுமைப்பித்தனேயாவார். மேலும் அவரது ‘கவந்தனும் காமனும்’ என்ற கதையில் தெரு மூலையில் நிற்கும் ஒரு விலைமாதினைச்சுட்டிக் காட்டும்போது "அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா?... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு; உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக நாசூக்காகக் கண்ணை மூட வேண்டாம், எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான். “என்றும் அவர் எழுதியுள்ளார், இவை யாவும் நான் முன்னர் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது எனலாம். இது விஷயத்தில் புதுமைப்பித்தன் ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நின்றார் எனலாம்.<noinclude></noinclude> bmo41uj1xb4d7w6vnq1ciw0fwxwa90j பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/25 250 422418 1830320 1008772 2025-06-12T06:41:52Z 27.5.146.143 1830320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|17}} {{rule}}</noinclude>மேலும் இந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் மொழி பெயர்த்த பல வெளிநாட்டுக் கதைகளில், மாக்சிம் கார்க்கி, மைக்கேல் ஜோஷெங்கோ, வாலரி, புரூஸோவ், மைக்கேல் ஷோலகோவ் நிக்கொலாய் திக்கனோவ், இலியா கிரென்பர்க் முதலிய சோவியத் எழுத்தாளர்களின் கதைகளும் இடம் பெற்றிருந்தன. <b>புதுமைப்பித்தனும் நானும்</b> என்றாலும், நான் இங்கு ஓர் இரகசியத்தைக் கூற வேண்டும். கல்லூரியில் படித்து வந்த காலத்திலேயே, அதாவது 1941 ஆம் ஆண்டிலேயே எனது கதைகள். முதலியன பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதன்பின் 1942இல் நடந்த போராட்டத்தின் போது, நெல்லையில் மாணவர்களை ஒன்று திரட்டிப்போராடியதன் விளைவாக, அதே ஆண்டில் சிறைப்பட்டேன்; இதனால் என் கல்லூரிப் படிப்பும் தடைப்பட்டது. இதன்பின் நான் முழு நேர எழுத்தாளனாகவே மாறி, எழுத்தையே தொழிலாகக் கொள்வது என்று தீர்மானித்து, 1944இல் சென்னைக்குச் சென்று, 'தினமணி' பிரசுராலயத்தில் உதவியாசிரியனாகச் சேர்ந்தேன். இந்தக்காலத்தில் தான் எனக்குப் புதுமைப்பித்தனின் நெருங்கிய நட்பும் அன்பும் கிட்டின . இவ்வாறு அவரோடு நான் நெருங்கிப் பழகி வந்த காலத்தில், நான் கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாகவும், சோவியத் நாட்டை நேசிப்பவனாகவும் இருந்த விஷயம் அவருக்குப் பிடிக்கவில்லை. எழுத்தாளன் கம்யூனிசச் சித்தாந்தியாக மாறினால் அவனது சுதந்தரம் பறிபோய்விடும் என்றே அவர் கருதினார் ; மேலும் அப்போது அவர் கம்யூனிச விரோதியாகவும் ஸ்டாலினைப்பற்றி நல்லெண்ணம் இல்லாதவராகவுமே இருந்தார். இதனால் கம்யூனிச அபிமானத்தையும், அனுதாபத்தையும் நான் கைவிடுவதற்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அப்போது தான் அவர் என்னிடம் ஸ்கோவில் 1937இல்<noinclude></noinclude> 1pil0v0g8hb35g2dx3a1j2vhfjxzpfy பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/26 250 422419 1830399 1008773 2025-06-12T09:29:43Z 27.5.146.143 1830399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|18|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>நடந்த விசாரணைகளைப் பற்றிக் கூறியதோடு, ஆர்தர் கீஸ்லர் அந்த விசாரணையைக் கருப்பொருளாகக் கொன்டு எழுதியுள்ள ‘Darkness at Noon’ - நண்பகலில் கும்மிருட்டு - என்ற நாவலைப் படிக்குமாறு செய்தார். மேலும் கம்யூனிசத்துக்கு எதிர்காலமில்லை என்ற கருத்தை வலியுறுத்திய ஜேம்ஸ் பர்ன்ஹாம் எழுதிய Managerial Revolution - நிர்வாகப் புரட்சி, என்று நூலை அவரே எனக்கு வினலக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக நான் கம்யூனிச விரோதிகளாக இருந்த அல்லது அவ்வாறு மாறி விட்ட சில எழுத்தாளர்களின் நூல்களையும் படித்தேன் என்றாலும் நான் எனது கருத்து நிலையிலிருந்து மாறவில்லை. ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது முப்பதாம் ஆண்டுகள் சிலவற்றில் சோடிலிச வாடை வீசும் கருத்துக்களைப் பிரதிபலித்த புதுமைப்பித்தன், தமது பொறுப்பில் தயாரான ‘தினமணி’ வருட மலரில் தமது நெருங்கிய நண்பராக கே . எஸ் . சோணாசலத்தின் சோஷலிசம் பற்றிய கட்டுரையை வெளியிட்ட, புதுமைப்பித்தன் எப்போது கம்யூனிச விரோதியாக மாறினார்? இதற்குக் காரம் என்ன? ‘மாஸ்கோ சாரணைகள்’ என்ற பெயரில் 1937இல் ஸ்டாலின் விசாரணைகளை நடத்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் தீர்த்துக்கட்டி ஒரு நர வேட்டையே ஆடிவத்த விவரங்கள் இப்போது நமக்கு நன்றாகத் தெரிய வந்துள்ளன. 1939இல் புதுமைப்பித்தனும், ந.ராமரத்தினமும் சேர்ந்து, ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலில் இவ்வாறு எழுதப்பட்டடுள்ளது; “பாலும் தேனும் வழிந்தோடுவதாகச் சித்திரிக்கப்படும் ருஷியாவில் இன்று என்ன ஜனநாயகம் இருக்கிறது? 1917ஆம் வருடத்திய அக்டோபர் புரட்சிக்குத் தூண்கள் போலிருந்த பல பொதுவுடைமைத் தலைவர்கள் ஏன் பீரங்கிவாய்க்கு இரை யானார்கள்? ருஷியப் புரட்சிக்கோஷ்டியின் மேதையென்று புகழப்பட்ட, டிராட்ஸ்கி இன்று அனாதையாக உலகமெங்கும் சுற்றித் திரிவதற்குக்<noinclude></noinclude> 0wgcathdgzcap4q2f98ib4npznw5hzb பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/28 250 422430 1830488 1008784 2025-06-12T11:42:45Z 27.5.146.143 1830488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|20|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>and Destiny வாழ்க்கையும் விதியும் - என்ற நாவல் (இது குருஷ்சேவ் ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்ட நாவலாயினும், அப்போது இதனை வெளியிடுவதற்குத்தடை விதிக்கப்பட்டிருந்தது). இப்போது சோவியத் நாட்டில் கிளாஸ்னாஸ்த் தொடங்கிய பின்னால், அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவலில் அவர் ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒரே விதமான சர்வாதிகாரிகளாகவே மதிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் கூறும் வாதங்கள் சிந்தனையைத் தூண்டுவனவாகும் (Soviet Literature எண். 11/88). இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். மேலை நாட்டில், குறிப்பாக மாஸ்கோ விசாரணைகளுக்குப் பின்னால், சோவியத் அபிமானி களாகவும், கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாகவும் அல்லது அனுதாபிகளாகவும் இருந்த பல எழுத்தாளர்கள் கட்சியிலிருந்து விலகினர்; அதன்பால் கொண்டிருந்த அபிமானத்தைக் கைவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பிரபலமான ஆறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதினர்; இந்தக் கட்டுரைகள் The God that failed - “கைவிட்டுவிட்ட கடவுள்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஆர்தர் கீஸ்லர், இக்னேஜியோ சைலோன், ரிச்சர்டு ரைட், ஆன்ட்ரி ஜிட், லூயி பிஷர், ஸ்டீபன் ஸ்பெண்டர் ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் ஆர்தர்கீஸ்லர் 1931இல், கம்யூனிஸ்டுகள் கட்சியில் சேர்த்து. 1938இல் அதிலிருந்து விலகியவர். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குச் சென்றிருந்த காலத்தில் ஜெனரல் பிராங்கோவினால் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தச்சிறைவாசத்தை அவர் Dialogue with Death மரணத்தோடு உரையாடல் - என்ற நூலில் வருணித்திருக்கிறார் . இந்நூலின் நடையழகையும் வேகத்தையும் வைரம் பாய்ந்த சொல்லாட்சியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இவரே மாஸ்கோ விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு,<noinclude></noinclude> s4vjhmmvoo6ly6yrhv2nh3ihcoh9eph பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/27 250 422431 1830409 1008785 2025-06-12T09:52:13Z 27.5.146.143 1830409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|19}} {{rule}}</noinclude>காரணம் என்ன? அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்டாலினை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இந்தக் கதிநேர்ந்தது. ஸ்டாலின் தன் கொள்கையை நிறைவேற்ற விரும்பினால் இவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது அபாயம். ஹிட்லர் நிலையும் அதுதான், ‘மாயை இல்லாத கண்களுடன் ருஷியக் காட்சி’ என்று பாட்ஸ்லோன் ன்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘ருஷியாவில் ஜனநாயகமே இல்லையாமே, அபிப்பிராய பேதங்களுக்கு அங்கு இடம் கொடுப்பதில்லையாமே’ என்பன போன்ற கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்கிறார் தெரியுமா? ‘ஜெர்மனியில் நாஜிப் பிரசாரத்தைத் தவிர வேறு பிரசாரம் அனுமதிக்கப்படுகிறதா? சர்க்கார் ஒரு புதுச் சமூகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறது. ஆகவே, அதற்கேற்றாற்போல் எல்லாம் தயார் செய்யப்படுகிறது’ என்று அவர் எழுதி யிருக்கிறார். இதையே ஜெர்மனி விஷயத்தில் திருப்பி வாசிக்கலாம் அல்லவா?” (இங்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் புத்தகம் பாட்ஸ்லோன் எழுதிய Russia without illusions என்ற புத்தகமாகும்). மேற்கோள் காட்டிய இந்தப் பகுதி நூலின் பிற்பகுதியில்தான் காணப்படுகிறது ; இந்தப் பகுதியின் நடையும் இது புதுமைப்பித்தன் எழுதியதல்ல, ரமாரத்தினம் எழுதியதே என்பதைத் தெளிவாக்குகிறது. என்றாலும் இந்தக் கருத்து புதுமைப்பித்தனுக்கும் உடன்பாடானதே என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. நூலாசிரியர்கள் இருவரும் ஸ்டாலினையும் “ஹிட்லரைப் போன்ற ஒரு சர்வாதிகாரியாகவே மதித்திருந்தனர் என்பதும், எனவே புதுமைப்பித்தன் 1939ஆம் ஆண்டிலேயே ஸ்டாலினை வெறுத்திருக்கிறார் என்பதும் தெளிவு. (இங்கு வேறு ஒரு சுவையான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நாஜிப்படையெடுப்பின் போது 1941இல் நடைபெற்ற போரைப் பின்னணியாகக் கொண்டு, People Immortal - இறவாத மனிதர்கள் என்ற சிறந்த போர்க்கால நாவலை எழுதிய வாஸிவி கிராஸ்மனின் Life<noinclude></noinclude> 6zr4ifnp5xka9aad2ssn5m4mxe5g5q9 பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/8 250 423794 1830310 1271258 2025-06-12T06:11:34Z Ramya sugumar 15106 1830310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude><b>{{rh||6|}}</b> களைக் குறிப்பிடாமலும் விட்டிருக்கிறேன்; பலரை குறிப்பிட்டு இருக்கிறேன். ரசக் குறைவு தரக்கூடிய விஷயங்களைக் கூடியவரை விலக்கி, ரச நிறைவு கொண்ட விஷயங்களையே பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். சில விஷயங்களை எழுதியிருக்க வேண்டாமே என்று சிலருக்கு நினைக்கத் தோன்றும். எனினும் புதுமைப்பித்தனது சரிதம் சோனிப் பிறவியாக இல்லாமல் நிறைமாசக் குழந்தைப் பிறப்பின் வனப்போடு விளங்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் குறிப்பிடத்தான் வேண்டும். புதுமைப்பித்தன் இன்று இல்லை, எனவே யாரும் இந்த நூலிலுள்ள அந்தச் சில விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந் நூலை எழுதி முடிப்பதற்கு எனக்கு உதவிய நண்பர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பலர், ராமனுக்கு உதவிய அணிலைப்போலவும், அனுமனைப் போலவும் சிறிதும் பெரிதுமாக எனக்கு அவர்கள் உதவினார்கள். அவர்கள். அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக இந்நூலை எழுதி முடிப்பதற்கு எனக்குப் பெருந்துணை செய்து ஒத்துழைத்த புதுமைப்பித்தனின், மனைவி கமலாம்பாள், திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம், புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம்பிள்ளை முதலியோருக்கு என் நன்றியையும், வந்தனத்தையும் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். <b>{{rh|செப்டம்பர் 1951.||ரகுநாதன்}}</b> {{nop}}<noinclude></noinclude> iewintvoi58d6obh8g9x634u4xlwny4 பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/5 250 423796 1830281 1271255 2025-06-12T05:10:10Z Ramya sugumar 15106 1830281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் மிகவும் குறைவு. வந்துள்ளவற்றிலும் நினைவில் நிற்கக் கூடிய வையாகவும், எழுத்தாளர்களைச் சரியான முறையில் இனம் காட்டக் கூடியவையாகவும் உள்ளவை அதிலும் குறைவு, தமிழ்ச் சிறுகதை உலகில் அழியாத புகழையும் ஸ்தானத்தையும் பெற்றுள்ள அமரர் புதுமைப்பித்தனைப் பற்றி ஆசிரியரி ரகுநாதன் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களில் தனிச் சிறப்பு மிக்க படைப்பாகும். ஆசிரியர் ரகுநாதன் புதுமைப்பித்தனோடு நெருங்கிப் பழகியவர்; அவரது இதயத்தையும் இலக்கியத்தையும் நன் கறிந்தவர்; ஆழமாகக் கற்றவர். மேலும் புதுமைப்பித்தன் காலமான பின்னர் அவரது புகழைப் பரப்புவதிலும், அவரது நூல்களைத் தொகுத்து அவற்றை வெளிக் கொணரச் செய்வதிலும் அரும்பணி ஆற்றியவர், இந்தத் தகுதிகளும் புதுமைப் பித்தனிடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடும்தான் இந்த, வரலாற்று நூலைச் 'சிறப்புடையதாக்க அவருக்கு உதவியுள்ளன. புதுமைப்பித்தன் நூல்கள் அனைத்தையும் முறையாக வெளியிட்டு வரும் பணியை நிறைவேற்றி வரும் நாங்கள், புதுமைப்பித்தனைப் பற்றி ரகுநாதன் எழுதியுள்ள வரலாற்று நூலின் இந்தப் பதிப்பையும் எங்கள் வெளியீடாக வெளியிடு வதில் மகிழ்ச்சியடைகிறோம், {{rh|மிதுரை<br>28-11-80||செ. செல்லப்பன்}} {{nop}}<noinclude></noinclude> 9vxgquvr4wr59v313aggy5cmdkshl4z 1830282 1830281 2025-06-12T05:10:32Z Ramya sugumar 15106 1830282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் மிகவும் குறைவு. வந்துள்ளவற்றிலும் நினைவில் நிற்கக் கூடிய வையாகவும், எழுத்தாளர்களைச் சரியான முறையில் இனம் காட்டக் கூடியவையாகவும் உள்ளவை அதிலும் குறைவு, தமிழ்ச் சிறுகதை உலகில் அழியாத புகழையும் ஸ்தானத்தையும் பெற்றுள்ள அமரர் புதுமைப்பித்தனைப் பற்றி ஆசிரியரி ரகுநாதன் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களில் தனிச் சிறப்பு மிக்க படைப்பாகும். ஆசிரியர் ரகுநாதன் புதுமைப்பித்தனோடு நெருங்கிப் பழகியவர்; அவரது இதயத்தையும் இலக்கியத்தையும் நன் கறிந்தவர்; ஆழமாகக் கற்றவர். மேலும் புதுமைப்பித்தன் காலமான பின்னர் அவரது புகழைப் பரப்புவதிலும், அவரது நூல்களைத் தொகுத்து அவற்றை வெளிக் கொணரச் செய்வதிலும் அரும்பணி ஆற்றியவர், இந்தத் தகுதிகளும் புதுமைப் பித்தனிடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடும்தான் இந்த, வரலாற்று நூலைச் 'சிறப்புடையதாக்க அவருக்கு உதவியுள்ளன. புதுமைப்பித்தன் நூல்கள் அனைத்தையும் முறையாக வெளியிட்டு வரும் பணியை நிறைவேற்றி வரும் நாங்கள், புதுமைப்பித்தனைப் பற்றி ரகுநாதன் எழுதியுள்ள வரலாற்று நூலின் இந்தப் பதிப்பையும் எங்கள் வெளியீடாக வெளியிடு வதில் மகிழ்ச்சியடைகிறோம், <b>{{rh|மிதுரை<br>28-11-80||செ. செல்லப்பன்}}</b> {{nop}}<noinclude></noinclude> h8vpwnldypfkga86o9gr84gwxhaxki1 1830300 1830282 2025-06-12T05:50:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் மிகவும் குறைவு. வந்துள்ளவற்றிலும் நினைவில் நிற்கக் கூடியவையாகவும், எழுத்தாளர்களைச் சரியான முறையில் இனம் காட்டக் கூடியவையாகவும் உள்ளவை அதிலும் குறைவு, தமிழ்ச் சிறுகதை உலகில் அழியாத புகழையும் ஸ்தானத்தையும் பெற்றுள்ள அமரர் புதுமைப்பித்தனைப் பற்றி ஆசிரியர் ரகுநாதன் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களில் தனிச் சிறப்பு மிக்க படைப்பாகும். ஆசிரியர் ரகுநாதன் புதுமைப்பித்தனோடு நெருங்கிப் பழகியவர்; அவரது இதயத்தையும் இலக்கியத்தையும் நன்கறிந்தவர்; ஆழமாகக் கற்றவர். மேலும் புதுமைப்பித்தன் காலமான பின்னர் அவரது புகழைப் பரப்புவதிலும், அவரது நூல்களைத் தொகுத்து அவற்றை வெளிக் கொணரச் செய்வதிலும் அரும்பணி ஆற்றியவர், இந்தத் தகுதிகளும் புதுமைப்பித்தனிடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடும்தான் இந்த, வரலாற்று நூலைச் சிறப்புடையதாக்க அவருக்கு உதவியுள்ளன. புதுமைப்பித்தன் நூல்கள் அனைத்தையும் முறையாக வெளியிட்டு வரும் பணியை நிறைவேற்றி வரும் நாங்கள், புதுமைப்பித்தனைப் பற்றி ரகுநாதன் எழுதியுள்ள வரலாற்று நூலின் இந்தப் பதிப்பையும் எங்கள் வெளியீடாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், <b>{{rh|மதுரை<br>28-11-80||செ. செல்லப்பன்}}</b> {{nop}}<noinclude></noinclude> ev79u1rutrorrnzj0njep6ar6bn4plh பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/4 250 423797 1830271 1271254 2025-06-12T04:39:12Z Ramya sugumar 15106 1830271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>::<b>முதற் பதிப்பு : அக்டோபர் 1981 ::இரண்டாம் பதிப்பு : பிப்ரீவரி 1855 ::மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1983 ::மீனாட்சி – 176</b> {{dhr|3em}} ::விலை ரூ 10–75 {{Right| {{justify|PUTHUMAIPPITHAN VARALARU<br> Tami! Biography<br> By RAGUNATHAN<br> © Smt. Ranjitham Ragunathan<br> 3rd Edition, November 1980<br> Pages 240<br> 13 Pt. Letters<br> 18x12.5. Cms<br> 11.6 Kg D/C<br> Seshasayee White Printing Paper<br> Box Board. Birding<br> Vettri Achagal, Madras–5.}} }} {{dhr|4em}} {{center|{{larger|<b>MEENAKSHI PUTHUKA NILAYAM}}<br> 60, Wast Tower Street.: Madurai-625 001}} {{rule}} Brench : 228, Triplicane High Road, Madras-500 005</b>{{nop}}<noinclude></noinclude> bns7wb8inhfeqozv90cdie0fu09nu6h 1830272 1830271 2025-06-12T04:43:06Z Ramya sugumar 15106 1830272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>:<b>முதற் பதிப்பு : அக்டோபர் 1981 :இரண்டாம் பதிப்பு : பிப்ரீவரி 1855 :மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1983 :மீனாட்சி – 176</b> {{dhr|3em}} :{| |{{ts|vtt}}| விலை ரூ 10–75 || ||PUTHUMAIPPITHAN VARALARU<br> Tami! Biography<br> By RAGUNATHAN<br> © Smt. Ranjitham Ragunathan<br> 3rd Edition, November 1980<br> Pages 240<br> 13 Pt. Letters<br> 18x12.5. Cms<br> 11.6 Kg D/C<br> Seshasayee White Printing Paper<br> Box Board. Birding<br> Vettri Achagal, Madras–5. |- |} {{dhr|4em}} {{center|{{larger|<b>MEENAKSHI PUTHUKA NILAYAM}}<br> 60, Wast Tower Street.: Madurai-625 001}} {{rule}} Brench : 228, Triplicane High Road, Madras-500 005</b>{{nop}}<noinclude></noinclude> 8jkuqhuo17bn3vxvdpy7t2zfq10w59e 1830274 1830272 2025-06-12T04:47:44Z Ramya sugumar 15106 1830274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>:<b>முதற் பதிப்பு : அக்டோபர் 1981 :இரண்டாம் பதிப்பு : பிப்ரீவரி 1855 :மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1983 :மீனாட்சி – 176</b> {{dhr|7em}} விலை ரூ 10–75 {{dhr|9em}} {{Right|PUTHUMAIPPITHAN VARALARU<br> Tami! Biography<br> By RAGUNATHAN<br> © Smt. Ranjitham Ragunathan<br> 3rd Edition, November 1980<br> Pages 240<br> 13 Pt. Letters<br> 18x12.5. Cms<br> 11.6 Kg D/C<br> Seshasayee White Printing Paper<br> Box Board. Birding<br> Vettri Achagal, Madras–5.}} {{dhr|4em}} {{center|{{larger|<b>MEENAKSHI PUTHUKA NILAYAM}}<br> 60, Wast Tower Street.: Madurai-625 001}} {{rule}} Brench : 228, Triplicane High Road, Madras-500 005</b>{{nop}}<noinclude></noinclude> drveppx4sqmsf31npcgq8bu7mqcih6j 1830279 1830274 2025-06-12T05:05:21Z Ramya sugumar 15106 1830279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>:<b>முதற் பதிப்பு : அக்டோபர் 1981 :இரண்டாம் பதிப்பு : பிப்ரீவரி 1855 :மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1983 :மீனாட்சி – 176</b> {{dhr|7em}} {| |{{ts|vtt}}| விலை ரூ 10–75 || || PUTHUMAIPPITHAN VARALARU<br> Tami! Biography<br> By RAGUNATHAN<br> © Smt. Ranjitham Ragunathan<br> 3rd Edition, November 1980<br> Pages 240<br> 13 Pt. Letters<br> 18x12.5. Cms<br> 11.6 Kg D/C<br> Seshasayee White Printing Paper<br> Box Board. Birding<br> Vettri Achagal, Madras–5. |- |} {{dhr|4em}} {{center|{{larger|<b>MEENAKSHI PUTHUKA NILAYAM}}<br> 60, Wast Tower Street.: Madurai-625 001}} {{rule}} Brench : 228, Triplicane High Road, Madras-500 005</b>{{nop}}<noinclude></noinclude> exfb3pw524l2adkpyt11qhk5kugywor 1830296 1830279 2025-06-12T05:46:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} :<b>முதற் பதிப்பு : அக்டோபர் 1981 :இரண்டாம் பதிப்பு : பிப்ரீவரி 1855 :மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1983 :மீனாட்சி – 176</b> {{dhr|7em}} {| |விலை ரூ 10–75 || || PUTHUMAIPPITHAN VARALARU<br> Tami! Biography<br> By RAGUNATHAN<br> © Smt. Ranjitham Ragunathan<br> 3rd Edition, November 1980<br> Pages 240<br> 13 Pt. Letters<br> 18x12.5. Cms<br> 11.6 Kg D/C<br> Seshasayee White Printing Paper<br> Box Board. Birding<br> Vettri Achagal, Madras–5. |- |} {{dhr|4em}} {{center|{{larger|<b>MEENAKSHI PUTHUKA NILAYAM}}<br> 60, Wast Tower Street.: Madurai-625 001}} {{rule}} Brench : 228, Triplicane High Road, Madras-500 005</b>{{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> nhqaoy1pfc6r4r4hfi1j9u6uxrylimo 1830298 1830296 2025-06-12T05:48:41Z Booradleyp1 1964 1830298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} :<b>முதற் பதிப்பு : அக்டோபர் 1981 :இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 1855 :மூன்றாம் பதிப்பு: நவம்பர் 1980 :மீனாட்சி – 176</b> {{dhr|7em}} {| |விலை ரூ 10–75 || || PUTHUMAIPPITHAN VARALARU<br> Tami! Biography<br> By RAGUNATHAN<br> © Smt. Ranjitham Ragunathan<br> 3rd Edition, November 1980<br> Pages 240<br> 10 Pt. Letters<br> 18x12.5. Cms<br> 11.6 Kg D/C<br> Seshasayee White Printing Paper<br> Box Board Binding<br> Vettri Achagam, Madras–5. |- |} {{dhr|4em}} {{center|{{larger|<b>MEENAKSHI PUTHUKA NILAYAM}}<br> 60, Wast Tower Street.: Madurai-625 001}} {{rule}} Branch : 228, Triplicane High Road, Madras-500 005</b>{{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> pciffljh6zfa6zdk4lm7ael02ystrcx பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/3 250 423798 1830260 1271253 2025-06-12T03:55:52Z Ramya sugumar 15106 1830260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புதுமைப்பித்தன்<br> வரலாறு</b>}}}} {{dhr|5em}} <b>{{center|ரகுநாதன்.}}</b> {{dhr|5em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 3 |bSize = 431 |cWidth = 99 |cHeight = 80 |oTop = 392 |oLeft = 168 |Location = center |Description = }} {{center|{{larger|<b>மீனாட்சி புத்தக நிலையம்</b>}}}} <br> {{center|<b>60,மேலக் கோபுரத் தெரு; மதுரை-1</b>}} {{rule}} <b>கிளை : 828, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5</b><noinclude></noinclude> 1ze7kvhlipvjm65wv75u0zenhv729cj 1830261 1830260 2025-06-12T03:56:44Z Ramya sugumar 15106 1830261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புதுமைப்பித்தன்<br> வரலாறு</b>}}}} {{dhr|5em}} <b>{{center|ரகுநாதன்.}}</b> {{dhr|5em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 3 |bSize = 431 |cWidth = 99 |cHeight = 80 |oTop = 392 |oLeft = 168 |Location = center |Description = }} {{center|{{larger|<b>மீனாட்சி புத்தக நிலையம்</b>}}}}<br> {{center|<b>60,மேலக் கோபுரத் தெரு; மதுரை-1</b>}} {{rule}} <b>கிளை : 828, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5</b><noinclude></noinclude> cxsf4ljtvvdo2gylqyv5keh8u51oqls 1830262 1830261 2025-06-12T03:58:32Z Ramya sugumar 15106 1830262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புதுமைப்பித்தன்<br> வரலாறு</b>}}}} {{dhr|5em}} <b>{{center|ரகுநாதன்.}}</b> {{dhr|5em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 3 |bSize = 431 |cWidth = 99 |cHeight = 80 |oTop = 392 |oLeft = 168 |Location = center |Description = }} {{center|<b>{{larger|மீனாட்சி புத்தக நிலையம்}}<br> 60,மேலக் கோபுரத் தெரு; மதுரை-1</b>}} {{rule}} <b>கிளை : 828, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5</b><noinclude></noinclude> 5ll3fd5b072b895hty4z8tvsnhrm55i 1830263 1830262 2025-06-12T03:59:51Z Ramya sugumar 15106 1830263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புதுமைப்பித்தன்<br> வரலாறு</b>}}}} {{dhr|5em}} <b>{{center|ரகுநாதன்.}}</b> {{dhr|7em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 3 |bSize = 431 |cWidth = 99 |cHeight = 80 |oTop = 392 |oLeft = 168 |Location = center |Description = }} {{center|<b>{{larger|மீனாட்சி புத்தக நிலையம்}}<br> 60,மேலக் கோபுரத் தெரு; மதுரை-1</b>}} {{rule}} <b>கிளை : 828, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5</b>{{nop}}<noinclude></noinclude> nt6xz39r5qxouxpaq4jti4uf4zcs8pa 1830265 1830263 2025-06-12T04:08:18Z Ramya sugumar 15106 1830265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புதுமைப்பித்தன்<br> வரலாறு</b>}}}} {{dhr|5em}} <b>{{center|ரகுநாதன்.}}</b> {{dhr|7em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 3 |bSize = 431 |cWidth = 99 |cHeight = 80 |oTop = 392 |oLeft = 168 |Location = center |Description = }} {{center|<b>{{larger|மீனாட்சி புத்தக நிலையம்}}<br> {{smaller|60,மேலக் கோபுரத் தெரு; மதுரை-1}}</b>}} {{rule}} <b>{{smaller|கிளை : 828, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5}}</b>{{nop}}<noinclude></noinclude> 8997d300povc5nn6x3usgtj65htneer 1830291 1830265 2025-06-12T05:38:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புதுமைப்பித்தன்<br> வரலாறு</b>}}}} {{dhr|5em}} <b>{{center|ரகுநாதன்.}}</b> {{dhr|7em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 3 |bSize = 431 |cWidth = 99 |cHeight = 80 |oTop = 392 |oLeft = 168 |Location = center |Description = }} {{center|<b>{{larger|மீனாட்சி புத்தக நிலையம்}}<br> {{smaller|60,மேலக் கோபுரத் தெரு; மதுரை-1}}</b>}} {{rule}} <b>{{smaller|கிளை : 828, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5}}</b>{{nop}}<noinclude></noinclude> 3lkeo9h060sq7oyel1hnvi8zgozc9x1 பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/1 250 423814 1830289 1271251 2025-06-12T05:35:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{nop}} [[File:புதுமைபித்தன் வரலாறு.pdf|center|360px]] {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> iwdei16vf0f6jelvr1zimgqoi2m3wtt பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/9 250 423815 1830311 1271259 2025-06-12T06:16:48Z Ramya sugumar 15106 1830311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|2em}} {{center|{{x-larger|<b>இந்தப் பதிப்புப் பற்றி</b>}}}} புதுமைப்பித்தன் அமரராகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அவர் அமரரான பின் மூன்றாண்டுகளில் எழுதி வெளியிடப்பட்ட வரலாற்று நூல் இது. இந்த நூலின் முதற் பதிப்பு வெளிவந்தபின் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புதுமைப்பித்தனின் சம காலத்தவர். பலரது வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் பலர் இன்று நம் மிடையிலும் இல்லை. என்றாலும் இந்த மாற்றங்களுக்கேற்ப நான் இந்நூலை எவ்விதத்திலும் திருத்தி எழுதவில்லை. காரணம் இந்த நூல். புதுமைப்பித்தனைப் பற்றிய வரலாறுதான்; மற்றவர்களைப் பற்றியதல்ல. புதுமைப்பித்தன் பூத உடம்மை நீத்துப் புகழுடம்பை எய்தி விட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய . உலக நிலைமையையும் எடுத்துக் கூறும் முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டது. இந்த முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்று, இன்றும் அந்த எழுத்தாளரையும் அவரது காலச் சூழ்நிலையையும் தக்க முறையில் இனம் காட்டி நிற்கிறது என்பதற்கு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆராயப் புகும் ஆசிரியர்கள் எவரும், இந்த நூலை மறக்கவோ, இதன் சிறப்பைப் பாராட்ட மறுக்கவோ முனையவில்லை என்பதே சான்றாகும். மேலும், புதுமைப்பித்தனைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் 7ாவரும் இந்நூலின் பகுதிகளை" அத்தாட்சியாக மேற்கோள் காட்டுவதையும் நான் காண்கிறேன். இவை யாவும் இதன் ஆசிரியரான எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பன வாகும். {{nop}}<noinclude></noinclude> d5o4z2b4krkmztvcvrue887bsya46um பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/2 250 423821 1830290 1271252 2025-06-12T05:36:55Z Booradleyp1 1964 1830290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{நாட்டுடைமைப்பொதுக்களம்}}<noinclude></noinclude> 5bmt5u0vlwd4q7cdrnalikr7c99aqbl பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/7 250 424109 1830286 1271257 2025-06-12T05:27:02Z Ramya sugumar 15106 1830286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>முதற் பதிப்பின்<br> முன்னுாரை</b>}}}} புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை . ‘புதுமைப்பித்தன்’ வரலாறு அவர் காலமான, சமயத்திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், இந்தக் சரிதத்தை எழுதுவதற்கான சில முக்கியத் தகவல்களை என்னால் உடனடியாகச் சேகரிக்க இயலவில்லை. அதற்கே ஒரு வருஷ காலத்துக்கு மேலாகிவிட்டது. சமீ பத்தில் புதுமைப்பித்தனின் பெயர் தமிழ் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நூலை . அவசியம் வெளியிட வேண்டும் என்ற ஆசையால், இதை எழுதி முடித்தேன். இதைவிட் விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆவல். ஆவலைப் பெருக்கி நாளைக் கடத்திக்கொண்டு போவதைவிட, இந்த உருவி லேனும் எழுதி முடிக்க முடிந்ததில் எனக்கு ஒரு திருப்தி; நிம்மதி. இந்நூலை எழுதத் தொடங்கும்போது எனக்கு ஏற்பட்ட சங்கடங்கள் பல், புதுமைப்பித்தன் நம்மோடு வாழ்ந்து சமீப காலத்தில்தான் மறைந்தவர். அவரது நண்பர்களும் விரோதிகளும் நம்மிடையே இருக்கிறார்கள், மேலும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை அம்சங்களில் சில, அவரது மனைவிக்கும் நண்பர்களுக்கும்கூட தெரியாத் விஷயங்கள். இந்த நூலில் நான் பல பேர்களுடைய பெயர்<noinclude></noinclude> swjc7qydfxcffx7b53modcem1jqf0xz 1830305 1830286 2025-06-12T06:07:44Z Ramya sugumar 15106 1830305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>முதற் பதிப்பின்<br> முன்னுாரை</b>}}}} புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை . ‘புதுமைப்பித்தன்’ வரலாறு அவர் காலமான, சமயத்திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், இந்தக் சரிதத்தை எழுதுவதற்கான சில முக்கியத் தகவல்களை என்னால் உடனடியாகச் சேகரிக்க இயலவில்லை. அதற்கே ஒரு வருஷ காலத்துக்கு மேலாகிவிட்டது. சமீ பத்தில் புதுமைப்பித்தனின் பெயர் தமிழ் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நூலை . அவசியம் வெளியிட வேண்டும் என்ற ஆசையால், இதை எழுதி முடித்தேன். இதைவிட் விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆவல். ஆவலைப் பெருக்கி நாளைக் கடத்திக்கொண்டு போவதைவிட, இந்த உருவி லேனும் எழுதி முடிக்க முடிந்ததில் எனக்கு ஒரு திருப்தி; நிம்மதி. இந்நூலை எழுதத் தொடங்கும்போது எனக்கு ஏற்பட்ட சங்கடங்கள் பல், புதுமைப்பித்தன் நம்மோடு வாழ்ந்து சமீப காலத்தில்தான் மறைந்தவர். அவரது நண்பர்களும் விரோதிகளும் நம்மிடையே இருக்கிறார்கள், மேலும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை அம்சங்களில் சில, அவரது மனைவிக்கும் நண்பர்களுக்கும்கூட தெரியாத் விஷயங்கள். இந்த நூலில் நான் பல பேர்களுடைய பெயர்-<noinclude></noinclude> 9oia1l13pbok813gie9uhkojh7f70e1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/50 250 464069 1830276 1498589 2025-06-12T05:02:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||37}}</noinclude>{{larger|1.}} தூமமார்ந்த துகிலணைப்பள்ளி-சீவக. 1715.<br>{{larger|2.}} தூமமார்ந்த துகிலுறை நல்யாழ்-சீவக. 719.<br>{{larger|3.}} வடிவுடைத் துகின் முடிவலவர் பண்ணினார்-சீவக. 2213.<br>{{larger|4.}} ஏகாய மிட்ட வெண்டுகிலின் மகளிர் உழை நின்றேத்த-சூளா. 153. என்னும் சான்றுகள் நவில்கின்றன. இன்று துகில், ஆடையைக் குறிப்பிட வழங்காவிடினும், துகில் என்றால் உடை என்பதனைப் புரித்துகொள்ளும் தமிழரைக் காண்கின்றோம். {{center|{{larger|<b>6. கலிங்கம்</b>}}}} இடத்து நிகழ் பொருளை இடத்தாற் கூறுதல் மொழியில் காணப்படும் பொதுக்கூறாகும். கலிங்கம் என்ற ஆடைப்பெயரும் கலிங்க நாட்டில் உருவானது காரணமாக அமைந்ததே. அறிஞர் எண்ணங்களும் இதனையுறுதிப்படுத்துகின்றன.<ref>“In South india the members of the Naga Tribe were skilled in many crafts and specially wearing. The Nagar of the Kalinga Cauntry were so famous in the art of weaving that the word Kalingam in Tamil came to signify cloth”-Costumes Textiles cosmetics & Coiffure - Dr. Motichandra, Page-29.</ref> இலக்கியத்தினின்றும் நாம் வெளிப்படையாகக் கலிங்கம் வெளிநாட்டு ஆடை என்பதை அறிய முடியவில்லை. சில எண்ணங்கள் இலைமறை காயாக இதனையுணர்த்துகின்றது; பல ஆடைகளிருப்பினும், கலிங்கம் பகர்நரை மட்டும் காட்டும் மதுரைக்காஞ்சி {{larger|(513)}} வெளிநாட்டு ஆடையாக சிறந்த ஆடையாக, இருத்தலின் தனியே எடுத்தியம்பியிருக்கலாம். உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘வழங்கு வங்கக் கலிங்கக் கடகம்’ (சிந்தா. {{larger|8638)}} என்னும் பகுதிக்குக் கப்பலில் வந்த ஆடை என்று பொருள் எழுதுகின்றார். இலக்குவன் அரக்கர் சேனையை விரைந்து நூறுதலைக் கலிங்கக் கம்மியரின் நூலிற்கு உவமையாகக் காட்டுவார் கம்பர். {{larger|(9120)}}. கலிங்கக் கம்மியர் ஆடை சிறந்தது. கலிங்கக் கம்மியர் நெய்வதில் தேர்ந்தோர் என்ற எண்ணங்களே இவ்வுவமை வெளிப்பாடாகும்; பிறந்த இடம் கொண்டு பெயர் பெறும் பிற ஆடை பற்றிய<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> toxeyqhnzp38x7idu1p60q4t64bhf6x பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/51 250 464070 1830285 1498592 2025-06-12T05:18:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|38||தமிழர் ஆடைகள்}}</noinclude>எண்ணங்களும்,<ref>“Another fabric, which we knew as ‘friese’ has an interesting origin. It was first made in Friesland the most northerly province of the Netherlands.”<br>—Fundamental of Dress, Marietta Kettunen, Page-148.<br>“Cina as its name indicates, was imported from China.”<br>—Costumes Textiles Cosmetics & Coiffure-Dr Motichandra, Page-30.<br>“Damash, which took its name from the city of its origin”<br>-Historic Costuming, Nevil Treman, Page-11.</ref> கலிங்க நாட்டு ஆடையே கலிங்கம் என்ற கருத்தினை உறுதிப்படுத்த வல்லன. சங்க காலத்தில் கலிங்கம் மிகச் சிறந்ததொரு ஆடையாகக் காணப்பட்டது. புலவரின் விளக்கங்கள் இதன் பல்வகைச் சிறப்பினையும் புலப்படுத்தும்படியாக அமைகின்றன. <poem>கழைபடு சொலியினிழையணி வாரா ஒண்பூங் கலிங்கம்—புறம். 383. இழை மருங்கறியா நுழை நூற்கலிங்கம்—மலை. 561. வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண்பொரு புகூஉ மொண்பூங்கலிங்கம்—மது. 431-33.</poem> போன்றன அவற்றுட் சில. மேலும், மணமகளின் ஆடையாகச் சுட்டப்படுவது அனைத்து இடத்திலும் கலிங்கமே. கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கிய நிலையிலும் (புறம். {{larger|86)}} முருங்காக் கலிங்கம் முழுவதும்வளைஇயும்(புறம். {{larger|136)}} காதல் கொள்வதுவை நாட் கலிங்கத்துள் ஒடுங்கியும் (மருதக்கலி {{larger|69)}} மணமகள் காட்டப்படுகின்றாள். மன்னன் தன்னை நாடிவந்த புலவனுக்கு அளிப்பதிலும் கலிங்கம் இடம்பெறுகின்றது (பெரும். {{larger|469)}}. இத்தகைய பெருஞ்சிறப்பு, பிற்காலத்தில் குறைந்துவிடுகின்றது. பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆகியன சிறந்த ஆடையாகக் காட்டினும், இடங்கள் அருகிவிட்ட தன்மையையும் இதன் பெரும் சிறப்பினைத் துகில் அடைந்து விடுகின்ற தன்மையையும் காண்கின்றோம். பெரிய திருமொழியிலும் {{larger|(10:8:1)}} இரட்டையரின் ‘அப்பிலே தோய்த்திட்டு’ என்று<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> fi2n6gw8vytoqokw24kob9agtkxqotr பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/52 250 464072 1830299 1498597 2025-06-12T05:49:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||39}}</noinclude>தொடங்கும் பாடலிலும் சாதாரண ஆடை என்ற பொருளே இதற்கமைகின்றது. எனவே பிற உள்நாட்டுத் துணியின் மதிப்புக் காரணமாக, படிப்படியாக இதன் மதிப்புத் தமிழரிடம் குறைந்து விட்டமை புலப்படுகின்றது. கலிங்கம் பற்றிய பயிற்சிகள், இதனை நூலாலும், பட்டாலும் ஆகியதாகக் காட்டுகின்றன. நேர் கரை நுண்ணூற் கலிங்கத்தைப் புறம் கட்ட {{larger|(392)}}, நூலாக் கலிங்கத்தை வாலரையில் கொள்ளும் தன்மையைப் பதிற்றுப்பத்து இயம்பும் {{larger|(2:2)}}. நூலாக் கலிங்கம்-நூற்காத நூலால் ஆகிய கலிங்கம் என்னும் பொருளில், பட்டுநூல் என்னும் எண்ணத்தைத் தந்து நிற்கின்றது. கலிங்கம் பல நிலைகளில் பயன்பட்டமையை, <poem>கழுவுறு கலிங்கம் கழா அதுடீஇ - (உடைவாக) குறுந். 167. முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ - (போர்வையாக) புறம். 136. காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை -(விரிப்பாக) நெடுநல். 134-5.</poem> போன்ற பல காட்டுகள் விளக்குகின்றன. இன்று கலிங்கம் என ஆடையைச் சுட்டல் இல்லை. {{center|{{larger|<b>அறுவை</b>}}}} அறு என்ற வினையடியிற் தோன்றிய சொற்களுள் அறுவையும் ஒன்று. சங்க இலக்கியத்தில் கலிங்கத்திற்கு அடுத்த நிலையில் பயிற்சி பெற்ற அறுவை, பிற இலக்கியங்களில் அதிகமாகச் சுட்டப்படவில்லை. பிற திராவிட மொழிகளிலும் அமைவது இச்சொல், கன்னடம் துணியையும், துளு, தெலுங்கு இரண்டும் பழந்துணியைக் குறிக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றன.<ref>Ta: aruvai - cloth, garment.<br>Ka: ara, arave, arive, aruve - Cloth.<br>Tu: arve - a cloth, old rag.<br>Te: ara - rag.<br>- A Dravidian Etymological Dictionary, No. 268.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6ecdk8goo53zo9a8utdl1v6cc0ebgrz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/53 250 464074 1830303 1498601 2025-06-12T06:01:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|40||தமிழர் ஆடைகள்}}</noinclude>அறுவை என்ற சொல்லுடன், இலக்கியப் பயிற்சியும் இதன் பொருளான துணியினின்றும் அறுத்து எடுத்துப் பயன்படுத்தின தன்மையையுணர்த்துகின்றது. அரவுரி (பொருநர். {{larger|82-3)}} காம்பு சொலித்தல் (சிறுபாண். {{larger|236)}} அருவி (புறம். {{larger|154)}} குருகின் தூவி (நற். {{larger|70)}} போன்றவற்றுடன் உவமிக்கப்படும் நிலையிலும் உவமையாகும் நிலையிலும் சிறந்ததொரு ஆடையாகத் திகழும் அறுவை, ஒருசில இடங்களில் சாதாரண ஆடையையும் சுட்டுகின்றது (சீவக. {{larger|2010)}}. ஆடையைக் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது இதனால் தெளிவாகின்றது. ஆடை வணிகன் அறுவை வணிகன் எனப்படுதலும் (குறுந். {{larger|185}}, நற். {{larger|33)}} நறுமடி செறிந்த அறுவை வீதியைச் சிலப்பதிகாரம் சுட்டலும் {{larger|(14:207)}} வண்ண வறுவையர் வளத்திகழ் மறுகினை. மணிமேகலை காட்டலும் {{larger|(28:53)}} பெரிய புராணம் அறுவையர் குலமென நெசவாளரைக் குறிப்பிடலும் (நேச. நாய-{{larger|2)}} இக்கருத்ததினை உறுதிப்படுத்த வல்லன. அறுவையை அறுத்து எடுத்துப் பயன்படுத்தினர்<ref>“Aruvai is a literary word which means cloth. A specific dimension cut out of a long cloth woven in the loom has been aptly called Aruvai.”<br>- Words and their Signilicance - Dr. R. P. Sethupillai, Page-43.</ref> என்பதிற்கிணங்க, தலையில் கட்டும் துணியாக (அகம். {{larger|195)}} நிலந்தோயும் அளவிற்கு உடுத்திய உடையாக (பதி. {{larger|34:3)}} விரிந்த அறுவை மெல்லணையாக (நற். {{larger|40)}} தூ வெள்ளறுவை போர்வையாக (புறம். {{larger|28)}} பயன்பட்டமையும் நாம் காண்கின்றோம். அறுக்கப்பட்டதால் அறுவை எனப் பெயர்பெற்ற இதனைப் போன்று, கிழிக்கப்பட்டதால், துணியினைக் கிழி என்றும் வழங்கினர் (சீவக. {{larger|104, 1003)}}. அறுவை, கிழி என்பன இன்று ஆடையைச் குறித்தல் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> grr7f3zffaji5co6z40buznx47ne0ei பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/54 250 464076 1830313 1498610 2025-06-12T06:19:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||41}}</noinclude>{{center|{{larger|<b>8.சிதார்</b>}}}} சிதைந்த பண்பு காரணமாக அமைந்தது சிதார் என்னும் பெயர்.<ref>Citar - Ta - Citar (-v-, -nt-)<br>Ta scatter, strew, be scattered, strewn, spread ever;(-pp-; -tt-) to shed, scatter:n.........<br>Citar Ta: Citar (-p-; -tt-) to separate, split, cut...<br>-A Dravidian Etymological Dictionary, No. 1294, 1295.</ref> வேற்றிழை நுழைந்த, பாறிய திறனில், தொன்றுபடு, நிலத்தினச் சிதைந்த, வேர் புரை, துரும்புபடு, நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன, ஈன்ற அரவினாவுரிக் கடுக்கும் போன்ற பல அடைகள், உவமைகள் சிதாரின் நிலையைச் சித்திரிப்பவை; இதனது இழித்த பழம் இயல்பிணைக் காட்டுபவை. இதனையுடுத்திய தன்மையில் சங்ககாலப் புலவன் (புறம். {{larger|400)}}, பாணன் (புறம். {{larger|138)}} சுட்டப்படுகின்றனர். இவர்தம் ஏழ்மை நிலையினை மிகுவிக்கும் வண்ணம் இவை சுட்டப்பட்டு இருப்பினும், சிதார் சிதைந்த ஆடை என்பதில் ஐயமில்லை. சிதாரினைச் சிதர்வை என்றும் சுட்டினர் (பெரும். {{larger|467)}}. இதனைச் சீரையுடன் தொடர்புபடுத்திப் பேசும் கருத்துகள் சில உள்ளன.<ref>The Anthologies Purananuru and Kurunthokai have refer; ences to what has been identified as a kind of bark cloth and this is known as Citarvai (சிதர்வை) Citar (சிதார்) and Citaval (சிதவல்).<br>-Social Life of the Tamils, S. Singaravelu, University of Malaya, Malaya, 1966, page-70.</ref> ஆயின் அவை பொருந்தா. சிதார், சிதர்வை என்பது மணிமேகலை காலத்தில் சிதர் {{larger|(11:109)}} என்றும், சிதவற்றுணி {{larger|(3:106)}} என்றும் வழங்கப்படத் தொடங்கின. சிதவற்றுணி என்பது ‘சிதைந்த ஆடை’ என்னும் பொருளை அவ்வாறே பிரதிபலிக்கக் காண்கின்றோம். வாழ்வில் தாழ்ந்தநிலை மாத்தர் உடுத்திய இழிந்த ஆடையின் இயல்பு ஈண்டும் புலனாகின்றது. மணிமேகலைக்குப் பின்னர், இச்சொல்லாட்சிகளைக் காண இயலவில்லை. நாலடியார், உடுக்கை யுலறி {{larger|(141)}} என இயம்பும். எனவே சிதார், சிதர்வை, சிதர், சிதவற்றுணி என்ற சொற்களால்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 0zz3pvxneyrvhotvfngvc955ttyqdtq பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/55 250 464078 1830317 1498613 2025-06-12T06:32:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|42||தமிழர் ஆடைகள்}}</noinclude>பண்டு தமிழர் பழந்துணியைக் குறித்து வந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. பின்னர் கந்தை என்ற சொல்லாட்சியும் அமைந்தது, இவற்றுள் கந்தை என்ற சொல்லே இன்றுவரை மக்களிடம் பயின்று வரும் சொல்லாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் எண்ணத்தில் இச்சொல் வழக்கினைக் காண்கின்றோம். கூரம் சாசனம் ‘பரமேசுவர வர்மன் சாளுக்கியரைத் தோற்கடித்தான்; நூறாயிரம் வீரர்களுடன் வந்த விக்கிரமாதித்தன் ஒன்றியாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடினான்’ என்றுரைக்கும் நிலை<ref>குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு — கா. அப்பாதுரை, பக்கம். 69.</ref> கந்தையின் தாழ்வினைத் தெளிவாக்கும். கந்தை என்ற சொல்லுடன், கந்தல் என்ற சொல்லாட்சியும் இன்று உண்டு. சிதைந்த ஆடை என்னும் பொருளுடன் தொடர்புடையதாக அமைவது துணி என்ற சொல்லுமாகும். ‘துணி’ என்ற சொல், சங்க காலத்தில் துண்டுபட்ட அனைத்தையும் குறித்தது. ஆயின், துண்டுபடுத்தப்பட்ட ஆடையைக் குறிக்குமிடத்தில் இவை சிறந்த துணியைச் சுட்டவில்லை. துணிச் சிதர் என்றும் சிதவற்றுணி என்றும் சிதைந்த துணியையே சுட்டுகின்றது. நந்திக் கலம்பகம் பாணனின் ஏழ்மை நிலையை, ‘நெருநல் துணியரைச் சுற்றி’த் திரியும் தன்மையால் இயம்பும்{{larger|(23)}}, எனவே ‘துணி’ என்னும் சொல் துணிக்கப்பட்ட பொருளைக் குறித்ததுடன், இழிந்த ஆடையைக் குறிக்கவும் பயன்பட்டது என்பது தெரிகிறது. இன்றைய நிலையில், இது எல்லா வகைத் துணிகளையும் குறிக்கும் பொதுப்பெயராக, தன்னிலையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. {{center|{{larger|<b>9. தானை</b>}}}} உடையைக் குறிக்கும் இச்சொல் சங்கப் பாக்களில் இருந்தே பயிற்சி பெறுகின்றது. தாழ்தானை (கலித். நெய். {{larger|147)}}, அரிவையதுதானை (பரி. {{larger|11)}}, தாரும் தானையும் (புறம் {{larger|276)}}, கொடுந்தானைக்கோட்டழகு (நாலடி - {{larger|131)}}, நீலத்தானை (சிலப். {{larger|16:204)}}, பூந்துகிற்றானை (பெருங். {{larger|1:35:202)}}, தானை வீக்கற விசித்து (சீவக. 1086)<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2ks89s8iwpnh9fsf434rtkychqhljph பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/56 250 464080 1830322 1498615 2025-06-12T06:51:35Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||43}}</noinclude>என்ற எண்ணங்கள் இதனை யுடையாகக் காட்டுகின்றன. பாம்புரியன்ன மீக்கொடானை {{larger|(1:42:244)}} தானையாற் தடங்கணீரைத் துடைத்தல் (சீவக. {{larger|1051)}} என்னுமிடங்களில் மேலாடையாகக் காண்கின்றோம். இவற்றால் இடையில் உடுத்தும் உடை, மேலாடை இரண்டையும் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது விளங்கவல்லது. தானை இன்று, அடையுடன் இணைந்து, மேலாடையைக் குறிக்கிறது. தானை என்ற தனிச்சொல் ஆடையைக் குறித்தல் இன்றில்லை. இன்று போன்றே அன்றும் முன்தானையையே குறிக்க இது வழங்கியதோ எனில் இல்லை. அன்றே இப்பொருள் எனின், முன் என்ற அடை சேர்த்துச் சுட்ட வேண்டிய தேவை இல்லை. {{center|{{larger|<b>10. காழகம்</b>}}}} சங்கத்தமிழர் உடுத்திய மற்றுமொரு உடை காழகமாகும். இவ்வுடை குறித்துப் பல எண்ணங்கள் அமைகின்றன.<ref>“கழாகத் தாக்கம் என்று பட்டினப்பாலையில் கூறப்பட்ட பொருட்களில் நெய்யப்பட்ட ஆடையும் கூறப்பட்டு இருக்கலாம். காழகம் என்பதைப் பர்மாநாடு எனச் சிலர் கொண்டனர். அறிஞர் சிலர் காழகம் எனப்படும் கடாரம் தாய்லாந்திலிருந்த Kedha என்ற துறைமுகத்தையும் அதைக் சுற்றிய நாட்டையும் குறித்தது என்பர். காழகம் என்ற ஆடை நீலநிற ஆடை என்பது தெரிகின்றது.”-சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, மார்ச்சு 1978.<br>“காழகம் கடாரம் என்பது நச்சினார்க்கினியர் கூற்று, மலாய்நாட்டில் மேல் கரை ஓரமாயுள்ள கடே என்னும் இடமே பண்டைக் காலத்தில் கடாரம் எனப்பட்டது. கடாரம் என்ற காழகத்திலிருந்து நெய்து அனுப்பப்பட்ட ஆடை காழகம் எனப்பட்டது.”<br>- பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம்-518.</ref> காளகம், காழகம் என்ற இரண்டு சொல்லாட்சிகளும் இதற்குண்டு. <poem>கரையிடைக் கிழிந்த காழகம் உடுத்திய தலைவன்.(கலித். மரு.{{larger|73)}} புலராக்காழகத்தைப் புலர உடீஇய முனிவர்.(திருமுருகு.176) அகலல்குலில் காழகம் உடுந்திய பெண்ணொருத்தி.(கலித். மரு.92)</poem>{{nop}}<noinclude></noinclude> k5qpqhnb33dgnfdewft3kg7y571kj45 1830323 1830322 2025-06-12T06:51:53Z மொஹமது கராம் 14681 1830323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||43}}</noinclude>என்ற எண்ணங்கள் இதனை யுடையாகக் காட்டுகின்றன. பாம்புரியன்ன மீக்கொடானை {{larger|(1:42:244)}} தானையாற் தடங்கணீரைத் துடைத்தல் (சீவக. {{larger|1051)}} என்னுமிடங்களில் மேலாடையாகக் காண்கின்றோம். இவற்றால் இடையில் உடுத்தும் உடை, மேலாடை இரண்டையும் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது விளங்கவல்லது. தானை இன்று, அடையுடன் இணைந்து, மேலாடையைக் குறிக்கிறது. தானை என்ற தனிச்சொல் ஆடையைக் குறித்தல் இன்றில்லை. இன்று போன்றே அன்றும் முன்தானையையே குறிக்க இது வழங்கியதோ எனில் இல்லை. அன்றே இப்பொருள் எனின், முன் என்ற அடை சேர்த்துச் சுட்ட வேண்டிய தேவை இல்லை. {{center|{{larger|<b>10. காழகம்</b>}}}} சங்கத்தமிழர் உடுத்திய மற்றுமொரு உடை காழகமாகும். இவ்வுடை குறித்துப் பல எண்ணங்கள் அமைகின்றன.<ref>“கழாகத் தாக்கம் என்று பட்டினப்பாலையில் கூறப்பட்ட பொருட்களில் நெய்யப்பட்ட ஆடையும் கூறப்பட்டு இருக்கலாம். காழகம் என்பதைப் பர்மாநாடு எனச் சிலர் கொண்டனர். அறிஞர் சிலர் காழகம் எனப்படும் கடாரம் தாய்லாந்திலிருந்த Kedha என்ற துறைமுகத்தையும் அதைக் சுற்றிய நாட்டையும் குறித்தது என்பர். காழகம் என்ற ஆடை நீலநிற ஆடை என்பது தெரிகின்றது.”-சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, மார்ச்சு 1978.<br>“காழகம் கடாரம் என்பது நச்சினார்க்கினியர் கூற்று, மலாய்நாட்டில் மேல் கரை ஓரமாயுள்ள கடே என்னும் இடமே பண்டைக் காலத்தில் கடாரம் எனப்பட்டது. கடாரம் என்ற காழகத்திலிருந்து நெய்து அனுப்பப்பட்ட ஆடை காழகம் எனப்பட்டது.”<br>- பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம்-518.</ref> காளகம், காழகம் என்ற இரண்டு சொல்லாட்சிகளும் இதற்குண்டு. <poem>கரையிடைக் கிழிந்த காழகம் உடுத்திய தலைவன்.(கலித். மரு.{{larger|73)}} புலராக்காழகத்தைப் புலர உடீஇய முனிவர்.(திருமுருகு.176) அகலல்குலில் காழகம் உடுந்திய பெண்ணொருத்தி.(கலித். மரு.92)</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> e5753gp61xk3jyimyuqmaskuplp5cgo பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/57 250 464081 1830328 1498616 2025-06-12T07:03:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|44||தமிழர் ஆடைகள்}}</noinclude>போன்றோரைச் சங்க இலக்கியம் காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் வணிக பூதம் காளகஞ் செறிந்த உடையினனாகக் காட்டப்படுகின்றது. {{larger|(22:98)}}. காழக மூட்டப்பட்ட காரீருட்டுணியை ஒப்பான் என வேட்டுவனைத் திருத்தக்க தேவர் தம் சிந்தாமணியில் இயம்புவார் {{larger|(1230)}}. எனவே அனைவராலும் பயன்படுத்தப்பட்டதொரு துணி இது என்பது புலனாகின்றது. காளகம் சேர்த்த உடை, காழக மூட்டப்பட்ட காரிருட்டுணி என்ற எண்ணங்களை நோக்க, காழகம் கறுத்த ஆடை என்பதும், கருமையூட்டப்படுதல் இதன் இயல்பு என்பதும் விளக்கமாகின்றது.<ref>நெடுங்கரை காழக நிலம்பரலுறுப்ப என்னும் மதுரைக் காஞ்சியடிகளும் (598)<br>கரிய மணலையுடைய நிலத்தைச் சுட்டல் இதனுடன் இயைபுடைய ஒன்று.</ref> மேலும் காழகம் சேர்ந்த, காழகம் ஊட்டப்பட்ட போன்ற எண்ணங்கள் இவ்வுடையின் தொழில் தன்மையையே இயம்புகின்றன. எனவே முதலில் கானகத்தில் இருந்து வருவிக்கப்பட்டது காழகம் என்பதும் பின்னர் தமிழர் தம் நுண்ணறிவினால் தாமே இதனை உருவாக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதும் ஈண்டு எழும் எண்ணங்கள். இதன் நிறத்திற்கேற்ப இதனை உடுத்திய மாந்தரும் சாதாரணமானவர்களாகவே கட்டப்படல்சிறப்புடைய ஆடை அன்று இது என்பதை யுணர்த்துகின்றது. அதிக பயிற்சியின்மையும், பின்னர் இதனைப் பற்றிய எண்ணமின்மையும். இக்கருத்தினை யுறுதிப்படுத்தும். அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வகையுள் ஒன்றான புங்கர்க்காழகம் என்ன துணி என்பது புலப்படவில்லை. காளக வகையாகவும் இருந்திருக்கலாம். {{center|{{larger|<b>11. மடி</b>}}}} மடித்து வைக்கப் பெற்றமையின் நெய்த துணியின் பெயர் மடி என்றாயிற்று. இது திராவிட மொழிச்சொல் என்பதைத்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> k4nff7y6bq7wktl58ngccd4ak6gncpf பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/58 250 464084 1830361 1498619 2025-06-12T07:23:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||45}}</noinclude>தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, கோடா போன்ற பல மொழிகளிலும் பயிலப்படும் தன்மை பகரும்.<ref>Ta. mati - Ceremonial purity, as of one who has bathed, cloth made of the fibre of trees, Coarse silk cotton, etc., as ceremonially pure.<br>Ka. Madi - cleanness, purity; a washed, clean cloth; madivala.........<br>Kod. Madi-ritual purity; madi oatte clean clothes.<br>Tu. madi-a newly washed cloth, bleached cloth, a garment of bark, silk or wool worn by brahmins and other high caste peoples during meals or any ceremony;......</ref> தூமடி (அகம். {{larger|13)}}, திருமலரன்ன புதுமடி (புறம். {{larger|390)}}, பூந்துகில் இருமடி (பெருங். {{larger|1, 42:145)}}, மங்கல வனப்பினதோர் கோடி மடி (சூளா. {{larger|1093)}} போன்ற இலக்கியப் பயிற்சிகள் மடியின் சிறப்பினை யுணர்த்தவல்லது. தூய்மையானதொரு ஆடையினைச் குறித்ததைத் தெரிவிக்கவல்லது. மேலும், குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்து என்ற எண்ணமும் (நெடு. {{larger|135)}} அரசன் கொடுக்க அதனையுடுத்தும் புலவன் நிலையும் (புறம். {{larger|393)}} வெண்டுகிலிணைமடியினை விரித்துடுத்தும் தன்மையும் (பெருங். {{larger|2:5:131)}}, துணியைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் இது என்பதை உறுதிப்படுத்தவல்லன. அடியார்க்கு நல்லார் உரைக்கும் கவற்றுமடி இதனைக் குறிக்குமொரு வழக்காயிருக்கலாம். இன்றும் மடி என்ற சொல் கோடித் துணியை அதாவது பதினாறு முழ வேட்டியை (இரண்டு இரட்டை வேட்டி அல்லது நான்கு முழ வேட்டி இணைத்தது. துப்பட்டி என்றும் இதனைக் கூறுவார்கள்) குறிக்க வழங்குகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). ஆயின் பண்டைய இலக்கியச் சான்றுகளை நோக்க இத்தகைய அளவு இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் குறியவும் நெடியவும் என்று கூறுவது (மது. {{larger|520)}} அளவற்ற தன்மையையே காட்டுகிறது. தூய்மை, சிறப்பு கருதி, அன்று மடித்து வைத்த புதிய ஆடையினைத் தூமடி என்று உரைத்த தன்மை மரபாக வழங்கி வந்துள்ள நிலையில், ‘மடி’ என்ற சொல்லே புத்தாடையையும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kqgxr1o075itybdzltij4dbgldpsc6f 1830362 1830361 2025-06-12T07:26:11Z மொஹமது கராம் 14681 1830362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||45}}</noinclude>தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, கோடா போன்ற பல மொழிகளிலும் பயிலப்படும் தன்மை பகரும்.<ref>Ta. mati - Ceremonial purity, as of one who has bathed, cloth made of the fibre of trees, Coarse silk cotton, etc., as ceremonially pure.<br>Ka. Madi - cleanness, purity; a washed, clean cloth; madivala.........<br>Kod. Madi-ritual purity; madi oatte clean clothes.<br>Tu. madi-a newly washed cloth, bleached cloth, a garment of bark, silk or wool worn by brahmins and other high caste peoples during meals or any ceremony;......<br>Te. madi, madugu purity, state of being unpolluted cloth; a pure or unpolluted cloth;.........<br>-A Dravidian Etymological Dictionary, No. 3804.</ref> தூமடி (அகம். {{larger|13)}}, திருமலரன்ன புதுமடி (புறம். {{larger|390)}}, பூந்துகில் இருமடி (பெருங். {{larger|1, 42:145)}}, மங்கல வனப்பினதோர் கோடி மடி (சூளா. {{larger|1093)}} போன்ற இலக்கியப் பயிற்சிகள் மடியின் சிறப்பினை யுணர்த்தவல்லது. தூய்மையானதொரு ஆடையினைச் குறித்ததைத் தெரிவிக்கவல்லது. மேலும், குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்து என்ற எண்ணமும் (நெடு. {{larger|135)}} அரசன் கொடுக்க அதனையுடுத்தும் புலவன் நிலையும் (புறம். {{larger|393)}} வெண்டுகிலிணைமடியினை விரித்துடுத்தும் தன்மையும் (பெருங். {{larger|2:5:131)}}, துணியைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் இது என்பதை உறுதிப்படுத்தவல்லன. அடியார்க்கு நல்லார் உரைக்கும் கவற்றுமடி இதனைக் குறிக்குமொரு வழக்காயிருக்கலாம். இன்றும் மடி என்ற சொல் கோடித் துணியை அதாவது பதினாறு முழ வேட்டியை (இரண்டு இரட்டை வேட்டி அல்லது நான்கு முழ வேட்டி இணைத்தது. துப்பட்டி என்றும் இதனைக் கூறுவார்கள்) குறிக்க வழங்குகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). ஆயின் பண்டைய இலக்கியச் சான்றுகளை நோக்க இத்தகைய அளவு இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் குறியவும் நெடியவும் என்று கூறுவது (மது. {{larger|520)}} அளவற்ற தன்மையையே காட்டுகிறது. தூய்மை, சிறப்பு கருதி, அன்று மடித்து வைத்த புதிய ஆடையினைத் தூமடி என்று உரைத்த தன்மை மரபாக வழங்கி வந்துள்ள நிலையில், ‘மடி’ என்ற சொல்லே புத்தாடையையும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jgtlb3oy3fy3cig2afdmje7jhfnkkcv பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/59 250 464086 1830364 1498621 2025-06-12T07:36:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|46||தமிழர் ஆடைகள்}}</noinclude>தூய்மையையும் குறிக்க வழங்குதல் ஆடையின் சிறப்பினையும், இன்றுவரை பொருள் மாற்றமிலாது வழங்கும் தன்மையையும் தெளிவுபடுத்தும். ஈரப் புடவையைத் தொடாது, உரைவைத்து, பூசைக்கு உடுத்தும் தன்மையில் அதனை மடிப்புடவை என்று அந்தணர் குறிப்பிடுவது இன்றும் நாம் காணக்கூடியது. பட்டு, கம்பளி இரண்டும் எப்போதுமே மடி என்ற எண்ணமும் அவர்களிடம் உள்ளது. {{center|{{larger|<b>12. பட்டு</b>}}}} உடைக்குரிய இழைகள் அனைத்தினும் உறுதியும் பளபளப்பும் மிகவுடையது பட்டு. பட்டின் பசுமையே பட்டு என்னும் சொல் ஆக்கத்திற்குக் காரணமாகலாம். உலண்டு என்றும் பட்டு நூலினைப் பெருங்கதை யியம்பும் {{larger|(1:42:211)}}. மேலும் ‘அறிவு புறம் போய உலண்டதுபோல’ {{larger|(56.28)}} என்னும் கல்லாடம் பாடலடிக்கு உரையாசிரியர், அறிவில்லாதது என்றறியப்படும் அவ்வுலண்டு புழுப்போல, உலண்டு-ஒரு வகைப் புழு; கோற்புழு; இப்புழு தன் எச்சிலாலேயே தன் உடம்பைச் சுற்றி, கூடு அமைத்துக்கொண்டு வெளிப்படுதற்கு வாயில் இல்லாமல் அக்கூட்டினுள்ளேயே இறந்துபடும் என்பது என்று உரை அமைக்கின்றார். பெருங்கதை ஆசிரியர் கூறும் உலண்டுடன் இவ்வுலண்டு பற்றிய எண்ணத்தையும் நோக்க இவ்விரண்டும் ஒன்றா இல்லையா என்ற கருந்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே அமைகின்றது. இருவிதப் பட்டுப் புழுக்களினின்றும் உருவாக்கப்படும் பட்டு இழைகள்,<ref>“There are two general varieties of silk worm-the cultivated and the wild”-Fundamentals of Dress, Marietta Kettunen, Page—145.</ref> நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தன் மதிப்பில் உயரிந்து வருவது கண்கூடு. தமிழ் இலக்கியத்திலும் இப்பட்டினைப் பற்றிய பல எண்ணங்கள் அமைகின்றன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1n84inczd247kv0ys2srr5lsn9m2flh பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/60 250 464089 1830369 1498625 2025-06-12T08:04:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||47}}</noinclude>சங்க இலக்கியம் கொட்டைக் கரைய பட்டினையும் (பொரு. {{larger|155)}} சிலப்பதிகாரம், அரத்தப்பட்டினையும் {{larger|(20:14)}} பெருங்கதை, பிணர்முரிப்பட்டு {{larger|(1:40:226)}} நீலப்பட்டினையும் {{larger|(4:12:262)}} சித்தாமணி, அரத்தப்பட்டு {{larger|(173)}} பால்பரந்தன்ன பட்டு {{larger|(541)}} பூம்பட்டு {{larger|(923)}} பச்சிலைப்பட்டு {{larger|(2090)}} வெண்பட்டு {{larger|(2358)}} வண்ணப்பட்டு {{larger|(2694)}} போன்றவற்றையும் பகர்கின்றன. கம்பராமாயணம் மிக்க பட்டு வகை என்றியம்பும் {{larger|(10365)}}. அடியார்க்கு நல்லார் துகில் வகையுள் உரைக்கும் பச்சிலை (சிலப். {{larger|14:108)}} பச்சிலைப் பட்டினைக் குறிக்கும் வழக்காகயிருக்கலாம். குருதியும் குருதிப் பட்டினைக் குறித்தமைந்திருக்கலாம். முக்கூடற்பள்ளு, செம்பொன் இடைக்கிடைப் பெற்றிடும்பட்டு {{larger|(6)}} பஞ்சவணப்பட்டு {{larger|(8)}} பற்றிய எண்ணங்களைத் தருகின்றது. பஞ்சவணப்பட்டு, சரிகை போட்ட பட்டுகளை இன்றும் நாம் காண்கின்றோம். பட்டு காலந்தோறும் வளர்ந்த வளர்ச்சி நிலையை இப்பாக்கள் வழி உணரமுடிகின்றது. இப்பட்டு பற்றிய செய்திகளை நோக்க, இவை தனிப்பெயர் பெற்றதாகத் தெரியவில்லை (குருதி, பச்சிலை பற்றிய எண்ணம் வெளிப்படையாக இல்லை). வடமொழியில் கோசிகம், நேத்திரம் போன்ற பட்டுகள் தனிப்பெயருடன் திகழ்வன. தமிழ் இலக்கியத்திலும் தனிப்பெயருடன் திகழ்வன இவையே. கல்வெட்டு ஒன்று ‘புலியூர்ப்பட்டு’ என உரைப்பினும்<ref>கல்வெட்டுகளால் அறியப்படும் சோழர் காலத்தியசமுதாய, அமைப்பு-க. த. திருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம்-229.</ref>, ஈண்டும் தனிப்பெயர் அமையாதது குறிப்பிடத்தக்கது. பட்டுப் புழுக்களினின்றும் பட்டு எடுத்தல் தவிர பிற இழைகளினின்றும் தயாரித்த துணிவகைகள் அதன் பட்டு போன்ற தன்மை காரணமாகப் பட்டு என்று குறிக்கப்பட்டதையும் இலக்கியம் காட்டும். சான்றாக, நார்ப்பட்டு, உரோமப்பட்டு போன்றவற்றைக் கூறலாம். நார்ப்பட்டு பற்றி பெரிப்புளூஸிலேயே காணும் நாம், உரோமப்பட்டு {{larger|(2667)}} பற்றிய எண்ணத்தைச் சிந்தாமணிக் காலத்தில்தான் காண்கின்றோம் ஆயின் பட்டினின்றும் இவை வேறுபட்டமையைச் சுட்ட அடை சேர்த்து வழங்கும் வழக்கினைத் தமிழர் கொண்டிருந்தனர். இன்று இப்பட்டில் அதிக வளர்ச்சி நிலைகளைக் காண்கின்றோம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> de48677vah5e5c94qyprzrez7vhc6nj பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/61 250 464092 1830374 1498633 2025-06-12T08:20:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|48||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{center|{{larger|<b>13. பூங்கரை நீலம்</b>}}}} சங்க இலக்கியம் குறிப்பிடும் இவ்வுடை பற்றிப் பிற்கால இலக்கியங்கள் ஏதும் பகரவில்லை. ஆயின் பெருங்கதையில் ‘நீலம்’ என்றதொரு ஆடைப்பெயரினைக் காண்கின்றோம் {{larger|(1:42:208)}} இதனை நோக்க, அரத்தம், கரியல் போன்று, நீலநிற ஆடை முதலில் பூங்கரைநீலமெனப்பட்டு, பின்னர் நீலமென நின்றிருக்கக் கூடும். அல்லது நீல ஆடை நீலமெனவும், கரைமட்டும் நீலமாக அமைவது பூங்கரை நீலமெனவும் வழங்கப்பட்டிருக்கலாம். சங்கப் பாக்களில் ஈரிடங்களில் இவ்வுடை பற்றிய எண்ணம் அமைகின்றது. <poem>‘யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇ’ (மு.கலி. 11) ‘யானு மென் சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇத் தளர்பொல்கி’ (மு.கலி. 15)</poem> இரண்டு இடங்களிலும் தலைவியின் உடையாகக் காட்டப்படும் இவ்வுடை, நிலம் தாழ உடுத்தப்படும் உடை எனத் தெரிகின்றது. வேறு எண்ணங்கள் புலனாகவில்லை. {{center|{{larger|<b>14. தூசு</b>}}}} பிற திராவிட மொழிகளில் இல்லாது, தமிழில் மட்டும் காணக் கிடக்கும் ஆடைபற்றிய சொல் தூசு. சங்க காலத்தில் இத்தூசு பற்றிய கருத்து அருகிக் காணப்பட (பட்டினப்பாலை {{larger|148)}} பின்னைய காலங்களில் இதன் செல்வாக்கு மிகுகின்றது. உயர்நிலை மாந்தரால் உடுத்தப்படுதலிலும் (சீவக. {{larger|550, 1320)}} கம்ப. சுந்தர. {{larger|413)}} மன்னன் கொடையிலும் (கம்ப. {{larger|10516, 10518)}} அதிகமாகப் பயின்று வருவதால் தூசு மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைக் காட்டும். பயிற்சி அதிகமிருப்பினும் இது எந்த இழையால் நெய்யப்பட்ட ஆடை என்பது தெளியுறவில்லை. பொதுநிலையில் ஆடை என்ற பொருளில் பருத்தி, பட்டில் சிறந்த ஆடைகளைக் குறிக்கும் சொல்லாக இது திகழ்ந்திருக்கக்கூடும். வெண்ணிறத் தூசு சிறப்பாகக் காணப்படினும் நிறத்தூசும் இருந்தன என்பதனை ஒரு சில சான்றுகள் உணர்த்தவல்லன (கம்ப. சுந்தர. {{larger|413)}}. தூசுபோன்ற பல சொற்களை வடமொழியிலும் காணக்கூடுகின்றது. அவை கம்பளி பின்னப்பட்ட கம்பளி என்ற<noinclude></noinclude> npvdk2mp3fyge4qva9nly4s08aben5m பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/62 250 464093 1830377 1498635 2025-06-12T08:35:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||49}}</noinclude>பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது, <poem>தூ சொடும் அணியும் முந்நூல் தோல்தரும் தோற்றம் போன்றும் (கம்ப. 674)</poem> என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தூசு அழகற்றதாய் தோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை. அன்று என்பதைத் தெளிவாக்கும். இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை. {{center|{{larger|<b>15. புட்டகம்</b>}}}} பரிபாடல் உரைக்கும் உடை இது. புட்டகம் பொருந்துவ புனைகுவாரும் {{larger|(12:17)}} என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.<ref>புட்டகம்—Bathing Dress—Pre Pallavan Tamil Index, Dr. N. Subramanian.</ref> பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுறவில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடையினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே.<ref>Phuttaka—This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka—Vastravari) is mentioned. Could it be some sort of printed ealice?—Costumes, Textiles, cosmetics & Coiffure, Dr. Motichandra, page—32.</ref> {{center|{{larger|<b>16. கம்பல்</b>}}}} தறைந்த தலையுந் தள் கம்பலும் (கலித். {{larger|65)}} என்னும் பாடலடியில் அமையும் கம்பல், ஆடை என்பது அகராதி தரும் விளக்கம்.<ref>கம்பல்—Garment; ஆடை.—Tamil Lexicon, Vol.II, Part-I</ref> பிற காட்டுகள் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> t5oa8xh27h830wjcra5xdoj9m7rzvct 1830413 1830377 2025-06-12T09:57:51Z மொஹமது கராம் 14681 1830413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||49}}</noinclude>பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது, ::<poem>தூ சொடும் அணியும் முந்நூல் தோல்தரும் தோற்றம் போன்றும் (கம்ப. 674)</poem> என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தூசு அழகற்றதாய் தோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை. அன்று என்பதைத் தெளிவாக்கும். இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை. {{center|{{larger|<b>15. புட்டகம்</b>}}}} பரிபாடல் உரைக்கும் உடை இது. புட்டகம் பொருந்துவ புனைகுவாரும் {{larger|(12:17)}} என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.<ref>புட்டகம்—Bathing Dress—Pre Pallavan Tamil Index, Dr. N. Subramanian.</ref> பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுறவில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடையினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே.<ref>Phuttaka—This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka—Vastravari) is mentioned. Could it be some sort of printed ealice?—Costumes, Textiles, cosmetics & Coiffure, Dr. Motichandra, page—32.</ref> {{center|{{larger|<b>16. கம்பல்</b>}}}} தறைந்த தலையுந் தள் கம்பலும் (கலித். {{larger|65)}} என்னும் பாடலடியில் அமையும் கம்பல், ஆடை என்பது அகராதி தரும் விளக்கம்.<ref>கம்பல்—Garment; ஆடை.—Tamil Lexicon, Vol.II, Part-I</ref> பிற காட்டுகள் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> n9uwdsxm6lgc8ej11ui42syohymx7te 1830415 1830413 2025-06-12T09:58:11Z மொஹமது கராம் 14681 1830415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||49}}</noinclude>பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது, {{left_margin|3em|<poem>தூ சொடும் அணியும் முந்நூல் தோல்தரும் தோற்றம் போன்றும் (கம்ப. 674)</poem>}} என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தூசு அழகற்றதாய் தோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை. அன்று என்பதைத் தெளிவாக்கும். இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை. {{center|{{larger|<b>15. புட்டகம்</b>}}}} பரிபாடல் உரைக்கும் உடை இது. புட்டகம் பொருந்துவ புனைகுவாரும் {{larger|(12:17)}} என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.<ref>புட்டகம்—Bathing Dress—Pre Pallavan Tamil Index, Dr. N. Subramanian.</ref> பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுறவில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடையினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே.<ref>Phuttaka—This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka—Vastravari) is mentioned. Could it be some sort of printed ealice?—Costumes, Textiles, cosmetics & Coiffure, Dr. Motichandra, page—32.</ref> {{center|{{larger|<b>16. கம்பல்</b>}}}} தறைந்த தலையுந் தள் கம்பலும் (கலித். {{larger|65)}} என்னும் பாடலடியில் அமையும் கம்பல், ஆடை என்பது அகராதி தரும் விளக்கம்.<ref>கம்பல்—Garment; ஆடை.—Tamil Lexicon, Vol.II, Part-I</ref> பிற காட்டுகள் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> i5twusny7154nxo8oymidx40a4mzhmy 1830416 1830415 2025-06-12T09:59:01Z மொஹமது கராம் 14681 1830416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||49}}</noinclude>பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது, <poem>தூ சொடும் அணியும் முந்நூல் தோல்தரும் தோற்றம் போன்றும் (கம்ப. 674)</poem> என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தூசு அழகற்றதாய் தோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை. அன்று என்பதைத் தெளிவாக்கும். இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை. {{center|{{larger|<b>15. புட்டகம்</b>}}}} பரிபாடல் உரைக்கும் உடை இது. புட்டகம் பொருந்துவ புனைகுவாரும் {{larger|(12:17)}} என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.<ref>புட்டகம்—Bathing Dress—Pre Pallavan Tamil Index, Dr. N. Subramanian.</ref> பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுறவில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடையினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே.<ref>Phuttaka—This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka—Vastravari) is mentioned. Could it be some sort of printed ealice?—Costumes, Textiles, cosmetics & Coiffure, Dr. Motichandra, page—32.</ref> {{center|{{larger|<b>16. கம்பல்</b>}}}} தறைந்த தலையுந் தள் கம்பலும் (கலித். {{larger|65)}} என்னும் பாடலடியில் அமையும் கம்பல், ஆடை என்பது அகராதி தரும் விளக்கம்.<ref>கம்பல்—Garment; ஆடை.—Tamil Lexicon, Vol.II, Part-I</ref> பிற காட்டுகள் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> t5oa8xh27h830wjcra5xdoj9m7rzvct பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/63 250 464094 1830382 1498637 2025-06-12T08:47:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|50||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{center|{{larger|<b>17. நூல்</b>}}}} பட்டு எனப் பட்டாடையைக் குறித்தல் போன்று நூல், பஞ்சு, இழை என்று பருத்தியாடையைச் சுட்டும் மரபும் தமிழரிடம் காணப்பட்டது. நுண்நூல் ஆகம் பொருந்தினள் (அகம். {{larger|198)}} என்னும் பாடலடியில் நூல் நுண்மையான நூலால் ஆகிய ஆடையை விளக்குவதாகும். பஞ்சாடை பஞ்சி எனச் சிந்தாமணி, சூளாமணியில் காட்டப்படுகின்றது. பஞ்சிமேற் கிடந்துடை ஞாண்பதைத்திலங்க - சீவக. {{larger|2240.}} பஞ்சிலங்கு அல்குலாள் - சூளா. {{larger|495.}} இன்று, இவ்விரண்டு சொற்களும் வழக்கற, நூலினைக் குறித்த இழை என்ற சொல் (கம்ப. {{larger|309)}} உடையைச் சுட்டும் நிலையில் அமைகின்றது. ஆயின் இதுவும் திரிந்தே பயில்கிறது. நேரியல் என்பது மேலாடையின் பெயராக இன்று வழங்குகின்றது. நேரிய இழையாலாகிய ஆடையே, நேரிய இழை என நின்று நேரியல் என மருவி நிற்கின்றது. நேரியது என்ற வழக்கும் உண்டு. {{center|{{larger|<b>18. வாலிது</b>}}}} நிற ஆடைகளை நிறம் கொண்டு கட்டல்போன்று,. ஆடையின் இயல்பு கொண்டு பெயர் சூட்டுதலும் உண்டு. சங்க இலக்கியத்தில் புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை, வாலிது என அழைக்கப்பட்டது (புறம். {{larger|262)}}. இதனைப் போன்று அழுக்குடையினை மாசு உண்ணல் காரணமாக மாசுணுடுக்கை (புறம். {{larger|54)}} மாகணி (ஆசாரக். {{larger|12)}} என வழங்கும் வழக்கினையும் காணக்கூடுகின்றது. இன்று வெள்ளை, சலவை என்று, வெளுத்த ஆடையைக் குறித்தும், அழுக்கு என மாசுணியைக் குறித்தும் தமிழர் வழங்குகின்றனர். {{center|{{larger|<b>19. கச்சை</b>}}}} கச்சை என்ற சொல் குறித்துப் பகரப்படும் எண்ணங்கள் இதனை வடமொழிச்சொல் எனக் காட்டுகின்றன. இதனைப்<noinclude></noinclude> 8whi5q7ym8hxh00joq1f22rsqsn4oc2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/64 250 464095 1830392 1498639 2025-06-12T09:06:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||51}}</noinclude>பற்றிய தெளிவினை நம் இலக்கியங்கள் தராமை மேற்கூறிய வடமொழிச் சொல் என்னும் கருத்தினை ஏற்கச் செய்கின்றன. வடமொழியில் உள்ள ‘கக்‌ஷ’ என்ற சொல்லினின்றும் தோன்றியது இது. இதிலிருந்து இந்தோ-ஆரிய மொழிகளிலுள்ள கச்சா, காசா என்னும் சொற்கள் பெறப்பட்டன.<ref>ஆண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை - தமிழாக்கம்: எஸ். இலட்சுமி, பக்கம். 79.</ref> என்பர் திரு. எஸ். வைத்தியநாதன் கருத்தும் இதனோடு ஒப்புமையுடையதாகும்.<ref>Indo Aryan Loan Words in Old Tamil—S. Vaidyanathan, Page-85.</ref> திராவிட மொழிகள் பலவற்றிலும் இச்சொல்லின் பயிற்சி அமைகின்றது.<ref>Ta. Kaccai—rope, girth girale, belt, piece of new cloth; kaceu—belt, girdle.<br>Ma. Kacca—girdle, waist, belt, long cloth.<br>Ko. Kacu—perineal cloth.<br>To. Kscu—embraidered perineal cloth; koc—cloth given at funeral.<br>Ka. Kacce—cloth passed between the legs to cover the privites, girdle, Kod. Kacce—perineal cloth.<br>Tu. Kacce-end of lower garment gathered up behind and tucked into waist bend.<br>Te. Kacce-end of the lower garment passed between the legs and tucked in behind.<br>cf. Skt. Kaksya—A Dravidian Etymological Dictionary No.922.</ref> கச்சை பயிலும் நிலைகள், இதனை அமைக்க எல்லாவகைத் துணிகளையும் பயன்படுத்தினமையைக் காட்டும் (சிறு. {{larger|239}}, குறிஞ். {{larger|125}}, பெருங். {{larger|1.41:98}}, சூளா. {{larger|538)}}. அரையில் இறுக்கிக் கட்டினர்; தாழ்வாகக் கட்டினர் என்பனவும் புலனாகும் எண்ணங்கள். பெரும்பாலான காட்டுகள் தொழில் செய்யும் நிலையில் இதனை வரிந்து கட்டினர் எனச் சுட்டுகின்றன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 5</noinclude> dm53zc2igp38csixmmoxm768oh0y846 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/65 250 464096 1830395 1498640 2025-06-12T09:18:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|52||தமிழர் ஆடைகள்}}</noinclude>அகராதிகள் பொருளுரைத்தலைப் போன்று,<ref>Girdle Belt—<br>கச்சை—whole piece of அரைக்கச்சு<br>—Lexicon—Vol.III., part-I ,முழுப் புதுத்துணி.</ref> உரையாசிரியர்களும் உடை என்ற பொதுப் பொருளையே உரைக்கின்றனர். எனவே இடையில் இறுக்கமாகக் கட்டப்பட்டதொரு உடை என்பது தெளிவாகின்றது. இன்று கச்சம் வைத்துக் கட்டுதல் என்பது வேட்டி உடுத்தும் முறையைச் சுட்டுதலாகும். இது தவிர, இடுப்பில் துணி கட்டிக்கொள்ளலையும் கச்சை கட்டுதல் என்பர். இறப்புச் சடங்கில் (கன்னியாகுமரி மாவட்டம் - செட்டியார்) கச்சை கட்டுதல் தனியிடம் பெறுகிறது. இது இடுப்பில் கட்டும் துணியையே குறிக்கின்றது. {{center|{{larger|<b>20. கச்சு</b>}}}} சங்க காலத்திலிருந்தே தமிழ் மகளிர் மார்பு ஆடை, கச்சு வம்பு, வார் என்று அழைக்கப்பட்டது. இவற்றுள் அதிக செல்வாக்குப் பெறுவது கச்சு ஆகும். வரிந்து கட்டிய ஆடை, கச்சை என்று அழைக்கப்பட, மார்பிலும் வயிற்றிலும் இறுகக் கட்டப்பட்டதன் காரணமாக கச்சு என வழங்கப்பட்டிருக்கலாம். மலையாள மொழியிலும் இச்சொல் வழக்குண்டு.<ref>Ta: Kaccu—a kind of Corset worn by Indian Women in ancient Times.<br>Ma: Kaccu—bedice to confine the breast.<br>—A Dravidian Etymological Dictionary, No.921.</ref> துணி பொன் இரண்டாலும் கச்சுகள் செய்யப்பட்டன. பொன்னாலாகியது அருகியே காணப்பட்டது. பல வண்ணத் துகில்கள் கொண்டு இவை அமைந்தன என்பது கருங்கச்சு. விரவு வரிக்கச்சு, நிலக்கச்சு, செம்பூங்கச்சு, அம்பூங்கச்சு போன்ற எண்ணங்களால் தெளிவுபடும். கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று - அகம். 376. வார் கச்சிற் றானை வீக்கல் - சீவக. 878. போன்றன இடைக்கச்சினையும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 0pmtijaj7nry4qo7xj7spz5in16gngv பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/66 250 464097 1830412 1498642 2025-06-12T09:56:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||53}}</noinclude>கச்சியாப்புறுத்த கால் வீங்கிள முலை - பெருங். 1.34:202 கருங்கணிள முலை கச்சற வீக்கி - சீவக. 2116 என்பன மார்புக் கச்சினையும் காட்டும் சில சான்றுகள். இன்றைய நிலையில் மகளிர் அணியும் மார்பாடை (பிரா) ஆடவர் பயன்படுத்தும் வார் (பெல்ட்) போன்று இதனைக் கொள்ளலாம். மேலாடை இன்றியமையாததென எண்ணாத மகளிர்; புதுமையாக ஏற்றுக்கொண்டமையின் வம்பு எனவும் வழங்கப்பட்டிருக்கலாம். <poem>அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை வம்பு விசித்தியாத்த வாங்கு சாய்நுசுப்பின்-நெடு. 149-50.</poem> வம்பு வீக்கி வருமுலையுட் கரந்து-சீவக. 633. வம்பின்பொங்கும் கொங்கை சுமக்கும்வலி இன்றி-கம்ப. 1002 போன்ற இதன் பயிற்சி நிலைகள், மார்பில் இறுக்கிக் கட்டப்பட்ட, இதன் தன்மையை இயம்பும். உவமைகள், அடைகள் போன்றன இதனுடன் கட்டப்படாக் காரணத்தால் கச்சு போன்றதொரு ஆடை என்பது மட்டுமே விளக்கமாகின்றது. கச்சு, வம்பு போன்று வரிந்து கட்டப்பட்டனம், வார் என்ற சொல்லாக்கம் பெற வாய்ப்பு அளிக்கின்றது. வார் முலை முற்றத்தை மறைத்தல் காரணமாகவும் (அகம். {{larger|361)}} இப்பெயர் அமைந்திருக்கலாம். ஆடவர் கட்டும் கச்சினை இன்றும் வார் என்னும் வழக்கு கச்சு, வார் ஆகியவற்றின் தொடர்பினையே காட்டும். இன்று இச்சொற்கள் வழங்கப்படவில்லை. இரவிக்கை, ஜெம்பர், சட்டை, பாடி, பிரா போன்ற பல பெயர்கள் இப்பொருளில் அமைகின்றன. {{center|{{larger|<b>21. மெய்ப்பை</b>}}}} பண்டைத் தமிழன் வரலாற்றில் சட்டை அணியும் பண்பாடு இடம்பெறவில்லை. பிற நாட்டார் தொடர்பு இப்பழக்கத்தை அவனிடம் உருவாக்கியது. சட்டை பற்றிய சொற்கள் சட்டையுடன் தமிழரின் தொடர்பினை விளக்கி நிற்கின்றன.{{nop}}<noinclude></noinclude> akxw8ejxe9cewvgxorxb8pk6wqy8qwu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/67 250 464098 1830422 1498644 2025-06-12T10:12:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|54||தமிழர் ஆடைகள்}}</noinclude>சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும் சட்டையைக் குறிக்கப் பயன்படும் சொற்களுள் மெய்ப்பையும் ஒன்று. <poem>மெய்ப்பை புக்கு வெருவரு தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்</poem> என்று முல்லைப்பாட்டும் {{larger|(60-61)}}, மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவினையுடைய பொற்கொல்லனைச் சிலம்பும் {{larger|(16:106)}} காட்டும். முல்லைப்பாட்டு அடிக்கு உ.வே. சாமிநாதையர் ‘சட்டை இட்ட அச்சம் தரும் தோற்றத்தினையுடையோர்’ என்று பொருள் எழுதுகின்றார். மெய்ப்பையுடன் தொடர்புடைய மெய்யாப்பு என்ற சொல்லும் (பரி.தி. {{larger|2.19)}} இதனைக் குறித்தமைகின்றது. வழக்கம் இல்லாத பண்டைத்தமிழர் பிறநாட்டார் சட்டையிடும் தன்மையையும், அதனைக் கண்டு, தங்களுள் ஒருசிலர் அணிவதையும் காண்கின்றனர். மக்கள் மனதில் சட்டையைப் பற்றிய எண்ணமின்மையின் தனிப்பெயர் ஏதும் தெரியவில்லை. தாங்கள் கண்ட காட்சியிலேயே மெய்யினை மறைப்பது என்ற பொருளில், மெய்ப்பை, மெய்ம்மறை, மெய்யாப்பு என்ற பல பெயர்களைச் சூட்டுகின்றனர். காலப்போக்கில் பிற கஞ்சுகம், குப்பாயம் போன்ற சொற்கள் அமைய இவை மறைந்து விடுகின்றன. ஆடையில் சித்திரம், ஓவியம் எழுதும் வழக்கம் பழமையானது. சித்திரச் செய்கைப் படாம் என்று உவவனம் ஒப்புமையாக்கப்படும் தன்மையில் இவ்வெண்ணம் விளக்கம் பெறும் (மணி. {{larger|3:165)}}. இன்று சித்திரங்களைப் படம் எனச் சுட்டல் போன்று. அன்று, சித்திரங்கள் அமைந்த துணியினைப் படம் என்று குறித்திருக்கின்றனர்.<ref><poem>புதிவதியன்ற மெழுகு செய்படமிபை...... முரண்மிகு சிறப்பிற செல்வனோடு நிலைஇய —நெடுதல். 159-62. வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுது முதலளைஇ —பெருங். 1.42:34.5</poem></ref> இந்நிலையில் படம்கொண்டு செய்த சட்டையினை படம் என்று வழங்கினர். படம் புகு மிலேச்சரையும் (முல்லை. {{larger|66)}} படம் புக்க வம்பலரையும் (பெரும். {{larger|69)}} சங்க காலத்தில் காண்கின்றோம். பின்னர்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qbg3jdhkgwoa5taar2h0fd9jb4fkdm4 1830423 1830422 2025-06-12T10:12:57Z மொஹமது கராம் 14681 1830423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|54||தமிழர் ஆடைகள்}}</noinclude>சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும் சட்டையைக் குறிக்கப் பயன்படும் சொற்களுள் மெய்ப்பையும் ஒன்று. <poem>மெய்ப்பை புக்கு வெருவரு தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்</poem> என்று முல்லைப்பாட்டும் {{larger|(60-61)}}, மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவினையுடைய பொற்கொல்லனைச் சிலம்பும் {{larger|(16:106)}} காட்டும். முல்லைப்பாட்டு அடிக்கு உ.வே. சாமிநாதையர் ‘சட்டை இட்ட அச்சம் தரும் தோற்றத்தினையுடையோர்’ என்று பொருள் எழுதுகின்றார். மெய்ப்பையுடன் தொடர்புடைய மெய்யாப்பு என்ற சொல்லும் (பரி.தி. {{larger|2.19)}} இதனைக் குறித்தமைகின்றது. வழக்கம் இல்லாத பண்டைத்தமிழர் பிறநாட்டார் சட்டையிடும் தன்மையையும், அதனைக் கண்டு, தங்களுள் ஒருசிலர் அணிவதையும் காண்கின்றனர். மக்கள் மனதில் சட்டையைப் பற்றிய எண்ணமின்மையின் தனிப்பெயர் ஏதும் தெரியவில்லை. தாங்கள் கண்ட காட்சியிலேயே மெய்யினை மறைப்பது என்ற பொருளில், மெய்ப்பை, மெய்ம்மறை, மெய்யாப்பு என்ற பல பெயர்களைச் சூட்டுகின்றனர். காலப்போக்கில் பிற கஞ்சுகம், குப்பாயம் போன்ற சொற்கள் அமைய இவை மறைந்து விடுகின்றன. ஆடையில் சித்திரம், ஓவியம் எழுதும் வழக்கம் பழமையானது. சித்திரச் செய்கைப் படாம் என்று உவவனம் ஒப்புமையாக்கப்படும் தன்மையில் இவ்வெண்ணம் விளக்கம் பெறும் (மணி. {{larger|3:165)}}. இன்று சித்திரங்களைப் படம் எனச் சுட்டல் போன்று. அன்று, சித்திரங்கள் அமைந்த துணியினைப் படம் என்று குறித்திருக்கின்றனர்.<ref><poem>புதிவதியன்ற மெழுகு செய்படமிபை...... முரண்மிகு சிறப்பிற செல்வனோடு நிலைஇய —நெடுநல். 159-62. வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுது முதலளைஇ —பெருங். 1.42:34.5</poem></ref> இந்நிலையில் படம்கொண்டு செய்த சட்டையினை படம் என்று வழங்கினர். படம் புகு மிலேச்சரையும் (முல்லை. {{larger|66)}} படம் புக்க வம்பலரையும் (பெரும். {{larger|69)}} சங்க காலத்தில் காண்கின்றோம். பின்னர்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4sir81nyux7k4j4j1grl0qi0jouep7g பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/68 250 464099 1830424 1498645 2025-06-12T10:25:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||55}}</noinclude>உறை என்று சிலப்பதிகாரம் சுட்டுகின்றதே தவிர, சட்டை என்ற பொருளில் இதன் பயிற்சி இல்லை. ஆடையைக் குறிக்கும் பொது வழக்காகத் திகழ்ந்தமையின் படம் என்னும் சட்டையைக் குறிக்கும் நிலை, செல்வாக்கு இழந்துவிடக் காண்கின்றோம். வடநாட்டார் தொடர்பு தமிழருக்கு அளித்த உடையே கஞ்சுகமாகும். சிலப்பதிகாரத்தில் முதன் முதலாக அமையும் இச்சொல்லாட்சி {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்கின்றது. கஞ்சுகி மாக்கள், கஞ்சுகி அவரொடு, கஞ்சுகியவர், கஞ்சுகி மாந்தர், காஞ்சுகி முதியர் எனப் பல பெயர்களால் கஞ்சுகம் அணிந்தோர் குறிப்பிடப் படுகின்றனர். உரையாசிரியர் உரைகளும், வடமொழி நூற்குறிப்புகளும் கஞ்சுகம், மேலே அணியும் சட்டை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.<ref>Kancuka and Varabana according to the Amarakesa are the body armour. But from the description of the kancuka as worn by the Chieftains it was evident it was a tunic like garment. At one place it is said to have been made from spotted cloth and at another place from cloth of lapis lazuli shade.-Costumes Textiles Cosmetics & Coiffure-Dr. Motichandra, page-61.<br>The upper garment has been alluded to by the terms utta-riya, patta, varabana and Kancuka. - Sachidanand Sahay - page-26.</ref> சிலம்பில் முதன் முதலாகக் காட்டப்படும் கஞ்சுகமாக்கள் வடநாட்டாரே. <poem>சஞ்சயன் முதலாத் தலைக் கீடு பெற்ற கஞ்சுசு முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவரும் (சிலப். 26:137-8)</poem> வடநாட்டுடன் கஞ்சுகத்திற்குரியத் தொடர்பு இதனாலும் விளக்கம் பெறும். கஞ்சுகத்தின் அமைப்பு கம்பன் பாக்களில் தெளிவாகின்றது. தாழ்ந்து விரிந்த கஞ்சுகம்-கம்ப. 880. மெய்புகத் துன்னிடு கஞ்சுகத் துகிலர்-கம்ப. ஆரணிய. 569.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ji3crk29gnixsscrsg9n07qrobgxpgf பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/69 250 464100 1830426 1498646 2025-06-12T10:37:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|56||தமிழர் ஆடைகள்}}</noinclude>முற்றும் மூடிய கஞ்சுகன்-கம்ப. 6926. இவை, கஞ்சுகம் முதலில் சட்டைபோன்றும் பின்னர் தளர்ந்த அங்கிபோன்றும் அமைந்திருக்கக் கூடும் என்ற எண்ணங்களைத் தருகின்றன. இதற்கு ஏற்றாற்போன்று பிற எண்ணங்களும் உள.<ref>Kancuka was something like coat reaching down to the ankles and similar to the tunics of the Gupta Kings.<br>Indian Costume Coiffure and Ornaments - Sachidanand Sahay, page-75.</ref> கஞ்சுகத்தை வடநாட்டில் ஆடவரும் மகளிரும் அணிந்தனர்<ref>The Bhikkhunis also seem to have been allowed to use Kancuka (Bodice) - Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra - page-13.<br>Kancuka - It was an unsewn garment three and a half hands in length and one hand in width. This piece was firmly tied on both sides of the waist. It also covered the firm breasts whose centours were brought into preminence by tight garments - Dr. MotiChandra, page-71.</ref> ஆயின் தமிழகத்தில் ஆடவரிலும் ஒரு சிலரே அணிந்தனர். எனவே, இதன் அமைப்பு முறையிலும் மாறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. சூளாமணியில் ‘கஞ்சுகமுகத்த’ {{larger|(1796)}} என்று மகளிர் அணிந்ததாகக் காட்டப்படினும், விளக்கமின்மையாலும், பிற சான்றுகள் மகளிர் அணிந்தமையைத் தெரிவிக்காமையானும் இவ்வெண்ணம் தெளியுறவில்லை. பெருங்கதையில் தோற்றம் பெறுவது குப்பாயம் என்னும் சொல். மெய்ப்பை, படம், கஞ்சுகம் போன்ற பிற சொற்கள் பண்டுதொட்டே சட்டையைக் குறித்து அமையினும் குப்பாயம் போன்று இன்றுவரை செல்வாக்குடன் திகழும் தன்மை அவற்றுக்கில்லை. கேரளாவில் இன்றும் சட்டையைக் குறிக்கக் குப்பாயத்தைப் பயன்படுத்துகின்றனர். எனினும் அதிகமான இலக்கியப்பயிற்சி அமையாமை சுட்டத்தக்கது. பெருங்கதை வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையராகக் காவலரைக் காட்டும் {{larger|(1:41:378)}} வரிகள் போட்ட துணியால்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> thexed7epattactdlodwe7jjs9wcu22 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/70 250 464101 1830439 1498649 2025-06-12T10:51:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> emcnt9pofndycznmirzg49kpghqzhw3 1830443 1830439 2025-06-12T10:53:02Z மொஹமது கராம் 14681 1830443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> 15pffsv78fvy8h4nu6jptra0y429dag 1830445 1830443 2025-06-12T10:53:18Z மொஹமது கராம் 14681 1830445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> syycifoteyhgzhoz8jbtd7ucxlqjsg9 1830447 1830445 2025-06-12T10:53:32Z மொஹமது கராம் 14681 1830447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> 9otpbk4elpekv2fmo3o0bjn8p0pyw0a 1830448 1830447 2025-06-12T10:53:47Z மொஹமது கராம் 14681 1830448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> qbvmeiawpullgmo2j5u6j0z4se1ua1q 1830451 1830448 2025-06-12T10:54:06Z மொஹமது கராம் 14681 1830451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> do72e0v8xnvnlqqv23hld2603148ys5 1830455 1830451 2025-06-12T10:54:21Z மொஹமது கராம் 14681 1830455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> o0t11iq9b24hu1gymugsl2a5u9yvit5 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/71 250 464102 1830479 1498650 2025-06-12T11:09:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|58||தமிழர் ஆடைகள்}}</noinclude>உத்தரீயம் என்னும் சொல் கலித்தொகையுள் சுட்டப்படுகின்றது. இது வடமொழிச் சொல் என்பதனை இச்சொல் பற்றிய அறிஞர் எண்ணங்கள் தெளிவாக்குகின்றன.<ref>Indian Costume Coiffure and Ornament - Sachidanand Sahay, page-15.</ref> உத்தரம்-மேற்பகுதி என்ற வடமொழிப் பொருளும், மேற்பகுதியில் அணிந்தமையின் இப்பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பதனை விளக்கவல்லது.<ref>uttariya - upper or outer garment - Uttariyam (KLT. 96;13), reins of the horses.<br>(Uttara - upper, (higher) Phalaka - ‘plank’ uttara-p-palakai (CAM. 3:103) ‘The cross beam placed on the pillars of the state’<br>—Indo-Aryan Loan words in Old Tamil - S.Vaidyanathan, page-56.</ref> இச்சொல் கம்பன் காவியத்தில் மிகுதியான பயிற்சி பெறுகின்றது. திரிபு அடைந்து உத்தரியம், உத்தராசங்கம் என்றும் இவை வழங்கப்படக் காணலாம் (சுந்தர. {{larger|41}},பால. {{larger|832)}}. ‘உடையும் ஒலியலும் செய்யை’ என்னும் பரிபாடல் {{larger|(19:97-98)}} சுட்டும் ஒலியலை மேலாடை என்றுரைப்பர். உரையாசிரியர்கள் தானை (மது. {{larger|435)}} துகில் (நெடு. {{larger|181)}} தூசு (சீவக. {{larger|1302)}} போன்ற பிற உடைகளுக்கும், ஒலியல் என்று மேலாடை என்னும் பொருளை உரைப்பர். மேலும் கோயில் ஒழுகில், ஒலியல் என்ற ஆடை சிறந்ததாகச் சொல்லப்படுகிறது என்ற கருத்தையும் காண்கின்றோம்.<ref>தமிழ் இலகியத்தில் ஆடை அணிகலன்கள் பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி நவம். 1977.</ref> பிற்கால இலக்கியங்களில் அதிகப் பயிற்சி பெறாமையான், இதனைப் பற்றிய விளக்கத்தை அறியக் கூடவில்லை. பட்டம் என்ற சொல் ஐந்திணை எழுபதில் (மரு. {{larger|41)}} இடம்பெறுகின்றது. கடாஅக் களிற்றில் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் என (குறள். {{larger|1087)}} மாதர் துகிலுக்கு ஒப்புமையான படாத்தின் திரிந்த தன்மையும் அணியும் விதத்திலுள்ள ஒற்றுமையும் இச்சொல்லுக்குரிய காரணமாகலாம். யானையின் முகப் படாத்தினை நெற்றிப்பட்டம் என்று கூறும் வழக்கும் இதனோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> nyjf57kzuocmsvwp2hr38qd0s8o9wwz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/72 250 464103 1830482 1498652 2025-06-12T11:25:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||59}}</noinclude>பெருங்கதை மீக்கோள் என்றும் {{larger|(2:15:126)}}, வடகம் என்றும் {{larger|(1:53:145)}} மேலாடையைக் குறிக்கின்றது. இன்று மேலாப்பு, மேலாக்கு, மேலாடை என்ற வழக்குகள் உள்ளன. மேலாடையின் பின் அமையும் பகுதி முன்னால் வரும் தன்மை முந்தானை, முந்தாணி என்ற பெயர்களையும் இதற்களித்துள்ளது. சிந்தாமணியிலும் வடகம் சுட்டப்படுகின்றது (462). வடகத்தொடு உடுத்த தூசும் மாசுஇல் நீர் நனைப்ப-கம்ப. 945. எனக் கம்பனும் காட்டுகின்றான். வடகத்தைத் துகில் வகையுள் ஒன்றாகக் காட்டுவார் அடியார்க்கு நல்லார் (சிலப். {{larger|14:108)}}. எனவே துணியின் வகையாகிய வடகத்தின் சிறப்புக்கருதி இதனை மேலாடைக்குப் பயன்படுத்தியிருப்பர் என எண்ணத் தோன்றுகின்றது. இன்று இவ்வழக்கு இல்லை. நச்சினார்க்கினியர் தம் உரையில் வடகத்தினை, அத்தவாளம்; உடைவிசேடம் (சீவக. {{larger|462)}} என்பர். இப்பல சொற்களிலும் இன்றும் பயிற்சியில் நிலைத்திருத்தல் உத்தரியத்திற்கே உரியது. அந்தணர், சோமன்உத்தரீயம் என்று வேட்டியையும் மேலாடையையும் சுட்டுகின்றனர். தவிர நேரியல், உறுமால், அங்கவஸ்திரம், மேல் துண்டு என ஆடவரின் மேலாடையினையும், முந்தானை, முந்தாணி, மேல்ச்சீலை, போன்ற சொற்கள் பெண்டிர் மேலாடையினையும் குறித்து வழங்குகின்றன. அதிகப் பயன்பாடு காரணமாக ஆடவர் மகளிர் மேலாடை தனித்த பெயர்களால் இன்று சுட்டப்படுகின்றது. இவை பொது நிலையில் மேலாடையைக் குறிக்க வழங்கின எனினும் இவற்றுள்ளும் வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். சான்றாக நேரியல், உறுமால் இரண்டையும் நோக்கலாம். இவை பொருளால் ஒன்றுபடினும் அளவு வேறுபட்டனவாக அமைவன நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் ஒரே அளவாயிருத்தலை உறுமால் என்பர். {{center|{{larger|<b>23. போர்வை</b>}}}} போர்வை, படாம், கம்பலம் என்ற சொற்கள் தமிழரால் போர்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. சங்கத் தமிழர்<noinclude></noinclude> orgh9f806ipa0j4910bcnvtc96av5jn 1830484 1830482 2025-06-12T11:33:11Z மொஹமது கராம் 14681 1830484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||59}}</noinclude>பெருங்கதை மீக்கோள் என்றும் {{larger|(2.15:126)}}, வடகம் என்றும் {{larger|(1:53:145)}} மேலாடையைக் குறிக்கின்றது. இன்று மேலாப்பு, மேலாக்கு, மேலாடை என்ற வழக்குகள் உள்ளன. மேலாடையின் பின் அமையும் பகுதி முன்னால் வரும் தன்மை முந்தானை, முந்தாணி என்ற பெயர்களையும் இதற்களித்துள்ளது. சிந்தாமணியிலும் வடகம் சுட்டப்படுகின்றது (462). வடகத்தொடு உடுத்த தூசும் மாசுஇல் நீர் நனைப்ப-கம்ப. 945. எனக் கம்பனும் காட்டுகின்றான். வடகத்தைத் துகில் வகையுள் ஒன்றாகக் காட்டுவார் அடியார்க்கு நல்லார் (சிலப். {{larger|14:108)}}. எனவே துணியின் வகையாகிய வடகத்தின் சிறப்புக்கருதி இதனை மேலாடைக்குப் பயன்படுத்தியிருப்பர் என எண்ணத் தோன்றுகின்றது. இன்று இவ்வழக்கு இல்லை. நச்சினார்க்கினியர் தம் உரையில் வடகத்தினை, அத்தவாளம்; உடைவிசேடம் (சீவக. {{larger|462)}} என்பர். இப்பல சொற்களிலும் இன்றும் பயிற்சியில் நிலைத்திருத்தல் உத்தரியத்திற்கே உரியது. அந்தணர், சோமன்உத்தரீயம் என்று வேட்டியையும் மேலாடையையும் சுட்டுகின்றனர். தவிர நேரியல், உறுமால், அங்கவஸ்திரம், மேல் துண்டு என ஆடவரின் மேலாடையினையும், முந்தானை, முந்தாணி, மேல்ச்சீலை, போன்ற சொற்கள் பெண்டிர் மேலாடையினையும் குறித்து வழங்குகின்றன. அதிகப் பயன்பாடு காரணமாக ஆடவர் மகளிர் மேலாடை தனித்த பெயர்களால் இன்று சுட்டப்படுகின்றது. இவை பொது நிலையில் மேலாடையைக் குறிக்க வழங்கின எனினும் இவற்றுள்ளும் வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். சான்றாக நேரியல், உறுமால் இரண்டையும் நோக்கலாம். இவை பொருளால் ஒன்றுபடினும் அளவு வேறுபட்டனவாக அமைவன நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் ஒரே அளவாயிருத்தலை உறுமால் என்பர். {{center|{{larger|<b>23. போர்வை</b>}}}} போர்வை, படாம், கம்பலம் என்ற சொற்கள் தமிழரால் போர்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. சங்கத் தமிழர்<noinclude></noinclude> jiuxs13w8qkb297sko8r994ersctll2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/73 250 464104 1830486 1498654 2025-06-12T11:40:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|60||தமிழர் ஆடைகள்}}</noinclude>போர்வை எனும் பொருளில் பயன்படுத்தியது ‘படாம்’ எனினும் பின்னர் ‘போர்வை’யே பெரும்செல்வாக்குப் பெறுகின்றது. இன்றும் இந்நிலையே நீடிக்கின்றது. படர்ந்து இருத்தல் காரணமாகப் பெயர் பெற்றது படாம். உடாஅ, போராஅ என்பதறிந்தும் படாத்தினை மஞ்ஞைக்கு ஈயும் தன்மையில், சங்கப் புலவர் படாம் பற்றிய எண்ணத்தினை நல்குகின்றார். பின்னைய இலக்கியங்கள் போர்த்தல் என்ற பொருளில் இதனைச் சுட்டினாலும், யானையின் முகபடாம் (குறள்-{{larger|1087}}, சீவக. {{larger|182)}} விரிப்பு (பெருங். {{larger|1.47:179)}} என்பனவற்றைச் சுட்டப் பயன்படுத்துகின்றனரே தவிர, மக்கள் போர்த்தியமையைக் குறிக்கப் பயன்படுத்தவில்லை. படாம் என்ற சொல், பாவாடை என்று வழங்கிய நிலையும் பரவிய ஆடை என்ற இதன் பொருளையுணர்த்த வல்லது. விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் அடுத்து என சிந்தாமணி {{larger|(617)}} படாம் விரித்தமையைப் பேசும். பெரியபுராணத்தில் பாவாடை என்றே இது சுட்டப்படுகின்றது. பரந்த பாவாடைமீது முன்னிழிந்து அருளி வந்தார் (திருஞான. {{larger|1226)}}. கலிங்கத்துப் பரணியிலும் பாவாடை பற்றிய எண்ணத்தைக் காண்கின்றோம் {{larger|(561)}}. இன்றும் யானையின் முகபடாத்தில் இச்சொல் வழக்கு மிகுதியாக அமைய, கரும்படாம், கரும்படம் எனப் போர்வையைக் குறிக்கும் மரபும் ஒருசில இடங்களில் தென்படுகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). பாவாடை நடைப் படாத்துடன் பெண்டிர் இடையாடையினையும் குறிக்கின்ற நிலை கண்கூடு. மயிரினால் உருவாக்கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் ‘கம்பளா’ என, பெளத்த இலக்கியங்கள் சுட்ட<ref>For woolen clothes of all varieties the term Kambala is used in Buddhist literature.<br>—Costume Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page-24.</ref>, தமிழர்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mg8r66xhxztpimb5gko8p2md68a2gbh பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/74 250 464106 1830496 1498657 2025-06-12T11:54:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||61}}</noinclude>போர்வைகளுள் மயிரினால் ஆனவற்றை மட்டும் கம்பலம் என்று வழங்கியிருக்கின்றனர். மயிர் ஆடைபற்றிய எண்ணங்கள் பல இருப்பினும், அவை தனித்த பெயர்களால் சுட்டப்படவில்லை என்பதும், கம்பளம் என்று வடநாட்டார் சுட்டும் தன்மையும் இது வடசொல்லாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருவன. இன்று கம்பளம், கம்பளி என்று வழங்குகின்றது. போர்த்தலால் பெயர் பெற்றது போர்வை. முதலில் தோற் போர்வையையும் (புறம். {{larger|387, 399)}}, பின்னர் துணியினைக் குறிக்கவும் வழங்குகின்றது. சான்றாக, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்-(பழமொழி. {{larger|74)}} ‘அந்துகிற் போர்வை அணிபெற தைஇ’ (கலித். குறிஞ். {{larger|65)}} போன்ற பல எண்ணங்களைக் காண்கின்றோம். பலவகைத் துணிகளினாலும் போர்வை உருப்பெற்றது எனினும் மயிர்ப்போர்வை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. மயிர் ஆடை பற்றிய எண்ணத்தினைச் சிலம்பு சுட்ட {{larger|(5:16)}} பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் இதன் பெருஞ்சிறப்புகளை இயம்புகின்றன. எலிப்பூம் போர்வை எனவும் (பெருங். {{larger|1.47:179)}} எலிமயிர்க் கம்பலம் (சீவக. 2686) என்றும் சுட்டப்படும் இவை, மயிர்ப்படாத் தினை விடவும் சிறந்தது என்பதும் புலனாகின்றது. ஒடுச் சொல் உயர்பின் வழித்தே என்னும் இலக்கண நிலையில் நின்று இதனை உணர்த்துகின்றனர் புலவர். எலிமயிர்ப் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து-பெருங். 1.47:179 மயிரெலியின் போர்வையொடு எம்மன்னன் விடுத்தானே-சீவக. 1874. மேலும், <poem>எங்குமில்லன எலிமயிர்த் தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை-சீவக. 2680. பனிமயிர்க் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர்க் குளிர்ப்பன கண்கொளாதனவாம்-சீவக. 2471.</poem> என்ற புலவர் விளக்கங்களும் இதன் தனித்துவத்தை எடுத்து இயம்புவன.{{nop}}<noinclude></noinclude> qywjkotci37k3bo47pglzpejsrm8dlz 1830497 1830496 2025-06-12T11:54:26Z மொஹமது கராம் 14681 1830497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||61}}</noinclude>போர்வைகளுள் மயிரினால் ஆனவற்றை மட்டும் கம்பலம் என்று வழங்கியிருக்கின்றனர். மயிர் ஆடைபற்றிய எண்ணங்கள் பல இருப்பினும், அவை தனித்த பெயர்களால் சுட்டப்படவில்லை என்பதும், கம்பளம் என்று வடநாட்டார் சுட்டும் தன்மையும் இது வடசொல்லாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருவன. இன்று கம்பளம், கம்பளி என்று வழங்குகின்றது. போர்த்தலால் பெயர் பெற்றது போர்வை. முதலில் தோற் போர்வையையும் (புறம். {{larger|387, 399)}}, பின்னர் துணியினைக் குறிக்கவும் வழங்குகின்றது. சான்றாக, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்-(பழமொழி. {{larger|74)}} ‘அந்துகிற் போர்வை அணிபெற தைஇ’ (கலித். குறிஞ். {{larger|65)}} போன்ற பல எண்ணங்களைக் காண்கின்றோம். பலவகைத் துணிகளினாலும் போர்வை உருப்பெற்றது எனினும் மயிர்ப்போர்வை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. மயிர் ஆடை பற்றிய எண்ணத்தினைச் சிலம்பு சுட்ட {{larger|(5:16)}} பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் இதன் பெருஞ்சிறப்புகளை இயம்புகின்றன. எலிப்பூம் போர்வை எனவும் (பெருங். {{larger|1.47:179)}} எலிமயிர்க் கம்பலம் (சீவக. 2686) என்றும் சுட்டப்படும் இவை, மயிர்ப்படாத் தினை விடவும் சிறந்தது என்பதும் புலனாகின்றது. ஒடுச் சொல் உயர்பின் வழித்தே என்னும் இலக்கண நிலையில் நின்று இதனை உணர்த்துகின்றனர் புலவர். எலிமயிர்ப் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து-பெருங். 1.47:179 மயிரெலியின் போர்வையொடு எம்மன்னன் விடுத்தானே-சீவக. 1874. மேலும், <poem>எங்குமில்லன எலிமயிர்த் தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை-சீவக. 2680. பனிமயிர்க் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர்க் குளிர்ப்பன கண்கொளாதனவாம்-சீவக. 2471.</poem> என்ற புலவர் விளக்கங்களும் இதன் தனித்துவத்தை எடுத்து இயம்புவன.{{nop}}<noinclude></noinclude> bl70pjine7igu644q037v1dnc923m9r பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/49 250 464163 1830270 1498734 2025-06-12T04:37:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|36||தமிழர் ஆடைகள்}}</noinclude>பருத்தியிழையினால் நெய்யப்பட்ட ஆடையே முதலில் துகில் என்றழைக்கப்பட்டது. இதனை, <poem>பட்டு நீக்கித் துகிலுடுத்தும்-பட்டினப். 107. பட்டும் துகிலும் உடுத்து-நாலடி. 264.</poem> என்ற எண்ணங்களால் உணரலாம். பட்டும், துகிலும் வேறானவை என்பது இங்கே சுட்டப்படுகின்றது. துகிலின் வேர்ச் சொல்லான “துய்” பஞ்சுத் துய்யினைக் குறித்து அமைவதும் இதனை உறுதிப்படுத்தும். பெருங்கதை, வெண்ணூல் பூந்துகிலுடன் நார்நூல் வெண்டுகிலையும் நவிலுகின்றது. பிற இழை ஆடையையும் குறிக்கும் மரபு இங்கு முகிழ்க்கத் தொடங்கிவிடுவதைக் காண்கின்றோம். முத்தியிலம்பகத்தில் விசயை சுநந்தை இருவரது தவக்கோலம் பற்றிச் சொல்லும்போது, <poem>பாலினாற் சீறடி கழுவிப் பைத்துகில் நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய(2534)</poem> உடுத்தினர் என்பர் திருந்தக்க தேவர். பைந்துகில் நூலினால் இயன்றன என்னும்போதே வேற்றிழையும் உள என்னும் பிறிதொரு பொருளும் தொக்கி நிற்பதையுணர்கின்றோம். உரையாசிரியரும் இக்கருத்திலேயே ‘மெல்லிதாக நூற்ற வெண்மையுடைய நூல் எனவே பட்டாகாதாயிற்று’ என்று உரைக்கின்றார். இன்னொரு பகுதியில் சீவகன் தந்தை விளையாட்டணியினை விளக்கப் போந்த புலவர், <poem>உடுத்த பட்டொளிப்ப ஒண்பொன் மோலை ஒன்றும் பேசா கிடப்ப மற்றரசன் நோக்கி கெட்டதுன் துகின் மற்றென்ன (2666)</poem> என்றியம்புவதாகக் காட்டுகின்றார். உடுத்தது பட்டு கெட்டது துகில் என்றுரைக்கும் தன்மை, பட்டினையும் துகிலெனச் சுட்டும் வழக்கினைக் காட்டுகிறது, தழைத்துகிற் பெண் (சீவக. {{larger|1231)}} என்ற எண்ணமும், இவ்வுணர்வில் முகிழ்த்ததேயாம். துகில் ‘ஆடை’ என்ற நிலையில் பல்வேறு பயன்பாடுகளையும் தமிழர்க்கு அளித்தமையை,<noinclude></noinclude> 28tng6cm06zn5virv9x5gimg9di2sxa பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/48 250 464164 1830268 1498735 2025-06-12T04:23:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||35}}</noinclude>பற்றிய விளக்கங்கள், இக்காலத்தில் இதன் செலவாக்கு உச்ச நிலையில் இருந்திருக்கவேண்டும் என்னும் உணர்வினைத்தருவனவாகும். கம்பனில், ஆவியந்துகில் (சுந்தர. {{larger|340)}} சத்த நுண்டுகில் (பால. {{larger|870)}} நிலவிளக்கிய துகில் (சுந்தர. {{larger|1206)}} போன்றவற்றைக் காணலாம். சூளாமணி, மின்னுப் பூந்துகில் {{larger|(537)}} கோடி மென்றுகில் {{larger|(621)}} போன்றவற்றைக் காட்டும். அடியார்க்கு நல்லார் கூறும் துகில் வருக்கத்துள் பல {{larger|(14:108)}} அவர் காலத்தனவே. தஞ்சைவாணன் கோவையில், <poem>வரைப்பால் மதுரத்தமிழ் தெரிவாணன் தென்மாறைவையை நுரைப்பால் முகத்தன்ன நுண்டுகிலாய் (217)</poem> என வையையாற்றின் நுரையையும் பாலையும் முகந்து கொண்டாலொத்த நுண்ணிய நூலால் செய்த துகில் எனப் புலவர் உவமிக்கும் தன்மை துகிலின் மென்மைக்குச் சிறந்ததோர் காட்டு ஆகின்றது. இவற்றுடன் மணம் போன்ற மங்கலப் பொழுதுகளில் துகிலை உடுத்திக் கொள்ளும் தன்மையும் (பெருங். {{larger|2:5:78}}, சீவக. {{larger|617}}, கம்ப. {{larger|1280)}} இதன் மேன்மையினை உறுதிப்படுத்தும். இலக்கியக் காட்டுகளில் மிகுதியானவை இதன் வெண்மை குறித்தும், சிற்சில வண்ணம் பற்றிய உணர்வையும் தந்து அமைகின்றன (திருமுருகு-{{larger|15, 296}}, சிலப். {{larger|6:88}}, பெருங். {{larger|1:42:145}}, சிந்தா. {{larger|431, 1783}}, கம்ப. {{larger|1885}}, சுந்தர. {{larger|1085)}}. பூந்துகில் என்று இது கட்டப்படும் தன்மைக்கு, பூத்தொழில் நிறைந்த ஆடை என்பதே உரையாசிரியர்களின் உரையாக அமைகின்றது. பூப்போன்ற மென்மையான துகில் என்றதொரு பொருளையும் இதற்குக் கொள்ளலாம். துகிலின் மென்மையைக் குறித்த எண்ணங்கள் பல காணப்படுகின்றன. இன்றும் பூந்துவாலை, பூந்தளிர் என்பனவற்றை மென்மைப் பொருளில் கொள்கின்றோம். எனினும் பிற பூக்கள் நிறைந்த ஆடைகளான பூங்கலிங்கம், பூவிரிக்கச்சை போன்றவற்றைக் காணமென்மையான துகிலில் பூப்போட்டு அழகூட்டினர் என்றும் இருபொருட்களையும் பூந்துகிலுக்குக் கொள்ளல் பொருத்தமாக அமையும்.{{nop}}<noinclude> 4</noinclude> ao0s22t4z1ad26w8zdytn24ecnzyjck பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/47 250 464166 1830259 1498737 2025-06-12T03:54:26Z மொஹமது கராம் 14681 1830259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{rh|34||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|3.}} துயில் எனும் இடப்பெயரை, துகில் நெய்யப்பட்டதால் ஏற்பட்ட காரணப் பெயராகச் சுட்டுவர்.<ref>‘A Place in South India noted for the manufacture of tuyil.’<br>—words and their significance, Dr. R.P. Sethupillai, page-14.</ref> {{larger|4.}} கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளிலும் துணியைக் குறிக்க இச்சொல் பயன்படுகிறது.<ref>Ta: tukil, tuyil-Fite cloth, rich attire.<br>Ma: tukil, tuyil-cloth, dress.<br>Ka: dukula, dugula, dukūla - woven silk, very fine cloth or raiment. Cf. Skt. dukūla - (Whence Ka. dukūla - etc.,)<br>—A Dravidian Etymological Dictionary, No. 2687.</ref> தமிழரிடம் நெருங்கிய தோடர்பு கொண்ட நிலையில் காணப்படும் இவ்வெண்ணங்கள் ‘துகில்" தமிழ்ச்சொல் என்பதை ஐயமின்றி நிறுவுகின்றன. இத்துகில் சங்க இலக்கியத்தில், கொன்றை மெல்சினை பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குஸ் துண்துகில் துடங்க-பெரும்பாண். 329. அயித்துகில் புரையு மவ்வெள்ளருவி.குறிஞ். 55. துகில் விரிகடுப்ப துடங்கித் தண்ணென அகிலார் நறும்புகையைது சென்றடங்கயுறம். 337, என்ற பல்நிலைகளில் காட்டப்படுகின்றது. சிலப்பதிகாரம் மென்றுயில் (4:45) அந்துகில் (4:30) பற்றிய எண்ணங்களைத் தரும். மென்றுகில் (16:123) பத்துகில் (3:140) மணிமேகலையில் காணப்படுகின்றன. பெருங்கதை +ஆவிநுண்டுகில் (1:36:64) காத்துகில் (1:39:21) நார்நூல் வெண்டுகில் (1:40:148) துரைபுரை வெண்டுகில் (1:40: 286) கோடி நுண்டுகின் (3:22:229) நிலாவுறழ் பூந்துகில் (5:1:137) என்று துகிலின் பல்இயல்புகளை இயம்பும். விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் (617) பானுரைய்யன பைத்துகில் (2520) துரை கிழித்தனைய துகில் (699) பானிவாக் கதிரென அம்மேல் பைத்துகில் (2635) மின்னிருந் துகில் (2434} மங்கலத் துயில் (1146) கண்கொளாத் துயில் (2695) திருவிழைத் துகில் (7737), போன்று சிந்தாமணியில் பயிற்சி பெறும் துமில்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> scnhdrewt3196e81akerho7pwpse2hl 1830264 1830259 2025-06-12T04:07:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|34||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|3.}} துயில் எனும் இடப்பெயரை, துகில் நெய்யப்பட்டதால் ஏற்பட்ட காரணப் பெயராகச் சுட்டுவர்.<ref>‘A Place in South India noted for the manufacture of tuyil.’<br>—words and their significance, Dr. R.P. Sethupillai, page-14.</ref> {{larger|4.}} கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளிலும் துணியைக் குறிக்க இச்சொல் பயன்படுகிறது.<ref>Ta: tukil, tuyil-Fite cloth, rich attire.<br>Ma: tukil, tuyil-cloth, dress.<br>Ka: dukula, dugula, dukūla - woven silk, very fine cloth or raiment. Cf. Skt. dukūla - (Whence Ka. dukūla - etc.,)<br>—A Dravidian Etymological Dictionary, No. 2687.</ref> தமிழரிடம் நெருங்கிய தொடர்பு கொண்ட நிலையில் காணப்படும் இவ்வெண்ணங்கள் ‘துகில்’ தமிழ்ச்சொல் என்பதை ஐயமின்றி நிறுவுகின்றன. இத்துகில் சங்க இலக்கியத்தில், <poem>கொன்றை மெல்சினை பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க-பெரும்பாண். 329. அவிர்துகில் புரையு மவ்வெள்ளருவி-குறிஞ். 55. துகில் விரிகடுப்ப நுடங்கித் தண்ணென அகிலார் நறும்புகையைது சென்றடங்க-புறம். 337.</poem> என்ற பல்நிலைகளில் காட்டப்படுகின்றது. சிலப்பதிகாரம் மென்றுகில் {{larger|(4:48)}} அந்துகில் {{larger|(4:30)}} பற்றிய எண்ணங்களைத் தரும். மென்றுகில் {{larger|(16:123)}} பூந்துகில் {{larger|(3:140)}} மணிமேகலையில் காணப்படுகின்றன. பெருங்கதை ஆவிநுண்டுகில் {{larger|(1:36:64)}} தூத்துகில் {{larger|(1:39:21)}} நார்நூல் வெண்டுகில் {{larger|(1:40:148)}} நுரைபுரை வெண்டுகில் {{larger|(1:40:286)}} கோடி நுண்டுகில் {{larger|(3:22:229)}} நிலாவுறழ் பூந்துகில் {{larger|(5:1:137)}} என்று துகிலின் பல்இயல்புகளை இயம்பும். விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் {{larger|(617)}} பானுரைய்யன பைந்துகில் {{larger|(2520)}} நுரை கிழித்தனைய துகில் {{larger|(699)}} பானிலாக் கதிரென அம்மென் பைந்துகில் {{larger|(2635)}} மின்னிருந் துகில் {{larger|(2434)}} மங்கலத் துகில் {{larger|(1146)}} கண்கொளாத் துகில் {{larger|(2685)}} திருவிழைத் துகில் {{larger|(7737)}}, போன்று சிந்தாமணியில் பயிற்சி பெறும் துகில்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ba177kzee6245ag9bgwos77mligjvlr பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/46 250 464167 1830246 1498740 2025-06-12T03:44:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||33}}</noinclude>சேலை - சீலை மாற்றம் இயல்பானது. எனவே சீரையின் திரிபே சீலையாகும் என்பது மீண்டும் ஆராய்வதற்குரிய ஒன்று. {{center|{{larger|<b>5. துகில்</b>}}}} சங்க இலக்கியத்தில் தழைக்கு அடுத்தாற்போன்று மிகுதியாகப் பயின்றுவரும் தன்மையது துகில். பின்னைய இலக்கியங்களிலும் இந்நிலை தொடருகின்றதைக் காண்கின்றோம். இந்தியாவின் வடபகுதியிலும் துகில் பற்றிய எண்ணங்கள் காணப்படல் எம்மொழிச் சொல் இது என்னும் ஐயத்திற்கு இடமாகின்றது.<ref>“Another interesting word is dugulla or Sanskrit dukula which was a fine stuff though its exact nature has not been defined. In the Arthasastra it is mentioned in Bengal which was either made of cotton or cotton and silk mixed. The Divyavadana says that cloth was woven of fibre and wool mixed together......The medieval lexicons are also not very clear about its exact meaning.”<br>—Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. MotiChandra, page-115.</ref> அறிஞர் கருத்துகளும் போதிய விளக்கத்தை அளிக்கவில்லை. ஆயின் தமிழ்ச்சொல்லாக இருக்கப் பல சான்றுகள் உள. {{larger|1.}} துகில், துயில் என்றும் துகின் என்றும் ஒரு சில இடங்களில் வழங்கப்படுவதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. இவற்றுள், துயில் என்பதன் பகுதி, ‘துய்’ என்பது. பஞ்சின் மெல்லிய பகுதியும் துய் என்று வழங்கப்படும். எனவே பஞ்சின் மெல்லிய பகுதியைக் கொண்டு உருவாக்கப்பட்டதால், துயில் என்ற பெயர் அமைந்தது என்பது பொருத்தமானதாகும். இதுவே துகில் என்றும், துகின் என்றும் வழங்கப்பட்டது. மிகவும் மெல்லியதொரு பகுதியாக, இலக்கியங்கள் துகிலினைக் காட்டுவதையும் இதனுடன் இணைத்து நோக்கலாம். {{larger|2.}} துகிலாய்ச் செய்கைப் பாவிரித்தன்ன (அகம். {{larger|269)}} என்னும் எண்ணத்தைச் சங்க இலக்கியத்தில் காணலாம். துகிலாய்ச் செய்கை என்னும் தொடர் நெய்யும் தொழிலை விளக்குமாற்றான் இத்துயிலுக்கும் தமிழருக்குமுரிய தொடர்பும் விளக்கமுறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2n9bg2qq1y5urkkvd00f0t5cpd9smbv பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/45 250 464168 1830186 1829934 2025-06-11T23:59:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|32||தமிழர் ஆடைகள்}}</noinclude>ஆயின், சீரையினின்றும், சீலை மருவியதைவிட, சேலையினின்றும் சீலை திரித்திருக்கக் கூடும் என்பதற்கே சான்றுகள் அமையக் காண்கின்றோம் எவ்வாறு என்பதைக் காணலாம். {{larger|1.}} சீரை, சீலை என்ற இரு சொற்களையும் கம்பன் வேறுபட்ட பொருட்களில் கையாண்டுள்ளான், <poem>(அ) ஊரை நூறுங் ககுங்கனலுட் பொதி சீரை நூறவை சேமம் செலுத்துமோ -கம்ப. சுந்தர. 1144.</poem> என்ற பாடலில் சீரை என்ற சொல், பயிற்சி பெறுகின்றது. (ஆ) இராவணன் முன்னிலையில் சேலையாற் செய்யவாய்ப் புதைத்த செய்கையனாக யமன் காட்டப்படுகின்றான் (ஆரணிய, 570). இவ்விரு எண்ணங்களையும் காணப் பொருள் மாறுபாடு தெளிவாகும். {{larger|1.}} துறந்தாரின் உடையாகக் காட்டப்படுவது சீரை; சீலை யமனின் உடையாகக் காட்டப்படுகின்றது. {{larger|2.}} இலக்கியப் பயிற்சிகளைக் கொண்டு நோக்க, யமனின் சேலை இடையாடை என்று உரையாசிரியரால் கட்டப்படினும் அது மேலாடையே. இடையாடை கொண்டு வாய்புதைத்தல் பொருந்தாது; ஆடவர் மேலாடை அணியும் வழக்கு, தமிழரிடம் இருந்தமையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. ஒரே இலக்கியம் சுட்டும் இரு பொருட்களையுடைய இரண்டு சொற்கள் தொடர்புடையதாக இருக்க இயலுமா என்பதும் எண்ணுதற்குரிய ஒன்று. இந்நிலையில், சீரை, சீலை இரண்டும் மாறுபட்டு அமைய சேலையினின்றும் சீலை உருவாகியிருக்கக் கூடும் என்பதற்கும் ஒரு சில எண்ணங்கள் அரணாகின்றன. {{larger|1.}} பெருங்கதை சேலம் என்ற ஆடையினைச் சுட்டுகின்றது {{larger|(4:12:97)}}. எனவே சேலம் சேலை என்றாகி சீலை என்று திரிந்திருக்கலாம். {{larger|2.}} கண்வடிவம் எழுதப்பட்ட ஆடையினைக் கண்டாங்கி என்று அழைத்தாற்போன்று (இன்று மகளிரின் சேலையினைப் பொதுவாகக் கண்டாங்கி என்பர்) சேல் வடிவம் எழுதப்பட்டதன் காரணமாக துணி, சேலை என்று வழங்கப்பட்டிருக்கலாம்.<noinclude></noinclude> hxnlhxem460ju2gik7f1ag7xssgr03f பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/44 250 464170 1830185 1829912 2025-06-11T23:57:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||31}}</noinclude>தவக்கோலத்தில் சுயம்பிரபை {{larger|(4672)}}, கலைக்கோட்டு முனி {{larger|(152)}} ஆகியோரும் சுற்றிய சீரையுடன் காட்சியளிக்கின்றனர். இவ்வெண்ணங்கள் அனைத்தும், மரனாருடை அணிந்தோர், துறந்தோரும், நாகரிக முதிர்ச்சி அற்றோருமே என்பதையுணர்த்தவல்லன. மேற்கண்டவற்றால், ‘சீரை’ என்பது சங்க காலத்திலேயே ஆடவர் பெண்டிர் அணியும் முழு ஆடைக்கு வழங்கப்பட்டு, பின்னர் பெண்டிர் ஆடைக்கு மட்டுமே வழங்கியது என்னும் எண்ணம்<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, ஜூன். 78.</ref> முற்றும் முரணாகக் காணலாம். மரவுரியினை அமைத்த விதத்தையும் சில விளக்கங்கள் தெளிவாக்குகின்றன.<ref><poem>‘துன் நெடுஞ்சீரை’ - கம்ப. 1873. ‘தொடையுறு வற்கலை’ - கம்ப. 7252.</poem></ref> நாரினை உயர்ந்தோர் செப்பம் செய்து உடுத்தியிருக்கின்றனர். இதற்கு பெரிப்புளுஸ் நார்ப்பட்டுகளைப் பற்றிக் கூறுவதையும் பெருங்கதை நாரினும் இயன்ற ஆடைகளைக் குறிப்பதையும் {{larger|(1:42:210)}} சான்றாக்கலாம். எனினும் உயர்ந்தோர் மிகுதியாக அணிந்தமைக்குரிய சான்றுகள் இல்லை. துறந்தோர் உடுத்தியன மட்டுமே சீரம், சீரை, வற்கலை, மரவற்கலை, பக்கு என்று தனித்த சொற்களால் குறிக்கப்படப் பிறமாந்தர் உடுத்தியன தனிப் பெயர் பெறாமையும் நோக்கத்தக்கது. துறந்தோரிடம் செல்வாக்குப் பெற்றமை காரணமாக அவர்களிடம் நாருடைகள் தனிப்பெயர் பெற்றன. பிற மாந்தர் முக்கியத்துவம் அளிக்காமையே தனிப்பெயர் பெறாமைக்குரிய காரணமாகும். சீரை என்ற சொல் இன்று காணக்கிடைக்காத ஒன்று. எனினும், ‘சீலை’ சீரையின் மாற்றமே என்பர்.<ref>மரவுரியை உணர்த்திய சீரை பின்னர் ஆடையைக் குறித்தது. இதன் ஈற்றுயிர் ஏறிய ரகரம் லகரமாகத் திரிந்து மருவலாற் சீலை என்றாயிற்று. ஆரை ஆலை என்றார்போல. - தமிழரும் ஆடையும் - வீ உலகவூழி தமிழ்ப்பொழில், தொகுதி-5, 1929-30, பக்கம்-41.<br>சேலை, சீலை, சீரை என்னும் சொற்கள் மரவுரியின் வரலாற்றை விளக்குவதாகும்-இலெமூரியா முதல் ஹரப்பாவரை-இரா. மதிவாணன், பக்கம். 218.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6rwd3gesym6jjqr3l52em6c9ukddga3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/43 250 464173 1830184 1829894 2025-06-11T23:52:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|30||தமிழர் ஆடைகள்}}</noinclude>இவ்வாறு சங்கப் பாக்களில், சிறப்பாகச் சாற்றப்படும் தழையுடைகள் பின்னர் அதிகமாகிப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை, மகளிரின் மனமாற்றம், பிற துணிவகைகளின் செல்வாக்கு, நீண்ட கால உழைப்பின்மை காரணமாகத் தன் மதிப்பினை இழந்திருக்கக் கூடும். எனினும், இதன் மரபு இன்றும் தொடருகின்ற ஒன்று என்பதனை, பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் என்ற பொதியமலைக் குறவஞ்சியின் பாடலால் அறிகின்றோம். {{center|{{larger|<b>4. நாருடை</b>}}}} தொன்று தொட்டு இன்றுவரை மாந்தர் ஆடை வரலாற்றில் பங்குபெறும் பாங்குடையது நாருடைகள், மரனாருடுக்கை, சீரை, பக்கு, நார்ப்பட்டு, நார்நூல், வெண்டுகில், சீரம், வற்கலை என்ற பல சொற்கள் இதனைக் குறித்தமைகின்றன. இச் சொல்லாட்சிகளுள் சீரை, பக்கு, சீரம், வற்கலை தவிர ஏனையவை தன் பெயரிலேயே விளக்கம் அளிப்பன. சீரம், சீரை மரவுரியைக் குறித்தல் உரையாசிரியர்களின் உரைதரும் விளக்கமாகும். பக்கு-நாகுடுக்கை என அகராதிகளினின்றும் தெரியவருகின்றது.<ref>பக்கு - Duter bark of a tree; மரப்பட்டை - Lexicon Vol. IV, Part-I.</ref> வற்கலை-வர்க்கலா என்ற வடமொழியில் திரிபு என உரைப்பர் (கம்ப. ஆரணிய. 241) சீரையின் திரிபே சீரமாகும். சங்க இலக்கியத்தில் சீரை, பக்கு, மரனாருடுக்கையும் மரவுரியுடை மணிமேகலையிலும், பெருங்கதையில் நார்நூல் வெண்டுகிலும். கம்பனில் சீரம், வற்கலை என்ற புதுச் சொற்களும் அமைகின்றன. குறவர் (நற். {{larger|64)}}, முனிவர் (திருமுருகு. {{larger|126)}}, புலவன் (புறம். {{larger|194)}}, விருச்சிகன் (மணி. {{larger|17:28)}}, விரிசிகை (பெருங். {{larger|2:15:40)}} வேட்டுவன் (சிந்தா, {{larger|1231)}} போன்றோர் மரவுரியுடையினை உடுத்தியோராகக் காட்டப்படுகின்றனர். சீரையினைப் பற்றிய அதிகமான எண்ணங்களைக் கம்பன் காவியம் காட்டும். இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(1843)}}, வசிட்டன் {{larger|(659)}},<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5tlq8yzq5g2wwsmw684kjnmldd6bld2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/42 250 464175 1830182 1829880 2025-06-11T23:46:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||29}}</noinclude>என்ற பாடல், தலைவன் தழை கொடுக்க, தலைவி அதனைத் தாய்க்கு அஞ்சி மறுப்பதை இயம்புகின்றது. தழையுடையின் மாறுபாடு இதனால் தெளிவுறுகின்றது (இக் கருத்திற்கு ஏற்றதொரு பாடலை தஞ்சைவாணன் கோவையும் நல்குகின்றது. <poem>மல்குற்ற தண்புனல் சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பா நல்குற் றவையிந்த நாட்டுள வன்மை யினன்னுதலாள் அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப் பல்குற்றமும் வருமால் யாங்கள் வாங்கும் பசுந்தழையே-{{larger|(98)}}</poem> ஈண்டும் தழை மாறுபாடு கருதி, பாங்கி தழையினை மறுக்கின்றாள்). தழையுடைகளைப் பற்றிய மற்றுமொரு சிறப்பு, இதன் மெல்லிய இயல்புக்கேற்ப மெல்லியலார் மட்டுமே உடுத்திக் கொண்டமையாகும். ஐந்நில மகளிரும் இதனை உடுத்தித் தங்களை வனப்பாக்கிக் கொண்டனர் (அகம். {{larger|7, 156, 348,}} ஐங். {{larger|147}}, கலித். முல். {{larger|2)}}. சீவக சிந்தாமணி வேட்டுவ மகளின் உடையாக இதனைக் காட்டும் {{larger|(1231)}}. விழவு, வழிபாடு, நீராட்டு, விளையாட்டு, விற்பனை போன்ற பல பொழுதுகளிலும் இதனை மகிழ்வுடன் ஏற்றனர் (அகம், {{larger|201, 320,}} ஐங். {{larger|73,}} குறும். {{larger|295,}} நற். {{larger|80)}}. மகளிரிலும் இளைய மகளிரே இதனை உடுத்தினர். முதியோர் தழையுடுத்தியதாகச் சான்று இல்லை. எனவே ஆடை பற்றிய பிற எண்ணங்களிருந்தும் இதனை உடுத்தலுக்குப் பஞ்சமன்று; பாசமே காரணம் எனக் கருதுதல் பொருந்தும். முதியோர் அணிவது நாகரிகமின்மையாகக் கருதப்பட்டிருக்கலாம். இன்று நாட்டுப்புறங்களில் இளைய மகளிர் புடைவை கட்டிக்கொள்ள முதியோர் கண்டாங்கிச் சேலைகளை அணிவது போன்றதொரு நிலையாக இதனைக் கொள்ளலாம். அனைத்துச் சான்றுகளும் இடையாடையாகக் காட்டும் இதனை, உடையின் மேல் உடுத்தினரா அல்லது தனியே ஏற்றனரா என்ற எண்ணம் தெளிவாக இல்லை. ஆயின் ஒரு பாடல் ‘அங்குழைத் தழையினும் உழையிற் போகான்’ (குறுந். {{larger|291)}} என்றுரைக்கின்றது. உடலோடு நெருங்கியமையும் தழையினைக் காண இதனை மட்டுமே அணியும் வழக்கு இருந்ததோ என்ற எண்ணம் எழுகின்றது.{{nop}}<noinclude></noinclude> nh5beo93rtqpongy57z10fsrux1r33h பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/21 250 464193 1829983 1829729 2025-06-11T12:57:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|8||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|1.}} இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கூறு. {{larger|2.}} ஆடை அணிகளைப் பொறுத்தவரை இலக்கியத்தில் புனைந்துரைகளைக் கலக்கத் தேலைவி்ல்லை. சான்றாக இன்றைய இலக்கியம்களைக் காணலாம். படைப்போன் படைக்கும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் புனைந்துரையாயினும், பாத்திரங்களின் ஆடை அவற்றுடன் கூடிய மாந்தர் தம் தொடர்பு ஆகியவை கற்பனையன்று. ஆசிரியன் தான் தினத்தோறும் காணும் நிலைகளையும், மாற்றங்களையுமே இவற்றுள் வடிக்கின்றான். இந்நிலையில் சங்க இலக்கியத்தை நோக்குவோம். புலவன் பல நிலைகளில் ஆடைகளை வருணிக்கின்றான். காம்புரியன்ன அறுவையையும், பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன சிதாரினையும் உரைக்கின்றான். இவண் உவமை ஆடையின் மேன்மையினையும், இழிவினையும் புலப்படுத்துகின்றது. ஆடையின் இயல்பினை ஓரளவுக்கு மிகைப்படுத்துவன இவை எனினும் உண்மை நிலையை உரைக்கவேண்டும் என்ற புலவன் தன் விழைவே இவ்வெளியீட்டு நிலை. இயல்பினை மிகைப்படுத்திக் கூறியுள்ளதால் இவ்வாடைகளே புனைந்துரை எனல் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? இவ்வாடைகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தன என்பது உண்மைதானே. எனவே ஆடைபோன்ற பயன்பாட்டு நிலையில் உள்ளவற்றைப் பொறுத்தவரையில் புலவர் தங்கள் கால எண்ணங்களைத்தான் பிரதிபலிப்பர்; பிரதிபலிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலக்கியச் செய்திகளுட் சில புனைத்துரைத்தலாக இருந்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதேயாயினும் அவற்றை அத்துணை எளியனவாகக் கருதித் தள்ளிவிடுதல் எவ்வாற்றானும் ஏற்புடையதன்று என்னும் சதாசிவபண்டாரத்தார் கூற்றையும் இவண் சுட்டலாம்.<ref>இலக்கியமும் கல்வெட்டுகளும், சதாசிவபண்டாரத்தார், பக் 103.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jlfz5hwu9ylymoguao0r9qo2thqslqg பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/22 250 464198 1830162 1829732 2025-06-11T22:35:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|முன்னுரை||9}}</noinclude>{{larger|3.}} சிற்பம் சித்திரம் போன்று காட்சிச் சான்றாகப் பயன்படாது இலக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. ஆயின், காட்சிச் சான்று மட்டுமே ஆடை வரலாறு முழுமையும் உணர்த்தவல்லதாகாது. வரலாறு எனின் அது எவ்வாறு அரச வாழ்க்கை மட்டும் அல்லவோ, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலைகள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்ப வேண்டுமோ அதைப் போன்று ஆடை வரலாறு என்பதும் ஆடையுடுத்தும் முறையை விளக்குவது மட்டுமன்று, ஆடையுடன் தொடர்புடைய மாந்தர் வாழ்வியற் கூறுகள் ஒவ்வொன்றையும் அது விளக்கவேண்டும். எனவே உடுத்தும் முறை ஓரளவே வெளிப்படினும் பிற ஆடை வரலாற்றுக்குத் தேவையான விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இலக்கியம் மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத நிலை. இவக்கிய ஆய்வு இயம்பும் உண்மையும் கூட. தமிழர் ஆடைகளைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் சிறப்பினை மேலும் சுட்டலாம். {{larger|7}}-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தான் சிற்பம் சித்திரங்களைக் காண இயலும் நிலையில் அதற்கு முன்னைய, தமிழர் வாழ்வியற் கூறுகளில் தெளிவுபெற இலக்கியங்களே உறுதுணையாக அமைகின்றன எனும் உண்மையில், இது தனிச் சிறப்பு பொருந்தியுள்ளமை வெள்ளிடைமலை. {{larger|<b>ஆடை வரலாறு</b>}} ஆடைவரலாற்றின் முதல் சான்றாக நாம் காண்பது நியாண்டர்தால் மனிதனைப் பற்றிய எண்ணம் என்பர். இதனை “மனித இனவரலாற்றில் சான்றுகளோடு கூடிய மிகப் பழமையான மனிதர் நியாண்டர்தால் மனிதர்களே, டுரோ-மக்னான் காலத்தில் பிரான்ஸில் காவிலான் என்ற குகையில் கிடைத்த ஓர் எலும்புக் கூட்டின் அருகில் ஒரு கொண்டைஊசி, சிறு கச்சைகளுடன் கூடிய ஊசி போன்றவை கிடைத்தன,”<ref>தமிழியல், தொகுதி-6. தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக். 90.</ref> என்னும் எண்ணத்தால் உணரலாம். “கி.மு. {{larger|8000}} ஆண்டிலேயே எகிப்திய விவசாயிகள் சணல் இழைகளைத் தயாரித்தனர். கிறித்துவுக்கு {{larger|4000}} ஆண்டுகளுக்கு முன்னரே சணல் ஆடைகள் எகிப்தில் மலிந்திருந்தன. கம்பளி ஆடையும் காணக் கிடைத்தது. இதே காலப்பகுதியில் ஐரோப்பாவின் ஏரிப்பகுதி மக்கள் ஆட்டின் மயிரை<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8k408f9mv9siniw9bq572huw6djgcdu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/23 250 464202 1829998 1829753 2025-06-11T13:22:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1829998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|10||தமிழர் ஆடைகள்}}</noinclude>வெட்டி அதனின்றும் கம்பளி ஆடைகளை நெய்தனர்”<ref>தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்-92.</ref> என அடுத்த நிலையில் எகிப்திய, ஐரோப்பிய மக்கனின் உடைபற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம். இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணக் கிடைக்கும் பருத்தியிழைகளே இந்தியரின் ஆடைபற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்று ஆகும். கி.மு. {{larger|2303}} அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிக பொருட்களில் பருத்தியாடையும் ஒன்று என சுமேரியன் கையெழுத்துப்படிகள் சொல்கின்றன.<ref>மேற்படி பக். 92</ref> மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்கள் ஏழையர்—செல்வந்தர் என்ற வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கின்றன.<ref>மேற்படி பக். 95</ref> பிற நாட்டாராகிய எகிப்தியர், கிரேக்கர் உடை வரலாற்றைக் காண, அவர்கள் பயன்படுத்திய பெரும்பாலான மூலப் பொருட்கள் தமிழரிடம் ஒன்றுபட்டே இருக்கக் காண்கின்றோம். ஆயின் உடுக்கும் நிலையில் மாறுபாடு அமைகின்றது. பொதுவாகப் பிற நாட்டார் உடுத்தியனவாக உடல் முழுவதும் மூடியதுபோன்ற உடைகள் அமைய, அன்று தமிழ் நாட்டார் இடையாடைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையைக் காண்கின்றோம். ஆடவர் பெண்டிர் ஆடைகளில் வேறுபாடு அதிகமாக அமையாமை பிறநாட்டர் பண்பாக அமைகின்றது. தமிழர் அன்று உடுத்திய நிலை விளக்கமுறாவிடினும், இன்றைய நிலை கொண்டு, உடுக்கும் விதத்தில் ஓரளவுக்கு வேறுபாடு இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. வடஇந்தியரிடம் இருந்து தமிழர் வேறுபடுதல் இன்றும் கண்கூடு. அன்றும் சில நிலைகளில் வேறுபட்டு இருந்தனர். அ. மீரா முகைதீன் தனது ஆய்வுக் கட்டுரையில் இந்தியரின் ஆடைபற்றிப் பேசும்போது, “சிந்துவெளி நாகரிகக் காலம், வேதகாலம், பௌத்த காலம், மௌரியர் காலம், குப்தர் காலம், மொகலாயர் காலம், ஆங்கிலேயர் காலம் ஆகியவை வளர்ந்து வந்த நாகரிகத்தின்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> f65hxpd10asb5xi1ec3n3b0ukv6xpy7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/24 250 464204 1830163 1829782 2025-06-11T22:40:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|முன்னுரை||11}}</noinclude>பலபடி நிலைகளைத் தருகின்றன” என்று கூறி அந்தந்தக் கால ஆடை வகைகளையும் விளக்குகின்றார். வடநாட்டாரின் ஆடையுடன் தொடர்புடைய சொற்களாக இவர் குறிப்பிடும் சொற்கள் பல. அவையாவன:- துர்சா, யான்ட்வா, வசனா அல்லது வஸ்திரம், வாசஸ் அதிவாசா, நீவி, அத்கா, டிராபி, பிசாசு, வாதூயா, சுவாசஸ் கவாசனா, ஊர்னா-சூத்ரா, ஊர்னா, உத்தரீயம், அந்தரீயம், ஆப்ரபதீனபதா, கஸ்கவுமா, அகதா, கொடும்பரா, அந்தர்வாசா, உத்தராசங்கா உஷ்னிசா ஹாஸ்தி சவுந்திகா, மத்சய வாலாகா, காடுங்குர்னகா, சதவல்லிகா பத்கா, கமர்பந், சங்காத்தி அல்லது இரட்டைச்சடார், அந்தர்வசாக, உத்தராசங்கா அல்வது துப்பட்டா, பித்தியாஸ்தரானா, கண்கே பிராக்டீசதானா, வார்சிக சார்திகா, கஞ்சுகா, அவுர்நா ஜாதரூபயரிஸ்கர்தான், பைலான், வார்சதம்சன, கம்பலான் லிவிதான், வஸ்திரம், அகர்பாசம், ஆவிகம், ராங்காவா, உஸ்னிசா, வெஸ்தனி, யாக்சினி, தேவதாகுலகோகா, கண்டா, துப்பட்டா, லகோதி, சானாபாப், செளவ்டார், பருத்தி, வல்வெட்டு, குல்லா, பக்கிரி, தார்வெஸ் குல்லாய், தலைப்பாகை, கமா, பைசாமா, பட்டாடை, உப்பக்சா, கபா, சார்வார், லங்கோடு, காக்ரா, பர்சாஸ் போன்றன. இவற்றுள் பெரும்பான்மையன தமிழர் ஆடைபற்றிய சொற்களினின்றும் மாறுபட்டன. எனினும் ஒரு சில வடநாட்டார் தொடர்பு காரணமாகத் தமிழ் மொழியிலும் பயிலப்படுகின்றமையைக் காண்கின்றோம். வடநாட்டு மக்கள் தமிழரிடம் இருந்து தோலாடைபற்றிய எண்ணத்திலும் மிகுந்த வேறுபாட்டுடன் அமைகின்றனர். பல் வகையான மயிராடை, தோலாடையைப் பயன்படுத்தியிருக்கின்றனர் அவர்கள். சான்றாக, “மௌரியர் கால மக்கள் பருத்தியாடையைப் பயன்படுத்தினர். மற்றும் கம்பளித் துணிக்கு அவுரிநா என்றும், தங்கவேலையுடன் கூடிய ஒப்பனை சால்வைக்கு ஜாதரூபபரிஸ்கர்தன் என்றும் குழிக்குள் வாழ்சிற்றுயிர்களின் தோலாடையைக் குறிக்கப் பைலான் என்றும் காட்டுப்பூனைத் தோலாடையைக் குறிக்கப் வார்சதம்சன என்றும் பலவகைச் சொற்களைப் பயன்படுத்தினர். கம்பலான் லிவிதான் என்ற ஆடை கால்நடைகளின் மயிர்களால் ஆனவை, ஆவிகம் என்பவை ஆடுகளில் மெல்லிய மயிர்களால் ஆனவை. ராங்காவா<noinclude></noinclude> gf3aesvyw32hqlygie2d0k59snqwo3a பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/25 250 464207 1830164 1829788 2025-06-11T22:43:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|12||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்பது மான்மயிர் மற்றும் கம்பளியலான சால்வை”<ref>தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள் அ. மீராமுகைதீன், பக். 98</ref> என்பதனைச் சுட்டலாம். இம்முறையில் தோலாடை, மயிராடையை அதிகமாகப் பயன்படுத்தியமை, தமிழரிடத்தில் காணவியலாத ஒன்று. எனவே “பண்பாட்டைப்பகுத்துணர ஆடை ஓர் உறுப்பு; அப்பண்பாட்டு அடிப்படையில் ஆடை வகைகள் ஒரு குறிப்பிட்டப் பிரிவினரின் தன்மையைக் காட்டுவதாக அமையும்”<ref>மேற்படி பக். 93</ref> என்ற கூற்றின் உண்மையை அயலார் ஆடையுடன் தமிழர் ஆடையையும் ஒப்பிடப் புலனாகின்றது. இன்று பல்வேறு தொடர்புகள் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியிருப்பினும் தேசிய உடையாகவும் தமிழர் உடையாகவும் நிகழ்வது வேட்டியும் புடவையுமே. ஆயின் பொது நிலையில் பண்டைய நிலையினின்றும் காலவண்ணம் (Fashion) காரணமாகக் குறைத்தும் நிறைத்தும் உடலோடு ஒட்டியும் தளர்த்தியும் பலவேறுபட்ட இயல்புகளில் உடையினை உடுத்துவதை இன்று நாம் காண்கின்றோம். {{larger|<b>ஆடை வரலாற்று நூல்கள்</b>}} ஆடையைப் பற்றிய எண்ணங்கள் அண்மையில்தான் ஆய்வு செய்யப்படும் நிலையை அடைந்துள்ளன என்பர்.<ref>“It is only comparatively very recently that people have begun to take an interest in the costume of the Past”.—Costume through the ages.—James Laver, Introduction; P. 5.</ref> இக்கருத்து நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அயல்நாட்டார் ஆடையின் தோற்றம், ஆடையின் கதை, வரலாற்று நிலையில் ஆடையின் இயல்பு, மனிதனும் ஆடையும், காலவண்ணம், தேசிய உடைகள் போன்ற பல கருத்துகளின் அடிப்படையில் பல நூல்களை எழுதியுள்ளனர். இந்திய ஆடை வரலாற்று நூல்களுள் சிறப்பாக மோதிச் சந்திரா, சச்சிதானந்த் சகாய், எஸ். என். தார்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ht3zd0t6eiawcp0rwfzqco2fjrxorga பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/26 250 464211 1830165 1829793 2025-06-11T22:45:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|முன்னுரை||13}}</noinclude>போன்றோரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன. இந்தியரின் உடைகள் வெவ்வேறு காலநிலைகளில் எத்தன்மையன என்பதைப் பல மூலங்கள் வழித் தெளிவுற எடுத்தியம்புகின்றன இவை. ஆயின் தொன்றுதொட்டே பெரும் சிறப்புடன் வாழ்ந்து உலகெங்கும் தங்கள் பெருமையைப் பரவச் செய்த தமிழரின் ஆடையினைப் பற்றியதொரு தனித்த நூல் ஒன்றினையும் நாம் காணக் கூடவில்லை. இந்திய வரலாற்றில் தமிழரின் ஆடை வரலாறு இடம் பெறினும் அவை முழுமையுணர்வினை நல்க வாய்ப்பில்லாமையால் ஒரு சில எண்ணங்களையே உரைத்து அமைகின்றன. அ. மீராமுகைதீன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள் என்ற வெளிவராத பொருட்கட்டுரை ஒன்றும் (கேரளப் பல்கலைக் கழகம் {{larger|1971,)}} மற்றும் சில தனிக் கட்டுரைகளுமே தமிழர் உடை வகைகளை விளக்குவன. பொருட்கட்டுரை சில குறிப்பிட்ட இலக்கியங்கள் இயம்பும் ஆடைகளை விளக்குகின்றது. தொடர் கட்டுரையாக, பி. எல். சாமியின் ‘சங்க இலக்கியத்தில், ஆடை அணிகலன்கள்’ என்ற கட்டுரையினைக் (செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தவை) காண்கின்றோம். ஆடைபற்றிய பல்வேறு சொற்களின் வரலாற்றையும் இவர் சொல்லிச் செல்லும் விதம், சில நிலைகளில் மேலும் ஆய்வுக்குரியதாக அமையினும் ஆய்வாளருக்கு மிகுந்த பயனுடையது. திருமதி. தியாகராசன், ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற அறிஞர் பலரும் ஆடைபற்றிய கருத்துகளைச் சொல்லிச் செல்கின்றமையும் சுட்டத்தக்கது. இலக்கியம் தரும் செய்திகளை விளங்கிக் கொள்வதற்கும், விரித்துக் கொள்வதற்கும் கல்வெட்டு ஆய்வாளர் குறிப்புகள் சிறந்த துணையாகின்றன. {{larger|<b>ஆய்வு நோக்கம்</b>}} உள்ளதன் நுணுக்கம் ஆய்தல் என்பார் தொல்காப்பியர். ஆய்வானது புதியது காணல், தெரித்ததன் மேன்மேற் காணல், முன்னைய குறைகளை நீக்கல், சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்தல், குறிப்பிட்ட பயன் கருதிச் செய்தல், அறிவுச் சிக்கலை விடுவித்தல் என்ற எண்ணங்களின் அடிப்படையில் அமைதல் தேவை, எனவே ஈண்டு,<noinclude></noinclude> r3erarstklowf0lzcbqwemro56zsjub பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/27 250 464214 1830166 1829797 2025-06-11T22:46:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|14||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|1.}} தமிழர் ஆடைபற்றிய நூல் இன்மையை நீக்குதற்கும். {{larger|2.}} தமிழர் ஆடைபற்றிய அறிவைப் பெறுதற்கும். {{larger|3.}} அதன்வழிப் புலனாகும் தமிழரின் வாழ்வியற் கூறுகளை அறிதற்கும் தமிழர் ஆடைகள் பற்றிய செய்திகள் ஆய்வு செய்யப்படுகின்றன. {{larger|<b>ஆய்வின் தன்மை</b>}} தொல்காப்பியம் முதற்கொண்டு கி.பி. {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலான சில குறிப்பிட்ட இலக்கியங்கள் உணர்த்தும் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. எடுத்துக் கொண்ட இலக்கியங்கள், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், தேவாரம், நந்திக் கலம்பகம், கம்பராமாயணம், சூளாமணி கல்லாடம், முத்தொள்ளாயிரம், மூவருலா, தஞ்சைவாணன் கோவை, கலிங்கத்துப் பரணி, அம்பிகாபதிக் கோவை, பெரிய புராணம் ஆகியன. வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமையும் இவ்வாய்வு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. <b>முதலாம் இயல்</b> உடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு. இந்தியாவின் பிற்பகுதி மாந்தர் குறித்த, ஆடையுடன் தொடர்புடைய பல சொற்களைப் போன்று, தமிழரும் எண்ணற்ற சொற்களைக் கொண்டிருந்தனர். அவற்றுள் பெரும்பாலனவற்றைக் கலைச்சொல்லகராதி என்னும் பகுதியாக இந்நூல் இறுதியில் காணலாம். இவண் தங்கள் ஆடைகளைக் குறித்து, தமிழர் வழங்கிய சொற்கள் என்னென்ன? அவை பல் நிலைகளில் பெயர் பெற்றமை, பல் மாற்றத்திலும் மாற்றமடையாத சில சொற்களின் தனிமை, சூழல் காரணமாகத் திரிந்த மாற்றமடைந்த சொற்களின் இயல்பு போன்ற பலவற்றையும் காணலாம். <b>இரண்டாம் இயல்</b> தமிழர் உடைகள்-உடுத்தும் விதங்கள். உடை உடுத்தும் முறை என்று நோக்க, ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு நாகரிமாகத் தோன்றுபவை மற்றொரு<noinclude></noinclude> ajlbvpqd4eedo22pti5rje0sva1q5ft பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/28 250 464219 1830167 1829798 2025-06-11T22:47:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|முன்னுரை||15}}</noinclude>பிரிவினருக்கு நாகரிகமாகத் தோன்றாது. எனவே நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் உடுத்தும் முறையும், உடையின் தோற்றமும் மாறுபட்டு அமைநின்றன. இஸ்லாமியப் பெண்கள் தங்கள் முகத்தை மூடிக் கொள்வதை இன்றளவும் நாகரிகமெனக் கொண்டுள்ளனர். ஆடை அணியும் போது தங்கள் கால்களை மறைக்கின்றனர் சைனப் பெண்கள். மேல் நாட்டார் கால்கள் தெரிய உடை அணிகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் புடவையால் தம்முடம்பை, பெரும்பாலும் முழுமையாக மறைந்துக் கொள்கின்றனர். இன்றளவும் தம் மார்பை மறைக்காமை வேறுபாடாகத் தெரியவில்லை, சில மலையாள மகளிர்க்கு. எனவே அ. மீரான்முகைதீன் குறிப்பிடுவது போன்று நாகரிகம், நாகரிகமின்மை என்பவை எல்லாம் அவரவர் சமுதாய மனவளர்ச்சியைப் பொறுத்ததே எனல் ஒப்புக் கொள்ளக் கூடிய எண்ணமேயாகும். இந்நிலையில் தமிழகத்தில் வாழ்ந்தோர் அன்று உடுத்திய உடைகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதனை, இலக்கியங்கள் உணர்த்தும் நிலையில் விளக்கமாக இவண் காணலாம். <b>மூன்றாம் இயல்</b> பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்-மீவியல்புக் கூறுகள். இப்பகுதியில் தமிழர், ஆடையுடன் தொடர்புடையதாகக் கையாண்டு வந்த பழக்க வழக்கங்கள், இன்னும் அவற்றுள் ஒரு சில தம்மிடம் காணப்படும் தன்மை, சிலவற்றை எச்சக் கூறுகளாக மட்டுமே காணக்கூடிய நிலை ஆகியவை பேசப்படுகின்றன. நம்பிக்கைகள் என்னும் பகுதியில், பலவித மனவுணர்வுகள் அடிப்படையில் அவர்களிடம் காணப்பட்ட நம்பிக்கைகளைக் காணலாம். மீவியல்புக் கூறுகளும் உடையும் என்ற பகுதியில், வேறுபட்ட தெய்வத்திற்கென, இவர்கள் சாத்திய உடைகள், இவை தெளிவுபடுத்தும் தமிழரின் பல எண்ணங்கள், புராணக் கதைகள், போன்றவை ஆராயப்படுகின்றன. இயக்கன், அரக்கன், பூதம் போன்ற பிற மீவியல்புக் கூறுகளின் உடைகள் பற்றிய எண்ணங்களும் இவண் இயம்பப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> q6o2o4zw3qxqlh4i4oxfvj6mufaf9k2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/13 250 464224 1830396 1829716 2025-06-12T09:21:04Z மொஹமது கராம் 14681 1830396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{block_center/s|width=700px|}}</noinclude>கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சிவ ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180. {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}} சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை - 188. {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}} ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இவை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227. {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/011|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/012|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/015|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/016|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்]] | {{DJVU page link|315| +9}}-384}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/019|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|தொகுப்பு நூலகள்]] | {{DJVU page link|400| +13}}-401}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|References]] | {{DJVU page link|402| +13}}-406}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}} {{block center/e}}<noinclude></noinclude> 4am9myzz4tfs1p5jy9vcdprgrjeozm3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/29 250 464226 1830168 1829801 2025-06-11T22:48:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>நான்காம் இயல்</b> ஆடைத் தொழில். பல்கலை வல்லுநரான தமிழரின் ஆடைத் தொழிலின் சிறப்பு இவண் விரிக்கப்படுகின்றது. நெய்தல் தொழிலுடன் வாணிபம், ஆடைவெளுத்தல் ஆகியனவும் ஆடையுடன் தொடர்புடைய தொழில்கள் என்பதால் இங்கே இணைத்து நோக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதி தொகுப்புச் செய்திகளை உள்ளடக்கியது. இங்கு ஆடைபற்றிய கலைச் சொற்கள், பழமொழிகள், நம்பிக்கைகள் ஆகியன முறையே தொடர்ந்து இடம்பெறுகின்றன. பின்னிணைப்பாக இலக்கியத்தில் ஆடை இடம்பெறும் இடங்கள் பொருளடிப்படையில் பகுத்துத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> celh01woey3o62jxk7hw5e5zjvwqqk7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/30 250 464230 1830169 1829810 2025-06-11T22:50:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{c|{{larger|<b>குறுக்க விளக்கம்</b>}}}} <poem>அகம்-அகநானூறு அம்பி-அம்பிகாபதிக்கோவை ஆசாரக்-ஆசாரக்கோவை இன்னா-இன்னா நாற்பது ஐங்-ஐங்குறுநூறு ஐந். ஐம்-ஐந்திணை ஐம்பது கம்ப-கம்பராமாயணம் கம்ப. ஆரணிய-கம்பராமாயணம் ஆரணிய காண்டம் கம்ப. சுந்தர-கம்பராமாயணம் சுந்தர காண்டம் கல்-கல்லாடம் கலிங்-கலிங்கத்துப்பரணி கலித்-கலித்தொகை குறள்-திருக்குறள் குறிஞ்சி-குறிஞ்சிப்பாட்டு குறுந்-குறுந்தொகை சிலப்-சிலப்பதிகாரம் சிறு-சிறுபாணாற்றுப்படை சிறு. மூலம்-சிறுபஞ்சமூலம் சீவக-சீவகசிந்தாமணி சீவக. பதி-சீவகசிந்தாமணி பதிகம் சூளா-சூளாமணி தஞ்சை-தஞ்சைவாணன் கோவை திணை.நூற்-திணைமாலை நூற்றைம்பது திருமுருகு-திருமுருகாற்றுப்படை தேவா-தேவாரம் தொல்-தொல்காப்பியம் தொல்.பேரா-தொல்காப்பியம் பேராசிரியம் தொல்.மெய்ப்-தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நந்திக்-நத்திக் கலம்பகம் நற்-நற்றிணை நாலடி-நாலடியார் நாலா.திவ்-நாலாயிர திவ்விய பிரபந்தம் நீல-நீலகேசி</poem><noinclude></noinclude> i11aunjj2np4dqp0xzr5wcx3u3u3xpg பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/31 250 464235 1830170 1829814 2025-06-11T22:52:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆண். திருப்-ஆண்டாள் திருப்பாவை திருப்பாண். அமலன்-திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் திருமங். சிறிய-திருமங்கை மன்னன் சிறிய திருமடல் நம்மா. திருவாய்-நம்மாழ்வார் திருவாய்மொழி நாச்சி. திரு-நாச்சியார் திருமொழி பெரி. திரு-பெரியாழ்வார் திருமொழி பெரிய. திரு-பெரிய திருமொழி பெரு. திரு-பெருமாள் திருமொழி நெடு-நெடுநல்வாடை பட்டின-பட்டினப்பாலை பதி-பதிற்றுப்பத்து பரி-பரிபாடல் பழ. நா-பழமொழி நானூறு பெரிய-பெரிய புராணம் அமர்-அமர்நீதி நாயனார் புராணம் இடங்கழி-இடங்கழி நாயனார் புராணம் ஏயர்-ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் ஏனாதி-ஏனாதி நாத நாயனார் புராணம் கண்ணப்ப-கண்ணப்ப நாயனார் புராணம் கழறிற்-கழறிற்றறிவார் நாயனார் புராணம் சாக்கிய-சாக்கிய நாயனார் புராணம் சிறுத்-சிறுத்தொண்ட நாயனார் புராணம் திருஞான-திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் திருநாவு-திருநாவுச்கரசு சுவாமிகள் புராணம் புகழ்ச்சோழ-புகழ்ச்சோழ நாயனார் புராணம் மானக்-மானக் கஞ்சாற நாயனார் புராணம் பெரிய. தடுத்-பெரிய புராணம் தடுத்தாட்கொண்ட புராணம் வெள்ளானை-வெள்ளானைச் சருக்கம் பெருங்-பெருங்கதை பெரும்-பெரும்பாணாற்றுப்படை பொருநர்-பொருநராற்றுப்படை மணி-மணிமேகலை மது-மதுரைக்காஞ்சி மலை-மலைபடுகடாம் மு. கலி-முல்லைக்கலி முத்-முத்தொள்ளாயிரம் முல்லை-முல்லைப்பாட்டு மூவரு-மூவருலா</poem>{{nop}}<noinclude></noinclude> blwylyt86g79y0fspxk1fmk3bxykjuu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/32 250 464237 1830171 1829820 2025-06-11T22:56:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="1"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு}}}} முன்னுரை</b> <poem>‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே’ {{larger|3}}</poem> என்று நட்புக்கு இலக்கணம் வகுத்தான் குறுந்தொகைப் புலவன், ஆய்வுக்கும் இது பொருந்தும். ஆய்வின் ஆழமும் அகலமும் வரையறைக்குட்படாதது. கற்றது கைம்மண்ணளவே ஆய்வின் நிலையுமாகும். அறிவியல் ஆய்வு, இலக்கிய ஆய்வு, மொழிநூல் ஆய்வு போன்ற பல்வகை ஆய்வுகளுள் சொற்பொருள் பற்றிய ஆய்வும் ஒன்று, இதனை {{larger|1.}} பல்துறைச் சொற்கள் பற்றிய ஆய்வு {{larger|2.}} ஒருதுறைச் சொற்கள் பற்றிய ஆய்வு {{larger|3.}} ஒருசொல் பற்றிய ஆய்வு என்ற முந்நிலைகளில் நோக்கலாம். இவற்றுள் ஓவ்வொரு சொல்லும் {{larger|1.}} சொல்லின் தோற்றம் {{larger|2.}} பொருள் {{larger|3.}} காலந்தோறும் ஏற்ற உருமாற்றம் {{larger|4.}} பொருள் மாற்றம் என்ற நான்கு கூறுகளையும் கொண்டிலங்குதல் வேண்டும். மொழிப் பொருட் காரணம் ‘விழிப்பத் தோன்றா எனினும் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது அறிஞர் சுட்டிய உண்மை. மனித எண்ணங்கள் சொற்களில் பாதுகாக்கப்படுகின்றன என்ற கருத்தினையும் காண்கின்றோம்.<ref>“The beautiful thoughts and images, the imagination and feeling of past ages are preserved in words”—says Trench.<br>Words and Their Significance—Dr. R. P. Sethupillai, Page 1.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 3</noinclude> d38ovn7lcldtcw77mdwnmm15ptylqku பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/33 250 464239 1830172 1829821 2025-06-11T22:58:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20||தமிழர் ஆடைகள்}}</noinclude>எனவே இச் சொல்லாய்வு, மொழிவளம், கால வளர்ச்சியில் மொழியில் புகும் புதுமைகள், சமுதாயம் பண்பாடு இவற்றில் உண்டாகும் மாறுபாடுகள் போன்ற பல எண்ணங்களைத் தெளிவுபடுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. {{larger|<b>சொற்பொருள் ஆய்வு அன்றுமுதல் இன்றுவரை</b>}} கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியினர் எனப் போற்றப்படுவோர் தமிழர். இவர் தம் முதல் இலக்கியங்களே இவரது நாகரிகச் சிறப்பினைத் தெளிவாக்கும். பல்துறை வல்லுநர்களாகிய இவர்கள் அன்றே ஆய்வு மனப்பான்மையுடனும் திகழ்ந்தனர். இதற்கு, <poem>‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார்;புலவர்’ (தொல். சொல். {{larger|156)}}</poem> என்னும் தொல்காப்பிய நூற்பாவில் அமையும். என்மனார் புலவர் என்ற சுட்டினைச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு ஆக்கலாம். இவ்வெண்ணத் தொடர்ச்சி இன்றுவரைத் தொடர்கின்றது. இதனை இலக்கணங்களில் காணப்படும் சொல்விளக்கம், நிகண்டுகள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், ஒரு சொல் பற்றிய அறிஞர் ஆய்வுகள் போன்றன காட்டுகின்றன. {{larger|<b>ஆடைபற்றிய சொற்கள்</b>}} மனித வாழ்வில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஆடைத் தொடர்பாகத் தமிழன் பயன்படுத்திய சொற்கள் பல. அவை ஆடையைக் குறிப்பன; ஆடைத்தொழிலுடன் தொடர்புடையன; ஆடை உருவாக்கப்பட்ட பொருட்களைச் சுட்டுவன என்ற பல நிலைகளில் அமையும். இவண் ஆடையைக் குறிக்க, தமிழன் பயன்படுத்திய சொற்களையும் அவற்றில் வரலாற்றையும் காணலாம். {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆடைபற்றிய சொற்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைகின்றன. இவற்றுள் பல சொற்கள் சங்கத் தமிழர் பயன்படுத்தியன. உடை, தழை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, போர்வை, காழகம், கச்சம், கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரீயம், கம்பலம், கவசம், தூசு, மடிவை, சிதர்வை, சிதவல்,<noinclude></noinclude> m3dgpq7p2uufzy29dmi79ixvsbnzxn7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/34 250 464243 1830173 1829826 2025-06-11T23:01:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||21}}</noinclude>வார், மெய்ப்பை, துகின்முடி, மெய்ம்மறை, மெய்யாப்பு, வாலிது, வெளிது, புட்டகம், நூல், பக்குடுக்கை போன்றன. நீதிநூற் காலத்தில் புதியனவாக அரத்தம், ஈர்ங்கட்டு, கோடி, கூறை, புடைவை, மாசுணி, பட்டம் அமைகின்றன. சிலப்பதிகாரத்தில் கஞ்சுகம், மணிமேகலையில் உடுப்பு, சிதர், சிதவற்றுணி, வட்டுடை போன்றனவும் முகிழ்க்கின்றன. பெருங்கதை வட்டம், வடகம், மீக்கோள், குப்பாயம், நீலம், வங்கச் சாதர், சேலம் இவற்றைப் புதுமையாகக் காட்டும். சிந்தாமணியில் கோசிகம், பஞ்சி, கருவி, சாலிகை, பூண், ஆசு, கிழி, வட்டு, தலைக்கீடு போன்றன மேலும் இடம் பெறுகின்றன. கம்பர் கோதை, சீரம், சேலை, நீலி, வற்கலை, புட்டில் போன்றனவற்றை வடமொழி மணம்கமழத் தருகின்றார். கலையையும் ஆடையெனக் குறிப்பார். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் காம்பு, நேத்திரம், மேலாப்பு ஆகியவற்றையும் பெரியபுராணம் பாவாடை, கீள், கோவணம் போன்றவற்றையும் நல்குகின்றன. சிலப்பதிகாரம் வாயிலாக உடைகள் பற்றிய எண்ணம் மிகுதியாக வெளிப்படாவிடினும் அடியார்க்கு நல்லார் உரையின் மூலம் பல ஆடைவகைகளை அறியக் கூடுகின்றது. இவர் முப்பத்தாறு வகையானது துகிலின் வர்க்கம் என்றுரைக்கின்றார். இவற்றுள் பல இவர்க்கு முன்னைய காலத்தன—கோசிகம், பீதகம், அரத்தம், நுண்துகில், வடகம், பஞ்சு. சில சொல்லளவில் புதுமையாகவும் பிற சொற்களுடன் இவற்றிற்குரிய தொடர்பு காரணமாக முன்னரேயே இருந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தையும் தருவன—கவற்றுமடி, குருதி, பச்சிலை, கோபம், புங்கர்க் காழகம். பிற இவர் காலத்தனவாக அமைவன இரட்டு, கண்ணம் பாடகம், கோங்கலர், சித்திரக்கம்பி, கரியல், வேதங்கம், பாடகம், சில்லிகை, தூரியம், பங்கம், கத்தியம், வண்ணடை, நூல்யாப்பு,<noinclude></noinclude> a6pyhzboziym5uaudxug89vnwxd8uoy பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/35 250 464245 1830174 1829835 2025-06-11T23:05:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|22||தமிழர் ஆடைகள்}}</noinclude>திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி ஆகியன. இன்று நாட்டின் பல்வித வளர்ச்சி நிலைகளுக்குமேற்ப, மொழியில் புகுந்தள்ள உடை பற்றிய சொற்கள் பல. உதாரணமாகப் பாரசீகச் சொற்களான லுங்கி, சமக்காளம், சால்வை, உருதுச் சொற்களான லங்கோடு, குடுத்துணி, ஆங்கிலச் சொற்களான டை, வெல்வெட்டு, தெலுங்குச் சொற்களான ரவிக்கை, சொக்காய், தோவத்தி போன்ற பல சொற்களைச் சுட்டலாம்.<ref>தமிழும் பிறபண்பாடும்—டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பக்கம். 77.79.</ref> இவை எந்தெந்த மொழிச் சொற்கள் என்பதைத் தெளிவாக அறிய இயல்வதுபோன்று, முன்னைய சொற்களை அறிய இயலவில்லை. ஓரளவுக்கே அவற்றின் வரலாறு விளக்கமுறுகின்றது. தொழில், பண்பு, நிறம், இடம் போன்றவற்றின் காரணமாக இச்சொற்கள் தோற்றம் பெற்றது எனினும் சிலவற்றின் சொல்லாக்க நிலையைத் தெளிவாக அறிய இயலாமைக்கு விளக்கமின்மையும், நீண்டகால இடைவெளியும், கிடைக்கும் சான்றுகளின் சுருக்க நிலையும் காரணமாகலாம். டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளையின் கருத்தும் இதனை வலியுறுத்துகின்றது.<ref>“The Tamil Vocabulary furnishes numerous instances of faded metophars which bear the marks of ancient wisdom we fail to recognise them, partly from long familiarity with them, partly from insufficient knowledge partly it may be from never having had an attention called to them. —The Study of Words-Trench.”<br>—Words and their Significance—Tamil Literary and colloquial, Dr. R. P. Sethupillai, Page—1.</ref> {{larger|<b>அமைப்பு முறை</b>}} இன்று உடையைச் சுட்டப் பொதுச்சொற்களாக அமையும் உடை, ஆடை என்பன முதலிலும், சங்க காலத்துச் செல்வாக்குப் பெற்றிருந்த தழை உடை, இதனோடு தொடர்புடைய நாருடைகள் பின்னரும் இடம்பெறுகின்றன. இதற்கு அடுத்தாற்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 7ep93s4f5td6quxxd3kh758r3dqminu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/36 250 464247 1830175 1829848 2025-06-11T23:14:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||23}}</noinclude>போன்று வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் செல்வாக்கு மிகுதிபெற்ற ஆடை வகைகளும் பெயர்த் தொடர்பும், பொருட்தொடர்பும் உடைய ஆடைகள் ஒருங்கிணைத்தும் தேக்கப்படுபடுகின்றன. இச்சொற்களின் அமைதியைத் தொடர்ந்து காணலாம். {{c|{{larger|1. உடை}}}} பழந்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமெனத் திகழும் தொல்காப்பியம் தரும் உடைபற்றிய ஒரே சொல் உடை. தொன்றுதொட்டு இன்றுவரை, தன் சொல் நிலையிலும், பொருண்மையிலும் மாற்றமேதுமின்றி, தலைமையிடம் பெறும் பெருமையுடையது இச்சொல். உடையின் வேர்ச்சொல் ‘உடு’ என்பதாகும். உடுத்துதல், சூழவிருத்தல் என்ற இதன் பொருண்மையில் கிளைத்த உடுக்கை, உடுப்பு போன்ற பிற சொற்கள் காணக்கிடைப்பினும், உடை போன்று இலக்கியப்பயிற்சி பெறவில்லை. இச்சொற்களில் பலவும், இதனோடு தொடர்புடைய பல சொற்களும், திராவிட மொழிகள் பலவற்றில் காணப்படும் தன்மை, உடு என்ற சொல் திராவிடச் சொல் என்பதையும் உணர்த்தவல்லது.<ref>Ta. utu (-pp- -tt-) to put on (as clothes) surround, encircle ututtu (ututti) to dress one; utukkai-clothing; utuppu-cloth unseen garment, clothes; utai - clothes, garment, dress.<br>Ma. utukka to dress, put on (Chiefly the lower garment); utuppu - dressing, clothes; utuppikka, utukkuka to dress another, marry; uta - cloth, danceri Pantaloons.<br>To. udu dress of non - Todas.<br>Ka. udu (utt-) to put round the waist and fasten there by tucking in or by a knot, wind or wrap round the waist; udisu to cause to put on in a peculiar manner (as certain clothes); udi, udu, ude, udike, udigo, udugu act of putting on in a peculiar manner (as certain clothes). Raiment put on in that manner, raiment in general; udaka, uduta winding or wrapping round the waist; udapu, udupu clothes of any kind.<br>Kod. udi - udis - udit - to put on (sari); udipi clothe (in songs).<br>Tu. udusre clothing, a female's garment.<br>Te. udupu a suit of clothes, dress.<br>Go. nittana - to put on peticoat utitana uttana to dress (of women); (M) ursana to wear, Ga (S) ud-to wear.<br>— A Dravidian Etymological Dictionary - No. 502.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 0mrlb7gjs960x8cqz4n90ajrqcwqq2c பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/38 250 464250 1830177 1829865 2025-06-11T23:24:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||25}}</noinclude>இலக்கியச் சான்றுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம். உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக்கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படுகின்றது. எனவே உடை, உடையினையும் (dress) ஆடை, துணியினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம். {{larger|1.}} மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன, இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை சுட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம். {{larger|2.}} சிந்தாமணியில் மூசிய ஆடை உடையாக {{larger|(2929)}} என்று இழிந்த ஆடையை இரவலரின் உடையாகக் காட்டியிருத்தல், உடையை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும். உடைக்கும் ஆடைக்குமுரிய இந்நுண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் நெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம். <poem>பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2772. தொடையுறு வற்கலை ஆடைசுற்றி-வற்கலை உடை ஈண்டு ஆடை கம்ப. யுத்த. 7252.</poem> எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் நின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம். உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரபும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சியுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude> mxte7xxfaj5koprmsoonifi27qaqet7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/39 250 464251 1830179 1829870 2025-06-11T23:31:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|26||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{center|{{larger|<b>2. ஆடை</b>}}}} சங்க காலம் முதல் காணப்படும் சொல் இது. {{larger|1.}} உடம்பை அடுத்திருப்பதால் ஆடை என்ற பெயர் பெறும்.<ref>தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்-அ.மீராமுகைதீன், தமிழியல், டிசம்பர், 1974, பக்கம். 90.</ref> {{larger|2.}} அடை என்றால் இலை அடையைத் தைத்து உடுத்தினர். அது ஆடையாயிற்று.<ref>தமிழர் ஆடை-டாக்டர் திருமதி தே. தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை பவளவிழா மலர், பக்கம். 100.</ref> {{larger|3.}} தமிழோடு இயைபுடைய தெலுங்கு மொழியில் இச்சொல் மீஅடை என்று வழங்கப்படுகின்றது. ஆதலின் ஆடை, உடைக்குக் காரணக் குறியாயிற்று<ref>தமிழரும் ஆடையும்—வீ. உலகவூழி தமிழ்ப் பொழில், தொகுதி-5, 1929-30, பக்கம், 41.</ref> என்ற பல எண்ணங்கள் ஆடையின் சொல்லாக்க நிலை கருதி எழுந்தன. இவற்றுள் உடம்பை அடுத்தலால் ஆடை என்னும் கருத்திற்கே இலக்கியச் சான்றுகள் துணையாகின்றன. {{larger|1.}} சங்கப் பாக்களில் உடை என்ற பொருளில் ஆடை என்ற சொல் பயிற்சி பெறுகின்றது. உடம்பை அடுத்தல் காரணமாகத் தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கு உரிய அரணாக இக்கருத்து அமைகிறது. {{larger|2.}} தமிழரைப் பொறுத்தவரை முதல் ஆடை தழையே. எனவே அடையில் பிறந்த ஆடையே அதிகச் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். ஆயின் உடைக்கே அதிக செல்வாக்குக் காணப்படுகிறது. {{larger|3.}} அடை ஆடைக்குரிய காரணம் எனின் மிகுதியான பயிற்சி பெறும் தழையினையும் ஆடை என்று புலவர் ஓரிடத்திலாவது சுட்டிச் சென்றிருப்பர். ஆயின் ஓரிடத்தும் தழை ஆடை என்ற குறிப்பில்லை. {{larger|4.}} அடுத்தல் என்ற வினையைத் தவிர பிற வினைகள் இதற்கில்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9l1tdi8h4s9pw5bhaijmea5p3dqg8l7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/40 250 464254 1830180 1829874 2025-06-11T23:35:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||27}}</noinclude>{{larger|5.}} உடம்பை அடுத்தலால் உடை பெயர் பெறும் என்பதும் நாம் கேள்வியுறும் ஒன்று.<ref>The under tunic justaucorps(i.e.,“next to the body”)made of linen reached to the knees. Discovering Costume-Audery-I. Barfoot Univ. of London Press Ltd., 1955, p 10.</ref> சங்கப் பாக்களில் துவர்செய் ஆடை (நற்றிணை {{larger|33)}} கொடுத்திரை ஆடை (புறம். {{larger|275)}} என பயிற்சி பெறுகின்றது. உடை என்ற இப்பொருள் சிலப்பதிகாரத்தில் சூழ்தல் {{larger|(4:7)}}, போர்த்தல் {{larger|(7:25)}}, அடுத்தல் {{larger|(28:63)}} என்று பல்கிய நிலையைக் காண்கின்றோம். பின்னரும் இம்மரபுத் தொடர்ச்சியை சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் காண்கின்றோம்.<ref>கலந்தெழுதிரை நுண்ணாடைக் கடிக்கய மடந்தை-சீவக. 964.<br>தெண்டிரை ஆடை வேலி இருநிலமகள்-சீவக. 744.<br>ஆய்ந்த முகிலாடை திங்கட் கண்ணி-சீவக. 2860.<br>ஓதம் நெடுங்கடல் ஆடை-கம்ப. 217.<br>எழுமுகில் ஆடையா அகன்பந்தர் ஒத்தது-கம்ப. 6815.<br>பன்மலர் நறும் பொற்சுண்ணம் பரந்த பாவாடைமீது முன்னிழிந்தருளி வந்தார்-பெரிய. திருஞான. 1226.</ref> இன்று அடையுடன் இணைந்து துணி என்னும் பொருளைச் சுட்டினும் (நடைப்பாவாடை) சிறப்பாக உடுத்தும் உடையினையே குறிக்கின்றது. {{center|{{larger|<b>3. தழை</b>}}}} தன்மையுடையது தழை. தண் - தள் - தழ் - தழ் + ஐ என்னும் இணைவு இச்சொல்வின் தோற்றமாகலாம். இயற்கையோடு இயைந்தது மனித வாழ்வு என்பதற்கு தழையுடையும் ஓர் சான்று. நெசவுக் கலையை அறியுமுன்பு உடுத்திய பாங்கினைப் பகரும் தழையுடைகளைத் தமிழனும் பயன்படுத்தியுள்ளான். தமிழர் தழைக்குக் கொடுத்த செல்வாக்குச் சங்கப் பாடல்களில் சிறப்பாகச் சித்திரிக்கப்படுகின்றது. சங்கப் பாக்களில் விளக்கமுறும் உடைகளின் வரலாற்றில் முதலிடம் பெறும் இதன் இலக்கியப் பயிற்சி {{larger|66}} இடங்களில் அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9x0g96lj9jxzr3pryxh0uqdy6023v96 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/41 250 464256 1830181 1829878 2025-06-11T23:40:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|28||தமிழர் ஆடைகள்}}</noinclude>தழையுடை, பகைத்தழை, மடிவை, குழை எனப்பல பெயர் பெறும், இவை, பெரும்பான்மையான காட்டுகளில் தழை என்றே சுட்டப்படுகின்றன. தழை என்று குறிப்பிட, மக்கள் தழையுடை என்று புரிந்து கொள்ளுமளவிற்குச் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பதே இதற்குரிய காரணமாகும். இதனை மிகுதிப்பற்றிவந்த பெயர் என்பார் உ. வே. சாமிநாதையர் அவர்கள் (குறுந். {{larger|125)}} மடியை என்பது இதனை மடித்து, தொடுத்து அணிந்தமையின் பெற்ற பெயராரும் (பதி. {{larger|27)}}. தழையின் குழைந்த தன்மை காரணமாக அல்லது குளிர்ச்சி காரணமாகப் பெற்ற பெயராகக் குழை இருக்கலாம் (அகம். {{larger|269)}}. இன்றும் தழையினைக் குழை என்று சுட்டும் வழக்கு உள்ளது. பல்தழைகள், பூக்கள், தளிர்கள் இவற்றை விரவித் தொடுத்து அமைத்த தழையுடைகளைப் பகைத்தழை என்றனர் (நற். {{larger|96)}}. பகை அழகற்றது ஆயின் ஈண்டு அழகூட்டுகிறது. தழையுடை அமைக்க நெய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, செயலை, நொச்சி போன்றவற்றின் தழைகள் பயன்பட்டன.<ref><poem>“சிறுகரு நெய்தல் கண்போன் மாமலர்ப் பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல்” — கலி. 130. “கானல் ஞாழற் கவின் பெரு தழை” - ஐங். 191. “சிறு வெள்ளாம்பல் இளையமாகத் தழையாயினவே” - புறம். 248. “சுனைப்பூத்த குவளைக் காம்பு அவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்.” - புறம். 110. “செயல்பகைத் தழை வாடும்” - ஐங். 211. “கருங்குர னொச்சி.. தொடலை யாகவும் கண்டனம் இனியே.” - புறம். 271.</poem></ref> வேண்டுமளவு நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம் என்ற மொழிக்கேற்ப இத்தழைகள் தமிழர் கைவண்ணத்தில் கலைப் பொருளாயின. மேலும் முழுமையான பூக்கள், தளிர்களால் இதனை உருவாக்கிய தன்மை, சங்க மக்களின் மனச் செம்மையையும் பறைசாற்றவல்லது. நிலத்திற்கேற்ப இத்தழைகள் மாறுபட்டு இருந்தன என்பதையும் நாம் காணலாம், தழை அல்லது அதனை அமைக்கும் தன்மையில் மாறுபாடு அமைகின்றது. <poem>உடுக்கும் தழை தந்தனனே அதையாம் உடுப்பின் யாயஞ் சுதுமே - நற். {{larger|359.}}</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> epo2j5752sw1vy12p00rtgo517xe46g பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/37 250 464261 1830176 1829856 2025-06-11T23:18:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|24||தமிழர் ஆடைகள்}}</noinclude>இலக்கியத்தில்— <poem>{{larger|1.}} உடை—உடை பெயர்த்துடுத்தல்-தொல். மெய்ப். 14. புகை முகந்தன்ன மாசில் தூஉடை-திருமுருகு. 138. பொன்னிறம் கொண்ட உடை-சிலப். 22:67 மேயுடை அணிந்த கணி-சூளா. 1098. செறிந்தவுடை மேல் வீக்கி-பெரிய.ஏனாதி. 11. {{larger|2.}} உடுக்கை—குன்றி யேய்க்கும் உடுக்கை-குறுந். கட. வாழ்த்து. உடுக்கை யுலறி-நாலடி. 141. புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை-சிலப். 25:126. துவருடுக்கை-நாலா. திருவாய். 4:8:4.</poem> போன்ற நிலைகளில் பயிற்சி பெறுகின்றன. இக்கருத்துகள் எத்துணியாயிலும் உடுக்கும் உடையினை உடை, உடுக்கை என்று குறிப்பிட்டனர் என்பதை உணர்த்தும். பொதுநிலையில் உடையினைக் குறித்தலும், ஆடையுடன் இணைத்து உடையின் தனித்துவத்தைக் காட்டலும் இச்சொற்களின் இயல்பாகின்றது.<ref>“மாசுணுடுக்கை”—புறம். 54.<br>“பொன்புனையுடுக்கை”—பரிபாடல்-1.<br>“பீதக உடை”—சூளா. 1879.<br>“பாயுடை”—பெரிய திருஞான. 724.</ref> உடுப்பு என்ற சொல் உடையினைக் குறித்தலை மணிமேகலை காட்டும். ‘தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர’-மணி {{larger|3,140}} உடை, ஆடை இரண்டும் ஒரே பொருளன என்பதும் மாறுபட்டவை என்பதும் அறிஞர் தம் முரணான எண்ணங்கள்.<ref>“ஆடை” என்றால் உடை என்றே பொருள்படும். இது உடம்பின் மேல் அணிகின்ற எல்லாவகையான உடுக்கும் அமைப்புக்களைச் சுட்டும். “தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்”-அ. மீராமுகைதீன்.<br>தமிழியல்-டிசம்பர் 1974—பக். 90.<br>“உடை என்னும் சொல் பயன்படுத்தப்படும் தொடர்பு அது நெருங்கி அணியப்படுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஆடை என்றால் தோற்றத்திற்காக அணியப்படுவது என்ற பொருளைத் தருவதுபோல் இருக்கிறது என்கின்றார் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள்...... இம்மாறுபாடு ஆராய்ச்சிக்கு உரியது”—தமிழர் ஆடை, டாக்டர் திருமதி தே.தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்னை பவளவிழா மலர்-பக்.100.</ref><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mdypmm4jjjwz97p9p6j1jxlh7txaomh அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf 252 473684 1830302 1824222 2025-06-12T06:00:09Z Info-farmer 232 removed [[Category:தமிழ்நாடு அரசு நிறுவன வெளியீடுகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1830302 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:ஆர். ஆளவந்தார்|ஆர். ஆளவந்தார்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு - மே, 1983 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 6=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/6}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்]] [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] 7u7ji9o0q56xxmp6vx59oqonyjc9mdh அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf 252 475592 1830226 1633616 2025-06-12T01:46:54Z Booradleyp1 1964 1830226 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கொங்குநாடும் சமணமும் |Language=ta |Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். |Address=சென்னை |Year=முதற்பதிப்பு - ஜூலை 2016 |Source=pdf |Image=1 |Number of pages=318 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 12to13 =உள்ளடக்கம் /> |Remarks={{பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/12}} {{பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] cijzwsa7fzd3qtohv49pjdhyrj4usgq 1830227 1830226 2025-06-12T01:47:25Z Booradleyp1 1964 added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1830227 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கொங்குநாடும் சமணமும் |Language=ta |Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். |Address=சென்னை |Year=முதற்பதிப்பு - ஜூலை 2016 |Source=pdf |Image=1 |Number of pages=318 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 12to13 =உள்ளடக்கம் /> |Remarks={{பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/12}} {{பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] ethmzx4m5i8tb6dq4yyu4wpl3yjo2iv 1830228 1830227 2025-06-12T01:47:48Z Booradleyp1 1964 1830228 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கொங்குநாடும் சமணமும்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். |Address=சென்னை |Year=முதற்பதிப்பு - ஜூலை 2016 |Source=pdf |Image=1 |Number of pages=318 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 12to13 =உள்ளடக்கம் /> |Remarks={{பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/12}} {{பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] mjp2bsc4yonkcpjsu12kd1ka8146sfh பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/62 250 535302 1830087 1829105 2025-06-11T15:06:05Z Info-farmer 232 {{dhr|3em}} 1830087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude>இரண்டாம் களம் இடம் : கன்னிமாடம் காலம்: எற்பாடு (மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க) (ஆசிரியத் தாழிசை) <poem><b> மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட) துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன் அணைகில னரன்முன்னென் றாடாய் கழல் அணைந்துநீ றானானென் றாடாய் கழல். 1 வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண் ஆறா வடுவேயென் றாடாய் கழல் அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். 2 </b></poem> {{dhr|3em}}{{dhr}} {{rule|15em|align=left}} எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம். கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) {{dhr|3em}}<noinclude></noinclude> 1ey5xua25ut7i28kdkp3keztecx36zj 1830088 1830087 2025-06-11T15:06:32Z Info-farmer 232 - துப்புரவு 1830088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude>இரண்டாம் களம் இடம் : கன்னிமாடம் காலம்: எற்பாடு (மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க) (ஆசிரியத் தாழிசை) <poem><b> மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட) துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன் அணைகில னரன்முன்னென் றாடாய் கழல் அணைந்துநீ றானானென் றாடாய் கழல். 1 வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண் ஆறா வடுவேயென் றாடாய் கழல் அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். 2 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம். கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) {{dhr|3em}}<noinclude></noinclude> q776ovy2wafqc3wje3xjn37r6ognjsp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/63 250 535303 1830089 1829122 2025-06-11T15:07:03Z Info-farmer 232 {{dhr|3em}} 1830089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||63}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ: இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற் பொருதலோ வீரமென் றாடாய் கழல் போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல். 3 வா: எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல் கரிந்தது பதியென் றாடாய் கழல் கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். 4 மனோ: தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத் தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல் உருவங் கரந்தானென் றாடாய் கழல். 5 வா: உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால் அரையுரு வானாரென் றாடாய் கழல் அந்நட ராஜரென் றாடாய் கழல். 6 (பெருமூச்செறிய) (நேரிசை ஆசிரியப்பா) மனோ : (சிரித்து) ஏதடி வாணி! ஓதிய பாட்டில் ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து? நன்று! நன்று! நின் நாணம். மன்றலு மானது போலும்வார் குழலே! 1 வா: 5 ஏதம் மாநீ சூது நினைத்தனை? ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன். இச்சகத் தெவரே பாடினும், உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே. 2 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பலி கொண்டு - பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் - திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான் - தோற்றான். கரந்தான் - மறைந்தான். நடராஜர் - வாணியின் காதலன் பெயர். மன்றல் - திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள். இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு. {{dhr|3em}}<noinclude></noinclude> 29y4hszqjf5mcgyl9zf8nn00nhezykr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/64 250 535304 1830090 1829128 2025-06-11T15:07:30Z Info-farmer 232 {{dhr|3em}} 1830090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|64||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ : மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்! 10 திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற் சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக் களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர் ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய் 15 காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே. 3 வா: ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்! எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்பநீ செப்பினை! நான் கண் டேநாள் நாலைந் தாமே. 4 மனோ: 20 ஏதடி! நுமது காதல் கழிந்ததோ? காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்? காதள வோடிய கண்ணாய்! ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே. 5 வா: 25 எதனையான் இயம்புகோ! என்றலை விதியே. (கண்ணீர் சிந்தி) வா; விளை யாடுவோம் வாராய். யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே! மனோ: ஏனிது! ஏனிது வாணி எட்பூ ஏசிய நாசியாய்! இயம்புக. 30 மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே. 7 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி இயம்பு – சொல்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல' என்பது பழமொழி. ‘எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு' என்றும் கூறுவர். 'காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து' என்பது மலையாளப் பழமொழி. பிழைத்தவர் – பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு உவமை கூறுவது மரபு. {{dhr|3em}}<noinclude></noinclude> dq3mzwhfi3wz94toletu4p8qsf2zsfv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/65 250 535305 1830091 1829139 2025-06-11T15:08:05Z Info-farmer 232 {{dhr|3em}} 1830091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||65}}{{rule}}</b></noinclude><poem><b> வா: எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய அனுபவித் தன்றே அகலும்? மனையில் தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! 35 சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர். யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? 40 வார்கடல் உலகில் வாழ்கிலன். மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. 8 மனோ: முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும் முரண்டேன்? பலதே வனுக்கே மாலை 45 சூடிடிற் கேடென்? காதால் வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே! வா: அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி. நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன். இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும் 50 மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் நாடுமோ நானுள் வளவுமென் உளமே? 10 மனோ: வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} "முதலையின் பிடிபோல்" - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது. கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற.ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> cq5rcjib94r45xb8vmbjphy9d1ux937 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/66 250 535306 1830092 1829149 2025-06-11T15:09:31Z Info-farmer 232 {{dhr|3em}} 1830092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|66||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 55 பேய்கொண் டனையோ? பித்தே றினையோ நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன் தன் மக னாகிச் சாலவும் வலியனாய் மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும் உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ? 60 பேய்கொண் டனையோ? பேதாய்! வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே. 11 வா: அறியா யொன்றும், அம்ம! அரிவையர் நிறையழி காதல் நேருந் தன்மை ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ் 65 சென்று பாய்ந்து சேருதல். திரியுங் காற்றும் பெட்புங் காரணம் இன்மையில் ஆற்றவும் ஒக்குமென் றறைவர். மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! 12 மனோ: புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல் 70 இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே! காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்! தானறி யாப்பே யாட்டந் தானாம்! ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி. உண்டோ இவர்தமில் ஒப்பு? 75 கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே! 13 வா: ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம! என்னுளம் போயிறந் ததுவே மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. 14 மனோ: பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந் 80 தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம், காந்தள் காட்டுங் கையாய்! தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? 15 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை. கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு - தெய்வமகள் போன்ற அழகுள்ள பெண். காந்தள் காட்டும் கை - காந்தள்பூ கைக்கு உவமை. {{dhr|3em}}<noinclude></noinclude> iizpwg0u5ko6xzqps2w3nfzlqbjct4u பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/67 250 535307 1830093 1829159 2025-06-11T15:09:59Z Info-farmer 232 {{dhr|3em}} 1830093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||67}}{{rule}}</b></noinclude><poem><b> வா: ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்! மாதர்க் குரியதிக் காதல், 85 என்பதொன் றறியும் மன்பதை யுலகே. 16 மனோ: மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில் வனத்தி லெய்தி வற்கலை புனைந்து மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. சுந்தர முனிவன் சிந்துர அடியும், 90 வாரிசம் போல மலர்ந்த வதனமும், கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும், பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் நரைதரு தலையும், புரையறும் உரையும், சாந்தமுந் தயையும் தங்கிய உடலும், 95 மாந்தளிர் வாட்டு மேனி வாணி! எண்ணுந் தோறுங் குதித்து நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. 17 வா: சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் 100 காதல் கதுவுங் காலை ஓதுவை நீயே யுறுமதன் சுவையே. 18 மனோ: வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண். காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில் 105 துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை. அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம் இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை! படர்சுழி யோடு பாய்திரை காட்டும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க. {{dhr|3em}}<noinclude></noinclude> 0aheuk0h47pnyevlytoc3e0pycyjn44 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/68 250 535308 1830094 1829167 2025-06-11T15:10:21Z Info-farmer 232 {{dhr|3em}} 1830094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|68||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 110 வடதள வுதர வாணி மங்காய்! வரும்பொழு தரும்பொருள் கேட்போம் வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. 19 வா: நூறாக் கேட்கினும் நூலறிவு என் செயும்? நீறா கின்றதென் நெஞ்சம். நாளை 115 என்னுயிர் தாங்குவ தெவ்விதம்? மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? 20 மனோ: உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும், மன் றல் வழுதிக் குரைக்க வருவதும், ஆமையின் புறச்சார் பலவன் ஒதுங்குவது 120 ஏயு மெழிற்கால் வாணி நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? 21 வா: அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது. வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்! ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி. 125 நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை. பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே! இனியென் செய்வேன்? என் நினைப் பாரோ? மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள். ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன். 130 யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? உயிரே யெனக்கிங் கொருதுணை. அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ) 21 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வடதளம் - ஆல இலை. உதரம் – வயிறு. வடதள உதரம் - ஆலிலை போன்ற வயிறு. ஆலிலையை மகளிர் வயிற்றுக்கு உவமை கூறுவது மரபு. வாசிட்டாதி - ஞானவாசிஷ்டம் முதலிய நூல்கள். இது ஒரு வேதாந்தத் தமிழ்நூல். ஆளவந்தார் இதன் ஆசிரியர். வைராக்கிய நூல் - துறவறத்தில் வைராக்கியம் கொள்ளச் செய்கிற சாத்திரங்கள். உந்தை - உன் தந்தை. மன்றல் - திருமணம். வழுதி - பாண்டிய அரசன். அலவன் - நண்டு. ஏயும் - ஒக்கும். பிச்சி - பித்சி; பைத்தியக்காரி. அயிராவதத்தன் - அயிராவதம் என்னும் யானையையுடைய இந்திரன். இந்திரன் முதலிய தேவர்கள் அமுதத்தை உணவாக உடையவர். அமுதே - தேவாமிர்தம் போன்றவளே. {{dhr|3em}}<noinclude></noinclude> pa589oplnt3qaavfhmvuku5ddoayo3e பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/69 250 535309 1830095 1829173 2025-06-11T15:11:01Z Info-farmer 232 {{dhr|3em}} 1830095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||69}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ: அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண் 135 அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங் கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நின் கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ மணங்கமழ் கோதையர் வந்தனர். அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே! 23 (செவிலியும் தோழிப்பெண்களும் வர) செவிலி: 140 தாயே! வந்துபார் நீயே வளர்த்த முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை காதலிற் கவிழ்வை போலும்! போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே! 24 மனோ: போடி! நீ யாது புகன்றனை? தவத்தை 145 நாடிநா னிருக்க நணுகுமோ என்மனந் துச்சமாம் இச்சையாற் சோர்வு? நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே! 25 முதற்றோழி: பொய்யன் றம்ம! மையுண் கண்ணால் வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை 150 நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை. இன்றிரா அலரும் எல்லாம். துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே. 26 (எல்லோரும் போக) </b></poem> {{c|<b>முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} அழுங்கு - வருந்து. அழுங்கலை - வருந்தாதே. அனிச்சம் - அனிச்சப் பூ, இது மிக மென்மையுடையது. நெருஞ்சில் - நெருஞ்சி முள். "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்" என்பது திருக்குறள். கஞ்சனக் கதுப்பு - கண்ணாடி போன்ற கன்னம். பெண்களின் கன்னத்தைக் கண்ணாடிக்கு உபமானம் கூறுவது மரபு. முகை - அரும்பு. முகிழ்த்தது - அரும்பிற்று. வல்லை - விரைவாக, போது நீத்து - தாமரைப்பூவை விட்டு. செந்தாமரையிலிருக்கும் இலக்குமி அம் மலரைவிட்டு என் மனையில் வந்தது போன்றவளே. துச்சம் - அற்பம். இச்சை - காமம்; காதல். கரையான் - சிதல். 'நெருப்பைக் கரையான் அரிக்குமோ', 'நெருப்பில் ஈ மொய்க்குமோ' என்பன பழ மொழிகள். சந்தம்ஆர் முலை - அழகுள்ள முலை. துன்று இரா - நெருங்கிய இரவு. {{dhr|3em}}<noinclude></noinclude> 0025rj3gdioh6we5fo62ymv6pip2doz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/70 250 535310 1830096 1829175 2025-06-11T15:11:30Z Info-farmer 232 {{dhr|3em}} 1830096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> மூன்றாம் களம் இடம் : கொலுமண்டபம். காலம் : காலை. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) <poem><b> ஜீவகன்: நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் 5 கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்: குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. 10 நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் 15 ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ: ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> dx95xmvtj5qnz6n8uyo8xx4p4yntiul பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/71 250 535311 1830097 1829206 2025-06-11T15:11:58Z Info-farmer 232 {{dhr|3em}} 1830097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||71}}{{rule}}</b></noinclude><poem><b> 20 கோவில் தானா காவலர் கடமை? கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ! குடி: அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு 25 மனோகர மாகிய சினகர மொன்றில் உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். 30 கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் 35 இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்? ஜீவ: ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். நாராயணன்: (தனதுள்) ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} காவலர் - அரசர். பூபதி - அரசன். மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா – வீணாக. கெளசிகன் - கெளசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் - இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> ihejzo2g9t8pqndxf1qnxtxsrhmhnmt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/72 250 535312 1830098 1829213 2025-06-11T15:12:42Z Info-farmer 232 {{dhr|3em}} 1830098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> {{c|<b>(நேரிசை வெண்பா)</b>}} <poem><b> நாரா: (அரசனை நோக்கி) கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. (சேவகன் வர) (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) சேவ: 40 மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா: (நாராயணனை நோக்கி) வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி: (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன். (அரசனை நோக்கி) வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் 45 குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும். (சகடர் வர) ஜீவ: (சகடரை நோக்கி) சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்: ஆம்! ஆம்! அடியேன். ஜீவ: 50 மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட: அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> 52d0zd9wc9ch5tck7tyju9zx3aotmef பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/73 250 535313 1830099 1829217 2025-06-11T15:13:13Z Info-farmer 232 {{dhr|3em}} 1830099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||73}}{{rule}}</b></noinclude><poem><b> 55 மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே. ஜீவ:சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ் 60 சாலவும் பொருந்தும். சகடரே! அதனால் களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில! ஒளித்த தென்நீ உரையா தெமக்கே? குடி: ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? ஜீவ: இடையூ றென்கொல்? இடியே றன்ன 65 படையடு பலதே வன்றான் ஏதோ விரும்பினன் போலும் வேறோர் கரும்பே! குடி: இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக. ஜீவ: என்னை? சகடரே! இடையூ றென்னை? சக: 70 பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் அடியனேன் சொல்பழு தாயின தில்லை. முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள். ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள். 75 விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும், ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்; நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை; என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும் இன்னல் தருவதொன் றில்லை, தாதையர் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சால - மிக. வேறோர் கரும்பு - வேறொரு பெண். தொழும்பு - அடிமை. மொய்குழல் - இங்கு வாணியைக் குறிக்கிறது. வியர்த்தம் - வீண். ஓராள் - நினையாள். நேராள் - உடன்படாள். {{dhr|3em}}<noinclude></noinclude> h8m2gtkapvbqb2ykqk3w02bgolkxlcw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/74 250 535314 1830100 1829223 2025-06-11T15:13:42Z Info-farmer 232 {{dhr|3em}} 1830100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|74||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 80 மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ! உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல் 85 தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச் (கண்ணீர் துளிக்க) செல்ல விடையளி செல்லுதுங் காசி. ஜீவ: 90 ஏனிது சகடரே! என்கா ரியமிது! தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை. நாராயணன்: (தனதுள்) பாதகன் கிழவன் பணத்திற் காக ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான், 95 ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க. (அரசனை நோக்கி) {{c|<b>(நேரிசை வெண்பா)</b>}} மாற்றலர் தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த் தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என்மகிமை யுள்ளா னினி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மாற்றம் - சொல். கூற்றுவர் - இயமன் போன்றவர். இவ்வயின் - இவ்விடம். இறைவன் - அரசன். நாண் - கயிறு. இங்கு வில்லின் நாணைக் குறிக்கிறது. மகவு - மகன்; பிள்ளை. {{dhr|3em}}<noinclude></noinclude> i7mke3jt95dc0bpir39epjeby67pm6c பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/75 250 535315 1830101 1829225 2025-06-11T15:14:12Z Info-farmer 232 {{dhr|3em}} 1830101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||75}}{{rule}}</b></noinclude><poem><b> (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) ஜீவ: தனிமொழி யென்னை? நாரா: சற்றும் பிசகிலை. நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும். ஜீவ: காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவரின் அழுகை. நாரா: சிலவரு டந்தான். 100 நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை. ஜீவ: விடு விடு. நின்மொழி யெல்லாம் விகடம். (நாராயணன் போக) (சகடரை நோக்கி) அறிவிர்கொல் அவளுளம்? சக: சிறிதியா னறிவன்: திருநட ராசனென் றொருவனிங் குள்ளான். பொருவரும் புருடன்மற் றவனே யென்றாள் 105 சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். குடி: (அரசனை நோக்கி) நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்? சக: (குடிலனை நோக்கி) போம்!போம்! உமது குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும், இழந்திட வோவெனக் கித்தனை பாடு? 110 பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? (அரசனை நோக்கி) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நீட்டல் விகாரம் - மேலே சொன்ன வெண்பாவில் உள்ள தனிச்சொல், சொற்றதற்காய் என்றிருக்கவேண்டுவது சோற்றதற்காய் என நீண்டதைக் குறிக்கிறது. பொருவரும் - ஒப்பில்லாத. முரண்டு - பிடிவாதம். பூவை - நாகணவாய்ப் புள்; மைனா என்பர். ஈயவோ - கொடுக்கவோ. 'கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா' என்பது பழமொழி. {{dhr|3em}}<noinclude></noinclude> qwlimcwinvhh2po26yu3wkyodobrnih பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/76 250 535316 1830102 1829846 2025-06-11T15:14:43Z Info-farmer 232 {{dhr|3em}} 1830102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|76||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான், தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில் 115 அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன். பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்: ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன். பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? ஜீவ: 120 ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால் நின்றால் நின்ற படியே; அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ... குடி: 125 அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். ஜீவ: அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே. எங்கவன் இப்போது? குடி: இங்குளன் என்றனர். சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான். இதந்தரு நின்கட் டளையெப் படியோ? ஜீவ: 130 மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். குடி: சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெயர்ந்திலன் - போகவில்லை. {{dhr|3em}}<noinclude></noinclude> hotnoc0s6t9ubv7s9fducl6vdl789di பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/77 250 535317 1830103 1829851 2025-06-11T15:15:04Z Info-farmer 232 1830103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே 135 மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக: இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக, செவிலி வர) ஜீவ: (செவிலியின் முக நோக்கி) 140 என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி: நேற்றிரா முதலா - ஜீவ: பிணியோ என்கண் மணிக்கு? செவிலி: பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ: சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். 145 அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி: அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப 150 நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த 155 நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. {{dhr|3em}}<noinclude></noinclude> 8lyhvewm3liuckg987vsp02se2n5627 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/78 250 535318 1830104 1829852 2025-06-11T15:15:20Z Info-farmer 232 1830104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|78||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக் கண்படு மெல்லை - கனவோ நினைவோ. - 'நண்ப! என்னுயிர் நாத'வென் றேங்கிப் 160 புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத் துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி, குழலுஞ் சரியும்; கழலும் வளையும்; மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்; விழியும் பிறழும்; மொழியுங் குழறும்; 165 கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்; நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்; இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா; தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம்; அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி; 170 மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப் பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம் பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம் எரிமே லிட்ட இழுதா யவட்கு வரவர மம்மர் வளர்க்கக் கண்டு 175 நொந்தியா மிருக்க, வந்தன வாயசம் 'காகா இவளைக் கா' வெனக் கரைந்த. சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின; கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ் சற்றுஞ் சாந்த முற்றில ததனால் 180 அரச!நீ அறியிலெஞ் சிரசிரா தென்றே வெருவி யாங்கள் விளைவ துரைக்கும் நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்; பெண்ணை யந்தார் சூடிட நுந்தம் பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எல்லை - அளவில். குழல் - கூந்தல். வளை - வளையல் நாலி - முத்து. நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. ஒல்கும் - தளரும். அயினி நீர் - ஆலத்தி நீர். பூதி – திருவெண்ணீறு. சாந்து - சந்தனம். இழுது - நெய். மம்மர் - மயக்கம். வாயசம் - காகம். கங்குல் - இரவு. வெருவி - அஞ்சி. நிமித்திகர் - சோதிடர். கூஉய் - கூவி; அழைத்து. பெண்ணையந்தார் - பனையின் அழகிய மாலை. பனைமாலை சேர அரசருக்குரியது. {{dhr|3em}}<noinclude></noinclude> 973k0rnsn0abxekf15ofwxis0cjb150 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/79 250 535319 1830105 1829853 2025-06-11T15:15:43Z Info-farmer 232 {{dhr|3em}} 1830105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||79}}{{rule}}</b></noinclude><poem><b> 185 எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியோம்; பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம். ஏது மறியாப் பேதை! நேற்றுத் தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக் காதனோய் காணவோ ரேதுவு மில்லை. 190 எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ வந்தே காண்குதி மன்னவ ரேறே! ஜீவ: ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலள். இதுவென் புதுமை? என்செய் கோயான்? குடி: தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற 195 வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச் செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்; நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் அறியலாந் தகைத்தோ? ஜீவ: வறிதவ் ஐயம். மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி 200 அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்; ஆசி பேசியங் ககலுங் காலை ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர் அறையுட னங்கணந் திறவுகோ லோடு தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே. 205 நமக்கதி னாலென்? நாமறி யாததோ? என்னோ அறியேன் இந்நோய் விளைவு? (ஜீவகனும் செவிலியும் போக) குடி: (தனதுள்) யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? அவ்வள வறிவி லாரோ முனிவர்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சேர அரசனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கும் படி சோதிடர் கூறினார்கள் என்பது கருத்து. ஏது - காரணம். ஐயம் - சந்தேகம். ஜனிக்கும் - உண்டாகும். மாற்றம் - சொல். அங்கணம் - முற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> afbuprn1featy02to1u7n8zsxdnnomu பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/80 250 535320 1830106 1829854 2025-06-11T15:16:58Z Info-farmer 232 {{dhr|3em}} 1830106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|80||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும், 210 எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின் இத்திறங் காமம் என்பதிங் கறியான்; உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.</b> {{Right|(குடிலன்போக)}} </poem> {{c|<b>முதல் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|3em}}<noinclude></noinclude> lji0pi63gsrs301pwo5v9d7rsor0a1t பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/81 250 535321 1830107 1828856 2025-06-11T15:18:42Z Info-farmer 232 வர்ணம். (இடைக் 1830107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude><poem><b> ஜீவகன்: நான்காம் களம் இடம் : கன்னிமாடம். காலம்: மாலை. (மனோன்மணி சயனித்திருக்க; ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.) 5 (நேரிசை ஆசிரியப்பா) உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாததென்? விரும்பிய தென்னன் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்; வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே. தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்! ஏதா யினுமெனக் கோதா துளதோ? பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன் 15 திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி 10 நாடி நாடிப் பாடியும் வராது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அம்புலி நிலா. மாய்ப்பன் அழிப்பன். உறுத்தும் கூற்றுவன் வருத்தும் யமன். ஒறுத்து - தண்டித்து. வனம் வர்ணம். (இடைக்குறை) {{dhr|3em}}<noinclude></noinclude> mlcewzh4p5ul6gwcsz1zx0392lb4nbj பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/82 250 535322 1830108 1828858 2025-06-11T15:20:48Z Info-farmer 232 </b></poem> 1830108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|82||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> செவிலி: ஜீவ: 20 25 30 35 40 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 வாடி வாயது மூடி மௌனமாய் வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில் தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும் பேதாய்! இன்றெனக் கென்னோ ஓதா யுன்றன் உளமுறு துயரே! உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் யாம்படுந் துயரம் அறிந்துங், காம்படு தோளீ! கருதாய் போன்மே. ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற் சோறே போலப் பேரே யன்றி வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்! பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி வந்துழி யகலும் பனியெனச் சுந்தர முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி, உன் மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும் 1 2 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிசிதமரம் - வேப்பமரம். வானவன் – தேவன். சேயது - தூரத்தில் உள்ளது. போந்தை - பனை. உன்னி எண்ணி. துப்பிதழ் பவழம் போன்று சிவந்த உதடு. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கும். போன்ம் போலும். பரிதி - சூரியன். பரிதி வந்துழி அகலும் பனி, என்பது 'சூரியனைக் கண்ட பனி போல' என்னும் பழமொழி. மிகை துன்பம், வருத்தம். {{dhr|3em}}<noinclude></noinclude> bpcvdcwmfdh6o3cwcsc1oojtmamie5f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/83 250 535323 1830109 1828859 2025-06-11T15:22:28Z Info-farmer 232 <poem><b> 1830109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||83}}{{rule}}</b></noinclude><poem><b> 45 வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! 50 / 83 உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! 3 மனோன்மணி: (கண்ணீர் துளும்பி) ஜீவ: 55 எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் 60 பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் (வாணியை நோக்கி) மருங்குல் வாணி வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் 65 உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? 70 நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! நகையே யாகும் நீசெயும் வகையே. 4 5 நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்ற செய்வதற்கு. மதி குலம் சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். {{dhr|3em}}<noinclude></noinclude> hhks093g4mf37nt3bwosmtvxvoqiqdq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/84 250 535324 1830110 1828861 2025-06-11T15:23:11Z Info-farmer 232 {{dhr|3em}} 1830110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|84||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி: அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே ஜீவ: நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் 75 பேணி யொருமொழி பேசுவன், நேசமில் வதுவை நாசகா ரணமே. 80 80 6 புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் நேயம் பூண்டு வாழ்வது கடமை. அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. 7 வா: 85 கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில் துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் வரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது 90 தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் 95 ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும், இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வினயம் பணிவு. நேசம் இல் - அன்பு இல்லாத. ஆற்றுவர் செய்வர். கற்பனைக்கு - கட்டளைக்கு. கானல் வெப்பம். பாலை பாலைநிலம். தாருவாய் மரமாய். நிமல ஊற்று நிர்மல ஊற்று; சுத்தமான ஊற்றுநீர். ஆறலை கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர். அயர்ச்சி - சோர்வு. இகம் - இம்மை, இவ்வுலக வாழ்க்கை. {{dhr|3em}}<noinclude></noinclude> ruhv6s3yyj4n9h5e9kog6dsjya6agtk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/85 250 535325 1830111 1828862 2025-06-11T15:23:59Z Info-farmer 232 <poem><b> 1830111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||85}}{{rule}}</b></noinclude><poem><b> பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், ஜீவ: வா: ஜீவ: வா: ஜீவ: வா: ஜீவ: இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், 100 நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? 105 வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். 110 முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. இலையெனில்? கன்னியா யிருப்பாய் என்றும், 115 சம்மதம். கிணற்றிலோர் மதிகொடு சாடில் எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? 120 நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரம் மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய கட்டிய. கழற்கால் வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் சுதந்தரம் இல்லாமல் பங்கம் குறைவு. சாடில் மணம்; வாசனை. கறையான் - சிதல். விழுந்தால். விரை {{dhr|3em}}<noinclude></noinclude> tky0h160b5d5fyitjwptwaho0dezpc0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/86 250 535326 1830113 1828863 2025-06-11T15:25:14Z Info-farmer 232 {{dhr|3em}} 1830113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|86||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வா: அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். கால நோக்கினர். சேடி: ஜீவ: சாலவு மினிதே; வா: ஜீவ: சுந்தர: ஆசனங் கொணர்தி. (வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்; 125 எப்படி யாயினுங் சகடர் சொற்படி நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள். ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. 9 இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன். 130 பொறுத்தருள் யானிவண் புகன்ற மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. (சுந்தரமுனிவர் வர) (முனிவரைத் தொழுது) வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ! பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. (மனோன் மணியை நோக்கி) 135 தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். ஏதோ மனோன்மணி! ஓதாய் வேறுபா டாய்நீ விளங்குமாறே. மனோன்மணி: (வணங்கி 12 கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற் 140 சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மாற்றலர் ஏறு பகைவருக்கு ஏறு போன்றவன். {{dhr|3em}}<noinclude></noinclude> rvpeky6r6jgn56685qlp9gkeramisil பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/87 250 535327 1830114 1828864 2025-06-11T15:26:21Z Info-farmer 232 <poem><b> 1830114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||87}}{{rule}}</b></noinclude><poem><b> செவிலி: (மனோன்மணியை நோக்கி) கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் 145 தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; 150 முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! 155 நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; 160 இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் 165 எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! / 14 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} யார்வயின் யாரிடத்தில். மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் – வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளை யிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை). {{dhr|3em}}<noinclude></noinclude> o6m52f8hv23tifmtkf29eb72ggcsk9t 1830115 1830114 2025-06-11T15:28:22Z Info-farmer 232 <poem><b> 1830115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||87}}{{rule}}</b></noinclude><poem><b> செவிலி: (மனோன்மணியை நோக்கி) கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் 145 தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; 150 முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! 155 நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; 160 இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் 165 எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! 87 14 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} யார்வயின் யாரிடத்தில். மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் – வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளை யிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை). {{dhr|3em}}<noinclude></noinclude> q461qhqnmjbduxdg3ww8ha3tix6orac பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/88 250 535328 1830116 1829725 2025-06-11T15:28:49Z Info-farmer 232 {{dhr|3em}} 1830116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சுந்தர:{{gap+|5}}(ஜீவகனை நோக்கி) குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமுந் தோடும் போலாம். 170{{gap}} காதல் வெள்ளங் கதித்துப் பரந்து மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச் செறியில், எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை? தாதா அன்பு போதா தாகும் 175{{gap}}காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் படர்கொடி பருவம் அணையில், நட்ட இடமது துறந்துநல் லின்ப மெய்த அருகுள் தருவை யவாவும் அடையின் 180{{gap}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்; இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால் நிசிதவே லரசா டவியில் உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15 ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும். எங்குள திக்கொடிக் கிசைந்த பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16 சுந்தர: உலகுள் மற்றை யரசெலாம் நலமில் கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய, 190{{gap}}சகமெலாந் தங்க நிழலது பரப்பித் தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து, புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து, துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும் - தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி - அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச் செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் - பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு. {{dhr|3em}}<noinclude></noinclude> ooogh1w4qs7soddjawoy5zq2frsp4no பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/89 250 535329 1830117 1828868 2025-06-11T15:30:00Z Info-farmer 232 {{dhr|3em}} 1830117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||89}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: 195 கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது 200 பூங்கொடி படரப் பாங்காந் தருவே. நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே 89 17 18 சுந்தர: யோசனை வேண்டிய தன்று. நடேசன் (எழுந்து) ஜீவ: சுந்தர: 205 என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. 19 கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி அரகர! குருபர! கிருபா நிதியே! 210 காவாய் காவலன் ஈன்ற பாவையை நீயே காவாய் பசுபதே ! 20 (சுந்தரமுனிவர் போக) ஜீவ: தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) </b></poem> முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. {{dhr}} {{rule|15em|align=left}} திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் – துன்பம். களைந்த நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. {{dhr|3em}}<noinclude></noinclude> lu8mbj6jxwwz1humrekzv7coi5qxoxt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/90 250 535330 1830118 1828869 2025-06-11T15:30:58Z Info-farmer 232 <poem><b> 1830118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude>குடிலன்: 5 10 ஐந்தாம் களம் இடம் : குடிலன் மனை. காலம்: மாலை. <poem><b> (குடிலன் உலாவ.) (இணைக்குறள் ஆசிரியப்பா) (தனிமொழி) புத்தியே சகல சக்தியும்! இதுவரை நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்; மன்னவன் நமது நிழலின் மறைந்தான்; பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்; மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே அரச ராகுவர்? (மௌனம்) புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் வெருளுவர். வெல்லார். ஆயினும் - 15 முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்? ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்! மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும் அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெட்பு - விருப்பம். 'பிடித்தால் கற்றை விட்டால் கூளம்' பழமொழி. வெருளுவர் அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல். {{dhr|3em}}<noinclude></noinclude> burnwo2k1qicm03r7ilqyoxdzirgsmi பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/91 250 535331 1830119 1828870 2025-06-11T15:38:22Z Info-farmer 232 {{rule|15em|align=left}} 1830119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||91}}{{rule}}</b></noinclude><poem><b> 20 20 25 கண்டு காமங் கொண்டவ ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் கூடும். கூடிலென் கூடா? 91 யாவன் அஃதோ வருமொரு சேவகன்? (சேவகன் வர) சேவகன்: ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா? (திருமுகம் கொடுக்க) (வாசித்து நோக்கி) குடி: 30 50 நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம் (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) அடுத்தது போலும் இம்மணம், அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் 35 தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங் 40 கால தாமதஞ் சாலவு மாகும்; வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விழைந்தனள் விரும்பினாள். வழுதி பாண்டியன். மாறன் பாண்டியன். இறுமாப்பு செருக்கு. கொடுவருவன் கொண்டு வருவான். திண்ணம் - உறுதி. {{dhr|3em}}<noinclude></noinclude> j4mdzmggrd9mwrk5vxrkm21c9rzezgx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/92 250 535332 1830120 1828871 2025-06-11T15:40:07Z Info-farmer 232 {{dhr|3em}} 1830120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|92||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> அடைவதப் போதியாம் அறிவம். போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம் யார் இற வார்கள்? யார் அறி வார்கள்? முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்? அரச வமிசக் கிரமம் ஓரில் இப்படி யேமுத லுற்பவம் இருக்கும் சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில் இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே, மூட உலகம் மொழியும், யாரே நாடுவர் ஆதியை? நன்று நன்றிது! தோடம்! - சுடு! சுடு! தீது நன்றென ஓதுவ வெல்லாம் அறியார் கரையும் வெறுமொழி யலவோ? பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி என்பது போலாம்; மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க் கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய். அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில் இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்? பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங் காக்கும் வகையுங் காண்போம்; சுவான சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான். பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே 70 உத்தம உபாயம். ஓகோ! சேவக! சித்தம் மெத்தக் களித்தோம் இந்த மணவுரை கேட்டென மன்னன் துணியப் பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக! (சேவகன் எழுந்துவர) இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல 75 என்றும் பெற்றிலம். இணையறு மாலை இந்தா! தந்தோம். இயம்பாய், வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும். சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு ஒப்பற்ற. {{dhr|3em}}<noinclude></noinclude> if65hlb03lg2zv6xzga1f22n2u75dqo பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/93 250 535333 1830121 1828873 2025-06-11T15:41:49Z Info-farmer 232 {{dhr|3em}} 1830121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||93}}{{rule}}</b></noinclude><poem><b> சேவ: 80 குடி: வள்ளால் (நேரிசை ஆசிரியப்பா) வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. (தனிமொழி) நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? . ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வள்ளலே. உதாரம் - தயாளம். 93 பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> d7xfo1xlzvfp5yea6pr25ci441djj02 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/107 250 535347 1830122 1828874 2025-06-11T15:43:43Z Info-farmer 232 {{dhr|3em}} 1830122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nandhinisara87" /></noinclude>{{c|<b>{{larger|இரண்டாம் அங்கம்</b>}}}} {{c|<b>முதற் களம்</b>}} {{c|இடம் : அரண்மனை.}} {{c|காலம்: வைகறை.}} {{c|(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)}} {{c|(நேரிசை ஆசிரியப்பா)}} ஜீவகன்;{{left_margin|3em|<poem><b>சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல்</b></poem>}}5 {{left_margin|3em|<poem><b> விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே!</b></poem>}} குடிலன்;10{{left_margin|3em|<poem><b>இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் </b></poem>}} 15{{left_margin|3em|<poem><b>சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம்</b></poem>}} {{dhr}} {{rule|15em|align=left}} பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> g6slotvgpbadh53yy2f6j44ah93mgs1 1830123 1830122 2025-06-11T15:44:09Z Info-farmer 232 {{dhr|3em}} 1830123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nandhinisara87" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>{{larger|இரண்டாம் அங்கம்</b>}}}} {{c|<b>முதற் களம்</b>}} {{c|இடம் : அரண்மனை.}} {{c|காலம்: வைகறை.}} {{c|(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)}} {{c|(நேரிசை ஆசிரியப்பா)}} ஜீவகன்;{{left_margin|3em|<poem><b>சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல்</b></poem>}}5 {{left_margin|3em|<poem><b> விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே!</b></poem>}} குடிலன்;10{{left_margin|3em|<poem><b>இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் </b></poem>}} 15{{left_margin|3em|<poem><b>சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம்</b></poem>}} {{dhr}} {{rule|15em|align=left}} பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> 0uv0c9hq2s1f2i93tppmkvj75599ev1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/108 250 535348 1830124 1828875 2025-06-11T15:45:19Z Info-farmer 232 {{dhr|3em}} 1830124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 108 ஜீவ: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 20 மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ 25 80 என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே. பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? 30 பகருதி வெளிப்படப் பண்பாய் 35 35 ஜீவ: 40 நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் செய்ய. ஏவுவம் விடுப்போம். வேய்ந்தோன் அணிந்தவன். அனந்தைப்பதி – திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மா - குற்றம், அழுக்கு. மாசு {{dhr|3em}}<noinclude></noinclude> splzd9mqqzlr1ns0g6thqe08iam3h0e 1830366 1830124 2025-06-12T07:55:46Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 20 மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ 25 என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே.2 ஜீவ:பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? 30 பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! 3 குடி: எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், 35இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ: 40கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? 4 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> 0qacuxzgxtox287gz62i037nnrbqbcm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/109 250 535349 1830125 1828876 2025-06-11T15:46:33Z Info-farmer 232 {{dhr|3em}} 1830125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||109}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: 45 50 50 குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; 55 இன்னம் பலரும் இங்ஙனம் நமது 109 கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் 60 பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன், ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. படுமோ அஃதொரு காலும்? குடில! 65 மற்றவன் கருத்தினை யுணர உற்றதோ ருபாயம் என்னுள் துரையே. 5 குடி: ஜீவ: உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் 70 தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே நல்லது! குடில! இல்லை யுனைப்போல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந் தாகிய மனோன்மணி. காந்தர் காந்தார தேசம். மச்சன் மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல். {{dhr|3em}}<noinclude></noinclude> i3h5ppaiu5jdo217zoczonvfayf4s0v 1830367 1830125 2025-06-12T08:00:33Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||109}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: 45 குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் 50 மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; 55 இன்னம் பலரும் இங்ஙனம் நமது கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் 60 பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன், ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. ஜீவ: படுமோ அஃதொரு காலும்? குடில! 65 மற்றவன் கருத்தினை யுணர உற்றதோ ருபாயம் என்னுள் துரையே. 5 குடி: உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் 70 தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே ஜீவ: நல்லது! குடில! இல்லை யுனைப்போல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந்தாகிய மனோன்மணி. காந்தர் - காந்தார தேசம். மச்சன் - மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல். {{dhr|3em}}<noinclude></noinclude> sigq1z6140608ddob72fvnmz034wf7o பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/110 250 535350 1830126 1828877 2025-06-11T15:47:58Z Info-farmer 232 {{dhr|3em}} 1830126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|110||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எங்குஞ் சூழ்ச்சித் துணைவர். பங்கமி லுபாயம் என்கொல்? பகரே. 7 குடி: 75 வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் அந்தமில் பெருவளம் அறியார் யாரே? 80 செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன் மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும் புரையரு செல்வம் நிலைபெற வளரும்; மழலைவண் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்; 85 கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே; </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பங்கம்இல் குற்றம் இல்லாத. வஞ்சிநாடு - வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப் பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.) - - அந்தம் இல் முடிவு இல்லாத மருதம் வயல் சூழ்ந்த இடம். நெய்தல் கடல் சார்ந்த இடம். மயங்கி கலந்து. வண்டானம் நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு-காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை - நீண்ட சிறகுகளை. புலர்த்தும் உலர்த்துகின்ற. அலக்கண் துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து. (வரி 85-87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின. {{dhr|3em}}<noinclude></noinclude> oekpg424kkxzr90bq098pd1unt7axzp 1830368 1830126 2025-06-12T08:03:50Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|110||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எங்குஞ் சூழ்ச்சித் துணைவர். பங்கமி லுபாயம் என்கொல்? பகரே. 7 குடி: 75 வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன் அந்தமில் பெருவளம் அறியார் யாரே? மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும் புரையரு செல்வம் நிலைபெற வளரும்; 80 மழலைவண் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்; 85 கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே; </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பங்கம்இல் - குற்றம் இல்லாத. வஞ்சிநாடு - வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப்பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் - ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.) அந்தம் இல் - முடிவு இல்லாத மருதம் - வயல் சூழ்ந்த இடம். நெய்தல் - கடல் சார்ந்த இடம். மயங்கி - கலந்து. வண்டானம் - நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு-காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை - நீண்ட சிறகுகளை. புலர்த்தும் உலர்த்துகின்ற. அலக்கண் - துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து. (வரி 85-87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின. {{dhr|3em}}<noinclude></noinclude> bg47g95g5p5p5zs6ss3g6b4xg3s0owe பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/111 250 535351 1830127 1828879 2025-06-11T15:48:43Z Info-farmer 232 {{dhr|3em}} 1830127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||111}}{{rule}}</b></noinclude><poem><b> 90 95 100 வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற் பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர். இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி 105 வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல். - நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வால்வளை வெண்மையான சங்கு. உளைந்து 111] வருந்தி. ஓதிமம் – அன்னம், குடம்பை - முட்டை உன்னுபு - நினைத்து. அடம்பு -அடம்பங் கொடி. இது கடற்கரைப் பக்கத்தில் தரையில் படர்வது. மண்ட - நெருங்க. 92-93 வரி. பூந்தளிரைக் குளிர மேய்ந்து அகலும் காராம்பசு. அலமுகம் - கலப்பையின் முனை. அலமரும் - வருந்துகிற. ஊடல் கணவனுக்கும் மனைவிக்கும் உண்டாகும் பிணக்கம். மருது மருதமரம். அன்றில் - அன்றில் பறவை. நளி - பெருமை. மீன்கோட் பறை - மீன் பிடிப்பதற்காக அடிக்கும் பறை. விளி ஓசை. வேய் மூங்கில். சாலி - நெல். உப்பார் பஃறி - உப்பு ஏற்றிச் செல்லும் ஓடம். பிணிப்பர் கட்டுவார்கள். மாரி மழை. கொண்மூ - மேகம். அவ் வயில் - அவ்விடத்தில். முந்நீர் - கடல். ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது என்றும். ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் என்னும் மூன்று நீரை யுடையது என்றும் பொருள் உடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> ahn1j0fan7smck2le0d49bopwkm3axk 1830370 1830127 2025-06-12T08:07:03Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||111}}{{rule}}</b></noinclude><poem><b> வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற் 90 பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை 95 நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், 100 உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர். இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி 105 வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல். நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வால்வளை - வெண்மையான சங்கு. உளைந்து - வருந்தி. ஓதிமம் – அன்னம், குடம்பை - முட்டை உன்னுபு - நினைத்து. அடம்பு -அடம்பங் கொடி. இது கடற்கரைப் பக்கத்தில் தரையில் படர்வது. மண்ட - நெருங்க. 92-93 வரி. பூந்தளிரைக் குளிர மேய்ந்து அகலும் காராம்பசு. அலமுகம் - கலப்பையின் முனை. அலமரும் - வருந்துகிற. ஊடல் - கணவனுக்கும் மனைவிக்கும் உண்டாகும் பிணக்கம். மருது -மருதமரம். அன்றில் - அன்றில் பறவை. நளி - பெருமை. மீன்கோட்பறை - மீன் பிடிப்பதற்காக அடிக்கும் பறை. விளி - ஓசை. வேய் - மூங்கில். சாலி - நெல். உப்பார் பஃறி - உப்பு ஏற்றிச் செல்லும் ஓடம். பிணிப்பர் - கட்டுவார்கள். மாரி - மழை. கொண்மூ - மேகம். அவ்வயில் - அவ்விடத்தில். முந்நீர் - கடல். ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது என்றும். ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் என்னும் மூன்று நீரை யுடையது என்றும் பொருள் உடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> 3ca4deltihuy4gztfdiwv1i0pw4jmw2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/112 250 535352 1830128 1828881 2025-06-11T15:50:02Z Info-farmer 232 <poem><b> 1830128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|112||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்; 110 வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்; நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் 115 தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் 120 கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில குழீஇச் சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் 125 தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து சை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த் திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் புகை இல்லாத. கவடி பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் பறவை. உள்ளான் குருகு உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி மாலைச் சந்தை. வீறு - ஆற்றல். {{dhr|3em}}<noinclude></noinclude> l21nty5fd02u251wkf9if8z2ayteut5 1830371 1830128 2025-06-12T08:16:17Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|112||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்; 110 வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்; நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் 115 தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் 120 கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில குழீஇச் சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் 125 தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து சை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த்திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் - புகை இல்லாத. கவடி - பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் - சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் பறவை. உள்ளான் குருகு - உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி மாலைச் சந்தை. வீறு - ஆற்றல். {{dhr|3em}}<noinclude></noinclude> 252h2ghkak7uks402wrqxc2s361n5oc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/113 250 535353 1830324 1828882 2025-06-12T06:56:34Z Info-farmer 232 மேம்பாடு 1830324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><poem><b> ஈறிலாச் சகரர் எண்ணில் ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் 130 போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் 135 தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; 140 தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், 145 எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப் பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை மருத நிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு வற்றாத, குறையாத. பாடை - பாஷை, மொழி. - “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் {{dhr|3em}}<noinclude></noinclude> r1mroyywzsxd4aww4wbh2xsgn5gaveg 1830325 1830324 2025-06-12T06:59:01Z Info-farmer 232 <b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||111}}{{rule}}</b> 1830325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||113}}{{rule}}</b></noinclude><poem><b> ஈறிலாச் சகரர் எண்ணில் ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் 130 போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் 135 தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; 140 தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், 145 எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப் பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை மருத நிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு வற்றாத, குறையாத. பாடை - பாஷை, மொழி. - “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் {{dhr|3em}}<noinclude></noinclude> dlhqqj9ggrajwk3nvkm0deakjn5pws7 1830373 1830325 2025-06-12T08:18:26Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||113}}{{rule}}</b></noinclude><poem><b> ஈறிலாச் சகரர் எண்ணில் ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் 130 போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் 135 தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; 140 தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், 145 எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப்பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை - மருதநிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு வற்றாத,குறையாத. பாடை - பாஷை, மொழி. “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் {{dhr|3em}}<noinclude></noinclude> 84ifkbrj31p0uf211r15svb72m9kyhk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/114 250 535354 1830327 1828884 2025-06-12T07:03:07Z Info-farmer 232 மேம்பாடு 1830327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|114||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை 150 கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் 155 கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், 160 அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், ஜீவ: குடி: மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே. 8 மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் 165 இதுவே! குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. அப்படி யன்றே! செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. 170 வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால், </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது. கண்டனன் - உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் வல்லமை. {{dhr|3em}}<noinclude></noinclude> 7cfli96qvcmgb9t4ixiwkbwx04w3g17 1830425 1830327 2025-06-12T10:36:06Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|114||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை 150 கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் 155 கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், 160 அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே.8 ஜீவ: மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் 165 இதுவே! குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. 9 குடி: அப்படி யன்றே! செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. 170 வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால், </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது. கண்டனன் - உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் - திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் - வல்லமை. {{dhr|3em}}<noinclude></noinclude> ayj5niz9nh9xhvnu4ppm3nrvwt96jft பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/115 250 535355 1830329 1828886 2025-06-12T07:06:45Z Info-farmer 232 மேம்பாடு 1830329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||115}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குடி: வ: அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் 175 வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! 180 உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல 185 தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. ஐய மதற்கென்? ஐய! என்னுடல் 190 ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் 195 விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் 200 நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அரசவாம் மேவலர் அரசு + அவாம். அவாம் 10 11 12 அவாவும், விரும்பும், இளைஞன். பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் உதியன் - சேரன். {{dhr|3em}}<noinclude></noinclude> qm00av9s67ckehhfjsgfvoku7ecn9gj 1830427 1830329 2025-06-12T10:39:26Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||115}}{{rule}}</b></noinclude><poem><b> அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் 175 வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! 180 உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே.10 ஜீவ: அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல 185 தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. 11 குடி: ஐய மதற்கென்? ஐய! என்னுடல் 190 ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது ஜீவ: பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் 195 விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் 200 நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! 12 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன். {{dhr|3em}}<noinclude></noinclude> ts900ynkq1obqz63qfny4ux8jw3s8dr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/116 250 535356 1830330 1828920 2025-06-12T07:07:01Z Info-farmer 232 மேம்பாடு 1830330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|116||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? 205 இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? 210 இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் 215 அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும். 220 பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே! 13 முனிவரும் வரவர மதியிழந் தனரே! ஜீவ: இருக்கும், இருக்கும். இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி 225 விடுத்திடு தூது விரைந்து; 14 சால விளம்பனஞ் சாலவுந் தீதே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் -வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, ‘பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்' என்று ஒரு பொருளும், 'பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்’ என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து. {{dhr|3em}}<noinclude></noinclude> tjlr4i0cltpjqs5w9uocojiv61i7lkg 1830428 1830330 2025-06-12T10:42:09Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|116||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? 205 இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? 210 இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் 215 அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும். 220 பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே! 13 முனிவரும் வரவர மதியிழந் தனரே! ஜீவ: இருக்கும், இருக்கும். இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி 225 விடுத்திடு தூது விரைந்து; 14 சால விளம்பனஞ் சாலவுந் தீதே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் -இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் -வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, ‘பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்’ என்று ஒரு பொருளும், ‘பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்’ என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு - ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து. {{dhr|3em}}<noinclude></noinclude> 94fqicp8j9jnzyxr3ka5d1sugi5w1kw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/117 250 535357 1830331 1828921 2025-06-12T07:07:19Z Info-farmer 232 மேம்பாடு 1830331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||117}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: முதற் பிரபு: நாராயணன்: 2-ம் பிரபு: ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; 230 இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! (குடிலன் போக) (தனதுள்) நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை? /117] 15 (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி) வம்மின், வம்மின், வந்து சிறிது 235 கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி 240 இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். (தனதுள்) நல்லது கருதான வல்லமை யென்பயன்! மன்னவ! அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் 245 வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து. {{dhr|3em}}<noinclude></noinclude> l7o2yj2yfpuyqt1tbotchkh1k10lsck 1830429 1830331 2025-06-12T10:45:29Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||117}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; 230 இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! 15 (குடிலன் போக) ஜீவ:(தனதுள்) நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை? (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி) வம்மின், வம்மின், வந்து சிறிது 235 கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். முதற் பிரபு:அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி 240 இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். நாராயணன்: (தனதுள்) நல்லது கருதான வல்லமை யென்பயன்! 2-ம் பிரபு: மன்னவ! அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் 245 வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு - தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து. {{dhr|3em}}<noinclude></noinclude> 5ogjvh8db6zksuq3mzmwjdin2ghzo33 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/118 250 535358 1830332 1828922 2025-06-12T07:07:35Z Info-farmer 232 மேம்பாடு 1830332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|118||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: சேவகன்: நாரா: ஜீவ: நாரா: 3-ம் பிரபு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 ஆஞ்ச னேயனோ அறியேம்! (தனதுள்) முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! கொற்றவ! 250 நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். 255 பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! (தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. (நாராயணன் செல்ல) சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! 260 அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் 66 உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ" - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் சுமித்திரை பெற்ற பரதன். {{dhr|3em}}<noinclude></noinclude> q85igm4etwxy9rh3v2wj4z7v7hgkcq4 1830335 1830332 2025-06-12T07:09:13Z Info-farmer 232 - துப்புரவு 1830335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|118||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: சேவகன்: நாரா: ஜீவ: நாரா: 3-ம் பிரபு: ஆஞ்ச னேயனோ அறியேம்! (தனதுள்) முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! கொற்றவ! 250 நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். 255 பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! (தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. (நாராயணன் செல்ல) சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! 260 அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் 66 உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ" - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் சுமித்திரை பெற்ற பரதன். {{dhr|3em}}<noinclude></noinclude> houdxi479jhgi0cejaq2k6b80dvj808 1830430 1830335 2025-06-12T10:48:48Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|118||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஆஞ்ச னேயனோ அறியேம்! நாரா:(தனதுள்) முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! சேவகன்: கொற்றவ! 250 நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. நாரா: (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். ஜீவ: 255 பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! நாரா:(தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. (நாராயணன் செல்ல) 3-ம் பிரபு: சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! 260 அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் - உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ” - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் சுமித்திரை பெற்ற பரதன். {{dhr|3em}}<noinclude></noinclude> ev6q0eff6uhj9bh78c1auv7d8puwmsr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/119 250 535359 1830333 1828923 2025-06-12T07:07:52Z Info-farmer 232 மேம்பாடு 1830333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||119}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: நாரா: ஜீவ: 119] 265 கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர) (நாராயணனை நோக்கி) ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் 270 உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்: ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க) ஜீவ: நாரணா! நீயும் நடேசன் தோழனே. முதற் பிரபு: ஜீவ: (பிரபுக்களை நோக்கி) நல்லது; விசேடமொன் றில்லை போலும். 275 இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே! (பிரபுக்கள் போக) நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா சுயநலம் நினைக்காத. நாயனார் திருவள் ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி."புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து" என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு உன் பக்கத்தில். அவர் - 'அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு தோள் ஐயுறல் - ஐயப்படுவது. {{dhr|3em}}<noinclude></noinclude> 9crfqw2fucoz673pfdofyfttfglvusq 1830446 1830333 2025-06-12T10:53:28Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||119}}{{rule}}</b></noinclude><poem><b> 265 கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர) ஜீவ:(நாராயணனை நோக்கி) ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! நாரா:மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் 270 உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஜீவ:ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்: ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க) ஜீவ: நாரணா! நீயும் நடேசன் தோழனே. (பிரபுக்களை நோக்கி) நல்லது; விசேடமொன் றில்லை போலும். முதற் பிரபு: 275 இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே! (பிரபுக்கள் போக) ஜீவ: நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா - சுயநலம் நினைக்காத. நாயனார் - திருவள்ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியாருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு - உன் பக்கத்தில். அவர் - ‘அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு தோள் ஐயுறல் - ஐயப்படுவது. {{dhr|3em}}<noinclude></noinclude> 3noov7v8mjtbqrlskv6t40v0c9dvvqs பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/120 250 535360 1830334 1828924 2025-06-12T07:08:08Z Info-farmer 232 மேம்பாடு 1830334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|120||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: ஜீவ: எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை 280 கோடிய மாந்தர் கோடியின் மேலாம். எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே. 16 (அரசனும் சேவகர்களும் போக) நாரா: (தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், 285 உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் 290 தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். 295 இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் 300 நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்' என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, 'வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்' என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு கரும்பு. - {{dhr|3em}}<noinclude></noinclude> alrp0r38sdq2f73m0yoyc5tvjtijs40 1830477 1830334 2025-06-12T10:58:16Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|120||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை 280 கோடிய மாந்தர் கோடியின் மேலாம். ஜீவ:எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.16 (அரசனும் சேவகர்களும் போக) நாரா:(தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், 285 உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் 290 தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். 295 இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் 300 நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> n8nvfumxbr24fjolftdb5q9xo2o612f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/121 250 535361 1830336 1828925 2025-06-12T07:11:38Z Info-farmer 232 மேம்பாடு 1830336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||121}}{{rule}}</b></noinclude><poem><b> 305 விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து 310 பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் 315 மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் 320 தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? 325 நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! 330 இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே. 121 17 (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} காலும் விடம் விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> 5ocft50vs07p3ar1immtj5gzsedel38 1830478 1830336 2025-06-12T11:08:34Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||121}}{{rule}}</b></noinclude><poem><b> 305 விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து 310 பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் 315 மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் 320 தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? 325 நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! 330 இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே.17 (நாராயணன் போக) </b></poem> {{c|<b>இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} காலும் விடம் விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> dke1bcsr215npsn05ntsqwdvysmyocw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/122 250 535362 1830337 1828926 2025-06-12T07:11:55Z Info-farmer 232 மேம்பாடு 1830337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><poem><b> நடராஜன்: 5 10 இரண்டாம் களம் டம் : ஊர்ப்புறத்து ஒரு சார். காலம்: வைகறை. (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) (இணைக்குறள் ஆசிரியப்பா) (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து 15 ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப் படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் சித்திரம் எழுத, தூரியம் ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து நெருங்கி. சூட்டைச் சேவல் தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு இரண்டு, பெரிய. சிறையடித்து சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> ncmsojj2du0abt07owmg2nlemb06lha 1830480 1830337 2025-06-12T11:12:49Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /></noinclude> {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}}}} {{center|இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b><br> காலம்: <b>வைகறை.</b><br> (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க)<br> <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)}}</b> <poem><b> நடராஜன்:(தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் 5தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து 10சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து 15 ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> sq3n1ubjh6zyd0rjrnenhbzf0wel7t4 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/123 250 535363 1830338 1828927 2025-06-12T07:12:11Z Info-farmer 232 மேம்பாடு 1830338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||123}}{{rule}}</b></noinclude><poem><b> இரவி 25 25 30 30 உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த 35 பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் குறைவில்லாத, இசையறி மாக்கள் இசைப் புலவர்கள். ஈட்டம் கூட்டம். ததையும் நெருங்கிய, அடர்ந்த கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம். - பக்கம்). {{dhr|3em}}<noinclude></noinclude> rouwqbt91ldqig3wl9osg9agm5bs3xz 1830481 1830338 2025-06-12T11:15:43Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||123}}{{rule}}</b></noinclude><poem><b> உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி 20மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை 25அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் 30கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த 35 பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} இரவி - ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே - கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை - சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் கூட்டம். ததையும் நெருங்கிய, அடர்ந்த கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை - பக்கம்).போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம். {{dhr|3em}}<noinclude></noinclude> i8sosh9v12z8dwol97s0e15ewtmvduk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/124 250 535364 1830339 1828928 2025-06-12T07:12:28Z Info-farmer 232 மேம்பாடு 1830339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 40 45 கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! 50 உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? (பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. நற்றாய்: (ஆசிரியத்துறை) நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. 1 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங் கலை-வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா. {{dhr|3em}}<noinclude></noinclude> 5ihurq0j6wcphjmkn8yuilv311mnv3d பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/125 250 535365 1830340 1828929 2025-06-12T07:12:45Z Info-farmer 232 மேம்பாடு 1830340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||125}}{{rule}}</b></noinclude><poem><b> நட: நற்: (தனதுள்) (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) 55 ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) / 125 நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. 2 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற் நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் கண்டுகொள்வை. வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. 3 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற சொன்ன. கள்ளலம் களவு செய்யமாட்டோம். வௌவலம் பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) {{dhr|3em}}<noinclude></noinclude> q2rwjbp6t4vdgp0qglvd52yx25t3r4w பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/126 250 535366 1830341 1828930 2025-06-12T07:13:01Z Info-farmer 232 மேம்பாடு 1830341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 60 பலதேவன்: எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்: பல: தோ: 65 பல: 70 நட: 75 செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். 80 இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சவம் அவள் அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு கட்டு. அலகை பேய். கணிசம் கண்ணியம், மதிப்பு. அது திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது. {{dhr|3em}}<noinclude></noinclude> 1ym4yay1l1zv02ui6kwvrqbwmdpyc6c பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/127 250 535367 1830342 1828931 2025-06-12T07:13:19Z Info-farmer 232 மேம்பாடு 1830342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> 85 நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) 127 சினந்தனை தனியாய்? ஏ! ஏ! என்னை! ஏன் இத் தீயவன் யார்? யார்? அனந்தைக் கேகுங் காரணம்? 90 வாவா, நாரணா! நாராயணன்: நட: நாரா: நட: நாரா: நட: நாரா: நட: நாரா: அறிவை! நீவிளை யாடலை; அறைதி. வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி. உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட: நாரா: நட: நாரா: நட: அதற்கவள்? மறுத்தனள். எங்ஙனம்? ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி சொல்லுக. உசிதன் - பாண்டியன். {{dhr|3em}}<noinclude></noinclude> f5lti74flkkypjtv2r56x52adls1iw3 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/128 250 535368 1830343 1828932 2025-06-12T07:13:35Z Info-farmer 232 மேம்பாடு 1830343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|128||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: 105 என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. 110 புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி 115 யன்ன தவள்கருத் தாமோ? நட: நாரா: நட: அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் 120 காதகர்; கடையர்; கல்வியில் கசடர் ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. 125 தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் உறுதி. ஊழிக் கனல் யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் வைக்கோலாக. மாதரார் - பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் கொலை காரர். சலனம் -அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> 3e535jh1rvfkwf7k03d4lpian5e20a0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/129 250 535369 1830344 1828933 2025-06-12T07:13:52Z Info-farmer 232 மேம்பாடு 1830344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||129}}{{rule}}</b></noinclude><poem><b> உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். 130 சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் 135 மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை 140 ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி 145 அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் 129 செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து 150 கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விள்ளா விடாத, விண்டுபோகாத. கறங்கு சுழல்வது, காற்றாடி. மரக்கலம் படகு. நீள்தின சை பரந்த திசைகள். நிண்ணயம் நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு மோதப்பட்டு. கடாவி - செலுத்தி. {{dhr|3em}}<noinclude></noinclude> qwruyp1lsfdjchal3cyydaekq7simns பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/130 250 535370 1830345 1828934 2025-06-12T07:14:09Z Info-farmer 232 மேம்பாடு 1830345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|130||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சுக்கான் கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி. 139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்–அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது. 158-162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ் வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக் கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது. துதி பெறும் புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால். {{dhr|3em}}<noinclude></noinclude> qt8c1vqmfmx65eo0i25asaro6bnl982 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/131 250 535371 1830346 1828935 2025-06-12T07:14:25Z Info-farmer 232 மேம்பாடு 1830346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||131}}{{rule}}</b></noinclude><poem><b> பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உளதேல் என்னே. இருக்குமானால். நாற்றம் மணம், வாசனை. எற்றே- வேட்டவை விரும்பியவை. கற்பக தரு கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை. {{dhr|3em}}<noinclude></noinclude> d7de5obmrxf6ode11ddgtaq2hfavxu7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/132 250 535372 1830347 1828936 2025-06-12T07:14:42Z Info-farmer 232 மேம்பாடு 1830347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|132||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 185 மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன். ஏதா யினுமினி எய்தில், 190 ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. (நடராஜன் போக) (நேரிசை ஆசிரியப்பா) நாரா: (தனிமொழி) நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே. (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 172- 186 வரியின் கருத்து: தனக்காக மட்டும் வாழ்கிற மிருகத் தன்மை யுள்ள மனக்கோட்டத்தை நிமிர்த்திப் பிறர் இன்ப துன்பங்களையும் தனதெனக் கருதுவதனாலே, பையப் பைய மனத்தை விரிவடையச் செய்து, பொறுமையையும் அன்பையும் படிப்படியாக ஊட்டி, அறிவு தெளிந்து நான் எனது என்னும் சுயநலத்தை அடக்கி எங்கும் நிறைந்து பேரின்பமாய் நின்ற பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்து யாவரையும் பக்குவப்படுத்துகிற பாடசாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை என்பதை அறியாமல், தினவுகொண்ட மிருகங்கள் உராய்ந்து தினவு தீர்த்துக்கொள்ளும் மரக்கட்டை போல, மடத் தனத்தினால் தம்மையும் பிறரையும் கெடுக்கும் மனிதரின் கெடுமதி என்னே என்பது. எய்தில் - நிகழ்ந்தால், உற்று -அடைந்து, வந்து. {{dhr|3em}}<noinclude></noinclude> 7lghr4n2m13xw4f0vsivae04b5rmp6f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/133 250 535373 1830348 1828937 2025-06-12T07:14:58Z Info-farmer 232 மேம்பாடு 1830348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><poem><b> மூன்றாம் களம் இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை. காலம்: காலை. (புருடோத்தமன் சிந்தித்திருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) புருடோத்தமன்: (தனிமொழி) யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்! வார்குழல் துகிலோடு சோர மாசிலா மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள் விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப 5 பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு விரல் நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து 10 பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா நல்வியும் நண்பும் நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல வானவே. ஆ! ஆ! விழிப்போ டென்கண் காணில்! வீண்! வீண்! - 15 பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1 முதல் 44 வரிகளில், புருடோத்தமன் கன்னிகை ஒருத்தியைக் கனவில் கண்டு காதல் கொண்டு அவளைப்பற்றித் தன் மனத்தில் சிந்திப்பது கூறப்படுகிறது. வார்குழல் - நீண்ட கூந்தல். துகில் - ஆடை, உடை. நுதிவேல்- கூர்மை யான வேல். விரகதாபம் - காதல் வேட்கை. தரளநீர்- முத்துப்போல் உதிரும் கண்ணீர். பரிபுரம் - சிலம்பு. பங்கயம் -தாமரைப்பூ போன்ற பாதம், உவமையாகுபெயர். வருந்துபு - வருந்தி. விரல் நிலம் கிழிப்ப -கால் விரலினாலே நிலத்தைக் கீற. விண் அணங்கு - தெய்வமகள். நவ்வி- அழகு. நண்பு - நட்பு, அன்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> 1vdc89lnp4cgwb67r38p484yaqltwt0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/134 250 535374 1830349 1828938 2025-06-12T07:15:15Z Info-farmer 232 மேம்பாடு 1830349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|134||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 25 25 30 50 35 35 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும் பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை. நாடொறும் ஒருகலை கூடி வளரும் மதியென எழில்தினம் வளர்வது போலும் முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது. நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம் பருகின தையோ! கரிய கூந்தலின் சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால் என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி, வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம் நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண் தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி, அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள் நின்ற நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் என்கண் தனக்கு 40 மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? அறியுமா நிலையே! அயர்க்குமா நிலையே! உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில் இன்றே மறத்தல் நன்றே, ஆம்! இனி மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} முறுவல் - புன்சிரிப்பு. நெஞ்சம் பருகினது - மனத்தைக் குடித்தது. உழுவலோடு – அன்புடன் வெய்யோன் சூரியன். வாரியின் கடலில் செக்கர் செவ்வானம். ஊர்கோள் நிலாவைச் சுற்றி யிருக்கிற ஒளி வட்டம். நாப்பண் - நடுவில். உவாமதி - முழுநிலா. குமுத வாய் ஆம்பல்போன்ற வாய். மந்தகாசம் புன்முறுவல். அயர்க்குமாறு - மறக்கும்படி. - {{dhr|3em}}<noinclude></noinclude> nejzbf0nihvalr6r7r6uyeenpqyetxi 1830352 1830349 2025-06-12T07:15:54Z Info-farmer 232 - துப்புரவு 1830352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|134||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 25 25 30 50 35 35 கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும் பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை. நாடொறும் ஒருகலை கூடி வளரும் மதியென எழில்தினம் வளர்வது போலும் முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது. நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம் பருகின தையோ! கரிய கூந்தலின் சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால் என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி, வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம் நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண் தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி, அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள் நின்ற நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் என்கண் தனக்கு 40 மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? அறியுமா நிலையே! அயர்க்குமா நிலையே! உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில் இன்றே மறத்தல் நன்றே, ஆம்! இனி மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} முறுவல் - புன்சிரிப்பு. நெஞ்சம் பருகினது - மனத்தைக் குடித்தது. உழுவலோடு – அன்புடன் வெய்யோன் சூரியன். வாரியின் கடலில் செக்கர் செவ்வானம். ஊர்கோள் நிலாவைச் சுற்றி யிருக்கிற ஒளி வட்டம். நாப்பண் - நடுவில். உவாமதி - முழுநிலா. குமுத வாய் ஆம்பல்போன்ற வாய். மந்தகாசம் புன்முறுவல். அயர்க்குமாறு - மறக்கும்படி. - {{dhr|3em}}<noinclude></noinclude> t6cvtdo3jrlmqrg9gbl6cg39wd3ih43 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/135 250 535375 1830350 1828939 2025-06-12T07:15:31Z Info-farmer 232 மேம்பாடு 1830350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||135}}{{rule}}</b></noinclude><poem><b> (சேவகன் வர) சேவகன்: புரு: 45 போரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி... எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான் யாரவன்? பேர்பல தேவனென் றறைந்தான் சேவ: புரு: (தனதுள்) 50 சோரன்! (சேவகனை நோக்கி) வரச்சொல். தூதேன்? எதற்கிக் (தனதுள்) கயவனைக் கைதவன் அனுப்பினான்? நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே. பலதேவன்: 1 (பலதேவன் வர) மங்கலம், மங்கலம்! மலய மன்னவ! பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத் 55 தன்தோள் தாரணி தாங்க எங்கும் ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக் குடங்கை யணையிற் குறும்பர் தூங்க இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும் மலைய </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} போர் -சண்டை. வழுதி - பாண்டியன். கயவன் - கீழ்மகன். கைதவன் பாண்டியன். போன்ம் -போலும். மலைய மன்னவ மலைக்கு அரசனே. மலயமலை பாண்டியனுக்கு உரியது. ஆனால், தூதுவன் சேரனை மலையமலைக் குரியவனாகக் கூறுகிறான். புணரிகடல். புவி புகழ் சுமக்க உலகம் பாண்டியனுடைய புகழைச் சுமக்க. தன்தோள் பாண்டியனுடைய தோள். தாரணி தாங்க- பூமியைத் தாங்க; அதாவது அரசாட்சி செய்ய. ஒன்னார் - பகைவர். திகிரி - ஆணையாகிய சக்கரம். குடங்கை உள்ளங்கை. குறும்பர் - குறுநில மன்னர், சிற்றரசர். தடமுற்றம் பெரிய முற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> k8vncdca3gam3vznjmfubr0qs5806sy பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/136 250 535376 1830351 1829318 2025-06-12T07:15:48Z Info-farmer 232 மேம்பாடு 1830351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|136||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> புரு: 60 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன். பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்... (தனதுள்) மடையன் வந்ததென்? பல: பௌவம் 65 70 - அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு- அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் - கூட்டம். அரவினது அரசு பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி அஞ்சி. பிறவிப் பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்பு களுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி - ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள். - 65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகள் ஐம்புலன்களைப் போல் அஞ்சத்தக்கன என்ற சைவ சித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன. {{dhr|3em}}<noinclude></noinclude> 5r9ahrpau1154yzo92cybvxuemsty38 1830356 1830351 2025-06-12T07:16:52Z Info-farmer 232 - துப்புரவு 1830356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|136||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> புரு: 60 வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன். பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்... (தனதுள்) மடையன் வந்ததென்? பல: பௌவம் 65 70 அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு- அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் - கூட்டம். அரவினது அரசு பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி அஞ்சி. பிறவிப் பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்பு களுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி - ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள். - 65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகள் ஐம்புலன்களைப் போல் அஞ்சத்தக்கன என்ற சைவ சித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன. {{dhr|3em}}<noinclude></noinclude> mojoyq5aaowkbre0zjyxq4y462ftir1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/137 250 535377 1830353 1829319 2025-06-12T07:16:05Z Info-farmer 232 மேம்பாடு 1830353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||137}}{{rule}}</b></noinclude><poem><b> புரு: பல: வந்த அலுவலென்? மன்னவா! நீயாள் 75 வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த புரு: பல: 80 புரு: பல: 85 நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவு பாடையும் விரவுமா சாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா... நல்லது! சொல்லாய். தொல்லையாங் கிழமைபா ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள் சதியாய் நீயர சாண்டாய்.... .... அதனால்? அன்னதன் உரிமை மீட்க உன்னியே முதுநக ராமெழில் மதுரை துறந்து நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி ஈண்டினன் ஆங்கே. புரு: வேண்டிய தென்னை? உரையாய் விரைவில் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வஞ்சி நாடு - சேர நாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு, நன்செய் நாடு என்னும் சொல் நாஞ்சில் நாடு என்று திரிந்ததாக இந் நூலாசிரியர் கருத்துப் போலும். பரவும் - பரவியுள்ள, பாடை பாஷை. விரவும் - கலந்துள்ள. ஆசாரம் - பழக்க வழக்கம். சாக்கியம் - சாட்சி, சான்று. (தமிழ்மொழியும், தமிழர் பழக்க வழக்கமும் உடைய நாஞ்சில் நாடு, (சில ஆண்டுக்கு முன்பு கேரள நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட்டபோது) இப்போது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.) 75 முதல் 79 வரையில் உள்ள வரிகள், இந் நூலாசிரியர் காலத்தில் நாஞ்சில் நாடு மலையாள தேசத்துடன் சேர்ந்திருந்ததைத் தெரிவிக்கிறது. கிழமை உரிமை. இறுத்து - தங்கியிருந்து. சதியாய் வஞ்சனை யாய். வல்லை - விரைவு. ஈண்டின் - நெருங்கி வந்தான். {{dhr|3em}}<noinclude></noinclude> cftfirvzdk86ieoobybetfdkil2l17x பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/138 250 535378 1830354 1828942 2025-06-12T07:16:23Z Info-farmer 232 மேம்பாடு 1830354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|138||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பல: புரு: பல: புரு: பல: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 உதியனும் செழியனும் 90 போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95 தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே 100 எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே கடனெனக் கழறிப் பின்னிக முன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். ஆ! ஹா! முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105 ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. (பயந்தாற்போல்) ஆ! ஆ! நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110 எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூ ரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவது போல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. - அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் கொடிய போர். {{dhr|3em}}<noinclude></noinclude> p4kmnbk1x3we7uvyox4vs82fvoyufil 1830360 1830354 2025-06-12T07:17:34Z Info-farmer 232 - துப்புரவு 1830360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|138||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பல: புரு: பல: புரு: பல: உதியனும் செழியனும் 90 போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95 தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே 100 எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே கடனெனக் கழறிப் பின்னிக முன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். ஆ! ஹா! முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105 ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. (பயந்தாற்போல்) ஆ! ஆ! நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110 எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூ ரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவது போல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் கொடிய போர். {{dhr|3em}}<noinclude></noinclude> iotq5ka7fm9bg1fhi7zywdq7s2y7sz9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/139 250 535379 1830355 1828943 2025-06-12T07:16:40Z Info-farmer 232 மேம்பாடு 1830355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||139}}{{rule}}</b></noinclude><poem><b> பரு: பல: புரு: 115 திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது. அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா டுன்னதும் ஆகும். உண்மை! ஓஹோ! வண்டு மலரிடை யணையஉன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். நன்று! 120 கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. (தனதுள்) சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!! ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக. 125 நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் 130 புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நாணே இரந்து நாணம் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவு கூசாமற் 135 பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரைக்கடல், அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் மணமுள்ள பூ. அளி வண்டு. கோது அறும் குற்றம் இல்லாத. வேட்டல் திருமணம் செய்தல். அடியிறை – பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது. {{dhr|3em}}<noinclude></noinclude> hj8zssphbgx4pacgnnfgf6mo9cf2j1p பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/140 250 535380 1830357 1828944 2025-06-12T07:16:57Z Info-farmer 232 மேம்பாடு 1830357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|140||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி 140 யார்பகை இன்மையால் இதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும். (சேவகனை நோக்கி) 145 அருள்வர தனையிங் கழையாய்! சேவக! பல: (தனதுள்) சிந்தனை முடிந்தது. அருள்வரதன்: புரு: அருள்: புரு: (அருள்வரதன் வர) வந்தனம்! வந்தனம்!! நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். (பலதேவனை நோக்கி) ஆஞ்ஞை. 150 செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் 155 ஆணைக் கடங்கி யமர்க, எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்! (தனதுள்) (பலதேவன் போக) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் 160 பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பார்வகித்தான் - பூமியை அரசாண்டான். அரிக்குநேர் - சிங்கத்துக்குச் சமமான. அறைந்த - சொல்லிய. ஆஞ்ஞை - ஆணை. {{dhr|3em}}<noinclude></noinclude> tlobsaufdqhpy9yc9yicswq0zq3d9va பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/141 250 535381 1830358 1828945 2025-06-12T07:17:14Z Info-farmer 232 மேம்பாடு 1830358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||141}}{{rule}}</b></noinclude><poem><b> பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண மேகினும் ஏகும் இனியே. (புருடோத்தமன் போக) 141] (காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) அருள்: தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு; 165 நேர்ந்தது வெம்போர். யாவரும்: வாழ்கநம் வேந்தே! முதற் படைஞன்: யாவ: நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி. உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்! 2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே. 3-ம் படை: 4-ம் படை: அருள்: யாவ: அருள்: யாவ: 3-ம் படை: முதற் படை: மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். 170 யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? பாண்டியன். (இகழ்ச்சியாய்) பாண்டியன்! சீச்சீ! பகடி. ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... வியப்பு! வியப்பு! வேற்றா ளொருவனென் 175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன். 4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய், தலைவா! 2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் மும் மூர்த்திகள், பகடி கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டு வழக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> okym63im5iessfxod295pfk5r59qdhf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/142 250 535382 1830359 1828946 2025-06-12T07:17:31Z Info-farmer 232 மேம்பாடு 1830359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|142||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> அருள்: 180 செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! நல்லது வீரரே! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம் செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. (அருள்வரதன் முதலியோர் போக) இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா ஆசிரியத் தாழிசை வெண்பா ஆக, அங்கம்1-க்கு: பா. 22க்கு அடி 708 3-க்கு அடி 12 1-க்கு அடி 4 26க்கு அடி 724 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, “அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை "அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை: உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல் கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 07rql0ee8om9ri93n0il0yrektmw4ft பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/307 250 535547 1830004 1825233 2025-06-11T13:41:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||307}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 20 20 எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி. அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக் கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர், ஆதலின் இஃதே தீதறு முறுதி .. என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்! முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில் துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம். ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ். 25 சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம் அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும் திறமுள ஊகமே யோகம்; அன்றி 30 50 35 (நட்சத்திரங்களை நோக்கி) வான்கா டதனில் வறிதே சுழலும் மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்? மதியிலா மாக்கள் விதியென நும்மேற் சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும் உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும் அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும். யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும். ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்? வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ! இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால் வருந்தொறும் சிலமொழி வருவ. அஃதோ 307 திரும்பினன் ! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம். (புருடோத்தமன் தனியா யுலாவி வர) சாத்தியாசாத்தியம் - முடிவதும் முடியாததும். யோகம் - அதிர்ஷ்டம். வான்காடு வானமாகிய காடு. மீன் - விண் மீன். சும்மை ஒலி.<noinclude></noinclude> jfi0a04560njbvm3c3cgw0rptz1j353 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/308 250 535548 1830005 1825234 2025-06-11T13:41:36Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|308||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>308 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 புருடோத்தமன்: (பாட) (குறள்வெண் செந்துறை) உண்ணினைவில் ஒருபோதும் ஓய்வின்றிக் கலந்திருந்தும் உயிரே என்றன் கண்ணிணைகள் ஒருபோதும் கண்டிலவே நின்னுருவம் காட்டாய் காட்டாய். அவத்தைபல அடையுமனம் அனவரதம் புசித்திடினும் அமிர்தே என்றன் செவித்துளைகள் அறிந்திலவே தித்திக்கும் நின்னாமம் செப்பாய் செப்பாய். பொறிகளறி யாதுள்ளே புகும்பொருள்கள் இலையென்பர் பொருளே உன்னை அறியவவா வியகரணம் அலமாக்க அகத்திருந்தாய் 1 2 அச்சோ அச்சோ. 3 (புருடோத்தமன் சற்றே அகல) குடி: (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) (தனிமொழி) 40 மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்! தேவரும் உளரோ? யாதோ? அறியேன். இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம் கு. செந்துறை-1. உண்ணினைவில் 2. அனவரதம் – எப்போதும். மனக் கருத்தில். 3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய, கலங்க. அச்சோ - அந்தோ.<noinclude></noinclude> b8g7pcb8wlrdbf5ymt9phorrlakd8i2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/309 250 535549 1830006 1825235 2025-06-11T13:41:54Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||309}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 45 மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு உருவிலை என்பர். ஓசையும் உருவும்! பாடிய பாட்டின் பயனென்! அஃதோ! நாடி அறிகுதும். நன்று நன்று. (புருடோத்தமன் திரும்பிவர) (குறள்வெண் செந்துறை-தொடர்ச்சி) புரு: (பாட) புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப் புன்மை யோர்க்கிங் உ குலவாதென் உளநிறையும் உனதுண்மை உணர்த்தும்வகை உண்டே உண்டே. பெத்தமனக் கற்பிதமே பிறங்குநினை வெனப்பிதற்றும் பேதை யோர்க்கோர் யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமுனது நிலையுரைப்ப தென்னே யென்னே. தேர்விடத்தென் உள்ளநிறை தெள்ளமுதே உன்னிலைமை தேரா திங்ஙன் ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென் ஊழே ஊழே. மருள்தரு மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன். குறள்வெண் செந்துறை 4. புலன் ஆர் நுகரும்படி போதம் இலா அறிவு இல்லாத. 309 4 5 6 (கண்ணாகிய) புலன் 5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம் இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் விளங்கும். யத்தனம் அற்று - முயற்சி இல்லாமல். இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6 ஆவது செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணி யின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க.<noinclude></noinclude> fh2tb3nszoq2vmdydqcazsj7g4g0x73 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/310 250 535550 1830007 1825236 2025-06-11T13:42:11Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|310||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> குடி: புரு: குடி: 50(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) சேரனே யாமிது செப்பினோன். போரினில் ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும். எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன். (புருடோத்தமன் திரும்பிவர) (தனிமொழி) என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல். எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக் கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ! (குடிலனை நோக்கி) (குடிலன் எதிர்வர) ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்! அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை! அநுகூலம் உரைத்தான் சேரன் போர் தொடுத்தது கனவை விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம். இறுத்த தங்கிய. கௌவை துன்பம். ஜடிதி விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே.<noinclude></noinclude> ezut9yi23hmqw0d35tfivkk2sbbtefp 1830008 1830007 2025-06-11T13:42:23Z Rabiyathul 5890 1830008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|310||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>|310 குடி: புரு: குடி: 50 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) சேரனே யாமிது செப்பினோன். போரினில் ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும். எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன். (புருடோத்தமன் திரும்பிவர) (தனிமொழி) என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல். எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக் கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ! (குடிலனை நோக்கி) (குடிலன் எதிர்வர) ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்! அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை! அநுகூலம் உரைத்தான் சேரன் போர் தொடுத்தது கனவை தங்கிய. கெளவை துன்பம். ஜடிதி விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம். இறுத்த விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே.<noinclude></noinclude> aqrb8ed785q2ci83n1d2rhgv1u8qr50 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/311 250 535551 1830010 1825237 2025-06-11T13:42:47Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||311}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் புரு: குடி: புரு: குடி: 60 வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்! 65 வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர் வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம் உன்றன் திருவடி தரிசனம் உடனே! சிந்தையெப் படியோ அப்படி என்செயல்! செப்புதி விரைவில். செப்புதி வந்தமை! ஒப்பிலா வீர! எப்புவ னமுநின் மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி 70 நீவரு முனமே நின்வசப் பட்டுத் தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப் பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய் அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற் 75 செறிந்திரு படையும் சேர்தரு முன்மே முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற் களிப்படை யாமலே கைகலந் தமையும் வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர் வெல்லிட மும்வெலா இடமும் யாவும் 80 60 நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்? வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம் அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை? என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்! நின்புகழ் மயக்கா மன்பதை உலகம் 85 யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப் பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே! ஒருவா ற்றமே யாயினும், மருவாக் கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை 311 எப்புவனமும் - எந்த உலகமும். இப்புவி - இந்தப் பாண்டிய தேசம். தாவரும் கெடுதலில்லாத. உனி - உன்னி, நினைத்து. மயக்கா மயக்காத மன்பதை - மக்கள். தகுமே தகுமோ.<noinclude></noinclude> nc7107jj44g54gcydfvzx30bjhm9yjf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/312 250 535552 1830011 1825238 2025-06-11T13:43:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|312||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>312 புரு: குடி: புரு: குடி: 90 95 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின் கருணையோ காய்தல், தருமநல் லுருவே! (தனதுள்) யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம். (குடிலனை நோக்கி) வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி. ஆண்டகை யறியா ததுவென்? இன்று மாண்டவர் போக மீண்டவ ரேனும் மாளா வழிநீ ஆளாய் என்னக் கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில் வாளா மாளும் மனிதர் தொகுதி எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம். 100 எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ? வதுவை முற்றுறா வயவரெத் தனையோ? புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ? நொந்த சூலினர் நோவு பாராது 105 வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ? தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ? செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத் துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ? 110 சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு சாற்றா தொழிந்ததென்? சாற்றிலென்? போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும். அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும் வீரர். செருநர் - - பொருநர் - போர்வீரர். வயவர் வீரர். மள்ளர் போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன்.<noinclude></noinclude> a4h2qcuventt8kacj428damibp3exz8 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/313 250 535553 1830013 1825241 2025-06-11T13:43:26Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||313}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் அறியா வெறியன். அன்பொ டிம்மாலை 115 குறியா நீவிடு தூதையும் கொண்டிலன். அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும் மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன். பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ் 120 நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. ஆவ! இப்பெரும் பாவமும் பழியும் அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல் ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி 125 அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன் கரதல மாமொரு கௌசலம், காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே! புரு: (தனதுள்) (நிலைமண்டில ஆசிரியப்பா) பாதகா! விசுவாச காதகா! 313 குடி: ஆ! ஹா! (சிரித்து) அரசன் கைப்படி லாங்குளார் யாருமென் 130 உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர். மங்கல மதுரையு மிங்கிவர் வழியே உன்னா ணைக்கீ ழொ துங்குதல் திண்ணம். தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்” 135 என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும், நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர் வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற் றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில், குறியா குறியாக. ஆவ ஐயோ, இரக்கச்சொல். கரத கையில் ஆகும். கௌசலம் சாமர்த்தியம். விசுவாச காதகன் செய்ந்நன்றியைக் கொன்றவன். திண்ணம் - உறுதி.<noinclude></noinclude> aea98u0iezgs0xvhgmgsmb2bcaqz3ah பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/314 250 535554 1830014 1825242 2025-06-11T13:43:44Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|314||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>314 புரு: குடி: புரு: குடி; மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக் 140 கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம். பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன். 145 சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்? அரசன தந்தப் புரமது சேர யாவரு மறியா மேவருஞ் சுருங்கை ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங் கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி. 150 உண்மை? (சேவகரை நோக்கி) யாரது? உதியன் கண்முன் மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்? (அருள்வரதன் வர) அருள்: அடியேன்! புரு: கைத்தளை காற்றளை கொடுவா நொடியில். (அருள்வரதன் போக) (குடிலனை நோக்கி) குடி: எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை? அணிதே! அஃதோ! சரணம் புகுந்த 155 எளியேற் கபய மியம்புதி யிறைவ! முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்த புரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று அழித்து. 142144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின் நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும் அடைதற்கருமையான. கைதவன் பாண்டியன். கைதியாய் - சிறையாளனாக. (கைதி - இந்துஸ்தானிச் சொல்). தளை விலங்கு.<noinclude></noinclude> kmlbveuyoelz1rehobycccxxqatiei0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/315 250 535555 1830015 1825243 2025-06-11T13:44:05Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||315}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் புரு: அவ்வழி யோநீ யணைந்தனை? குடி: ஆம்! ஆம்! 315 புரு: குடி: புரு: குடி: புரு: செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே காட்டுவ னடியேன். (அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர) (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்! ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்? 160 மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை! (அருள்வரதன் விலங்கு பூட்ட) எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்! சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்! (அழுது) தேடியே வந்து செப்பிய வடியேன் ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி 165 முந்தியே தந்திடில்... மூடுநின் பாழ்வாய்! சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி. சூரர் பதின்மர் சூழுக விருபுறம்! (குடிலனை நோக்கி) (சேவகரை நோக்கி) நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்! எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே! (யாவரும் சுருங்கை நோக்கிப் போக) ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. பிழைப்பில் தவறு செய்தால். உறுதி பாண்டிய நாட்டுக்கு அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் – வெற்றி நச்சிடில் - விரும்பினால்.<noinclude></noinclude> hfod255lfy8hl8wq9qsdauh2i997rty பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/316 250 535556 1830016 1825244 2025-06-11T13:44:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>இரண்டாம் களம் இடம் : கன்னிமாடத் தொருசார். காலம் : யாமம். (சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க) கிழவி: முதற்றோழி: (நிலைமண்டில ஆசிரியப்பா) எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும் ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில். என்னடி கிழவி சொன்னால் அறிகிலை. போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்! 5 மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ! மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி? காது மில்லை! கண்ணு மில்லை! ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ! கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு! கிழவி: 10 படும்போ தறிவை!இப் படியே பண்டு முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன் முதற்றோழி: போடீ! உன்கதை அறிவோம் சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே! ஓடினோம்... (கிழவி போக) (நகைக்க) குளிகை – மாத்திரை.<noinclude></noinclude> pxha5if9vexjcbr3f6mt5rfg66t9cdy பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/317 250 535557 1830017 1825246 2025-06-11T13:44:47Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||317}}{{rule}}</b></noinclude>317 பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-ம் தோழி: முதற்றோழி: 2-ம் தோழி: முதற்றோழி: அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின் 15 'அப்படி அரசன் மீண்டான்.' செப்பாய்! 20 25 30 2-ம் தோழி: 35 எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு. அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்! மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம் தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும் அருகுள செவிலியும் யானுமாய் விரைவில் தாங்கினோம் பாங்குள அமளியிற் சேர்த்தோம். மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை. இட்டகை இட்டகால் இட்டவப் படியே. இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்! தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி ஏங்கினோம், தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம். ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர் பட்டபா டெதுவோ!கட்டம்! கட்டம்! விதியிது! அலத்து கதையிலும் உளதோ? நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி. தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து மகிழ்ச்சி காட்டினான். வந்ததித் தளர்ச்சி. மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய், எத்தனை வேதனை! எத்தனை சோதனை! யாது மறியாட் கேதித் துணிபு? ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும் நவிலுதி அக்காள்! முதற்றோழி: நங்கைநன் மொழியென் செவியிடை இனியும் மணிபோல் திகழும்! பாங்குஉள - பக்கத்தில் உள்ள, அமளி - படுக்கை, தத்து - விபத்து.<noinclude></noinclude> 4e0iujt6vb1vy4te42lfsvggr277dlk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/318 250 535558 1830018 1825247 2025-06-11T13:45:15Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|318||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>318 2-ம் தோழி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி 40 நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும் காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற 66 தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே! 'என்னோ இதற்கும் யோசனை எந்தாய்! கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா 45 நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே. 50 55 60 ஏததற் கையம்? இதுவிட் டடிமை பெயர்வது பெரிதல, பேருல கதற்குத் துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும் சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப் பாதா தரவே போதா தோதுணை? ஆயினும் அத்தனை அவசிகம் ஆயின், ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை. அன்னையும் நின்னை அன்றிவே றறியேன். உன்னதே இவ்வுடல் உன்திரு உள்ளம் உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன். அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம் கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை! அன்பாம் உன்பால் ஐய! உன்மகள் வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.” மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ! இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்? முதற்றோழி: எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண் 43 - 61. வரிகள். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க எண்ணியிருப்பதை அரசன் மனோன்மணிக்குக் கூறிய போது, தனக்கு அது விருப்பமில்லாமல் இருந்தும், தனது தந்தைக்கு மாறுபேசக் கூடாதென்னும் கருத்துடன் அவள் சம்மதம் தெரிவித்ததை முதல் தோழி இவ்வரிகளில் கூறுகிறாள்.<noinclude></noinclude> 1v0vg3mdwg3f6ypcztzvw7gwl262bp1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/319 250 535559 1830019 1825248 2025-06-11T13:45:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||319}}{{rule}}</b></noinclude>- பதிப்பு : மனோன்மணியம் – நாடகம் 2-ம் தோழி: முதற்றோழி: 2-ம் தோழி: முதற்றோழி: 70 என்செய் கின்றனள் இப்போது ஏழை? வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை! ஏதோ எழுது கின்றனள். வாணி கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல். நீரா டினளோ இந்நிசி? ஆம்!ஆம்! எழுந்து வாசநீ ராடி முன்சுரத் தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக் கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி, அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து, 75 நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி, 'நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி! அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!? என்று சிறுமுறு வலித்தனள். என்சொல! உருவமும் உடையும் உரையும் நடையும் 80 சருவமும் பாவனை பண்ணியும்... அஃதோ! 319 (அழ) (மனோன்மணியும் வாணியும் வர) 2-ம் தோழி: வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள். மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே! (தோழிமார் போக) மனோ: 85 எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை. வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே! ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க! வல்லை விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய அன்று முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில்.<noinclude></noinclude> 8hx41ha8fapqk1n02lmamyzj8crat44 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/320 250 535560 1830021 1825251 2025-06-11T13:46:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>320 வாணி: 90 மனோ: வாணி: மனோ: 105 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை. (திருமுகங்காட்ட; வாணி வாசிக்க) சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம். 95 என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம். ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை! வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் திருமுகம் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் (அழ) கடிதம். இது வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப் போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில்.<noinclude></noinclude> c0efxrayvsa81ewjn8rtsiah2sd9bn0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/321 250 535561 1830022 1825253 2025-06-11T13:48:07Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||321}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் வாணி: யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம். எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் 115 மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப் பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க 120 யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து 125 செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் 130 போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் 135 கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ? இச்சையாதிகள் 321 ஆசை முதலியன. மனக்களங்கம் மனத்தில் படிகிற கறை. மாசுகள்-அழுக்குகள். மண்ணிய கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து – பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் உணவு<noinclude></noinclude> 0d1mr7ri2l9lvxi6gdkjacxvayiyv32 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/322 250 535562 1830023 1825254 2025-06-11T13:48:54Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|322||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>322 மனோ : வாணி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 ஒத்ததே யார்க்கும். மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். 140 அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி 145 எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என்கடன் இதுவரை: இனியும் இச்சை. ஆயிடிற் கேட்குதி அம்மணி என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி 150 வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் வேதகம் செய்த போதக யூதபம்; பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல், 155 இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு. அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம் பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங் கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி" என்று கூறுவர். வேதகம் செய்த வேறு படுத்திய. போதகம் யானை. யூதபம் யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது. "வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்" என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது.<noinclude></noinclude> 6bkk2piz23hfta4fwfun8ove22m7f3j 1830024 1830023 2025-06-11T13:50:35Z Rabiyathul 5890 1830024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|322||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>322 மனோ : வாணி: மயிலை சீனி. வேங்கடசாமி 20 ஒத்ததே யார்க்கும். மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். 140 அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி 145 எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என்கடன் இதுவரை: இனியும் இச்சை. ஆயிடிற் கேட்குதி அம்மணி என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி 150 வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் வேதகம் செய்த போதக யூதபம்; பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல், 155 இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு. அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம் பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங் கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி" என்று கூறுவர். வேதகம் செய்த வேறு படுத்திய. போதகம் யானை. யூதபம் யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது. "வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்" என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது.<noinclude></noinclude> oxn3xdkszrvm3r56hlmfw69208cxbpr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/323 250 535563 1830025 1825255 2025-06-11T13:51:20Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||323}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் மனோ: கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ வாணி: 165 இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. 323 1 (இருவரும் போக) ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.<noinclude></noinclude> juuq87itcouqttqjz5ng33yg9jw4b4c பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/324 250 535564 1830026 1825257 2025-06-11T13:52:35Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் மணமண்டபம். காலம் : நடுநிசி. 6 (அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) (நிலைமண்டில ஆசிரியப்பா) முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர். 2-ம் படை : நடரா சனைநீர் அறியீர் போலும்! முதற்படை: 3-ம் படை: முதற்படை: 3-ம் படை: முதற்படை: 3-ம் படை: அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன். 10 அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! தெரியேன், செய்தியென்? கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே. எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம். கோண்இலா மனோன்மணி. கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி<noinclude></noinclude> fg3c5axjnf5mujl8prlaafi60j8r2el பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/325 250 535565 1830027 1825261 2025-06-11T13:52:57Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||325}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் முதற்படை: 3-ம் படை: இத்திரை தாய்க்காம். சீ! சீ! அத்திரை. 325 2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? முதற்படை: 3-ம் படை: முதற்படை: 20 2-ம் படை: 3-ம் படை: முதற்படை: 25 இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்? அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன் (3-ம் படைஞன் மற்றோரிடம் போக) ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை (3-ம் படைஞன் மீண்டும் வர) (முதற்படைஞனை நோக்கி) இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் 30 இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம். சரி! சரி! பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான். காட்டல் பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும் ஒப்பில்லாத.<noinclude></noinclude> 9dq51kysfk0377zia99cftsmq7aw114 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/326 250 535566 1830030 1825263 2025-06-11T13:53:55Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|326||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>326 3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போது அப்போ தேவரும் துயரம் 35 கருதிமுன் செய்தனன். முதற்படை: ஒருவரும் அறிந்திலம்! 3-ம் படை: (முருகன் வா) யாரது, முருகனோ? நாரணன் எங்கே? முருகன்: 3-ம் படை: முரு: 3-ம் படை: முரு: நாரணன் அப்புறம் போயினான்; வருவன். பிழைத்தீர் இம்முறை. பிழைத்திலம் என்றும்! அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்? 40 வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு! (இருவரும் நகைக்க) 2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். முரு: முதற்படை: ஜீவ: 45 ஈயோ வாயில் ஏறிட நாயே! அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்! (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர) இருமின் இருமின்! நமர்காள் யாரும்! (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும் பலதே: வந்திலர் என்னை? மன்னவர் மன்ன! அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம். பிழைத்தீர் உய்ந்தீர். பிழைத்திலம் தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே.<noinclude></noinclude> 8l4hlq6r87l0q0pzzwq6z5dk6r1yok2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/327 250 535567 1830031 1825265 2025-06-11T13:54:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||327}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: நாரா: ஜீவ: சுந்: புரு: 50 55 இருமிரும் நீரும். எங்கே கினும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். (நாராயணனை நோக்கி) பாரீர் அவர்படும் பாடு. பார்ப்பேன்! சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே! இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? வந்தது. 327 (புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய மெய்காப்பாளருடன் கற்படை வழி வர) (கற்படையில் அருள்வரதனை நோக்கி) நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! என்பின் இருவர் வருக. (தனதுள்) இதுவென்? 60 இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ! மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? 65 இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி! (திரைக்குப் பின் மறைந்து நிற்க) மந்திராலோசனை - இரகசிய லோசனை.<noinclude></noinclude> g09zd6eud44yq3lbmz155tdkbqcsv37 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/328 250 535568 1830033 1825267 2025-06-11T13:57:33Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|328||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>328 ஜீவ: 70 75 15 80 85 00 90 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்! எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே; எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்! கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே. ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல். மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும். ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர். இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை. அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி! தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும் குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற் 95 கிலையத னாலோர் இயல்சமா தானம். ஆதலில் அரியதற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்! 100 குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும்-ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி – காலம், நிலைமை. கொற்றவை அரசசபை.<noinclude></noinclude> 9vnh2wvb6l7afno1mmi5akhytqqixhc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/329 250 535569 1830034 1825268 2025-06-11T13:58:16Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||329}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். ஜீவ: புரு: ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? 105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம். சத்திய வித்து: பத்தியுன் மத்தன். ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும் 110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். (தனதுள்) எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்! பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். 115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும் 120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற் 2-ம் படை:125 ஜீவ: பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு? இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்! எனதர சுரிமையும் எனதர சியல்பும் தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச் 329 ள்வினை வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆ அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் முயற்சி. வாரம் பலன் தருவது.<noinclude></noinclude> svais58juantp9z49l1tmhvdq936sbp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/330 250 535570 1830035 1825270 2025-06-11T13:59:00Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|330||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>330 சகடன்: 150 நாரா: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். 130 இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் 135 மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் 140 போமா றொருசிறு புரையறு சுருங்கை. நுமக்கும். அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கெளவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே. 145 இதுவே என்னுளம். இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. (நேரிசை ஆசிரியப்பா) உரையீர் சகடரே உமதபிப் பிராயம். அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! (தனதுள்) மருகன் தப்பிய வருத்தம் போலும். 1 அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு -குற்றம் இல்லாத. கவ்விய பற்றிய. கௌவை துன்பம். ஆஞ்ஞை கட்டளை. தெருள்உறு தெளிவுள்ள. சூழ்ச்சி யோசனை.<noinclude></noinclude> lmycxu1k033x456lme9mvz5vlp6kw95 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/331 250 535571 1830036 1825274 2025-06-11T13:59:43Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||331}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் ஜீவ: - நாடகம் குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்! 2-ம் படை: செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! 331 நாரா: சக: யாவ: ஜீவ: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! இனியெலாம் ஈசன திச்சை. சரி! சரி! சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் 160 சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய். சக: (நாராயணன் போக) யார்க்கும் சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் 165 திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்! இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச 170 நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்! ஓ! ஓ! சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்! (நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க) தினமணி சூரியன். நம்மணி - மனோன்மணி.<noinclude></noinclude> lhi9rwuprupx7glwx1kqh98k61d9pl6 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/332 250 535572 1830038 1825277 2025-06-11T14:00:13Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|332||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>332 நாரா: ஜவ: வாணி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். (நாராயணனை நோக்கி) 175 மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! (பாட) (கொச்சகக் கலிப்பா) நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன் ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்; ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை 1 சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2 மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3 கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க). 2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). 3.மறலி யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க.<noinclude></noinclude> fxl1ost5xeg3ca9vsymusrjz6tygnd2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/333 250 535573 1830039 1825280 2025-06-11T14:00:41Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||333}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 333 சுந்: முதற்படை: 3-ம் படை: 4-ம் படை: யாவ: புரு: சுந் யாவ: நிஷ்டாபரர்: யாவ: (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை? மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணி 180 வருதி இப்புறம். வாங்குதி மாலை. (மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர) ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம். உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன். (புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க) ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். அமையா நோக்கமும் இமையா நாட்டமும், ஏங்கிய முகமும் நீங்கிய இதழும், உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்! (மனோன்மணி புருடோத்தமனைக் காண: உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க) எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? 190 இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! (புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க) மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே! சோரன்! சோரன்! சோரன்! சோரன்! கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! (கருணாகரரைத் தழுவி) பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்! பலதே: 195 கொன்மின்! கொன்மின்!<noinclude></noinclude> bhiomnumz4pp8zmu3j3kwqcd6wlmidp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/334 250 535574 1830041 1825281 2025-06-11T14:02:32Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|334||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>334 சுந் அருள்வரதன்: யாவ: அருள்: ஜீவ: சுந்: புரு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 (யாவரும் புருடோத்தமனைச் சூழ: சுந்தரர் கூட்டம் விலக்க) நின்மின்! நின்மின்! (அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து நின்று காக்க) படையுடன் பாதகன்! (விலங்குடன் குடிலனைக் காட்டி) (பின்னிட) பாதகன் ஈங்குளான். குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி! 200 அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்! பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில். வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங் 205 கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா! ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட 210 எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும் தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும் வஞ்சியான் வஞ்சியான் வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்ய மாட்டான். தெருட்ட தெளிவுபடுத்த. வந்துழி - வந்தபோது.<noinclude></noinclude> i8ihtwcf830soh93dxlyvi3lwtf5vbg பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/335 250 535575 1830043 1825284 2025-06-11T14:02:52Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||335}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். 215 பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன். விடைகொடு நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே. உண்மையோ? குடிலா! உரையாய்! நாரா: யாவ: 335 (குடிலன் முகங் கவிழ்த்து நிற்க) இதுவுநின் 220 உண்மையோ! மௌனமேன்? ஓகோ! பாவி! நாரா: சுந் ஜீவ: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின். வாராய் ஜீவக! பாராய் உன்மகள் 225 தாராத் தன்னிரு கைதோள் சூட்டி எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. இருமனம் ஏனினி; என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே. கண்மணி அதற்குட் கண்வளர்ந் தனையோ! 230 உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை! (மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க) 3 வெருவலை! மணியே! பிரியீர் இனியே! நண்ணவும் அடையவும். வேட்டையேல் விரும்புவாயானால். ஞாட்பிடை போர்க்களத்தில். தாரா மாலையாக. எண்படு கருதப்படும். கண்படு ஆச்சரியம். வெருவலை துயில்கின்ற. இறும்பூது அஞ்சாதே. வியப்பு,<noinclude></noinclude> mxy7vdth51zew3i716ptdycj0g8p7yp பக்கம்:வெற்றி நமதே.pdf/4 250 571065 1830058 1706838 2025-06-11T14:11:44Z கெரிக்மா 15530 1830058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>தமிழரசு 1-1-1972 இதழின் இலவச இணைப்பு கோட்டாகுடி பெரியநாயக்கர் வெ. கோவிந்தசாமி அவர்களின் நூல் தொகுப்பு<noinclude></noinclude> nwvopfm4ttf6osg38kqmq0h1e7doqjj 1830060 1830058 2025-06-11T14:12:50Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" /></noinclude>தமிழரசு 1-1-1972 இதழின் இலவச இணைப்பு கோட்டாகுடி பெரியநாயக்கர் வெ. கோவிந்தசாமி அவர்களின் நூல் தொகுப்பு<noinclude></noinclude> aqcc0k3m54gk095e5gs6f4n92wav8q8 பக்கம்:வெற்றி நமதே.pdf/9 250 571070 1830054 1706843 2025-06-11T14:09:28Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|7}}</noinclude>{{gap}}இன்றைக்கு இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடியை எப்படியும் நாம் சமாளிப்போம் என்கின்ற உறுதியைப் பெற்றிருக்கிறோம் என்றாலும், எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதன்படி நடக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்று நேற்றல்ல- நீண்ட நெடுங்காலமாகவே, கடும்பகை இருந்து வந்திருக்கிறது. இந்தப் பகைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய தருணமாகத்தான் இந்தத் தருணம் வாய்த்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.<br> {{gap}}பாகிஸ்தான் இந்தியா மீது இன்றைக்குத் தொடுத்திருக்கின்ற இந்தப் போர் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது<noinclude></noinclude> p7gyx19z18g0tfkmdnv3l4qomu0c5sw பக்கம்:வெற்றி நமதே.pdf/10 250 571071 1830049 1706844 2025-06-11T14:06:32Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|8}}</noinclude>தொடுத்திருக்கிற போர் என்று கருதுவதைக் காட்டிலும், ஒரு தத்துவம் இன்னொரு தத்துவத்தின் மீது தொடுத்திருக்கிற போர் என்று சொன்னால் அது மிகையாகாது.<br> {{gap}}தீர்மானத்திலே குறிப்பிட்டிருப்பதுபோல சர்வாதிகார மனப்பான்மையோடு, சர்வாதிகாரக் கொள்கையில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிற பாகிஸ்தானுடைய சர்வாதிகாரி, இந்தியாவில் நாம் கட்டிக் காத்து வருகிற ஜனநாயகத் தத்துவத்தின் மீதும், நம்முடைய வாழ்க்கை முறையின் மீதும், நம்முடைய மதச் சார்பற்ற கொள்கையின் மீதும் இன்றைக்குப் படை எடுத்திருக்கிறார் என்று நாம் திட்டவட்டமாகக் கொள்ளவேண்டும்.<br> {{center|'''தவறான பிரச்சாரம்'''}} {{gap}}அமெரிக்க நாட்டுக்கு நான் சென்றிருந்த நேரத்தில் அங்கே ஒரு தவறான பிரச்சாரம், இப்போது பாகிஸ்தான் தொடுத்திருக்கிற போர் பற்றிப் பத்திரிகைகளில் கட்டுரை வாயிலாகச் செய்யப்படுவதை நேரில் காண்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டிருக்கிற இந்தத் தகராறு இன்று நேற்று அல்ல. பல நூற்றாண்டுக்காலமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்து வருகிற தகராறினுடைய மற்றொரு கட்டம்தான் என்று அந்த நாட்டிலுள்ள சில பத்திரிகைகள் வருணித்திருப்பதை நான் கண்டேன்.<br> {{gap}}சில நிருபர்களைச் சந்தித்த நேரத்தில் அது தவறு என்பதற்கான விளக்கங்களை அளிக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.<br> {{gap}}இது, இந்து முஸ்லிம் தகராறு அல்ல. இந்தியாவில் இன்றைக்கு முஸ்லிம்களே இல்லாமல் இல்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களுடைய தொகை இன்றைக்குப் பாகிஸ்தானில் இருக்கிற முஸ்லிம் களின் எண்ணிக்கையைவிட அதிகமானது என்று சொன்னால் அதை யாரும் மறுக்க இயலாது.<br> {{gap}}அந்த அளவுக்குப் பாகிஸ்தானைவிட இன்றைக்கு இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய உரிமைகள் இங்கே மதிக்கப்படுகின்றன. அவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் அனைவருமே இந்து முஸ்லிம்கள் என்கிற அளவில் இல்லாமல் இந்தியர்கள் என்கிற அளவில் ஒன்றுபட்டு இந்த நாட்டினுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றுவதிலும், இந்த நாட்டுக்கு வருகிற ஆபத்துக்களைத் தவிர்ப்பதிலும் முன்னிற்கின்ற காட்சியினை நாம் காண்கின்றோம்.<noinclude></noinclude> 82t1vk6vxcbboojlx30oe80ajf62a4d பக்கம்:வெற்றி நமதே.pdf/11 250 571072 1830037 1706845 2025-06-11T13:59:46Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|9}}</noinclude>{{gap}}ஆகவே இப்போது நடைபெறுகிற இந்தப் போராட்டம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுடைய நாட்டுக்கும் முஸ்லீம்களுடைய நாட்டுக்கும் நடைபெறுகிற போராட்டம் என்று யாரும் கற்பனைகூடச் செய்துகொள்ளத் தேவையில்லை என்று அந்த நிருபர்களிடையே சொன்னேன்.<br> {{gap}}அக்கிரமமாகவும், தணியாத வெறி காரணமாகவும் பலமுனைகளிலே கேடு உண்டாக்க வேண்டும் என்பதற்காகவும் மறைமுகமாக இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்கிற நிலைமையிலேதான் இன்று பாகிஸ்தானின் சர்வாதிகாரி இத்தகைய காரியங்களைச் செய்து வருகின்றார்.<br> {{gap}}இந்தத் தெளிவான விளக்கத்தை இந்தப் பேரவையில் நாம் அனைவரும் கொள்வதோடு, வெளியிலும் வற்புறுத்திக் கூறுவது நீண்ட நெடுங்காலமாக நாம் ஏற்படுத்தியிருக்கிற வகுப்பு ஒற்றுமையை இந்த நேரத்தில் நிலைநிறுத்தப் பயன்படும். போர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வகுப்பு ஒற்றுமைக்கு உலை வைக்கின்ற முயற்சியை முறியடிக்கும் வகையிலும் இது அமையும் என்று நான் குறிப்பிட்டேன்.<br> {{center|'''அகதிகள் பிரச்சினை'''}} {{gap}}முதன்முதலாக இந்தியா பாகிஸ்தான் அகதிகளால் படையெடுக்கப்பட வேண்டிய நெருக்கடியான கட்டத்திற்கு ஆளானது. பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிற கிழக்கு வங்கத்தில் ஜனநாயக ரீதியில் நடைபெற்ற<br> {{rh|{{gap}}109-111-2}}<noinclude></noinclude> a1d4vm187t6n5yfr9hvoc7yazg2ntzf பக்கம்:வெற்றி நமதே.pdf/12 250 571073 1830029 1706846 2025-06-11T13:53:11Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|10}}</noinclude>தேர்தல் முடிவு மதிக்கப்படாமல், சர்வாதிகாரியினுடைய காலடியில் மிதிக்கப்பட்டு அந்த ஜனநாயக எழுச்சிக்கு நாயகனாகத் தோன்றிய திரு முஜிபுர் ரகிமான் சிறைப் பிடிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு வங்கத்தில் கொல்லப்பட்டு, ஒரு கோடி மக்களுக்கு மேல் அகதிகளாக இந்தியாவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.<br> {{gap}}ஒரு கோடி அகதிகள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் வேறு நாடுகளில் உள்ளவர்களே என்னிடத்தில் கேட்கிறார்கள், "55 கோடி மக்கள் இருக்கிற இந்தியாவில் இன்னும் ஒரு கோடி மக்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாதா?" என்று.<br> {{gap}}ஐம்பத்தைந்து கோடி மக்கள் தொகை இருக்கிற ஒரு நாட்டில் மேலும் மக்கள் தொகை பெருகுகிறது என்பது வேறு, திடீரென நுழைகிறார்கள் என்பது வேறு.<br> {{gap}}நம்முடைய நாட்டு மக்கள் தொகை பெருகக்கூடாது என்பதற்காகப் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிற நேரத்தில், பெருகுவது மாறித் திடீரென்று மக்கள் தொகை நுழைந்தால் அதை ஓர் அரசு எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படிச் சமாளிக்க முடியும்? சமாளிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டத்தை இந்திய அரசு அனுபவிக்கிறது? இதுவரை எவ்வளவு கஷ்டத்தை இந்திய அரசு அனுபவித்திருக்கிறது? இதுவரை எவ்வளவு கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது என்பவற்றை எல்லாம் அனைத்துலக நாடுகளுக்கு நாம் எடுத்து விளக்கியிருக்கிறோம்.<br> {{gap}}இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் அனைத்துலக நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.<br> {{gap}}பாகிஸ்தான் செய்கிற அட்டூழியங்கள் வேறு நாடுகளில் இருக்கிற அரசுகளால் ஒருவேளை மறைக்கப்பட்டாலும் அந்த நாட்டு மக்கள் உண்மையை நிச்சயமாக உணர்ந்திருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.<br> {{center|'''அமெரிக்க மக்களின் அனுதாபம் யாருக்கு ?'''}} {{gap}}குறிப்பாக, அமெரிக்க நாட்டு அரசாங்கம் இந்திய-பாகிஸ்தான் விஷயத்தில் இருவரையும் சமமாகவே கருதுகிறது என்றாலும், இந்தியாப் பக்கம் இல்லாமல் பாகிஸ்தானை முழு மூச்சாக ஆதரிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறது<noinclude></noinclude> dlrl1wpvss94ubnyt3gzr2dogrn5otf பக்கம்:வெற்றி நமதே.pdf/13 250 571074 1830020 1706847 2025-06-11T13:46:05Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|11}}</noinclude>என்றாலும் அந்த நாட்டில் நான் கவனித்த வரையில் அமெரிக்க நாட்டு மக்கள் பெரும்பாலானவர்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை இந்தியாவின் பக்கம்தான் திருப்பிவிட்டிருக்கிறார்கள்.<br> {{gap}}அமெரிக்க டெலிவிஷனில் அவர்கள் கண்ட காட்சிகளைப்போல - அந்த அளவுக்குச் செய்திகளை நாம் நம்முடைய பத்திரிகைகளில் கண்டிருக்க முடியாது. கிழக்கு வங்கத்திலே பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களை வெறியர்களுடைய அடக்குமுறைகளை நேரிடையாகப் படம் எடுத்து டெலிவிஷனில் காட்டினார்கள். டாக்கா நகர் அருகில் பல வீடுகளுக்குத் தீயிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். மகளிர் பலர் மானபங்கம் செய்யப்பட்டதை-கற்பழிக்கப்பட்டதைப் பார்த்தேன். அதுமாத்திரம் அல்ல. அந்தப் பிணங்களைக் கூடப் புதைக்க முடியாமல் நீண்ட குழி வெட்டி அதில் ஒன்றின் மீது ஒன்றாக அவற்றை இழுத்தெறிந்த காட்சிகளையும் டெலிவிஷன் படத்தில் காட்டினார்கள்.<br> {{gap}}இப்படிப்பட்ட கோரக் காட்சிகளை எல்லாம் கண்ட அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களுடைய முழு ஆதரவை இன்றைக்கு இந்தியாப் பக்கம் திருப்பி யிருக்கிறார்கள்.<br> {{gap}}அந்த நாட்டு அரசு எவ்வாறு இருந்தாலும் இன்றைக்கு அந்த நாட்டு மக்களுடைய ஆதரவு இந்தியாவின் பக்கம்தான் இருக்கிறது.<br> {{gap}}பாகிஸ்தான் வெறியர்களின் அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும், துரத்தப்பட்டிருக்கிற அகதிகளின் எண்ணிக்கையையும் எல்லா நாட்டு மக்களும் அறிந்திருக்கிறார்கள்.<br> {{center|'''புலியை இடறியிருக்கிறார் யாகியாகான்'''}} {{gap}}ஆரம்பத்தில் ஒரு கோடி மக்களை நாம் தாங்கித் தீர வேண்டிய கஷ்டம் ஏற்பட்டது. அதற்கடுத்துத் தங்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற அளவுக்கு உணர்ச்சி மேலிட்டு, அது ஒடுக்கப்படுகிற நிலைமையில் வங்கதேச விடுதலை வீரர்கள் சுதந்திரச் சிங்கநாதம் முழக்கி- ஜனநாயகத்தை அழிக்கக் கிளம்பிய சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தார்கள்.<br> {{gap}}அதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தானுடைய சர்வாதிகாரி, தன்னுடைய நாட்டில் ஒரு பகுதி என்று அவர் கருதிக் கொண்டிருக்கிற- கற்பனை செய்து கொண்டிருக்கிற கிழக்கு வங்கம் கைவிட்டுப் போய்விடும் என்பதனை உணர்ந்தவுடன் தான் இந்தியா மீது படை எடுத்திருக்கிறார்.<br> {{rh|{{gap}}109-111-2எ}}<noinclude></noinclude> p78efs34d5w6507xgrllz9qaozfap1n பக்கம்:வெற்றி நமதே.pdf/14 250 571075 1830002 1706848 2025-06-11T13:37:42Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|12}}</noinclude>{{gap}}சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தூங்குகின்ற புலியை இடறியிருக்கிறார் பாகிஸ்தானின் சர்வாதிகாரி என்று சொன்னால் அது மிகையாகாது.<br> {{gap}}இந்தியாவின் விமானப் படைத் தளங்கள் சிலவற்றின் மீது அனாவசியமாகத் தாக்குதலை நடத்தினார்கள். நாம் தான் இந்தப் போராட்டத்திலே குதித்தவர்கள் என்றெல்லாம் உலகத்தினர் கற்பனை செய்து கொள்ளவேண்டுமென்ற முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால் அவை அனைத்தும் தவறு - பொய்யான வாதம் என்பதை ஆக்ரா மீதும், அமிர்தசரஸ் மீதும் அவர்கள் நடத்திய விமானப் படையெடுப்பு மெய்ப்பித்து விட்டது.<br> {{center|'''இழப்பின் தொடக்கம் இது; இறுதி...'''}} {{gap}}ஆனால் ஒருநாள், நம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்ற செய்தியை நம் நாட்டுப் பத்திரிகைகளும், வெளி நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்றைக்கு நாம் நடத்துகிற எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறிக் கொண்டிருக்கிற காட்சியைப் பார்க்கிறோம். இந்திய நாட்டு விமானங்கள், உள்ளே பிரவேசித்த பாகிஸ்தான் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருக்கின்றன. இன்றையக் கணக்குப்படிப் பார்த்தால் பாகிஸ்தானின் 47 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்திய விமானங்கள் 17 தான் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் 47 விமானங்களை இந்தப் போரினால் இழந்திருக்கிறது.<br> {{gap}}மேற்குப் பாகிஸ்தானிலும், 61 டாங்கிகளை பாகிஸ்தான் இழந்திருக்கின்றது என்கிற புள்ளி விவரம் நமக்குக் கிடைத்<noinclude></noinclude> 3nqc3vndkfvrpby8b5xiv922b4yknue பக்கம்:வெற்றி நமதே.pdf/15 250 571076 1830001 1706849 2025-06-11T13:32:20Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|13}}</noinclude>திருக்கிறது. மேலும் 3 கப்பல்களை, பாகிஸ்தான் இழந்திருக்கிறது. நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றையும் பாகிஸ்தான் இழந்திருக்கிறது.<br> {{gap}}<small>'''இவைகள் எல்லாம் பாகிஸ்தானின் இழப்பின் ஆரம்பம்தான். இழப்பின் முடிவு எதுவாக இருக்குமோ? ஒரு வேளை பாகிஸ்தானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.'''</small><br> {{gap}}இந்தியாவின் பலம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, அகில உலகத்திற்கும் காட்டப்படுகிற அளவில் உயர்ந்திருக்கிறது என்பதில் பெருமைப்பட வேண்டும்.<br> {{gap}}நமது போர் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவும், அவர்கள் போர்க்களத்தில் உத்வேகத்துடன் போராடவும் அவர்களுக்குப் பின்னால் நாம் அனைவரும் இருக்கிறோம் என்கிற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.<br> {{center|'''கோஸிஜின் அறிக்கை கூறுவதென்ன?'''}} {{gap}}இன்றையக் காலைப் பத்திரிகைகளில் வந்திருக்கும் செய்தியானது மேலும் நமக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. சோவியத் நாட்டின் பிரதம மந்திரி கோஸிஜின் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். 'இந்தத் தகராறில் உலக நாடுகளில் எந்த நாடாவது தலையிட்டால் அது தவறு' என்று அவர் கூறியிருப்பது போற்றத்தக்கதாகும். அதாவது 'இந்தப் போரில் வேறு எந்த நாடாவது தலையிட்டால், நாங்களும் தலையிடுவோம்' என்று கூறுவதாகத்தான் நாம் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நல்லெண்ணத்தோடு இந்தியாவை அணுகுகின்ற நாடுகளுக்கெல்லாம் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.<br> {{center|'''வங்க தேசம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது'''}} {{gap}}தமிழ்நாட்டு மக்கள் இந்தப் போராட்டத்தில் தங்களுடைய கடமையினைக் கட்சி, மதம் இப்படிப்பட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து நிச்சயமாக வழங்குவார்கள் என்பதனைத் திட்டவட்டமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தீர்மானத்தை முன்மொழிந்தவன் என்ற முறையில் என்னுடைய அன்பான நன்றியை மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.<noinclude></noinclude> hc5qjajfb39ll6onq8ip7j412yk20he பக்கம்:வெற்றி நமதே.pdf/16 250 571077 1829999 1706850 2025-06-11T13:24:38Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|14}}</noinclude>{{gap}}<small>'''தீர்மானம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்படுகிற நேரத்தில் இந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துகிற அளவுக்கு டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்து நமக்குக் கிடைத்த செய்தி பங்களாதேஷ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதாகும்.'''</small><br> {{gap}}பங்களாதேசம் அங்கீரிக்கப்பட்டுவிட்டது என்றால் கிட்டத்தட்ட ஐந்து கோடி மக்களைக் கொண்ட ஒரு புதிய நாடு இன்றைக்கு முளைத்திருக்கிறது பொருளாகும். நான் ஏன் முளைத்து இருக்கிறது என்று சொன்னேன் என்றால், அது துளிர் விட்டுச் செடியாகி, அரும்பு வைத்துக் காயும், கனியும் குலுங்குகிற அளவுக்கு வெகு விரைவில் அகில உலக நாடுகளில் ஒன்றாக அமைய இருக்கிறது என்பதனால்தான்.<br> {{gap}}அமெரிக்க அரசு பாகிஸ்தானுடைய போக்கை ஆதரித்து இருக்கிறது என்பதை இங்கே பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் சொன்னார்கள்.<br> {{center|'''மக்களும் அரசும்'''}} {{gap}}நான் குறிப்பிட்டது அமெரிக்க நாட்டு மக்களுடைய ஆதரவு இந்தியாவுக்கு இருக்கிறது என்றுதான். அமெரிக்க அரசினுடைய ஆதரவு இந்தியாவுக்குச் சரியான அளவில் இல்லை. அவர்கள் அதிலே மழுப்புகிறார்கள் அல்லது மறைக்கிறார்கள். அல்லது மறைமுகமாகச் சர்வாதிகார பாகிஸ்தான் பக்கம் சாய்கிறார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் எந்தவிதமான மாறுபாடும் கொண்டிடவில்லை.<br> {{gap}}ஒரு நாட்டின் மக்களுடைய எண்ணம் மதிக்கப்படுகின்ற எண்ணமாகும். ஏனென்றால் அமெரிக்க நாடு ஜனநாயக நாடு. அங்கே மக்கள், அரசை மாற்றுவதற்கு வல்லவர்கள். அந்தச் சூசகத்தை நான் புரிந்து கொண்டிருக்கிற காரணத்தினால் அமெரிக்க நாட்டு மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்கிறேனே அல்லாது வேறு அல்ல. ஒரு சர்வாதிகார நாடாக இருந்தால் அந்தச் சர்வாதிகாரி வாழ்கிற வரையில்- ஆள்கிற வரையில் அந்த நாட்டு அரசின் கொள்கை மாறாதிருக்கலாம். அங்கே மக்கள் கருத்துக்கு மதிப்பு இல்லாத காரணத்தினால், ஜனநாயக நாட்டில்-மக்கள் நினைத்தால் அது மகேசன்<noinclude></noinclude> 6r8cf9i33rirosuc99l2g1c0kanw5be பக்கம்:வெற்றி நமதே.pdf/17 250 571078 1829995 1706851 2025-06-11T13:13:44Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|15}}</noinclude>குரலாக மாறி- இருக்கிற ஆட்சியை மாற்ற முடியும். அப்படி மாறியிருக்கிற நிலையையும் ஜனநாயக நாடுகளில் நாம் பார்க்கிறோம்.<br> {{gap}}அதன் காரணமாகத்தான் அமெரிக்க நாட்டு மக்களின் எழுச்சி நம் பக்கம் இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.<br> {{gap}}நான், முன்பு உதவி ஜனாதிபதியாக இருந்தவரும் இப்போது செனட்டராக உள்ளவருமான திரு. ஹம்ப்ரே அவர்களைச் சந்தித்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னது, "உங்கள் பிரதமரிடத்தில் சொல்லுங்கள், அமெரிக்க நாட்டு மக்கள் இந்தியாவின் பக்கம் தான் இருக்கிறார்கள். நான் இந்தியாவின் பக்கம் தான் இருக்கிறேன். என் போல் பல செனட்டர்கள் இந்தியாவின் பக்கம் தான் இருக்கிறார்கள்" என்பதுதான்.<br> {{gap}}செனட்டர்கள் என்கிற போது அங்கே நூறு செனட்டர்கள் இருக்கிறார்கள். ஐம்பது மாநிலங்கள்—மாநிலத்திற்கு இரண்டு செனட்டர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த செனட்டர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற அறையைப் பார்த்தால் மூன்று முதல் மந்திரியின் அறைக்குச் சமமான இடமாக இருக்கிறது.<br> {{gap}}அந்த இடமே போதவில்லை என்று அவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இவ்வளவு பெரிய பணக்கார நாட்டில் எனக்கு இருக்கிற சிறிய அறையைப் பாருங்கள் என்றால் இதை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுப் பொறாமைப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.<br> {{gap}}அந்த அளவுக்கு நாள்தோறும் 500 கடிதங்களுக்குப் பதில் எழுத் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு செனட்ட ருக்கும் 15 அலுவலர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு அங்கே பணி புரிந்து வருகிறார்கள். அவர்களது கருத்துக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அதற்காகச் சொன்னேன்.<br> {{gap}}அமெரிக்க நாட்டில் நிக்சன் கட்சியைச் சேர்ந்த திரு கூப்பர் அவர்களையும் சந்தித்தேன். மிகப் பெரியவர்-வயதானவர்-இந்திய நாட்டின் தூதுவராக இருந்தவர்- இந்திய மக்களுடைய அன்பு உள்ளத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கக்கூடிய பெரியவர் ஆவார். அவர் நிக்சன் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் முழு அன்பும் ஆதரவும் இந்தியாவின் பக்கம்தான். இதை இந்திய மக்களிடத்தில் மிகத் தெளிவாகச் சொல்லலாம் என்று என்னிடத்தில் அறிவித்தார்கள்.<noinclude></noinclude> 3f9brjh7m3s4occop7bfbwm0n8eh04o பக்கம்:வெற்றி நமதே.pdf/18 250 571079 1829987 1706852 2025-06-11T13:01:29Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|16}}</noinclude>{{center|'''வங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கும் நாள் வரும்'''}} {{gap}}இவைகளை எல்லாம் சொல்லுவதற்குக் காரணம் அங்கே தேர்தலுக்கு ஓராண்டுக் காலமே இருக்கிறது. மக்கள் மனநிலைக்கேற்ப அங்கே ஆட்சி மாறக்கூடும். இன்றைக்கு இருக்கிற அரசு நம்முடைய நியாயத்தை உணர மறுத்தாலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பங்களாதேஷை அங்கீகரிக்க மறுத்தாலும் நாளை என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.<br> {{gap}}முன்பு சீனாவை அங்கீகரித்தார்களா? யாரை அங்கீகரித்தார்கள்? தைவானை அங்கீகரித்தார்கள். ஒரு தீவில் வசித்த சியாங்கே ஷேக்கை ஆதரித்தார்கள். பாகிஸ்தானைத் தான் நாங்கள் அங்கீகரிப்போம் என்று சொல்வது போல அன்றைக்குச் சியாங்கே ஷேக்கை ஆதரித்தார்கள். தைவானை ஆதரித்து-ஐ.நா. சபையில் உட்காருவதற்கு இடம் ஒதுக்கினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? சியாங்கே ஷேக் தூதுவர் உட்கார்ந்த இடத்தில் மாசே துங் சூயென்லாய்-அரசாங்கத்தின் தூதுவர் உட்காருவதை நாம் காண்கிறோம். சீனாவை ஒப்பிட்டுப் பேச விரும்பவில்லை. நிலைமையைத்தான் ஒப்பிட்டுப் பேச விரும்புகிறேன்.<br> {{gap}}அதைப் போல ஒரு காலத்தில் நிச்சயமாக பாகிஸ்தான் சர்வாதிகாரிகளின் பிரதிநிதியை விட்டு - பங்களாதேஷ் பிரதிநிதியை ஏற்கிற காலம் வரும் - பங்களா தேஷை அங்கீகரிக்கிற காலமும் வரும்.<br> {{center|'''தியாகத்தால் புகழ்பெற வேண்டும்'''}} {{gap}}ஆகவே தான் இன்றைக்குப் பங்களாதேஷை இந்திய அரசின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது. இன்னும் இருவார காலத்திற்குள் பங்களாதேஷ் முழுவதும் பாகிஸ்தான் கையில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை வீரர்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிற செய்தி நிச்சயமாக வர இருக்கிறது என்பதனை நாம் எல்லாம் எதிர்பாக்கலாம்.<br> {{gap}}இந்த நேரத்திலே நம்முடைய நாட்டைப் பொறுத்த வரையில் - குறிப்பாக இந்தத் தீர்மானத்தை விவாதித்துக் கொண்டிருக்கிற தமிழ் மாநிலத்தைப் பொறுத்த வரையில்<noinclude></noinclude> rnq6y1fp9sp7pc5af1evubpbjrdx1oe பக்கம்:வெற்றி நமதே.pdf/19 250 571080 1829980 1706853 2025-06-11T12:53:27Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|17}}</noinclude>வகுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சியினுடையே தலைவர் அவர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். முதலாளிகள், வணிகக் கோமான்கள்-இவர்கள், போரைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளச் சந்தை, இருட்டு வியாபாரம் இவைகளிலே தங்களுடைய வருவாயைப் பெருக்கிக் கொள்ள முனையக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள்.<br> {{gap}}நாம் கேள்விப் பட்டிருக்கிறோம், சென்ற உலக யுத்தத்தின்போது, சாதாரணமாக ஏழையாக இருந்த ஒருவர் பெரும் பணக்காரராகி, எப்படி வசதி என்றால் 'யுத்தத்தில் நன்றாகச் சம்பாதித்து விட்டார்' என்பதாக. இப்படி ஓர் அடைமொழியைச் சேர்த்துச் சொல்லப்பட்டதை எல்லாம் நாம் இந்தத் தடவை பெறக்கூடாது. இந்தத் தடவை யுத்தத்தில் கரமிழந்தார், கால் இழந்தார், நிறையத் தியாகம் செய்தார் என்கிற புகழை ஈட்டிக் கொள்ள வேண்டுமேயல்லாது யுத்தத்தில் சம்பாதித்து விட்டார் என்கிற அடைமொழியைப் பெறுகிற அளவுக்கு அந்தஸ்துத் தோன்றுவதற்கு இடமளித்தல் ஆகாது.<br> {{center|'''போர்வீரர் குடும்பமும் அரசாங்கமும்'''}} {{gap}}<small>'''அதில் தமிழ்நாட்டு அரசாங்கம் மிகக்கூர்மையாக இருந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.'''</small><br> {{gap}}நம்முடைய நண்பர் திரு ஹண்டே அவர்கள் இரண்டு மூன்று கருத்துக்களை சொன்னார்கள். அவர்கள் இன்றைக்கு குறிப்பாக போர்க்களத்திற்குச் செல்லுகிற வீரர்களுக்கு நல்ல பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றார்கள். சாவில் இருந்து போர் வீரர்களைக் காத்துக் கொள்ளப் பாதுகாப்பு இல்லை. போர்க்களத்திற்குச் செல்கிறவர்களே ஓரளவு திரும்பி வரமாட்டோம் என்கிற உறுதியோடு செல்கிறார்கள். வெற்றி பெற்றே திரும்பி வருவோம் என்கிற அளவில் செல்கிறார்கள். போர்க்களத்திற்குச் சென்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம் - கேள்விப்பட்டிருக்கிறோம். போர்க்களத்திற்குச் சென்றவனின் உடை திரும்பி வந்து மாதாவின் கண்ணீரால் நனைந்தது என்பதாக. அவன் திரும்பவில்லை, அவன் அணிந்திருந்த உடைதான் வந்தது என்று. இன்னும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், எத்தனையோ அண்ணன்மார்களை போர்க்களத்தில் இழந்த தம்பிமார்கள் கண்ணீர் விட்டு நின்றதாக. ஏன் இதுவும் கூடக் கேள்விப்பட்டிருக்கிறோம். காதலியார்கள்—போர்க்களத்தில் தங்கள்<br> {{rh|{{gap}}109-111-3}}<noinclude></noinclude> 8zkl4euul3tmiqjlf2vtqilxw5037yu பக்கம்:வெற்றி நமதே.pdf/20 250 571081 1829963 1706854 2025-06-11T12:39:51Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|18}}</noinclude>காதலனை இழந்து-பூ இழந்து, பொட்டு இழந்து, பொலிவிழந்து சோகச் சித்திரமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். என்பதை.<br> {{gap}}ஆகவே, எந்தச் சூழ்நிலையில் சென்றான்- யுத்தத்தில் மாண்டான் என்பது வேறு. இப்பொழுது சாவதற்காகவே செல்கிறான்; போர்முனைக்குச் செல்லும் வீரர்கள் சாவதற்காகவே செல்கிறவர்கள். அவர்கள் தங்களைப் பிணமாக ஆக்கிக் கொள்வதன் மூலம் இந்த நாட்டு மண்ணின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த நாட்டுச் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த நாட்டு மண்ணின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்கின்ற போர்வீரர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுகின்ற முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.<br> {{gap}}டாக்டர் ஹண்டே அவர்கள் குறிப்பிட்டதைப் போல, ரிசர்வ் நிதியிலிருந்து உதவக்கூடிய நிறுவனங்கள் வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்த அவையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.<br> {{center|'''அள்ளித்தருக'''}} {{gap}}இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியைப் போர் வீரர்கள் மட்டும் சமாளித்து விடுவார்கள் என்று நாம் கைகட்டி, வாளா இருத்தல் கூடாது; அப்படி இருக்கவும் முடியாது. இந்திய நாட்டில் இருக்கிற ஒவ்வொரு குடிமகனும் நெருக்கடிப் பொறுப்புகளை உணர்ந்தாக வேண்டும். போர்க் கருவிகளைப் புதிது புதிதாக வாங்குவதற்கும், போர்த் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கும் ஏராளமான பணம் தேவைப்படும். அதை வட்டியின்றித் தருவதற்கும் இந்தியாவில் இருக்கிற ஒவ்வோரு குடிமகனும் தயாராக இருக்க வேண்டும். அதில் தயக்கம் காட்டக் கூடாது.<br> {{gap}}அதிலும், தமிழகம் இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். நான், தமிழ் நாட்டில் இருக்கிற நாலரை கோடி மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து, இதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். போருக்கான நிதியைத் திரட்டுகிற பணி ஆரம்பமாக வேண்டும்.<noinclude></noinclude> dwjytzlsa20b852uak9i303ot4fm6dz பக்கம்:வெற்றி நமதே.pdf/21 250 571082 1829958 1706855 2025-06-11T12:32:59Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{center|19}}</noinclude>{{gap}}தமிழகத்தில் பொதுப் பணியாளர்கள், பொது நோக்குடையவர்கள் போர் வீரர்களுக்குத் தேவைப்படுகிற மருந்துகளை வாங்கிப் போர்முனைகளுக்கு அனுப்புதல், தேவையான உடைகளை வாங்கி அனுப்புதல், மேலும் போர்முனைக்குச் சென்று போரில் ஈடுபட்டிருக்கும் வீரர்களின் குடும்பங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருதல் ஆகிய காரியங்களில் நாட்டில் உள்ள நல்லவர்கள் ஈடுபடவேண்டும். இப்போது நாம் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். யுத்த நேரத்தில் போர்க்களத்திலே இருக்கிற வீரர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கவும், போர்க்காலச் செலவுகளை ஈடுகட்டவும் ஒவ்வொரு நாளும் செலவழித்து வருகின்ற ரூபாய்க்கு வழி வகை செய்யவும் அரசு மாத்திரமல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் கடமைப் பட்டிருக்கிறோம். அந்த வகையிலே, யுத்த நிதி திரட்டப்படுமானால் அதற்கு நம்மால் இயன்ற தொகையைத் தந்திட வேண்டும்.<br> {{gap}}தமிழ் நாட்டு மக்கள் நல்ல காரியத்திற்குத் தொகை வழங்க என்றுமே தயங்க மாட்டார்கள். அதுவும் இப்படிப் பட்ட நெருக்கடியான காரியத்திலே இந்த மண்ணுக்கு வந்த ஆபத்தை நீக்குகின்ற வகையில் அவர்கள் மனந்தளராமல் பெருந் தொகையைத் தந்துதவுவார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். <br> {{gap}}இன்று காலையிலே பேரவையிலேகூட நான் அறிவித்திருக்கிறேன். அமைச்சர் பெருமக்கள் 500 ரூபாய் யுத்த நிதிக்குத் தருகிறார்கள் என்றும், சட்டப் பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் 100 ரூபாய்க்குக் குறையாத தொகையைத் தரவிருக்கிறார்கள் என்றும். அவர்களுக்குக்கெல்லாம் இந்த மன்றம் இளைத்ததில்லை. இங்கிருக்கும் உறுப்பினர்கள் நூற்றுக்கு மேல் இருநூறு கூடக் கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆகவே 100 ரூபாய்க்குக் குறையாத ஒரு தொகையை இந்த மன்றத்திலே இருக் கிற உறுப்பினர்கள் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். (கையொலி எழும்புகிறது) தருவீர்கள் என்பதற்கு அடையாளமாக நான் உங்களுடைய கையொலியைப் பெற்றிருக்கிறேன்.<br> {{center|'''இரத்த தானம்'''}} {{gap}}இரத்த தானம் செய்வது மிக முக்கியமான செயலாகும். அதற்கு ஏற்ற வகையிலே இங்குள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களும், மேலவை உறுப்பினர்களும் ரத்த தானம் செய்யத் தங்களுடைய 'குரூப்'புகளைப் பார்த்துக் கணக்கெடுக்க இங்கேயே நாளை அல்லது மறுநாள் மருத்துவர்கள் வந்து<noinclude></noinclude> 2s0dr7diolmo0l894zb731kz4js899e பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/191 250 605935 1830040 1828018 2025-06-11T14:01:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|190|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மாறவே மாட்டாரா? வாழ்க்கையே நஷ்டமாகிவிடுமா? மழையில் நனைந்த கேந்திப்பூவாய்...குப்பைக்குப் போய்விடுமா? நினைக்க நினைக்க அவளுள் கலக்கம்; மலைப்பு; அயற்சி... மனசுக்குள் வந்து நிற்கிற அய்யா, ‘என்னாச்சு, நீ விட்ட சவால்’ என்று எகத்தாளமாய்க் கேட்டு, கெக்கெலி பண்ணுகிறார். மெயின் வீதியில் ஒரு திருப்பத்தைக் கடந்தாள். இன்னும் பஸ் நிலையத்திற்குக் கொஞ்ச தூரம்தான். அங்குதான் வீதியின் விளிம்பில் பூக்கடைகள். அதில் இவளது கடையும் உண்டு. பிளாட்பாரக் கடை. அடிக்கடி போலீஸ் வந்து மிரட்டும், ஆக்ரமிப்பால் போக்குவரத்தே முடங்கிப்போவதாகக் கூச்சல் போடும். லத்தியால் மேஜையில் ‘டம்ம்’மென்று அடிக்கும். கொடுப்பதைக் கொடுத்துவிட்டால்... பஸ் போக்குவரத்து எல்லாம் ஒழுங்காகிவிடும். இதுவேறு... நிரந்தரத் தொல்லை. அடிக்கடி இன்ஸ்பெக்டர் மாறுவார். புதிதாக ஒருவர் வருவார். வந்தால் கடையைப் பந்தாடுவார்கள். ஏகக் கெடுபிடியாயிருக்கும். அப்போதெல்லாம் ‘சாலையோர வியாபாரிகள் சங்கம்’ தான் வந்து கவசமாக இருக்கும். ஒற்றுமையின் பலத்தில் பாதுகாக்கும். ‘சாலையோர வியாபாரிகள் சங்க’க் கூட்டத்துக்கு அவன்தான் போவது வழக்கம். போய் என்ன பிரயோசனம்? நாலு வார்த்தை பேசினால்தானே! அன்று ராத்திரி, சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கொட்டாவிவிட்டான். படுத்து உறங்கிப்போனான். இவள்தான் ஒற்றையில் உட்கார்ந்து, மாலை கட்டிக்கொண்டிருந்தாள். விரல்கள் யந்திர கதியில் ‘பொடு, பொடு’வென்று இயங்கின. நேரம் போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி கால் மரத்துப் போயிற்று. மரத்துப்போகப் போக, காலை மாற்றி மடக்கிப் போட்டுக்கொண்டாள். இடுப்பு கடுத்தது. இரண்டாவது ஷோ விடுகிற நேரம். உறக்கம் அப்பிக்கொண்டு வந்தது. நரம்பு முழுக்க அயற்சி. கண்ணை மூடினாள்... இமைக்குள் கலர் கலராய் ரேகைகள். சமாளிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு படுத்தவளை, ஆயாசம் அமுக்கியது. படுத்தவுடன், அவளது வயிற்றின் குறுக்காக வந்து விழுந்தது அவன் கை. கைரோமங்களின் வருடலில், அவள் தேகமே<noinclude></noinclude> 7om1x1qn7dtwr66bt25q0cp0bwt6po0 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/192 250 606004 1830042 1828019 2025-06-11T14:02:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூச்சுமை|191}}</noinclude>புல்லரித்தது. கழுத்தடியில் அவனது சூடான சுவாசம். முதுகில் வந்து உரசுகிற அவனது தேகச்சூடு. ‘நேரம் கெட்ட நேரத்தில் இந்த மனிதருக்கு... இந்த நினைப்பா?’ அலுத்துக்கிடந்த பூவாத்தாவுக்குள் மண்டிக்கொண்டு வந்த எரிச்சல். “என்ன...?” இறுகலான அவளது குரல். “சும்மாதா.” “சும்மான்னா...” “ஒன்னுமில்லே...” அவனது கை இடம்மாறி, தடுமாறிக்கொண்டிருந்தது. அந்தக் கையை வெறுப்புடன் தட்டிவிட்டாள். “இதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணுமாக்கும்?” “இதுக்கு மட்டுமா? எதுக்குமே எனக்கு பூவாத்தாதான். நீதான் எனக்கு சகலமும்.” “பேச்சுலே ஒன்னும் கொறைச்சலில்லே. எம்மேல உங்களுக்கு அக்கறையேயில்லே.” “எனக்கா... இல்லே?” “ஆமா.” “எப்படிச் சொல்றே?” “நா குளிச்சு எம்புட்டு நாளாச்சு? ஒரு நாளாச்சும் ஏன்னு கேட்டதுண்டா?” “நானே ஒன்னைக் குளிப்பாட்டிவிடணுமா?” “நா... அத்தக் குளிப்பைச் சொல்லலை.” “பெறகு? எந்தக் குளிப்பு?” “அந்தக் குளிப்பு.” மன ஆழத்தின் ரகசியமாய் அவளது குரல், அந்தரங்கமாய் ஒலித்தது. கிசுகிசுத்து நழுவியது. அவனது குரலிலும் ஓர் உணர்வு மாற்றம். “எம்புட்டு நாளாச்சு?” “நாளு தப்பிப்போய்... இன்னையோட முப்பத்தேழு நாளாகுது.”{{nop}}<noinclude></noinclude> 09wayqj3hp1jjp4648jdwii9m9orlzf பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/193 250 606145 1830044 1828021 2025-06-11T14:03:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|192|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“அப்ப்...படியா?” “ஆமா. மூணு வருஷமா ரெண்டு பேருமா வாழ்றோம். நாளும் பொழுதும் நகர்றதே பெரும்பாடா இருக்கு. ஒரு புள்ளையும் பெறந்துச்சின்னா... அதை வச்சு எப்படிக் காப்பாத்தப்போறோம்? நம்ம கையிலே ஐவேசு ஒண்ணுமில்லே. எப்படிப் பாடுபடப்போறோம்? ஒரு நோய்நொடி வந்தா, எப்படிச் சமாளிக்கப் போறோம்? நெனைச்சாலே... படபடப்பா இருக்கு. நீங்க என்னடான்னா... வெளையாட்டுப்புள்ளை மாதிரி, பொறுப்பில்லாம இருக்கீக...” கவலைப்பட்ட பாவனையில் பேசினாலும், பூவாத்தாவுக்குள் ஒரு பூரிப்புதான். ஓர் உயிரைச் சுமக்கிற மகிழ்ச்சியின் ததும்பல். ஒரு சிசுவைப் படைக்கும் தாய்மைப் பூரணத்தை எட்டப்போகிற சந்தோஷம். பனிச்சுமை தாங்காத பூவாக, அவள் குலுங்கினாள். ‘கர்ப்பம்’ என்றவுடன் புருஷன் குதிக்கப்போகிறான்; சிறுபிள்ளைபோல் கும்மாளம் போடப்போகிறான்; தன்னைக் கட்டிப்பிடித்து, சந்தோஷம் தாளாமல் கொண்டாடப் போகிறான்... ஆவல் பரபரப்பில் காத்துக்கிடந்தாள். ஆனால், அவன் செயலற்றுப் போனான். ஆழ்ந்து பெருமூச்சுவிட்டான். மேலே போட்டிருந்த காலை எடுத்துக்கொண்டான். சூடான சுவாசமில்லை. மல்லாந்து படுத்துக்கொண்டான். அவன் தேகச்சூடு விலகிப்போயிருந்தது. இடையில் வந்து உட்கார்ந்துகொண்ட இடைவெளியின் தகிப்பை, அவள் உள்மனசுக்குள் உணர்ந்தாள் “என்ன... பேச்சு மூச்சையே காணோம்?” திரும்பாமலேயே குறும்பாகக் கேட்டாள். “ஒண்ணுமில்லே.” அடர்த்தியான அவனது குரல். யோசனையில் மூழ்கி, அமைதியில் அழுத்தமாகிவிட்ட குரல். “என்ன பூவாத்தா, கடைக்குப் போறீயா?” வேற்றுக் குரல் வெளி உலகமாய் வந்து முட்டியது. உள் உலகத்திலிருந்து மீண்டு வந்தாள் பூவாத்தா. எதிரில்... சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர், சொர்ணமணி. “என்னண்ணே... இங்குட்டு?” “பிரஸ்ஸுக்குப் போயிட்டு வாரேன். ஆமா, ஒம் புருஷனுக்கு என்னாச்சு? ஆளே மாறிப்போய்ட்டானேம்மா...”{{nop}}<noinclude></noinclude> 4wl48rredo0fwj39sqwn6m6r637o6qx பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/201 250 606161 1830056 1828051 2025-06-11T14:10:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|200|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“என்ன வாத்யாராய்யா...? பாட்டையாவைப் பாக்க வந்தீகளாக்கும்?” “ம்.” “ம். நல்ல சீவன். யாருக்கும் ஒரு தொல்லைதராம, சீப்படாம போய்ச் சேந்துட்டாரு.” வெறுமனே அவர்களைப் பார்த்து, ஒப்புக்குத் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன். யாரிடமும் பேச்சுக் கொடுக்கிற மனநிலையில்லை. ஒரு கனம். இழப்பைத் தாங்கமாட்டாத கனம். வீடுகளின் நிழல், மேற்காக நீண்டுகிடக்கிறது. காலை நேர வெயிலில் ஒரு உக்கிரம் தெரிகிறது. நானும் ஒரு சுவரடியில் உட்கார்ந்தேன். யாரோ ஒருவர் வெற்றிலை பாக்கைக் கொடுத்தார். போட்டுப் பழக்கமில்லை. மறுப்பது அநாகரிகம். வாங்கிச் சுருட்டி வைத்துக்கொண்டேன். மனசு முழுக்க பாட்டையா. கதை போடுகிறபோது அவரது குரல். காதுக்குள் வந்து ரகசியம் பேசுகிற மாதிரியான குரல். சின்ன வயசு வாழ்க்கை முழுவதையும் ஆக்ரமித்திருந்த பாட்டையா. பொழுதடைந்துவிட்டால் போதும். அம்மாவிடம் சோறுகேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவேன். அம்மா ரொம்ப இச்சிலாத்திப்படுவாள். “ஏண்டா, உசுரை வாங்குறே? இந்நேரத்துலே பசிக்கவா செய்யுது?” “பசிக்கலே.” “பெறகு ஏண்டா, ‘சோறு சோறு’ங்கிறே?” “கதை கேக்கப் போவணுமில்லே!” சாப்பிட்ட கையின் ஈரத்தை டவுசரில் துடைத்துக்கொண்டு, ஒரே ஓட்டம்தான். அம்மாவின் சத்தம் முதுகுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும். “ஏலேய்...பாடம் படிக்கலியா?” “இல்லே...கதை கேக்கப் போறே...ன்” என்று சத்தத்தை எறிந்து விட்டு... ஓடுவேன்.{{nop}}<noinclude></noinclude> jjiay8jc2vcfqf6ghz1zmmr333tfcwa பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/194 250 606213 1830045 1828022 2025-06-11T14:04:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூச்சுமை|193}}</noinclude>“என்னண்ணே சொல்லுதீக?” பதறிப்போனாள். சொர்ணமணி சிரித்தார். “முந்தியெல்லாம் சங்கக் கூட்டத்துக்கு வந்தான்னா, பூப்போல இருந்துட்டுப் போயிடுவான். இருக்குற இடமே தெரியாது. நேத்து என்னடான்னா...!” “ம்... ஏதாச்சும் ரகளை பண்ணிட்டாரா?” “அதெல்லாமில்லேம்மா. நேத்துக் கூட்டத்துலே அவன் சத்தந்தான் தூக்கலா நின்னுச்சு. நெடுஞ்சாலைத்துறை மூணுதடவை நோட்டீஸ் அனுப்பியிருக்கே. அதைப்பத்தி கொதிச்சுப் பேசினான். ரெண்டுல ஒன்னு பாத்தே தீரணும்னு ஒத்தைக் கால்லே நின்னான்...” “அப்படியா?” “ஆமா பூவாத்தா. பயந்துபோய்க் கிடந்த அவன், இப்ப ரொம்பத் தெளிவா பேசுறான். என்னமோ–மாயம் நடந்திருக்கு.” அவளுக்குள் ததும்பிய பூரிப்பு. காலடி முழுக்க பூத்தூவிய மாதிரியோர் உணர்வு. அவள் அப்படியே குளிர்ந்துபோனாள். எக்காளச் சிரிப்பு சிரித்த அய்யாவின் உதடுகள், சுருங்கி ஒடுங்கிப்போகிற மாதிரியோர் பிரமை. மகிழ்ச்சியில் நனைந்துபோன மனசு. அந்த மகிழ்ச்சிக்குள்ளும் ஒரு சின்ன நெருடல். ஒரு குழப்பம். அது என்ன மாயம்? ஆளைத் தலைகீழாய் மாற்றிய அந்த மாயம்தான் என்ன? ஒரு இழவும் புரியவில்லை. நிமிர்ந்து நடைபோட்டாள். அதோ கடை. கடையில் தொங்குகிற இரண்டு பெரிய மாலைகள். கடையின் முன்னால் ஒருவர். மாலையைக் காட்டி ஏதோ பேசுகிறார். அந்த மாலையை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்க வேண்டும். இருபதுக்குக் குறைவாக விற்றால் நட்டம்தான். சத்தமில்லாமல் போய், கிடுகு மறைவில் நின்றுகொண்டாள். “என்னய்யா, இந்த மாலை முப்பது ரூபாயா? அநியாயமா இருக்கே.”{{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 13||}}</noinclude> hfeby23wqatx77v775j3ohqb2f0w3sy பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/195 250 606280 1830046 1828025 2025-06-11T14:05:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|194|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“அண்ணாச்சி, நம்மகிட்டே ‘காமா, சோமா’ அய்ட்டமே கிடையாது. பாருங்க, மாலை பூராவும் மல்லியும், ரோசாவுந்தான். வேற வாசனையில்லாத பூவே கிடையாது.” “அதெல்லாம் சரிதான். கொஞ்சம் கொறைச்சுக்கங்க.” “கொறைக்க இடமேயில்லே, இந்த வெலையும் ஒங்க மொகத்துக்காகத்தான்!” “சொன்னா–சொன்ன வெலைதானா? ஒரு சொல் கடையா? கொஞ்சம் கொறைச்சுக்கங்க.” “ம்ஹும்...இடமேயில்லேண்ணாச்சி” “இப்படிச் சொன்னா எப்படி?” “என்ன செய்யறது? பூ வெல அப்படியிருக்கு, எடவாடகை ஆளைத் தூக்குது. இதுலே ரெண்டு ரூவா பாத்துத்தான்–நாங்க புள்ளைக் குட்டியைக் காப்பாத்த வேண்டியிருக்கு.” “சரி...உங்க மனசு. இந்த மாலையை எடுங்க. நல்லா எலைவைச்சு கட்டிக் குடுங்க.” “ம்–அழகா கட்டிருவம்.” அவன் மாலையைப் பார்சல் பண்ண, அந்த ஆள் முப்பது ரூபாயை மேஜைமேல் வைத்தார். “கடைக்கார அண்ணாச்சிக்கு புள்ளைக எத்தனை?” “ஒரு புள்ளை, இன்னும் ஏழெட்டு மாசத்துலே பெறக்கப்போகுது.” அந்த ஆளுக்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டு வந்தது. “அடேங்கப்பா...பெறக்கப்போற புள்ளைக்கு இப்பவே சம்பாதிக்கீகளாக்கும்?” “என்ன செய்யச் சொல்லுதீக? நம்ம பொழைப்பும் அம்புட்டுக்குள்ளேதானே இருக்கு.” அவர் புன்சிரிப்பு உதட்டில் இருக்க, மாலையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மிச்சமிருந்த ஒரு மாலையை அவன் பார்த்தான். பூவாத்தாவுக்குள் மகிழ்ச்சித் திணறல். ‘அட, இந்த மனிதருக்குள் இப்படியொரு சாமர்த்தியமா? இத்தனை<noinclude></noinclude> hl3wsbh76iw9qxmeh9z695eyq1nktdc பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/196 250 606331 1830047 1828026 2025-06-11T14:06:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூச்சுமை|195}}</noinclude>சாமர்த்தியத்திற்கும் மூலம் யார்? அந்த மாயம், என் கர்ப்பம்தானா? என் பிள்ளைதானா? என் வயிற்றுப்பிள்ளைதான், இந்த அப்பிராணி மனிதரை ஒரு பொறுப்புள்ள அப்பனாக வார்த்துவிட்டதா...!’ கடைக்குள் வந்தாள். அவன் ஓடிவந்து, அவளது பூச்சுமையை இறக்கி வைத்தான். அவள் மனச்சுமையையும்தான்! {{rh|||–1992 ஜூன் ‘வாசுகி’ முதற் பரிசுக் கதை.}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> kpdtwy7oirnwbns0frx6da7fpz68fnb பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/197 250 606385 1830050 1828029 2025-06-11T14:06:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>20. பாட்டையா</b>}}}} {{larger|<b>ஏ</b>}}ழாங்கிளாஸ் பிள்ளைகளுக்கு சயன்ஸ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது–என்னவோ தெரியவில்லை– அரிஞ்சர் பாட்டையா ஞாபகம் வந்து உறுத்தியது. அவர் சாகக் கிடக்கிறாராம். ஏற்கனவே ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துவிட்டு, கொஞ்சம் பணம் தந்துவிட்டு வந்தேன். இப்போது, இழுத்துக்கொண்டு கிடக்கிறதாம். பார்த்துவிட்டு வந்தால் நல்லது. ஆவணி மாசம். காற்று நின்று போயிற்று. மழைக் கோப்பு, முகம் காட்டிவிட்டது. வெயில் பழுத்து அடிக்கிறது. உக்ரமான வெயில். சுள்ளென்று உறைக்கிறது. உள்ளுக்குள் ஒருவித படபடப்பையும், இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. வெக்கையும் புழுக்கமுமாய் உடம்பு அவிந்து, மூச்சுத் திணறுகிறது. மேகம் சினந்து கனக்கிறது. அப்புறம் விலகிப் பிரிகிறது. வேப்பமர நிழலில்தான் ஏழாங்கிளாஸ். மைனாக்கள் சப்பிப்போடுகிற வேப்பம் பழங்கள் ‘சொத், சொத்’தென்று மஞ்சள் சளியாய் வந்து விழுகின்றன. நோட்டில் விழுந்துவிடுமோ என்ற பயத்திலேயே பிள்ளைகள். எனக்கேகூட மைனாக்களும், காக்கைகளும் பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. பாடம் நடத்தவிடாமல் மனசைக் கலைக்கின்றன. சிறுபிள்ளையாக இருந்து கொஞ்சம் முற்றியவுடனேயே, இந்த யோசனை முளைவிட்டு விட்டது, முண்டியது. யாரிடமும் கேட்கவும் தோன்றவில்லை. ‘அறிஞ்சர் பாட்டையா’ என்று யார் உச்சரித்தாலும் சரி, எனக்குள் அரிக்கேன் லைட்டின் வடிவம்தான் தோன்றி மறையும். எழுத்துக்களில் உள்ள ‘அரி’ என்ற உச்சரிப்பு ஒற்றுமைதான் காரணமா? இல்லை, தோற்றமே ஏறக்குறைய அப்படித்தான். நல்ல கறுப்பு, உடம்பெல்லாம் ரோமம். பொக்கைவாய், பொடிக்கண். அவர் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால்...அரிக்கேன் லைட் மாதிரியான சாயல் தெரியும். ரொம்ப நாள் யோசனைக்குப் பிறகு...{{nop}}<noinclude></noinclude> 9540trafslm1tuwptq0rbwfu09ogm49 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/198 250 606429 1830051 1828030 2025-06-11T14:07:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||197}}</noinclude>‘அந்தா, இந்தா’ என்று பாவலா காட்டிக்கொண்டிருந்த அந்தப் பெயர் விஷயம், ஒருவழியாக எனக்குள் பிடிபட்டது. ‘ஆங்...அப்படித்தானிருக்கும்’ என்று, நானே உறுதிப்படுத்திக் கொண்டேன். ‘அறிஞர் என்று தாய் தகப்பன் பெயர் வைப்பார்களா? அறிவழகன், அறிவுமதி, அறிவரசன் என்றெல்லாம் உண்டுதான். அப்பவும் அறிஞர் என்றா பெயர் வைப்பார்கள்? ஒருவேளை... பட்டப் பெயராக இருக்குமோ... இட்டுக்கட்டி பாட்டு படிக்கிற பாட்டையா, இம்புட்டுத்தான் என்ற எல்லையே கிடையாது. அம்புட்டுக் கதைகள் போடுவார். சிலசமயம்...குழந்தைகள் நச்சரிப்பு தாங்காது. மனசிலும் கதை பிடிபடாது. எந்த யோசனையும் இல்லாமல் வெறுமனே “ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தாரு” என்று துவங்கிவிடுவார். அப்புறம் சொல்லச் சொல்ல... சிலந்திப் பூச்சி வாய்ப்பசை மாதிரி, கதை வந்து கொண்டேயிருக்கும். முடிக்கும்போதுதான் அவரே உணர்வார், ‘இது ஒரு புதிய கதை’ என்று. இப்படித் திறமைகள் உள்ளவர் என்பதால், ‘அறிஞர்’ என்று பட்டப் பெயர் வைத்து...அதுவே நிலைத்து, மருவி, இப்படி அரிஞ்சர் ஆகியிருக்குமோ? இருக்கலாம். அப்படியும் கிராமத்தில் நிறைய உண்டுதான். மறுநாளுக்கு மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. எழுந்து முகம் கழுவி விட்டு வெளியே வந்தவுடன், தெருவில் வந்து மோதிய செய்தி: “அரிஞ்சர் பாட்டையா மண்டையைப் போட்டுட்டார்.” சாம்பல் நிற வெளிச்சம் இருக்கிற காலைப் பொழுது. டீக்கடையில் ஏகமாய்க் கூட்டம். சாரல் வாடை, மெல்லிய கூதலாக அடிக்கிறது. “ஒரு டீ போடுப்பா” என்று சொல்லிவிட்டு, ஒரு கல்லில் உட்கார்ந்தேன். டீக் கடைக்குள் உட்கார்ந்து ரெண்டாவது டீ, மூன்றாவது டீ அடிப்பவர்களெல்லாம் ‘கசா முசா’வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சப்ஜெக்ட்: ‘பாட்டையா’ தான். “மூணுநாளா இழுத்துக்கிட்டு கிடந்துச்சு. இன்னிக்குக் காலையிலே நாலரை மணிக்குத்தான் உசுர் போச்சு.” {{nop}}<noinclude></noinclude> a1evfruhqrp8qhc8zzpo6i36eu1d9cz பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/202 250 606498 1830057 1828057 2025-06-11T14:11:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பாட்டையா|201}}</noinclude>வைத்தியர் தாத்தா வீட்டு முன்னால், முற்றத்தில் பாட்டையா உட்கார்ந்திருப்பார். அவரது விரலிடுக்கில் பொடிப்பட்டை. அவரைச் சுற்றிலும் ஈக்களாகச் சிறுவர் பட்டாளம். பாவாடையும், டவுசருமாய்ச் சிறுவர் –சிறுமியர். “பாட்டையா...பாட்டையா...கதை போடுங்க பாட்டையா...” – என்று நச்சரிக்கிற சிறுவர்களில், நானும் ஒருவனாய்ப் போய் விழுவேன். நானும் நச்சரிப்பேன். கெஞ்சுவதே பெரும் கூச்சலாக இருக்கும். “அடச் சும்மாயிருங்க கொரங்குகளா?” என்று கோபத்தொனியில் சொல்லுவார். ஆனால், பொடிக்கண்களில் பெருமிதம் இருக்கும். என்னைப் பார்த்துவிட்டால், அவர் கண்ணில் ஒரு மின்னல். “இந்த உண்டு வளர்ந்தானும் வந்துட்டானா?” என்று சலிப்போடு கேட்டுவிட்டுச் சிரிப்பார். மேல் வரிசையில் ஒன்றும், கீழ் வரிசையில் இரண்டுமாய்ப் பற்கள், அந்தமாய் நிற்கும். செவலை நிறமாய், கறை படிந்து கிடக்கும். “கதை போடுங்க பாட்டையா.” “போட்டா...என்ன தருவீக?” “என்ன வேணும் பாட்டையா? துட்டா?” “துட்டு என்னத்துக்கு? பொடிப்பட்டை தருவீகளா?” “ம். நா வாங்கித்தாரேன். பாட்டையா” “அதுக்குத் துட்டு வச்சிருக்கீகளா?” கப்சிப். பேச்சு மூச்சில்லாமல் பம்மிக் கிடப்போம். நிதர்சனத்தைத் தாங்காத திணறல். “சரி...கதையைக் கேளுங்க” என்று பாட்டையா சொன்ன பிறகுதான், எங்களுக்கு மூச்சு வரும். உயிர் வரும். மனசுக்குள் ஓர் உற்சாகம். துள்ளலான மகிழ்ச்சி. என்ன கதை போடுவாரோ என்ற துறுதுறுப்பு. ஆவல். சிட்டுக்குருவிகளின் சிறகடிப்பாக... மனசு. அவரே அவருக்குச் சொல்லிக் கொள்வதைப்போல் – ஒரு ருசியோடு – ரசனையோடு–லயித்துப் போய்ச் சொல்லுவார். பாட்டையா போடுகிற கதைகளில், ஈனாப்பூச்சி என்று ஒரு பயங்கரப் பூச்சி வரும். நாலு பூச்சிகள் சேர்ந்தால் ஓர் ஆளைத் தின்று தீர்த்துவிடும் என்பார். பெரிய பெரிய பூச்சிகள்!{{nop}}<noinclude></noinclude> gwki9gjvmiaus58b70zlrl7xi3hlnoh பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/199 250 606499 1830052 1828032 2025-06-11T14:08:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|198|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“ஆளு ரொம்ப மெலிஞ்சுப் போயிட்டாரு. வெறும் எலும்பாக் கிடந்தாரு. சட்டடியா படுத்துட்டாரு. நெஞ்சுக்குழியிலே மட்டும் லேசா துடிச்சிக்கிட்டிருந்துச்சு.” “நல்ல வலுத்த கட்டை. பழைய காலத்துக் கட்டை. காந்தி காலத்து விஷயம். போஸ் காலத்துச் சமாசாரம் எல்லாம் சொல்லுவாரு. வயசு நூறை அடுத்து இருக்கும்.” “மனுசன் கதை சொன்னாருன்னா... என்னமாய்ச் சொல்லுவாரு! கண்ணு முன்னாலே சினிமா மாதிரி ஓடுமே!” “அவரு போடுற அழிப்பான் கதையை (விடுகதை) எந்தக் கொம்பாதி கொம்பனும் அழிச்சிட முடியாதே. அம்புட்டு நுட்பமா போடுவாரே. “ஊர்லே யார் வீட்லே கல்யாணம்னாலும், அவருதானே வாழ்த்துப்பாட்டு படிப்பாரு. அந்நேரத்துக்கு அந்நேரம் இட்டுக்கட்டி, பொருத்தமாய் படிச்சிருவாரே.” “அந்தப் பாட்டுலேயும் என்னமாய்க் கேலி பண்ணுவாரு. கேலின்னே தெரியாது. யோசிச்சுப் பார்த்தாத்தான் கேலிங்குறது, முள்ளுமாதிரி நறுக்குன்னு குத்தும்.” “அப்படித்தான் ஏங் கல்யாணத்துலே பாட்டு படிச்சாரு. {{block_center|<poem>‘அயிரை மீனு கூடை தூக்கி அய்யமாரு தெருவுலே போய் அருமையாக ஏவாரம் பண்ணுவாரு. அள்ளி அள்ளி லாபம் குவிப்பாரு. அழகு சீமை ராசாவாம்–எங்க ஆசைச் சீமை மாப்பிள்ளையாம்.’”</poem>}} டீக்கடைக்குள் ஒரே சிரிப்பாணிச் சத்தம். அந்தக் காலை நேரத்துச் சூழலுக்குப் பொருந்தாமல், வெடிச்சிரிப்பு... சரவெடி விடாமல் வெடிக்கிற மாதிரி. என்னால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. எரிச்சலாகக் கூட இருந்தது. பாட்டையா செத்துப் போனார் என்ற நிஜம், ஒரு கனத்த சோகமாய் மனசை அழுத்துகிறது. ஆழ் மனசில் உறைந்து கிடந்த, ஏதேதோ ஞாபகங்களைக் கிளறி விடுகிறது. எனது பால்ய நாட்கள்...{{nop}}<noinclude></noinclude> pshtne7p343quvtqhstffg7or8dayi5 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/200 250 606532 1830055 1828033 2025-06-11T14:09:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பாட்டையா|199}}</noinclude>தாய்ப்பாலைப்போல, பாட்டையாவின் கதைப்பாலை ஞானப்பாலாகக் குடித்து, ரசித்து, லயித்துக் கிடந்து நாட்கள். தேனில் விழுந்த ஈயைப்போல, எழமுடியாமல் மயங்கித் திளைத்த நாட்கள். அறிஞ்சர் பாட்டையா எனக்குச் சொந்தமில்லை. நெருங்கிய உறவுமில்லை. ஆனால் அவரது சாவு, என் மனசை ரொம்பப் பாதிக்கிறது. என் சொந்தத் தாத்தாவின் சாவுகூட என்னுள் இத்தனை சலனத்தை ஏற்படுத்தவில்லை. எதனால் இப்படி? எப்படி இது? அவர்தான் எனக்கு ஞானத்தந்தையா? என் அரும்புப் பருவத்து மனசைச் செதுக்கிய ஆசானா? ம் ஹும், அதுக்கும் மேலே. பனியனுக்குமேல் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு, பாட்டையா வீட்டுப் பக்கம் போனேன். இழவு வீட்டுக்குரிய அடையாளங்கள். சின்னப் பந்தல், பந்தலின் அடிவயிற்றில் விரித்துக் கட்டப்பட்ட வெள்ளைத் துணி. அதற்குள் மாலையும் பூச்சரமும். வீட்டுக்கு எதிரில், ‘அங்கே, இங்கே’ என்று சிதறிச் சிதறி உட்கார்ந்திருக்கிற கிராமத்து ஜனங்கள். திண்ணையில் நாட்டாண்மை முன்னால் ஒரு நார்ப் பெட்டி. அதில், வெற்றிலைக்கட்டு, பாக்கு, சுண்ணாம்பு. வழக்கம்போல்...இந்த ஆட்களோடு சேர்ந்து உட்கார மனசில்லை. உட்கார்வதற்கு முன், பாட்டையாவைப் பார்க்கணும். கண்ணாரப் பார்க்கணும். மனசு கரையப் பார்க்கணும். உள்மனசு குவிந்து, கும்பிடணும். மளமளவென்று வீட்டுக்குள் நுழைந்தேன். பாட்டையாவைச் சுவரோரத்தில் நாற்காலி போட்டு, அதில் சாத்தி வைத்திருத்தார்கள். நாடிக்கட்டு போட்டிருந்தது. நெற்றியில் பொட்டாக ஐம்பது பைசா நாணயம். பாதத்துக்கு ஒரு பலகை வைத்து, கால் கட்டைவிரல் இரண்டையும் துணியால் கட்டியிருந்தனர். வற்றி உலர்ந்து ஒடுங்கிப் போன நெஞ்செலும்பு. அவற்றை மறைக்க முடியாத மெல்லிய துணியாகக் கருப்புத் தோல். நிறைய ரோமங்கள். முடிவேயில்லாமல் வண்டி வண்டியாய்க் கதை போட்ட வாயில், சிவப்பாக எதையோ வைத்திருந்தார்கள். சுற்றிலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த கிராமத்துப் பெண்கள், ஒரு வியப்போடு என்னைப் பார்க்கின்றனர். வியப்பை மறைக்கத் தெரியாமல், ஒரு மெல்லிய கிசுகிசுப்புச் சத்தம்.{{nop}}<noinclude></noinclude> oyemvoxogns05oufwwwjumqo22i1nkw பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/203 250 606558 1830059 1828059 2025-06-11T14:12:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|202|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>பௌர்ணமி நிலா வெளிச்சம். ராணியைச் சிறை மீட்டுக்கொண்டு, ராசா குதிரையில் பறப்பார். காவலுக்கு நின்ற ஈனாப்பூச்சிகள் படையாகத் துரத்தும். எட்டுக்கால் பாய்ச்சலில் விரட்டும். ராசா திரும்பித் திரும்பிப் பார்ப்பார். பூச்சிகள் ரொம்ப நெருங்கிவிடும். அவற்றின் கண்கள், நிலாவெளிச்சத்தில் நெருக்கமாய் மின்னும். ராசா பதறுவார். கத்துவார். ஐயய்யோ என்று அலறுவார். ராணி தைர்யம் சொல்வாள். தப்பிக்க முடியாத அபாய கட்டம். ராணி கழுத்தில் கிடந்த நவரத்தினமாலையை அறுத்து, பின் பக்கமாய் எறிந்து விடுவாள். சிதறிக் கிடக்கிற ரத்தினங்கள், நிலா வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும். எல்லாப் பூச்சிகளும் ரத்தினங்களை மொய்த்துக்கொள்ள, ராசாவும் ராணியும் தப்பிவிடுவார்கள். அப்பாடா! அப்பத்தான் எங்களுக்கும் உயிர் வரும். நாங்களே ஈனாப்பூச்சியின் கொலைப் பசியிலிருந்து தப்பித்துவிட்டமாதிரி, ஓர் ஆறுதல். தவிப்படங்கும். ஜம்புலிங்கம் கதையை மட்டும் நாலு நாட்களுக்குப் போடுவார். காதுகளில் தங்கப் பாம்படம் போட்டிருக்கிற கிழவி, காட்டு வழியே செல்லப் பயப்படுவாள். துணைக்கு வருகிற ஜம்புலிங்கத்தின் அக்கிரமங்களைச் சொல்லிப் புலம்பி, அவனைத் திட்டித் தீர்ப்பாள். ஊர் எல்லையில் கொண்டு போய்ப் பத்திரமாகச் சேர்த்துவிட்டுத் திரும்புகிற வழிப் போக்கனைக் கிழவி கையெடுத்துக் கும்பிடுவாள். “நீ நல்லா இருக்கணும், தர்மராசா.” அவன் சொல்வான்: “நா தர்மராசா இல்லே. கொள்ளைக்காரன் ஜம்புலிங்கம்.” கதை சொல்வதில், பாட்டையா ஒரு ராசாதான். அப்படியே கண் முன்னால் காட்சிகள் ஓடும். கதையோடு சேர்ந்து நம் மனசும் துடிக்கும். ஜம்புலிங்கத்தைப் போலீஸ் நெருங்குகிறது என்றால்...நம் மனசெல்லாம் கிடந்து பதறும். ‘ஐயோ, ஐயோ’ என்று தவிக்கும். ராசா, தனது புது மனைவியோடு பயணம் செய்வான். நண்பனும் உடன்வருவான். களைப்பாற ஆலமரத்தடியில் ஒதுங்கி ஓய்வெடுப்பார்கள். ராசாவும் – ராணியும் உறங்க, நண்பன் காவல் இருப்பான். மரத்தில் உட்கார்ந்திருக்கிற அண்ட பேரண்டப் பட்சிகள் பேசிக்கொள்ளும்.{{nop}}<noinclude></noinclude> 0ld0ad60ypu18r9br646jw3kcczqge3 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/207 250 606562 1830065 1828258 2025-06-11T14:20:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|206|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>ஏகாலி தேருக்கு முன்னால் சேலைகளை விரிக்க, ‘ஜே,ஜே’ என்று தூக்கிவிட்டார்கள். கிராமத்து மக்கள் பேச்சின் தொடர்ச்சி அறுபடாமல், தேரைப் பின்தொடர்ந்தனர். எனக்குள் கனம். இழப்பின் சுமை தாளாத திணறல். யாருடனும் பேசவில்லை. பேசமுடியவில்லை. பேசுகிற மனசில்லை. பேசினால் மனப்பாரம் குறையும். பேச ஆளில்லை. இவர்களைப் பொறுத்தவரை... இது ஒரு வெறும் சாவு. வயசான கட்டையின் பயணம். எந்தக் கவலையும் படத்தேவையில்லாத, இயல்பான பழுத்த உதிர்வு. நீண்ட காலம் வாழ்ந்து, முடிந்து, திருப்தியோடு சுருண்டு கொண்ட ஒரு சாவு. அவ்வளவுதான். எனக்கு அப்படியா? என்னைச் செதுக்கிய ஞானத்தந்தை. பார்த்தனுக்குத் தேரோட்டிய சாரதியைப்போல, என்னை வார்த்து வழி நடத்திய கிருஷ்ண பரமாத்மா. எனது ஆன்ம வளர்ச்சியில் தீப ஒளி காட்டிய கிருஷ்ணன். அப்பேற்பட்டவரல்லவா, பாட்டையா. பாட்டையாவுக்குப் பிறகு... யார் இப்படிக் கதை போடுவார்? என் பிள்ளைகளுக்கு இப்படியோர் பார்த்தசாரதி இல்லையே...கதை போட–கற்பனை ஆற்றலை வளர்க்க– சாதனையாளர்களாக வார்க்க ஒரு பாட்டையா இல்லையே... ஈரச் சிலிர்ப்பும், இனிமைப் பரவசமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை–வாய்ப்பையே–என் பிள்ளைகள் இழந்துவிட்டனர். இதை எப்படி ஈடுகட்டுவது? ஈடுகட்டக்கூடிய இழப்பல்லவே, இது! வாழ்க்கை என்ன சக்கரமா? மறுபடியும் மறுபடியும் பாட்டையா பிறப்பாரா? மாட்டார். அவ்வளவுதான். யந்திரமயமான பரபரப்பாகிவிட்ட இந்த டக்கர்யுகக் கிராமத்தில்... இனிப் பாட்டையா பிறக்க வழியில்லை. பிறந்தாலும், பாட்டையாப் போல, கதை போட முடியாது. நான் பெற்ற வாய்ப்பை, என் பிள்ளைகளுக்கு என்னால் பெற்றுத்தர முடியாது. முகம் மாறிப்போன வாழ்க்கையில், முடிந்து போன யுகம் மீண்டும் அரும்பப்போவதில்லை... மயானக்கரை. பனைமரங்களின் நிழலில் ஜனங்கள். குழிக்குள் பாட்டையாவை இறக்கினர். “வாய்க்கரிசி போட வாங்க” என்று சத்தமாய் நாவிதன் அழைத்தான். நெருங்கிய உறவினர்கள், அவன் நீட்டிய வட்டிலில் சில்லறையைப் போட்டுவிட்டு, நீரும் அரிசியும் அள்ளி, பாட்டையாமேல் போட்டனர்.{{nop}}<noinclude></noinclude> 9p4f8g75uuqjigzxcii3n9pm8z15qe7 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/208 250 606611 1830066 1828261 2025-06-11T14:22:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பாட்டையா|207}}</noinclude>நானும் போனேன். என்னை வியப்புடன் பார்த்தனர். என் வருகையின் உட்காரணம் யாருக்கும் புரியவில்லை. ‘நெருங்கிய உறவில்லாத இவன் எதுக்கு, வாய்க்கரிசி போட வரணும்?’ என்ற யோசனை எல்லார் கண்களிலும். எதையும் நான் பொருட்படுத்தவில்லை. முழுசாக ஒரு ரூபாயை வட்டிலில் போட்டுவிட்டு, வாய்க்கரிசியைப் போட்டேன். குழிக்குள் மடங்கிக் கிடந்த பாட்டையாவின் திறந்த வாயைக் கூர்ந்து பார்த்தேன். மனசுக்குள் அள்ளி வைத்துக் கொள்வதைப்போலப் பார்த்தேன். இன்னும் சில நிமிஷத்தில் மண்ணைப் போட்டு மூடிவிடுவார்கள். குழிக்குள் கிடப்பது பாட்டையாவா? கதைகள். கற்பனைக் கதை சொல்லுகிற கலை. சிறுவர்களின் பூப்போன்ற மன உலகை உரியமுறையில் வார்க்கத் தெரிந்த உயிர்க்கலை. சிருஷ்டிப்புக் கலை. உடைந்த மனசு கண்ணில் கசிய...பனைமர நிழலுக்கு வந்தேன். மயானக்கரை வேலைகள் முடிந்து, பணச் செலவு முடிந்த பிறகு, சிரிப்பும் பேச்சுமாக – ஓட்டமாக – கலகலப்பாக – எல்லோரும் கிணறுகளை நோக்கிக் கிளம்பினர், குளிக்க. நானும் ஒரு கிணற்றில் இறங்கி, மௌனமாய்க் குளித்துவிட்டுக் கிளம்பினேன். சுள்ளென்று அடிக்கிற வெயில். கண்ணை உறுத்துகிற மழை வெயில். தோள், புஜமெல்லாம் காந்தியது. வீடு வந்து சேர்ந்தேன். இழவு வீட்டிலிருந்து திரும்பியிருந்த பார்வதியும் குளித்திருந்தாள். ஈரத்தலையோடு இருந்தாள்... “இன்னும் சாப்டலியா?” “ம்..."” ஈரவேட்டியைக் காயப்போட்டேன். வேறு கைலியை உடுத்திக்கொண்டேன். வெயிலின் உக்கிரத்திலிருந்து வந்திருந்ததால், வீட்டு நிழல் இருட்டாகத் தெரிந்தது. இன்னும் மனசுக்குள் பாட்டையா. அப்பாவுக்கும், எனக்கும் கிடைத்த கதைப் பாட்டையா, என் பிள்ளைகளுக்கு இல்லை. நிரந்தரமாகத் தொலைந்துபோன பொக்கிஷம். இழந்துவிட்ட ஞானப்புதையல்.{{nop}}<noinclude></noinclude> 76gy8zkvo1np2aiakpqof66dvzxbptq பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/204 250 606615 1830061 1828067 2025-06-11T14:13:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பாட்டையா|203}}</noinclude>“பாவம் இந்த இளைஞன்! புது மனைவியோடு நிம்மதியாக உறங்குகிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாகப்போவதையறியாமல், கனவு கண்டு உறங்குகிறான்.” “எப்படிச் சாவான்?” “இந்த ஆலமரக்கிளை ஒடிந்து, நசுக்கிக் கொன்றுவிடும்.” “அதிலிருந்து தப்பிவிட்டால்?” “பெரிய ஆற்று வெள்ளத்தைக் கடப்பார்கள். திடீரென்று வெள்ளப் பெருக்கு உயர்ந்து, சுழலாகி, ராசாவை இழுத்துச் சென்றுவிடும்.” “அதிலிருந்து தப்பிவிட்டால்?” அந்தப் பட்சி இன்னும் மரண வாசல்களை அடுக்கிக்கொண்டே போகும். விழித்திருக்கிற நண்பனுக்கு, அந்தப் பட்சிகளின் பாஷை புரியும் என்பார், பாட்டையா. “அதெப்படி? பட்சிகளோட பேச்சு நமக்கு எப்படிப் புரியும்?” “ஒனக்குப் புரியாது. அவன் பெரிய படிப்பாளி. அறிவாளி. மந்திரி. அவனுக்கு எல்லாம் புரியும்.” “சரி... பாட்டையா, மைனா என்ன பேசுது? உங்களுக்குத் தெரியுமா?” “காடை கரையுதே... அதுக்கு என்ன அர்த்தம் பாட்டையா?” “மயிலு கூப்பாடு போடுது. அது என்ன சொல்லிக் கூவுது?” கேள்விகளைக் கண்டு அசரவே மாட்டார். கோபப்படவும் மாட்டார். சளைக்காமல் பதில் சொல்வார். தெரியாது என்று எதையும் சொல்லவே மாட்டார். அது அதற்கு, எதையாவது சொல்லி அடைத்து விடுவார். பதினைந்து வயசு வரைக்கும், நான் அவரிடம் கதை கேட்டு வளர்ந்திருக்கிறேன். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதுகூட, கதை கேட்டிருக்கிறேன். எங்க ஊர் நாவிதனிடம்தான் அப்போ முடிவெட்டிக் கொள்வேன். நான் சம்மணக்கால் போட்டு, தலையைக் குனிந்திருப்பேன். நாவிதன், குத்துக்கால் வைத்து முடிவெட்டுவான். என் காதோரத்தில் அவனது ‘கத்தரிப்பான்’, “கரிச், கரிச், கர்ரீச்” என்று கிறீச்சிடும்.{{nop}}<noinclude></noinclude> rdl1i3p16qv4t7gzbmwzebulbm66ej8 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/209 250 606643 1830067 1828282 2025-06-11T14:23:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|208||}}</noinclude>நான் வந்ததைக்கூடக் கவனிக்காமல், என் பிள்ளைகள் ஆர்வமாய் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் கோகுலம், அம்புலிமாமா புத்தகங்கள். டி.வி.யில் பஞ்சதந்திரக் கதை, கார்ட்டூன் படமாக ஓடிக்கொண்டிருந்தது. மொழி புரியாவிட்டாலும், கதை புரிகிற உற்சாகத்தில் ஒன்றிக்கிடக்கிற என் பிள்ளைகள். நானும் நின்றுகொண்டே பார்த்தேன். புலி பேசுகிறது. மரம் விழிக்கிறது. நரி பாட்டுப் படிக்கிறது. எல்லாம் இந்தியில்தான். டி.வி.க்குள்ளிருந்து வருகிற சத்தம், எனக்குள் அரிஞ்சர் பாட்டையாவின் குரலாக... பிள்ளைகள்மீது சீற்றமாய்ப் பாய்ந்தாள். “அப்பா வந்ததைக்கூட கவனிக்காம... அப்படியென்ன டீ.வி.யிலே? ரொம்பத் திமிர்தான்!” டி.வி.யை அணைக்க, கோபமாய் முன்னேறிய பார்வதியைத் தடுத்தேன். “பாட்டையா கதை போடுறார். போடட்டும். தடுக்காதே.” பார்வதி, குழப்பமாய் என்னைப் பார்த்தாள். விளங்காமையுடன் அலைகிற அவள் விழிகளைப் பார்த்தேன். மெல்லிசாகச் சிரித்தேன். அமைதி முறுவலுடன் குனிந்து, கோகுலத்தை எடுத்தேன். {{rh|||– 1991 கல்கி தீபாவளி மலர்.}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> mt7z5yissxg8rn76decej7nufane63p பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/211 250 606681 1830069 1828502 2025-06-11T14:27:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|210|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“நீ சொல்றதும் வாஸ்தவம்தான். முந்தி மாதிரி இல்லே, இப்ப. ரொம்பச் சின்னஞ்சிறுசுககூட ‘பொசுக் பொசுக்’குன்னு பூத்துருதுக.” “மூலை மூலைக்கு நடக்குற சினிமா, டி.வி.களைப் பாத்துப் பாத்து...வர்ற சீரழிவு.” காலை வெயில் சுள்ளென்று தைக்கிறது. மாடத்தி, நடையை எட்டிப்போட்டாள். இவளும் தொடர்ந்தாள். விலகி எங்கோ ஓடுகிற நினைவுகள்... பூங்கோதை சின்னப் பிள்ளையாக, பாவாடை கட்டியிருந்த சமயம்... சினிமா என்றால் அதிசயம். பார்க்கக் கிடைக்காத அபூர்வம். ஆசைப்பட்டவுடன் பார்த்துவிட முடியாது. சினிமா என்றால், அப்போ திருவேங்கடம் போகணும். கெஞ்சிக் கூத்தாடி, அய்யா–அம்மாவிடம் வசவுகள் வாங்கி, அப்புறம் சம்மதம் வாங்கி... பெரியாள்களுடன் ஈடுகொடுத்து, நாலரை மைல் நடந்து சாகணும். கண்மாய்க் கரையில் – காய்ந்து பொடிப் பொடியான கரிசல் கட்டிகள், நெரிஞ்சுமுள்ளாய் குத்தும். அதையும் தாங்கிக்கொண்டு, ‘லொக், லொக்’கென்று மூச்சிறைக்க ஓடணும். டூரிங் தியேட்டரில் மணலைக் கூட்டி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு...மையிருட்டில், முள்ளுக் காட்டில் மறுபடியும் நடை. வீடு வந்து சேர்வதற்குள், கோழி கூப்பிட்டுவிடும். மறுநாள், எழுந்திருக்க முடியாது. அடித்துப் போட்ட மாதிரி, உடம்பெல்லாம் வலியெடுக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்கு சினிமா ஆசையே வராது. இப்போது...அப்படியா? வாரா வாரம் டி.வி.யில் சினிமா. டி.வி. உள்ள புண்ணியவதிகள் வீட்டுக்குள் புளிச்சிப்பமாய் அடைந்து கிடந்து, சிறிசு, பெரிசுகள் எல்லாம் போய்ப் பார்த்துவிடுகின்றன. இதுவும் போதாதென்று, ஊர் மைதானத்தில் பத்து நாளைக்கு ஒரு தடவை ‘டெக்’கும், டி.வி.யும் வந்துவிடும். யாரோ சிலர் ஏற்பாடு செய்திருப்பார்கள். வீடு தேடிவந்து, கதவைத் தட்டுகிற சனியன்கள்.{{nop}}<noinclude></noinclude> 33imqni5guuagpjayojle694hfdwog8 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/205 250 606682 1830062 1828073 2025-06-11T14:14:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|204|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அது, எனக்கு மைனாவின் கத்தல் போலவே ஒலிக்கும். இந்த ஒலிக்கு என்ன அர்த்தம்? என்ன வார்த்தை வடிவம்? என்ன பேசுகிறது? நானாகவே ரொம்பக் காலம் யோசித்திருக்கிறேன். “கரிச்,கரிச், கர்ரீச்....” “வெட்டு, வெட்டு... வெட்ட்டு...” அப்படீன்னா, மைனாவின் சத்தமும் இதே சந்தத்தில். அதற்கு என்ன வார்த்தை வடிவம்? “கொத்து...கொத்து... புழுக்கொத்து...” நான் சொல்லிப்பார்ப்பேன். சரியாகவே இருக்கும். அம்புட்டுதான். எனக்குள் சந்தோஷம் சொல்லிமாளாது. ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம். ஏதோ மர்மத்தை – ரகசியத்தை – தொட்டுணர்ந்துவிட்ட களிப்பு. எனக்கும் பறவைகளின் பாஷை புரியத் தொடங்கிவிட்டமாதிரி, ஓர் உற்சாகம். இதெல்லாம்...பாட்டையாவின் கதைகளால் வந்த ஞானப்பயிற்சி. அவரது தூண்டுதல். பாட்டையாவின் கதைகள், எனக்குள் எத்தனையோ நல்ல விளைவுகளை – அற்புதங்களை – நிகழ்த்தியிருக்கின்றன. கதை சொல்லுகிற அவரது நேர்த்தி...என்னுள் கதை கேட்டுக் கரைகிற ஆர்வத்தையும், பாடம் கேட்டுப் பதியவைத்துக்கொள்ளுகிற ஈடுபாட்டையும் வளர்த்திருக்கிறது. கற்பனா சக்தியை வளர்த்திருக்கிறது; மந்திர தந்திரக் கதைகள், நம்பக்கூடியது எது – நம்ப முடியாதது எது என்று பகுத்தறிகிற சுயதீவிரத்தை வளர்த்திருக்கிறது; நடத்துகிற பாடங்களை உள்வாங்குகிற ஆற்றலை – அதைச் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிற தகுதியை வளர்த்திருக்கிறது; இளவயசுக்குரிய மன உலகத்திற்குள் ஜீவ ரத்த ஓட்டம் துரிதமாகி, துடிப்புடன் வளர்த்திருக்கிறது. அதனால்தான்...எல்லா வகுப்பிலும் முதல் ரேங்க் மாணவனாகவே இருந்து வந்திருக்கிறேனா? இருக்கும். பாட்டையாவின் கதை நாயகர்கள் எல்லாரும் சராசரி மனிதர்களல்ல; தனித்துவமிக்கவர்கள்; சாகசக்காரர்கள்; சாதனையாளர்கள்; இளம் மனசுகளைக் கொள்ளைகொண்டவர்கள். என் மனசுக்குள் அவர்கள் பேசியிருக்கிறார்கள். என் கனவுகளில் வந்து மந்திரம் போட்டிருக்கிறார்கள். “சும்மா கிடக்காதே...<noinclude></noinclude> 5ajt771kdqmra7q4miw1p7stzfeocuo பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/210 250 606692 1830068 1828289 2025-06-11T14:25:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>21. பூ</b>}}}} {{larger|<b>“ரா</b>}}சாத்தி மகள் மூலையில் உட்கார்ந்துவிட்டாள்.” முந்தாநாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள், மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். ‘நிஜந்தானா’, ‘நிஜந்தானா’ என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம். “அப்பவும் இப்படியா, அப்பவும் இப்படியா” என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக் கிளம்பினாள், பூங்கோதை. அவளுடன் வந்து சேர்ந்துகொண்டாள், மாடத்தி. அவளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள், பூங்கோதை. மாடத்திக்குப் பிடிக்கவில்லை. வெடுக்கென்று மறுத்துப் பேசினாள். “பொம்பளைப்புள்ளே சடங்காகுறது ஒரு அதிசயமா? இதுக்குப்போய்...இப்படி வாயாறிக்கிட்டிருக்கே?” “அப்பவும் இப்படியா, பதினோரு வயசுகூட ஆகலே. இன்னும் தாவணியும் போடலை. அதுக்குள்ளேயா? இதெல்லாம் காலக்கூத்துதான்.” “அதுக்கென்ன, கணக்கா இருக்கு? சில உடம்புவாகு அப்படி. அதனாலே இருக்கும்லே?” “என்ன உடம்போ...! நாங்க எல்லாம் சீலை கட்டுன முழுத்த பொம்பளைகளா ஆனப்பெறகுதான், மூலையிலே உக்காந்தோம். இப்ப என்னடான்னா...பால்குடி மறந்த புள்ளைககூடச் சமைஞ்சிருதுக.” “அதுக இச்சையிலா நடக்குது? அதுக்கு அந்தப் புள்ளைக என்ன செய்யும்?” “நானும் அதுகளை குத்தம் சொல்லலை.” {{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 14||}}</noinclude> 20u1pujsi470g3c267u18p9rw91n6yr பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/212 250 606724 1830071 1828505 2025-06-11T14:32:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூ|211}}</noinclude>ஊரே திரண்டு, விடிய விடிய கண் கூசாமல் பார்க்கும். ஒரு ராத்திரிக்கு நாலு படங்கள். இப்போது வருகிற சினிமாக்கள், மனுச மக்கள் உட்கார்ந்து பாக்கிற மாதிரியாகவா இருக்கிறது? ஒரு கதை உண்டா? கருத்து உண்டா? ஒரு இழவும் இல்லை. ஒரே ஆடுகாலித்தனம்தான். காமக்கூத்தும், அசிங்கமும்தான். டவுசர் போட்ட சின்னப் பையனும், பொண்ணும் காதலிக்க, தண்ணீரில் நனைய, தாவணியை உருவ...‘த்தூ!’ அசிங்கம். இந்தக் கூத்துக்களை மனம் கூசாமல், விடிய விடிய பார்த்து ரசிக்கிற சின்னதுகளும், பெரியதுகளும்... பெரியதுகளாவது... காடு கரைகளில் இந்த அசிங்கங்களைப் பேசிச் சிரித்து ‘கழித்து’ விடுவார்கள். பாவம், சின்னதுகள்... உள்ளுக்குள்ளேயே பொத்திப் பொத்தி, அடைகாத்து.. ஒன்றுக்குப் பத்தாக யூகங்கள் பொறித்து... தீயிலே பிடுங்கிப்போட்ட பிஞ்சுக் காய்களாக அதுகளே, வெந்து வெடிச்சிருதுக... இதைக் காலக் கூத்து என்பதா, சினிமாக் கூத்து என்பதா? ஹூம்...அடக் கூத்துவனே!... “என்ன பூங்கோதே, சத்தத்தையே காணோம்?” “ஒண்ணுமில்லே” என்றவள், பெருமூச்சுடன் வெளி உலகத்துக்கு வந்தாள். இழுத்துக்கொண்டு ஓடுகிற நினைவுகளை இழுத்துப் பிடித்தாள். “ராசாத்தி மகளைத்தான் நெனச்சுக்கிட்டு வாரீயா?” “இல்லே. பொம்பளையா ஜென்மம் எடுக்குறதே, ஒரு பாவந்தான்.” “ஆமா. அது நெசந்தா. பூக்குற நேரம் நல்லாயிருக்கணும். காலா காலத்துலே மாலை பூக்கணும். பூத்த மாலை வாடாம, வாசமா வாழணும்.” “ம்ச்சூ...” “இதெல்லாம் எங்க ஒழுங்கா நடக்குது? இந்தா, என்னைத்தான் பாரேன், புல்லு மொளைக்காத பொட்டக்காடா... எம் பொழப்பு.”{{nop}}<noinclude></noinclude> re33nch055u68bd85sm1viknnuiniie பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/206 250 606737 1830064 1828075 2025-06-11T14:17:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பாட்டையா|205}}</noinclude>சராசரியாக இருக்காதே... தனித்துவமாக இரு. சாதனை செய்து காட்டு... சாகசமாய் ஜொலி” என்று தூபம் போட்டிருக்கிறார்கள். வேட்கையை ஏற்படுத்தி, உத்வேகம் ஊட்டியிருக்கிறார்கள். பாட்டையா, உமது கதைகள் என்னை வார்த்திருக்கின்றன. என்னையறியாமல் எனக்குள் இயங்கியிருக்கின்றன. என்னை இயக்கியிருக்கின்றன. உசுப்பிவிட்டு, ‘ஓடு, ஓடு’ என்று முடுக்கிவிட்டிருக்கின்றன. துவண்டு சோர்ந்தபோதெல்லாம்... தட்டி எழுப்பி வழிநடத்தியிருக்கின்றன. அர்ஜுனனுக்கு வாய்த்த பார்த்தசாரதியைப் போல... எனக்கு நீரும் ஒரு கிருஷ்ண பரமாத்மாவா? என்னைப் போல எத்தனை பேருக்கு நீர் கிருஷ்ண பரமாத்மாவாக இருந்து வழிநடத்தியிருப்பீர்? எங்க அப்பாவுக்கும்கூட. நேரம் இளமதியம் ஆகிவிட்டது. எனக்குச் சாப்பிடத் தோன்றவில்லை. நான் உட்கார்ந்திருந்த இடத்தில், நிழல் சுருங்கி வருகிறது. அங்கே இங்கே என்று உட்கார்ந்திருக்கிற எல்லாரும் கல்யாண வீட்டில்போல கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஊர், நிலவரம், கட்சிக் கலவரம், உரவிலை உயர்வு, நிலத்தைச் சீரழிக்கிற டக்கர் உழவு, பருத்தி மார்க்கெட் என்று பேச்சு, சர்க்கரையில் மொய்க்கிற ஈக்களாக அங்கும் இங்குமாய்ப் பறந்து கொண்டிருக்கிறது. ரெண்டு வாரிகளை நீளவாக்கில் போட்டு, குறுக்கு வாட்டில் நாலு குச்சிகளைப் போட்டு, பச்சை வாகைக் குச்சிகளை வளைத்துக் கட்டி, மேலே கலர்ச் சேலைகளைச் சுற்றி...ஒரு நிமிஷத்தில் தேர் செய்துவிட்டார்கள். அதற்குப் பூ அலங்காரம் வேறு. தேருக்குள் சிம்மாசனம்போல ஒரு நாற்காலியைப் போட்டு இறுக்கிக் கட்டிவிட்டார்கள். நீர் மாலைக் கிணற்றுக்குப் போவதற்காக, நாவிதன் மூன்று தடவை சங்கு ஊதினான். ஆண்கள் எல்லோரும் பின்தொடர, நீர் மாலைக் கிணறு போய் வந்தவுடன்... இளவட்டங்கள் ‘தூக்குவதற்காக’ மும்முரமாக வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டனர். பாட்டையாவைக் குளிப்பாட்டி, மல்லு வேட்டி கட்டி, தேரில் உட்காரவைத்து, கயிறுபோல முறுக்கிய வேட்டியால் கட்டி–{{nop}}<noinclude></noinclude> 3o9qxyzdosmd4m629o0qacs2x9ttp39 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/213 250 606765 1830073 1828506 2025-06-11T14:34:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>சட்டென்று குலுங்கிப் போய்விட்டாள், பூங்கோதை. பக்கவாட்டில் திரும்பி, அவள் முகத்தைப் பார்த்தாள். மாடத்தி முகத்தில் கனத்து நின்ற சோகம். கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை. பார்க்கத் திராணியில்லாமல், பாதையைப் பார்த்தாள் பூங்கோதை. மனசு கிடந்து அடித்துக்கொண்டது. பேச விஷயமே இல்லாமல் போய்விட்ட மாதிரி ஒரு வெறுமை. அவர்களைச் சுமையாக அழுத்துகிற ஒரு மௌனம். ஆழ்ந்த துயரமான மௌனம். நல்ல வார்த்தை ஏதாச்சும் சொல்ல ஆசைப்பட்டாள். என்ன சொல்லித் தேற்றுவது? சொல்லி ஆறுகிற சோகமா... மாடத்தி சோகம்? எல்லாக் குமரிகளையும்போல, மாடத்தியும் நல்லபடியாக வளர்ந்தவள்தான். ஆட்டம்பாட்டமாய் கும்மாளம் போடுகிற புது வெள்ளமாய்... கனவுகளோடு பொங்கிச் சிரித்தவள்தான். நல்ல இடத்தில்தான் வாழ்க்கைப்பட்டு, வெட்கச் சிரிப்போடு போனாள். இன்பத் ததும்பலில் முதல் வருஷத்திலேயே ஆண் பிள்ளை பிறந்தது, செத்தும் போனது. அப்புறம், அவள் வாழ்க்கையில் ஒரே சூறாவளிமயம்தான். புருஷனுக்கு என்ன கேடு வந்ததோ... அவள்மேல் தீராத சந்தேகம். குற்றம் சொன்னால்... இல்லையென்று நிரூபிக்கலாம். கூறுகெட்ட குருட்டுச் சந்தேகத்திற்கு... ஏது வெளிச்சம்? சீவி முடித்து பூ வைத்தால்... சந்தேகம். “எந்தப் புருஷனுக்காக?” என்று கத்திக்குத்து. வருத்தத்தில் நொந்துபோய், எண்ணெய் தேயாமல் காய்ந்து கிடந்தால்...அந்நேரமும் ஈட்டிதான் நெஞ்சில் பாயும். “எந்தப் பயலை நினைச்சு?” அனுதினமும் செத்துச் செத்து வாழ்ந்தாள். “அப்பன் சாயலுமில்லாம, ஆத்தா ஜாடையுமில்லாம புள்ளை பொறந்துருக்கு பாரு, எங்க கிடந்து பொறந்துச்சோ... இது.” பிறந்து செத்த பிள்ளை பற்றி, ஒரு கிழவி வெள்ளைத்தனமாய் சொன்ன இந்த வார்த்தைதான், அவனுக்குள் விஷமாய் இறங்கி, ரத்தமெல்லாம் பரவி, மூளையின் நிறமே நீலம் பாய்ந்தது...{{nop}}<noinclude></noinclude> 02uvm8o6pm3vvy4og8ex7fauwh90yz8 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/214 250 606812 1830074 1828507 2025-06-11T14:36:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூ|213}}</noinclude>வாழ்க்கை செத்தது. அடியும், உதையுமாய் அவள் உடம்பு ரணப்பட, கொத்திப் பிடுங்குகிற பாம்புச் சொல்லில் மனசு நரகமாக... அஞ்சு வருஷ இழுபறிக்குப்பிறகு ஒரேயடியாகத் துரத்தப்பட்டு... வாழாவெட்டியாகி இங்கு வந்து விழுந்தவள்தான். ஆதரவாயிருந்த அம்மா என்கிற ஜீவனும், ஒடுங்கிப்போய்ச் சேர...ஒற்றைப் பனைமரமாய் இவள். காய் காய்க்காத வெற்று மரம். இதோ... சூன்யமே ஒரு விடுதலையாகத் தோன்ற... பாதி ஆயுளைக் கரைத்துவிட்டாள். கோடைப் பருத்திச் செடி, நெஞ்சு உயரத்துக்கு இருந்தது. கால் வைத்து விலகிச் செல்ல முடியவில்லை. அத்தனை அடர்த்தி. ஆனால், அவ்வளவாகக் காய்கள் இல்லை. இருக்கிற காய்களும் பூச்சி விழுந்து...சூத்தையாகி... அங்கொன்றும் இங்கொன்றுமாய் பருத்திச் சுளைகள். நோயில் வெம்பி வெடித்ததைப் போல...குத்தலும் கருகலுமாய்... ஓடிஓடி பருத்தி எடுத்தாலும், மடி நிறைய மறுக்கிறது. மடியில் கிடக்கிற பருத்தியும் பங்கப்பட்டு மூளியான பெண் வாழ்க்கையைப் போல... கொத்தையும், கொதுக்கலுமாய்... வாய்க்காலில் வரிசை வரிசையாக அகத்திகள். அதன் சிம்புகளில் சோற்றுத் தூக்குச் சட்டிகள். அவரைச் சுற்றிலும் பேச்சுச் சத்தம். ஊர்ப் புரணிகள், கேலி, கிண்டல், சிரிப்புச் சத்தங்கள். பூங்கோதை நிறை பிடித்து பருத்தி பொறுக்கினாள். கட்டை விரல் காந்துகிறது. அவளுக்குப் பக்கத்து நிறையில் பருத்தி எடுத்து வருகிறவள், சுந்தரி, ரொம்பப் பிந்திக் கிடந்தாள். “ஏன் சுந்தரி... கொமரிப்புள்ளே இப்படிப் பிந்திக் கிடக்கே? விறுவிறுன்னு எடுத்து வாயேன்...” “வந்துக்கிட்டுத்தான் இருக்கேன், மதினி. நீங்கதான் ‘பொடு, பொடு’ன்னு போறீக?”{{nop}}<noinclude></noinclude> f1y90f84yfinm9t706whktl4kdnl9tj பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/219 250 606820 1830318 1784612 2025-06-12T06:39:10Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>22. அவள் சாரதி</b>}} {{larger|<b>சா</b>}}த்தனூர் அணைக்கட்டுக்கான பிரிவுச்சாலையில், அந்தத் தனியார் பஸ் விலகி வேகம் பிடித்தபோது, ஈரப் புழுதியின் வெக்கையான வாடை, நாசியைத் துளைத்தது. சிலமணி நேரத்திற்கு முன்தான் எறிதூறலாக தூவானம் போட்டிருக்கிறது. சரசுக்குள் சந்தோஷம் கும்மியடிக்கத் துவங்கிவிட்டது. முகத்தில் அதன் வெளிப்படையான மலர்ச்சி, கண்களில் ஒரு விரிவு, ஒரு மின்னல். சாலையின் ஓரத்தில் ஸல்யூட் அடிக்கிற சிலையைப் பார்த்ததும், முகமெல்லாம் சிரிப்பாய்க் கை கொட்டினாள். குதூகலமாய் இவனைப் பார்த்தாள். ‘அய்ய...! நம்மளுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கிறாரு.’ சந்தோஷ நதியாகத் துள்ளுகிற சரசுவை, ஒரு மெலிந்த புன்னகையோடு நோக்கினான் ராசேந்திரன். உள் மனசின் இருட்டும், கலக்கமும் அவனது கண்களில் நிழலாகத் தொங்கியது. சரசுவைப் போல மகிழவும், துள்ளவும் அவனால் இயலவில்லை. காலையிலே அவளுக்குத் தெரியாமல் ‘பாலிடால்’ வாங்கி வைத்துவிட்டான். இருவருக்குமான முடிவு எது என்பதை, அவன் நேற்றே முடிவு செய்துவிட்டான். அதை அவளிடம் சொல்லுகிற தைர்யம்தான் இன்னும் வரமாட்டேன் என்கிறது. அந்த முடிவு – இன்று இரவே...! இவன் மனசுக்குள் அழுத்துகிற கனம்; மூச்சுத்திணற வைக்கிற பாரம். குழந்தையைப்போலக் கும்மாளமிடுகிற இந்தக் காதலியின் இதயத்தில், அந்தச் சோக முள்ளை எப்படிச் சொருகுவது? ஓரக் கண்களால் சரசுவைப் பார்க்கவிடாமல், திரை போட்டு மறைக்கிற நீர்க்கசிவு... “என்னங்க, இங்கதா நாம எறங்கணுமா?” ஆவல் பரபரப்பில், சரசு, அவன் தொடையைத் தட்டினாள். அவன் தடுமாறிப்போய்ப் பார்த்தான். “ஆ...ங் ஆமாமா... இங்கதா” அவன் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டான். அவளும் ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டாள். கைலியும், காக்கி ஷர்ட்டுமாக இருந்த கண்டக்டர், “எறங்குபா” என்று பயணிகளை துரிதப்படுத்தினார். இறங்குகிற பயணிகளுக்குள் வார்த்தைகள். சத்தங்கள்.{{nop}}<noinclude></noinclude> s4p4ve3yeopfbphc446au687sim2ne9 1830319 1830318 2025-06-12T06:39:29Z Sridevi Jayakumar 15329 1830319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>22. அவள் சாரதி</b>}}}} {{larger|<b>சா</b>}}த்தனூர் அணைக்கட்டுக்கான பிரிவுச்சாலையில், அந்தத் தனியார் பஸ் விலகி வேகம் பிடித்தபோது, ஈரப் புழுதியின் வெக்கையான வாடை, நாசியைத் துளைத்தது. சிலமணி நேரத்திற்கு முன்தான் எறிதூறலாக தூவானம் போட்டிருக்கிறது. சரசுக்குள் சந்தோஷம் கும்மியடிக்கத் துவங்கிவிட்டது. முகத்தில் அதன் வெளிப்படையான மலர்ச்சி, கண்களில் ஒரு விரிவு, ஒரு மின்னல். சாலையின் ஓரத்தில் ஸல்யூட் அடிக்கிற சிலையைப் பார்த்ததும், முகமெல்லாம் சிரிப்பாய்க் கை கொட்டினாள். குதூகலமாய் இவனைப் பார்த்தாள். ‘அய்ய...! நம்மளுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கிறாரு.’ சந்தோஷ நதியாகத் துள்ளுகிற சரசுவை, ஒரு மெலிந்த புன்னகையோடு நோக்கினான் ராசேந்திரன். உள் மனசின் இருட்டும், கலக்கமும் அவனது கண்களில் நிழலாகத் தொங்கியது. சரசுவைப் போல மகிழவும், துள்ளவும் அவனால் இயலவில்லை. காலையிலே அவளுக்குத் தெரியாமல் ‘பாலிடால்’ வாங்கி வைத்துவிட்டான். இருவருக்குமான முடிவு எது என்பதை, அவன் நேற்றே முடிவு செய்துவிட்டான். அதை அவளிடம் சொல்லுகிற தைர்யம்தான் இன்னும் வரமாட்டேன் என்கிறது. அந்த முடிவு – இன்று இரவே...! இவன் மனசுக்குள் அழுத்துகிற கனம்; மூச்சுத்திணற வைக்கிற பாரம். குழந்தையைப்போலக் கும்மாளமிடுகிற இந்தக் காதலியின் இதயத்தில், அந்தச் சோக முள்ளை எப்படிச் சொருகுவது? ஓரக் கண்களால் சரசுவைப் பார்க்கவிடாமல், திரை போட்டு மறைக்கிற நீர்க்கசிவு... “என்னங்க, இங்கதா நாம எறங்கணுமா?” ஆவல் பரபரப்பில், சரசு, அவன் தொடையைத் தட்டினாள். அவன் தடுமாறிப்போய்ப் பார்த்தான். “ஆ...ங் ஆமாமா... இங்கதா” அவன் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டான். அவளும் ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டாள். கைலியும், காக்கி ஷர்ட்டுமாக இருந்த கண்டக்டர், “எறங்குபா” என்று பயணிகளை துரிதப்படுத்தினார். இறங்குகிற பயணிகளுக்குள் வார்த்தைகள். சத்தங்கள்.{{nop}}<noinclude></noinclude> 4ad1dmy0x7ez7v8cvgm14mwosjmhaey பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/215 250 606835 1830075 1828508 2025-06-11T14:38:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|214|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>...இவள் குமரியாகி ஏழெட்டு வருஷமாகிவிட்டது. கூடுதலாகக் கூட இருக்கும். இன்னும் இவளுக்கு மாலை பூக்கவேயில்லை. இவளுக்குப் பிறகு ஊரில் பூத்த பெண்கள் எல்லாம், மாலை பூத்து, பிரசவம் முடித்து, பிள்ளையும் கையுமாக மாறிவிட்டார்கள். இவளைச் சுற்றி கால வெள்ளம் இயல்பாய் கடந்து ஓட...இவள் மட்டும் நாணலாய் நின்றுகொண்டே இருக்கிறாள். பார்க்க லட்சணம்தான். மூக்கும் முழியுமாய், சிவந்த திரேகமுமாய் கட்டான அமைப்புதான். பார்த்த எவனும் சொக்கிப் போவான். அப்படியும்... வந்த வரன்கள் எல்லாம், நகை பிடித்தால் பெண் பிடிக்கலே, பெண் பிடித்தால் நகை பத்தாது. ஒவ்வொரு காரணம். வாய்ப்புகள் நழுவி ஓட...இவள் பூத்த பூவாகவே காலமெல்லாம்... இவளுக்கும் மனசு இருக்கு. ஆசை இருக்கு. சிலிர்ப்பு இருக்கு. உயிர் இருக்கு. ஆனாலும் மரக்கட்டையாகக் கிடந்து தீரணும். இது என்ன கொடுமையோ... இப்போதெல்லாம்– ஊர்ப் பெண்கள் முதுகுக்குப்பின்னால் குசுகுசுக்க ஆரம்பித்துவிட்டனர். “இவ பூத்த நேரம், தோஷமான நேரம்”. பாவம், இவள்! உள்ளுக்குள் எம்புட்டு ரணப்படுகிறாளோ. சொல்லி அழமுடியாத அவமானத்திலும், அவஸ்தையிலும் தினம் தினம் நொந்துப் புழுங்கி... வாழும் உயிரே சுமையாகி, வெதும்பி, வெந்து... வறண்டே போய்விடுவாள். இவளைப் பெற்று வளர்த்த வயிறு, என்னமாய் கொதிக்கும்? அடப் பாதரவே, இந்தக் கொடுமை எந்தப் பாதகத்திக்கும் வரக்கூடாதடியம்மா... சாயங்காலம், பூங்கோதை மனசில் பிள்ளைகள். பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். அடைத்த கதவில் வந்து முட்டியிருப்பார்கள். அம்மாவை ஆவலோடு தேடியிருப்பார்கள். மடியில் விழுந்து, நடந்த விளையாட்டு, சண்டைகள் பற்றியெல்லாம் கெஞ்சல் கெஞ்சலாய் சொல்லி மகிழ ஆசைப்பட்டிருப்பார்கள். {{nop}}<noinclude></noinclude> sxmmoo04cr3l8dyup9pwr7ch5vqe7fw பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/220 250 606880 1830321 1784672 2025-06-12T06:47:58Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||219}}</noinclude>‘புச்சுக்கபா’, ‘இன்னாபா’ ஒன்னோட ஒரே பேஜாரு பா.’ அந்நிய பூமி என்று உணர்த்துகிற அந்நிய உச்சரிப்புகள். எல்லோரும் இறங்கியபிறகு, கடைசியாக இந்தக் கிளிகள் இறங்கினர். கிளை கிளையாய் ஏற்றமாய் இறக்கமாய் ரோடுகள். ‘எந்த வழியில் செல்வது?’ மற்ற சுற்றுலாப் பயணிகள் செல்கிற திசையிலேயே இவனும் நடந்தான். மதிய வெயில், காற்று சிலுசிலுப்பதால்...சற்றுச் சுகமாகவே இருந்தது. குறுக்காக ஒரு கேட். மறித்துக்கொண்டு ஒரு காக்கி உடுப்பு. “உள்ளே போவணும்னா டிக்கட் வாங்கிக்கினு போ.” “சரி.” “இங்கே பாருங்க...நெசப்பாம்பு மாதிரியே செய்ஞ்சுருக்காக. அடியாத்தாடி.” அவன் தோளைச் சுரண்டி வியப்புக் கூச்சலாய் கத்தினாள். இவன் மெலிதான அதே புன்னகையில்...மலைபோல் உயரமாய், பிரம்மாண்டமாய் நிற்கிற அணைக்கட்டு. இத்தனை பெரிய அணைக்கட்டை ஒரு பொட்டலம்போல மடியில் போட்டு பொத்திக்கொண்டு, ஓங்கு தாங்காய் நிற்கிற மலைத்தாய். தொட்டிலைப்போல் வளைவாய்க் கிடந்த சிமெண்ட் ரோடு. இறங்குமுகமான ரோட்டில், தன் பாதம் ‘சட் சட்’டென்று சத்தம் கிளப்ப, குஷியாக நடந்தாள் சரசு. ஆங்காங்கே சிறிய சிறிய பூங்காக்கள், வண்ண வண்ணச் செடிகள், கலர்க் கலராய் இலைகள், வானத்து நட்சத்திரங்களாய்ப் பூக்கள். குடும்பங்கள் தனித்தனியாக உட்கார்ந்து, கொண்டு வந்திருந்த பொட்டலங்களை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்து.. புதிய உலகில் பிரவேசித்த சிறுமியைப்போல அவள் மனசாலும் உடலாலும் குழந்தையாகி, புதிய அழகிலும், யௌவனத்திலும் ஜொலிக்கிற சரசு... இன்று இரவு இவனோடு சேர்ந்து, மரணத்தைத் தழுவப்போகிற சரசு... கந்தகப் பூமியான காமராசர் மாவட்டத்தில், செவல்பட்டி வட்டாரத்தில், வேலி மரங்களுக்கு எமனாகப் பிறந்தவன் ராசேந்திரன். விறகு வெட்டுவது இவனுக்குச் சுவாசத்தைப்போல. கடின உழைப்பு என்கிற களைப்பே காணாமல் இயல்பாகச் செய்வான். வேலி முள் விஷ முள். காலில் குத்தி, நீர்கட்டி, புரையோடிச் செத்தவர்கள் உண்டு. அந்த வேலி முள், இவனைக்கண்டால் நடுங்கும்; அரிவாளும் துரட்டியும்தான் சாதனம். கல்குவாரித் தொழிலாளி கழற்றிப்போட்ட கனத்த பூட்ஸ், காலுக்குக் கவசம்.<noinclude></noinclude> 0ezztdhqawyxjotqk44hmhosofjzzum பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/221 250 606921 1830326 1784713 2025-06-12T06:59:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|220|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>துரட்டி அவன் கையில் மின்னலைப்போல் செயல்படும். நீள நீள முள்கிளைகளை கவை கவையாக இழுத்துப்போடும். அரிவாளைக் கையில் எடுத்துவிட்டால்...உயரஉயரமாய் ஓடி வளர்ந்திருக்கிற மரத்தின் கொப்புகளையெல்லாம் நிமிஷத்தில் துண்டு துண்டான விறகாக்கிக் குவியலாக்கிவிடுவான். டவுசரும், தலைப்பாகையும்தான். உடம்பெல்லாம் படிந்திருக்கிற வியர்வையில் பொடிப் பொடியாய் வேலி இலைகள் ஒட்டியிருக்கும். மூணு குறுக்கம் அளவுக்குக் காற்று நுழையாத நெருக்கத்தில், அடர்த்தியாய், வேலிமரங்கள் அசோகவனமாய் கிடந்தாலும்... ஒற்றையாளாகவே நான்கு நாளில் விறகாக்கிவிடுவான். புஞ்சை வெறிச்சோடிப்போகும். விறகுதான் முக்கியம். துரட்டியால் இழுத்து ஒதுக்கப்பட்டு மலைமலையாகக் குவிந்து காய்ந்து கிடக்கின்ற முள் கிளைக் குவியல், எதற்கும் பிரயோஜனப்படாது. கூலிவேலை கிடைக்காத நாட்களில், கூலிக்காரப் பெண்கள் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது? முள்ளுக்கு வருவார்கள். ஒரு கட்டு கட்டிப் போய் விற்றால், பத்தோ பதினைந்தோ கிடைக்கும். அடுப்பு எரியும். வயிறு நனையும். இவனிடம் வந்து முள்ளு கேட்டுக் கெஞ்சுவார்கள். கித்தாப்பாக மறுப்பான். அடாவடி செய்து விரட்டுவான். ஒரு சிலர் கெஞ்சிக் கூத்தாடுவார்கள். கொஞ்சமாய் இளகுவான். சிரிப்பும், நக்கலுமாய் பேசுவான், நெருங்குவான். ‘அங்க இங்க’ தொட்டுச் சிரிப்பான். ஒன்றிரண்டு படிந்துவிடும். இவனுக்கு இது பெரிய குற்றமாகத் தெரிந்ததேயில்லை. வெறுமனே வாலிப விளையாட்டு. வயசுக் குறும்பு, இவனது இளமையின் வெற்றி, ஈர்ப்பு சக்தியின் வெற்றி, முகராசி, பட்சி – அப்படித்தான் நினைப்பான். அப்படித்தான், சரசுவும் ஒருநாள் வந்தாள். கையில் சும்மாட்டுத் துணி, கயிறு, ஒரு தடித்த குச்சி, மூகத்தில் ஏகமாய் தயக்கம். “மோலாளி.” பயம் கலந்த அந்த அழைப்புக் குரல், அவனுள் ரகசியமாய் ஒலித்தது. திரும்பினான். ‘முதலாளி’ என்று பவ்யமாய் அழைப்பது யார்?{{nop}}<noinclude></noinclude> 42j0gafet3368btye8p19cgo82pr9fa பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/216 250 607308 1830076 1828625 2025-06-11T14:40:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூ|215}}</noinclude>பாவம், அம்மாவைப் பார்க்காமல், அடைத்த கதவைப் பார்த்து ஏங்கிப்போயிருப்பார்கள். நினைக்க நினைக்க இவளுக்குள் தவிப்பு. மனசுக்குள் இந்த நினைப்பு பின்னிக்கொள்ள...வேலை, வெறும் பாரமாய்த் தோன்றியது. மனம் பரபரக்கிறது. வீடு நோக்கி ஆலாய்ப் பறக்கிறது. ஆயிற்று. விரித்த சமுக்காளத்தில் கொட்டிய பருத்தியை பெரிய பொட்டலமாகக் கட்ட...மாடத்தியும், பூங்கோதையும் நடையைக் கட்டினர். இப்போது– பூங்கோதை நடையை எட்டிப் போட்டாள். பிள்ளைகள் மனசைச் சுண்டியிழுக்க, கால் தரை பாவாமல் துரிதப்பட்டது. ஊருக்குள் பாய்ந்தாள். தெருவைக் கடந்தாள். வீடு இருக்கும் தெருமுனையைத் தொட்டுவிட்டாள். அதோ– பூட்டிக் கிடக்கிற கூரை வீடு. வாசல் படியில் மூன்று பைக்கட்டுகள். மற்ற இரண்டும் விளையாடப் போயிருக்குமோ... வீட்டு வாசலில் மூத்தவள் மட்டும் சுருண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஏழாம் கிளாஸ் படிக்கிறாள். வெட்டுப்பட்ட கொடியாக வாடிப்போயிருக்கிறாளே, எதுக்கு? முகம் வெளுத்துப்போய்... அப்படியென்ன வாட்டம்? அழுது கரைந்த மாதிரி, கண்களில் அப்படியென்ன சோர்வு? சுருண்டு கிடக்கிற அளவுக்கு அந்தச் சின்ன உடம்பில் என்ன தளர்வு? பூங்கோதைக்குள் பகீரென்று, அடிவயிற்றைக் கலக்கியது. மனசில் நெருடல். ஆழத்தில் ஜில்லிட்டுப் பாய்ந்த பயம். திகில். ‘ஒருவேளை...பூத்து உக்காந்துட்டாளா? ஐயய்யோ... அதுக்குள்ளாகவா?...அடிப்பாதகத்தி!’ இன்னும் பத்து எட்டுக்கள்தான். பூங்கோதைக்குள் பயத்தின் நடுக்கம். குப்பென்று உடம்பெல்லாம் வியர்க்கிறது. மனசின் வியர்வைத் துளிகளாக...சுந்தரி, மாடத்தி...ஒரு கணம் வந்து மறைய –{{nop}}<noinclude></noinclude> 8dv78anjv6zagzjhay20ox231njto7t பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/217 250 607309 1830077 1828640 2025-06-11T14:41:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|216|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>படபடப்பு. கால்கள் பரபரத்துப் பின்னலாட– ஓடிப் பாய்ந்தாள். மனசெல்லாம் பதைத்துப் போக...படபடத்துக் கேட்டாள். “என்னடி...என்னம்மா செய்யுது...என்னடி, சொல்லித் தொலையேண்டி.” “ஒண்ணுமில்லேம்மா...” “பிறகு ஏன்? இப்படி வாடிப்போயிருக்கே?” “மத்தியானத்துலேயிருந்து மண்டையடி.” “அம்புட்டுத்தானா?...” அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. மனசின் முறுக்கெல்லாம் தளர்ந்து, கால் தரையில் ஊன்றிவிட்ட மாதிரி ஒரு நிம்மதி. பயத்தில் படபடத்த மனசு, சற்று அடங்கியது. வியர்வையில் காற்றுப்பட்ட மாதிரி...மனசுக்குள் ஒரு குளிர்ச்சி. கதவைத் திறந்தாள். மகளை ஆதரவோடு அணைத்துக்கொண்டே, உள்ளே வந்தாள். நடையில் உட்கார்ந்து, சுவரில் சாய்ந்தாள். ‘உஸ்ஸ்’ஸென்று விட்ட பெருமூச்சில், உடம்பின்– மனசின்– அயற்சி முழுவதும் கரைய– “குடிக்க கொஞ்சம் தண்ணீ குடு.” தண்ணீர்ச் செம்பை நீட்டிய மகளைப் பார்த்தாள், பூங்கோதை. உள்ளுக்குள் முள்முள்ளாய் உறுத்தல், மனுஷத்தனமான உறுத்தல். பயந்தது சரிதானா, தெளிந்ததும் சரிதானா? ‘புள்ளை வளர்றதை நெனச்சு சந்தோஷப்படவேண்டிய பெத்தவள்...நா எதுக்குப் பயப்படணும்?’ அவளுக்குள் வெட்கமான ஒரு வேதனை உணர்வு. மறுபடியும் மனசுக்குள் மாடத்திகள்...சுந்தரிகள்... ‘பொண்ணா ஜென்மமெடுத்தவளைக் கிழிச்சுக் கேவலப்படுத்துகிற ஊரு உலகத்துக்குப் பயந்து என்ன ஆகப்போறது? தும்பம் வந்தா செத்தா போறோம்? மல்லுக்கட்டிப் புரளலியா? அப்படித்தான் இதுவும்.’ {{nop}}<noinclude></noinclude> lsljyu1w90uydw2ugvnar61ldw0owdp பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/218 250 607310 1830078 1828641 2025-06-11T14:42:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||பூ|217}}</noinclude>அந்த பெற்ற மனுஷிக்குள், புதிய தெளிவு. துணிச்சலில் வந்த பாசப்பெருக்கோடு – “இங்கே வா...கண்ணு” என்று, எல்லைமீறிய கனிவில் கூப்பிட்டாள். புரியாமையில் நெருங்கிய சிறுமியை, பற்றி இழுத்து மடியில் போட்டு, இறுகத் தழுவிக்கொண்டாள். அவளது பிஞ்சுக் கன்னத்தை வலது கையால் வருடி... நெகிழ்ந்துபோன மனசோடு, மகளின் நடு நெற்றியில் முத்தமிட்டாள், வாழ்த்துவதைப்போல! குழைத்து மிருதுவாகிப் போயிருக்கும் அம்மாவின் உணர்வுகளை உள்வாங்க முடியாமல், மிரள மிரள விழித்தாள், அந்தச் சிறுமி. பூங்கோதையின் கண்களில் ஏனோ ஈரக் கசிவு. {{rh|||–அக்டோபர் 1991 இந்தியா டுடே}} {{center|✽✽✽}} {{nop}}<noinclude></noinclude> a221ya7ch99rjq4qpl9lauvpbhstey3 பக்கம்:உயிர்க்காற்று.pdf/4 250 611855 1830157 1801784 2025-06-11T20:38:15Z Preethi kumar23 14883 1830157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} }}<noinclude></noinclude> m1h5euejkboos0i6ly5h1yoyuysl2qb 1830158 1830157 2025-06-11T20:39:02Z Preethi kumar23 14883 1830158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} }}<noinclude></noinclude> 6ckx0x66atnf9ddwdac68ifs40iz26u 1830159 1830158 2025-06-11T20:39:37Z Preethi kumar23 14883 1830159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 2}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} }}<noinclude></noinclude> iy15ofvba50a72tqk69qsy4zdj67zoi 1830160 1830159 2025-06-11T20:40:08Z Preethi kumar23 14883 1830160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} }}<noinclude></noinclude> 6ckx0x66atnf9ddwdac68ifs40iz26u 1830161 1830160 2025-06-11T20:42:20Z Preethi kumar23 14883 1830161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | +1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} }}<noinclude></noinclude> hslbdvd8n8yqf1b1q8a4z3uphhrys9j பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/137 250 617878 1830301 1826803 2025-06-12T05:57:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | பெருங்கிரி நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 399 |- | பெருங்குழிதேசம் || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73 |- | பெருங்குளத்தூர் || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 308 |- | பெருங்குளம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 47 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ளது) |- | பெருங்கொண்டை || — || சகவருஷம் 1521 || S.I.I. Vol. viii No. 534 |- | பெருங்கொளூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 29 || புது எண் 615 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடிவட்டத்தில் பெருங்களூர் என வழங்கப்படும் ஊரே இது) |- | பெருங்காவூர் || — || கொல்லம் 779 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ. ஏ. 1969-39 |- | பெருஞ்சுனை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 560 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | பெருந்தண்டலம் || வீரராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 496 |- | பெருந்திமிரிநாடு || மதுரை கொண்ட கோப்பர கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. vii No. 56 |- | பெருந்துறை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || புது எண் 333 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்திலுள்ளது) |- | பெருந்தேனூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 51 |- | colspan=4|(மதுரை வட்டத்தில் ‘தேனூர்’ என்ற ஊர் உள்ளது) |}<noinclude></noinclude> lv16lsgfesy2p50px2xq231itrjmstc 1830378 1830301 2025-06-12T08:40:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | பெருங்கிரி நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 399 |- | பெருங்குழிதேசம் || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73 |- | பெருங்குளத்தூர் || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 308 |- | பெருங்குளம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 47 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ளது) |- | பெருங்கொண்டை || — || சகவருஷம் 1521 || S.I.I. Vol. viii No. 534 |- | பெருங்கொளூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 29 || புது எண் 615 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடிவட்டத்தில் பெருங்களூர் என வழங்கப்படும் ஊரே இது) |- | பெருங்காவூர் || — || கொல்லம் 779 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ. ஏ. 1969-39 |- | பெருஞ்சுனை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 560 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | பெருந்தண்டலம் || வீரராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 496 |- | பெருந்திமிரிநாடு || மதுரை கொண்ட கோப்பர கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. vii No. 56 |- | பெருந்துறை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || புது எண் 333 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்திலுள்ளது) |- | பெருந்தேனூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 51 |- | colspan=4|(மதுரை வட்டத்தில் ‘தேனூர்’ என்ற ஊர் உள்ளது) |}<noinclude></noinclude> aebf1i8wk1nsd96ghcioel4w7bcg12e பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/138 250 617879 1830380 1826825 2025-06-12T08:44:25Z Booradleyp1 1964 1830380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | பெருநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vi No. 327 |- | பெருநெச்சுறம் || சுந்தரசோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 307 |- | பெரும்பட்டணம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 183 |- | பெரும்படூர் || — || — || தெ. இ. கோ. சா. 1145 |- | colspan=4|(படூர் என்று இன்று வழங்கப்படுகிறது) |- | பெரும்பாக்கம் || இராஜ ராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 110 (கி.பி. 1994-95) || S.I.I. Vol. xxiii No. 3 |- | பெரும்பாணப்பாடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 327 |- | பெரும்பலமருதூர் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 14 |- | பெரும்பழுவூர் || இராஜராஜ சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 665 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் ‘கீழப்பழுவூர்’ என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது) |- | பெரும்பற்றப்புலியூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223 |- | பெரும்பாலையூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 79 |- | colspan=4|(செங்கல்பட்டு வட்டத்திலுள்ள பாலூருக்கும் இதற்கும் ஒற்றுமை உண்டா எனக் காணவேண்டும்) |- | பெரும்புலியூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. v No. 529 |- | பெரும்புலி வாயில் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | பெரும் பேலூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vii No. 481 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் ‘பெரும்பேர்’ எனத் தற்போது வழங்கப்படுவது) |- | பெருமங்கலம் || — || கி.பி. 1016-17 || S.I.I. Vol. xxiii No. 439 |- | பெருமருதூர் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | பெருமாண்டை || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || |- | பெருமாண்டை நாடு || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 632 |}<noinclude></noinclude> 16mdpott3wp92gley7kkt73y7mavrow பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/139 250 617889 1830383 1826850 2025-06-12T08:49:16Z Booradleyp1 1964 1830383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | பெருமாள் நல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 307 |- | பெருமாள் மங்கலம் || கோப்பெருஞ் சிங்க தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 47 |- | பெருமிலட்டூர் || — || — || S.I.I. Vol. ii PT. ii No. 57 |- | பெருமுனையூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 394 |- | பெருமுளை || நிருபதுங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 64 |- | பெருமூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 33 (கி.பி. 1211) || S.I.I. Vol. xxiii No. 476 |- | பெருமெலூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. v No. 429 |- | பெருவிளத்தூர் || நிருபதுங்க விக்கிரம் வர்மர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 63 |- | பெருவெங்கூர் || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 160 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திலுள்ள வெங்கூர் என்ற ஊரே இது என்று தோன்றுகிறது) |- | பெருவெண்பாக்கம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 400 |- | பெருவெம்பாற்றூர் || — || — || S.I.I. Vol. xiv No. 103 |- | பெருவெம்பூர் || விக்கிர சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 821 |- | பேராயூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. viii No. 477 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனத்தையடுத்த பேராவூர் என்ற ஊராக இது இருக்கலாம்) |- | பெராயூர்நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No. 1000 |- | பேராலத்தூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 407 |- | பேரிங்கூர் || இராஜ கேசரி பந்தர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 835 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் பேரங்கியூர் என்பதே தற்காலப் பெயராகக் கருதலாம்) |- | பேரூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. v No. 225 |- | colspan=4|(கோயம்பத்தூர் வட்டத்தில் உள்ளது) |}<noinclude></noinclude> m78n21i931yyp2e8ngex3ih8v8le4m2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/140 250 617903 1830389 1826882 2025-06-12T09:00:24Z Booradleyp1 1964 1830389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | பேரெயிற்குடி || — || — || S.I.I. Vol. v No. 385 |- | பொம்மபுரம் || — || கி.பி. 1808 || செ. மா. க. 1967-197 |- | colspan=4|(சென்னை, நுங்கம்பாக்கம் என்ற இடமே பொம்மபுரம் என்ற பெயராலும் வழங்கப்பட்டது) |- | பொய்கைப்பாக்கம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1096-97) || S.I.I. Vol. xvi i No. 223 |- | பொய்கை நல்லூர் || வயிரமேக பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 113 |- | பொருந்தம் போந்தை || கோப்பர கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 158 |- | பொழிகார் நாடு || — || — || S.I.I. Vol. viii No. 437 |- | பொழிச்சலூர் || — || சகாப்தம் 1530 || S.I.I. Vol. v No. 858 |- | பொழியூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 4 |- | பொளிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. v No. 879 |- | பொற்பொந்தை || கம்பவர்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 97 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள பொற்பந்தல் என்ற ஊர்ப்பெயர் ஒப்பு நோக்கத்தக்கது) |- | பொன்நமராபதி || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 131 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்திலுள்ளது) |- | பொன் பரப்பின நல்லூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. viii No. 148 |- | பொன் பற்றி || — || சகாப்தம் 1294 || S.I.I. Vol. viii No. 214 |- | colspan=4|(பொன்பட்டி எனத் தற்காலத்தில் வழங்கப்படுகிறது) |- | பொன் விளைந்த களத்தூர் || — || சுமார் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/167 |- | பொன்னூர் || கோப் பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. xii No. 220 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது) |- | போத்தூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1198) || S.I.I. Vol. xii No. 457 |- | போந்தைப்பாக்கம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 1371 |}<noinclude></noinclude> fiboza7kgalgjm56o9d2z6c7u3wdwph பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/142 250 617939 1830483 1827330 2025-06-12T11:32:20Z Booradleyp1 1964 1830483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | மண்ணை குறிச்சி || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-19 |- | மண்ணையர் கோட்டை || — || சகாப்தம் 1400 || S.I.I. Vol. viii No. 399 |- | மணக்குடி || — || கொல்லம் 722 (கி.பி. 1546) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-82 |- | மணல்குப்பம் || — || சகாப்தம் 1439 || S.I.I. Vol. vi No. 70 |- | மணலி || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. v No. 475 |- | மணலூர் || — || — || S.I.I. Vol. iv No. 226 |- | மணவூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/183 |- | மணற்கால் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 71 |- | மணற்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 794 |- | மணற்பாக்கம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 540 |- | மணிக்குளம் || — || கொல்லம் 794 (கி.பி. 1618) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-61 |- | மணிமங்கலம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. iii PT. i No. 31 |- | மணியம்பலம் || — || சகாப்தம் 1433 || புது எண் 730 |- | colspan=4|(புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ளது) |- | மணையில் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | மணையில் கோட்டம் || — || — || S.I.I. Vol. v No. 88 |- | மதநமஞ்சரி சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vix No. 322 |- | மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் || சோழ கேரள தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 140 |}<noinclude></noinclude> 5gtfsr26fxbwkyskumgwr8zy0u65dbt பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/143 250 617941 1830485 1827333 2025-06-12T11:36:12Z Booradleyp1 1964 1830485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | மதுராந்தக வளநாடு || சோழ கேரளதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 139 |- | மதுரை குளம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | மதுரோதைய நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 440 |- | மதுரோதைய வளநாடு || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | மந்த்ர கௌரவ மங்கலம் || — || கி.பி. 1016-17 || S.I.I. Vol. xxiii No. 439 |- | மயிலாப்புரம் || — || — || S.I.I. Vol. v No. 858 |- | மயிலாப்பூர் || — || கி.பி. 16 ஆம் நூற்றாண்டு || செ. மா. ச. 1967-91 |- | colspan=4|(புதுக்கோட்டை எண் 350 கல்வெட்டில் மயிலாப்பூர் வருகிறது. குளத்தூர் வட்டத்தில் மைலாப்பட்டி கிராமம் ஒன்று உள்ளது. ஒற்றுமை காண வேண்டும்) |- | மரகதவல்லி நல்லூர் || — || சகாப்தம் 1404 || S.I.I. Vol. v No. 48 |- | மருகல் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 134 |- | மருங்கூர் || — || கொல்லம் 783 (கி.பி. 1607) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1963-75 |- | மருத்துவக்குடி || கோமாறன்சடையன் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xiv No. 7 |- | மருத்தூர் || — || — || S.I.I. Vol. xvii No. 179 |- | மருதத்தூர் || சோழபாண்டியன் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 11) ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-166 |- | மருதாடு || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 65 |- | மருதூர் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vii No. 886 |- | மல்லி நாடு || கோவீர பாண்டியன் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiv No. 91 |}<noinclude></noinclude> icoy1h2ne35dpp5ldd3dopwk5yc9mai பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/144 250 617948 1830487 1827340 2025-06-12T11:40:26Z Booradleyp1 1964 1830487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | மல்லியூர் || — || — || S.I.I. Vol. i No. 67 |- | மல்லூர் || கோவிராஜ கேசரி வந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 670 |- | மலைநாடு || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 19 |- | மலைமண்டலம் || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73 |- | மலையநூர் || — || — || S.I.I. Vol. viii No. 126 |- | மலையாலங்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 156 |- | மலையாலங்குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 157 |- | மழலை மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 189 |- | மழிசை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | மழையூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண் 610 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடிவட்டத்திலுள்ளது. வட ஆர்க்காடு மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது) |- | மன்னார் மங்கலம் || — || — || S.I.I. Vol. xii. No. 62 |- | மாகறல் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 428 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்திலுள்ளது) |- | மாகறல்நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 428 |- | மாகறல்பட்டி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. vi No. 331 |- | மாங்காடு || அபராஜிதவர்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xii No. 85 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்திலுள்ளது) |- | மாச்சகோடு || — || கொல்லம் 769 (கி.பி. 1594) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-91 |- | மாடச்சேரி || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-160 |}<noinclude></noinclude> nl2a6nu189lvb9qxrqrdczoyjvfbx03 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/145 250 617949 1830490 1827341 2025-06-12T11:45:28Z Booradleyp1 1964 1830490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | மாடம்பாக்கம் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 43 |- | மாத்தூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 575 |- | மாப்பாணம் || — || கொல்லம் 659 (கி.பி. 1483) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-162 |- | மாம்பட்டு || — || — || S.I.I. Vol. xii No. 234 |- | மாம்பலம் || — || கி.பி. 1884 || செ. மா. க. 1967-206 |- | colspan=4|(தென் சென்னைப் பகுதியைச் சார்ந்தது-ரெட்டிப்பேட்டை எனவும் வழங்கப்பட்டுள்ளது) |- | மாம்பாக்கம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1098-99) || — |- | மாமல்லபுரம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iv No. 377 |- | colspan=4|(இன்று மகாபலிபுரம் என்று பெயர் வழங்கப்படுகிறது) |- | மாராயகுப்பம் || — || — || S.I.I. Vol. vi No. 70 |- | மாலைக்கோடு || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-26 |- | மாளவர்மாணிக்கம் || சுந்தரபாண்டியதேவர் || — || புது எண் 324 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்தில் ‘வாளவர் மாணிக்கம்’ என்ற பெயருடன் வழங்கப்படுகிறது) |- | மாளிகைமடம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. ஏ. 1968-140 |- | மாளுவ சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 439 |}<noinclude></noinclude> 0b2qjw82vmudcripe1m4ykbtux6kvfr பக்கம்:மின்சாரப் பூ.pdf/127 250 618413 1830079 1829890 2025-06-11T14:45:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|118||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude> {{rh|||{{Box|{{larger|<b> 2 </b>}}}}}} {{dhr|5em}} {{larger|<b>ரா</b>}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள். எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன. உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...” தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான். இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேகமெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> andji0fk1gkykidyfudywju4hey6ki6 பக்கம்:மின்சாரப் பூ.pdf/128 250 618415 1830082 1829937 2025-06-11T14:49:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||119}} {{rule}}</noinclude>“ஏய்க்... வவுத்து வெள்ளை, இங்கயா கெடக்கே? நா எங்கெல்லாம் தேடிக்கிட்டுத் திரியுதேன்...” ஓடைக்குள் இறங்காமல் சீமை வேலி மரங்களுக்குள் மிருகம் போல ஊடுருவினான். முள்கவைகளில் காலை வைத்து, உன்னித் தாவினான். நடுப்புஞ்சைக்குள் குறுக்குவெட்டாக நடந்தான். கிழிந்து கந்தலான அழுக்கு கைலியை சுருட்டி தலைப்பாகையைக் கட்டியிருந்தான். நூல் நூலாகப் பிரிந்து நைந்து போன காக்கிடவுசரில் ஏழுகோட்டை அழுக்கு. நாள்பட்ட மூத்திரக்கவிச்சி. மாசக்கணக்காக தண்ணீர், எண்ணெய் பார்க்காமல் சொங்கு பத்திய திரேகம். செம்பட்டை பாய்ந்து, சடைபின்னிக் கொண்ட காய்ந்த தலைமுடி, ஜடாமுடியாக... வவுத்து வெள்ளையையும், ஒட்டைக்காதையும் அயத்து விட்டான். அமைதியே கண்ணயர்ந்து உறங்குகிற ராத்திரியில் இவன் செய்கிற அலப்பரை. போடுகிற காட்டுக் கூச்சல். அவ்வப்போது, சாமி வந்து அருள் இறங்கியவனைப் போல, குலவை போட்டுக் கொண்டு ஓடுகிற வெறியோட்டம். ஆற்றுக்கு வடக்கில் பனந்தோப்பு. பனந்தோப்பின் உச்சியில் படுத்துக்கிடக்கிற மயில்கள். நரிகள் தான் வந்து விட்டனவோ என்ற பயத்தில்... “பீ...க்கா...க், பீக்...கா...க்” என்று கத்துகின்றன. மயிலின் கதறல்களில் திடுக்கிட்டு விழிக்கிற காட்டமைதி. அதையும் அவன் கேட்கவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் செடிகொடிகளை மிதித்து துவம்சம் பண்ணிக் கொண்டு நடக்கிற செந்தட்டி. கண்ணுப்பீழை கதிர்களை உருவி வாயில்போட்டு மெல்கிறான். ஆவாரஞ்செடியின் பூங்கொத்தை பறித்து... கையில் வைத்து கசக்கி, சேவு மாதிரி தின்கிறான். கையில்<noinclude></noinclude> 0r9dw57cmv7g4w0ue6q2nchf44fz8g9 பக்கம்:மின்சாரப் பூ.pdf/129 250 618416 1830083 1829939 2025-06-11T14:52:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|120||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>தட்டுப்பட்ட ஆதாளைச் செடியின் காய்களை பறித்துத் தின்கிறான். ஆதாளைக் காயிலிருந்து வெள்ளை நிறப் பால் வாயெல்லாம் பரவி... உறைந்து... பிசின் மாதிரி வாயை ஒட்டிக் கொள்கிறது. அதையும் அவனொன்றும் அதிர்வாக உணரவில்லை. எதையுமே உணரவில்லை. பிசினையும் உணராத வெறி மனம். பம்ப்ஷெட் ரூமின் மேல் ஏறினான். பக்கத்திலிருக்கிற மின்சாரக் கம்பம். அதன் முழங்காலில் ஒரு தகரப் பெட்டி. ப்யூஸ் கேரியல். மின்கம்ப நெற்றியிலும் ஒரு சின்னப் பலகை. அதிலும் ப்யூஸ் கேரியலும் கட்டைகளும். எதை உருவுறது. முழங்கால் பெட்டியிலா, நெற்றிப் பலகையிலா? இருட்டைத் துழாவுகிற கைகள். பம்ப் ஷெட் ரூமின் உச்சியில் நின்று கொண்டு, கிணற்றைப் பார்த்தான். கரிய மினுமினுப்பில் நட்சத்திரப் புள்ளிகள். வெள்ளி வெளிச்சத்தில் புகை நிற மேகங்கள். மேகத்தைப் பிடிக்க குனிந்து கை நீட்டினான். கிணற்றுச் சுவர்களில் அரச மரமும், மஞ்சணத்திப் புதரும். இவன் அந்த மேகத்தையே பார்த்தான். மீனை நோக்குகிற கொக்கின் மன உக்கிரம். தண்ணீருக்குள் குதித்து விட்டான். ‘தொபுக்கடீர்’ என்கிற பேரோசை. சத்த அதிர்வுகள். நாலாபக்கமும் உயர்ந்து தெறிக்கிற நீர்ச்சளார். தண்ணீருக்குள் போனால்... பொங்கிப் பெருகுகிற பச்சை நிற நுரைகள். சிறிசும் பெரிசுமாக கோடிக் கணக்கிலான நீர் முட்டைகள். கரும்பச்சை நிற நீர்ச்சுவர். தண்ணீரின் மேல்தளம் வந்தான். வாயில் அள்ளியிருந்த நீரை கொப்பளித்தான். தண்ணீருக்குள் ரெண்டு மூன்று<noinclude></noinclude> qbg0pmu6wehue9lpl531rq2e5pkrij5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/130 250 618417 1829943 1828740 2025-06-11T12:06:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||121}} {{rule}}</noinclude>சுற்று நீச்சலடித்தான். படியை தவிர்த்து விட்டு... அரச மர வேர்களைப் பற்றினான். சுவரில் படிந்து நீள்கிற வேர்கள். பற்றி, தாவிதத்திப் புத்தி... வழுக்கும் பாதங்களை பாறைச் சொரசொரப்பில் வைத்து உன்னி... ஏறி நடுச்சுவருக்கு வந்து... பம்ப் ஷெட் குழாயில் ஏறி... ஊர்ந்து முன்னேறி... ஓட்டை வழியே கரட்டான் போல, உடம்பை ஒடுக்கி... உன் நுழைந்து... மேல் பெட்டுக்கு வந்து சுவரில் பொருத்தியிருந்த சுவிட்சுபோர்டு, ப்யூஸ் கட்டைகளை மட்டும் உருவி, காக்கி டவுசரின் பையில் போட்டுக் கொண்டான். மறுபடியும் ஓட்டை வழியே வெளிவந்து குழாய் வழியாகச் சரிந்து... தண்ணீருக்குள் விழுந்தான். மஞ்சணத்தி மரத்துப் புதருக்குள் ஒரு சரசர சத்தம். காய்ந்த சருகுகளின் நெறுநெறுப்பு. பச்சை இலைகளை வளைத்து அழுத்துகிற சலசலப்பு. எதுவோ புரண்டு நகர்ந்து செல்கிறது. செந்தட்டி பண்ணுகிற மூர்க்க அலப்பரையில் பதறிப் போய் கலைந்தோடுகிற சாரைப் பாம்பின் நெளிவு. கைத்தண்டி இருக்கும். ஆள் உயரம் இருக்கும். சாரைப் பாம்பு வளைந்து நெளிந்து புதர் வழியாக ஊடுருவி... கிணற்றுச் சுவர் விளிம்பில் நகர்கிறது. எதையும் உணராத செந்தட்டி, அரசமரவேர்களைப் பற்றி... ஏறி ஊர்ந்து முன்னேறி... மஞ்சணத்தி மரத்துத் தூரைப்பற்றி தவ்வி... தாவி... அவிழ்ந்திருந்த நனைந்த கைலி... கழுத்தில் பாம்பு மாதிரி படிந்து கிடந்தது. நனைந்திருந்த காக்கிடவுசரிலிருந்து நீர் சொட்டடிக்கிறது. தாறுமாறாக வளர்ந்து கிடந்த ஜடாமுடி, நனைந்து, முகத்தின் நாலாபக்கமும் அப்பிக் கிடக்கிறது. அதையும் அவன் உணரவில்லை.<noinclude></noinclude> 81vls2z4n0zvpyu7d9r5vdxlo1pv71y 1830084 1829943 2025-06-11T14:53:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||121}} {{rule}}</noinclude>சுற்று நீச்சலடித்தான். படியை தவிர்த்து விட்டு... அரச மர வேர்களைப் பற்றினான். சுவரில் படிந்து நீள்கிற வேர்கள். பற்றி, தாவிதத்திப் புத்தி... வழுக்கும் பாதங்களை பாறைச் சொரசொரப்பில் வைத்து உன்னி... ஏறி நடுச்சுவருக்கு வந்து... பம்ப் ஷெட் குழாயில் ஏறி... ஊர்ந்து முன்னேறி... ஓட்டை வழியே கரட்டான் போல, உடம்பை ஒடுக்கி... உன் நுழைந்து... மேல் பெட்டுக்கு வந்து சுவரில் பொருத்தியிருந்த சுவிட்சுபோர்டு, ப்யூஸ் கட்டைகளை மட்டும் உருவி, காக்கி டவுசரின் பையில் போட்டுக் கொண்டான். மறுபடியும் ஓட்டை வழியே வெளிவந்து குழாய் வழியாகச் சரிந்து... தண்ணீருக்குள் விழுந்தான். மஞ்சணத்தி மரத்துப் புதருக்குள் ஒரு சரசர சத்தம். காய்ந்த சருகுகளின் நெறுநெறுப்பு. பச்சை இலைகளை வளைத்து அழுத்துகிற சலசலப்பு. எதுவோ புரண்டு நகர்ந்து செல்கிறது. செந்தட்டி பண்ணுகிற மூர்க்க அலப்பரையில் பதறிப் போய் கலைந்தோடுகிற சாரைப் பாம்பின் நெளிவு. கைத்தண்டி இருக்கும். ஆள் உயரம் இருக்கும். சாரைப் பாம்பு வளைந்து நெளிந்து புதர் வழியாக ஊடுருவி... கிணற்றுச் சுவர் விளிம்பில் நகர்கிறது. எதையும் உணராத செந்தட்டி, அரசமரவேர்களைப் பற்றி... ஏறி ஊர்ந்து முன்னேறி... மஞ்சணத்தி மரத்துத் தூரைப்பற்றி தவ்வி... தாவி... அவிழ்ந்திருந்த நனைந்த கைலி... கழுத்தில் பாம்பு மாதிரி படிந்து கிடந்தது. நனைந்திருந்த காக்கிடவுசரிலிருந்து நீர் சொட்டடிக்கிறது. தாறுமாறாக வளர்ந்து கிடந்த ஜடாமுடி, நனைந்து, முகத்தின் நாலாபக்கமும் அப்பிக் கிடக்கிறது. அதையும் அவன் உணரவில்லை.<noinclude></noinclude> 0ifxthxs1vnviq6fb9dcacusm8ow1vi பக்கம்:மின்சாரப் பூ.pdf/131 250 618419 1829944 1828743 2025-06-11T12:09:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|122||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>முழங்காலெல்லாம் சுவர்களில் உராய்ந்து... ரத்தச் சிராய்ப்பு, நெஞ்செலும்பில் சுவர்ப் பாறையின் பிறாண்டல். அதையெல்லாம் உணராத நிலையில் செந்தட்டி. கிணற்றுச் சுவர்களின் இரண்டு இடுக்குகளில் விரல் நுனிகளால் பற்றி கால் விரல்களால் கவ்வி... மேலேறி விட்டான். மின்கம்ப முழங்காலின் பெட்டியைத் திறந்தான். ரொம்பப் பரிச்சயமான இடத்தில் புழங்குகிற சகஜ பாவனையோடு இருட்டுக்குள் துழாவுகிற கை. ப்யூஸ் கட்டைகளை உருவினான். கிணற்றுத் தண்ணீருக்குள் எறிந்தான். “போங்க... சனியங்களா... உசுரைப் பறிக்கிற எமன்களா... போய்த் தொலைங்க...” உடம்பெல்லாம் தூசியும், மண்ணும் அப்பிக் கிடக்கிறது. முள் இழுப்புகளும், பாறை வழிப்புகளும் ரத்தக் கோடுகளாக உடம்பெல்லாம். அதையெல்லாம் உணராத மனநிலையில் செந்தட்டி. கீழ்வான மேகங்களில் ரத்தக் கோலம். பிறைநிலா மெல்ல தலை நீட்டுகிறது. மங்கலான தங்க நிற வெளிச்சத்தில் படர்ந்திருக்கிற தேய்பிறைக்கறை. கருமை படிந்த நிலாவெளிச்சத்தில் நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன. இவனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. ஏன் வரவில்லை? இவை எதையும் உணர முடியாத செந்தட்டி... தென்னை மரத்தில் மளமளவென ஏறினான். காலும் கையும் தவளை மாதிரி... தென்னை மரத்தோடு அப்பிக் கொள்ள, தவ்வித் தவ்வி மேலேறினான். முக்கால் மரத்து உயரத்துக்கு ஏறிய செந்தட்டி “என்னத்துக்கு ஏறுகிறோம்” என்று இலேசாக திகைத்தான்.{{nop}}<noinclude></noinclude> lgkz7dz3dkup26rie9mtndx9pra6dhg 1830187 1829944 2025-06-12T00:01:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|122||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>முழங்காலெல்லாம் சுவர்களில் உராய்ந்து... ரத்தச் சிராய்ப்பு, நெஞ்செலும்பில் சுவர்ப் பாறையின் பிறாண்டல். அதையெல்லாம் உணராத நிலையில் செந்தட்டி. கிணற்றுச் சுவர்களின் இரண்டு இடுக்குகளில் விரல் நுனிகளால் பற்றி கால் விரல்களால் கவ்வி... மேலேறி விட்டான். மின்கம்ப முழங்காலின் பெட்டியைத் திறந்தான். ரொம்பப் பரிச்சயமான இடத்தில் புழங்குகிற சகஜ பாவனையோடு இருட்டுக்குள் துழாவுகிற கை. ப்யூஸ் கட்டைகளை உருவினான். கிணற்றுத் தண்ணீருக்குள் எறிந்தான். “போங்க... சனியங்களா... உசுரைப் பறிக்கிற எமன்களா... போய்த் தொலைங்க...” உடம்பெல்லாம் தூசியும், மண்ணும் அப்பிக் கிடக்கிறது. முள் இழுப்புகளும், பாறை வழிப்புகளும் ரத்தக் கோடுகளாக உடம்பெல்லாம். அதையெல்லாம் உணராத மனநிலையில் செந்தட்டி. கீழ்வான மேகங்களில் ரத்தக் கோலம். பிறைநிலா மெல்ல தலை நீட்டுகிறது. மங்கலான தங்க நிற வெளிச்சத்தில் படர்ந்திருக்கிற தேய்பிறைக்கறை. கருமை படிந்த நிலாவெளிச்சத்தில் நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன. இவனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. ஏன் வரவில்லை? இவை எதையும் உணர முடியாத செந்தட்டி... தென்னை மரத்தில் மளமளவென ஏறினான். காலும் கையும் தவளை மாதிரி... தென்னை மரத்தோடு அப்பிக் கொள்ள, தவ்வித் தவ்வி மேலேறினான். முக்கால் மரத்து உயரத்துக்கு ஏறிய செந்தட்டி “என்னத்துக்கு ஏறுகிறோம்” என்று இலேசாக திகைத்தான்.{{nop}}<noinclude></noinclude> 9tp37w7hw8rtncy02bzyw4yrifq1xvu பக்கம்:மின்சாரப் பூ.pdf/132 250 618420 1829946 1829893 2025-06-11T12:11:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}} {{rule}}</noinclude>முக்கால் மர உயரத்திலிருந்து ஊரைப் பார்த்தான். தெருவிளக்குகளைப் பார்த்தான். மங்கலான நிலா வெளிச்சம் படர்ந்த மிளகாய்த் தோட்டங்கள், பருத்திச் செடிகள் பார்த்தான். பூக்கள் பார்த்தான். வெடித்துச் சிரிக்கிற பருத்திகளின் சிரிப்பைப் பார்த்தான். கழுத்தை திரும்பிப் பார்த்தான். ஆற்றங்கரையோரத்து பனந்தோப்பு இருட்டுக் கற்றையாகத் தெரிகிறது. அதன் பக்கத்தில் - சுடுகாடு. அங்கே தீப்பற்றியெரிவது போல அவன் மனதுக்குத் தெரிகிறது. “ஐய்யோ... ஐயய்யோ... என்னோட வீரபாண்டியைத் தான். கொளுத்துறாங்களா? அவனைத் திங்குற தீ தானா... அது?” அவன் மனசு அலறுகிறது. கிறுக்குப் பிடித்த வெறியில் கதறுகிறது. {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 3 </b>}}}}}} {{dhr|3em}} அப்போது - வீரபாண்டிக்கு பதிமூன்று வயது. ஆறாம் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். முதல் வரிசைப் பெஞ்சில் ஏழாவது பையனாக இருந்தான். தமிழையா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கணப் பாடம்.{{nop}}<noinclude></noinclude> sudq2dzglnapownzwmk16j1mncjh8ke 1830188 1829946 2025-06-12T00:02:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}} {{rule}}</noinclude>முக்கால் மர உயரத்திலிருந்து ஊரைப் பார்த்தான். தெருவிளக்குகளைப் பார்த்தான். மங்கலான நிலா வெளிச்சம் படர்ந்த மிளகாய்த் தோட்டங்கள், பருத்திச் செடிகள் பார்த்தான். பூக்கள் பார்த்தான். வெடித்துச் சிரிக்கிற பருத்திகளின் சிரிப்பைப் பார்த்தான். கழுத்தை திரும்பிப் பார்த்தான். ஆற்றங்கரையோரத்து பனந்தோப்பு இருட்டுக் கற்றையாகத் தெரிகிறது. அதன் பக்கத்தில் - சுடுகாடு. அங்கே தீப்பற்றியெரிவது போல அவன் மனதுக்குத் தெரிகிறது. “ஐய்யோ... ஐயய்யோ... என்னோட வீரபாண்டியைத் தான். கொளுத்துறாங்களா? அவனைத் திங்குற தீ தானா... அது?” அவன் மனசு அலறுகிறது. கிறுக்குப் பிடித்த வெறியில் கதறுகிறது. {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 3 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>அ</b>}}ப்போது - வீரபாண்டிக்கு பதிமூன்று வயது. ஆறாம் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். முதல் வரிசைப் பெஞ்சில் ஏழாவது பையனாக இருந்தான். தமிழையா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கணப் பாடம்.{{nop}}<noinclude></noinclude> 8c9ld02sieepfdc8uw1xj6xkn90609u பக்கம்:மின்சாரப் பூ.pdf/133 250 618421 1829948 1828754 2025-06-11T12:13:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|124||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ராமன் காட்டில் இருந்தான். ராமன் ராஜ்யம் நடத்துகிறான். ராமன் சரயூ நதிக்குப் போவான். இதுலே காலம் சொல்ல முடியுமா? எவனுக்காச்சும் தெரியுமாலே?” ஒவ்வொரு பையனாக விரல் நீட்டினார். நீட்டப்பட்ட பையன்களெல்லாம் பயத்துடன் எழுந்து, தண்ணீரில் விழுந்த எலிகளைப் போல ‘விலுக், விலுக்’கென விழித்தனர். வீரபாண்டியை நோக்கி விரல். பயமேயில்லாமல் எழுந்தான். பவ்யத்தைக் காட்ட கைகளை நெஞ்சுக்குக் குறுக்காக கட்டிக் கொண்டான். பயமில்லாத விழிகள். தெறிப்பான துள்ளல் முகம். உதடுகளில் ஒரு சிறிய மென்னகை. “கர்ட்டுலே இருந்தது பகல் காலம்... ராஜ்யம் நடத்துனது ராத்திரி காலம். சரயூ நதிக்குப் போனது விடியக் காலம், சார்” “என்னத்துக்குடா... நதிக்கு விடியக்காலம்?” “குளிச்சு முழுகணும்லே?” “குளிச்சு முழுகிட்டு?” “மூக்குப் புடிக்க... பழைய கஞ்சியை புடிச்சு மாட்டிர வேண்டியது தான்” “அப்புறம்.” “பசிக்கணும்லே? களத்துக்கு வெளையாடப் போயிரணும். ஒரே ஓட்டம்... கிண்ணிரவேண்டியதுதான்” வகுப்பு முழுக்க சிரிப்பலைகள். தமிழையாவின் பஞ்சிரிப்பு.{{nop}}<noinclude></noinclude> f27viyv7em5wlshk5uyks86pxg7syuy 1830189 1829948 2025-06-12T00:04:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|124||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ராமன் காட்டில் இருந்தான். ராமன் ராஜ்யம் நடத்துகிறான். ராமன் சரயூ நதிக்குப் போவான். இதுலே காலம் சொல்ல முடியுமா? எவனுக்காச்சும் தெரியுமாலே?” ஒவ்வொரு பையனாக விரல் நீட்டினார். நீட்டப்பட்ட பையன்களெல்லாம் பயத்துடன் எழுந்து, தண்ணீரில் விழுந்த எலிகளைப் போல ‘விலுக், விலுக்’கென விழித்தனர். வீரபாண்டியை நோக்கி விரல். பயமேயில்லாமல் எழுந்தான். பவ்யத்தைக் காட்ட கைகளை நெஞ்சுக்குக் குறுக்காக கட்டிக் கொண்டான். பயமில்லாத விழிகள். தெறிப்பான துள்ளல் முகம். உதடுகளில் ஒரு சிறிய மென்னகை. “காட்டுலே இருந்தது பகல் காலம்... ராஜ்யம் நடத்துனது ராத்திரி காலம். சரயூ நதிக்குப் போனது விடியக் காலம், சார்” “என்னத்துக்குடா... நதிக்கு விடியக்காலம்?” “குளிச்சு முழுகணும்லே?” “குளிச்சு முழுகிட்டு?” “மூக்குப் புடிக்க... பழைய கஞ்சியை புடிச்சு மாட்டிர வேண்டியது தான்” “அப்புறம்.” “பசிக்கணும்லே? களத்துக்கு வெளையாடப் போயிரணும். ஒரே ஓட்டம்... கிண்ணிரவேண்டியதுதான்” வகுப்பு முழுக்க சிரிப்பலைகள். தமிழையாவின் புஞ்சிரிப்பு.{{nop}}<noinclude></noinclude> ri9uh6tbhjqwqycbakm3tpkm8k7cyge பக்கம்:மின்சாரப் பூ.pdf/134 250 618422 1829949 1828759 2025-06-11T12:14:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||125}} {{rule}}</noinclude>தமிழையாவின் முகத்திலிருந்த கேலிச் சிரிப்பு. கோபமில்லாத ஏளன இளநகை. பதில், தப்பாகிவிட்டதை “என்னத்துக்குடா” என்ற கேள்வியிலேயே புரிந்து கொண்டான், வீரபாண்டி. அப்பவும் பயப்படவில்லை. தமிழையாவின் கோபமற்ற எள்ளல் நகை. அவனைத் தொடர்ந்து பேச்சு விளையாட்டில் ஈடுபட வைத்தது. “ஏலேய் வீரபாண்டி, திங்கவும் வெளையாடவும் தானே தெரியும்? குளிக்குறதுக்கெல்லாம் தெரியுமா... டா, ஒனக்கு?” பெரிய சிரிப்பாக வெடிக்கிற தமிழையா, குறுஞ்சிரிப்பாக பூக்கிற வீரபாண்டி. “எல்லாம்... ஒரு அனுமானம் தான் சார்...” “அதானே... பாத்தேன்...” வகுப்பு கலகலப்பாக இருந்தது. விட்டு விடுதலையான மனச் சுதந்திரத்துடன் வாய்விட்டுச் சிரிக்கிற பூச் செண்டுகள். சிரிப்பின் வாசம் வகுப்பு முழுக்க பிரகாசமாக ஜொலிக்கிறது. நாலாவது பெஞ்சின் கடைசிப் பையன் செந்தட்டி. வீர பாண்டியை பிரமிப்பாகப் பார்க்கிறான். பயமற்ற அவனது துணிச்சல். வாத்தியாரிடமே சரிக்குச் சரியாக கேலி கிண்டல் பண்ணுகிற எகத்தாளம். அவனது தைரியம். அடிப்பாரோ என்கிற அச்சமற்ற மனநிலை. இவனுக்கு நினைத்தாலே நடுங்குகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற சரியான பதிலுக்கு, மாறான பதிலைச் சொல்லியிருந்தால்...?{{nop}}<noinclude></noinclude> otli7at2xku34tnl0ha67blllaz4jbe 1830190 1829949 2025-06-12T00:05:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||125}} {{rule}}</noinclude>தமிழையாவின் முகத்திலிருந்த கேலிச் சிரிப்பு. கோபமில்லாத ஏளன இளநகை. பதில், தப்பாகிவிட்டதை “என்னத்துக்குடா” என்ற கேள்வியிலேயே புரிந்து கொண்டான், வீரபாண்டி. அப்பவும் பயப்படவில்லை. தமிழையாவின் கோபமற்ற எள்ளல் நகை. அவனைத் தொடர்ந்து பேச்சு விளையாட்டில் ஈடுபட வைத்தது. “ஏலேய் வீரபாண்டி, திங்கவும் வெளையாடவும் தானே தெரியும்? குளிக்குறதுக்கெல்லாம் தெரியுமா... டா, ஒனக்கு?” பெரிய சிரிப்பாக வெடிக்கிற தமிழையா, குறுஞ்சிரிப்பாக பூக்கிற வீரபாண்டி. “எல்லாம்... ஒரு அனுமானம் தான் சார்...” “அதானே... பாத்தேன்...” வகுப்பு கலகலப்பாக இருந்தது. விட்டு விடுதலையான மனச் சுதந்திரத்துடன் வாய்விட்டுச் சிரிக்கிற பூச் செண்டுகள். சிரிப்பின் வாசம் வகுப்பு முழுக்க பிரகாசமாக ஜொலிக்கிறது. நாலாவது பெஞ்சின் கடைசிப் பையன் செந்தட்டி. வீர பாண்டியை பிரமிப்பாகப் பார்க்கிறான். பயமற்ற அவனது துணிச்சல். வாத்தியாரிடமே சரிக்குச் சரியாக கேலி கிண்டல் பண்ணுகிற எகத்தாளம். அவனது தைரியம். அடிப்பாரோ என்கிற அச்சமற்ற மனநிலை. இவனுக்கு நினைத்தாலே நடுங்குகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற சரியான பதிலுக்கு, மாறான பதிலைச் சொல்லியிருந்தால்...?{{nop}}<noinclude></noinclude> r9n716clu2qb3tl3mzjym7ce0ryktpk பக்கம்:மின்சாரப் பூ.pdf/135 250 618423 1829951 1828767 2025-06-11T12:16:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|126||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவன் வாயிலிருந்து பதில் வந்திருந்தால்...? அடி பின்னியெடுத்து விடுவார். தலைமுடியை கொத்தாகப் பற்றி, இழுத்தமுக்கி, முதுகில் நாலு போடு. காதில் மேல் நுனியை கிள்ளிய நிலையில் முன்னுக்கும் பின்னுக்குமாக இழுப்பார். மனசுக்குள் நிழலாடுகிற அடிபட்ட வலிகள். ஒண்ணுக்கு விட்ட நேரம். எல்லாப் பையன்களோடும் ஓடுகிற வீரபாண்டி. அவனோட சேர்ந்தோடுகிற செந்தட்டி. “ஏய்... வீரா” “என்னடா...?” “தமிழையாகிட்டே ஒனக்குப் பயமேயில்லியே?” “எதுக்குப் பயப்படணும்? அவருதான் என்னை அடிக்க மாட்டாரே...” “பெறவு... என்னை மட்டும் அடிச்சாரே... அன்னிக்கு ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்காக என்னைப் போட்டு வெளுத்துட்டாரே...” “நீ... சேரிப்பய தானே? எம்மேலே கை வைச்சார்ன்னா, வாத்தியாரு கதை கந்தலாயிருமே...” “அடிப்பீகளா... தமிழையாவை?” “அடிக்கணுமா? எங்காளுக ஏழெட்டுப் பேரு சுத்தி நின்னுக்கிட்டு, “என்னய்யா”ன்னு அரட்டுனாலேயே... வாத்திமார்க ‘தர்ருக், தர்ருக்’குன்னு கழிஞ்சிரமாட்டாக...?” மதர்ப்பும், திமிருமாக வீரபாண்டி பேசுகிற எகத்தாளம். உறவுக்காரர்கள், சொந்தச் சாதிக்காரர்கள், வலுவானவர்கள் என்ற பாதுகாப்புணர்வு. பாதுகாப்புணர்வில் வருகிற பயமின்மை. பயமற்ற துணிவு. வீரபாண்டி கடைக்குப் போகிறான்.{{nop}}<noinclude></noinclude> 6qoqaofp5vnrdhr994yaghnh5i52ku6 1830191 1829951 2025-06-12T00:06:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|126||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவன் வாயிலிருந்து பதில் வந்திருந்தால்...? அடி பின்னியெடுத்து விடுவார். தலைமுடியை கொத்தாகப் பற்றி, இழுத்தமுக்கி, முதுகில் நாலு போடு. காதில் மேல் நுனியை கிள்ளிய நிலையில் முன்னுக்கும் பின்னுக்குமாக இழுப்பார். மனசுக்குள் நிழலாடுகிற அடிபட்ட வலிகள். ஒண்ணுக்கு விட்ட நேரம். எல்லாப் பையன்களோடும் ஓடுகிற வீரபாண்டி. அவனோட சேர்ந்தோடுகிற செந்தட்டி. “ஏய்... வீரா” “என்னடா...?” “தமிழையாகிட்டே ஒனக்குப் பயமேயில்லியே?” “எதுக்குப் பயப்படணும்? அவருதான் என்னை அடிக்க மாட்டாரே...” “பெறவு... என்னை மட்டும் அடிச்சாரே... அன்னிக்கு ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்காக என்னைப் போட்டு வெளுத்துட்டாரே...” “நீ... சேரிப்பய தானே? எம்மேலே கை வைச்சார்ன்னா, வாத்தியாரு கதை கந்தலாயிருமே...” “அடிப்பீகளா... தமிழையாவை?” “அடிக்கணுமா? எங்காளுக ஏழெட்டுப் பேரு சுத்தி நின்னுக்கிட்டு, “என்னய்யா”ன்னு அரட்டுனாலேயே... வாத்திமார்க ‘தர்ருக், தர்ருக்’குன்னு கழிஞ்சிரமாட்டாக...?” மதர்ப்பும், திமிருமாக வீரபாண்டி பேசுகிற எகத்தாளம். உறவுக்காரர்கள், சொந்தச் சாதிக்காரர்கள், வலுவானவர்கள் என்ற பாதுகாப்புணர்வு. பாதுகாப்புணர்வில் வருகிற பயமின்மை. பயமற்ற துணிவு. வீரபாண்டி கடைக்குப் போகிறான்.{{nop}}<noinclude></noinclude> 8svttbg8gn0133b437xv7rcw9qbcht6 பக்கம்:மின்சாரப் பூ.pdf/136 250 618424 1829952 1828770 2025-06-11T12:18:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||127}} {{rule}}</noinclude>“அம்பதுகிராம் சேவு குடுங்க...” “காரச்சேவா... கருப்பட்டிச்சேவா?” “காரச்சேவு” விலகிப் போக யத்தனிக்கிற செந்தட்டியை கூப்பிடுகிற வீரபாண்டி. “ஏலேய்... வாடா... இங்க...” “என்ன...?” “சேவு தின்னுரா...” காசு கொடுத்து வாங்கிய காராச்சேவு. ஆளுக்குப் பாதியாக பகிர்ந்து கொள்கின்றனர். உள்ளங்கைகளுக்குள் வைத்து ஒரு நொறுக்கு நொறுக்கி... அண்ணாக்க வாயில் போட்டு மொறு மொறுப்புடன் தின்கிற வேகம். மணியடிப்பதற்குள் தின்று தீர்க்க வேண்டுமென்கின்ற அவசரம். மெல்லுகிற துரிதம். “தின்னுரா... சீக்கிரம்” “பெல்லடிச்சுருவாங்கடா...?” “ஏலேய்... செந்தட்டி, போய் தண்ணி வாங்கிட்டு வாடா... விக்குது...” “பெல்லடிச்சுட்டா...?” “நா பாத்துக்கிடுதேண்டா...” “வாத்தியாரு அடிச்சா?” “நா இருக்கேன்லே?” “அப்பச்சரி...” செந்தட்டிக்குள்ளும் வருகிற துணிவு. பயமின்மை. ஆள் செல்வாக்குள்ள வீரபாண்டியன் பாதுகாப்புக்குள்ளிருக்கிற பத்திர உணர்ச்சி...{{nop}}<noinclude></noinclude> 8dj6l2r8j820uesapo644zad2kkw183 1830192 1829952 2025-06-12T00:06:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||127}} {{rule}}</noinclude>“அம்பதுகிராம் சேவு குடுங்க...” “காரச்சேவா... கருப்பட்டிச்சேவா?” “காரச்சேவு” விலகிப் போக யத்தனிக்கிற செந்தட்டியை கூப்பிடுகிற வீரபாண்டி. “ஏலேய்... வாடா... இங்க...” “என்ன...?” “சேவு தின்னுரா...” காசு கொடுத்து வாங்கிய காராச்சேவு. ஆளுக்குப் பாதியாக பகிர்ந்து கொள்கின்றனர். உள்ளங்கைகளுக்குள் வைத்து ஒரு நொறுக்கு நொறுக்கி... அண்ணாக்க வாயில் போட்டு மொறு மொறுப்புடன் தின்கிற வேகம். மணியடிப்பதற்குள் தின்று தீர்க்க வேண்டுமென்கின்ற அவசரம். மெல்லுகிற துரிதம். “தின்னுரா... சீக்கிரம்” “பெல்லடிச்சுருவாங்கடா...?” “ஏலேய்... செந்தட்டி, போய் தண்ணி வாங்கிட்டு வாடா... விக்குது...” “பெல்லடிச்சுட்டா...?” “நா பாத்துக்கிடுதேண்டா...” “வாத்தியாரு அடிச்சா?” “நா இருக்கேன்லே?” “அப்பச்சரி...” செந்தட்டிக்குள்ளும் வருகிற துணிவு. பயமின்மை. ஆள் செல்வாக்குள்ள வீரபாண்டியன் பாதுகாப்புக்குள்ளிருக்கிற பத்திர உணர்ச்சி...{{nop}}<noinclude></noinclude> i9npal4rgvaoeb9e91esj28bvb8zbz8 பக்கம்:மின்சாரப் பூ.pdf/137 250 618425 1829954 1829895 2025-06-11T12:26:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|128||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இருகன்னங்களும் புடைக்க வாயில் போட்டு மெல்லுகிற சேவுடன், ஓட்டமாய் ஓடுகிற செந்தட்டி. ஓடுகிற வேகத்தில் வெள்ளைச் சட்டையின் சடசடப்பு. முதுகுப் புறச் சட்டை காற்றில் உப்புகிற உணர்வு. அது தருகிற குதூகல உணர்ச்சி. சட்டையின் புடைப்பை ரசிப்பதற்காகவே ஆகாயத்தில் மிதக்கிற உணர்ச்சியை அனுபவிப்பதற்காகவே - ஓட்டத்தை துரிதப்படுத்துகிற செந்தட்டி. டீக்கடையில் நிற்கிற ஒரு உறவுக்காரர். “ஏலேய் செந்தட்டி, பள்ளிக்கோடம் போகலியா? எங்கேலே போற?” “வீரபாண்டிக்கு தண்ணி வாங்க...” “அப்பச் சரி... நீ ராசாவீட்டுக் கன்னுக்குட்டி தான்.” செந்தட்டிக்குள் சிறகு முளைத்த உற்சாகம். உயரத்தில் பறக்கிற மகிழ்ச்சிப் பரவசம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 4 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>அ</b>}}ன்றைக்கு வெள்ளிக்கிழமை. பள்ளிக்குச் செல்கிற அவசரத்தில் செந்தட்டி, கொடியில் காய்ந்து, வெடவெடப்பான சுருக்கங்களோடு இருந்த காக்கிடவுசர். அதே கொடியில் கிடந்த வெள்ளைச் சட்டை. ஈரத்தில் விழுந்த மடிப்புகள் உலர்ந்து போயிருந்தன. சட்டையில் குறுக்காக கொடிக் கயிற்றின் முறுக்குத் தடம் பதிந்திருந்தது. சட்டைகளின்<noinclude></noinclude> pgaj5aem74328576qvbnlnuflm2723r 1830193 1829954 2025-06-12T00:07:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இருகன்னங்களும் புடைக்க வாயில் போட்டு மெல்லுகிற சேவுடன், ஓட்டமாய் ஓடுகிற செந்தட்டி. ஓடுகிற வேகத்தில் வெள்ளைச் சட்டையின் சடசடப்பு. முதுகுப் புறச் சட்டை காற்றில் உப்புகிற உணர்வு. அது தருகிற குதூகல உணர்ச்சி. சட்டையின் புடைப்பை ரசிப்பதற்காகவே ஆகாயத்தில் மிதக்கிற உணர்ச்சியை அனுபவிப்பதற்காகவே - ஓட்டத்தை துரிதப்படுத்துகிற செந்தட்டி. டீக்கடையில் நிற்கிற ஒரு உறவுக்காரர். “ஏலேய் செந்தட்டி, பள்ளிக்கோடம் போகலியா? எங்கேலே போற?” “வீரபாண்டிக்கு தண்ணி வாங்க...” “அப்பச் சரி... நீ ராசாவீட்டுக் கன்னுக்குட்டி தான்.” செந்தட்டிக்குள் சிறகு முளைத்த உற்சாகம். உயரத்தில் பறக்கிற மகிழ்ச்சிப் பரவசம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 4 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>அ</b>}}ன்றைக்கு வெள்ளிக்கிழமை. பள்ளிக்குச் செல்கிற அவசரத்தில் செந்தட்டி, கொடியில் காய்ந்து, வெடவெடப்பான சுருக்கங்களோடு இருந்த காக்கிடவுசர். அதே கொடியில் கிடந்த வெள்ளைச் சட்டை. ஈரத்தில் விழுந்த மடிப்புகள் உலர்ந்து போயிருந்தன. சட்டையில் குறுக்காக கொடிக் கயிற்றின் முறுக்குத் தடம் பதிந்திருந்தது. சட்டைகளின்<noinclude></noinclude> 2l64yfh5obykoulrbsqeo6i9g5jtshm பக்கம்:மின்சாரப் பூ.pdf/138 250 618426 1829956 1828783 2025-06-11T12:29:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||129}} {{rule}}</noinclude>விடைப்புகளும், விறைப்புகளும். உதறிப்போட்டுக் கொண்டான். சீசாவிலிருந்த தேங்காயெண்ணெய் கவிழ்த்து... ஏழெட்டு சொட்டுகளில் தேய்த்து முடித்துக் கொண்டான். செத்த மாட்டை சுமந்து கொண்டு வந்தனர், ஏழெட்டுப் பேர். குறுக்காக பின்னிக் கட்டிய கால்களுடன் மூங்கில் கழியில் மல்லாக்க தொங்குகிற செவலை மாடு. அதன் கரிய கண்ணில் உயிரற்ற ஈரக்கசிவு. மொய்க்கும் சிறு ஈக்கள். கனத்த சுமையை முக்கித்தக்கி சுமந்து வருகிறவர்களின் முகத்தில் வியர்வைக் கசிவுகள். மகிழ்ச்சி மின்னல்கள். கண்ணில் களிதுள்ளல். மட்டன் கிடைக்கப் போகிற சந்தோஷம். ரொம்ப நாள் கழித்து... செழிக்க செழிக்க வீடுகளில் கவிச்சி வாசம் வரப் போகிற பரவசம். மனசின் ஏக்கம் நாவில் எச்சிலாக வழிகிறது. தெருவின் நெரிசலுக்குள் வாலையாட்டிக் கொண்டு செல்ல உறுமல் உறுமிக் கொண்டு திரிகிற பன்றிக் குட்டிகள். சாக்கடைச் சந்தனம் காய்ந்து அடை அடையாக பிய்ந்து வர... தள்ளாடி நடக்கிற சினைப்பன்றி. “ஏலேய் செந்தட்டி... கஞ்சி ஊத்தியாச்சு” “கடிச்சிக்கிடை?” “பத்துவிரல்லே ஒத்தை விரலைக் கடிச்சுக்கோ” “ஒண்ணுமில்லியா?” சள்ளையும் எரிச்சலுமாகக் கேட்கிற செந்தட்டி. அவன் குரலின் சிணுங்களில் அழுகையின் பிசுபிசுப்பு. “ராத்திரி கொழம்பை சுடவைச்சிருக்கேன். தொவையல் மாதிரி இருக்கும். எடுத்து வைச்சுக்க...” “நீ எங்க போற?” “உங்க அப்பன் கட்டி வைச்சிருக்கிற ஊஞ்சல்லே ஆட”{{nop}}<noinclude></noinclude> 4nkhxik3s9c2ozkzjryb6x0swp297ig 1830194 1829956 2025-06-12T00:08:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||129}} {{rule}}</noinclude>விடைப்புகளும், விறைப்புகளும். உதறிப்போட்டுக் கொண்டான். சீசாவிலிருந்த தேங்காயெண்ணெய் கவிழ்த்து... ஏழெட்டு சொட்டுகளில் தேய்த்து முடித்துக் கொண்டான். செத்த மாட்டை சுமந்து கொண்டு வந்தனர், ஏழெட்டுப் பேர். குறுக்காக பின்னிக் கட்டிய கால்களுடன் மூங்கில் கழியில் மல்லாக்க தொங்குகிற செவலை மாடு. அதன் கரிய கண்ணில் உயிரற்ற ஈரக்கசிவு. மொய்க்கும் சிறு ஈக்கள். கனத்த சுமையை முக்கித்தக்கி சுமந்து வருகிறவர்களின் முகத்தில் வியர்வைக் கசிவுகள். மகிழ்ச்சி மின்னல்கள். கண்ணில் களிதுள்ளல். மட்டன் கிடைக்கப் போகிற சந்தோஷம். ரொம்ப நாள் கழித்து... செழிக்க செழிக்க வீடுகளில் கவிச்சி வாசம் வரப் போகிற பரவசம். மனசின் ஏக்கம் நாவில் எச்சிலாக வழிகிறது. தெருவின் நெரிசலுக்குள் வாலையாட்டிக் கொண்டு செல்ல உறுமல் உறுமிக் கொண்டு திரிகிற பன்றிக் குட்டிகள். சாக்கடைச் சந்தனம் காய்ந்து அடை அடையாக பிய்ந்து வர... தள்ளாடி நடக்கிற சினைப்பன்றி. “ஏலேய் செந்தட்டி... கஞ்சி ஊத்தியாச்சு” “கடிச்சிக்கிடை?” “பத்துவிரல்லே ஒத்தை விரலைக் கடிச்சுக்கோ” “ஒண்ணுமில்லியா?” சள்ளையும் எரிச்சலுமாகக் கேட்கிற செந்தட்டி. அவன் குரலின் சிணுங்களில் அழுகையின் பிசுபிசுப்பு. “ராத்திரி கொழம்பை சுடவைச்சிருக்கேன். தொவையல் மாதிரி இருக்கும். எடுத்து வைச்சுக்க...” “நீ எங்க போற?” “உங்க அப்பன் கட்டி வைச்சிருக்கிற ஊஞ்சல்லே ஆட”{{nop}}<noinclude></noinclude> d6ls4s0rvp6fuxudekwlk086en5bnue பக்கம்:மின்சாரப் பூ.pdf/139 250 618427 1829957 1828785 2025-06-11T12:31:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|130||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சலிப்பையும் கசப்பையும் கூட கடுப்பாகச் சொல்கிறாள். “யார் புஞ்சைக்குப் போற? சொல்லித் தொலையேன்?” “ராம சுப்புராசு நாயக்கரு புஞ்சைக்கு...” அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான். பிசைந்த நொறுங்கல் கரைந்த கடைசிக் கஞ்சியை தூக்கிக் குடித்தால், அது தனீ ருசி. அதன் வாசமே தனீ. வயிற்றின் இண்டு இடுக்குகளில் ஊடுருவிப் பரவி... மனநிறைவைத் தருகிற அதன் வாசம். செந்தட்டி ஆலாய் பறந்தான். துரிதகதி. செயல் பரபரப்பு. வீரபாண்டி ஊருக்குள் இருப்பான். இவனுக்காகக் காத்திருப்பான். இவன் வந்த பிறகுதான்... இருவரும் கடைக்குப் போவார்கள். கருப்பட்டி மிட்டாய், சீனிக் கிழங்கு, அவித்துத் தாழித்த மொச்சைப் பயறு, மைசூர்பாகு ஏதாச்சும் வாங்கித் தருவான், வீரபாண்டி. செவலைக் கிழங்கு என்றால்... சீனிக்கிழங்குதான் கேட்பான் செந்தட்டி. அவித்த வேக்காட்டில் வெடிப்பு கண்டு நிற்கும். தோலே தனீ ருசி. பிய்த்துப் பார்த்தால்... உள்பக்கம் சந்தன மின்னலாக இருக்கும். வெந்த தங்கக் குழைவாக இருக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். சீனிக்கிழங்கு என்று தான் பெயர். இனிக்காது. ஆனால்... ரொம்ப ரொம்ப ருசியாயிருக்கும். திங்கத் திங்க ஆசை பொங்கும். ‘கொண்டா, கொண்டா’ என்கும். கருப்பட்டி மிட்டாயும் நன்றாக இருக்கும். பின்னல் வளைவுகளாக இருக்கும். பிய்த்தால்... உடைகிற சத்தம். உள்ளே இனிப்புப் பாகு மின்னும். கருப்பட்டியும் அரிசி மாவும் கலந்த அதில் ஒரு வறுத்துப் போட்ட எள் வாசமும் வரும்.{{nop}}<noinclude></noinclude> 63fuc2fzqjfn5t2btym23qq4ib2g33y 1830195 1829957 2025-06-12T00:09:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|130||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சலிப்பையும் கசப்பையும் கூட கடுப்பாகச் சொல்கிறாள். “யார் புஞ்சைக்குப் போற? சொல்லித் தொலையேன்?” “ராம சுப்புராசு நாயக்கரு புஞ்சைக்கு...” அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான். பிசைந்த நொறுங்கல் கரைந்த கடைசிக் கஞ்சியை தூக்கிக் குடித்தால், அது தனீ ருசி. அதன் வாசமே தனீ. வயிற்றின் இண்டு இடுக்குகளில் ஊடுருவிப் பரவி... மனநிறைவைத் தருகிற அதன் வாசம். செந்தட்டி ஆலாய் பறந்தான். துரிதகதி. செயல் பரபரப்பு. வீரபாண்டி ஊருக்குள் இருப்பான். இவனுக்காகக் காத்திருப்பான். இவன் வந்த பிறகுதான்... இருவரும் கடைக்குப் போவார்கள். கருப்பட்டி மிட்டாய், சீனிக் கிழங்கு, அவித்துத் தாழித்த மொச்சைப் பயறு, மைசூர்பாகு ஏதாச்சும் வாங்கித் தருவான், வீரபாண்டி. செவலைக் கிழங்கு என்றால்... சீனிக்கிழங்குதான் கேட்பான் செந்தட்டி. அவித்த வேக்காட்டில் வெடிப்பு கண்டு நிற்கும். தோலே தனீ ருசி. பிய்த்துப் பார்த்தால்... உள்பக்கம் சந்தன மின்னலாக இருக்கும். வெந்த தங்கக் குழைவாக இருக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். சீனிக்கிழங்கு என்று தான் பெயர். இனிக்காது. ஆனால்... ரொம்ப ரொம்ப ருசியாயிருக்கும். திங்கத் திங்க ஆசை பொங்கும். ‘கொண்டா, கொண்டா’ என்கும். கருப்பட்டி மிட்டாயும் நன்றாக இருக்கும். பின்னல் வளைவுகளாக இருக்கும். பிய்த்தால்... உடைகிற சத்தம். உள்ளே இனிப்புப் பாகு மின்னும். கருப்பட்டியும் அரிசி மாவும் கலந்த அதில் ஒரு வறுத்துப் போட்ட எள் வாசமும் வரும்.{{nop}}<noinclude></noinclude> djectuhrfyy0ndykh2c6rh733gcgfr0 பக்கம்:மின்சாரப் பூ.pdf/140 250 618428 1829959 1828797 2025-06-11T12:33:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||131}} {{rule}}</noinclude>நிறைய வாங்கித் தருவான், வீரபாண்டி. பையில் எடுக்க எடுக்க காசுவரும். இத்தனைக்கும் அவனது அய்யா ஆடு மேய்க்கிறவர்தான். அம்மா கூலிவேலைக்காரி. ஏழைதான். பிறகு... எப்படி இம்புட்டுக்காசு? “ஏதுடா... இம்புட்டு ரூவா... ஒங்கிட்டே...?” கேட்டால், வீரபாண்டி கண்ணைச் சிமிட்டுவான். எக்களிப்பான குறுஞ்சிரிப்பு வேறு. காதுக்குள் கிசு கிசுப்பான். “நேத்து ஒருத்தன் புஞ்சையிலே பருத்தி ராத்திரி களவாண்டேன். அந்தச் சில்லறைதான்” செந்தட்டி பிரமிப்பான். அவனது துணிச்சலிலும், சாகசத்திலும் கிறுகிறுத்துப் போவான். “அடேங்கப்பா... வீரபாண்டின்னா... இவன் தான். பேருப் பொருத்தம் ‘கச்சுன்’னு அமைஞ்சிருக்கு...” என்று மனசுக்குள் வியப்பின் மலைப்போடு முணுமுணுப்பான். “என்னலே...இந்த முழி முழிக்கே?” “ஒண்ணுமில்லே... நீ வீரமான பாண்டிதான்” “நீ வீட்டுப்பாடம் எழுதுட்டீயா?” “ம்... தெருவிளக்குலே” “நா எழுதலே...அதைப் பத்தியும் கவலையுமில்லே...” “ஒனக்கென்னப்பா... ஊர்லே செல்வாக்குள்ள சாதிக்காரன். நீ வைச்சதுதான் சட்டம். அடிச்சதுதான் மொட்டை” பெருமை பொங்க சிரித்துக் கொண்டான் வீரபாண்டி. மைசூர் பாகைக் கடித்தான். கடித்த நொறுக்கல் கீழே விழாமல், அண்ணாக்க நிமிர்கிற அவன்.{{nop}}<noinclude></noinclude> 9a8kr2u5vq0xkxt7b3h9c580deg2k1j 1830196 1829959 2025-06-12T00:10:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||131}} {{rule}}</noinclude>நிறைய வாங்கித் தருவான், வீரபாண்டி. பையில் எடுக்க எடுக்க காசுவரும். இத்தனைக்கும் அவனது அய்யா ஆடு மேய்க்கிறவர்தான். அம்மா கூலிவேலைக்காரி. ஏழைதான். பிறகு... எப்படி இம்புட்டுக்காசு? “ஏதுடா... இம்புட்டு ரூவா... ஒங்கிட்டே...?” கேட்டால், வீரபாண்டி கண்ணைச் சிமிட்டுவான். எக்களிப்பான குறுஞ்சிரிப்பு வேறு. காதுக்குள் கிசு கிசுப்பான். “நேத்து ஒருத்தன் புஞ்சையிலே பருத்தி ராத்திரி களவாண்டேன். அந்தச் சில்லறைதான்” செந்தட்டி பிரமிப்பான். அவனது துணிச்சலிலும், சாகசத்திலும் கிறுகிறுத்துப் போவான். “அடேங்கப்பா... வீரபாண்டின்னா... இவன் தான். பேருப் பொருத்தம் ‘கச்சுன்’னு அமைஞ்சிருக்கு...” என்று மனசுக்குள் வியப்பின் மலைப்போடு முணுமுணுப்பான். “என்னலே...இந்த முழி முழிக்கே?” “ஒண்ணுமில்லே... நீ வீரமான பாண்டிதான்” “நீ வீட்டுப்பாடம் எழுதுட்டீயா?” “ம்... தெருவிளக்குலே” “நா எழுதலே...அதைப் பத்தியும் கவலையுமில்லே...” “ஒனக்கென்னப்பா... ஊர்லே செல்வாக்குள்ள சாதிக்காரன். நீ வைச்சதுதான் சட்டம். அடிச்சதுதான் மொட்டை” பெருமை பொங்க சிரித்துக் கொண்டான் வீரபாண்டி. மைசூர் பாகைக் கடித்தான். கடித்த நொறுக்கல் கீழே விழாமல், அண்ணாக்க நிமிர்கிற அவன்.{{nop}}<noinclude></noinclude> sq6gc3viarf7d2z2f9k82icv22rarxd பக்கம்:மின்சாரப் பூ.pdf/141 250 618429 1829961 1828811 2025-06-11T12:35:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|132||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>மதியபெல் அடிக்கப் போகிற நேரம். ஓட்டமாய் ஓடிவந்த சேரிக்காரன். இளைப்பும், தகையுமாக ஓடி வருகிறான். மூச்சிரைக்கிறது. பாய்ச்சல் வேகத்தில் பள்ளிக்குள் புகுந்த அவன், “செந்தட்டி எங்க இருக்கான்?” “என்னப்பா?” “செந்தட்டியோட அய்யாவை கரண்டு அடிச்சுருச்சு. கரிக்கட்டையா தூக்கிட்டு வந்துட்டாக...” செந்தட்டி ஆடிப்போனான். “அய்யா... அய்யா... அய்யா” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதான். சயன்ஸ் வாத்தியார்தான் அதிர்ச்சியில் வெல வெலத்துப் போன நிலையில் வகுப்பிலிருந்தார். “டேய்... செந்தட்டி... பைக்கட்டை தூக்கிட்டு நீ போடா... வீரபாண்டி, நீயும் கூடப்போடா...” என்று சொன்ன வேகத்தில் ஓடிவந்த களைப்பில் ‘தஸ்ஸ், புஸ்ஸ்’ என்று இளைக்கிற சேரிக்காரனிடம் கேட்டார். “எப்படியாயிடுச்சு?” “தண்ணி பாய்ச்சுக்கிட்டிருந்துருக்கான். பம்ப் ஷெட் மோட்டாரு ஓடிக் கிட்டிருந்துருக்கு. ‘திடுதிடு’ப்புன்னு கரண்டு கட். துப்புறவா கரண்டு இல்லே. வாய்க்கா வரத்துத் தண்ணியை பாய்ச்சுக்கிட்டுருக்குரப்பவே... ஊருக் குள்ளே டேப்-ரிக்கார்டு படிக்குற சத்தம் கேட்டுருக்கு” “கரண்டு வந்துருச்சோ...?” “ஆமா... மறுபடியும் மோட்டாரை ஸ்டார்ட் பண்றதுக்கு பம்ப்ஷெட் ரூமுக்கு வந்துருக்கான். பெட்டுக்குள்ளே<noinclude></noinclude> b2awvg7rm6rmhggkitgzajmw710pq3z 1830197 1829961 2025-06-12T00:11:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|132||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>மதியபெல் அடிக்கப் போகிற நேரம். ஓட்டமாய் ஓடிவந்த சேரிக்காரன். இளைப்பும், தகையுமாக ஓடி வருகிறான். மூச்சிரைக்கிறது. பாய்ச்சல் வேகத்தில் பள்ளிக்குள் புகுந்த அவன், “செந்தட்டி எங்க இருக்கான்?” “என்னப்பா?” “செந்தட்டியோட அய்யாவை கரண்டு அடிச்சுருச்சு. கரிக்கட்டையா தூக்கிட்டு வந்துட்டாக...” செந்தட்டி ஆடிப்போனான். “அய்யா... அய்யா... அய்யா” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதான். சயன்ஸ் வாத்தியார்தான் அதிர்ச்சியில் வெல வெலத்துப் போன நிலையில் வகுப்பிலிருந்தார். “டேய்... செந்தட்டி... பைக்கட்டை தூக்கிட்டு நீ போடா... வீரபாண்டி, நீயும் கூடப்போடா...” என்று சொன்ன வேகத்தில் ஓடிவந்த களைப்பில் ‘தஸ்ஸ், புஸ்ஸ்’ என்று இளைக்கிற சேரிக்காரனிடம் கேட்டார். “எப்படியாயிடுச்சு?” “தண்ணி பாய்ச்சுக்கிட்டிருந்துருக்கான். பம்ப் ஷெட் மோட்டாரு ஓடிக் கிட்டிருந்துருக்கு. ‘திடுதிடு’ப்புன்னு கரண்டு கட். துப்புறவா கரண்டு இல்லே. வாய்க்கா வரத்துத் தண்ணியை பாய்ச்சுக்கிட்டுருக்குரப்பவே... ஊருக் குள்ளே டேப்-ரிக்கார்டு படிக்குற சத்தம் கேட்டுருக்கு” “கரண்டு வந்துருச்சோ...?” “ஆமா... மறுபடியும் மோட்டாரை ஸ்டார்ட் பண்றதுக்கு பம்ப்ஷெட் ரூமுக்கு வந்துருக்கான். பெட்டுக்குள்ளே<noinclude></noinclude> oyefo25g4h0eff7stlda13z6lo86vex பக்கம்:மின்சாரப் பூ.pdf/142 250 618430 1829962 1828819 2025-06-11T12:38:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||133}} {{rule}}</noinclude>எறங்கி, ‘ஏர்வாஸ்’ புடுங்கி விட்டுட்டு மேலே வந்து பச்சைப் பட்டனை அழுத்துனா... கரண்டு இல்லே... ஊருக்குள்ளே டேப்ரிக்கார்டு பாட்டுச் சத்தம். மெயின்லே ப்யூஸ் கட்டையை உருவிப் பார்த்தா... ப்யூஸ் போகலை. மேலே வந்து மின்கம்பத்திலே உள்ள இரும்புப் பெட்டியிலே பெரிய பெரிய ப்யூஸ் கேரியர்கள். உருவிப் பாக்குறப்ப... அங்க கரண்டு இருந்துருக்கு. மூணாவது கட்டையை உருவிப் பாத்துட்டு சொருகுறப்ப எப்படியோ கை பட்டுருச்சு, ஈரக்கை, ஈரக்கால், ஷாக்கடிச்சுருச்சு. வுடவேயில்லை. துடிச்சிருக்கான். கதறியிருக்கான். ரத்தத்தையும் உசுரையும் உறிஞ்சி முடிச்சுட்டுத் தான் கட்டையை வுட்டுருக்கு...” அவன் சொல்லச் சொல்ல மொத்த வகுப்பே சோக மௌனத்தில் புதைந்து நிற்க... சயன்ஸ் வாத்தியார் தான் வருத்தம் தாளாமல், மன ஈரத்துடன் “உச்சுச்சூ” என்று சூள் கொட்டினார். “ஒரு நாள் கூலிக்கு தண்ணி பாய்ச்சப் போனவன், பாவம் உசுரையே பாய்ச்சுட்டு வந்துட்டான்” சேரிக்காரன் போக... கண்ணீரும் அழுகையும் விசும்பலுமாக புறப்படுகிற செந்தட்டியின் தோளில், அவனது புத்தகப் பைக்கட்டு. பைக்கட்டில் ‘கோட்டியப்ப நாடார் கம்பர்ஸர் மோட்டார் வியாபாரம், சாத்தூர்’ என்ற விளம்பர வரிகள், இந்தப் பைக்கட்டு திரும்பி வருமா? ஸயன்ஸ் வாத்தியார் மனம் கனத்தது. மின்சாரம் தின்று துப்பியது ஓர் உயிரை மட்டுமா? ஒரு குடும்பத்தையே, ஒரு சிறுவனின் கல்வியை, செந்தட்டியின் எதிர்காலத்தையே தின்னு துப்பிவிட்டது. உலகுக்கே வெளிச்சமும், இயக்கமும் தருகிற மின்சாரப் பூ... தீயாகி... எரித்து, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே இருட்டாக்கி முடக்கி விடுமோ...{{nop}}<noinclude></noinclude> aglcfxuf67l4stqccfpamw4d538n6cx 1830198 1829962 2025-06-12T00:13:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||133}} {{rule}}</noinclude>எறங்கி, ‘ஏர்வாஸ்’ புடுங்கி விட்டுட்டு மேலே வந்து பச்சைப் பட்டனை அழுத்துனா... கரண்டு இல்லே... ஊருக்குள்ளே டேப்ரிக்கார்டு பாட்டுச் சத்தம். மெயின்லே ப்யூஸ் கட்டையை உருவிப் பார்த்தா... ப்யூஸ் போகலை. மேலே வந்து மின்கம்பத்திலே உள்ள இரும்புப் பெட்டியிலே பெரிய பெரிய ப்யூஸ் கேரியர்கள். உருவிப் பாக்குறப்ப... அங்க கரண்டு இருந்துருக்கு. மூணாவது கட்டையை உருவிப் பாத்துட்டு சொருகுறப்ப எப்படியோ கை பட்டுருச்சு, ஈரக்கை, ஈரக்கால், ஷாக்கடிச்சுருச்சு. வுடவேயில்லை. துடிச்சிருக்கான். கதறியிருக்கான். ரத்தத்தையும் உசுரையும் உறிஞ்சி முடிச்சுட்டுத் தான் கட்டையை வுட்டுருக்கு...” அவன் சொல்லச் சொல்ல மொத்த வகுப்பே சோக மௌனத்தில் புதைந்து நிற்க... சயன்ஸ் வாத்தியார் தான் வருத்தம் தாளாமல், மன ஈரத்துடன் “உச்சுச்சூ” என்று சூள் கொட்டினார். “ஒரு நாள் கூலிக்கு தண்ணி பாய்ச்சப் போனவன், பாவம் உசுரையே பாய்ச்சுட்டு வந்துட்டான்” சேரிக்காரன் போக... கண்ணீரும் அழுகையும் விசும்பலுமாக புறப்படுகிற செந்தட்டியின் தோளில், அவனது புத்தகப் பைக்கட்டு. பைக்கட்டில் ‘கோட்டியப்ப நாடார் கம்பர்ஸர் மோட்டார் வியாபாரம், சாத்தூர்’ என்ற விளம்பர வரிகள், இந்தப் பைக்கட்டு திரும்பி வருமா? ஸயன்ஸ் வாத்தியார் மனம் கனத்தது. மின்சாரம் தின்று துப்பியது ஓர் உயிரை மட்டுமா? ஒரு குடும்பத்தையே, ஒரு சிறுவனின் கல்வியை, செந்தட்டியின் எதிர்காலத்தையே தின்னு துப்பிவிட்டது. உலகுக்கே வெளிச்சமும், இயக்கமும் தருகிற மின்சாரப் பூ... தீயாகி... எரித்து, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே இருட்டாக்கி முடக்கி விடுமோ...{{nop}}<noinclude></noinclude> pakyjyalrn18law7vr1ecr7qv1u2043 பக்கம்:மின்சாரப் பூ.pdf/143 250 618431 1829966 1829896 2025-06-11T12:40:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|134||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஸயன்ஸ் வாத்தியாரின் பயம்... மன நடுக்கம்... பொய்யாகிப் போய்விடவில்லை. செந்தட்டி, ஆட்டுக் கம்பைத் தூக்கி விட்டான். வயிற்றுக்குச் சோறு வேண்டுமே? {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 5 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}ட்டுக்கம்பு அவனைவிட உயரமாக இருக்கிறது. செந்தட்டி கம்பை குறுக்காக பற்றித்தான் நடப்பான். மூன்று வெள்ளாடுகள். மரையாடு ஒன்று. தவிட்டு நிறம். மினுமினுப்பான தனிக் கறுப்பு ஒன்று. சீனி வெள்ளையில் ஒன்றிரண்டு, கருவட்டம் உள்ளது ஒன்று. ஏழு மறிகள். பெரியதும் சிறியதுமான குட்டிகள். பாலும் குடிக்கும். கொழையும் மேயும். ஒரு கொம்பு முளைத்த கிடாய். காயடிக்காத கிடாய். விதை முதல். முள் கதவை இழுத்துவிட்டவுடன் தொழுவத்தை விட்டு புறப்படுகிற ஆடுகள். மூத்திரத்திலும் சாணியிலும் ஊறி நனைந்த ரோமங்கள் உலர்ந்து, சடைசடையாக இருக்கும். அது அரிப்பெடுக்கும். தொழுவம் விட்டு வெளியேறிய வெள்ளாடுகளும், குட்டிகளும் எதிரிலிருந்த மண்சுவர்களில் உடம்பைத் தேய்த்தன. சுவரில் சாய்த்த உடம்புடன் அழுத்தமாக உராய்ந்து கொண்டன. உராய உராய சுகப் பரவசம் அதுகளுக்கு.{{nop}}<noinclude></noinclude> q3mnnissxlh3oswa07mxg38qbgkp2xr 1830199 1829966 2025-06-12T00:13:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|134||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஸயன்ஸ் வாத்தியாரின் பயம்... மன நடுக்கம்... பொய்யாகிப் போய்விடவில்லை. செந்தட்டி, ஆட்டுக் கம்பைத் தூக்கி விட்டான். வயிற்றுக்குச் சோறு வேண்டுமே? {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 5 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}ட்டுக்கம்பு அவனைவிட உயரமாக இருக்கிறது. செந்தட்டி கம்பை குறுக்காக பற்றித்தான் நடப்பான். மூன்று வெள்ளாடுகள். மரையாடு ஒன்று. தவிட்டு நிறம். மினுமினுப்பான தனிக் கறுப்பு ஒன்று. சீனி வெள்ளையில் ஒன்றிரண்டு, கருவட்டம் உள்ளது ஒன்று. ஏழு மறிகள். பெரியதும் சிறியதுமான குட்டிகள். பாலும் குடிக்கும். கொழையும் மேயும். ஒரு கொம்பு முளைத்த கிடாய். காயடிக்காத கிடாய். விதை முதல். முள் கதவை இழுத்துவிட்டவுடன் தொழுவத்தை விட்டு புறப்படுகிற ஆடுகள். மூத்திரத்திலும் சாணியிலும் ஊறி நனைந்த ரோமங்கள் உலர்ந்து, சடைசடையாக இருக்கும். அது அரிப்பெடுக்கும். தொழுவம் விட்டு வெளியேறிய வெள்ளாடுகளும், குட்டிகளும் எதிரிலிருந்த மண்சுவர்களில் உடம்பைத் தேய்த்தன. சுவரில் சாய்த்த உடம்புடன் அழுத்தமாக உராய்ந்து கொண்டன. உராய உராய சுகப் பரவசம் அதுகளுக்கு.{{nop}}<noinclude></noinclude> gly3ym9dmw3ssqh3cngxrqd0pvqqjdh பக்கம்:மின்சாரப் பூ.pdf/144 250 618432 1829971 1828826 2025-06-11T12:45:23Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||135}} {{rule}}</noinclude>தொழுவத்திற்குள் புழுக்கைகள், சாணித் திட்டுகள். மூத்திரக் கவிச்சி. உதிர்ந்து பரவிக் கிடக்கிற ரோம இணுக்குகள். பரணில் காய்ந்து வாடிய பழைய கொழைகள். ஆடுகளும் குட்டிகளும் மண் சுவர்களில் தேய்க்கத் தேய்க்க சுவர்ப் புழுதி மாவாக உதிர்கிறது. வீட்டுக் காரர்கள்... கோபம் கோபமாக கல்லையெடுத்து எறிகின்றனர். “ஆய்ய்க்... ஆய்யக்... ஆய்யக்” என்று ஆட்டுக் குட்டிகளை அதட்டுகின்றனர். “இருக்குற மண் சுவரையும் தேய்ச்சி, தேய்ச்சி இடிச்சுட்டுப் போயிராதீங்க... ச்சூய்! ஆய்ய்க்...” என்று ஆடுகளுடன் பேசிய வேகத்திலேயே “செந்தட்டி... ஏலேய் சின்னக் கழுதை, குட்டிகளைப் பத்துரா....” என்று கண்டிக்கிறார்கள். “யம்மா... நா ஆட்டுக்குப் போய்ட்டு வாரேம்மா” “ம்... போய்ட்டுவா... ராசா... பாத்து கவனிச்சு மேய்ப்பா... வெள்ளாமை வெளைச்சல்லே வுட்டுடாதேப்பா. தெண்டம் குடுக்க ஜீவனில்லே...” “ஆகட்டும்மா...” “நேரத்துக்கு சாப்புட்டக்கோய்யா...” “ம்...” “அந்த மரையாடு, செனையாடு. கெடாய் முட்டிராம் கவனிச்சுக்க. நீயும் ‘கல்லுட்டு, கில்லுட்டு’ எறிஞ்சுராதே... பணம் பெத்த ஆடுப்பா...” குரல் வழியாகவே அலைபரவுகிற பாச அக்கறை. அன்பான அறிவுரை. குரலின் கனிவிலும் உடைவிலும் மனசின் அவல உணர்ச்சி.{{nop}}<noinclude></noinclude> emzm0qa6htlnv24fwooi4ruggjf4dxx 1830200 1829971 2025-06-12T00:14:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||135}} {{rule}}</noinclude>தொழுவத்திற்குள் புழுக்கைகள், சாணித் திட்டுகள். மூத்திரக் கவிச்சி. உதிர்ந்து பரவிக் கிடக்கிற ரோம இணுக்குகள். பரணில் காய்ந்து வாடிய பழைய கொழைகள். ஆடுகளும் குட்டிகளும் மண் சுவர்களில் தேய்க்கத் தேய்க்க சுவர்ப் புழுதி மாவாக உதிர்கிறது. வீட்டுக்காரர்கள்... கோபம் கோபமாக கல்லையெடுத்து எறிகின்றனர். “ஆய்ய்க்... ஆய்யக்... ஆய்யக்” என்று ஆட்டுக் குட்டிகளை அதட்டுகின்றனர். “இருக்குற மண் சுவரையும் தேய்ச்சி, தேய்ச்சி இடிச்சுட்டுப் போயிராதீங்க... ச்சூய்! ஆய்ய்க்...” என்று ஆடுகளுடன் பேசிய வேகத்திலேயே “செந்தட்டி... ஏலேய் சின்னக் கழுதை, குட்டிகளைப் பத்துரா....” என்று கண்டிக்கிறார்கள். “யம்மா... நா ஆட்டுக்குப் போய்ட்டு வாரேம்மா” “ம்... போய்ட்டுவா... ராசா... பாத்து கவனிச்சு மேய்ப்பா... வெள்ளாமை வெளைச்சல்லே வுட்டுடாதேப்பா. தெண்டம் குடுக்க ஜீவனில்லே...” “ஆகட்டும்மா...” “நேரத்துக்கு சாப்புட்டக்கோய்யா...” “ம்...” “அந்த மரையாடு, செனையாடு. கெடாய் முட்டிராம கவனிச்சுக்க. நீயும் ‘கல்லுட்டு, கில்லுட்டு’ எறிஞ்சுராதே... பணம் பெத்த ஆடுப்பா...” குரல் வழியாகவே அலைபரவுகிற பாச அக்கறை. அன்பான அறிவுரை. குரலின் கனிவிலும் உடைவிலும் மனசின் அவல உணர்ச்சி.{{nop}}<noinclude></noinclude> 2v7ddru2rkr93pn703a1w8nvucajmxk பக்கம்:மின்சாரப் பூ.pdf/145 250 618440 1829973 1828957 2025-06-11T12:47:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|136||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“படிச்சு வெளையாடித்திரிய வேண்டிய தட்டாம்பூச்சி. வேனாக் கொதிக்குற வெயில்லே ஆட்டுக்கம்போட அல்லாடிச் சீரழிய வேண்டியதாயிருச்சே... அந்த ஒழக்கரிசிச் சீவன் இல்லாம... இக்கோலம் வந்துச்சே...” அம்மாவின் அங்கலாய்ப்புச் சத்தம். மூக்குச் சீறும் சத்தத்திலேயே அழுகையின் கண்ணீரை உணர்கிற இவனது சிறுமனம். அம்மாவின் கண்ணீரையும், அவளது அழுகைச் சோகத்தையும் துடைக்க நீள்கிற விரலாக... இவனது மன அலைபாய்வு. “ஏலேய்... செந்தட்டி, ஆடுகளைப் பத்துரா...” என்று கூவல்காடு. இவனது பாச நெகிழ்வை மறிக்கிறது. அம்மாவிடமிருந்து பிரித்து... காட்டுக்கு துரத்துகிறது. காக்கி டவுசர். அழுக்கான வெள்ளைச்சட்டையில் அகத்திக் கொழையின் கறைகள். இடுப்பில் இறுக்கிக் கட்டியிருந்த ரெட்டைப் பின்னல் நூல் கயிறு. அதற்குள் கோர்க்கப்பட்டிருக்கிற தூக்குச் சட்டி. நீர்ப்பாட்டில், தலையில் கட்டம் போட்ட துண்டைச் சுற்றியிருக்கிறான். காலில் டயரில் தைத்த முரட்டுச் செருப்பு. வலது கையில் பிடித்திருந்த கம்பு படுத்துச் சென்றது. அவன் ஓட ஓட... கம்பும் முன்னும் பின்னுமாக போய் வந்தது. காலை வெயில், சுள்ளென்று அடிக்கிறது. தங்கநிற வெயிலின் தகிப்பு தெரியவில்லை. பழகிப்போன வெயில். காயடிக்காத கிடாய், மேற்பல்லை இளித்துக் கொண்டே ஒரு வெள்ளாட்டை ‘கொடுமை’ பண்ணிக் கொண்டிருந்து. எல்லா ஆடுகளையும் மொத்தமாக பற்றிய செந்தட்டி, அந்தக் கிடாய்க்கு கம்பால் ஒரு வைப்பு வைத்தான். ‘டப்’பென்று அடித்த அடியில், அது கதறிக் கொண்டு ஓடுகிறது.{{nop}}<noinclude></noinclude> 5hppsmroif6nimvmcl6iemsjns6pb26 1830201 1829973 2025-06-12T00:15:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|136||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“படிச்சு வெளையாடித்திரிய வேண்டிய தட்டாம்பூச்சி. வேனாக் கொதிக்குற வெயில்லே ஆட்டுக்கம்போட அல்லாடிச் சீரழிய வேண்டியதாயிருச்சே... அந்த ஒழக்கரிசிச் சீவன் இல்லாம... இக்கோலம் வந்துச்சே...” அம்மாவின் அங்கலாய்ப்புச் சத்தம். மூக்குச் சீறும் சத்தத்திலேயே அழுகையின் கண்ணீரை உணர்கிற இவனது சிறுமனம். அம்மாவின் கண்ணீரையும், அவளது அழுகைச் சோகத்தையும் துடைக்க நீள்கிற விரலாக... இவனது மன அலைபாய்வு. “ஏலேய்... செந்தட்டி, ஆடுகளைப் பத்துரா...” என்று கூவல்காடு. இவனது பாச நெகிழ்வை மறிக்கிறது. அம்மாவிடமிருந்து பிரித்து... காட்டுக்கு துரத்துகிறது. காக்கி டவுசர். அழுக்கான வெள்ளைச்சட்டையில் அகத்திக் கொழையின் கறைகள். இடுப்பில் இறுக்கிக் கட்டியிருந்த ரெட்டைப் பின்னல் நூல் கயிறு. அதற்குள் கோர்க்கப்பட்டிருக்கிற தூக்குச் சட்டி. நீர்ப்பாட்டில், தலையில் கட்டம் போட்ட துண்டைச் சுற்றியிருக்கிறான். காலில் டயரில் தைத்த முரட்டுச் செருப்பு. வலது கையில் பிடித்திருந்த கம்பு படுத்துச் சென்றது. அவன் ஓட ஓட... கம்பும் முன்னும் பின்னுமாக போய் வந்தது. காலை வெயில், சுள்ளென்று அடிக்கிறது. தங்கநிற வெயிலின் தகிப்பு தெரியவில்லை. பழகிப்போன வெயில். காயடிக்காத கிடாய், மேற்பல்லை இளித்துக் கொண்டே ஒரு வெள்ளாட்டை ‘கொடுமை’ பண்ணிக் கொண்டிருந்து. எல்லா ஆடுகளையும் மொத்தமாக பற்றிய செந்தட்டி, அந்தக் கிடாய்க்கு கம்பால் ஒரு வைப்பு வைத்தான். ‘டப்’பென்று அடித்த அடியில், அது கதறிக் கொண்டு ஓடுகிறது.{{nop}}<noinclude></noinclude> fk4x3j219696j5xfi3bo6lsts7n7e09 பக்கம்:மின்சாரப் பூ.pdf/146 250 618442 1829975 1828965 2025-06-11T12:49:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||137}} {{rule}}</noinclude>ஆடுகளும் குட்டிகளும் தெருவில் கிழக்காகப் புறப்பட்டன. ஒரு குட்டி கூளப் படப்பில் வாயை வைத்தது. இன்னொரு ஆடு, அவரைக் கொடியை ஒரு லாவு லாவுகிறது. எல்லாவற்றையும் ‘விர்ர்ர்’ரென்று பறக்கிற கல் குறி பார்த்து, ‘நச்’சென்று விழும். கல் விழுந்தவுடன், துள்ளிச் சிதறி விலகி ஓடும். கல்லெறிகள் தாம், கரையாக நின்று, ஆடுகுட்டிகளை நதிப்படுத்தும். நடத்தும். தெருவைக் கடக்கிற ஆடுகள். தெற்குப் பக்கப் பாதையில் திரும்பி, பள்ளிக்கூட முக்கில் திரும்புகிறது. பள்ளிக்கூடம் தாண்டுகிற போது... அவனுள் உயிர் நரம்பு அதிர்கிற ரணம். அறுபடுவதைப் போல வலி. இவனிடமிருந்து தட்டிப்பறித்த இன்பம், விளையாட்டு, பேச்சு, படிப்பு, ஓட்டம், ஆட்டம், நட்பின் ருசி, வீரபாண்டியின் கோட்டை அரவணைப்பு எல்லாம் போயிற்று. தலைகுனிந்து கொள்கிற செந்தட்டி. பள்ளியின் முன்னால்... ரெண்டு பெரிய வேப்ப மரங்கள். அதன் நிழலில் நடக்கிற வகுப்புகள். சுற்று வட்டமாக உட்கார்ந்திருக்கிற பிள்ளைகள். வீரபாண்டியைத் தேடுகிற மனம். அவனது அண்மைக்காக ஏங்குகிற உணர்வுகள். நண்பனைக் காணாமலிருப்பதுவும் ஓர் அவஸ்தைதான். ஆற்றுப்பாலம் பக்கமாக ஆடு மேய்ச்சலுக்குப் போயிற்று. நிலக்கடலை விளைந்த செவல் தரைகளில்... மிச்சம் மீதியாகக் கிடந்த தட்டைப் பயறுச் செடிகள். ‘தப்பு’க் கடலைகளின் மறுமுளைப்புச் செடிகள். குஞ்சாம் புல். காய்ந்த கடலைக் கொடியின் இலைச் சருகுகள், குட்டிகள் மனசில்லாமல் மேய்ந்தன.{{nop}}<noinclude></noinclude> l69hnaez8qa0fxcrrxg2acg8tsmj8k9 1830202 1829975 2025-06-12T00:16:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||137}} {{rule}}</noinclude>ஆடுகளும் குட்டிகளும் தெருவில் கிழக்காகப் புறப்பட்டன. ஒரு குட்டி கூளப் படப்பில் வாயை வைத்தது. இன்னொரு ஆடு, அவரைக் கொடியை ஒரு லாவு லாவுகிறது. எல்லாவற்றையும் ‘விர்ர்ர்’ரென்று பறக்கிற கல் குறி பார்த்து, ‘நச்’சென்று விழும். கல் விழுந்தவுடன், துள்ளிச் சிதறி விலகி ஓடும். கல்லெறிகள் தாம், கரையாக நின்று, ஆடுகுட்டிகளை நதிப்படுத்தும். நடத்தும். தெருவைக் கடக்கிற ஆடுகள். தெற்குப் பக்கப் பாதையில் திரும்பி, பள்ளிக்கூட முக்கில் திரும்புகிறது. பள்ளிக்கூடம் தாண்டுகிற போது... அவனுள் உயிர் நரம்பு அதிர்கிற ரணம். அறுபடுவதைப் போல வலி. இவனிடமிருந்து தட்டிப்பறித்த இன்பம், விளையாட்டு, பேச்சு, படிப்பு, ஓட்டம், ஆட்டம், நட்பின் ருசி, வீரபாண்டியின் கோட்டை அரவணைப்பு எல்லாம் போயிற்று. தலைகுனிந்து கொள்கிற செந்தட்டி. பள்ளியின் முன்னால்... ரெண்டு பெரிய வேப்ப மரங்கள். அதன் நிழலில் நடக்கிற வகுப்புகள். சுற்று வட்டமாக உட்கார்ந்திருக்கிற பிள்ளைகள். வீரபாண்டியைத் தேடுகிற மனம். அவனது அண்மைக்காக ஏங்குகிற உணர்வுகள். நண்பனைக் காணாமலிருப்பதுவும் ஓர் அவஸ்தைதான். ஆற்றுப்பாலம் பக்கமாக ஆடு மேய்ச்சலுக்குப் போயிற்று. நிலக்கடலை விளைந்த செவல் தரைகளில்... மிச்சம் மீதியாகக் கிடந்த தட்டைப் பயறுச் செடிகள். ‘தப்பு’க் கடலைகளின் மறுமுளைப்புச் செடிகள். குஞ்சாம் புல். காய்ந்த கடலைக் கொடியின் இலைச் சருகுகள், குட்டிகள் மனசில்லாமல் மேய்ந்தன.{{nop}}<noinclude></noinclude> 60qp0b0l4ictm41fudccenddc15uwi5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/147 250 618443 1829979 1828966 2025-06-11T12:52:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|138||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஆடுகளும், குட்டிகளும் மேய்ந்து கொண்டிருக்கின்றன. செவல் காடு முடிகிற இடத்தில் இறவைப் புஞ்சைகளின் துவக்கம். பம்ப்ஷெட் கிணறுகளும், தோட்டப் பசுமைகளும், அகத்தி வரிசைகளுமாய்... இறவைத் தோட்டப் பசப்புகளை நோக்கி மெள்ள மெள்ள ஆடுகளும், குட்டிகளும் நகர்ந்தன. இவனும் பின்னாடியே போனான். வெயிலின் தகிப்பு, தோல் காந்தல். ஒரு சிற்றோடை. சீமைவேலி மரங்களும், எருக்கஞ் செடிகளும், அத்திச் செடிகளுமான பாறை முடிச்சான ஓடை, ஓடையிலிருந்து துவங்குகின்ற மிளகாய்த் தோட்டங்கள். வெயிலுக்கு அரண்டு போய் சீமைவேலி மரத்து நிழலில் நின்றான். ஆட்டுக் கம்பை ஒருச்சாயலாக ஊன்றி, அதன் மேல் கம்மங் கூட்டைக் கவிழ்த்து, உடம்பு முழுவதையும் அதில் சுமத்தி நின்றான். காந்தலான நிழல்தான். வெக்கை சுவாசம் விடுகிற நிழல் என்றாலும்... வெயிலின் கொடுமைக்கு உக்கிரம் இல்லை. ஆடு, குட்டிகளை அரைப் பார்வை பார்க்கிறான். குறுக்கும் மறுக்குமாய் ஓடுகிற அணில்கள்... கரட்டான். பூச்சிகளைக் கொத்துகிற மைனாக்கள். வேலி மரத்து நீள் விளார்களின் நுனியில் உட்கார்கிற கரிச்சான்கள். புதர்களுக்குள் தவ்வித்தவ்வி குதிக்கிற செம்போத்துப் பறவைகள். விளையாட்டு வயசு செந்தட்டிக்கு. எதையும் வேடிக்கை பார்க்கிற தம்பலப் பூச்சி மனசு. குதூகலமாக குதித்து விளையாடிக் கொண்டிருக்கிற அணில் மனசு. வாட்டும் தனிமைத் தீயிலிருந்து தப்பித்தோடி முகம் புதைக்கிற தனிமை ரசனை.{{nop}}<noinclude></noinclude> df3r9xqu4wmc693lm77s043zkudv9ag 1830203 1829979 2025-06-12T00:17:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|138||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஆடுகளும், குட்டிகளும் மேய்ந்து கொண்டிருக்கின்றன. செவல் காடு முடிகிற இடத்தில் இறவைப் புஞ்சைகளின் துவக்கம். பம்ப்ஷெட் கிணறுகளும், தோட்டப் பசுமைகளும், அகத்தி வரிசைகளுமாய்... இறவைத் தோட்டப் பசப்புகளை நோக்கி மெள்ள மெள்ள ஆடுகளும், குட்டிகளும் நகர்ந்தன. இவனும் பின்னாடியே போனான். வெயிலின் தகிப்பு, தோல் காந்தல். ஒரு சிற்றோடை. சீமைவேலி மரங்களும், எருக்கஞ் செடிகளும், அத்திச் செடிகளுமான பாறை முடிச்சான ஓடை, ஓடையிலிருந்து துவங்குகின்ற மிளகாய்த் தோட்டங்கள். வெயிலுக்கு அரண்டு போய் சீமைவேலி மரத்து நிழலில் நின்றான். ஆட்டுக் கம்பை ஒருச்சாயலாக ஊன்றி, அதன் மேல் கம்மங் கூட்டைக் கவிழ்த்து, உடம்பு முழுவதையும் அதில் சுமத்தி நின்றான். காந்தலான நிழல்தான். வெக்கை சுவாசம் விடுகிற நிழல் என்றாலும்... வெயிலின் கொடுமைக்கு உக்கிரம் இல்லை. ஆடு, குட்டிகளை அரைப் பார்வை பார்க்கிறான். குறுக்கும் மறுக்குமாய் ஓடுகிற அணில்கள்... கரட்டான். பூச்சிகளைக் கொத்துகிற மைனாக்கள். வேலி மரத்து நீள் விளார்களின் நுனியில் உட்கார்கிற கரிச்சான்கள். புதர்களுக்குள் தவ்வித்தவ்வி குதிக்கிற செம்போத்துப் பறவைகள். விளையாட்டு வயசு செந்தட்டிக்கு. எதையும் வேடிக்கை பார்க்கிற தம்பலப் பூச்சி மனசு. குதூகலமாக குதித்து விளையாடிக் கொண்டிருக்கிற அணில் மனசு. வாட்டும் தனிமைத் தீயிலிருந்து தப்பித்தோடி முகம் புதைக்கிற தனிமை ரசனை.{{nop}}<noinclude></noinclude> 1z82wc01evgl3waivsrpb2st7unxs9p பக்கம்:மின்சாரப் பூ.pdf/148 250 618444 1829981 1828967 2025-06-11T12:53:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||139}} {{rule}}</noinclude>“எவண்டா... வெள்ளாமையிலே ஆட்டை மேயவிடுறது? எந்தச் சிறுக்கிபுள்ளே ஆடு மேய்க்கிறது?” வசவுச் சீற்றம். ரோஷ மனசைத் தொட்டு சுட்டுத் தகிக்கிற வசவுகள். ‘விர்ர்ர், விர்’ரென்று பறந்து வருகிற கற்களுக்குப் பயந்த... ‘தட, புட’ வென்று ஓடி வருகிற ஆடுகள். அதன் கள்ளப்பார்வைகள். பகீரிடுகிறது செந்தட்டிக்குள். பயத்தின் நடுக்கம், மன ஆணிவேரின் நுனி வரைக்கும். பயத்தில் ஒண்ணுக்கு வந்துவிடுகிற செந்தட்டி. வெலவெலத்துப் போய் ஓடைக் கரையேறுகிற செந்தட்டியின் காய்ந்த தலைமுடியை கொத்தாகப் பற்றிப் பிடிக்கிற முரட்டுக் கரம். கொலை வெறி மூர்க்கமுகம். “சின்னச் சாதி நாயே... முளகாப் புஞ்சையிலே ஆட்டை விட்டு மேய்க்கணும்னா... ஒனக்கு எம்புட்டு மப்பு இருக்கணும்டா?” குதூகலமாக குதித்து விளையாடிக் கொண்டிருக்கிற அணில் மனசு. சீற்றமும் தெறிப்புமாய் வந்து விழுகிற வார்த்தைத் தீக்கங்குகள். இடது கை தலை முடியை பற்றிக் கொள்ள... வலது கையால் ‘சப்பு, சப்’ பென்று அறைகள். தீப்பறக்கிற அடிகள். காய்த்த கையின் மூர்க்க அடிகள். “போடா... நாயே... ஆட்டைப் பத்திக்கிட்டு...” வேகமும் வெறியுமாக விரட்டுகிற புஞ்சைக்காரர். “ஐயய்யோ... ஐயய்யோ...” என்று கதறித் துடித்த அந்தப் பிஞ்சுக்குட்டியின் சோகக் கதறல், அனாதையாக அலைந்தது அந்த வனத்தில். {{center|❖}}{{nop}}<noinclude></noinclude> 8tfmio1rfpk4hz6zmjx93d1cjvo6dkn 1830204 1829981 2025-06-12T00:18:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||139}} {{rule}}</noinclude>“எவண்டா... வெள்ளாமையிலே ஆட்டை மேயவிடுறது? எந்தச் சிறுக்கிபுள்ளே ஆடு மேய்க்கிறது?” வசவுச் சீற்றம். ரோஷ மனசைத் தொட்டு சுட்டுத் தகிக்கிற வசவுகள். ‘விர்ர்ர், விர்’ரென்று பறந்து வருகிற கற்களுக்குப் பயந்த... ‘தட, புட’ வென்று ஓடி வருகிற ஆடுகள். அதன் கள்ளப்பார்வைகள். பகீரிடுகிறது செந்தட்டிக்குள். பயத்தின் நடுக்கம், மன ஆணிவேரின் நுனி வரைக்கும். பயத்தில் ஒண்ணுக்கு வந்துவிடுகிற செந்தட்டி. வெலவெலத்துப் போய் ஓடைக் கரையேறுகிற செந்தட்டியின் காய்ந்த தலைமுடியை கொத்தாகப் பற்றிப் பிடிக்கிற முரட்டுக் கரம். கொலை வெறி மூர்க்கமுகம். “சின்னச் சாதி நாயே... முளகாப் புஞ்சையிலே ஆட்டை விட்டு மேய்க்கணும்னா... ஒனக்கு எம்புட்டு மப்பு இருக்கணும்டா?” குதூகலமாக குதித்து விளையாடிக் கொண்டிருக்கிற அணில் மனசு. சீற்றமும் தெறிப்புமாய் வந்து விழுகிற வார்த்தைத் தீக்கங்குகள். இடது கை தலை முடியை பற்றிக் கொள்ள... வலது கையால் ‘சப்பு, சப்’ பென்று அறைகள். தீப்பறக்கிற அடிகள். காய்த்த கையின் மூர்க்க அடிகள். “போடா... நாயே... ஆட்டைப் பத்திக்கிட்டு...” வேகமும் வெறியுமாக விரட்டுகிற புஞ்சைக்காரர். “ஐயய்யோ... ஐயய்யோ...” என்று கதறித் துடித்த அந்தப் பிஞ்சுக்குட்டியின் சோகக் கதறல், அனாதையாக அலைந்தது அந்த வனத்தில். {{center|❖}}{{nop}}<noinclude></noinclude> 9mjz55fucbhgduglmxpiip5hku6n3fr பக்கம்:மின்சாரப் பூ.pdf/149 250 618445 1829982 1829897 2025-06-11T12:55:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|140||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>{{rh|||{{Box|{{larger|<b> 6 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“அ</b>}}ம்பது கிராம் சேவு குடுங்க” கடை வாசலில் நிற்கிற வீரபாண்டி. குழாய் மடிப்பாக தாளைச் சுருட்டி, சேவைப் போட்டு தருகிற கடைக்காரர். வாங்கிய வீரபாண்டி ஒரு நீளச்சேவை வாயில் வைத்து ‘நறுக், நறுக்’கென்று கடித்தான். அடி மனசுக்குள் இனம் புரியாத வெறுமை. காரச்சேவில் பங்கு கேட்காத சூன்யம். “இந்தாடா” என்று பாதியை பகிர்ந்து தந்தால், “கொண்டாடா...” என்று வாங்குகிற செந்தட்டி இல்லை. தோழமை இல்லை. சிரித்த முகமில்லை. மனசின் பாதி இல்லை. மனசின் நட்புப் பசி, செலுத்துவதற்கான அன்பு, நெஞ்சில் இருக்கிறது. அதைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சி தருகிற நண்பன் இல்லை. செந்தட்டி இல்லாமல் போனது... வலது கை பறி போனது மாதிரி இருக்கிறது வீரபாண்டிக்கு. அவன் இல்லாமல் போன பிறகு தான்...அவனது அருமை தெரிகிறது. அண்மையின் அழகு புரிகிறது. இனிமையான சிரிப்பின் ஒளி தெரிகிறது. நட்பின் ஆணிவேர், தனது நெஞ்சின் அடியாழம் வரை பரவிப் படர்ந்திருப்பதை மங்கலாக உணர்கிற வீரபாண்டி. சேவு கொறித்தான். கொறித்தாலும் ருசியை உணராத மனநிலையில் வீரபாண்டி. கண்ணோர ஈரச்சுமையில் செந்தட்டியின் நினைவுகள்.{{nop}}<noinclude></noinclude> i1rg4lrip876znqns6ulr1tp2kq3n4r 1830205 1829982 2025-06-12T00:19:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|140||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>{{rh|||{{Box|{{larger|<b> 6 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“அ</b>}}ம்பது கிராம் சேவு குடுங்க” கடை வாசலில் நிற்கிற வீரபாண்டி. குழாய் மடிப்பாக தாளைச் சுருட்டி, சேவைப் போட்டு தருகிற கடைக்காரர். வாங்கிய வீரபாண்டி ஒரு நீளச்சேவை வாயில் வைத்து ‘நறுக், நறுக்’கென்று கடித்தான். அடி மனசுக்குள் இனம் புரியாத வெறுமை. காரச்சேவில் பங்கு கேட்காத சூன்யம். “இந்தாடா” என்று பாதியை பகிர்ந்து தந்தால், “கொண்டாடா...” என்று வாங்குகிற செந்தட்டி இல்லை. தோழமை இல்லை. சிரித்த முகமில்லை. மனசின் பாதி இல்லை. மனசின் நட்புப் பசி, செலுத்துவதற்கான அன்பு, நெஞ்சில் இருக்கிறது. அதைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சி தருகிற நண்பன் இல்லை. செந்தட்டி இல்லாமல் போனது... வலது கை பறி போனது மாதிரி இருக்கிறது வீரபாண்டிக்கு. அவன் இல்லாமல் போன பிறகு தான்...அவனது அருமை தெரிகிறது. அண்மையின் அழகு புரிகிறது. இனிமையான சிரிப்பின் ஒளி தெரிகிறது. நட்பின் ஆணிவேர், தனது நெஞ்சின் அடியாழம் வரை பரவிப் படர்ந்திருப்பதை மங்கலாக உணர்கிற வீரபாண்டி. சேவு கொறித்தான். கொறித்தாலும் ருசியை உணராத மனநிலையில் வீரபாண்டி. கண்ணோர ஈரச்சுமையில் செந்தட்டியின் நினைவுகள்.{{nop}}<noinclude></noinclude> 5an6amqcr9qttupvuunbeiwl9mp9moh பக்கம்:மின்சாரப் பூ.pdf/150 250 618446 1829985 1828970 2025-06-11T12:57:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||141}} {{rule}}</noinclude>பெல்லடிக்கிற சத்தம். பிள்ளைகள் சட்டென்று சுறுசுறுப்பாகின்றன. ஓட்டமாய் ஓடுகின்றனர். வீரபாண்டியும் ஆறாம் வகுப்பில் போய் உட்கார்ந்தான். அவனையும் மீறி பாய்கிற பார்வை. நாலாவது பெஞ்சில் செந்தட்டி உட்கார்ந்திருந்த இடம். இப்போது... ரெங்கன் உட்கார்ந்திருக்கிறான். ஏமாற்றத்திலும், மெல்லிய வேதனையிலும் வீரபாண்டி. ‘ஆடு மேய்க்கிற செந்தட்டிப் பய... நம்மளைப் பத்தி நெனைப்பானா?’ என்றொரு நினைவும் குறுக்கு வெட்டாகப் பாய்கிறது. சாயங்காலம். ஏறக்குறைய கடைசி பீரியடு. முதல் வரிசையிருக்கிற வீரபாண்டியை பார்க்கிற பியூன். வகுப்பு வாத்தியாரிடம் சொல்கிறார். “சார்... வீரபாண்டியை எச்.எம். வரச் சொன்னாரு” “வீரபாண்டி... ஆபீஸ் ரூம் போய்ட்டு வா...” வீரபாண்டி எழுந்தான். எல்லாப் பிள்ளைகளும் என்னவோ ஏதோ என்று நினைத்து, ‘விலுக், விலுக்’கென விழிக்கின்றனர். இவனுக்கும் புரியவில்லை. புதிராக இருக்கிறது. ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. வீரபாண்டிக்கு எச்.எம். என்றாலே வெறுப்பாக இருக்கும். பார்த்தால், எரிச்சலாக இருக்கும். ஒல்லியான உடம்பு, ஒட்டடைக்குச்சி மாதிரி உயரம், இதில் ‘அழகேந்திரன்’ என்கிற நினைப்பு வேறு. இங்கிலீஷ் பாடம் நடத்த வருவார். ஒரு வரிகூட புரியாது. கிராமர் சொல்லித் தரவே தெரியாது. இதில் பெரிய அறிவாளி. சாதனையாளர் என்ற சுயபெருமிதம் வேறு.{{nop}}<noinclude></noinclude> mt27ya3xbqrdy99rhvrjpl3wqpfrh10 1830206 1829985 2025-06-12T00:20:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||141}} {{rule}}</noinclude>பெல்லடிக்கிற சத்தம். பிள்ளைகள் சட்டென்று சுறுசுறுப்பாகின்றன. ஓட்டமாய் ஓடுகின்றனர். வீரபாண்டியும் ஆறாம் வகுப்பில் போய் உட்கார்ந்தான். அவனையும் மீறி பாய்கிற பார்வை. நாலாவது பெஞ்சில் செந்தட்டி உட்கார்ந்திருந்த இடம். இப்போது... ரெங்கன் உட்கார்ந்திருக்கிறான். ஏமாற்றத்திலும், மெல்லிய வேதனையிலும் வீரபாண்டி. ‘ஆடு மேய்க்கிற செந்தட்டிப் பய... நம்மளைப் பத்தி நெனைப்பானா?’ என்றொரு நினைவும் குறுக்கு வெட்டாகப் பாய்கிறது. சாயங்காலம். ஏறக்குறைய கடைசி பீரியடு. முதல் வரிசையிருக்கிற வீரபாண்டியை பார்க்கிற பியூன். வகுப்பு வாத்தியாரிடம் சொல்கிறார். “சார்... வீரபாண்டியை எச்.எம். வரச் சொன்னாரு” “வீரபாண்டி... ஆபீஸ் ரூம் போய்ட்டு வா...” வீரபாண்டி எழுந்தான். எல்லாப் பிள்ளைகளும் என்னவோ ஏதோ என்று நினைத்து, ‘விலுக், விலுக்’கென விழிக்கின்றனர். இவனுக்கும் புரியவில்லை. புதிராக இருக்கிறது. ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. வீரபாண்டிக்கு எச்.எம். என்றாலே வெறுப்பாக இருக்கும். பார்த்தால், எரிச்சலாக இருக்கும். ஒல்லியான உடம்பு, ஒட்டடைக்குச்சி மாதிரி உயரம், இதில் ‘அழகேந்திரன்’ என்கிற நினைப்பு வேறு. இங்கிலீஷ் பாடம் நடத்த வருவார். ஒரு வரிகூட புரியாது. கிராமர் சொல்லித் தரவே தெரியாது. இதில் பெரிய அறிவாளி. சாதனையாளர் என்ற சுயபெருமிதம் வேறு.{{nop}}<noinclude></noinclude> 6ey5i704g7a6zoq7moog8hmuqz4k1h9 பக்கம்:மின்சாரப் பூ.pdf/151 250 618447 1829986 1828971 2025-06-11T12:59:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|142||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>எதற்கெடுத்தாலும் தன்னையே உதாரணமாகக் காட்டிப் பேசி, அறிவுரை கூறுகிற தற்பெருமை. காறித்துப்ப வேண்டும் போலிருக்கும். முழுக்கைச் சட்டை, நுனிக் கையை மட்டும் மடித்து விட்டிருக்கிற ஸ்டைல். பேண்டுக்குள் இன் பண்ணியிருப்பார். பார்த்தாலே அசிங்கமாக இருக்கும். பின்புறம் மட்டும் தனியே போகிற மாதிரி இருக்கும் நடக்கையில். விரலிடுக்கில் எந்நேரமும் சிகரெட்டின் புகை. உதடு காய்ந்து உலர்ந்து போய்... முகமே லட்சணமில்லாமலிருக்கும். அருள் கெட்டு கிடக்கும். இதில்... ஒரு ஏளனச் சிரிப்பு பார்ப்பார். அசல் சோளப் பொம்மை மாதிரித்தான் தோற்றம். “என்ன சார்...” வாசலில் போய் நின்றான். நிமிர்ந்து பார்க்காமல் எச்.எம். கால் கடுக்க நிற்கிற இவனுக்குள் பொருமல். உதட்டுக்குள் கெட்ட வசவுகள். “சார்... நீங்க கூப்பிட்டீங்களாம்லே?” குரலில் பணிவு. “ஓ... வீரபாண்டியா? வாங்க சார்... நீங்க ரொம்பப் பெரிய ஆளோ?” இன்னும் நிமிராமல் எழுதிக் கொண்டே, எகத்தாளமும் நக்கலுமாகக் கேள்வி. உள்ளுக்குள் குமுறலோடு மௌனமாக நிற்கிற வீரபாண்டிக்கு, எரிச்சலும் கடுப்புமாக இருக்கிறது. “ஏண்டா... ஒனக்கு ரொம்பத் திமிரா? பெரிய லேண்ட் லார்டு மாதிரியா...நீ?” எச்.எம். சார்லஸின் அதட்டலான கேள்வி. “என்ன சார்?” இப்போது குரலில் பணிவில்லை. சற்றே விடைத்த குரல்.{{nop}}<noinclude></noinclude> 8ydmmfiies9qfjia17rjk4h7hvn2yhd 1830207 1829986 2025-06-12T00:21:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|142||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>எதற்கெடுத்தாலும் தன்னையே உதாரணமாகக் காட்டிப் பேசி, அறிவுரை கூறுகிற தற்பெருமை. காறித்துப்ப வேண்டும் போலிருக்கும். முழுக்கைச் சட்டை, நுனிக் கையை மட்டும் மடித்து விட்டிருக்கிற ஸ்டைல். பேண்டுக்குள் இன் பண்ணியிருப்பார். பார்த்தாலே அசிங்கமாக இருக்கும். பின்புறம் மட்டும் தனியே போகிற மாதிரி இருக்கும் நடக்கையில். விரலிடுக்கில் எந்நேரமும் சிகரெட்டின் புகை. உதடு காய்ந்து உலர்ந்து போய்... முகமே லட்சணமில்லாமலிருக்கும். அருள் கெட்டு கிடக்கும். இதில்... ஒரு ஏளனச் சிரிப்பு பார்ப்பார். அசல் சோளப் பொம்மை மாதிரித்தான் தோற்றம். “என்ன சார்...” வாசலில் போய் நின்றான். நிமிர்ந்து பார்க்காமல் எச்.எம். கால் கடுக்க நிற்கிற இவனுக்குள் பொருமல். உதட்டுக்குள் கெட்ட வசவுகள். “சார்... நீங்க கூப்பிட்டீங்களாம்லே?” குரலில் பணிவு. “ஓ... வீரபாண்டியா? வாங்க சார்... நீங்க ரொம்பப் பெரிய ஆளோ?” இன்னும் நிமிராமல் எழுதிக் கொண்டே, எகத்தாளமும் நக்கலுமாகக் கேள்வி. உள்ளுக்குள் குமுறலோடு மௌனமாக நிற்கிற வீரபாண்டிக்கு, எரிச்சலும் கடுப்புமாக இருக்கிறது. “ஏண்டா... ஒனக்கு ரொம்பத் திமிரா? பெரிய லேண்ட் லார்டு மாதிரியா...நீ?” எச்.எம். சார்லஸின் அதட்டலான கேள்வி. “என்ன சார்?” இப்போது குரலில் பணிவில்லை. சற்றே விடைத்த குரல்.{{nop}}<noinclude></noinclude> fd8k4zgcr131j8mxkn6xpbgccc5hoy5 பயனர்:Asviya Tabasum 2 618493 1830491 1829250 2025-06-12T11:51:25Z Booradleyp1 1964 1830491 wikitext text/x-wiki என் பெயர் அஸ்வியா தபசும், இளங்கலை பட்டப்படிப்பு (Visual Arts) மாணவி. ==நூல்கள்== #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]] dqtw2qiuxi9o3mlwqabhp1o0oh79kur பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/124 250 618511 1830230 1829538 2025-06-12T01:49:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|124||மானுடப் பிரவாகம்}}</noinclude>போல... வினோதமான அவமான உணர்ச்சி, செல்லியைக் கசக்கியது. இயல்பாக நிகழ வேண்டிய மலர்ச்சியை... ஊர் வேஷத்திற்காகக் கசக்கிப் பிழிந்து மலர வைக்கிற வேதனை. தாயிடம் கூடச் சொல்லியழ முடியாத ரகசிய உணர்ச்சி யவஸ்தை. அவளைத் திக்கு முக்காட வைக்கிற கொடிய அவஸ்தை. ‘ஊஹும்... ம்... செத்தாலும் சரி... இப்ப நா தாவணி போடவே மாட்டேன் சம்மதிக்கவே மாட்டேன். என்னாலே முடியாது... முடியவே முடியாது... அதைவிட உசுரை வுட்டுருவேன்.... {{dhr|3em}} {{larger|<b>ஞா</b>}}யிற்றுக் கிழமை கனமாய் நகர்கிறது. அந்த இரண்டு ஜீவன்களையும் மௌனச் சோகத்தில் அரைத்துக்கொண்டு நத்தையாக ஊர்கிறது. திகிலும் பீதியுமாய்.. வேதனையும் விசும்பலுமாய் வீடு மூன்றாவது ஆளாய் வந்து உட்கார்ந்து கொண்டு பேயாட்டம் போடுகிறது, அவலம். முகம் செத்துக் கிடக்கிற மகளைப் பார்த்தாள், வேலாயி. சிறிய கண்களில் பீதி வெட்டுண்ட பல்லி வாலாகத் துடிக்கிற இமைகள். பார்க்கவே பாவமாக இருந்தது. ‘இந்த அரும்பை அடகுவைச்சா... நாம உசுர் வாழணும்?’ செல்லியும் அம்மாவையே பார்த்தாள். அம்மா, தாவணி போடச்சொல்லி வற்புறுத்தினால்... மறுத்துவிடத்<noinclude></noinclude> 591aycb1f16q0722m3lcltwj32hkcdf பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/123 250 618512 1830229 1829539 2025-06-12T01:49:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}}</noinclude>உட்கார்ந்துவிட்டாள். குமுறிக் குமுறிச் சத்தமில்லாமல் அழுதாள். உடம்பெல்லாம் நடுங்கிக் குலுங்குகிற கோரம். ‘இப்படியும் ஒரு வங்கொடுமையா? அதுக்குரிய வயசுவராமெ, விரலைச் சூப்புற புள்ளைக்கு எப்படித் தாவணி போடுறது? ஊரையழைச்சு, உறவைக் கூப்பிட்டு, விருந்து வைச்சு, தாய் மாமன் சீர் வரிசையோட, கூடுன கூட்டத்துலே போட வேண்டிய தாவணியை... சட்டத்தை ஏமாத்துறதுக்காக எப்படிப் போட? ஐயோ... எம்புள்ளைக்குமா, இந்தக் கதி? அடக் கடவுளே, எளியவங்க பொழைப்பை எதுக்கு விதி, இப்படி பிய்ச்சுப் பிடுங்கிப் போடணும்?’ உள் மனசைச் சுட்டுப் பொசுக்குகிற அக்கினிக் கொழுந்துகளாக நினைவுகள். நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குகிறது... கோவென்று வெடித்து அழத் துவங்கியபோது, இருமலும் ஆரம்பித்துவிட்டது. வாடிப்போன மரத்தை ஆட்டிப் பிடுங்குகிற புயலாக, இருமல், இருமல்... இருமல்கள்... அம்மாவின் அழுகையையும் இருமலையும் பார்க்கப் பார்க்கச் செல்லிக்குள் அழுகை விம்மிக்கொண்டு பீறிடுகிறது. நாசி நுனி துடிக்கிறது. காந்தலெடுக்கிறது. கண்களில் ததும்பித் திரை போடுகிற கண்ணீர்... அந்தப் பிஞ்சை, தாவணி அச்சுறுத்தியது. மனசின் மெல்லிய ஜவ்வுகளைப் பற்றி இழுத்தது. நினைத்தாலே திகிலில் மனசு துடிக்கிறது. பூப்பெய்தாத பெண்ணைக் கல்யாணத்திற்கும் உடலுறவுக்கும் நிர்ப்பந்தப்படுத்துகிறபோது ஏற்படுவதைப்<noinclude></noinclude> pa2jva4v7bz3w7z4vj28pnhk72p1xof பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/125 250 618514 1830231 1829542 2025-06-12T01:50:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||125}}</noinclude>தயாராக இருந்தாள். பணிந்து விடக்கூடாது என்ற வீறாப்பு. மனசுக்குள் ஒரு விறைப்பு. “செல்லி...” “என்னம்மா?” “நாளை நீ வேலைக்குப் போகவேண்டாம்மா...” “ஒன்னைக் கேவலப்படுத்தி அடகுவைச்சு, மூளியலங்காரம் பண்ணி... நா கஞ்சி குடிக்க வேண்டாம். நாம உசுரு வைச்சு இருக்கவும் வேண்டாம்மா...” “ஏம்மா?” “பூக்க வேண்டிய அரும்பைப் புடிச்சு நசுக்கி மோந்து பாக்குற பாவத்தைச் செயறதுக்கு, இந்தத் தாய் மனசுலே தைரியமில்லேம்மா” “விதி நம்மளை எப்படி விட்டிருக்கோ... அப்படியே நடக்கட்டும், கண்ணு. நீ நாளையிலேருந்து வேலைக்குப் போகவேண்டாம்.” தாயின் முகம் முன்னைவிடப் பிரகாசிப்பது போலிருந்தது செல்லிக்கு. அந்தக் கண்களில் பொங்கித் ததும்பிய பரிவு.. வறுமையில் நீர்த்துப் போகாத தன்மானம்... வாழ்க்கைக்குப் பணிந்து போய்விடாத பாச வைராக்கியம்.... செல்லி துவண்டு விட்டாள். மனசுக்குள்ளிருந்த விடைப்பு... விறைப்பு, வீறாப்பு எல்லாம்... தாயின் பாசக் கண்ணீரில் நனைந்து... மனசே தளர்ந்துபோய்... {{nop}}<noinclude></noinclude> oivpjs12p430rfaaf6fo7cipec9rish பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/126 250 618515 1830232 1829544 2025-06-12T01:50:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|126||மானுடப் பிரவாகம்}}</noinclude>அடிபட்டவளைப் போல கோவென்று அழுதாள். புறங் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டு விம்மி விம்மியழுத அந்தக் கண்ணு முழியாத பச்சை மண்ணை, மடியில் இழுத்துப் போட்டுக்கொண்டு கதறியழுதாள் வேலாயி. {{dhr|3em}} {{larger|<b>மு</b>}}த்துலட்சுமி இருட்டில் வந்து கொண்டிருந்தாள். வாசலில் திகைத்துப் போய் செல்லி. “என்ன செல்லி, வேலைக்கு வரல்லியா?” “வாரேன்” உயிரில்லாமல் முனங்கினாள். “தாவணி?” “மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும்” சத்தமில்லாத தெருவில், சத்தமில்லாமல் நடந்தனர். இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்ஸின் ஹாரன். ஒரு பிரேதத்தைப் போல... அடங்கிப் போன சலனங்களுடன் நடந்தது, அந்த அரும்பு. {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> 9bcy0gzq1pc3edapbp0r1u7z9jv2pv6 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/128 250 618517 1830234 1829554 2025-06-12T01:52:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|128||மானுடப் பிரவாகம்}}</noinclude>“இல்லே தம்பி, இந்த ஒரு தடவை நீங்க கட்டாயமா குடுத்து உதவணும். வேற பெரிய கடைகள்லே போய்க் கேக்க கூச்சமா இருக்கு. நீங்க குடுங்க தம்பி; தை பத்தாந் தேதிக்குள்ளே எப்படியும் கணக்கை முடிச்சிருவேன் தம்பி.” “நீங்க முடிச்சிருவீக இம்புட்டு கடன் தர்ரளவுக்கு ஏங்கிட்டே சக்தி இல்லியேன்னு யோசிக்கேன் அண்ணாச்சி.” “நீங்க என்னை நம்பினா... உதவணும்.” “ஐயய்யோ, உங்களை நம்பாம வேற யாரை நம்பப்போறேன்? வாங்குன கடனை நெனைச்சுப் பாக்காம, வல்லங்கம் பேசற இந்தக் காலத்துலே... சொன்னா சொன்னபடி நடக்குற உங்களை நம்பாம இருப்பேனா?” “நம்பிக்கை இருந்தா... குடுங்க. தை பத்தாந் தேதிக்குள்ளே தலையை அடகு வைச்சாச்சும் உங்க கையிலே ரூவாயைக் குடுத்துருவேன் தம்பி.” தலை மேலே சுமையாக வந்து ஏறிக்கிட்ட தைப்பொங்கலை நகர்த்தி விட்டாகணும்ங்கிற வெறியிலே வேகத்துலே–வார்த்தைகள் அவசரமாய் ஓடி வந்தன. “தை அஞ்சாந்தேதி வந்து ரூவாயை மொத்தமா வந்து வாங்கிட்டுப் போ,” என்ற சூளைக்காரரின் வாக்குறுதி இவனது வார்த்தைகளுக்கு வலுவான பக்கபலமாக நின்றது. கடைக்காரன் ராமச்சந்திரன். தவித்தான். சித்தெறும்புக்குச் சோத்துப் பருக்கைகூட பெருஞ்சுமைதானே! சின்னச்சாமி கடன் கேட்கிற தொகையை நினைத்தால் மலைப்பாக இருந்தது. நாணயஸ்தன் சின்னச்சாமி<noinclude></noinclude> bfx2v96d0z1f147luf8f3do9mtb5wcn பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/129 250 618519 1830235 1829562 2025-06-12T01:52:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||129}}</noinclude>வார்த்தையைத் தட்டவும் முடியவில்லை. அரிச்சந்திரன் வாக்கை சந்தேகிக்க முடியுமா? சந்தேகிக்கவே முடியாத ஒரு விஷயத்தை நிராகரிச்சிட முடியுமா? அரை மனசோடு உள்ளுக்குள் திணறிக் கொண்டே துணிமணிகளை எடுத்துப் போட்டான். ரொம்பப் பயம் காட்டிய தைப் பொங்கல். சிரமமில்லாமல் நகர்ந்தது. புதுத்துணிகளை உடுத்திக்கிட்டு உல்லாசமா–சந்தோஷமா சிரிச்சு மகிழ்ந்த புள்ளைகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப்பட்டான். புதுச் சட்டையையும். புதுப் பாவாடையையும் புள்ளைக காட்டிக் காட்டி பெருமையிலே பூரிச்சு நின்னதுக. பார்வதி புதுச் சேலையில் அஞ்சு வயசு குறைஞ்சு, புது அழகுலே நின்றாள். சிறகு விரிச்சு வண்ணத்துப் பூச்சியாய் ஓடியாடித் திரிஞ்ச கடைக்குட்டி முருகேசன். இவனுள் ததும்பி வழிஞ்ச தைப்பொங்கல் சந்தோஷம்... சைக்கிளைத் துடைத்து, எண்ணெய் போட்டு, ஹாண்டில் பாரில் 'கண்ணுப்பிள்ளைச் செடியைக் கட்டி, பெருமிதமாய் ஊரைச் சுத்தி கொண்டாடி முடிச்ச மறுநாளில்தான் அரிச்சந்திர சின்னச்சாமிக்குக் குரூர முகம்காட்டி சிரிச்சது சோதனை. தைத்திருநாளன்னிக்கு, ‘வலிக்குது’ன்னு நெஞ்சைப் பிடிச்ச சூளைக்காரர், மூடிமுழிக்கும் முன்னே கண்ணை மூடிட்டாராம். வாங்குன கடன், குடுத்த கடன் எதைப் பத்தியும் சொல்ல மதியில்லாம போய்ச் சேர்ந்துட்டாராம். {{nop}}<noinclude></noinclude> d37ziz0c0zpg4vhchj7clqeozgqsotl பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/130 250 618520 1830236 1829563 2025-06-12T01:53:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|130||மானுடப் பிரவாகம்}}</noinclude>சேதி கேட்ட சின்னச்சாமி கதிகலங்கிப் போனான். நாணயஸ்தன்ங்கிற பேரே ரிப்பேராகி விடுமோன்னு பதறிப் பதைச்சான். கருமாதி முடியவே தை இருபதாகிப் போச்சு. கருமாதி முடிஞ்ச கையோடு புள்ளைகளுக்குள்ளே சொத்துச் சண்டை தூள் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. விறகுப் பாக்கி பணம் கேட்டு போய் நின்ற இவனை, ‘ஏனென்று கேக்க ஒரு நாதியில்லை.’ இவனுக்கும் யாரிடம் கேக்கிறதுன்னு புரியலே. தொகை பெரியதாச்சே! கை வந்து சேருமாங்கிற கேள்வி திகிலா எழுந்தது. மரத்துக்காரனுக்குப் பணம் எப்படிக் கட்டறது? ராமச்சந்திரனுக்கு எப்படி நல்ல புள்ளையாகிறது? தை பத்துக்குள்ளே தலையை அடகு வைச்சாச்சும் தீர்ப்பதாகச் சொன்ன கணக்கு இவனை உறங்கவிடாமல் தவிக்க வைத்தது. தை முப்பது முடியப்போகுது. என்ன செய்றது? “பெரிய யோக்கியன் மாதிரி பேசி கடன் வாங்கிக்கிட்டுப் போனாரய்யா... இன்னும் ஆளையே கண்ணுலே காணலே. தலையை யாரும் அடகு வாங்க மாட்டேங்குறாகளோ...” என்று ராமச்சந்திரன் ஊர் ஊரா கிண்டலாகச் சொல்லி அங்கலாய்ப்பதாக ஒரு பிரமை. மனசின் நிம்மதியை மென்று திங்கிற விதம்விதமான கற்பனைகள்... ரவ்விலும் இமைகள் ஒட்ட மறுத்தன. சூளையில் வரவேண்டிய ரெண்டாயிரத்துச் சொச்ச பணத்தை வாங்காமல் விட்டுட முடியுமா? பெரிய பெரிய<noinclude></noinclude> 5j4jwlw7u5xjwqohp4hwftjyfoub5w2 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/131 250 618521 1830237 1829565 2025-06-12T01:54:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||131}}</noinclude>மனிதர்களிடம் வழக்கைச் சொல்லி, பஞ்சாயத்து வைச்சு, சாட்சிகளைக் கொண்ணாந்து நிறுத்தி, நாட்கணக்கில் விவகாரம் நடந்து, ‘பங்குனி கடைசியில் பணம் தருவது’ என்று ஒப்பந்தமாச்சு. மரத்துக்காரனைப் பாத்து விபரத்தைச் சொல்லி ‘சித்திரை அஞ்சுலே பணம் தர்றதாக’ தவணை வாங்கியாச்சு, ராமச்சந்திரனை எப்படிப்போய் பார்ப்பது? எந்த மூஞ்சியோட போய் பேசுறது? நினைச்சாலே மனசு கூசிக் குறுகுது. “நீயும் ஒரு மனுசந்தானா? சோத்தைத்தான் திங்கிறீயா?”ன்னு கேட்டுட்டா... என்ன செய்றது? நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகவா முடியும்? பாவம், அவனும் சின்னக் கடைக்காரன். அலமாரியிலே தனித்தனியா அடுக்கி வைச்சிருக்கிற துணிகளையெல்லாம் அள்ளிப் போட்டா... ஒரு பொட்டலத்துக்குள்ளே அடங்கிப் போகும். ‘அம்புட்டு தொகைக்குக் கடன்விட ஏங்கிட்டே சக்தியில்லியே’ன்னு அவனும் மருகித் தவிச்சானே. இவன்தானே வற்புறுத்தி வாங்கிக்கிட்டு வந்தான்... சரி, சோதனை இத்தோட முடிஞ்சதுன்னு போச்சா? அதுதான் இல்லே. மாறி மாறிச் சோதனைகள். பட்ட காலிலேயே பட்டு, கெட்டகுடியே கெட்டு... தொட்ட காரியமெல்லாம் பித்தளையாகி... ச்சே! பார்வதிகிட்டே கெஞ்சிக் கூத்தாடி, காதுலே கிடந்த கம்மலை வாங்கிக்கிட்டு அடகு வைக்கப் புறப்பட்டான்.<noinclude></noinclude> fkj4ebr5qm1z3xfx0jlw58q6hlyw540 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/132 250 618522 1830238 1829566 2025-06-12T01:54:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132||மானுடப் பிரவாகம்}}</noinclude>ராமச்சந்திரனுக்காச்சும் நல்ல புள்ளை யாகணும்ங்கிற தவிப்பு; பதைப்பு; பரபரப்பு. கல் பதிச்ச கம்மலை எந்தப் பேங்குலே அடகு வாங்குறான்? ஊர் ஊரா அலைஞ்சு ஒரு வட்டிக் கடை வாங்கல்காரனிடம் மூணு பைசா வட்டி பேசி, கம்மலுக்குப் பணம் வாங்கி ஊருக்குள்ளே நுழைஞ்சா.... விதியைப் போல வாயைப் பிளந்துக்கிட்டு நின்னது இழவுச் சேதி. பார்வதியோட அய்யா போய்ட்டாராம்! தள்ளி வைக்கக் கூடிய சாதாரண துஷ்டியா...? பெரிய சாவு! அதிலும் பெண் குடுத்த மாமனார் சாவு! கம்மல் பணம், காரு பஸ்ஸுடிக்கெட் என்று கரைஞ்சு முடிஞ்சது. உள்ளுக்குள் இவன் உடைஞ்சு கலங்கிக் கரைஞ்சான். சின்னச்சாமி மனசுக்குள்ளே நெருஞ்சிமுள்ளா ராமச்சந்திரன். எந்நேரமும் உறுத்துகிற நெருஞ்சிமுள்ளு. சுருக் சுருக்கென்று குத்தித் தன்மானத்தைக் கதற வைக்கிற நெருஞ்சிமுள்ளு. பகலோட கையைப் பிடிச்சுக்கிட்டு ராவும், இருட்டின் வாலைப் பிடிச்சிக்கிட்டுப் பகலுமாய் நாட்கள் அரவமில்லாமல் நகர்கின்றன. சும்மா இருந்தா முள்ளை எடுக்க முடியுமா? வீட்லே கட்டிக் கிடந்த வெள்ளாட்டை விலை பேசி முடிச்சாச்சு. ஏவாரி ரூவாயைக் குடுத்துட்டு ஆட்டைப் பிடிக்க வந்திருந்தான். {{nop}}<noinclude></noinclude> 3wzn9g89sb7hr08dt24c8smb7ea032j பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/127 250 618523 1830233 1829568 2025-06-12T01:51:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <center><div style="width:3em;border:1px;background-color:black;border-radius:100%;"> {{block center|{{white|{{larger|<b>9</b>}}}}}}</div></center> {{dhr|2em}} {{border|maxwidth=400px|bstyle=double|bthickness=3px|align=center|style={{border-radius|250px}}| {{Xx-larger|'''நாணயன்'''}} }} {{dhr|2em}} {{larger|<b>கி</b>}}ட்டக்கிட்ட நெருங்கிவந்து பயம் காட்டுற தைப் பொங்கல். மரங்களை விலை பேசி விறகாக்கி, செங்கற் சூளையில் எடை போட்டுத் துட்டாக்கித்தான் வயித்துச் ஜீவனம். விறகுக்குப் பணம் வருவதில் இந்தத் தடவைதான் இந்த இடைஞ்சல். ரவ்வும் பகலுமா யோசனை. மனசைப் போட்டுப் புரட்டிப் புண்ணாக்குகிற யோசனை. கண்ணுலே ஒறக்கத்தை ஒண்ட விடாம நச்சரிக்கிற யோசனைகள்... எம்புட்டுக் கொறைச்சு எடுத்தாலும் நானூறு ரூவா ஆகுமே! யாருகிட்ட கேக்க? எப்படிக் கேக்க? கேட்டா என்ன நெனைப்பாக... மனசுக்குள்ளேயே மருகி மருகி யோசிச்ச பிறகு– கடைசியிலே பக்கத்தூர்லே ஜவுளிக்கடை வைச்சிருக்கிற ராமச்சந்திரன் கிட்டே போனான். தனிப்பட்ட அந்தரங்கமா பேசினான். நிலைமையைச் சொன்னான். “அண்ணாச்சி, நம்ம கடை ரொம்பச் சின்னக்கடை. அம்புட்டுத் தொகைக்கெல்லாம் கடன் குடுக்க முடியாதே...” {{nop}}<noinclude></noinclude> 19529yt1aym5k9rmmqvm8g9sitdbwnh பக்கம்:மின்சாரப் பூ.pdf/152 250 618562 1829988 1829892 2025-06-11T13:01:31Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||143}} {{rule}}</noinclude>“மூனாப்பு டீச்சர் தெக்குத் தெருவிலே ஒரு புக் வாங்கிட்டு வரச் சொன்னாகளா? வாங்குறதுக்கு நீங்க போக மாட்டீங்களோ?” “புக் வாங்கிக் குடுத்துட்டேனே... சார். அது பாடப் புத்தகமில்லே. குமுதம்.” “நீங்க போகலியாம்லே?” “ஆமா. நாந்தான் ரெங்கனை அனுப்பி வாங்கிட்டு வரச் சொன்னேன். சார்” “ஏன்...? அதானே திமிரு? ஒசத்தி? நரியை வேலைக்கு ஏவுனா... அது நாய் வாலை அனுப்புற மாதிரி...” எச். எம். சார்லஸை விடைப்பாகப் பார்க்கிற வீரபாண்டி. தேவையில்லாமல் வம்பு வளர்க்கிற அவரது நெஞ்சுக் கொழுப்பு. பக்கத்து ஊரில் ரெண்டு தடவை அடிபட்ட இந்த ஆளுக்கு, இன்னும் அறிவு வரவில்லை. மப்பேறிப் போய் திரியுற ராஸ்கல். “என்னடா... மொறைக்குறே?” டேபிளில் நோட்டுகளுக்குள் கிடந்த பிரம்புக் குச்சியோடு எழுந்து வருகிற அவன் மூஞ்சி. சிகரெட்டு கையில் வெந்து கரிக்கட்டையாகத் தொங்குகிற அடி உதடு. கண்ணில் கோபம். பயமில்லாமல் இவன் முறைத்துப் பார்ப்பதே அவரைச் சீண்டுகிறது. வன்முறைக்குத் தூண்டுகிறது. தனது அதிகார இருப்பை உணர்த்த ஆசைப்படுகிறது. முகமெல்லாம் கோபக் கனல். “என்னடா” ஆறாங்கிளாஸ் பொடிப் பயலுக்கு இத்தனை திமிரா? நா யாரு தெரியுமாடா...? “தெரியுமே...”{{nop}}<noinclude></noinclude> r4twb85set7vhc0bp8hcsyx4zzhdufo 1830208 1829988 2025-06-12T00:22:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||143}} {{rule}}</noinclude>“மூனாப்பு டீச்சர் தெக்குத் தெருவிலே ஒரு புக் வாங்கிட்டு வரச் சொன்னாகளா? வாங்குறதுக்கு நீங்க போக மாட்டீங்களோ?” “புக் வாங்கிக் குடுத்துட்டேனே... சார். அது பாடப் புத்தகமில்லே. குமுதம்.” “நீங்க போகலியாம்லே?” “ஆமா. நாந்தான் ரெங்கனை அனுப்பி வாங்கிட்டு வரச் சொன்னேன். சார்” “ஏன்...? அதானே திமிரு? ஒசத்தி? நரியை வேலைக்கு ஏவுனா... அது நாய் வாலை அனுப்புற மாதிரி...” எச். எம். சார்லஸை விடைப்பாகப் பார்க்கிற வீரபாண்டி. தேவையில்லாமல் வம்பு வளர்க்கிற அவரது நெஞ்சுக் கொழுப்பு. பக்கத்து ஊரில் ரெண்டு தடவை அடிபட்ட இந்த ஆளுக்கு, இன்னும் அறிவு வரவில்லை. மப்பேறிப் போய் திரியுற ராஸ்கல். “என்னடா... மொறைக்குறே?” டேபிளில் நோட்டுகளுக்குள் கிடந்த பிரம்புக் குச்சியோடு எழுந்து வருகிற அவன் மூஞ்சி. சிகரெட்டு கையில் வெந்து கரிக்கட்டையாகத் தொங்குகிற அடி உதடு. கண்ணில் கோபம். பயமில்லாமல் இவன் முறைத்துப் பார்ப்பதே அவரைச் சீண்டுகிறது. வன்முறைக்குத் தூண்டுகிறது. தனது அதிகார இருப்பை உணர்த்த ஆசைப்படுகிறது. முகமெல்லாம் கோபக் கனல். “என்னடா” ஆறாங்கிளாஸ் பொடிப் பயலுக்கு இத்தனை திமிரா? நா யாரு தெரியுமாடா...? “தெரியுமே...”{{nop}}<noinclude></noinclude> jax5a7ggoxpii1mu3l3dz706va8cwht பக்கம்:மின்சாரப் பூ.pdf/153 250 618563 1829990 1829898 2025-06-11T13:03:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|144||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“என்ன தெரியும்டா?” “மூனாங்கிளாஸுக்குப் பாடம் நடத்த வேண்டிய ஆளு... மேனேஜருக்கு பொண்டாட்டியைக் கூட்டிவிட்டு... இந்த ஹை ஸ்கூலுக்கு எட் மாஸ்ட்ரா வந்துருக்குற ஆளு. தராதரமில்லாம நடந்து... ரெண்டு தடவை அயலூர்லே அடிவாங்குன ஆளு... இந்த ஸ்கூலோட தரத்தையே சீரழிக்குற ஆளு...” வெலவெலத்துப் போன சார்லஸ். இப்படியோர் எதிர்த்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மூர்க்கமான தாக்குதல். அடிமனசில் தன்மானத் தகிப்பை எகிற வைக்கிற வார்த்தைகள். அவமானத் தீயில் வாட்டி வதைக்கிற வரிகள். அவருக்குள்ளிலிருந்து சண்டாளமாக எழுந்த மிருக வெறி. “ஏலே...ய்” பாய்ந்து வந்த சார்லஸின் உயிர் ஸ்தலத்தில் ஓங்கி ஒரு குத்து. “ஐயய்யோ...” என்று மரண ஓலமாய் குன்றிப் போய்... குத்துப்பட்ட இடத்தைப் பற்றிக் கொண்டு... சார்லஸ் குனிந்த போது... வெளியே வந்து விட்டான், வீரபாண்டி நடு மைதானத்தில் வந்து நின்றான். அங்கிருந்து தலைமையாசிரியர் எனும் அந்த ஆளைப் பார்த்தான். இன்னும் கோபமாய் பாய்ந்து வருகிற சார்லஸ். “நில்ரா... தேவடியா மகனே... நில்ரா...” குனிந்து நிமிர்ந்த வீரபாண்டியின் வலது கையில் ஒரு கல். கரட்டாணை குறி வைத்து எறிந்து பழகிய அனுபவங்கள். “விர்ர்ர்” ரென்று பறந்து வந்த கல், வாத்தியாரின் நெற்றிப் பொட்டில் மோதிய வேகம். ‘குபுக்’கென்று வந்த ரத்தம்...{{nop}}<noinclude></noinclude> jj3ffucim4x7txuyx0rkkn76lfhgehw 1830209 1829990 2025-06-12T00:23:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|144||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“என்ன தெரியும்டா?” “மூனாங்கிளாஸுக்குப் பாடம் நடத்த வேண்டிய ஆளு... மேனேஜருக்கு பொண்டாட்டியைக் கூட்டிவிட்டு... இந்த ஹை ஸ்கூலுக்கு எட் மாஸ்ட்ரா வந்துருக்குற ஆளு. தராதரமில்லாம நடந்து... ரெண்டு தடவை அயலூர்லே அடிவாங்குன ஆளு... இந்த ஸ்கூலோட தரத்தையே சீரழிக்குற ஆளு...” வெலவெலத்துப் போன சார்லஸ். இப்படியோர் எதிர்த்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மூர்க்கமான தாக்குதல். அடிமனசில் தன்மானத் தகிப்பை எகிற வைக்கிற வார்த்தைகள். அவமானத் தீயில் வாட்டி வதைக்கிற வரிகள். அவருக்குள்ளிலிருந்து சண்டாளமாக எழுந்த மிருக வெறி. “ஏலே...ய்” பாய்ந்து வந்த சார்லஸின் உயிர் ஸ்தலத்தில் ஓங்கி ஒரு குத்து. “ஐயய்யோ...” என்று மரண ஓலமாய் குன்றிப் போய்... குத்துப்பட்ட இடத்தைப் பற்றிக் கொண்டு... சார்லஸ் குனிந்த போது... வெளியே வந்து விட்டான், வீரபாண்டி நடு மைதானத்தில் வந்து நின்றான். அங்கிருந்து தலைமையாசிரியர் எனும் அந்த ஆளைப் பார்த்தான். இன்னும் கோபமாய் பாய்ந்து வருகிற சார்லஸ். “நில்ரா... தேவடியா மகனே... நில்ரா...” குனிந்து நிமிர்ந்த வீரபாண்டியின் வலது கையில் ஒரு கல். கரட்டாணை குறி வைத்து எறிந்து பழகிய அனுபவங்கள். “விர்ர்ர்” ரென்று பறந்து வந்த கல், வாத்தியாரின் நெற்றிப் பொட்டில் மோதிய வேகம். ‘குபுக்’கென்று வந்த ரத்தம்...{{nop}}<noinclude></noinclude> 6c9uy3nsjy73tq0tz101ewlxgf94hmo பக்கம்:மின்சாரப் பூ.pdf/154 250 618564 1829993 1829909 2025-06-11T13:05:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||145}} {{rule}}</noinclude>“ஏலேய்... நெட்டையா... ‘தேவுடியா மகனேன்’ன்று நீ சொல்லியிருக்கே... என்னை. இதுக்கு நீ பதில் சொல்லாம... நீ... இந்த ஊரைவிட்டு உசுரோட போய்ச்சேர முடியாதுடா...” கல்லின் தாக்குதலைவிட... இவனது சொல்லின் தாக்குதல். அவருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிற மாதிரியிருந்தது. சிமிண்ட்டுக் கலர் சட்டையில் வழிந்த ரத்தம். வீரபாண்டி வீட்டைப் பார்த்து ஓடிவந்து விட்டான். அன்றைக்கு மதியமே - பள்ளி மைதானத்தில் வீரபாண்டியின் உறவுக்காரர்கள். சார்லஸ் நனைந்த எலியாக நடுங்கிக் கொண்டு விழித்தார். ஆள் ஆளுக்கு கத்துகின்றனர். அடிப்பதற்காக சீறுகின்றனர். “ஏலேய்... நெட்டையா, இங்க வாடா...” அதட்டலான அழைப்பின் இறுக்கமே, சார்லஸின் அடி வயிற்றைக் கலக்கியது. “வீரபாண்டி என்ன தப்பு பண்ணுனான்? கூப்புட்டு கண்டிச்சு, வம்பு வளர்க்கின்ற அளவுக்கு... என்ன குத்தம் பண்ணுனான்? இவுக அம்மா... ‘தேவுடியா’ன்னு உனக்கு எப்படித் தெரியும்? அதையும் நீ... ப்ரூவ் பண்ணு. அப்புறமா... நாங்க வீரபாண்டியை விசாரிச்சு தண்டிக்கிறோம்.” ஊரே திரண்டு... சூறாவளியாக சுற்றி வளைத்து, பள்ளியை சுழற்ற... வந்து சேர்ந்த கல்வி அதிகாரிகளும், மேனேஜரும் எச்.எம். சார்லஸை வேறு எங்கோ தூக்கி விட்டனர். “போதும்... போதும்... படிச்சுக் கிழிச்சது” என்று கோபமாய் கத்திய வீரபாண்டியின் அய்யா... தன்<noinclude></noinclude> m1o4bkub9a0masaclf3ebi6nagf4cg9 1830210 1829993 2025-06-12T00:24:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||145}} {{rule}}</noinclude>“ஏலேய்... நெட்டையா... ‘தேவுடியா மகனேன்’ன்று நீ சொல்லியிருக்கே... என்னை. இதுக்கு நீ பதில் சொல்லாம... நீ... இந்த ஊரைவிட்டு உசுரோட போய்ச்சேர முடியாதுடா...” கல்லின் தாக்குதலைவிட... இவனது சொல்லின் தாக்குதல். அவருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிற மாதிரியிருந்தது. சிமிண்ட்டுக் கலர் சட்டையில் வழிந்த ரத்தம். வீரபாண்டி வீட்டைப் பார்த்து ஓடிவந்து விட்டான். அன்றைக்கு மதியமே - பள்ளி மைதானத்தில் வீரபாண்டியின் உறவுக்காரர்கள். சார்லஸ் நனைந்த எலியாக நடுங்கிக் கொண்டு விழித்தார். ஆள் ஆளுக்கு கத்துகின்றனர். அடிப்பதற்காக சீறுகின்றனர். “ஏலேய்... நெட்டையா, இங்க வாடா...” அதட்டலான அழைப்பின் இறுக்கமே, சார்லஸின் அடி வயிற்றைக் கலக்கியது. “வீரபாண்டி என்ன தப்பு பண்ணுனான்? கூப்புட்டு கண்டிச்சு, வம்பு வளர்க்கின்ற அளவுக்கு... என்ன குத்தம் பண்ணுனான்? இவுக அம்மா... ‘தேவுடியா’ன்னு உனக்கு எப்படித் தெரியும்? அதையும் நீ... ப்ரூவ் பண்ணு. அப்புறமா... நாங்க வீரபாண்டியை விசாரிச்சு தண்டிக்கிறோம்.” ஊரே திரண்டு... சூறாவளியாக சுற்றி வளைத்து, பள்ளியை சுழற்ற... வந்து சேர்ந்த கல்வி அதிகாரிகளும், மேனேஜரும் எச்.எம். சார்லஸை வேறு எங்கோ தூக்கி விட்டனர். “போதும்... போதும்... படிச்சுக் கிழிச்சது” என்று கோபமாய் கத்திய வீரபாண்டியின் அய்யா... தன்<noinclude></noinclude> pvpkuavynicgkeb5nehkh4ctd9sh62j பக்கம்:மின்சாரப் பூ.pdf/155 250 618565 1829994 1829917 2025-06-11T13:08:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1829994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|146||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>கையிலிருந்த ஆட்டுக் கம்பை இவன் கையில் திணிக்க... இவனுக்கொன்றும் வேதனையாக இல்லை. ‘செந்தட்டியோட திரியலாம்’ என்ற சந்தோஷத்தில் கும்மாளமிடுகிற வீரபாண்டி மனசு, ரெக்கை கட்டிப் பறந்தான். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 7 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>பொ</b>}}ழுதடைந்து, ‘கரு கரு’வென்று மயங்குகிற நேரம். இருட்டியும் இருட்டாமலிருக்கிற சமயம். ஏதோ... துரத்தப்பட்டு அற்றலைந்து வந்ததுகளைப் போல துயரக் கதறல்களும், கனைப்புகளுமாக வந்து சேர்கிற ஆடுகளும் குட்டிகளும். ‘எங்க... செந்தட்டியைக் காணலே...’ என்று பாதையை நிமிர்ந்து பார்த்த கொண்டி வேலம்மா, கண்ணில் மனசை வைத்துத் தேடித்துழாவியவள், தாழ்வார முள்படலை திறந்து விட்டாள். நல்ல மேய்ச்சல். நல்ல வயிறெடுத்து, புடைப்பாக இருந்தது. ஆட்டுரலில் பழைய கஞ்சியோடு புளிச்ச தண்ணீரை ஊற்றினாள். ஆடுகளும் வந்து வாய் வைத்தன. குட்டிகளும் தான். தாகத்தில் தண்ணீரைப் போட்டு மண்டித் தீர்த்தன.{{nop}}<noinclude></noinclude> 3ce2jm8rr1okfaqzhxg7xl133a8zlii 1830211 1829994 2025-06-12T00:25:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|146||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>கையிலிருந்த ஆட்டுக் கம்பை இவன் கையில் திணிக்க... இவனுக்கொன்றும் வேதனையாக இல்லை. ‘செந்தட்டியோட திரியலாம்’ என்ற சந்தோஷத்தில் கும்மாளமிடுகிற வீரபாண்டி மனசு, ரெக்கை கட்டிப் பறந்தான். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 7 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>பொ</b>}}ழுதடைந்து, ‘கரு கரு’வென்று மயங்குகிற நேரம். இருட்டியும் இருட்டாமலிருக்கிற சமயம். ஏதோ... துரத்தப்பட்டு அற்றலைந்து வந்ததுகளைப் போல துயரக் கதறல்களும், கனைப்புகளுமாக வந்து சேர்கிற ஆடுகளும் குட்டிகளும். ‘எங்க... செந்தட்டியைக் காணலே...’ என்று பாதையை நிமிர்ந்து பார்த்த கொண்டி வேலம்மா, கண்ணில் மனசை வைத்துத் தேடித்துழாவியவள், தாழ்வார முள்படலை திறந்து விட்டாள். நல்ல மேய்ச்சல். நல்ல வயிறெடுத்து, புடைப்பாக இருந்தது. ஆட்டுரலில் பழைய கஞ்சியோடு புளிச்ச தண்ணீரை ஊற்றினாள். ஆடுகளும் வந்து வாய் வைத்தன. குட்டிகளும் தான். தாகத்தில் தண்ணீரைப் போட்டு மண்டித் தீர்த்தன.{{nop}}<noinclude></noinclude> l8z7ncehua4of5nnrtxg80l2cgqegtg பக்கம்:மின்சாரப் பூ.pdf/158 250 618568 1829964 2025-06-11T12:40:17Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அம்மாவைப் பார்க்கிற செந்தட்டி. வெட்டுண்ட கிடாய் உடம்பாக துள்ளத் துடிக்கிற அம்மாவைப் பார்க்கப் பார்க்க... மனசுக்குத் தர்மசங்கடமாகிறது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1829964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||149}} {{rule}}</noinclude>அம்மாவைப் பார்க்கிற செந்தட்டி. வெட்டுண்ட கிடாய் உடம்பாக துள்ளத் துடிக்கிற அம்மாவைப் பார்க்கப் பார்க்க... மனசுக்குத் தர்மசங்கடமாகிறது. அடிபட்ட வேத னையை விட... இது பெரும் பரிதாபமாக இருக்கிறது. “அடிபட்டதைச் சொல்லாமலிருந்திருக்கலாமோ...” என்றோடுகிற உள்மன நினைவு. “சொல்றா... யார் அந்த நாயி...? சொல்றா?” அழுகையும், ஆத்திரமுமாக கண்ணீர் சிந்துகிற பத்ரகாளியாக... அம்மா. “கீழச் செவக்காட்டு ராமகிட்ணன்” அவளுக்குள் தீக்கற்றையாக குப்பென்று எழுகிற வெறி. மகன் கன்னத்தில் விரல் பதிவுகள். ரத்தம் கன்றிப் போயிருக்கிறது. முக மெல்லாம், ஒரு மூர்க்கத்தின் தடங்கள். விருட்டென்று எழுந்தாள். கண்ணகிச் சீற்றம். “யம்மா... எங்க போற?” “தண்ணீர் சாலில் தீம்பண்டம் இருக்கு. எடுத்துத் தின்னு. இந்தாவாரேன்...” “யம்மா...யம்மா... சண்டை, கிண்டை போட்டுராதே” இவனுக்குள் பயப்படபடப்பு. ‘என்னாகுமோ... ஏதாகுமோ’ என்கிற பயபீதி. திகில் பரவல். “சின்னச் சாதி நாயே...” என்று திட்டிய அந்த ஆங்காரம். பயமற்ற திமிர். தலைமுடியை பற்றிய கணத்தில்... ‘எதுவும் பின் விளைவு வருமோ’ என்ற தயக்கமில்லாமல்... ஓங்கி ஓங்கியடித்த வேகம். “சின்னச் சாதி பொம்பளையை மட்டும் சும்மாவுட்டுருவாரா?”{{nop}}<noinclude></noinclude> iw4tlehpjg53atj4px2afhqikr1k9fe பக்கம்:மின்சாரப் பூ.pdf/159 250 618569 1829969 2025-06-11T12:44:36Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவனுக்குள் ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்குகிறகிலி. தீம்பண்டம் எடுக்கக் கூட மனசில்லை. மனசுக்குள் கலக்கம். வீரபாண்டியை நினைக்கிற மனம். ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1829969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|150||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனுக்குள் ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்குகிறகிலி. தீம்பண்டம் எடுக்கக் கூட மனசில்லை. மனசுக்குள் கலக்கம். வீரபாண்டியை நினைக்கிற மனம். பள்ளிக் கூடத்தில் சின்ன சின்ன தப்புகளுக்கெல்லாம், அடி வாங்கிச் சீரழிந்த பையன்கள். சின்ன சின்ன தப்புகள் செய்த செந்தட்டி, அடிவாங்காமல் தப்பிய ஆச்சரியம். வீரபாண்டியின் கூட்டாளி என்கிற ஒரே அரண். அதுவே கவசம். அது இல்லே. இப்ப இல்லே... ஊருக்குள்ளே ஊறிப் போயிருக்கிற சாதி வெறி. எளிய சாதிக்காரனை தெரு நாயாக நினைக்கிற ஊர்ச்சட்டம். ஏளனமாய் மதித்து, எட்டி உதைக்கிற மமதை, சாதிய அதிகாரத்துவம். எளிய சாதிக்காரனுக்கு நாதியில்லை என்கிற ஒரே தைரியம். அவனுக்கும் வலிமையில்லை என்கிற தெளிவு. அதனால் அதிகாரம் செலுத்துகிற அக்கிரமம். கேட்பாரற்று அடிக்கிற மூர்க்கம். ‘சின்னஞ் சிறு பூச்செண்டின் சிரசில் அடிக்கலாமா’ என்கிற இரக்க உணர்வு துளியுமில்லாத காட்டு மிராண்டித்தனம். செந்தட்டிக்கு மனம் கசந்து வருகிறது. அழுகை அழுகையாக பொங்கிப் பிரவகிக்கிறது. நாசித்துளைகளில் மனசின் காந்தல். வீர பாண்டியை நினைத்து நினைத்து ஏங்கியழுகிற மனசின் அபலைத் தன்மை. அம்மாவை... என்ன செய்றாங்களோ... ராமகிட்ணன் வீட்டு வாசலில் பீடியை குடித்துக் கொண்டிருந்தார். பத்ரகாளியாக வருகிற கொண்டி வேலம்மா. காலடிச் சேலையை தூக்கி இடுப்பில் சொருகி<noinclude></noinclude> thqpt06sbyqaohdq3t86hua72ha3u00 பக்கம்:மின்சாரப் பூ.pdf/160 250 618570 1829984 2025-06-11T12:57:42Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருக்கிறாள். ‘தக், தக்’ கென்று தரையதிர வருகிறாள். வெயிலில் உழைத்தே கறுத்த திரேகம். விறைப்பும், ஆத்திரமுமாக வருகிற அவள். அவளது வேகமும், வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1829984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||151}} {{rule}}</noinclude>இருக்கிறாள். ‘தக், தக்’ கென்று தரையதிர வருகிறாள். வெயிலில் உழைத்தே கறுத்த திரேகம். விறைப்பும், ஆத்திரமுமாக வருகிற அவள். அவளது வேகமும், விறைப்பும். திகைக்கிற ராமகிட்ணன். கீழச்செவக்காட்டில் புஞ்சையில் ஆட்டை விட்ட சின்னப் பயலை அடித்த ஞாபகம், ‘அவனோட ஆத்தாளா இருப்பாளோ...’ “வரட்டும்... வரட்டும்... வெள்ளாமையிலே வெள்ளாட்டைவுட்டு மேய்க்கிற பயலை... முத்தமா கொஞ்சுவாக? நாலுதட்டு தட்டி... நாயை வைக்கிற எடத்துலே... வைக்கத்தான் செய்வாக?” வன்மத்துடன் உறுமிக்கொள்கிற ராமகிட்ணன். “ஏம்புள்ளையை என்னத்துக்குச் சாமி அடிச்சீக? பத்துவிரலும் பதியுறாப்புல அடிச்சிருக்கீகளே...” உள்ளடக்கிய கோபத்தீயின் வெக்கையுடன் கைநீட்டிக் கேட்கிற கொண்டி வேலம்மா. அவள் முகத்தில் வியர்வைக் காடு. குமுறலும் கொந்தளிப்பும் கொப்பளிக்கிற கண்கள். அதை வெளிப்படுத்த இயலாத சாதிய அச்சம். ராமகிட்ணன் மட்டியை கடிக்கிறார். கோபத்தில் “ஏய்ச்... சின்னச் சாதிச் சிறுக்கி... கை நீட்டிப் பேசுற பழக்கமெல்லாம் இங்க வைச்சுக்கிராதே. எங்க தெருவுலே ஏறி வந்து... வீட்டு வாசப்படியிலே நின்னு... கை நீட்டிப் பேசுனா... தொலியை உரிச்சிருவேன். பாத்துக்க...” மிரட்டும் தோரணையில் உறுமலான குரலில் நடுங்கிப்போகிற கொண்டி வேலம்மா. பயந்து நொறுங்கிப் போகிற அவள். ‘சின்னச் சாதிச் சிறுக்கி’ என்கிற திமிர். அதைக் கூட எதிர்க்க முடியாத பலவீனத்தில் இவள்.{{nop}}<noinclude></noinclude> 6xo1nyb4hm92qmqdx257nug55j08zqy பக்கம்:மின்சாரப் பூ.pdf/161 250 618571 1829991 2025-06-11T13:05:06Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“தகப்பனைப் பறிகுடுத்த சின்னப்பய... எம்மகன். அவனை இப்புடிப் போட்டு அடிச்சுட்டீங்களே... சாமி...” கொஞ்சலும் கெஞ்சலுமாய் நனைந்து துவண்டு போன அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1829991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|152||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“தகப்பனைப் பறிகுடுத்த சின்னப்பய... எம்மகன். அவனை இப்புடிப் போட்டு அடிச்சுட்டீங்களே... சாமி...” கொஞ்சலும் கெஞ்சலுமாய் நனைந்து துவண்டு போன அவளது குரல். தாய்மைக் கோபம், சாதிய மூர்க்கத்தில் உருச்சிதைந்து போகிற பரிதாபத்தில், அழுது மூக்குச் சீறுகிற அவள். “ஓம் பயலை... காடு கரைகள்லே எச்சரிக்கையா இருக்கச் சொல்லு” அறுபட்ட தலையாக தொங்கிப் போய்... துவண்டு போகிறாள். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 8 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>...“ஏ</b>}}ம்புள்ளையைப் போட்டு அடிச்சு நொறுக்கிட்டு... என்னையும் அரட்டுதீகளே... இது ஞாயமா, சாமி? மேலே இருக்கிற சாமி இதையெல்லாம் பாக்காதா, கேக்காதா?” கொண்டிவேலம்மாவின் கொதிப்பான கேள்வி. ரெண்டு கையையும் ஏந்தி... ஓங்கி... சாபம் விடுகிற தோரணை. ராமகிட்ணனுக்கு கறுத்த மீசை துடிக்கிறது. நாக்கை வளைத்து உருட்டிக் கொண்டு, கண் முழியை உருட்டுகிற பயங்கரம்.{{nop}}<noinclude></noinclude> 2smamkg1g23nkkhxchuwwve9erb5n5g பக்கம்:மின்சாரப் பூ.pdf/162 250 618572 1830000 2025-06-11T13:31:13Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ஏய்க்... கொண்டி, என்ன சாபம் வுடுதீயா? நீ விடுற சாபம் என்னோட மயித்தைக் கூட புடுங்கிக் கிடாது. புள்ளையை ஒடுக்கி வளக்காம வுட்டுட்டு... இங்க என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||153}} {{rule}}</noinclude>“ஏய்க்... கொண்டி, என்ன சாபம் வுடுதீயா? நீ விடுற சாபம் என்னோட மயித்தைக் கூட புடுங்கிக் கிடாது. புள்ளையை ஒடுக்கி வளக்காம வுட்டுட்டு... இங்க என்ன மயிரைப் புடுங்க வந்துருக்கே...?” “ஒரு பொம்பளை கிட்டே பேசுற பேச்சா... இது சாமி? மயிரு, கியிருன்னு மானாங்காணியா பேசுறீங்களே... ஏம் புள்ளையை அடிச்சா... எம் மனசு கொதிக்காதா? பத்து மாசம் செமந்து, முக்கிப் பெத்த பொட்டச்சி நெஞ்சு தாங்குமா, சாமி? ஒங்க புள்ளையை வேற யாராச்சும் இப்படி அடிச்சிருந்தா... நீங்க என்ன செய்வீக... சாமி?” “நாங்க யாரு...? என்ன சாதி? இந்த ஊர்லே எங்க ராஜ்யம் எப்புடி? எங்க புள்ளைமேலே கைவைக்க, எந்த நாயாச்சும் நெனைப்பானா? நெனைக்குறதுக்குக்கூட தைர்யம் வருமா? பிய்ச்சிருவோம்... பிய்ச்சு” “ஏம்புள்ளைக்கு அந்த நீதி இல்லியா சாமி? எம்புள்ளை மேலே வச்ச கையை பிய்க்க வேண்டாமா...?” கண்ணகிச் சீற்றமாக கோபமாக கேட்கிற கொண்டியை வெறியோடு பார்க்கிற ராமகிட்ணன். சத்தம் கேட்டு, அங்கிட்டும் இங்கிட்டுமாய் வந்து சேர்ந்த சுயசாதிக் காரர்கள். ஒரு கெழுத்தி மீசைக்காரன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு பாய்கிற தீவிரம். “என்ன மச்சான், இந்த எளிய சாதிப் பொட்டச்சிக்கிட்ட சரிக்குச்சரியா பேசிக்கிட்டு இருக்கீக? இவா... உங்க கையை பிய்க்கணும்ங்கா. நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீக...” என்று பாய்ந்த அவன்... கொண்டிபக்கம்<noinclude></noinclude> a3px8v6jy8wtyo6ydtgq0frxy0bxd2n பக்கம்:மின்சாரப் பூ.pdf/163 250 618573 1830003 2025-06-11T13:40:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘விருட்’டென்று திரும்பி... நாக்கை உருட்டிக் கடித்துக் கொண்டு சீறினான். “ஏய்க், சிறுக்கி மகளே... சின்னச் சாதி நாயே... எங்க தெருவுலே வந்து, எங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|154||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>‘விருட்’டென்று திரும்பி... நாக்கை உருட்டிக் கடித்துக் கொண்டு சீறினான். “ஏய்க், சிறுக்கி மகளே... சின்னச் சாதி நாயே... எங்க தெருவுலே வந்து, எங்க மச்சானையே கையை பிய்க்கணும்ங்கீயா...? ஏண்டி... தராதரம் தெரியாத முண்டை, இப்ப ஒங்கையை பிய்ச்சா... யாரு கேப்பாக?” வேகமாக நெருங்குகிற கெழுத்தி மீசைக்காரன். கொண்டியின் காய்ந்த கூந்தலை இடது கையால் அழுந்தப் பற்றி, ‘வெடுக்’கென்று இழுக்கிற மூர்க்கம் இழுத்த வேகத்தில் அலைவுறுகிற கொண்டி. தள்ளாடி தடுமாறி... சரிந்து தரையில் இழுபடுகிற அவளின் அடிவயிற்றில் மிதிக்கிற ராமகிட்ணன். “ஐயய்யோ...யம்மா...வ்...” என்றலறுகிற கொண்டி. அவளது வலது கையை வெட்டி வெட்டி இழுத்துப் பிய்க்கிற கெழுத்தி மீசைக்காரன். “அய்யோ... என்னைப் போட்டு மிதிக்கக் கொல்லுதாகளே... பொட்டச்சிகிட்டே பலத்தைக் காட்டுகிற இந்தப் பாவிகளை,தட்டிக்கேக்க ஒரு நாதியில்லியா? ஒரு மனுச மக்க இல்லியா?” அழுகையும், அவலமுமாக... கதறுகிற கொண்டி. சுற்றி நிற்கிற நாலைந்து பேரும் கூட கெழுத்தி மீசைக்காரனை ஊக்கப்படுத்துகின்றனர். “கொழுத்த சிறுக்கி... சின்னச் சாதிக் கழுதை... நாலு போடு போட்டாத்தான் அறிவு வரும். மனசுலே பயம் வரும்...” கையை பிய்க்கிற மூர்க்கத்தில் அந்த மீசைக்காரன். உயிர் போகிற அவஸ்தையில் துடித்துக் கதறுகிற கொண்டி...{{nop}}<noinclude></noinclude> ey6zt3zs6oyc66xno1ad590v0iwq2ap பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/226 250 618574 1830009 2025-06-11T13:42:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிகழக் கூடிய, செலவுகளும் அடக்கக் கணக்கில் வாரா. 6) அடக்கக் கணக்குகள் இரட்டைப் பதிவு (Double Entry) முறைக் கணக்கின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|||}}</noinclude>நிகழக் கூடிய, செலவுகளும் அடக்கக் கணக்கில் வாரா. 6) அடக்கக் கணக்குகள் இரட்டைப் பதிவு (Double Entry) முறைக் கணக்கின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். 7) நடவடிக்கைகளின் உண்மைத் தன்மைக் கேற்றவாறு செலவுகள் அந்தந்தக் செலவுகள் அந்தந்தக் கணக்குகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். {{larger|<b>அடக்கக் கணக்கின் வகைகள்:</b>}} பல வகையான முறைகளில் அடக்கவிலை முடிவு செய்யப்படலாம். ஆனால், எல்லா முறைகளிலும் பொதுவான கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உற்பத்திப் பொருளுக்குத் தகுந்தவாறும் உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தவாறும் செலவுகள் ஒதுக்கப்படுவதும் அடக்க விலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதும் மாறுபடும். இதில் இருவகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை 1) வேலைச் செலவுக் கணிப்பு, 2) தொழில் முறைச் செலவுக் கணிப்பு. வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைக்குத் தக்கவாறு பொருள் உற்பத்தி செய்யும்போது, அதற்கான அடக்கவிலை வரையறை செய்யப்பட்டு, அனைத்துச் செலவுகளும் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன. இவ்வடிப்படையிலேயே அச்சகங்களிலும் கப்பல் கட்டும் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டட வேலைகளிலும் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அடக்கக் கணக்குகள் வரையறை செய்யப்படுகின்றன. பொதுவாக, பொருள் உற்பத்தி வெவ்வேறு முறைகளில் நிகழ்கிறது. ஒரு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், அடுத்த முறைக்கு மூலப் பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையிலும் சில துணைப்பொருன்கள் (By-products) உருவாவதும் உண்டு. இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், தோல் பதனிடு தொழிற்சாலைகள் காகிதத் தொழிற்சாலைகள், செங்கற் சூளைகள், சோப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் இம்முறையில் அடக்கவிலை கணக்கிடப்படுகிறது. சில நிறுவனங்கள் ஒரே தன்மையான பொருள்களை உருவாக்கும். அங்கு ஒவ்வொரு பொருளின் தனி அடக்க விலை (Unit Costing) கண்டுபிடிக்கப்படும். போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், குடிநீர்ப்பங்கீட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பொதுவாகக் கையாளப்படுகின்றன. அம்முறைகளுக்குப் பல்வகைச் செலவுக் கணிப்பு (Multiple Costing) என்பது பெயர். {{larger|<b>அடக்கக் கணக்கின் நுட்பம்:</b>}} 1) பழைய விவர அடிப்படைக் கணிப்பு (Historical Costing): ஒரு பொருளின் உற்பத்திக்குப் பின், அதன் செலவு விவரங்களிலிருந்து உற்பத்திச் செலவைக் கணக்கிடுதல், இதில் அடக்க விலைக் கட்டுப்பாட்டு முறையைக் கையாள முடியாது. 2) திட்டச் செலவுக் கணிப்பு: ஒரு பொருள் உற்பத்திக்கு முன்பே செலவினங்களை வரையறுப்பது திட்டச் செலவுக் கணிப்பு எனப்படும். உற்பத்திக்குப் பின், செலவையும் திட்டக்காலச் செலவுக் கணிப்பையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைத் திட்டச் செலவுக் கணிப்பு கணக்கிடுகிறது. 3) இறுதிநிலைச் செலவுக் கணிப்பு: ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சில செலவுகள் ஏற்படலாம். சில, உற்பத்திக்குத் தக்கவாறு மாறும் செலவுகள் (Variable Costs); சில மாறாச் செலவுகள் (Fixed Costs): மாறாச் செலவுகளைக் கணக்கிடாமல், மாறக்கூடிய நேரடிச் செலவுகளை மட்டும் கணக்கிடுவது இறுதிநிலைச் செலவுக் கணிப்பு எனப்படும். இந்த இறுதிநிலைச் செலவை விற்பனை விலையிலிருந்து நீக்கினால், கிடைப்பது ஆதாயப் பங்கு (Contribution). இத்தொகையிலிருந்து மாறாச் செலவுகளைக் கழித்தால் கிடைப்பது ஆதாயமாகும் (Profit). {{larger|<b>சேர்ப்புச் செலவுக் கணிப்பு (Absorption Costing):</b>}} இம்முறையில் ஒரு பொருளுக்காகும் நேரடியானதும் மறைமுகமானதுமான அனைத்துச் செலவுகளும் கணக்கிடப்படுகின்றன. {{larger|<b>ஒரு தன்மைச் செலவுக் கணிப்பு (Uniform Costing):</b>}} ஒரு தன்மைப் பொருள்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களும் ஒரே வகையான அடக்கக் கணக்குக் கொள்கைகளைக் கையாள்வதைக் குறிக்கும். அவை நிறுவனங்களின் உற்பத்தி அடக்க விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் விற்பனை விலையை வரையறுக்கவும் உதவும். சில செலவுகள், அவை செலவிடப்படும் இனத்தைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செலவுகள், உற்பத்திச் செலவு என்றும் மேற்பார்வைச் செலவு என்றும் விற்பனைச் செலவு என்றும் இனப்படுத்தப்படுகின்றன. {{larger|<b>அடக்கக் கணக்கின் பயன்கள்:</b>}} அடக்கவிலைக் கணக்குகளின் மூலமாக 1) அடக்கவிலை முடிவு செய்யப்படுகிறது. 2) எந்தெந்த வருமானத்திற்கு எந்தெந்தச் செலவுகள், முறையாகக் காட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். 3) ஒரு குறிப்பிட்ட பணியை அதற்காகும் அடக்கச் செலவின் அடிப்படையில் கணக்கிட இயலும். 4) விற்பனை விலையை உறுதிசெய்ய முடியும். 5) நடவடிக்கை ஒவ்வொன்றிலும் ஈட்டக்கூடிய ஆதாயத்தை வரையறை செய்ய முடியும். 6) மேலாண்மையினர் எதிர்காலத் திட்டத்தைத் தீட்டவும் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும்.{{float_right|பி.இரா.}} {{nop}}<noinclude></noinclude> ddvmuprq7p09yxsva5966hgeadgqru1 1830012 1830009 2025-06-11T13:43:15Z Desappan sathiyamoorthy 14764 1830012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்கக் கணக்கு|190|அடக்கக் கணக்கு}}</noinclude>நிகழக் கூடிய, செலவுகளும் அடக்கக் கணக்கில் வாரா. 6) அடக்கக் கணக்குகள் இரட்டைப் பதிவு (Double Entry) முறைக் கணக்கின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். 7) நடவடிக்கைகளின் உண்மைத் தன்மைக் கேற்றவாறு செலவுகள் அந்தந்தக் செலவுகள் அந்தந்தக் கணக்குகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். {{larger|<b>அடக்கக் கணக்கின் வகைகள்:</b>}} பல வகையான முறைகளில் அடக்கவிலை முடிவு செய்யப்படலாம். ஆனால், எல்லா முறைகளிலும் பொதுவான கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உற்பத்திப் பொருளுக்குத் தகுந்தவாறும் உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தவாறும் செலவுகள் ஒதுக்கப்படுவதும் அடக்க விலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதும் மாறுபடும். இதில் இருவகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை 1) வேலைச் செலவுக் கணிப்பு, 2) தொழில் முறைச் செலவுக் கணிப்பு. வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைக்குத் தக்கவாறு பொருள் உற்பத்தி செய்யும்போது, அதற்கான அடக்கவிலை வரையறை செய்யப்பட்டு, அனைத்துச் செலவுகளும் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன. இவ்வடிப்படையிலேயே அச்சகங்களிலும் கப்பல் கட்டும் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டட வேலைகளிலும் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அடக்கக் கணக்குகள் வரையறை செய்யப்படுகின்றன. பொதுவாக, பொருள் உற்பத்தி வெவ்வேறு முறைகளில் நிகழ்கிறது. ஒரு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், அடுத்த முறைக்கு மூலப் பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையிலும் சில துணைப்பொருன்கள் (By-products) உருவாவதும் உண்டு. இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், தோல் பதனிடு தொழிற்சாலைகள் காகிதத் தொழிற்சாலைகள், செங்கற் சூளைகள், சோப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் இம்முறையில் அடக்கவிலை கணக்கிடப்படுகிறது. சில நிறுவனங்கள் ஒரே தன்மையான பொருள்களை உருவாக்கும். அங்கு ஒவ்வொரு பொருளின் தனி அடக்க விலை (Unit Costing) கண்டுபிடிக்கப்படும். போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், குடிநீர்ப்பங்கீட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பொதுவாகக் கையாளப்படுகின்றன. அம்முறைகளுக்குப் பல்வகைச் செலவுக் கணிப்பு (Multiple Costing) என்பது பெயர். {{larger|<b>அடக்கக் கணக்கின் நுட்பம்:</b>}} 1) பழைய விவர அடிப்படைக் கணிப்பு (Historical Costing): ஒரு பொருளின் உற்பத்திக்குப் பின், அதன் செலவு விவரங்களிலிருந்து உற்பத்திச் செலவைக் கணக்கிடுதல், இதில் அடக்க விலைக் கட்டுப்பாட்டு முறையைக் கையாள முடியாது. 2) திட்டச் செலவுக் கணிப்பு: ஒரு பொருள் உற்பத்திக்கு முன்பே செலவினங்களை வரையறுப்பது திட்டச் செலவுக் கணிப்பு எனப்படும். உற்பத்திக்குப் பின், செலவையும் திட்டக்காலச் செலவுக் கணிப்பையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைத் திட்டச் செலவுக் கணிப்பு கணக்கிடுகிறது. 3) இறுதிநிலைச் செலவுக் கணிப்பு: ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சில செலவுகள் ஏற்படலாம். சில, உற்பத்திக்குத் தக்கவாறு மாறும் செலவுகள் (Variable Costs); சில மாறாச் செலவுகள் (Fixed Costs): மாறாச் செலவுகளைக் கணக்கிடாமல், மாறக்கூடிய நேரடிச் செலவுகளை மட்டும் கணக்கிடுவது இறுதிநிலைச் செலவுக் கணிப்பு எனப்படும். இந்த இறுதிநிலைச் செலவை விற்பனை விலையிலிருந்து நீக்கினால், கிடைப்பது ஆதாயப் பங்கு (Contribution). இத்தொகையிலிருந்து மாறாச் செலவுகளைக் கழித்தால் கிடைப்பது ஆதாயமாகும் (Profit). {{larger|<b>சேர்ப்புச் செலவுக் கணிப்பு (Absorption Costing):</b>}} இம்முறையில் ஒரு பொருளுக்காகும் நேரடியானதும் மறைமுகமானதுமான அனைத்துச் செலவுகளும் கணக்கிடப்படுகின்றன. {{larger|<b>ஒரு தன்மைச் செலவுக் கணிப்பு (Uniform Costing):</b>}} ஒரு தன்மைப் பொருள்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களும் ஒரே வகையான அடக்கக் கணக்குக் கொள்கைகளைக் கையாள்வதைக் குறிக்கும். அவை நிறுவனங்களின் உற்பத்தி அடக்க விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் விற்பனை விலையை வரையறுக்கவும் உதவும். சில செலவுகள், அவை செலவிடப்படும் இனத்தைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செலவுகள், உற்பத்திச் செலவு என்றும் மேற்பார்வைச் செலவு என்றும் விற்பனைச் செலவு என்றும் இனப்படுத்தப்படுகின்றன. {{larger|<b>அடக்கக் கணக்கின் பயன்கள்:</b>}} அடக்கவிலைக் கணக்குகளின் மூலமாக 1) அடக்கவிலை முடிவு செய்யப்படுகிறது. 2) எந்தெந்த வருமானத்திற்கு எந்தெந்தச் செலவுகள், முறையாகக் காட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். 3) ஒரு குறிப்பிட்ட பணியை அதற்காகும் அடக்கச் செலவின் அடிப்படையில் கணக்கிட இயலும். 4) விற்பனை விலையை உறுதிசெய்ய முடியும். 5) நடவடிக்கை ஒவ்வொன்றிலும் ஈட்டக்கூடிய ஆதாயத்தை வரையறை செய்ய முடியும். 6) மேலாண்மையினர் எதிர்காலத் திட்டத்தைத் தீட்டவும் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும்.{{float_right|பி.இரா.}} {{nop}}<noinclude></noinclude> kg3vecitshorobql00jgu08dt1iznrx பக்கம்:மின்சாரப் பூ.pdf/164 250 618575 1830028 2025-06-11T13:53:03Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“யம்மா...” என்று அலறிக் கொண்டு கண்விழித்த செந்தட்டி. வீட்டு வாசல்படியில் துவண்டு சரிந்து உட்கார்ந்திருந்தவன், களைப்பில் அயர்ந்து... வாசல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||155}} {{rule}}</noinclude>“யம்மா...” என்று அலறிக் கொண்டு கண்விழித்த செந்தட்டி. வீட்டு வாசல்படியில் துவண்டு சரிந்து உட்கார்ந்திருந்தவன், களைப்பில் அயர்ந்து... வாசல் நிலையில் தலை சாய்த்து... அப்படியே கண் அசந்து விட்டான். கனவின் அச்சத்தில், குப்பென்று வியர்க்கிறது. தெருவின் நீளத்தை கண்ணால் அளக்கிறான். இன்னும் அம்மா வரவில்லை. தெருவில் போகிற எருமைகள். கடைக்கு வந்து விட்டுப் போகிற பெண்கள். இடுப்பில் வைத்த குப்பைக் கூடைப் பாரத்தில் ஒருச் சாய லாக நடக்கிற ஒரு கிழவி. அம்மாவைப் பற்றிய கனா. கனாவின் பயங்கரம். ஓநாய்களுக்கிடையில் சிக்கி, கடிபடுகிற புறாவாக... அம்மா. அடிவயிற்றில் மிதி வாங்குகிற அம்மா. வெட்டி இழுக்கப்படுகிற கையின் வலியில் துடிக்கிற கொடூரம். செந்தட்டிக்குள் பதற்றம். பய உணர்ச்சியில் நடு நெஞ்சு குளிர்கிறது. பகீரிட்டு வெறுமையுறுகிற அடி வயிறு. உச்சி மயிர் இப்போதும் காந்துகிற உணர்வு. துவண்டு சரிந்து வருகிற அம்மா. பத்ரகாளியாக படை யெடுத்துப் போனவள், தோற்றுச் சாய்ந்த துரோபாதையாக வருகிறாள். இவனுக்குள் திகில். எழுந்து ஓடினான். தவிப்பும் பதைப்புமாக... பாய்ந்தோடுகிற செந்தட்டி. “ம்மா... ம்மா...” ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொண்டான். “யம்மா... அடிச்சாகளா...? ஒன்னையும் அடிச்சாகளாம்மா?”{{nop}}<noinclude></noinclude> oezqy965zj0gmil2gshct9l3ejn7n6o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/227 250 618576 1830053 2025-06-11T14:09:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>Bhar, B.K.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta, 1978. <b>Sarkar, N.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta. 1976. {{larger|<b>அடக்கம்:</b>}} பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்கம்|191|அடக்க விலை}}</noinclude>{{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>Bhar, B.K.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta, 1978. <b>Sarkar, N.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta. 1976. {{larger|<b>அடக்கம்:</b>}} பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும். இது தோற் கருவியாகும். இது வன்மைக் கருவி வகையினைச் சேர்ந்தது. இது ஒரு கடைக்கருவி (அதமமான ‘பறை’ என்னும் கருவியைப் போல) என்று கூறப்படுகிறது. இதனைப் புறப் புற முழவு என்பர். காளி, சாத்தன், காடுகாளி ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் கருவிகளுள் அடக்கம் என்பதும் ஒன்றாம். {{larger|<b>அடக்கல்:</b>}} காண்க: தன்முனைப்புத் தற்காப்பு வழிமுறைகள். {{larger|<b>அடக்க விலை:</b>}} பொருளியலில் அடக்க விலை (Cost Price) என்பது ஒரு பண்டம் உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் (Total Cost) குறிக்கும். செலவுகள் பல வகைப்படும்: அலுவற்செலவு, மொத்தச் செலவு, மாறுஞ் செலவு, மாறாச் செலவு, குறுங்காலச் செலவு, நீள்காலச் செலவு, மாற்றுச் செலவு, இறுதி நிலைச் செலவு ஆகியவை சிறப்பானவை. {{larger|<b>அலுவற் செலவு:</b>}} ஒரு நிறுவனத்தின் மேலாண்மைச் செலவுகள் மட்டும் அலுவற் செலவுகள் (Business Costs) எனப்படும். கச்சாப் பொருள்களை வாங்குவதற்கான செலவு, தொழிலாளருக்குக் கொடுக்கப்படும் கூலி, சில வரிகள், எரிபொருட்செலவு ஆகியன இவற்றில் அடங்கும்; நிறுவன நிருவாகம், பட்டுவாடா செய்யும் பணச் செலவுகளே இவை. வெளிப்படைச் செலவுகள் (Explicit Costs) என்றும் இவை சொல்லப்படும். {{larger|<b>மொத்தச் செலவு:</b>}} அலுவற் செலவுகளுடன் வேறு சில வகைச் செலவுகளையும் கூட்டிக் கணிக்கும் தொகை மொத்தச் செலவு (Total Cost) எனப்படும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தாம் செய்யும் வேலைக்கு ஊதியம் பெறாதிருப்பின் அவருக்குரிய ஊதியச் செலவும், அவர் தம் பணத்தை முதலீடு செய்திருந்தும் அதற்கான வட்டியைப் பெறாவிடின் அந்த முதலுக்குரிய வட்டித் தொகையும், அவருடைய நிலத்திலும் கட்டடத்திலும் அத்தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதற்கான வாடகையைப் பெறாவிடின் வாடகையும், அலுவல் செலவுகளுடன் சேர்க்கப்படும். சுருங்கக் கூறின், உரிமையாளர் கொடுத்துதவும் உற்பத்திக் காரணிகளுக்கு, அவற்றிற்குரிய அங்காடி விலைகளனச் செலவு இனங்களாகக் கருதி அலையும் கூட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் எவ்வாறு கணிப்பது? ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் இன்னொரு நிறுவனத்தில் உழைப்பாரேயானால், அதில் அவர் பெறக் கூடிய ஊதியம் தம்முடைய சொந்த நிறுவனமும் தரவேண்டிய ஊதியமாகும். எவரிடமிருந்து நிறுவன உரிமையாளர் மிகுதியான ஊதியம் பெறுவாரோ அவ்வூதியம் அவருடைய உழைப்புக்கு வாய்ப்புப் பெறுமானம் அல்லது மாற்றுச் செலவு (Alternative Cost) எனப்படும். இவை சொந்த நிறுவனத்தின் செலவுகளுடன் சேர்க்கப்படும். இவ்வகையில் அவருடைய முதலுக்கு வட்டி அதனைப் பிறருக்குக் கடனாகக் கொடுத்தால் கிடைக்கக் கூடிய உயர் நிலை வட்டி, அவருடைய நிலம், கட்டிடம் முதலியவற்றைப் பிறருக்கு வாடகைக்கு விட்டால் கிடைக்கக்கூடிய வாடகைகளில் மிகுதியான வாடகை ஆகியவை மொத்தச் செலவுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் வெளிப்படைச் செலவுகள் அல்ல. ஆனால், அனுமானத்தில் ஏட்டில் எழுதும் செலவுகள், பிளவு உட்கிடைச் செலவுகள் (Implicit Costs) எனப்படும். {{larger|<b>இயல்பான ஆதாயம்:</b>}} நிறுவன உரிமையாளர் ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, அதன் செயல்பாட்டைக் கண்காணித்து, உயர்நிலை முடிவுகளான எப்பொருள் செய்வது, எத்தனை அலகுகள், எவ்வகை எந்திரம், எம்முறை உற்பத்தி போன்றவற்றை முடிவு செய்து செயலாற்றினால் அவர் ஒரு தொழில் முயலுநரின் (Entrepreneur) பணிகளைச் செய்கிறார் என்பதாகும். ஒரு தொழிலைத் தோற்றுவித்தலோடு புதிய தொழில் நுட்பம், புதிய கச்சாப் பொருள், புதிய அங்காடி போன்ற புதுமைப்படுத்தல் முயற்சிகளனைத்தும் தொழில் முயலுநரின் சிறப்புப் பணிகளாகும். இவற்றை உணர்ந்து செயவாற்ற அரிய திறமை வேண்டும். இவை கண்காணிப்பாளர் மட்டுமே செய்யும் பணிகளல்ல. பொதுவாக இவை நிருவாகிகளால் செய்யமுடியாத பணிகள். இப்பணிகளுக்குப் பொதுவான நிருவாகியின் ஊதியம் போதாது. ஆகவே, தகுந்த வெகுமதியில்லாவிடில் தொழில் முயலுநர் எவரும் ஊக்கத்துடன் செயலாற்ற இயலாது. சிறப்புத் திறன் மிக்க ஒரு தொழில் முயலுநர், நாள்தோறும் செய்யவேண்டிய நிருவாக அலுவல்களை ஊதியம்பெறும் நிருவாக அலுவலரிடம் ஒப்படைத்து விடுவார். தொழில் முயலுநரை ஊக்குவித்துப் புதுமை புகுத்தலைத் தொடர்ந்து செய்யக் குறைந்த அளவு வெகுமதியாவது கொடுப்பது இன்றியமையாதது. இல்லையேல் நுகர்வோர் புதிய பொருள்களை மலிவான விலையில் நுகரும்<noinclude></noinclude> ojepriwbb35173en73nzi6bmpctbonv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/228 250 618577 1830072 2025-06-11T14:33:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாய்ப்பினை இழப்பர். தொழில் முயலுநருக்கு அளிக்கப்படும் வெகுமதியையே பொதுவான அல்லது இயல்பான ஆதாயம் (Normal Profit) என்பர். இயல்பு ஆதாயமும் நிறுவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|192|அடக்க விலை}}</noinclude>வாய்ப்பினை இழப்பர். தொழில் முயலுநருக்கு அளிக்கப்படும் வெகுமதியையே பொதுவான அல்லது இயல்பான ஆதாயம் (Normal Profit) என்பர். இயல்பு ஆதாயமும் நிறுவனத்தின் மொத்தச் செயலில் அடங்குகிறது. {{larger|<b>விற்பனைச் செலவு:</b>}} முதலாளித்துவப் பொருளாதாரத்தில் விற்பனைச் செலவு (Selling Cost) ஒரு சிறந்த இடம் பெறுகிறது. ஏனெனில், நிறைவுப் போட்டி (Perfect Competition) இப்பொருளாதாரத்தின் உயிர்நாடி. எனவே, இதனை விலை மையப் பொருளாதாரம் என்றும், அங்காடி மையப் பொருளாதாரம் என்றும் கூறுவதுண்டு. ஒரே பொருளைப் பல உற்பத்தியாளர் பல வணிகப் பெயர்களுடன் விற்பதால், அவர்களுக்கிடையே வலுவான போட்டி ஏற்படுகிறது. போட்டி என்பது முதலாளித்துவத்தின் கொள்கை, உற்பத்தியாளர் அனைவரும், பொருள்களை விற்கவும் போட்டியில் வெற்றிபெறவும் விளம்பரத்திற்குப் பெரிய அளவில் செலவு செய்வர். சில பொருள்களுக்கு உற்பத்திச் செலவு குறைவாகவும் விளம்பரச் செலவு மிகுதியாகவும் ஆவதுண்டு. எடுத்துக்காட்டாக வாசனைப் பாக்கு, வாசனைப் புகையிலை, பீடி, தலைவலி மாத்திரை முதலியவற்றைக் கூறலாம். விற்பனை நடக்காத காலத்திலும் கூட விளம்பரச் செலவு இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும். போர்க்காலத்தில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற “அன்ட்லீ & பாமர்சு” மாச்சில்லுகளும் (Biscuits) ஓவல் துகள்களும் (Ovaltine) இந்திய அங்காடிக்கு வரவில்லை. இருப்பினும் அக்காலங்களில் போர் முடிந்தவுடன் உங்களுக்குச் சுவைமிக்க “பிசுகோத்துகளும் ஓவல்டின்களும் கிடைக்கும்” என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, இப்போது விளம்பரம் இல்லாத பொருள்கள் குப்பையிலே என்று கூறுவதுகூட மிகையாகாது. எனவே, விளம்பரச் செலவு தொடர்ந்து இடைவிடாது செலவிடப்படின், அதுவும் மொத்தச் செலவில் ஓர் இனமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மொத்தச் செலவு = அலுவல் செலவுகள் + நிறுவன உரிமையாளரின் வாய்ப்புப் பெறுமானங்கள் + இயல்பான ஆதாயம் + விற்பனைச் செலவுகள். {{larger|<b>மாறுஞ்செலவும் மாறாச் செலவும்:</b>}} மொத்தச் செலவை மாறுஞ்செலவு, மாறாச் செலவு என்று இருகூறுகளாகப் பிரிப்பது பொருளியல் மரபு. மாறுஞ்செலவுகள் (Variable Costs) உற்பத்தியின் அளவுக்கேற்ப மாறும். கச்சாப் பொருள் (Raw materials), எரிபொருள், தொழிலாளர் கூலி, ஆயத் தீர்வை முதலியவற்றிற்காகும் செலவுகள் மாறுஞ் செலவுகளாகும். மாறாச் செலவுகளில் (Fixed Costs) தலையாயது நிலம் மற்றவை தொழிற்சாலைக் கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றுக்கு முதலீடு செய்த முதலுக்குரிய வட்டி, தேய்மானம், சில வரிகள், சில காப்பீட்டுக் கட்டணங்கள், சிலவகை ஊதியம் முதலியன. ஒரு தொழிற்சாலை மூடிக் கிடக்கும் காலத்திலும் அதற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் மாறாச் செலவுகள் என்று கூறலாம். மூடிக் கிடப்பினும் நிருவாகி நிருவாக அலுவலர்கள், தொழில் நுட்பஅறிஞர், காவல்காரர் முதலியோரை வேலையிலின்றும் நீக்க முடியாது. அவர்கள் நிலையாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சம்பளங்கள் மாறாச் செலவில் இடம்பெறுகின்றன. மேலும், எந்திரங்கள் துருப்பிடிக்காமலிருக்க அவைகளுக்கு எண்ணெய் முதலியன தடவுவதற்கு ஆகும் செலவும் மாறாச் செலவில் அடங்கும் சில வரிகளும் (மனை வரி) கட்டியே ஆகவேண்டும். தொழிலதிபரின் மாற்றுப் பெறுமானங்கள், விளம்பரச் செலவுகள் ஆகியவை மாறாச் செலவைச் சேர்ந்தவையே. இவ்வாறு நோக்கின், மாறாச் செலவு நடைமுறையில் பொதுச் செலவுகளைவிட மிகுதியான இளங்களைக் கொண்டது என்பது விளங்கும். மாறுஞ் செலவுகள் முதன்மை அல்லது நேர்ச் செலவுகள் (Prime or Direct Cost) என்றும் மாறாச் செலவுகள் துணைச் செலவுகள் (Supplementary Costs) என்றும் கூறப்படும். மொத்தச் செலவு = மாறுஞ் செலவு + மாறாச் செலவு. {{larger|<b>குறுங்காலச் செலவுகளும் வளைகோடுகளும்:</b>}} அடக்கவிலையை ஆயும் பொருளியல் வல்லுநர்கள், குறுங்கால, நீள்காலச் செலவுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் அவற்றில் வேற்றுமையும் காண்கின்றனர். குறுங்காலத்தில் ஒரு நிறுவனத்தின் மாறாச் செலவுகள் நிலையாக இருக்கும். உற்பத்தி, பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்தி அளவைத் தொடும் வரை மாறாச் செலவு உற்பத்தியைப் பாதிப்பதில்லை. ஏனெனில், நிறுவப்பட்ட கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டே உயர்நிலை உற்பத்தியை எட்டிப் பிடித்துவிடலாம். ஆகவே, குறுங்காலத்தில் உற்பத்தித் திட்டங்களை மாறுஞ் செலவுகள் மட்டுமே பாதிக்கின்றன. உற்பத்தியைக் கூட்டினால் மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் கூடும். உள்ளீடுகளின் விலை நிலையாக இருப்பின், உற்பத்தி வளர்ச்சியின் வேகத்திலேயே மாறுஞ் செலவுகளும் வளரும். வளர்ச்சி குன்றினால், மாறுஞ் செலவும் குறையும் தன்மையுடையது, அங்காடியின் தேவைக்கேற்ப, ஒரு நிறுவனம் உற்பத்தியைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும். கச்சாப் பொருள்கள், எரிபொருள்கள், ஆயத்தீர்வை, கூலிகள், குறுகிய காலக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி முதலிய மாறுஞ் செலவுகள் மாற்றமடைகின்றன. {{nop}}<noinclude></noinclude> 88xjacb9ufn1gp4zhu30agap5c16dbm பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/1 250 618578 1830130 2025-06-11T16:21:53Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} [[File:கொங்குநாடும் சமணமும்.pdf|center|240px]] {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|3em}} [[File:கொங்குநாடும் சமணமும்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude> fnt0cyqmzo45uubjqc2rxgedj3cgs7n 1830215 1830130 2025-06-12T01:27:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} [[File:கொங்குநாடும் சமணமும்.pdf|center|240px]] {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> tn1oy3zo42ujsq21td6dnugdq9edvqj பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/2 250 618579 1830131 2025-06-11T16:27:10Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center| {{Xxx-larger|<b>கொங்குநாடும் சமணமும்}} {{dhr|10em}} {{larger|புலவர் செ.இராசு {{smaller|பிஎச்.டி.}}}}}} {{dhr|15em}} {{c|{{larger|<b>நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,</b>}}<br> 41-B, சிட்கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" /></noinclude>{{dhr|3em}} {{center| {{Xxx-larger|<b>கொங்குநாடும் சமணமும்}} {{dhr|10em}} {{larger|புலவர் செ.இராசு {{smaller|பிஎச்.டி.}}}}}} {{dhr|15em}} {{c|{{larger|<b>நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,</b>}}<br> 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.<br>அம்பத்தூர், சென்னை- 600 098.<br>☎ : 044 26251968, 26258410, 26241288}} {{nop}}<noinclude></noinclude> nl9j3b5himignuoja0k1cshj7g05iaf 1830216 1830131 2025-06-12T01:27:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center| {{Xxx-larger|<b>கொங்குநாடும் சமணமும்}} {{dhr|10em}} {{larger|புலவர் செ.இராசு {{smaller|பிஎச்.டி.}}}}}} {{dhr|15em}} {{c|{{larger|<b>நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,</b>}}<br> 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.<br>அம்பத்தூர், சென்னை- 600 098.<br>☎ : 044 26251968, 26258410, 26241288}} {{nop}}<noinclude></noinclude> j6um8e4uyi21fmm86zbvygqpm2bcpfc பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/3 250 618580 1830133 2025-06-11T16:59:07Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Language : Tamil<br>{{larger|<b>Kongu Naadum Samanamum</b>}}<br>Author: <b>Pulavar S.Raasu</b><br> N.C.B.H. First Edition: July, 2016<br>Copyright: Author<br>No. of pages: xii + 304 = 316<br>(285-304 = 20 Pages Photos) Publisher:<br><b>New Century Book House Pvt. Ltd.,</b><br>41-B, SIDCO Industrial Estate,<br>Ambattur, Chennai - 600 098.<br>Tamilnadu State, India..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|ii}}</noinclude>Language : Tamil<br>{{larger|<b>Kongu Naadum Samanamum</b>}}<br>Author: <b>Pulavar S.Raasu</b><br> N.C.B.H. First Edition: July, 2016<br>Copyright: Author<br>No. of pages: xii + 304 = 316<br>(285-304 = 20 Pages Photos) Publisher:<br><b>New Century Book House Pvt. Ltd.,</b><br>41-B, SIDCO Industrial Estate,<br>Ambattur, Chennai - 600 098.<br>Tamilnadu State, India.<br>Email: info@ncbh.in<br>Online: www.ncbhpublisher.com ISBN: 978-81-2343-242-7<br>Code No. A3543<br><b>240/-</b> <b>Branches</b> <b>Ambattur (H.O.)</b> 044-26241288, 26258410, 26251968, 26359906 <b>Spenzer Plaza (Chennai)</b> 044-28490027 <b>Trichy</b> 0431-2700885 <b>Pudukkottai</b> 04322- 227773 <b>Tanjore</b> 04362-231371 <b>Tirunelveli</b> 0462-2323990 <b>Madurai</b> 0452-2344106, 2350271 <b>Dindigul</b> 0451-2432172 <b>Coimbatore</b> 0422-2380554 <b>Salem</b> 0427-2450817 <b>Hosur</b> 04344-245726 <b>Ooty</b> 0423-2441743 <b>Vellore</b> 0416-2234495 <b>Villupuram</b> 04146-227800 <b>Pondicherry</b> 0413-2280101 <b>Thiruvannamalai</b> 04175-223449 <b>கொங்குநாடும் சமணமும்<br>ஆசிரியர். புலவர் செ.இராசு<br>என்.சி.பி.எச். முதல் பதிப்பு: ஜூலை, 2016</b> அச்சிட்டோர் : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட்.,<br>16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14<br>☎ : 044-28482441{{nop}}<noinclude></noinclude> g8pxs2ew5pgbwoqwdaz6ve0ye5zd9mc 1830135 1830133 2025-06-11T17:05:47Z Sarathi shankar 14489 1830135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|ii}}</noinclude>{{center|<poem>Language : Tamil {{larger|<b>Kongu Naadum Samanamum</b>}} Author: <b>Pulavar S.Raasu</b> N.C.B.H. First Edition: July, 2016 Copyright: Author No. of pages: xii + 304 = 316 (285-304 = 20 Pages Photos) Publisher: <b>New Century Book House Pvt. Ltd.,</b> 41-B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai - 600 098. Tamilnadu State, India. Email: info@ncbh.in Online: www.ncbhpublisher.com ISBN: 978-81-2343-242-7 Code No. A3543 <b>240/-</b> <b>Branches</b> {{justify|<b>Ambattur (H.O.)</b> 044-26241288, 26258410, 26251968, 26359906 <b>Spenzer Plaza (Chennai)</b> 044-28490027 <b>Trichy</b> 0431-2700885 <b>Pudukkottai</b> 04322- 227773 <b>Tanjore</b> 04362-231371 <b>Tirunelveli</b> 0462-2323990 <b>Madurai</b> 0452-2344106, 2350271 <b>Dindigul</b> 0451-2432172 <b>Coimbatore</b> 0422-2380554 <b>Salem</b> 0427-2450817 <b>Hosur</b> 04344-245726 <b>Ooty</b> 0423-2441743 <b>Vellore</b> 0416-2234495 <b>Villupuram</b> 04146-227800 <b>Pondicherry</b> 0413-2280101 <b>Thiruvannamalai</b> 04175-223449}} <b>கொங்குநாடும் சமணமும் ஆசிரியர். புலவர் செ.இராசு என்.சி.பி.எச். முதல் பதிப்பு: ஜூலை, 2016</b> அச்சிட்டோர் : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட்., 16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14 ☎ : 044-28482441</poem>}}{{nop}}<noinclude></noinclude> 43bi7tbwaowj2a3twxpnq627xc20nla 1830217 1830135 2025-06-12T01:33:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|ii}}</noinclude>{{dhr|3em}} {{center|<poem>Language : Tamil {{larger|<b>Kongu Naadum Samanamum</b>}} Author: <b>Pulavar S.Raasu</b> N.C.B.H. First Edition: July, 2016 Copyright: Author No. of pages: xii + 304 = 316 (285-304 = 20 Pages Photos) Publisher: <b>New Century Book House Pvt. Ltd.,</b> 41-B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai - 600 098. Tamilnadu State, India. Email: info@ncbh.in Online: www.ncbhpublisher.com ISBN: 978-81-2343-242-7 Code No. A3543 <b>240/-</b> <b>Branches</b> {{justify|<b>Ambattur (H.O.)</b> 044-26241288, 26258410, 26251968, 26359906 <b>Spenzer Plaza (Chennai)</b> 044-28490027 <b>Trichy</b> 0431-2700885 <b>Pudukkottai</b> 04322- 227773 <b>Tanjore</b> 04362-231371 <b>Tirunelveli</b> 0462-2323990 <b>Madurai</b> 0452-2344106, 2350271 <b>Dindigul</b> 0451-2432172 <b>Coimbatore</b> 0422-2380554 <b>Salem</b> 0427-2450817 <b>Hosur</b> 04344-245726 <b>Ooty</b> 0423-2441743 <b>Vellore</b> 0416-2234495 <b>Villupuram</b> 04146-227800 <b>Pondicherry</b> 0413-2280101 <b>Thiruvannamalai</b> 04175-223449}} <b>கொங்குநாடும் சமணமும் ஆசிரியர். புலவர் செ.இராசு என்.சி.பி.எச். முதல் பதிப்பு: ஜூலை, 2016</b> அச்சிட்டோர் : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட்., 16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14 ☎ : 044-28482441</poem>}}{{nop}}{{dhr|3em}}<noinclude></noinclude> 0srjmr62czbmy3480lx404hbgsd2jez 1830218 1830217 2025-06-12T01:33:28Z Booradleyp1 1964 1830218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|ii}}</noinclude>{{dhr}} {{center|<poem>Language : Tamil {{larger|<b>Kongu Naadum Samanamum</b>}} Author: <b>Pulavar S.Raasu</b> N.C.B.H. First Edition: July, 2016 Copyright: Author No. of pages: xii + 304 = 316 (285-304 = 20 Pages Photos) Publisher: <b>New Century Book House Pvt. Ltd.,</b> 41-B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai - 600 098. Tamilnadu State, India. Email: info@ncbh.in Online: www.ncbhpublisher.com ISBN: 978-81-2343-242-7 Code No. A3543 <b>240/-</b> <b>Branches</b> {{justify|<b>Ambattur (H.O.)</b> 044-26241288, 26258410, 26251968, 26359906 <b>Spenzer Plaza (Chennai)</b> 044-28490027 <b>Trichy</b> 0431-2700885 <b>Pudukkottai</b> 04322- 227773 <b>Tanjore</b> 04362-231371 <b>Tirunelveli</b> 0462-2323990 <b>Madurai</b> 0452-2344106, 2350271 <b>Dindigul</b> 0451-2432172 <b>Coimbatore</b> 0422-2380554 <b>Salem</b> 0427-2450817 <b>Hosur</b> 04344-245726 <b>Ooty</b> 0423-2441743 <b>Vellore</b> 0416-2234495 <b>Villupuram</b> 04146-227800 <b>Pondicherry</b> 0413-2280101 <b>Thiruvannamalai</b> 04175-223449}} <b>கொங்குநாடும் சமணமும் ஆசிரியர். புலவர் செ.இராசு என்.சி.பி.எச். முதல் பதிப்பு: ஜூலை, 2016</b> அச்சிட்டோர் : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட்., 16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14 ☎ : 044-28482441</poem>}}{{nop}}{{dhr|3em}}<noinclude></noinclude> nxxu9qklpa1iq853w5ffjqswpt8dhiz பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/4 250 618581 1830136 2025-06-11T17:08:16Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|5em}} {{center|{{x-larger|<b>முதற்பதிப்பிற்கான அணிந்துரை</b>}}}}{{rule|10em|align=}} கொங்குநாட்டுத் தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆய்வாளர் புலவர் செ.இராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>iii</b>}}</noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>முதற்பதிப்பிற்கான அணிந்துரை</b>}}}}{{rule|10em|align=}} கொங்குநாட்டுத் தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆய்வாளர் புலவர் செ.இராசு ஆய்வு செய்து தொகுத்து வெளியிட்டுள்ள ‘கொங்குநாடும் சமணமும்’ என்ற அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈரோட்டில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர் களஆய்வுகள் மூலம் கொங்குநாட்டின் பல்வேறு பண்டைச் சிறப்புகளையும், பழம்பெருமைகளையும் கட்டுரைகள் வாயிலாகவும், நூல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் வெளிப்பட்ட கொங்குநாட்டு வரலாற்றுச் செய்திகள் பற்பலவாகும். பள்ளிப் பருவத்திலும், தமிழாசிரியராகப் பணி தொடங்கிய காலத்திலும் கொங்குநாட்டுப் பெரும் புலவர் மகாவித்துவான் வேரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு புலவர் இராசுவின் ஆய்வு வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தது. \ பள்ளி ஆசிரியராக இருந்த இராசுவைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு, தொல்லியல் துறையில் பணியில் அமர்த்தியவர் மொழியியல் அறிஞர் டாக்டர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்ற இராசு இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஆகப் பதவி உயர்வு பெற்றுத் துறைத்தலைவராகவும் சிறப்புடன் விளங்கினார்.{{nop}}<noinclude></noinclude> etnoiocjzwrzj2d4cxkxteplb8wh78a 1830137 1830136 2025-06-11T17:09:35Z Sarathi shankar 14489 1830137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>iii</b>}}</noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>முதற்பதிப்பிற்கான அணிந்துரை<br>{{rule|20em|align=}}</b>}}}} கொங்குநாட்டுத் தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆய்வாளர் புலவர் செ.இராசு ஆய்வு செய்து தொகுத்து வெளியிட்டுள்ள ‘கொங்குநாடும் சமணமும்’ என்ற அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈரோட்டில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர் களஆய்வுகள் மூலம் கொங்குநாட்டின் பல்வேறு பண்டைச் சிறப்புகளையும், பழம்பெருமைகளையும் கட்டுரைகள் வாயிலாகவும், நூல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் வெளிப்பட்ட கொங்குநாட்டு வரலாற்றுச் செய்திகள் பற்பலவாகும். பள்ளிப் பருவத்திலும், தமிழாசிரியராகப் பணி தொடங்கிய காலத்திலும் கொங்குநாட்டுப் பெரும் புலவர் மகாவித்துவான் வேரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு புலவர் இராசுவின் ஆய்வு வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தது. பள்ளி ஆசிரியராக இருந்த இராசுவைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு, தொல்லியல் துறையில் பணியில் அமர்த்தியவர் மொழியியல் அறிஞர் டாக்டர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்ற இராசு இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஆகப் பதவி உயர்வு பெற்றுத் துறைத்தலைவராகவும் சிறப்புடன் விளங்கினார்.{{nop}}<noinclude></noinclude> js8u63hobgltl6oa1neuz1vtjhknmls 1830219 1830137 2025-06-12T01:34:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>iii</b>}}</noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>முதற்பதிப்பிற்கான அணிந்துரை<br>{{rule|20em|align=}}</b>}}}} கொங்குநாட்டுத் தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆய்வாளர் புலவர் செ.இராசு ஆய்வு செய்து தொகுத்து வெளியிட்டுள்ள ‘கொங்குநாடும் சமணமும்’ என்ற அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈரோட்டில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர் களஆய்வுகள் மூலம் கொங்குநாட்டின் பல்வேறு பண்டைச் சிறப்புகளையும், பழம்பெருமைகளையும் கட்டுரைகள் வாயிலாகவும், நூல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் வெளிப்பட்ட கொங்குநாட்டு வரலாற்றுச் செய்திகள் பற்பலவாகும். பள்ளிப் பருவத்திலும், தமிழாசிரியராகப் பணி தொடங்கிய காலத்திலும் கொங்குநாட்டுப் பெரும் புலவர் மகாவித்துவான் வேரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு புலவர் இராசுவின் ஆய்வு வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தது. பள்ளி ஆசிரியராக இருந்த இராசுவைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு, தொல்லியல் துறையில் பணியில் அமர்த்தியவர் மொழியியல் அறிஞர் டாக்டர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்ற இராசு இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஆகப் பதவி உயர்வு பெற்றுத் துறைத்தலைவராகவும் சிறப்புடன் விளங்கினார்.{{nop}}<noinclude></noinclude> rzgjn9tzrq1fkidls5v3ki0gd2xeb4f பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/5 250 618582 1830138 2025-06-11T17:11:21Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தபின் இவரது ஆய்வு படிப்படியாகப் பரந்து, விரிந்தது. தஞ்சை மராட்டியர், இராமநாதபுரம் சேதுபதிகள், பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>iv</b>}}</noinclude>தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தபின் இவரது ஆய்வு படிப்படியாகப் பரந்து, விரிந்தது. தஞ்சை மராட்டியர், இராமநாதபுரம் சேதுபதிகள், புதுக்கோட்டை -அறந்தாங்கித் தொண்டைமான்கள், சிவகங்கை மன்னர்கள், கொங்குச் சமுதாயம், பாளையக்காரர்கள் பற்றிய செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்துப் பல நூல்களாக வெளியிட்டார். பல சுவடிப் பதிப்புக்களையும் வெளியிட்டார். 17,18,19 ஆம் நூற்றாண்டு வரலாற்று முயற்சிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களையே பெரும்பாலும் சார்ந்திருந்த நிலை மாறி, உள்நாட்டு ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பெரிதும் பின்பற்றப் புலவர் இராசுவின் பல வெளியீடுகளே காரணமாக அமைந்தன. அத்துடன் கொங்குநாட்டின் பல்வேறு ஊர்கள், கோயில்கள், குலங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்துப் பல நூல்களாக வெளியிட்டார். தம்முடைய பட்டறிவின் வாயிலாக மிக விரிவாக ஆய்வு செய்து இப்போது ‘கொங்குநாடும் சமணமும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்தமௌரியன் காலத்தில் கர்நாடகம் வழியாகக் கொங்கு நாட்டில் சமண சமயம் புகுந்து தமிழகம் எங்கும் பரவியது. பின்னர் பல்லவநாட்டிலும், பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட சமண எதிர்ப்பு அலையின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய சமணர்கள், சமணர்களான தலைக்காட்டுக் கங்கர்கள் ஆட்சி புரிந்த கொங்குநாட்டில் தஞ்சமடைந்தனர். கொங்குநாட்டில் உள்ள சமணர் தொடர்பான மலைகள், மலைக்குகைகள், சமணக் கோயில்கள், சமணச் சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைப்பட்டயங்கள், கொங்குச் சமணரின் தமிழ்ப் பணிகள் முதலியவற்றை மிக விரிவாக ஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலைப் புலவர் இராசு உருவாக்கியுள்ளார். கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் உயர் கொள்கைகளாகக் கொண்டிருந்த சமணர்கள் கடுமையான விரதங்களை மேற்கொள்ள முடியாத காரணத்தால் பெண்கள் வீடுபேறு பெற முடியாது என்று கருதினர். இந்நூலில் இவை போன்ற சமணக் கொள்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> a5zetsaxurdk0hx6ccp4hnr693kxpki 1830220 1830138 2025-06-12T01:35:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>iv</b>}}</noinclude>தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தபின் இவரது ஆய்வு படிப்படியாகப் பரந்து, விரிந்தது. தஞ்சை மராட்டியர், இராமநாதபுரம் சேதுபதிகள், புதுக்கோட்டை -அறந்தாங்கித் தொண்டைமான்கள், சிவகங்கை மன்னர்கள், கொங்குச் சமுதாயம், பாளையக்காரர்கள் பற்றிய செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்துப் பல நூல்களாக வெளியிட்டார். பல சுவடிப் பதிப்புக்களையும் வெளியிட்டார். 17,18,19 ஆம் நூற்றாண்டு வரலாற்று முயற்சிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களையே பெரும்பாலும் சார்ந்திருந்த நிலை மாறி, உள்நாட்டு ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பெரிதும் பின்பற்றப் புலவர் இராசுவின் பல வெளியீடுகளே காரணமாக அமைந்தன. அத்துடன் கொங்குநாட்டின் பல்வேறு ஊர்கள், கோயில்கள், குலங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்துப் பல நூல்களாக வெளியிட்டார். தம்முடைய பட்டறிவின் வாயிலாக மிக விரிவாக ஆய்வு செய்து இப்போது ‘கொங்குநாடும் சமணமும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்தமௌரியன் காலத்தில் கர்நாடகம் வழியாகக் கொங்கு நாட்டில் சமண சமயம் புகுந்து தமிழகம் எங்கும் பரவியது. பின்னர் பல்லவநாட்டிலும், பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட சமண எதிர்ப்பு அலையின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய சமணர்கள், சமணர்களான தலைக்காட்டுக் கங்கர்கள் ஆட்சி புரிந்த கொங்குநாட்டில் தஞ்சமடைந்தனர். கொங்குநாட்டில் உள்ள சமணர் தொடர்பான மலைகள், மலைக்குகைகள், சமணக் கோயில்கள், சமணச் சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைப்பட்டயங்கள், கொங்குச் சமணரின் தமிழ்ப் பணிகள் முதலியவற்றை மிக விரிவாக ஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலைப் புலவர் இராசு உருவாக்கியுள்ளார். கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் உயர் கொள்கைகளாகக் கொண்டிருந்த சமணர்கள் கடுமையான விரதங்களை மேற்கொள்ள முடியாத காரணத்தால் பெண்கள் வீடுபேறு பெற முடியாது என்று கருதினர். இந்நூலில் இவை போன்ற சமணக் கொள்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> 4ztqwe8lvwqj6913h7qdt9b9bekr375 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/6 250 618583 1830139 2025-06-11T17:13:43Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்னூல் ஆசிரியர் பவணந்திமுனிவர் தொண்டை நாட்டினரும் அல்லர், கங்க நாட்டினரும் அல்லர். கொங்குநாட்டுச் சீனாபுரத்தினரே என்று நிறுவியுள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>V</b>}}</noinclude>நன்னூல் ஆசிரியர் பவணந்திமுனிவர் தொண்டை நாட்டினரும் அல்லர், கங்க நாட்டினரும் அல்லர். கொங்குநாட்டுச் சீனாபுரத்தினரே என்று நிறுவியுள்ளார். நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய இலக்கணம் பாட்டியல் நூலாசிரியர் குணவீரபண்டிதர் தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத்தூர் அல்ல, பொள்ளாச்சி வட்டக் களந்தை என்பது இராசுவின் ஆய்வில் வெளிப்பட்ட உண்மையாகும். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவர் பெருவஞ்சியாகிய தாராபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரை ஆதரித்த ‘பொய்யாமொழி’ சத்யவாக்கிய கங்கமன்னன் என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவும் ஆசிரியர் பெருங்கதை, சிலப்பதிகார உரையாசிரியர் பற்றிப் பல புதிய செய்திகளைக் கூறியுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் எவரும் மிகுதியாகப் பயன்படுத்தாத மக்கென்சி ஆவணங்களை ஆய்வு செய்த இந்நூலாசிரியர் கொங்குநாட்டுச் சமணக் கல்வெட்டுகள் 54ஐத் தேடித் தொகுத்துப் பிற்சேர்க்கையாக மூல பாடத்துடன் தந்துள்ள விதம் நூலுக்கு அணி சேர்க்கிறது. அறுபதிற்கும் மேற்பட்ட ஒளிப்படங்களும், வரைபடங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் கொங்குநாட்டுச் சமணம் பற்றிய ஆய்வினைத் தொடங்கி வைத்தார். அவர் கூறிய கருத்துக்களை அடிப்படையாக வைத்து மிகவும் விரிவான ஆய்வை மேற்கொண்டு சான்றுகளுடன் இந்நூலைப் புலவர் இராசு உருவாக்கியுள்ளார். கடந்த அறுபது ஆண்டுகால ஆய்வு வளர்ச்சியை இந்நூல் முழுமையாகப் பெற்றுள்ளது. சமண சமய வரலாறு, கொங்குநாட்டு வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றில் பல புதிய அத்தியாயங்களை இந்நூல் படைத்துள்ளது. குறிப்பாகக் கொங்குநாட்டுச் சமண வரலாறு குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவீசுகிறது. ஈரோட்டில் கொங்கு ஆய்வு மையம் அமைத்து வரலாற்றுப் பணி ஆற்றி வரும் புலவர் இராசுவின் பணிகட்கு இந்நூல் பெருமை சேர்க்கிறது.{{nop}}<noinclude></noinclude> af78b9bfk0e7r7aj7mqcnva4vr10e0z 1830221 1830139 2025-06-12T01:37:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>V</b>}}</noinclude>நன்னூல் ஆசிரியர் பவணந்திமுனிவர் தொண்டை நாட்டினரும் அல்லர், கங்க நாட்டினரும் அல்லர். கொங்குநாட்டுச் சீனாபுரத்தினரே என்று நிறுவியுள்ளார். நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய இலக்கணம் பாட்டியல் நூலாசிரியர் குணவீரபண்டிதர் தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத்தூர் அல்ல, பொள்ளாச்சி வட்டக் களந்தை என்பது இராசுவின் ஆய்வில் வெளிப்பட்ட உண்மையாகும். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவர் பெருவஞ்சியாகிய தாராபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரை ஆதரித்த ‘பொய்யாமொழி’ சத்யவாக்கிய கங்கமன்னன் என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவும் ஆசிரியர் பெருங்கதை, சிலப்பதிகார உரையாசிரியர் பற்றிப் பல புதிய செய்திகளைக் கூறியுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் எவரும் மிகுதியாகப் பயன்படுத்தாத மக்கென்சி ஆவணங்களை ஆய்வு செய்த இந்நூலாசிரியர் கொங்குநாட்டுச் சமணக் கல்வெட்டுகள் 54ஐத் தேடித் தொகுத்துப் பிற்சேர்க்கையாக மூல பாடத்துடன் தந்துள்ள விதம் நூலுக்கு அணி சேர்க்கிறது. அறுபதிற்கும் மேற்பட்ட ஒளிப்படங்களும், வரைபடங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் கொங்குநாட்டுச் சமணம் பற்றிய ஆய்வினைத் தொடங்கி வைத்தார். அவர் கூறிய கருத்துக்களை அடிப்படையாக வைத்து மிகவும் விரிவான ஆய்வை மேற்கொண்டு சான்றுகளுடன் இந்நூலைப் புலவர் இராசு உருவாக்கியுள்ளார். கடந்த அறுபது ஆண்டுகால ஆய்வு வளர்ச்சியை இந்நூல் முழுமையாகப் பெற்றுள்ளது. சமண சமய வரலாறு, கொங்குநாட்டு வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றில் பல புதிய அத்தியாயங்களை இந்நூல் படைத்துள்ளது. குறிப்பாகக் கொங்குநாட்டுச் சமண வரலாறு குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவீசுகிறது. ஈரோட்டில் கொங்கு ஆய்வு மையம் அமைத்து வரலாற்றுப் பணி ஆற்றி வரும் புலவர் இராசுவின் பணிகட்கு இந்நூல் பெருமை சேர்க்கிறது.{{nop}}<noinclude></noinclude> 0abu4wya8a4wk93nh3e98bj2ndndu1j பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/7 250 618584 1830140 2025-06-11T17:15:42Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமணர்கள் மட்டும் இன்றித் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்நூல் பெருவிருந்தாக அமையும் என்பது ஐயமில்லை. இந்த அரிய நூல் ஆங்கிலத்தில் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>vi</b>}}</noinclude>சமணர்கள் மட்டும் இன்றித் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்நூல் பெருவிருந்தாக அமையும் என்பது ஐயமில்லை. இந்த அரிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தால் உலகம் முழுவதும் கொங்குநாட்டின் பெருமை வெளிப்படும். இதுபோன்ற பல ஆய்வு நூல்களை இராசு வெளியிட்டுக் கொங்கு நாட்டிற்கும், கொங்கு சமுதாயத்திற்கும், தமிழுக்கும் மேன்மேலும் பணிபுரிய வாழ்த்துகின்றோம். {{rh|சென்னை<br>23-3-2005||அன்புள்ள,<br><b>நா.மகாலிங்கம்</b>}}{{nop}}<noinclude></noinclude> f4enttnpogvhb8nrduvbfx3iy655kao 1830222 1830140 2025-06-12T01:37:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>vi</b>}}</noinclude>சமணர்கள் மட்டும் இன்றித் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்நூல் பெருவிருந்தாக அமையும் என்பது ஐயமில்லை. இந்த அரிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தால் உலகம் முழுவதும் கொங்குநாட்டின் பெருமை வெளிப்படும். இதுபோன்ற பல ஆய்வு நூல்களை இராசு வெளியிட்டுக் கொங்கு நாட்டிற்கும், கொங்கு சமுதாயத்திற்கும், தமிழுக்கும் மேன்மேலும் பணிபுரிய வாழ்த்துகின்றோம். {{rh|சென்னை<br>23-3-2005||அன்புள்ள,<br><b>நா.மகாலிங்கம்</b>}}{{nop}}<noinclude></noinclude> eo9yyb7gkl5dxhjrdnskco5yjo49qgf பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/8 250 618585 1830141 2025-06-11T17:17:32Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>முதற்பதிப்பின் ஆசிரியர் உரை<br>{{rule|20em|align=}}</b>}}}} 1955ஆம் ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் எனக்குத் தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>vii</b>}}</noinclude>{{center|{{x-larger|<b>முதற்பதிப்பின் ஆசிரியர் உரை<br>{{rule|20em|align=}}</b>}}}} 1955ஆம் ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக அமைந்தவர் கொங்குநாட்டுப் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர். ஓலைச்சுவடிகள் தேட அவருடன் சென்றபோது ஒருநாள் விசயமங்கலம் நெட்டைக்கோபுரம் (அப்பகுதி மக்கள் விசயமங்கலம் சமணக் கோயிலான வீரசங்காதப் பெரும்பள்ளியை இப்பெயரில்தான் இன்றும் அழைக்கின்றனர்) சென்றோம். கொங்குச் சமணம் பற்றி அவர்கள் கூறிய உயர்வான கருத்துக்கள் என்னுள் விதைபோல் அன்று பதிந்தது. 1955-59 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெறத் தமிழ் பயின்றபோது தமிழ்மொழிக்குச் சமணர் செய்த அளப்பரிய பல்வகைத் தொண்டு பற்றி விரிவாக அறிய நேர்ந்தது. 1959இல் தமிழாசிரியப் பணியில் அமர்ந்த போது கொங்குநாட்டுச் சமணத் தலங்களையெல்லாம் நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 1960ஆம் ஆண்டு நல்லறம் இதழ் வாயிலாக பெரியவர் ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் தொடர்பு ஏற்பட்டது. கொங்குநாட்டுச் சமணத் தலங்கள் பலவற்றைக் காண அவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களோடு என் அழைப்பை ஏற்று ஈரோட்டுப் பகுதிக்கு வந்தது என் ஆய்வுக்குப் பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது. கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் இட்ட அடிச்சுவட்டில் வரலாற்றுப்பயணம் தொடர்ந்தது. இப்பணியை ஒரு வேள்வியாக – தவமாகக் கருதி கால் நூற்றாண்டு காலம்<noinclude></noinclude> 7c2exnfunrm64mh60bf9vmogmi3kq5z 1830143 1830141 2025-06-11T17:18:30Z Sarathi shankar 14489 1830143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>vii</b>}}</noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>முதற்பதிப்பின் ஆசிரியர் உரை<br>{{rule|20em|align=}}</b>}}}} 1955ஆம் ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக அமைந்தவர் கொங்குநாட்டுப் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர். ஓலைச்சுவடிகள் தேட அவருடன் சென்றபோது ஒருநாள் விசயமங்கலம் நெட்டைக்கோபுரம் (அப்பகுதி மக்கள் விசயமங்கலம் சமணக் கோயிலான வீரசங்காதப் பெரும்பள்ளியை இப்பெயரில்தான் இன்றும் அழைக்கின்றனர்) சென்றோம். கொங்குச் சமணம் பற்றி அவர்கள் கூறிய உயர்வான கருத்துக்கள் என்னுள் விதைபோல் அன்று பதிந்தது. 1955-59 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெறத் தமிழ் பயின்றபோது தமிழ்மொழிக்குச் சமணர் செய்த அளப்பரிய பல்வகைத் தொண்டு பற்றி விரிவாக அறிய நேர்ந்தது. 1959இல் தமிழாசிரியப் பணியில் அமர்ந்த போது கொங்குநாட்டுச் சமணத் தலங்களையெல்லாம் நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 1960ஆம் ஆண்டு நல்லறம் இதழ் வாயிலாக பெரியவர் ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் தொடர்பு ஏற்பட்டது. கொங்குநாட்டுச் சமணத் தலங்கள் பலவற்றைக் காண அவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களோடு என் அழைப்பை ஏற்று ஈரோட்டுப் பகுதிக்கு வந்தது என் ஆய்வுக்குப் பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது. கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் இட்ட அடிச்சுவட்டில் வரலாற்றுப்பயணம் தொடர்ந்தது. இப்பணியை ஒரு வேள்வியாக – தவமாகக் கருதி கால் நூற்றாண்டு காலம்<noinclude></noinclude> hruzgjgmhka651dorz4is4vc3i411el 1830223 1830143 2025-06-12T01:39:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>vii</b>}}</noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>முதற்பதிப்பின் ஆசிரியர் உரை<br>{{rule|20em|align=}}</b>}}}} 1955ஆம் ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக அமைந்தவர் கொங்குநாட்டுப் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர். ஓலைச்சுவடிகள் தேட அவருடன் சென்றபோது ஒருநாள் விசயமங்கலம் நெட்டைக்கோபுரம் (அப்பகுதி மக்கள் விசயமங்கலம் சமணக் கோயிலான வீரசங்காதப் பெரும்பள்ளியை இப்பெயரில்தான் இன்றும் அழைக்கின்றனர்) சென்றோம். கொங்குச் சமணம் பற்றி அவர்கள் கூறிய உயர்வான கருத்துக்கள் என்னுள் விதைபோல் அன்று பதிந்தது. 1955-59 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெறத் தமிழ் பயின்றபோது தமிழ்மொழிக்குச் சமணர் செய்த அளப்பரிய பல்வகைத் தொண்டு பற்றி விரிவாக அறிய நேர்ந்தது. 1959இல் தமிழாசிரியப் பணியில் அமர்ந்த போது கொங்குநாட்டுச் சமணத் தலங்களையெல்லாம் நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 1960ஆம் ஆண்டு நல்லறம் இதழ் வாயிலாக பெரியவர் ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் தொடர்பு ஏற்பட்டது. கொங்குநாட்டுச் சமணத் தலங்கள் பலவற்றைக் காண அவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களோடு என் அழைப்பை ஏற்று ஈரோட்டுப் பகுதிக்கு வந்தது என் ஆய்வுக்குப் பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது. கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் இட்ட அடிச்சுவட்டில் வரலாற்றுப்பயணம் தொடர்ந்தது. இப்பணியை ஒரு வேள்வியாக – தவமாகக் கருதி கால் நூற்றாண்டு காலம்<noinclude></noinclude> fbea48mx7v1u3avcil4vcpee0xkpxdu பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/9 250 618586 1830144 2025-06-11T17:20:36Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உழைத்து இந்நூலை உருவாக்கினேன். கொங்குநாட்டுச் சமணம் பற்றிய செய்திகளை அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுடையதாக இருக்கும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>viii</b>}}</noinclude>உழைத்து இந்நூலை உருவாக்கினேன். கொங்குநாட்டுச் சமணம் பற்றிய செய்திகளை அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுடையதாக இருக்கும். தமிழ்ச் சமணப் பெரியார்கள் திருவாளர்கள் சொ அனந்தராஜ். அ.பு அறவாழி, ஏ.சின்னதுரை, நேமி.சாந்தகுமார் ஜெயின் ஆகியோர் கொங்குநாட்டுச் சீனாபுரத்திலும், விசயமங்கலத்திலும் எடுத்த சமண விழாக்கள் நூல் வெளியிடும் ஆர்வத்தைத் தூண்டியது. தமிழ் இலக்கிய ஆர்வலர் ஜமீன் காளியாபுரம் அன்பர் முனைவர் நா.கணேசன் அவர்கள் (நாசா விண்வெளி நிலைய கணிப்பொறியாளர், ஹுஸ்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) ‘கொங்குநாடும் சமணமும்’ நூல் விரைவில் வெளிவரவேண்டும் என்று விரும்பினார். அவரும் ஹுஸ்டன் கொங்கு நண்பர்களும் பதிப்புச் செலவு முழுவதையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். கல்வெட்டில் பொறிக்கத்தக்க அவர்கள் கொடை மிகவும் பாராட்டுதற்குரியது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் சமணப் பெருமக்கள் பல ஊர்களில் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். சமயம், இலக்கியம் தொடர்பான பல அமைப்புக்களையும் தோற்றுவித்து அரும்பணியாற்றி வருகின்றனர். சமணப் பெரியார்கள் சொஅனந்த ராஜ், அபு.அறவாழி ஆகியோரும், வந்தவாசி மகாவீரர் அறக்கட்டளையினரும் நூல் வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். வர்த்தமான மகாவீரர் ஜெயந்திநாள் அன்று (22-4-3005) இந்நூலை வெளியிட எல்லா ஏற்பாடுகளையும் மிகச் சிறப்புடன் அவர்கள் செய்துள்ளார்கள். இந்நூல் வெளியீட்டுக்கு இதைவிடப் பொருத்தமான இடமும், நாளும் கிடைத்தல் அரிது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என் மீதும், என் ஆய்வு மீதும் அன்பும் ஆர்வமும் கொண்ட அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அணிந்துரையும் அருட்கொடையும் அளித்துள்ளார்கள். அதனைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். என் பல்வேறு ஆய்வுப் பணிகட்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்துபவர் நண்பர் செவாலியர் டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி அவர்கள். இந்நூல் வெளிவருவதில்<noinclude></noinclude> hphg7lnh2voogy24gg6zv7qrmm5uu2v 1830224 1830144 2025-06-12T01:42:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>viii</b>}}</noinclude>உழைத்து இந்நூலை உருவாக்கினேன். கொங்குநாட்டுச் சமணம் பற்றிய செய்திகளை அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுடையதாக இருக்கும். தமிழ்ச் சமணப் பெரியார்கள் திருவாளர்கள் சொ அனந்தராஜ். அ.பு அறவாழி, ஏ.சின்னதுரை, நேமி.சாந்தகுமார் ஜெயின் ஆகியோர் கொங்குநாட்டுச் சீனாபுரத்திலும், விசயமங்கலத்திலும் எடுத்த சமண விழாக்கள் நூல் வெளியிடும் ஆர்வத்தைத் தூண்டியது. தமிழ் இலக்கிய ஆர்வலர் ஜமீன் காளியாபுரம் அன்பர் முனைவர் நா.கணேசன் அவர்கள் (நாசா விண்வெளி நிலைய கணிப்பொறியாளர், ஹுஸ்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) ‘கொங்குநாடும் சமணமும்’ நூல் விரைவில் வெளிவரவேண்டும் என்று விரும்பினார். அவரும் ஹுஸ்டன் கொங்கு நண்பர்களும் பதிப்புச் செலவு முழுவதையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். கல்வெட்டில் பொறிக்கத்தக்க அவர்கள் கொடை மிகவும் பாராட்டுதற்குரியது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் சமணப் பெருமக்கள் பல ஊர்களில் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். சமயம், இலக்கியம் தொடர்பான பல அமைப்புக்களையும் தோற்றுவித்து அரும்பணியாற்றி வருகின்றனர். சமணப் பெரியார்கள் சொஅனந்த ராஜ், அபு.அறவாழி ஆகியோரும், வந்தவாசி மகாவீரர் அறக்கட்டளையினரும் நூல் வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். வர்த்தமான மகாவீரர் ஜெயந்திநாள் அன்று (22-4-2005) இந்நூலை வெளியிட எல்லா ஏற்பாடுகளையும் மிகச் சிறப்புடன் அவர்கள் செய்துள்ளார்கள். இந்நூல் வெளியீட்டுக்கு இதைவிடப் பொருத்தமான இடமும், நாளும் கிடைத்தல் அரிது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என் மீதும், என் ஆய்வு மீதும் அன்பும் ஆர்வமும் கொண்ட அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அணிந்துரையும் அருட்கொடையும் அளித்துள்ளார்கள். அதனைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். என் பல்வேறு ஆய்வுப் பணிகட்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்துபவர் நண்பர் செவாலியர் டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி அவர்கள். இந்நூல் வெளிவருவதில்<noinclude></noinclude> i8qq47sc111rjoo8i7ybdyoqoq63zdr பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/10 250 618587 1830145 2025-06-11T17:22:30Z Sarathi shankar 14489 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிகவும் ஆர்வம் காட்டிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. ஒளிப்படங்கள் சில உதவிய நாமகிரிப்பேட்டை புலவர் வெ.இரா. துரைசாமி, கரூர் நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sarathi shankar" />{{c|<b>ix</b>}}</noinclude>மிகவும் ஆர்வம் காட்டிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. ஒளிப்படங்கள் சில உதவிய நாமகிரிப்பேட்டை புலவர் வெ.இரா. துரைசாமி, கரூர் நாக.கணேசன், தர்மபுரி செல்வராசு ஆகியோருக்கு என் நன்றி உரியதாகுக. ஆய்வுப் பணியை முழுநேரமாக நான் மேற்கொள்ளக் குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு, என் ஆய்வுக்கு உதவும் என் வாழ்க்கைத் துணைவியார் கௌரி அவர்கட்கும், ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் என் மக்கள் இரா.செயப்பிரகாசு, ரா.செந்தில்குமார், இரா.செயமோகன் ஆகியோருக்கும் என் நன்றி உரியதாகுக. இந்நூலை உருவாக்குவதில் எல்லாப் பணிகளையும், சிறப்புடன் ஆற்றிய சென்னை அலமு பிரிண்டிங் ஒர்க்ஸ் துரை.இராமநாதன் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. {{rh|ஈரோடு<br>4-4-2005||அன்புள்ள,<br><b>செ.இராசு</b>}}{{nop}}<noinclude></noinclude> j9bp3w12ly2zgvlrwo2xek0yz3vybw6 1830225 1830145 2025-06-12T01:44:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>ix</b>}}</noinclude>மிகவும் ஆர்வம் காட்டிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. ஒளிப்படங்கள் சில உதவிய நாமகிரிப்பேட்டை புலவர் வெ.இரா. துரைசாமி, கரூர் நாக.கணேசன், தர்மபுரி செல்வராசு ஆகியோருக்கு என் நன்றி உரியதாகுக. ஆய்வுப் பணியை முழுநேரமாக நான் மேற்கொள்ளக் குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு, என் ஆய்வுக்கு உதவும் என் வாழ்க்கைத் துணைவியார் கௌரி அவர்கட்கும், ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் என் மக்கள் இரா.செயப்பிரகாசு, ரா.செந்தில்குமார், இரா.செயமோகன் ஆகியோருக்கும் என் நன்றி உரியதாகுக. இந்நூலை உருவாக்குவதில் எல்லாப் பணிகளையும், சிறப்புடன் ஆற்றிய சென்னை அலமு பிரிண்டிங் ஒர்க்ஸ் துரை.இராமநாதன் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. {{rh|ஈரோடு<br>4-4-2005||அன்புள்ள,<br><b>செ.இராசு</b>}}{{nop}}<noinclude></noinclude> 0adazvtwxiex9p23u48noxh9u32fafs பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/11 250 618588 1830146 2025-06-11T17:23:39Z Sarathi shankar 14489 /* உரையில்லாதவை */ 1830146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Sarathi shankar" /></noinclude><noinclude></noinclude> pxxzq6rx9gijrkazavbvgkmz9keoo92 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/229 250 618589 1830147 2025-06-11T17:30:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கீழ்க்காணும் அட்டவணை, குறுங்காலத்தில் எவ்வாறு அடக்க விலை வரையறுக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. குறுங்காலத்தில் உற்பத்தி பூச்சியத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|193|அடக்க விலை}}</noinclude>கீழ்க்காணும் அட்டவணை, குறுங்காலத்தில் எவ்வாறு அடக்க விலை வரையறுக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. குறுங்காலத்தில் உற்பத்தி பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்திக்கு உயர்ந்தாலும், உள்ளீடுகளின் (கச்சாப் பொருள்கள் முதலியன) விலைகள் மாறாது நிலையாகவிருக்கும் என்னும் கருது கோளில் (Hypothesis) தொகுக்கப்பட்டது. {| |{{larger|<b>அட்டவணை (1): மாறுஞ்செலவு, மாறாச் செலவு முதலியன:</b>}} |- |உற்பத்திப் பொருள் அலகுகள் || உரூ. மொத்த மாறாச் செலவு || உரூ. சராசரி மாறுஞ் செலவு || உரூ. மொத்த மாறுஞ் செலவு || உரூ. மொத்தச் செலவு || உரூ. சராசரி மொத்தச் செலவு |- | (1) || (2) || (3) || (4) || (5) || (6) |- |0 || 1000 || 0.50 || 0 || 1000 || — |- |1000 || 1000 || 0.50 || 500 || 1500 || 1.50 |- |2000 || 1000 || 0.50 || 1000 || 2000 || 1.00 |- |3000 || 1000 || 0.50 || 1500 || 2500 || 0.83 |} உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான உள்ளீடுகளின் விலைவாசி நிலையாக இருக்கும் என்ற கருதுகோளினால், சராசரி மாறுஞ் செலவு உரூ. 0.50 ஆக நிலைத்திருப்பதுடன் மொத்த மாறுஞ்செலவு உற்பத்தியின் வீதத்தில் கூடிச் செல்கிறது. மாதாச் செலவு (பத்தி–2) உரூ. 1000-உம் உற்பத்தி பூச்சியத்திலிருக்கும்போதும் மற்ற உற்பத்தி அளவுகளிலும் அப்படியே மாறாதிருக்கிறது. உற்பத்தி அளவு கூடக் கூட, ஓர் அலகுக்குரிய சராசரி மொத்தச் செலவு (பத்தி-6) குறைந்துகொண்டே செல்கிறது (உரூ. 1.50 இலிருந்து உரூ. 0.83 வரை). ஏனெனில் இது மொத்த உற்பத்திச் செலவை (பத்தி-5) உற்பத்தி அலகுகளால் (பத்தி-1) வகுத்துவரும் ஈவு. சராசரிச் செலவு (Average Cost AC) இரண்டு பகுதிகளையுடையது: (1) சராசரி மாறாச் செலவு (Average Fixed Cost, AFC), (2) சராசரி மாலுஞ் செலவு (Average Variable Cost AVC) அதாவது சராசரிச் செலவு = சராசரி மாறாச் செலவு + சராசரி மாறுஞ்செலவு AC = AFC + AVC. {{larger|<b>இறுதிநிலைச் செலவு:</b>}} இறுதிநிலைச் செலவு என்பது ஓர் அழகு மிகுதியாக உற்பத்தி செய்வதனால் ஏற்படும் மிகுதிச் செலவு (AC). இறுதிநிலைச் செலவு மாறாச் செலவினால் சிறிதேனும் பாதிக்கப்படாதது. இறுதிநிலைச் செலவு மாறுஞ் செலவினால் மட்டுமே பாதிக்கப்படும் என்பதைக் கணிதவியல் முறையில் ஆராயலாம். மொத்த உற்பத்தி ‘n’ அலகுகள் என்க. அப்பிடியிருப்பின், Mc = TC(n) — TC(n-1) := (TVC(n) + TFC) — (TVC(n-1) + TFC) := TVC(a) – TVC(n-1) = AVC இதில் Mc (n) என்பது, “n” - ஆவது அலகின் இறுதி நிலை உற்பத்திச் செலவு ஆகும். இதுபோன்று TC(n), ‘n’ அலகுகளின் மொத்தச் செலவு; TC(n-1), (n-1) அலகுகளின் மொத்தச் செலவு; TFC, மொத்த மாறாச் செலவு; TVC, மொத்த மாறுஞ் செலவு; TVC (n-1), (n-1) அலகுகளின் மொத்த மாறுஞ் செலவு; AVC, சராசரி மாறுஞ்செலவு. இச்சமன்பாட்டில் இறுதிநிலைச் செலவு, மாறுஞ் செலவுடன் மட்டுமே இணைந்தது. சராசரி மாறுஞ் செலவு, ஒரே நிலையில் உள்ள காலத்தில் அதுவும் நிலைச்செலவும் சமமாயிருக்கும் என்பது தெளிவாகிறது. {{larger|<b>மாறுஞ்செலவு, மாறாச் செலவு:</b>}} உற்பத்தி எந்த அளவிலிருப்பினும் மொத்தச் செலவு ஒரே நிலையிலிருப்பதை TFC என்னும் கிடைகோடு காட்டுகிறது. உற்பத்தி பூச்சியமாயினும் TFC உரூ. 1000 என்பதை OY அச்சில் அது தொடும் உயரத்திலிருந்து காண்க. மொத்த மாறுஞ்செலவுக் கோடு TVCO-விலிருந்து கிளம்புவது, உற்பத்தி பூச்சியமாயுள்ள போது மாறுஞ் செலவும் பூச்சியம் என்பதைக் காட்டுகிறது அது, மேல்நோக்கிச் செல்வது, வெளியீடு (output) பெருகும்போது மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் பெருகுவதைக் காட்டுகிறது. TC = TFC +<noinclude> <b>வா.க. 1 - 13</b></noinclude> qm0o01n67zpbygfiti00mdmkdcdb2j9 1830149 1830147 2025-06-11T17:33:57Z Desappan sathiyamoorthy 14764 1830149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|193|அடக்க விலை}}</noinclude>கீழ்க்காணும் அட்டவணை, குறுங்காலத்தில் எவ்வாறு அடக்க விலை வரையறுக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. குறுங்காலத்தில் உற்பத்தி பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்திக்கு உயர்ந்தாலும், உள்ளீடுகளின் (கச்சாப் பொருள்கள் முதலியன) விலைகள் மாறாது நிலையாகவிருக்கும் என்னும் கருது கோளில் (Hypothesis) தொகுக்கப்பட்டது. {{center|{{larger|<b>அட்டவணை (1): மாறுஞ்செலவு, மாறாச் செலவு முதலியன:</b>}}}} {| |உற்பத்திப் பொருள் அலகுகள் || உரூ. மொத்த மாறாச் செலவு || உரூ. சராசரி மாறுஞ் செலவு || உரூ. மொத்த மாறுஞ் செலவு || உரூ. மொத்தச் செலவு || உரூ. சராசரி மொத்தச் செலவு |- | (1) || (2) || (3) || (4) || (5) || (6) |- |0 || 1000 || 0.50 || 0 || 1000 || — |- |1000 || 1000 || 0.50 || 500 || 1500 || 1.50 |- |2000 || 1000 || 0.50 || 1000 || 2000 || 1.00 |- |3000 || 1000 || 0.50 || 1500 || 2500 || 0.83 |} உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான உள்ளீடுகளின் விலைவாசி நிலையாக இருக்கும் என்ற கருதுகோளினால், சராசரி மாறுஞ் செலவு உரூ. 0.50 ஆக நிலைத்திருப்பதுடன் மொத்த மாறுஞ்செலவு உற்பத்தியின் வீதத்தில் கூடிச் செல்கிறது. மாதாச் செலவு (பத்தி–2) உரூ. 1000-உம் உற்பத்தி பூச்சியத்திலிருக்கும்போதும் மற்ற உற்பத்தி அளவுகளிலும் அப்படியே மாறாதிருக்கிறது. உற்பத்தி அளவு கூடக் கூட, ஓர் அலகுக்குரிய சராசரி மொத்தச் செலவு (பத்தி-6) குறைந்துகொண்டே செல்கிறது (உரூ. 1.50 இலிருந்து உரூ. 0.83 வரை). ஏனெனில் இது மொத்த உற்பத்திச் செலவை (பத்தி-5) உற்பத்தி அலகுகளால் (பத்தி-1) வகுத்துவரும் ஈவு. சராசரிச் செலவு (Average Cost AC) இரண்டு பகுதிகளையுடையது: (1) சராசரி மாறாச் செலவு (Average Fixed Cost, AFC), (2) சராசரி மாலுஞ் செலவு (Average Variable Cost AVC) அதாவது சராசரிச் செலவு = சராசரி மாறாச் செலவு + சராசரி மாறுஞ்செலவு AC = AFC + AVC. {{larger|<b>இறுதிநிலைச் செலவு:</b>}} இறுதிநிலைச் செலவு என்பது ஓர் அழகு மிகுதியாக உற்பத்தி செய்வதனால் ஏற்படும் மிகுதிச் செலவு (AC). இறுதிநிலைச் செலவு மாறாச் செலவினால் சிறிதேனும் பாதிக்கப்படாதது. இறுதிநிலைச் செலவு மாறுஞ் செலவினால் மட்டுமே பாதிக்கப்படும் என்பதைக் கணிதவியல் முறையில் ஆராயலாம். மொத்த உற்பத்தி ‘n’ அலகுகள் என்க. அப்பிடியிருப்பின், Mc = TC(n) — TC(n-1) := (TVC(n) + TFC) — (TVC(n-1) + TFC) := TVC(a) – TVC(n-1) = AVC இதில் Mc (n) என்பது, “n” - ஆவது அலகின் இறுதி நிலை உற்பத்திச் செலவு ஆகும். இதுபோன்று TC(n), ‘n’ அலகுகளின் மொத்தச் செலவு; TC(n-1), (n-1) அலகுகளின் மொத்தச் செலவு; TFC, மொத்த மாறாச் செலவு; TVC, மொத்த மாறுஞ் செலவு; TVC (n-1), (n-1) அலகுகளின் மொத்த மாறுஞ் செலவு; AVC, சராசரி மாறுஞ்செலவு. இச்சமன்பாட்டில் இறுதிநிலைச் செலவு, மாறுஞ் செலவுடன் மட்டுமே இணைந்தது. சராசரி மாறுஞ் செலவு, ஒரே நிலையில் உள்ள காலத்தில் அதுவும் நிலைச்செலவும் சமமாயிருக்கும் என்பது தெளிவாகிறது. {{larger|<b>மாறுஞ்செலவு, மாறாச் செலவு:</b>}} உற்பத்தி எந்த அளவிலிருப்பினும் மொத்தச் செலவு ஒரே நிலையிலிருப்பதை TFC என்னும் கிடைகோடு காட்டுகிறது. உற்பத்தி பூச்சியமாயினும் TFC உரூ. 1000 என்பதை OY அச்சில் அது தொடும் உயரத்திலிருந்து காண்க. மொத்த மாறுஞ்செலவுக் கோடு TVCO-விலிருந்து கிளம்புவது, உற்பத்தி பூச்சியமாயுள்ள போது மாறுஞ் செலவும் பூச்சியம் என்பதைக் காட்டுகிறது அது, மேல்நோக்கிச் செல்வது, வெளியீடு (output) பெருகும்போது மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் பெருகுவதைக் காட்டுகிறது. TC = TFC +<noinclude> <b>வா.க. 1 - 13</b></noinclude> 754myu9jp3cn9ebcxkk6ww1b81a1epk 1830150 1830149 2025-06-11T17:36:16Z Desappan sathiyamoorthy 14764 1830150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|193|அடக்க விலை}}</noinclude>கீழ்க்காணும் அட்டவணை, குறுங்காலத்தில் எவ்வாறு அடக்க விலை வரையறுக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. குறுங்காலத்தில் உற்பத்தி பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்திக்கு உயர்ந்தாலும், உள்ளீடுகளின் (கச்சாப் பொருள்கள் முதலியன) விலைகள் மாறாது நிலையாகவிருக்கும் என்னும் கருது கோளில் (Hypothesis) தொகுக்கப்பட்டது. {{center|{{larger|<b>அட்டவணை (1): மாறுஞ்செலவு, மாறாச் செலவு முதலியன:</b>}}}} {| |உற்பத்திப் பொருள் அலகுகள் || உரூ. மொத்த மாறாச் செலவு || உரூ. சராசரி மாறுஞ் செலவு || உரூ. மொத்த மாறுஞ் செலவு || உரூ. மொத்தச் செலவு || உரூ. சராசரி மொத்தச் செலவு |- | (1) || (2) || (3) || (4) || (5) || (6) |- |0 || 1000 || 0.50 || 0 || 1000 || — |- |1000 || 1000 || 0.50 || 500 || 1500 || 1.50 |- |2000 || 1000 || 0.50 || 1000 || 2000 || 1.00 |- |3000 || 1000 || 0.50 || 1500 || 2500 || 0.83 |} உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான உள்ளீடுகளின் விலைவாசி நிலையாக இருக்கும் என்ற கருதுகோளினால், சராசரி மாறுஞ் செலவு உரூ. 0.50 ஆக நிலைத்திருப்பதுடன் மொத்த மாறுஞ்செலவு உற்பத்தியின் வீதத்தில் கூடிச் செல்கிறது. மாதாச் செலவு (பத்தி–2) உரூ. 1000-உம் உற்பத்தி பூச்சியத்திலிருக்கும்போதும் மற்ற உற்பத்தி அளவுகளிலும் அப்படியே மாறாதிருக்கிறது. உற்பத்தி அளவு கூடக் கூட, ஓர் அலகுக்குரிய சராசரி மொத்தச் செலவு (பத்தி-6) குறைந்துகொண்டே செல்கிறது (உரூ. 1.50 இலிருந்து உரூ. 0.83 வரை). ஏனெனில் இது மொத்த உற்பத்திச் செலவை (பத்தி-5) உற்பத்தி அலகுகளால் (பத்தி-1) வகுத்துவரும் ஈவு. சராசரிச் செலவு (Average Cost AC) இரண்டு பகுதிகளையுடையது: (1) சராசரி மாறாச் செலவு (Average Fixed Cost, AFC), (2) சராசரி மாலுஞ் செலவு (Average Variable Cost AVC) அதாவது சராசரிச் செலவு = சராசரி மாறாச் செலவு + சராசரி மாறுஞ்செலவு AC = AFC + AVC. {{larger|<b>இறுதிநிலைச் செலவு:</b>}} இறுதிநிலைச் செலவு என்பது ஓர் அழகு மிகுதியாக உற்பத்தி செய்வதனால் ஏற்படும் மிகுதிச் செலவு (AC). இறுதிநிலைச் செலவு மாறாச் செலவினால் சிறிதேனும் பாதிக்கப்படாதது. இறுதிநிலைச் செலவு மாறுஞ் செலவினால் மட்டுமே பாதிக்கப்படும் என்பதைக் கணிதவியல் முறையில் ஆராயலாம். மொத்த உற்பத்தி ‘n’ அலகுகள் என்க. அப்பிடியிருப்பின், MC = TC(n) — TC(n-1) := (TVC(n) + TFC) — (TVC(n-1) + TFC) := TVC(n) – TVC(n-1) = AVC இதில் Mc (n) என்பது, “n” - ஆவது அலகின் இறுதி நிலை உற்பத்திச் செலவு ஆகும். இதுபோன்று TC(n), ‘n’ அலகுகளின் மொத்தச் செலவு; TC (n-1), (n-1) அலகுகளின் மொத்தச் செலவு; TFC, மொத்த மாறாச் செலவு; TVC, மொத்த மாறுஞ் செலவு; TVC (n-1), (n-1) அலகுகளின் மொத்த மாறுஞ் செலவு; AVC, சராசரி மாறுஞ்செலவு. இச்சமன்பாட்டில் இறுதிநிலைச் செலவு, மாறுஞ் செலவுடன் மட்டுமே இணைந்தது. சராசரி மாறுஞ் செலவு, ஒரே நிலையில் உள்ள காலத்தில் அதுவும் நிலைச்செலவும் சமமாயிருக்கும் என்பது தெளிவாகிறது. {{larger|<b>மாறுஞ்செலவு, மாறாச் செலவு:</b>}} உற்பத்தி எந்த அளவிலிருப்பினும் மொத்தச் செலவு ஒரே நிலையிலிருப்பதை TFC என்னும் கிடைகோடு காட்டுகிறது. உற்பத்தி பூச்சியமாயினும் TFC உரூ. 1000 என்பதை OY அச்சில் அது தொடும் உயரத்திலிருந்து காண்க. மொத்த மாறுஞ்செலவுக் கோடு TVCO-விலிருந்து கிளம்புவது, உற்பத்தி பூச்சியமாயுள்ள போது மாறுஞ் செலவும் பூச்சியம் என்பதைக் காட்டுகிறது அது, மேல்நோக்கிச் செல்வது, வெளியீடு (output) பெருகும்போது மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் பெருகுவதைக் காட்டுகிறது. TC = TFC +<noinclude> <b>வா.க. 1 - 13</b></noinclude> 63ysat6l523uex37hl1jpv55ubkb6na பக்கம்:உயிர்க்காற்று.pdf/147 250 618590 1830152 2025-06-11T19:45:47Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|147}}{{rule}}</b></noinclude>மண்டையை பிளக்கிற கோடை வெயில் காலத்தில் கூட சங்க ஆபீஸுக்குள் போய்விட்டால்... அந்தச் சிமெண்டுத்தரை, ஜில்லென்று குளிர்ச்சியாக பாதங்களை முத்தமிடும். கண்களுக்குள் குளிர்ச்சியான நிழல் மோதி கனிவான இருட்டாகக் கவியும். கருவறையின் நிழலிருட்டு. உயிரையும் மனசையும் வளர்க்கிற தாய்மை இருட்டு... {{center|{{x-larger|<b>2</b>}}}} {{larger|<b>இ</b>}}ப்போது- ஐஸ்லேண்டும், டீக்கடையும் இணைந்த அந்தக் கடையில் உட்கார்ந்திருக்கிற ராசேந்திரன். அவன் கையில் விரிந்திருக்கிற ‘கதிரவன்’ பேப்பர். மனம் அங்கே கால் வைக்கவில்லை. எங்கோ... எங்கோ... கடந்த காலத்தில் கனிவான நிழலிருட்டில்... கருவறைக்குள் கால் பதிக்கிற நினைவு. அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வெளிக்கிளம்பிய பெருமூச்சு. பாம்புச் சீறலான அந்த சுவாசச் சத்தத்தில் மனசின் ஏக்கம் ஒலித்தது. “என்ன ராசேந்திரன் டீ வேணுமா, காப்பியா.” “டீ குடுங்க.” “என்ன ஒரு மாதிரியாயிருக்கீக?” “எப்படி?” “டல்லடிச்சுப் போய்...” “ம்ள்ச்சு! சும்மாதா.”{{nop}}<noinclude></noinclude> brkpm65b6z6w3ic8yjv8p6icqp19zey 1830239 1830152 2025-06-12T01:58:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|147}}{{rule}}</b></noinclude>மண்டையை பிளக்கிற கோடை வெயில் காலத்தில் கூட சங்க ஆபீஸுக்குள் போய்விட்டால்... அந்தச் சிமெண்டுத்தரை, ஜில்லென்று குளிர்ச்சியாக பாதங்களை முத்தமிடும். கண்களுக்குள் குளிர்ச்சியான நிழல் மோதி கனிவான இருட்டாகக் கவியும். கருவறையின் நிழலிருட்டு. உயிரையும் மனசையும் வளர்க்கிற தாய்மை இருட்டு... {{center|{{x-larger|<b>2</b>}}}} {{larger|<b>இ</b>}}ப்போது- ஐஸ்லேண்டும், டீக்கடையும் இணைந்த அந்தக் கடையில் உட்கார்ந்திருக்கிற ராசேந்திரன். அவன் கையில் விரிந்திருக்கிற ‘கதிரவன்’ பேப்பர். மனம் அங்கே கால் வைக்கவில்லை. எங்கோ... எங்கோ... கடந்த காலத்தில் கனிவான நிழலிருட்டில்... கருவறைக்குள் கால் பதிக்கிற நினைவு. அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வெளிக்கிளம்பிய பெருமூச்சு. பாம்புச் சீறலான அந்த சுவாசச் சத்தத்தில் மனசின் ஏக்கம் ஒலித்தது. “என்ன ராசேந்திரன் டீ வேணுமா, காப்பியா.” “டீ குடுங்க.” “என்ன ஒரு மாதிரியாயிருக்கீக?” “எப்படி?” “டல்லடிச்சுப் போய்...” “ம்ள்ச்சு! சும்மாதா.”{{nop}}<noinclude></noinclude> ftyxcbl7l8nngorm7rbjl51kuhmmznu பக்கம்:உயிர்க்காற்று.pdf/148 250 618591 1830153 2025-06-11T20:01:58Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|148|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“ஷிப்ட்டுக்குப் போகலியா?” “இன்னிக்குப் ஃபோர்டு டுவல் (4மணி to 12 மணி) ஷிப்டுதான்.” “அப்ப... இங்க இருக்கீக...?” “இன்னிக்கு ஈவினிங்லே ஒரு கமிட்டிக் கூட்டம் இருக்கு. அதா... ன் பெர்மிஷன் கேட்டு... டுவல் டு எயிட் ஷிப்ட்டாக்கியிருக்கேன்...” “கமிட்டிக் கூட்டம் எங்க?” “அந்தச் சங்க ஆபீஸ்லே.” எதிர்வரிசையில் சற்றுத் தள்ளியிருந்த சங்க ஆபீஸைக் காட்டினான். கடைக்காரர் உதடுகளில் ஓர் ஒளிப் புன்னகை. அர்த்தம் பொதிந்த மெல்லிய சிரிப்பு. இவனது பழைய உறவுகளை, பிரிந்த நாட்களின் கசப்புகளை, மறுபடியும் அங்கே போக இருப்பதை சகலத்தையும் சட்டென உணர்த்தி பரிகசிக்கிற புன்னகை. அந்தப் புன்னகையின் மொழி, இவனுக்குள் சுரீரென்று சுட்டது. கடைக்காரரின் உதடுகளின் ஓரத்தில், அந்தப் பரிகாச மின்னல் இன்னும் நிற்கிறது. மீண்டும் ராசேந்திரனுக்குள் கசந்த உணர்வுகளின் சுழற்சி. மனசுக்குள் மண்டுகிற வேதனையோடு சாலையைப் பார்த்தான். சிமிண்டுத் தூசி படிந்த சாலை. சிமிண்டுத் தூசி அடர்த்தியான கொசுக் கூட்டமாய் காற்றில் நிறைந்து மிதக்கிறது. கொசு மிதப்பு... ஒரு பனித்திரை போல காற்றில் அலைகிறது. தடதடத்து ஓடுகிற<noinclude></noinclude> 6b3sjclr1gus84zfsamx0pg711k0szj 1830240 1830153 2025-06-12T01:59:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|148|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“ஷிப்ட்டுக்குப் போகலியா?” “இன்னிக்குப் ஃபோர் டு டுவல் (4மணி to 12 மணி) ஷிப்டுதான்.” “அப்ப... இங்க இருக்கீக...?” “இன்னிக்கு ஈவினிங்லே ஒரு கமிட்டிக் கூட்டம் இருக்கு. அதா... ன் பெர்மிஷன் கேட்டு... டுவல் டு எயிட் ஷிப்ட்டாக்கியிருக்கேன்...” “கமிட்டிக் கூட்டம் எங்க?” “அந்தச் சங்க ஆபீஸ்லே.” எதிர்வரிசையில் சற்றுத் தள்ளியிருந்த சங்க ஆபீஸைக் காட்டினான். கடைக்காரர் உதடுகளில் ஓர் ஒளிப் புன்னகை. அர்த்தம் பொதிந்த மெல்லிய சிரிப்பு. இவனது பழைய உறவுகளை, பிரிந்த நாட்களின் கசப்புகளை, மறுபடியும் அங்கே போக இருப்பதை சகலத்தையும் சட்டென உணர்த்தி பரிகசிக்கிற புன்னகை. அந்தப் புன்னகையின் மொழி, இவனுக்குள் சுரீரென்று சுட்டது. கடைக்காரரின் உதடுகளின் ஓரத்தில், அந்தப் பரிகாச மின்னல் இன்னும் நிற்கிறது. மீண்டும் ராசேந்திரனுக்குள் கசந்த உணர்வுகளின் சுழற்சி. மனசுக்குள் மண்டுகிற வேதனையோடு சாலையைப் பார்த்தான். சிமிண்டுத் தூசி படிந்த சாலை. சிமிண்டுத் தூசி அடர்த்தியான கொசுக் கூட்டமாய் காற்றில் நிறைந்து மிதக்கிறது. கொசு மிதப்பு... ஒரு பனித்திரை போல காற்றில் அலைகிறது. தடதடத்து ஓடுகிற<noinclude></noinclude> 6kh6l4t7ejzzmaajhc5d1f2urv0imbk பக்கம்:உயிர்க்காற்று.pdf/149 250 618592 1830154 2025-06-11T20:12:20Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|149}}{{rule}}</b></noinclude>வேன்கள்... லாரிகள். பஸ்கள் வந்து நின்று திரும்புகிற விடாத விசில் சத்தங்கள். ஒரு பஸ் ஸ்டாண்டில் மாதிரி கும்பல் கும்பலாய் பயணிகளின் திரள். அவர்களுக்குள் ஊடுருவி நெளிந்தோடுகிற சைக்கிள்களின் சாகசம். வரிசையாகக் கடைகள். எழும்புகிற கட்டிடங்கள். கட்டிடங்களுக்கு மத்தியில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிற அந்தச் சங்க அலுவலகம். நெற்றியில் அரிவாள் சுத்தியலை பெரிய குங்குமப் பொட்டாக வைத்துக் கொண்டு, நெஞ்சு நிமிர்த்திய ஞானச் செருக்கோடு நிற்கிற அலுவலகம். அதன் தலையில் கம்பிக் குழாயில் பறக்கிற செங்கொடி. மே தினத்திற்கு மாற்றியிருப்பார்களோ! ரத்த ஈர மினுமினுப்போடு சடசடக்கிற கொடி. தென்மேற்குப் பருவக்காற்றை அடையாளப்படுத்தி, கீழ்த்திசை காட்டிப் பறக்கிற கொடி. சிவப்பு. செம்மை. கன கச்சிதமான ஒழுங்கின் முழுமையை உணர்த்தும் குறியீடு. செம்மையிலிருந்து நழுவுகிறவன், ஒழுங்கிலிருந்து உதிர்கிறான். ஒழுங்கின்மையில் வந்து விழுகிறான். மீண்டும் ஒரு பெருமூச்சு. வருத்த நிழல் படிந்த பெருமூச்சு. அவனுள் பழைய நினைவுகள். இனிமை நிறைந்த உறவு நாட்கள். சங்கத்தில் ஓர் அங்கமாய் இவன் சங்கமித்துக் கிடந்த அந்தத் தோழமை நினைவுகள்...{{nop}}<noinclude></noinclude> dojsflhfvvkx9nn29aefnomqc54hkha 1830241 1830154 2025-06-12T01:59:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|149}}{{rule}}</b></noinclude>வேன்கள்... லாரிகள். பஸ்கள் வந்து நின்று திரும்புகிற விடாத விசில் சத்தங்கள். ஒரு பஸ் ஸ்டாண்டில் மாதிரி கும்பல் கும்பலாய் பயணிகளின் திரள். அவர்களுக்குள் ஊடுருவி நெளிந்தோடுகிற சைக்கிள்களின் சாகசம். வரிசையாகக் கடைகள். எழும்புகிற கட்டிடங்கள். கட்டிடங்களுக்கு மத்தியில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிற அந்தச் சங்க அலுவலகம். நெற்றியில் அரிவாள் சுத்தியலை பெரிய குங்குமப் பொட்டாக வைத்துக் கொண்டு, நெஞ்சு நிமிர்த்திய ஞானச் செருக்கோடு நிற்கிற அலுவலகம். அதன் தலையில் கம்பிக் குழாயில் பறக்கிற செங்கொடி. மே தினத்திற்கு மாற்றியிருப்பார்களோ! ரத்த ஈர மினுமினுப்போடு சடசடக்கிற கொடி. தென்மேற்குப் பருவக்காற்றை அடையாளப்படுத்தி, கீழ்த்திசை காட்டிப் பறக்கிற கொடி. சிவப்பு. செம்மை. கன கச்சிதமான ஒழுங்கின் முழுமையை உணர்த்தும் குறியீடு. செம்மையிலிருந்து நழுவுகிறவன், ஒழுங்கிலிருந்து உதிர்கிறான். ஒழுங்கின்மையில் வந்து விழுகிறான். மீண்டும் ஒரு பெருமூச்சு. வருத்த நிழல் படிந்த பெருமூச்சு. அவனுள் பழைய நினைவுகள். இனிமை நிறைந்த உறவு நாட்கள். சங்கத்தில் ஓர் அங்கமாய் இவன் சங்கமித்துக் கிடந்த அந்தத் தோழமை நினைவுகள்...{{nop}}<noinclude></noinclude> tckpx8bsr04ceffj5820tshcptljfu9 பக்கம்:உயிர்க்காற்று.pdf/150 250 618593 1830155 2025-06-11T20:30:11Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|150|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>{{center|{{x-larger|<b>3</b>}}}} {{larger|<b>...ரா</b>}}சேந்திரன் எட்டுவரைகூட ஒழுங்காகப் படிக்காதவன். கூலி வேலை செய்து கொண்டிருந்தான். விறகு வெட்டப் போனால், நாலு ரூபாய் சம்பளம். சிமிண்டாலை அமைந்திருக்கிற இந்த இடம், முன்பு கரிசல் காடாகக் கிடந்தது. ‘நரி திரியும் கரிசல்’ என்பார்கள். மஞ்சணத்தி மரங்களும், இலந்தை முட்புதர்களும், கருவேல மரங்களுமாக அடர்ந்து கிடக்கும். இங்கெல்லாம் கூலிக்கு விறகு வெட்ட ராசேந்திரனும் வந்ததுண்டு. சிமிண்டாலை அமைப்பதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்த நாளிலேயே... இவன் வேலைக்கு வரத் துவங்கி விட்டான். கல்குவாரியில் மஸ்தூர். கல்லுடைக்கும் தொழிலாளி. வெறும் ரெண்டரை ரூபாய்ச் சம்பளம். வாராந்தரப் பட்டுவாடா. ஆலை அமைந்து உற்பத்தி துவங்கியபோது, இவன் வேலை நிரந்தரமாயிற்று. மாதச் சம்பளம் நானூறு ரூபாய். முதற்சங்கமாகத் துவங்கிய செங்கொடிச் சங்கத்தில் இவனும் ஓர் உறுப்பினர். சின்னச் சின்னப் போராட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள். தர்ணாக்கள்... சம்பளம் எழுநூறு ரூபாய் ஆயிற்று. அப்போதெல்லாம் தொழிலாளிகள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். அதிகாரிகள் என்றாலே ‘அர்ச்சுனன் பேர் பத்து’ என்று பயந்து நடுங்குவார்கள்.{{nop}}<noinclude></noinclude> s3l2l9i06k2iqcxbnijw7tfrk76nxxg 1830242 1830155 2025-06-12T02:00:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|150|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>{{center|{{x-larger|<b>3</b>}}}} {{larger|<b>...ரா</b>}}சேந்திரன் எட்டுவரைகூட ஒழுங்காகப் படிக்காதவன். கூலி வேலை செய்து கொண்டிருந்தான். விறகு வெட்டப் போனால், நாலு ரூபாய் சம்பளம். சிமிண்டாலை அமைந்திருக்கிற இந்த இடம், முன்பு கரிசல் காடாகக் கிடந்தது. ‘நரி திரியும் கரிசல்’ என்பார்கள். மஞ்சணத்தி மரங்களும், இலந்தை முட்புதர்களும், கருவேல மரங்களுமாக அடர்ந்து கிடக்கும். இங்கெல்லாம் கூலிக்கு விறகு வெட்ட ராசேந்திரனும் வந்ததுண்டு. சிமிண்டாலை அமைப்பதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்த நாளிலேயே... இவன் வேலைக்கு வரத் துவங்கி விட்டான். கல்குவாரியில் மஸ்தூர். கல்லுடைக்கும் தொழிலாளி. வெறும் ரெண்டரை ரூபாய்ச் சம்பளம். வாராந்தரப் பட்டுவாடா. ஆலை அமைந்து உற்பத்தி துவங்கியபோது, இவன் வேலை நிரந்தரமாயிற்று. மாதச் சம்பளம் நானூறு ரூபாய். முதற்சங்கமாகத் துவங்கிய செங்கொடிச் சங்கத்தில் இவனும் ஓர் உறுப்பினர். சின்னச் சின்னப் போராட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள். தர்ணாக்கள்... சம்பளம் எழுநூறு ரூபாய் ஆயிற்று. அப்போதெல்லாம் தொழிலாளிகள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். அதிகாரிகள் என்றாலே ‘அர்ச்சுனன் பேர் பத்து’ என்று பயந்து நடுங்குவார்கள்.{{nop}}<noinclude></noinclude> cx79qfvbxjuntnahwg3y3t1vzhvkgzc பக்கம்:உயிர்க்காற்று.pdf/151 250 618594 1830156 2025-06-11T20:33:38Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|151}}{{rule}}</b></noinclude>செங்கொடிச் சங்கம் மேடை போட்டு அந்த அதிகாரிகளை ‘கிழி, கிழி’ என்று கிழித்து, அம்பலப்படுத்தும். அந்த அச்சமற்ற துணிச்சலே, பல தொழிலாளிகளுக்கு உற்சாகமூட்டும். <b>1974-</b>இல் மிகப் பெரிய போராட்டம். இருக்கிற நாலைந்து சங்கங்களில் ஆளுங்கட்சிச் சங்கம் தவிர, எல்லாச் சங்கமும் சேர்ந்த போராட்டம். 25 நாட்களுக்கும் மேலாக ஆலை வேலையற்றுக் கிடந்தது. வேலை நிறுத்தம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டம், மறியல், சிறை என்று அந்தப் போராட்டம் ரொம்ப வலுவாக வீரமாக நடந்தது. அப்போதெல்லாம் ராசேந்திரன் சங்கத்தின் முன்னணி ஊழியன். தலைவர்களில் ஒருவன். எந்நேரமும் சங்க அலுவலகமே கதி என்று கிடப்பான். போராட்டம் வெற்றி பெற்றது. தொழிலாளிகளின் உழைப்பு இல்லையென்றால்... ஆலை வெறும் மலட்டுக் கட்டிடம்தான் என்ற நிரூபணம். ஒன்றுபட்ட தொழிற் சங்க ஒற்றுமை என்பது வெல்ல முடியாத தர்ம பலம் மிக்கது என்கிற நிஜம்... போராட்டத்தை இத்தனை நாள் இழுத்து நஷ்டப்படுத்திய நிர்வாகத்தின் முட்டாள்தனத்தின் மீது வந்த கடும் விமர்சனங்கள். அப்புறம்... சம்பளம் உயர்ந்தது. கேண்டீன் வசதி கிடைத்தது. யூனிபார்ம், பூட்ஸ், தூசி அலவன்ஸ் என்ற சலுகைகள். வீட்டு வசதி, மருத்துவ வசதி, ஆலைத்-<noinclude></noinclude> mttf4jz6or72rih5qqd9ewy0jk6kdpt 1830243 1830156 2025-06-12T02:01:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|151}}{{rule}}</b></noinclude>செங்கொடிச் சங்கம் மேடை போட்டு அந்த அதிகாரிகளை ‘கிழி, கிழி’ என்று கிழித்து, அம்பலப்படுத்தும். அந்த அச்சமற்ற துணிச்சலே, பல தொழிலாளிகளுக்கு உற்சாகமூட்டும். <b>1974-</b>இல் மிகப் பெரிய போராட்டம். இருக்கிற நாலைந்து சங்கங்களில் ஆளுங்கட்சிச் சங்கம் தவிர, எல்லாச் சங்கமும் சேர்ந்த போராட்டம். 25 நாட்களுக்கும் மேலாக ஆலை வேலையற்றுக் கிடந்தது. வேலை நிறுத்தம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டம், மறியல், சிறை என்று அந்தப் போராட்டம் ரொம்ப வலுவாக வீரமாக நடந்தது. அப்போதெல்லாம் ராசேந்திரன் சங்கத்தின் முன்னணி ஊழியன். தலைவர்களில் ஒருவன். எந்நேரமும் சங்க அலுவலகமே கதி என்று கிடப்பான். போராட்டம் வெற்றி பெற்றது. தொழிலாளிகளின் உழைப்பு இல்லையென்றால்... ஆலை வெறும் மலட்டுக் கட்டிடம்தான் என்ற நிரூபணம். ஒன்றுபட்ட தொழிற் சங்க ஒற்றுமை என்பது வெல்ல முடியாத தர்ம பலம் மிக்கது என்கிற நிஜம்... போராட்டத்தை இத்தனை நாள் இழுத்து நஷ்டப்படுத்திய நிர்வாகத்தின் முட்டாள்தனத்தின் மீது வந்த கடும் விமர்சனங்கள். அப்புறம்... சம்பளம் உயர்ந்தது. கேண்டீன் வசதி கிடைத்தது. யூனிபார்ம், பூட்ஸ், தூசி அலவன்ஸ் என்ற சலுகைகள். வீட்டு வசதி, மருத்துவ வசதி, ஆலைத்<noinclude></noinclude> klcq3v7lyxevrmmabrliaxs7es509i9 அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf 253 618595 1830178 2025-06-11T23:29:08Z Booradleyp1 1964 "==pdf/38== \\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\ :இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830178 wikitext text/x-wiki ==pdf/38== \\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\ :இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:29, 11 சூன் 2025 (UTC) gfkn41daootjecazez6lvamk2230q91 1830183 1830178 2025-06-11T23:52:19Z Booradleyp1 1964 1830183 wikitext text/x-wiki ==pdf/38== \\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\ :இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:29, 11 சூன் 2025 (UTC) ==pdf/43== \\இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(184{{u|3}})}}, வசிட்டன் {{larger|(659)}}, :இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:52, 11 சூன் 2025 (UTC) m3vyp97aqt8dceod98trppgikk1zv7f பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/65 250 618596 1830212 2025-06-12T00:40:16Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude> {{center|{{x-larger|<b>5. சங்ககாலப் போர்கள் -1</b>}}}} தமிழர் தமக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர் சிலர். தமிழருக்கு வரலாற்றுணர்வே கிடையாது என்று முடிவு செய்து விடுபவருமுண்டு. இந்த இரண்டும் இருவேறு வகையில் பிழைபட்ட கருத்துக்களேயாகும். ஏனெனில் அறிவியல் போல வரலாறும் எல்லா நாடுகளிலும் புதுப்படைப்பே. உலகெங்கும் வரலாற்றுக்கான ஆதாரங்கள் தேடி ஆராயப் பெற்று, நாட்டு வரலாறு தொகுக்கப்பட்டு வருவது சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலேயே என்னலாம். வரலாற்று ஆதாரங்களைப் பேணுவதிலும் தேடுவதிலும் நாடுகளைத் தூண்டியது தேசீய உணர்வே. தமிழகமும் சீனமும் நீங்கலான உலக நாடுகளில் இத்தேசீய உணர்வு காரணமாக நாட்டெல்லை வகுக்கப்பட்டதும், தேசீய அரசியல்கள் அமைந்ததும் அண்மைக்காலத்தில்தான். இத்தேசீய உணர்வுடன், பண்டை நாகரிகங்களின் தூண்டுதலால் ஏற்பட்ட கலை மறுமலர்ச்சியும், வரலாற்றை உருவாக்கும் முயற்சிக்கு எங்கும் மிகுந்த ஆக்கம் அளித்துள்ளது. தமிழகத்திலோ தேசீய உணர்வும் தேசீய நாட்டெல்லையும், தேசீய அரசியலும் இரண் டாயிரம் மூவாயிர ஆண்டுகட்கு முன்பே ஏற்பட்டு விட்டன. கலைமலர்ச்சியிலோ, உலகுக்குத் தூண்டுதல் தந்த பண்டை நாகரிகங்களுக்குமுற்பட்டே அதற்கு நீடித்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. வரலாற்றுணர்வும் வரலாற்றொளியும் அதன் இலக்கிய வாழ்வு முழுதும் உள்ளூர நின்று ஒளி வீசுகின்றது. ஆனால் காலக்கேடாக, மற்றெல்லா நாடுகளிலும் புதிய தேசீயத்தால் வரலாறு காணப்பட்ட நாளிலேயே தமிழகம் தன் தேசீய எல்லை, தேசீய அரசியல், தேசீய உரிமை வாழ்வு, தேசீய உணர்வு ஆகியவற்றை இழந்துள்ளது. எனவே, தமிழகம் தனக்கென வரலாறு வகுத்துகொள்ளவில்லை என்பதைவிட, அத்தைய வரலாறு வகுப்பதற்குரிய சூழ்நிலையை இழந்து அது தடுமாறுகிறது என்பதே உண்மையா-<noinclude>{{rh|தெ - 4||}}</noinclude> 1o8w6zytwfcq0h6n0lpsf2v142wmkjc பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/66 250 618597 1830213 2025-06-12T00:42:35Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|50 |சங்ககாலப் போர்கள் -1|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>கும். தமிழினம் வரலாற்றுணர்வு அற்றது என்பதைவிட, அவ் வரலாற்றுணர்வு அயலின, அயல்மொழி ஆதிக்கங்களால் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதே பொருத்தமானது. பிரிட்டிஷ் ஆட்சி பொதுவாக தமிழகம் நீங்கிய கீழ் திசைக்கு முற்றிலும் அயலாட்சியாய் நிலவிற்று என்று கூற முடியாது. உண்மையில் சிந்து கங்கை வெளிபோன்ற மாநிலங்களுக்கு வரலாற்று வெளிச்சம் அளித்தது அவ்வாட்சியே. அவ்வாட்சியிலேயே அம்மாநிலம் புத்தரையும், அசோகனையும், கனிஷ்கனையும் கண்டது. அதற்குமுன் அது வரலாறு என்ற பெயரால் அறிந்ததெல்லாம் பஞ்சதந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் வேதாள பதுமைக் கதைகளும், புராணப் பஞ்சாங்கங்களுமே. அத்துடன் அயலாட்சி என்று கூறப்படும் அவ்வாட்சியிலேயே மாநிலத்தின் பழம் பெருமைக்குரிய சிந்துவெளி, நாலந்தா, பாடலிபுர நகரம், கபிலவாஸ்து, வட மதுரை ஆகிய இடங்கள் பழமையாராய்ச்சி ஒளிகண்டன. தவிர, அம்மரபுக்குரிய சமஸ்கிருதமொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த ஆராய்ச்சிகளிலும் வெள்ளையர் தத்தம் தாய் மொழிகளில் காட்டிய ஆர்வத்தினும் மேம்பட்ட ஆர்வம் காட்டி, அவற்றைப் பேணி வளர்த்தனர். இவற்றுக்கு நேர்மாறாக, அதே ஆட்சியாளரும், ஓரளவு அவர்களுக்குப் பின் வந்த மாநில ஆட்சியினரும்கூடத் தமிழ், தமிழகம், தமிழின மொழிகள் ஆகியவற்றின் வரலாற்றிலும், ஆராய்ச்சியிலும், பாராமுகமுடையவர்களாகவே இருந்தனர். தமிழகத்தில் பண்டைப்பெருமைக்குரிய கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண் மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழயாறை, கங்கைகொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சி தமிழக வரலாற்றுக்கும், மாநில வரலாற்றுக்கும் கூடப் பெரும்பயன் அளித்திருக்கும். ஆனால் அறிஞர் துப்ரேய்ல் போன்ற தனி வெள்ளையர் ஒருவர் இருவர் முயற்சியன்றி, ஆராய்ச்சித்துறையோ, ஆட்சியாளரோ அவற்றில் இன்னும் போதிய அளவு கருத்துச் செலுத்தவில்லை. தமிழகம் மாநிலத்தின் ஒரு நேரிய உறுப்பாகக்கூடக் கருதப்படவில்லை. மாநிலத்தின் ஒருபுற உறுப்பாக, அதன் பண்பாட்டுக்கு ஊறு செய்யும் ஒரு நோயுறுப்பாகவே அது ஓரக் கண்ணால் பார்வையிடப்படுகிறது. இந்நிலையில் அதன் வரலாறு வகுக்கப்படாதிருப்பது மட்டுமல்ல குறை, வகுக்கப்படுவதற்குத் தடங்கலான பண்புகளே வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஆங்கில ஆட்சித் தொடக்கம்வரை இருந்ததா-<noinclude></noinclude> pyqua0gxgx0634h3yokbqg2f7zi3u4k பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/67 250 618598 1830214 2025-06-12T00:43:51Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|51 |சங்ககாலப் போர்கள் -1|தென்னாட்டுப் போர்க்களங்கள்}}</noinclude>கத் தெரியவரும் தமிழிலக்கியக்கடலின் பெரும்பகுதி, அயல் பண்பாட்சியினரின் ஆதிக்கத்தால் அணிமைக்காலத்திலேயே அழிந்துள்ளதாக, இன்னும் அழிந்து வருவதாக அறிகிறோம். '''தமிழர் வரலாற்றுணர்வு''' தமிழினத்தார் உண்மையில் வேறெந்த இனத்துக்கும் அணிமைவரை ஏற்படாத வரலாற்றுணர்வு மட்டுமன்றி, நில இயலுணர்வும், அறிவியலுணர்வும் உடையவராயிருந்தனர். இதனைத் திரட்டுருவிலும், துண்டுத்துணுக்கு வடிவிலும் நமக்கு இன்று கிடைத்துள்ள இலக்கியமும் கலவெட்டுக்களுமே காட்டப் போதியன. உண்மையில் கல்வெட்டுக்கள் ஏராளமாயுள்ள பிற்காலத்தின்வகையில் நமக்குக் கிடைக்கும் வரலாற்றொளியைவிட, சங்ககாலத்துக்கு அதன் துண்டுத்துணுக்கு இலக்கியத்தால் கிடைத்துள்ள ஒளியே பெரிது. ஏனெனில கல்வெட்டுக்கள் தற்செயலாகவே நமக்கு வரலாற்றுக்கு உதவுகின்றன. அவை கிட்டத்தட்ட அத்தனையும் கோயில்களுக்கும் கோயில் குருக்கள்மார்களுக்கும் மன்னர் கொடுத்த மானியங்கள் பற்றியவைகளே. ஆனால் சங்க இலக்கியம் மன்னர்கள், ஆட்சிமுறை, போர்கள், மக்கள் கருத்துக்கள், வாழ்க்கைச் சூழல் ஆகிய எல்லாத் துறைகளிலுமே பரவியுள்ளன. அது போன்ற வாழ்க்கை இலக்கியத்தை, வரலாற்று நோக்குடைய அறிவியல் நோக்கு வாய்ந்த இலக்கியத்தை நாம் உலகில் வேறு எங்கணுமே காணமுடியாது. சங்க இலக்கியத்தில் அந்நாளைய பாண்டியரைப் பாடும் புலவர்கள் அவர்கள் தொலை முன்னோனாகிய நெடியோன் புகழைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சேரநாட்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடும் புலவர் ஒருவர் அவன் முன்னோரை மட்டுமன்றி மூவேந்தருக்குமே சிறப்புத்தரும் புகழ் வாய்ந்த நெடியோனையும்சுட்டி அவன்போல வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார். மாமூலனார், பரணர்போன்ற பழம் புலவர்கள் தம் காலத் தமிழக வரலாற்றுச் செய்திகளை மட்டும்மன் றித்தொலையிலுள்ள கங்கை நாட்டுச் செய்திகளையும் நமக்குப் பதிவுசெய்து சென்றுள்ளனர். இவை வெள்ளையர் வரும்வரை எவரும் அறியாத செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரிடையே வரலாற்றுணர்வும், நில இயல், அறிவியல் உணர்வுகளும், பண்படாப் பிற இனத் தலையீடுகளாலும் ஆதிக்கங்களாலுமே படிப்படியாக நலிந்துவந்தன என்னல் வேண்டும். ஏனெனில் சோழப் பேரரசரின் காலங்கடந்து கூட இவை புராண மரபுகளின் குளறுபடிகளுடன் கலவாது இயங்குவது காணலாம். எடுத்துக்காட்டாக, சங்க காலத்துக்கும்<noinclude></noinclude> il0bmtkzgdwknegmtbir85vrec6xywt பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/14 250 618599 1830247 2025-06-12T03:47:40Z TVA ARUN 3777 text-01 1830247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அறிமுகம் வரலாற்று முயற்சிகள் சமண சமயம் பற்றியும், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமணம் பரவியது பற்றியும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமண சமயம் பரவி வாழ்ந்த வரலாற்றையும் ஒரு சில நூல்கள் சுருக்க மாகக் கூறிச் சில தகவல்களைத் தருகின்றன. 'கொங்கு நாட்டு வரலாறு' எழுதிய கோவைகிழார் சி.எம்.இராமச் சந்திரஞ் செட்டியாரும் (1954), கொங்கு நாட்டு வரலாற்றை ஆங்கிலத்தில் "The Kongu Country" என்ற பெயரில் எழுதிய எம்.ஆரோக்கியசாமியும் (1956) கொங்கு நாட்டில் சமண சமயம் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளனர். விரிவான செய்திகள் அந்நூல்களில் காணப் பெறவில்லை. தென்னிந்தியச் சமணம் பற்றி ஆங்கிலத்தில் சில நூல்கள் வெளி வந்துள்ளன. எம்.எஸ்.இராமசாமி ஐயங்கார் எழுதிய 'Studies in South Indian Jainism' என்ற நூலே அவ்வகையில் வெளிவந்த முதல் நூலாகும் (1922). பின்னரே பி.பி.தேசாய் 'Jainism in South India and Some Jaina Epi- graphs' என்ற நூலை எழுதினார் (1957). அவரைத் தொடர்ந்து எஸ்.கே.இராமச்சந்திரராவ் Jainism in South India' என்ற நூலை (1970) எழுதினார். பி.எம். ஜோசப் அவர்கள் எழுதிய 'Jainism in South India' என்ற<noinclude></noinclude> odhkrh5e325p2fvsvlilw5u9locl5qk பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/15 250 618600 1830248 2025-06-12T03:47:56Z TVA ARUN 3777 text-01 1830248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 2/ புலவர் செ.இராசு விரிவான நூலைத் திருவனந்தபுரம் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளி வெளியிட்டது (1997). இந்நான்கு நூல்களும் கொங்கு நாட்டுச் சமணம் பற்றி மிகவும் சுருக்கமாக ஓரிரு பத்திகளே கூறுகின்றன. விசயமங்கலம் பற்றிய குறிப்பு மட்டும் இரண்டொரு இடங்களில் சுட்டிக் கூறப்படுகின்றன. அஸ்வின் குமார் சட்டர்ஜி எழுதிய 'A Comprehensive History of Jainism' என்ற நூலில் (1978) தென்னிந்தியாவைப் பற்றிய பகுதியில் - விசயமங்கலம் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. வேறு கொங்குச் சமணச் செய்திகள் எதுவும் இல்லை. அரசம்பகலட்சுமியின் 'Jainism in Tamilnadu' என்னும் சென்னைப் பல்கலைக்கழக எம்.லிட்., ஆய்வேட்டில் ஓரளவு செய்திகள் (1958) தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சீனாபுரம், பூந்துறை ஆகிய இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. இரட்டர், கங்கர் காலத்திய சமண சமயச் செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. 'Epigraphia Indica' என்னும் கல்வெட்டுப் பருவ இதழில் விசயமங்கலம், திங்களூரில் உள்ள இரண்டு சமணக் கல்வெட்டுகள் பற்றி கே.வி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரையில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. மயிலை சீனி வேங்கடசாமி தமிழில் 'சமணமும் தமிழும்' (1954) என்ற நூலை எழுதினார். கொங்கு நாடு என்னும் தலைப்பில் சேலம், கோவை மாவட்டச் சமணத் தலங்கள் சிலவற்றைத் தொகுத்துக் கூறி யுள்ளார். சேலம், பூந்துறை, விசயமங்கலம், ஆனைமலை, வெள்ளோடு, திங்களூர்,திருமூர்த்திமலை, சீனாபுரம் ஆகிய ஊர்கள் தொடர்பான சமணச் செய்திகள் அந்நூலில் தொகுத்துச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன! ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் 'தமிழகத்தில் சமணம்' (1975) என்னும் நூலை எழுதினார். அந்நூலில் சமண சமயத் தத்துவங்கள் அதிகம் கூறப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இல்லை. மேலும் இந்நூலில் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலில் உள்ள செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமணம் கொங்கு நாட்டில் சமண சமயம் பற்றிய விரிவான ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் ஆவார்.<noinclude></noinclude> ak7noz60fdh5cgshuezalgs7kfc1b1e பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/16 250 618601 1830249 2025-06-12T03:48:01Z TVA ARUN 3777 text-01 1830249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அறிமுகம் /3 பெங்களூரிலிருந்து வெளிவரும் 'Mythic Society Journal' என்னும் ஆய்விதழில் 'கொங்கு நாட்டில் சமணம்' என்னும் ஆங்கிலக் கட்டுரையை முதலில் (1935) எழுதினார். கோவை 'கொங்கு மலரி’ல் திருமூர்த்திமலை பற்றி ஒரு கட்டுரை (1943) வெளியிடப்பட்டது. விருது நகரிலிருந்து வெளிவந்த 'தமிழ்த்தென்றல்' என்னும் இதழில் 'கல்லும் பேசுகிறது' என்னும் தலைப்பில் 'எங்கள் நாட்டில் சமணர்கள் இருந்தார்களா?' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு விடையாகச் சமணர் இருந்தார்கள் என்று எழுதினார் (1946). இதனைக் கண்ட அ.சக்கரவர்த்தி நயினார், டி.எஸ்.ஸ்ரீபால் ஆகியோர் வேண்டிக் கொள்ளவே 1953ஆம் ஆண்டு 'கொங்கு நாடும் சமணமும்' என்ற தலைப்பில் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் தனி நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். விசயமங்கலம், வெள்ளோடு, பூந்துறை, சீனாபுரம், திங்களூம் முதலிய சமணக் கோயில்களையும், அரசண்ணாமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை, ஐவர்மலை ஆகிய மலைகளையும் பற்றிய சில செய்தி களை அவர் கூறியுள்ளார். களந்தையிலும், தேவணம் பாளையத்திலும் சமணக் கோயில்கள் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட விவரத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். மேற்கண்ட நூல்கள் வெளிவந்த பின்னர் அறச்சலூர், அம்மன் கோயில்பட்டி, பர்கூர் ஈரெட்டிமலை, அய்யர்மலை போன்ற பல இடங்களில் புதிய தமிழிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆலத்தூரில் புதிய சமணக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. செந்நாக் குன்று, அர்த்தநாரிபாளையம் கரடு, குன்னமலை, பொன்சொரிமலை, பிள்ளைத்தின்னிக்கரடு, சித்தர்மலை, கனககிரி போன்ற பல இடங்களில் சமணர் படுக்கைகள் கண்டறியப்பட்டன. பொங்கலூர், பரன்சேர் பள்ளி, பொட்டனேரி, பருத்திப்பள்ளி, ஆறகளூர், பெரியபட்டி, தேவம் பாடிவலசு போன்ற இடங்களில் சமண உருவங்கள் பல கண்டு பிடிக்கப்பட்டன. பெரியமணலி, ஆலத்தூர்,விசயமங்கலம், பூந்துறை போன்ற இடங்களில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. டி.வி.மகாலிங்கம்,? ஐராவதம் மகாதேவன்; மயிலை சீனிவேங்கடசாமி, ஏ.ஏகாம்பரநாதன்' ஆகியோரின் நூல்கள் மூலம் பழைய கல்வெட்டுகள் பல புதிய விளக்கம் பெற்றன. க.ப.அறவாணன்,' கே.வி.ரமேஷ்' (பஆ)<noinclude></noinclude> q92cundgu57hwfd0d1ufmt0wg2wjct7 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/17 250 618602 1830250 2025-06-12T03:48:05Z TVA ARUN 3777 text-01 1830250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 4/ புலவர் செ.இராசு போன்றோர் நூல்களால் பல சமண நூல்களைப் பற்றிய விளக்கங்கள் வெளியாயின. ஐராவதம் மகாதேவன் அண்மையில் வெளியிட்ட Early Tamil Epigraphy என்னும் நூலில் (2003) தமிழிக் கல்வெட்டுகள் புதுவிளக்கம் பெற்றன. பல கருத்தரங்குகளில் கொங்கு நாட்டுச் சமணச் செய்திகள் பற்றிப் பேசப்பட்டன. சில கட்டுரைகளும் எழுதப்பட்டன. களஆய்வில் பல சமணச் செய்திகள் வெளிப்பட்டன. இந்நூலில் கொங்கு நாட்டுச் சமணம் பற்றிய விரிவான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமண சமயம் தொடர்பான எல்லா இடங் களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டது. சில இடங் களுக்குப் பலமுறை சென்று ஆய்வு நிகழ்த்தப்பட்டது. சில ஐயங்கள் தீர சமண சமய ஆய்வாளர்கள் சிலரை நேரில் கண்டு விவாதிக்கப் பட்டது. கொங்கு நாட்டுத் திகம்பர சமணக் குடும்பத்தாருடன் உரையாடிச் சில செய்திகள் பெறப்பட்டன. கள ஆய்வில் விசயமங்கலம், பூந்துறை போன்ற இடங்களில் சில புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில கல்வெட்டுகள் பிழையற வாசிக்கப்பட்டு நல்ல பாடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதல் பகுதியில் கொங்கு நாட்டைப் பற்றிய விவரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களிலும், சமய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் 'கொங்கு', 'கொங்கர்' பயின்று வரும் இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. சேர சோழ பாண்டிய நாடுகள் போலக் கொங்கும் தனி நாடென எல்லைகள் கூறப்பட்டுள்ளன. கொங்கு நாடு 24 நாட்டுப் பிரிவுகளும் பிற்காலப் பெருக்கமும் கொங்கு நாட்டைச் சங்க காலத்தை அடுத்து வரிசையாக ஆட்சி புரிந்த அரசர் பரம்பரை பற்றிய செய்திகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் சமணத் தத்துவம், பிரிவுகள், முக்கிய சமணக் கொள்கைகள் விளக்கப்பட்டதுடன் சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்க நெறிகளும் கூறப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அவர்களுக்குரிய பஞ்ச கல்யாணங்கள், 34 அதிசயங்கள் ஆகியவை கூறப்பட்டுள்ளதோடு 24 தீர்த்தங்கரர்களின் சின்னங்களும் கூறப்பட்டுள்ளன. பிற்காலத்துச் சமண சமயத்துள் தோன்றிப் பெருகிய இயக்கி, இயக்கர் பற்றிய செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன.<noinclude></noinclude> m8zg7dn7oxbel7v6y5fc70ewdeb3yiu பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/18 250 618603 1830251 2025-06-12T03:48:11Z TVA ARUN 3777 text-01 1830251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அறிமுகம் /5 மூன்றாவது பகுதியில் கருநாடக மாநிலம் வழியாகக் கொங்கு நாட்டில் சமணம் பரவி வளர்ந்த நிலை விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டில் உள்ள சமணர் மலைகள், சமணக் கோயில்கள், சமணத் தனி உருவங்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் இன்று சமணச் சின்னங்கள் ஏதுமில்லை. ஆனால் அத்தலங்களின் சமணத் தொடர்பு கல்வெட்டுகள் மூலம் வெளிப்படுகின்றன. அத்தலங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சமணரின் பொதுவான தமிழ்ப்பணி பற்றிக் கூறப்படுவதுடன் கொங்கு நாட்டுச் சமண நூல்களான பெருங்கதை, சீவகசிந்தாமணி, நேமிநாதம், வச்சணந்திமாலை, நன்னூல், கொங்கு மண்டல சதகம், கல்வியொழுக்கம் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பற்றிய செய்திகளும் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன. ஐந்தாவது பகுதியில் கொங்கு நாட்டில் இயக்கி, இயக்கர் வழிபாடு சிறந்துள்ள இடங்கள் கூறப்பட்டுள்ளன. உண்ணாநோன்போடு உயர் பதிப்பெயரும் சல்லேகனை விரதம் பற்றியும், நால்வகைத் தானங்களில் சிறந்ததான அபய தானத்தைக் குறிக்கும் ‘அஞ்சினான் புகலிடங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் சமணக் கோயில்கள் சைவக் கோயில்களாக மாறிய விவரங்களும், முருகப்பெருமான் திருஞானசம்பந்தராக எழுந்தருளிச் சமணத்தை அழித்ததாகக் கொங்கு நாட்டார் நம்பிய ஆவண விவரங்களும் கூறப்பட்டுள்ளன. சமண சமயம் புறச்சமயம் என்று சைவர்கள் எண்ணினாலும் சமண சமயத்தை மதித்ததன் மூலம் சமய ஒருமைப்பாட்டு உள்ளம் கொங்கு நாட்டுச் சைவர்கட்கு இருந்த தன்மைகள் கூறப்பட்டுள்ளன. இன்றைய கொங்குச் சமுதாயத்தில் சமண சமயத்தின் தாக்கம் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கொங்கு நாட்டின் முதல் செப்பேடு பேரூர்க் கங்கர் செப்பேடு. அதன் சமணத் தொடர்பு விளக்கப்பட்டுள்ளது. சமணக் கல்வெட்டுகள் பற்றிய தொகுப்பான செய்தியும், மக்கென்சி ஆவணங்களில் கூறப்படும் சமணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. பல்கிப் பரவிச் செழித்து வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்த கொங்கு நாட்டுச் சமணர்களின் இன்றைய தேய்ந்து அருகிய நிலை பேசப்படுகிறது.<noinclude></noinclude> jxvk7pbm92u54y6dya5hcyu35wcunv6 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/19 250 618604 1830252 2025-06-12T03:48:23Z TVA ARUN 3777 text-01 1830252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>6/ புலவர் செ.இராசு இறுதியில் கொங்கு நாட்டுச் சமணம் தொடர்பான வரைபடங் களும், ஒளிப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் கொங்குநாட்டுச் சமணக் கல்வெட்டுகளும், கொங்குநாட்டு மக்கென்சி ஆவணச் சமணப் பகுதிகளும் இணைக்கப் பட்டுள்ளன. பொதுவாக இந்நூலைப் படிப்போர் கொங்கு நாட்டில் சமணம் புகுந்த தன்மை, பெருகி வாழ்ந்த நிலை, அவர்கள் உருவாக்கிய சமணப் பள்ளிகள், அவர்களின் தமிழ்ப்பணி, அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச் சின்னங்கள், இன்றைய நிலை ஆகியவற்றை ஓரளவு தெரிந்துகொள்ளலாம். குறிப்புகள் 1. இன்று கர்நாடக மாநிலத்துடன் இணைந்துள்ள பஸ்திபுரம், முடிகொண்டம். கொள்ளேகால் ஆகிய ஊர்களையும் அவர் குறித்துள்ளார். 2. Early South Indian Palaeography (1967) 3. The Corpus of the Tamil - Brahmi Inscriptions (1968) 4. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள் (1981) 5. கல்வெட்டில் சமணம் (1979) 6. சைனரில் தமிழ் இலக்கண நன்கொடை (1974) 7. Jainism in Tamil Literature (1974)<noinclude></noinclude> qq2efxts418ws4fg0q9foxywg56b1yi பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/20 250 618605 1830253 2025-06-12T03:48:30Z TVA ARUN 3777 text-01 1830253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பகுதி - 1 கொங்கு நாடு<noinclude></noinclude> g6wpm9v3yz7197hhdbqco9yx566q6tg பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/21 250 618606 1830254 2025-06-12T03:48:37Z TVA ARUN 3777 /* உரையில்லாதவை */ 1830254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="TVA ARUN" /></noinclude><noinclude></noinclude> c3qxmsnwbdgiglrqup8vxu6w9s49zg1 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/22 250 618607 1830255 2025-06-12T03:48:42Z TVA ARUN 3777 text-01 1830255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 1. கொங்கு நாடு சங்க இலக்கியத்தில் கொங்கு சங்ககாலத் தமிழ்நாட்டில் இருந்த சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு ஆகியவை போலக் கொங்குநாடும் ஒரு தனிப்பகுதியாக விளங்கியது. சங்க இலக்கியங்களில் கொங்கு,'கொங்கர், கொங்கர்நாடு' பற்றிய சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கொங்குநாட்டுப் பகுதியில் ஆட்சி புரிந்த சில குறுநிலத் தலைவர்களும் சங்க இலக்கியங் களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளனர். சிலப்பதிகாரத்தில் கொங்கு சங்கம் மருவிய காலக் காப்பியம் என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தில் கண்ணகி 'கொங்கச்செல்வி' என்று பாராட்டப் பெறுகிறார். உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அப்பகுதிக்குக் 'கொங்குநாட்டினை ஆளும் செல்வி' என்றே உரை எழுதியுள்ளார். செங்குட்டுவன் செய்த கொங்கர் செங்களப்போர் இரண்டு இடங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. குடகக் கொங்கர்,கொங்கிளங்கோசர்' ஆகியோரும் சிலப்பதி காரத்தில் இடம்பெறுகின்றனர். சமய இலக்கியங்களில் கொங்கு தேவாரத் திருமுறைகளில் கொங்கு, மீகொங்கு ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.' அவற்றை ஒட்டித்<noinclude></noinclude> g9y90ozeeaqpl3dttio0vgyb5f0h53f பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/23 250 618608 1830256 2025-06-12T03:48:46Z TVA ARUN 3777 text-01 1830256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 10 / புலவர் செ.இராசு திருத்தொண்டர் வரலாற்றைப் புராணமாகப் பாடிய சேக்கிழாரும் மீகொங்கு, குடகொங்கு, கொங்குநாடு எனக் குறிப்பிடுகிறார்.° பெரியாழ்வார் தம் பாசுரம் ஒன்றில் 'கொங்கு' என்ற சொல்லைக் கையாளுகிறார்," பரமத பங்கம் என்னும் வைணவ நூலிலும் 'வடகொங்கு' கூறப்படுகிறது." கல்வெட்டிலும் செப்பேட்டிலும் கொங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் 'கொங்கு நாடு சேந்தங்கூற்றனின் அதிகாரத்திற்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது." அக் கல்வெட்டு கி.பி.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகும். முற்காலப் பாண்டியர்களின் செப்பேடுகள் 8, 9 ஆம் நூற்றாண்டு களுக்குரியவை. அச்செப்பேடுகளில் வேள்விக்குடிச் செப்பேடு," சீவரமங்கலச் செப்பேடு,"தளவாய்புரச் செப்பேடு” ஆகியவைகளில் கொங்கு நாடும், கொங்கரும் சிறப்பாகக் குறிக்கப் பெறுவதைக் காணுகின்றோம். பிற்காலக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பற்பல இடங்களில் கொங்குநாடு குறிக்கப்பட்டுள்ளது.8 தமிழகம் ஐந்து பகுதி சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடுகளுடன் தொண்டை நாடு, கொங்குநாடு இரண்டையும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்று கூறும் வழக்கம் பின்னர் ஏற்பட்டது. சைவ சமயத்தின் தொன்மையான நூல்களில் ஒன்றாகிய திருமூலரின் திருமந்திரம் 'தமிழ் மண்டிலம் ஐந்து” என்று கூறுகிறது. தமிழ் இலக்கண நூலுள் ஒன்றாகிய தண்டியலங்கார மேற்கோள் பாடல் 'வியன் தமிழ்நாடு ஐந்து'' என்று சுட்டுகிறது. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் எருமைப்பட்டியில் காணப்படும் கல்வெட்டொன்றில் 'ஐவர்ராசாக்கள் ஆணை' என்ற தொடர் காணப்படுகிறது. கொங்கு நாட்டு எல்லை கொங்கு நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் ஆவணங்கள் சில கிடைத்துள்ளன.2 அவற்றின் மூலம் கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகக் கோட்டைக்கரை, மதுக்கரை, குழித்தலை ஆகியவையும், தெற்கு எல்லையாகப் பழனிமலை, பன்றிமலை ஆகியவையும், மேற்கு எல்லையாக வெள்ளியங்கிரி, வாளையாறு, பாலக்காடு, மலையாளம் ஆகியவையும், வடக்கு எல்லையாகப் பாலமலை, பெரும்பாலை, தலைமலை ஆகியவையும் கூறப்பட்டுள்ளன.<noinclude></noinclude> heelgoefalmepwhgo1efm3h9u4jb28k பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/24 250 618609 1830257 2025-06-12T03:48:58Z TVA ARUN 3777 text-01 1830257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கொங்குநாடு/11 கொங்கு தனி நாடு சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரை இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும், வரலாற்று ஆவணங்களும், நூல்களும் கொங்கு நாடு எனத் தனியாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்று விளங்கியதைக் கூறுகின்றன. மக்கென்சியின் ஆவணங்களில் 'கொங்கதேச இராசாக்கள்' என்றே தனியாக ஒரு ஆவணம் உள்ளது." இக்கொங்குநாட்டின் பன்முகச் சிறப்புக்களைத் தொகுத்துக் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர்,கம்பநாத சுவாமிகள் ஆகிய மூவர் கொங்கு மண்டல சதகம் பாடியுள்ளனர்.4 2. கொங்கு நாட்டுப் பிரிவுகள் நாற்பெரும் பிரிவுகள் 25 கொங்குநாடு நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தென்கொங்கு, மேல் கொங்கு, வடகொங்கு, கீழ்கொங்கு என்பன அவை. கீழ்கொங்கு மழகொங்கு அல்லது மழகொங்கம் எனப் பட்டது.26 கோவை கிழார் கொங்கு 24 நாடுகளில் ஒன்றான கிழங்கு நாட்டுக்குப் பெயர்க் காரணம் கூறும் பொழுது 'கீழ்கொங்கு' நாடு 'கிழங்கு நாடு' என மருவியிருக்கலாம் என்று கூறுகிறார்." 24 நாடுகள் கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பழங்காலத்தில் தொண்டைநாடும் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.28 1) பூந்துறைநாடு 2) தென்கரைநாடு 3) காங்கேயநாடு 4) பொன் கலூர்நாடு 5) ஆறைநாடு 6) வாரக்கநாடு 7) திருவாவினன்குடிநாடு 8) மணநாடு 9) தலையநாடு 10) தட்டய நாடு 11)பூவாணிய நாடு 12) அரையநாடு 13) ஒடுவங்கநாடு 14) வடகரைநாடு 15) கிழங்கு நாடு 16) நல்லுருக்காநாடு 17) வாழவந்திநாடு 18) அண்டநாடு 19) வெங்கால நாடு 20) இராசிபுரநாடு 21) காவடிக்காநாடு 22) ஆனைமலைநாடு 23) காஞ்சிக்கோயில் நாடு 24) குறுப்புநாடு என்பன அவை." தென்கரை நாட்டை முதலாவதாகக் கொண்டு 24 நாடுகளையும் வரிசைப்படுத்தும் ஒரு முறையும் உண்டு. 24 நாடுகளையும் தொகுத்துக் கூறும் பழைய பாடல் ஒன்றும் உண்டு. சொல்லஅரி தானபூந் துறைசைதென் கரைநாடு தோன்றுகாங் கேயநாடு<noinclude></noinclude> 0ertzgk5tq5vuz3ccwk6brsslvknu13 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/25 250 618610 1830258 2025-06-12T03:49:02Z TVA ARUN 3777 text-01 1830258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 12 / புலவர் செ.இராசு தோலாத பொன்கலூர் நாடுதிகழ் ஆறையணி தோய்ந்தவா ரக்கநாடு வல்லமை செறிந்ததிரு வாவிநன் குடிநாடு மணநாடு தலையநாடு வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம் வடகரை கிழங்குநாடு நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட நாடுவெங் காலநாடு நாவலர்கள் சொல்கா வடிக்காநா டானைமலை ராசிபுர நாடுநிதமும் இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில் இயல்செறி குறுப்புநாடு இனியபுகழ் சேர்கொங்கு மண்டலம் தனிலான இருபத்து நான்குநாடே3° என்பது அப்பாடலாகும். பிற்காலத்தில் இந்நாடுகள் பெருகின. நாடுகள் பெருக்கம் பூந்துறைநாடு, அரையநாடு என்பன மேல்கரை, கீழ்க்கரை எனக் காவிரியை மையமாக வைத்து இரு பிரிவாகப் பிரிந்தன. ஆறைநாடு, கோவங்கநாடு, மன்னிநாடு, கவையநாடு, செம்பைநாடு, தணக்குநாடு, பழனநாடு என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒடுவங்கநாட்டில் டணாயக்கன் கோட்டை நாடு, படிநாடு என்ற இருநாடுகள் பிரிந்தன. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுக்குச் சில இணை நாடுகள் சேர்க்கப் பட்டன.32 பொங்கலூர்நாடு, பூவானியநாடு ஆகியவை வட, தென் பகுதி களாகப் பிரிக்கப்பட்டன. மேற்கூறிய கொங்கு மண்டல சதக ஊர்த்தொகையை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில் இல்லாத சில நாட்டுப் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசராச வளநாடு, கரைவழிநாடு, கீட்பாநாடு, திருவாய்ப் பாடிநாடு, சேவூர்நாடு, நற்காவேரிநாடு, நாலூர்ப்பற்றுநாடு, நிரற்றூர் நாடு,பருத்திப்பள்ளிநாடு, வல்லவரையர்நாடு, மூலைநாடு, பழனநாடு, வஞ்சிநாடு, வழையலூர் நாடு, வீரசோழவளநாடு என்பனவாம்.<noinclude></noinclude> 88n0yv7eiyu3s9tistt5ntjbtnp4ehf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/162 250 618611 1830363 2025-06-12T07:28:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாயிலாகக் குழந்தைகள் பயனுள்ள கல்வியைப் பெறுதலை வலியுறுத்தினார். தூயியின் கருத்துகளுடன் பெருமளவு இசைவு பெற்றுள்ள ‘பயன்வழிக் கோட்பாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுமகொண்டா|138|அனுமன்}}</noinclude>வாயிலாகக் குழந்தைகள் பயனுள்ள கல்வியைப் பெறுதலை வலியுறுத்தினார். தூயியின் கருத்துகளுடன் பெருமளவு இசைவு பெற்றுள்ள ‘பயன்வழிக் கோட்பாடும்’ (Pragmatism) அனுபவ வாயிற் கொள்கையினை ஏற்பதுடன், புலன் காட்சியனுபவங்களைப் பெறுதலில் உள்ளம். செயலுறு (Active) நிலையிலுள்ளது என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளது. இரசல் (Russell), ஒயிட்கெட் (Whitehead) போன்ற புற உண்மையாளரின் (Realists) கல்விக் கருத்துகளிலும் அனுபவ வாயிற் கொள்கையின் சாயல் உள்ளது. காந்தியடிகளும் தம் ஆதாரக் கல்வித் திட்டத்தில், செயல்களினின்று எழும் நேரடியான அனுபவங்களின் கல்விச் சிறப்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று, நம் நாட்டின் புதிய கல்வித் திட்டங்களில் வலியுறுத்தப் பெறும் பல்வேறு கருத்துகள், செயல்முறைகள், போன்றன பலவும் அனுபவவாயிற் கல்வியினைத் தெளிவாக்குவனவாம். ‘பணியனுபவம்’, ‘வாழ்ந்து கற்றல்’, ‘செய்து கற்றல்’ ‘கைத்தொழில் சார்ந்த கல்வி’ போன்றன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.{{Right|எஸ்.ச.}} அனுமகொண்டா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஊர். காகத்தியர் காலத்திய ஆயிரங்கால் மண்டபக் கோயிலொன்று அனுமகொண்டாவில் (Hanamkonda) உள்ளது. காகத்திய அரசன் பிரதாபருத்திரனால் கி.பி. 1162-ஆம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டது. இது சிவன், திருமால், சூரியன் ஆகிய கடவுளர்க்குத் தனித்தனிக் கருவறைகளைக் கொண்டுள்ள முக்கோயிலாகும். இக்கருவறைகளுக்கு எதிரே பொதுவான மண்டபத்தில் உள்ள தூண்கள், பல தூண்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒரே கல்லினாலான இத்தூண்கள் வழவழப்பாகவும், நுட்பமான சிற்பங்களைப் பெற்றும் திகழ்கின்றன. நந்தி மண்டபம் ஒன்றினையும் இக்கோயில் பெற்றுள்ளது. இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் உயர்ந்த பீடத்தில் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நடனமாடும் பெண்களின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. இப்பெண்களின் நீண்ட, கூர்மையான மூக்கு, முகவாய்க்கட்டை, வளைந்த புருவங்கள், அழகிய கண்கள், காதணிகள், பிற அணிகலங்கள், பருத்த மார்புகள் முதலியன திறமையான சிற்பிகளால் செதுக்கப்பட்டுள்ளன. காகத்திய மரபினரின் கட்டிடத் திறனுக்கு இக்கோயில் சிறந்த சான்றாக இன்னும் விளங்குகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 162 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 105 |oTop = 320 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|அனும கொண்டா கோயில்}} <b>அனுமந்திரம்</b>: வீணையின் நான்காம் தந்தி அனுமந்திரம் எனப்படும். இது கீழ் அமைக்கப்பட்ட தந்தியாகும். இதில் பஞ்சமத்திற்கு ஒலி கூட்டப்பட்டிருக்கும். <b>அனுமன்</b>: அனுமன் இராமாயண காவியத்தின் இன்றியமையாத கதை மாந்தருள் ஒருவன். திருமால் கோயில்களுக்குள்ளும் தனியாகவும் அனுமனுக்குப் பல திருக்கோயில்கள் உள்ளன. இவன், கேசரிராசன் என்னும் வாயுவுக்கும் அஞ்சனை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவன்; {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 162 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 215 |oTop = 215 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|அனுமன்}}<noinclude></noinclude> t2139uthzfqioqjgdq0rgzbe08e7mzc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/163 250 618612 1830365 2025-06-12T07:43:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுக்கிரீவன் என்னும் வானரத் தலைவனுக்கு அமைச்சனாக இருந்தவன். இராமன் புகழுக்குக் காரணமானவன்; குரங்கு வடிவினன். உடல்வலிமை, நாவன்மை, கல்வி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுமன்கர்|139|அனுமான இலக்கணம்}}</noinclude>சுக்கிரீவன் என்னும் வானரத் தலைவனுக்கு அமைச்சனாக இருந்தவன். இராமன் புகழுக்குக் காரணமானவன்; குரங்கு வடிவினன். உடல்வலிமை, நாவன்மை, கல்வி, அமைதி ஆகிய பண்புகளுக்கு உருவமாக வடிக்கப் பெற்றவன். பரம் பொருள் என்றும், பரமபதம் என்றும் போற்றப் பெறுபவன், இவன் காலை முதல் மாலை வரை சூரியனை நோக்கியபடி இருந்தே நவவியாகரணம் முதல் எல்லா நூல்களையும் கற்றான். நீதியின் நெறியில் நின்றவன். வாய்மையுடையோன், மாதரைக் கனவிலும் கருதாதவன். ‘நித்திய பிரமசாரி’ என்று போற்றி வழிபடப் பெறுபவன். ‘ஈண்டிய கொற்றத்து இந்திரன்’ முதல் யாரும் பின்பற்றும் ஒழுக்கம் உடையவன், பொன்னிறமான மேனியுடையவன். அனுமனை வணங்குவோர் அறிவுத் திறனும் உடல்வலியும் பெறுவர் என்ற நம்பிக்கை பற்றியே மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்து இராமாயணம் கூறி வாழ்த்துப் பெற்றான் என்பது கூறப்பட்டுள்ளது. சாவா மூவாத் தன்மை கொண்ட சிரஞ்சீவிப் பதம் பெற்ற எழுவருள் அனுமன் ஒருவன். மற்றையோர் அசுவத்தாமா, மாபலி, வியாசன், வீடணன், கிருபன், பரசுராமன் ஆகியோராவர். திருமாலுக்கு எப்போதும் அடிமை செய்யும் கருடன் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப் பெறுவது போல், இராமாவதாரத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்த அனுமன் ‘சிறிய திருவடி’ என்று அழைக்கப் பெறுவது வைணவ மரபு. சிவன் அமிசமாகக் கருதப்பெறும் அனுமன், அஞ்சனைக்கு நேயமகன் என்பதாலும், சீதை சிறையுற்ற இடத்தை ஆய்ந்த நேயன் என்பதாலும் ஆஞ்சநேயன் என்றும் அழைக்கப் பெற்றான். பிறந்தவுடனேயே இளஞ்சூரியனைப் பிடிக்கப் பாய்ந்தபோது இந்திரன் வச்சிராயுதத்தால் கன்னத்தில் அடிபட்டவன். இதனால் வந்த பெயரே அனுமான் என்பது. அனு-கன்னம், மான்-சிறப்புடையவன் இன்றும் துவைதக் கொள்கையுடையோர், மத்துவரை அனுமன் அவதாரமாகவே கருதிப் போற்றுகின்றனர். எங்கு இராமாயணம் பேசப்பட்டாலும் அங்கு மானசீகமாக அனுமன் இருந்து கேட்கிறான் என்ற நம்பிக்கை, அனுமனின் இராம பத்தியைக் காட்டுவதாகும்.{{Right|கீ.}} <b>அனுமன்கர்</b> காக்கர் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊர், அனுமன்கர், சோத்பூர் பிக்கானிர் இருப்புப் பாதையில் பிக்கானிரிலிருந்து 232 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இராசசுதானின் வளமான ஊர்களிலொன்று. இவ்வூரின் பழைய பெயர் பாட்னா ஆகும். இது பட்டியின மக்களின் வாழ்விடமாகத் திகழ்ந்தது. பட்டியின மக்கள் யாதவ இராசபுத்திரர்களின் வழிவந்தவர்கள்; பின்னர் இசுலாமியராக மாறினர். அனுமன்கர் நகரைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகப் பழைமையானதாகும். பல சுடுமண் பொம்மைகளும், பிற்காலக் குசானர்களின் வேலைப்பாடு மிக்க மட்பாண்ட ஓடுகளும் நாணயங்களும் இங்குக் கிடைத்துள்ளன. இங்குள்ள மண்மேட்டில் 5 மீ. ஆழத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தூணின் இரண்டு தலைப்பகுதிகள் கிடைத்துள்ளன. இதன் முனைகளில் படிக்கட்டுகளுடன் கூம்பு போன்று அமைந்த கோபுரம் காணப்படுகிறது. இதன் அருகில் சுடுமண் உருவச் சிலையின் அடிப்பகுதி இரண்டாக உடைந்து காணப்படுகிறது. செம்மணற் பாறையில் செய்யப்பட்ட கதவின் நிலை ஒன்று இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புகளில் இரண்டு காதலர்களின் உருவங்களும், சூரியக் கடவுளின் உருவமும் உள்ளன. சூரியக் கடவுள் காலில் காலணிகளையும், கையில் இரு தாமரை மலர்களையும் வைத்திருக்கிறார். அவர் அமர்ந்த நிலையில் உள்ளார். முகம்மது கசினி கி.பி. 1004-ஆம் ஆண்டு அனுமன்கர் மீது படையெடுத்தார். பால்பனின் மாமன் மகன் செர்கான் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஆளுநரானார். இவர் பாடிண்டா, பட்னர் கோட்டைகளைச் செப்பனிட்டார். செர்கான் கி.பி. 1269-ஆம் ஆண்டு இங்கு இறந்தார். இவர் நினைவாகச் கல்லறை ஒன்று கி.பி. 1391-ஆம் ஆண்டு கட்டப்பெற்றது. அனுமன்கர் சமண சமயத் தொடர்புடைய ஊராகும். இங்குப் பழைமை மிக்க சாந்திநாதரின் கோயிலும் உள்ளது. <b>அனுமான் மந்திர்</b> தில்லியில் பாபா கரக்சிங்கு சாலையில் (பழைய இர்வின் சாலை) கன்னாட்டு வளாகத்தில் இருந்து 250 மீட்டருக்கு அப்பால் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோயில். இக்கோயில் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதனைக் கட்டியவர் மகாராசா இரண்டாம் செய்சிங்கு (கி.பி. 1699-1743), இக்கோயிலைத் தில்லி இந்துக்கள் புதுப்பித்தார்கள். <b>அனுமான இலக்கணம்</b>: உலக வரலாற்றை நோக்கும்போது பண்டைக் கிரேக்கர்களும் உரோமானியர்களும் தத்துவம், இலக்கணம், இலக்கியம் போன்ற பல்துறை ஆராய்ச்சியிலும் உயர்நிலையில் இருந்ததை அறியலாம். அவர்தம் மொழியாராய்ச்சி தத்துவ, தருக்கு அடிப்படையில் அமைந்திருந்தது. மொழிகளுக்-<noinclude></noinclude> pg6fz1qfyptahgog0qy2wysbu5m7zag பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/164 250 618613 1830375 2025-06-12T08:24:50Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கென்று இலக்கணம் படைத்தல், குறிப்பாகப் பயிற்று இலக்கணம் (Pedagogical Grammar) படைத்தல் அவர்தம் நோக்கமாக இருந்தது. அவர்தம் மொழி விவரணையில் சொல்வகை, சொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுமான இலக்கணம்|140|அனுமான இலக்கணம்}}</noinclude>கென்று இலக்கணம் படைத்தல், குறிப்பாகப் பயிற்று இலக்கணம் (Pedagogical Grammar) படைத்தல் அவர்தம் நோக்கமாக இருந்தது. அவர்தம் மொழி விவரணையில் சொல்வகை, சொற் பிறப்பு. வரலாற்று விளக்கம் ஆகியன சிறப்பிடம் பெற்றன. கி.பி, 12-ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயம் உயர்ந்த நிலையில் இருந்தபோது, இலத்தீன் மொழி வேத மொழியாகவும் அறிஞர்களின் மொழியாகவும் அரசியல் மொழியாகவும் விளங்கியதால், அதனைப் பயிற்றும் நோக்கத்திற்காக இலக்கணங்களை உருவாக்கினர். இடைக் காலத்தில் ஒரு மொழியைப் பயிற்றுவிப்பதற்காக இலக்கணம் படைக்க வேண்டும் என்ற நிலை மாறி, மொழியின் பொதுத் தன்மைகளை விளக்கி ஒரு மொழி கொள்கையை உருவாக்குவதற்காகவே இலக்கணம் படைக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. இக்கால இலக்கண ஆசிரியர்களான தொனாட்டசு, பிரிசியன், பீட்டர் இலாசு, பேக்கன் போன்றவர்கள் அரிசுடாட்டிலின் தருக்கக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு புதுமையான இலக்கணங்களைப் படைத்த போதிலும் அவர்தம் ஆராய்ச்சி, சொற்களை வகைப்படுத்துவதோடு மட்டுமே நின்றது. இவர்களுக்குப் பின் வந்த இலக்கணிளுள் சிலர் அரிசுடாட்டிலின் தத்துவக் கருத்துகளோடு, நுண்பொருள் ஆராய்ச்சி (Metaphysics) சார்ந்த கருத்துகளையும் கைக்கொண்டு, பழைய இலக்கண நெறிமுறைகளைச் சீர்படுத்தி இலக்கண ஆய்வில் ஒரு புதிய அணுகுமுறையைத் தோற்றுவித்தனர். மொழியையும் மொழியின் கூறுகளையும் செயல் தன்மை (Modes) அடிப்படையில் ஊகித்து விளக்க முயன்ற காரணத்தால், இவர்கள் அனுமான இலக்கணத்தார் என்று குறிப்பிடப்பட்டனர். இவர்கள் படைத்த இலக்கணமே அனுமான இலக்கணம் எனப்படுகிறது. இவர்களுன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித தாமசு, மார்ட்டின், கைகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர் பொருள்களின் மூல இயல்பு, உளதாந் தன்மை, புறவுலக நிகழ்வுகள் என்ற மொழியியல் தவிர்த்த (Extra Linguistics) வாதங்களின் அடிப்படையில் தங்கள் மொழிக் கொள்கையை அனுமான இலக்கணிகள் நிறுவினர். மனித மனத்தில் ஏற்படக் கூடிய கருத்துக் கூறுகளையும் (Concepts) புற உலகின் உண்மை நிகழ்வுகளையும் (Reality) தொடர்பு படுத்துவதன் மூலம், மொழியின் இலக்கண விதிகள் அனைத்திற்குமுரிய ஆதாரத்தை அறியலாம் என்பது இவர்தம் அடிப்படைக் கோட்பாடாகும். மனிதன் தன் அறிவால் ஏற்றுக்கொள்வதற்குரிய செய்திகள் அனைத்தையும் மொழியின் மூலம் வெளியிட இயலும் என்பதும் அனுமான இலக்கணத்தின் கருத்தாம். ஒரு மொழி அதற்கேயுரிய சிறப்புக் கூறுகளை மட்டுமன்றி மனித மொழிகள் அனைத்திற்குமுரிய பொதுப் பண்புகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்பது இவ்விலக்கணிகளின் நம்பிக்கையாகும். மேற்குறிப்பிட்ட வாதங்களின் அடிப்படையில், இலத்தீன் மொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு இலக்கணக் கோட்பாட்டை (Universal Theory of Language) அனுமானிப்பதே இவர் தம் ஆழ்ந்த ஆராய்ச்சியின் நோக்கமாக அமைந்தது. அனுமான இலக்கணத்தாரின் மொழி விவரணையில் கூறுகள் (Elements), வகைகள் (Categories) என்ற இரு பொதுத் தன்மைகள் உண்டு. அவற்றுள் கூறுகள், சாதாரண ஒலித்தொடர் (Vox) என்றும், குறிபொருள் ஏற்கத்தக்க ஒலித்தொடர் (Signum) என்றும், குறியீட்டுப் பொருள் ஏற்ற கூறு (Dictio) என்றும், இலக்கணக் கூறு (Partes Orationis) என்றும் நால்வகைப்படும். மனிதனால் உச்சரிக்கப்படும் பொருளற்ற ஒலிகளின் அடுக்கைச் சாதாரண ஒலித்தொடர் எனலாம். எ-டு. ‘காகம்’ என்ற ஒலி. குறியீட்டுப் பொருளைக் குறித்துக்காட்டும் ஆற்றல் பெற்ற ஒலித்தொடர்களைக் குறிபொருள் ஏற்கத்தகுந்த ஒலித்தொடர் எனலாம். எ. டு. ‘காகம்’ என்ற ஒலித்தொடர் பருப்பொருளை உணர்த்தும் தன்மை பெற்றதாக உள்ளமை. குறியீட்டுப் பொருளைச் சுட்டுகிற ஒலித்தொடர் குறியீட்டுப் பொருள் ஏற்ற கூறு எனப்படும். எ-டு. ‘காகம்’ என்ற ஒலித்தொடர் பருப்பொருளைச் சுட்டி நிற்பது. குறியீட்டுப் பொருள்களைச் சுட்டுவதும் மொழியின் இலக்கண அமைப்பில் ஒரு நிலையைக் கொண்டதுமான ஒலித்தொடர்கள் இலக்கணக் கூறு எனப்படும். எ.டு. ‘காகம்’ என்பது பெயர்ச் சொல் என்ற இலக்கணத் தன்மை பெறுவது. மனித அறிவு, சாதாரண ஒலித்தொடர்களுடன் ஒரு பொருளை அதன் குறியீட்டுப் பொருளாகத் தொடர்புபடுத்தும்போது அச்சாதாரண ஒலித்தொடர் சொல் (Dictio) ஆகிறது. சொல்லுக்கு இலக்கண அமைப்பில் ஒரு குறிப்பிட்ட ஒரு நிலையை மனிதன் கொடுக்கும்போது அச்சொல் இலக்கணச் சொல்லாக (Partes Orationis) மாறுகிறது. இதிலிருந்து ஒலித்தொடர்களைப் பொருள் கொண்டவையாக்குவதிலும் இலக்கணத் திறன் கொண்டவையாக்குவதிலும் மனிதனின் பங்கு இன்றியமையாதது என்பது தெளிவு. அனுமான இலக்கணத்தார், இலக்கண அமைப்புகளையும் (Grammatical aspects) பொருள் (Semantics) அடிப்படையில் விளக்க முற்பட்டனர்.{{nop}}<noinclude></noinclude> 47qlspdr7tej5ykwj2v5ywdis8folyc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/165 250 618614 1830381 2025-06-12T08:44:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெளி உலகில் பொருள்கள் நிலைபெற்றிருக்கும். அவற்றை மனிதமனம் உணரும் தன்மை கொண்டது. மனிதமனம், தான் உணர்ந்தவற்றைச் சில குறியீடுகளால் உணர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுமான இலக்கணம்|141|அனுமான இலக்கணம்}}</noinclude>வெளி உலகில் பொருள்கள் நிலைபெற்றிருக்கும். அவற்றை மனிதமனம் உணரும் தன்மை கொண்டது. மனிதமனம், தான் உணர்ந்தவற்றைச் சில குறியீடுகளால் உணர்த்தும் தன்மையும் கொண்டது. ஆகவே, புறப்பொருளின் இருப்புச் செயல் தன்மை (Modus essendi) பொருளை மனம் செயல் தன்மை (Modus intelligendi) தான் உணர்ந்த பொருளை மனம் பிறருக்குக் (கேட்போருக்கு) குறியீடுகளால் உணர்த்தும் செயல் தன்மை (Modus significandi) ஆகிய மூன்று அடிப்படைப் பண்பு வகைகள் மொழிப் பயன்பாட்டில் அமைத்திருப்பதாகக் கூறப்படுகின்றன. பொருள்களின் இருத்தல் தன்மையில் கிடத்தல் செயல் தன்மை (Modus entis), மாறுஞ் செயல் தன்மை (Modusesse) என இருவகைத் தன்மைகள் அடங்கும். கிடத்தல் தன்மை பருப்பொருளின் சலனமற்ற நிலைபேற்றையும், மாறுந்தன்மை புறப்பொருள்களின் சலனச் செயல் தன்மையையும் உணர்த்தும். பொருள்களை உணரும் நிலையில் இயங்கு நிலை உணர்தல் செயல் தன்மை (Modus intelligendi activus) அதாவது பொருள்களை முயற்சியின் மூலம் உணரும் இயல்பு, இயங்காநிலை உணர்தல் செயல் தன்மை (Modus intelligendi passivus) அதாவது பொருள்களை மனம் தன்னிச்சையாக உணரும் இயல்பு என்ற இரு வகைகளைக் கூறுவர். பொருள்களைக் குறியீட்டால் உணர்த்தும் நிலையில் இயங்கு நிலை உணர்த்தல் செயல் தன்மை (Modus significandi activus) அதாவது குறியீடுகளை முயற்சியினால் குறித்துக் காட்டல், இயங்கா நிலை உணர்த்தல் செயல் தன்மை (Modus significandi passivus) அதாவது மொழிக் குறியீடுகளினத் (பொருளைக் குறிப்பதற்காக) தன்னிச்சையாகப் பயன்படுத்துதல். தனித்தன்மை உணர்த்தும் செயல் தன்மை (Modus significandi absolutus), தனித்தன்மை கொண்ட குறியீடுகளைப் பயன்படுத்தல், தொடர்புநிலை உணர்த்தும் செயல் தன்மை (Modus significandi respectivus), சார்புத் தன்மை கொண்ட இலக்கணக் கூறுகளைப் (வாக்கியங்களில் அமையும் எண், பால், இடம் போன்ற கூறுகள்) பயன்படுத்துதல், முதன்மைக் கூறுகளுணர்த்தும் செயல் தன்மை (Modus significandi essentials) அடிப்படை இலக்கணக் கூறுகளைப் (பெயர், வினை) பயன்படுத்தல், சார்புக் கூறுகளுணர்த்தும் செயல் தன்மை (Modus significandi accidentales) அடிப்படைக் கூறுகளைச் சார்ந்து வரும் கூறுகளை (வேற்றுமை எண், பால், கால இடைநிலை போன்றவை) பயன்படுத்துதல் ஆகியன அடங்கும். <b>சிறப்புநிலை மொழி ஆராய்ச்சி</b>: அனுமான இலக்கணத்தாரின் மொழியாராய்ச்சி சொல்லாராய்ச்சி (Etymologia) சொற்றோடர் ஆராய்ச்சி (Diasythetica) என்று இரு பிரிவாக அமையும். இவர்கள், மொழியமைப்பை ஆராயும்போது சொற்களையும் (Parts of Speech) சொற்றொடர்களையும் விரிவாக விளக்க முற்பட்டனர். சொற்களை விளக்கும்போது அவற்றின் தனித்தியங்கும் இலக்கண வகைப்பாடுகளையும், பயன்பாட்டையும், சொல்லாக்கத்தையும் விளக்க முற்பட்டனர். சொற்களில் தனித் தியங்கும் நிலையிலுள்ள சொற்களை. திரிபுக்கு உட்படும் கூறு (Dedinable), திரிபுக்கு உட்படாக் கூறு (Indedinable) என இருவகையாகப் பிரிப்பர். திரிபுக் கூறுகளில், பெயர், வினை, பெயர்ப்பதிவி, எச்சம் ஆகியவற்றை விளக்குவர். திரிபுக்கு உட்படாக் கூறுகளாக, வினையடை (Adverb). இணைப்புக் கூறுகள் (Conjunctions), பெயர் முன்னடை (Prepositions). வியப்புக் கூறுகள் (Interjections) ஆகியவற்றை விளக்குவர். அனுமான இலக்கணிகள் நிலைத்துவத் தன்மை (Entis), மாறும் தன்மை (Esse) என்ற தன்மைகளை இலக்கணக் கூறுகளோடு தொடர்புபடுத்தி விளக்கினர். பெயரும், பெயர்ப்பதிலியும் நிலைத்துவத் தன்மை அல்லது கிடத்தல் தன்மை (Stability or Permanence Entis) கொண்ட பொருட்களைக் குறிப்பனவாகவும், வினையும் எச்சமும் பொருள்களின் மாறுபடும் தன்மையைக் (The property of change and succession Esse) குறிப்பனவாகவும் இவ்லிலக்கணத்தார் அனுமானித்தனர். ஆகவே, இந்த நான்கு வகைக் கூறுகளையும் மொழியின் அடிப்படைக் கூறுகளாகக் கொண்டனர். மேற்கூறிய நான்கு வகைக் கூறுகளும் சில சார்புக் கூறுகளோடு சார்வதன் மூலம் திரிபுக் கூறுகளாகின்றன. எண், பால், இடம், வேற்றுமை, காலம் முதலியவற்றைக் காட்டும் உருபுகள் சார்புக் கூறுகளாம். இவற்றைத் தற்செயலாக அமையும் இலக்கணக் கூறுகள் (Accidental categories) என்று கூறுவர். ஒவ்வொரு சொல்லையும் விளக்கும் முறையிலும் ஒன்றை மற்றொன்றிலிருந்து நுட்பமாக வேறுபடுத்தும் விதத்திலும் இவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர். பெயர்ச்சொல் என்பது கிடத்தல் செயல் தன்மையைக் (Mode of existence) கொண்ட பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்வகை. வினைச்சொல் என்பது காலத்தைச் சார்ந்துவரும் (பொருட்களின்) செயற்பாட்டைக் குறிக்கும் செயல் தன்மை (Mode of temporal process) கொண்ட ஒரு சொல் வகை. இச்சொல் எந்தப் பெயர்ச் சொல்லின் பயனிலையாக வருகிறதோ அதிலிருந்து விலகியிருக்கும். பெயர்ப்பதிலி என்பது<noinclude></noinclude> s0kwwrl735q4cc5xxxj5q01hh8i02mo அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf 253 618615 1830385 2025-06-12T08:52:05Z Booradleyp1 1964 "==pdf/139== \\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830385 wikitext text/x-wiki ==pdf/139== \\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:51, 12 சூன் 2025 (UTC) a4f2m4b9y8mspld8kjmjnenkz0nmi0j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/166 250 618616 1830391 2025-06-12T09:04:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிடத்தல் செயல் தன்மை கொண்ட பொருட்களைச் சுட்டுகிற பெயர்ச் சொல்லுக்கு ஈடாக நிற்கும் ஒரு சொல்வகை. இதற்கென அமைப்பு உண்டு; ஆனால், குறிபொருள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுமான இலக்கணம்|142|அனுமானம்}}</noinclude>கிடத்தல் செயல் தன்மை கொண்ட பொருட்களைச் சுட்டுகிற பெயர்ச் சொல்லுக்கு ஈடாக நிற்கும் ஒரு சொல்வகை. இதற்கென அமைப்பு உண்டு; ஆனால், குறிபொருள் கிடையாது. <b>எச்சம்</b> என்பது காலத்தோடு பொருள்களையும் சுட்டும் தன்மை கொண்ட ஒரு சொல்வகை. இச்சொல் எந்தப் பெயர்ச் சொல்லின் பயனிலையாக வருகிறதோ அதிலிருந்து விலகியிராது. பொருள்களைச் சுட்டுத் தன்மையினாலும், பெயர்ச் சொல்லிலிருந்து விலகியிராத தன்மையினாலும் இது வினைச் சொல்லிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. திரிபுக்கு உட்படாக் கூறுகளையும் இவ்விதம் நுட்பமாக விளக்குவர். <b>சொற்றொடர் ஆராய்ச்சி</b>: அனுமான இலக்கணத்தார் தொடரியல் ஆப்வில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தையும் புதுமையையும் ஏற்படுத்தியுள்ளனர். தனித்தியங்கும் இலக்கணக் கூறுகளைத் (Partes Orationis) தொடராக அமைப்பதன் மூலம் உருவாக்கப்படும் சொற்கோவை (Construction)யின் அமைப்பையும் அதன் செயல்தன்மையையும் (Modes) விவரிப்பதன் மூலம் விளக்குவர். சொற்கோவை என்பதே தொடரியலின் கருப்பொருளாம். சொற்கோவையில் சில அங்கக் கூறுகள் (Constructibles) காணப்படும். இந்த அங்கக் கூறுகள் மனத்தால் உணரப்படும் எண்ணத்துகளைச் (Concepts) சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் கூறுகளாம். தொடரியலில் ஏற்றுக்கொள்ளப்படும் சொற் கோவை, ஏற்றுக்கொள்ள இயலாச் சொற்கோவை என இருவகைச் சொற் கோவைகளை விளக்குவர். சொற்கோவை ஏற்றுக்கொள்ளப்பட்டு மொழியில் நிலைபெற வேண்டுமானால், அவற்றின் அங்கங்கள், ஒரு இலக்கணத் தொகுதியின் அங்கமாக விளங்குதல் (Material), தொடர்நிலையில் நிற்றல் (Formal), மனித மனமும் வாக்கியமும் எதிர்பார்க்கிற இலக்கணத் தொடர்புகளைக் காட்டல் (Efficient), வாக்கியங்கள் முழுமையான எண்ணத்தைச் சுட்டல் (Final) ஆகிய நான்கு இயல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். பொதுவாகச் சொற்கோவையில் எல்லை அங்கம் (Terminus), சார்பு அதிகம் (Dependentia) என்னும் இரு அங்கங்கள் உள்ளனவாகக் கூறுவர். இவ்விரு அங்கங்களுக்கிடையிலான உறவின் அடிப்படையில் சொற்கோவை வகைகளை விளக்க முயல்வர். {| class="wikitable" |- ! எல்லை அங்கம் !! சார்பு அங்கம் !! சொற்கோவை |- |பெயர்<br>பெயர்<br>(இரண்டாம்<br>வேற்றுமையில்) || வினை<br>வினை || மாணவன் ஓடினான்<br>புத்தகத்தைப்<br>படித்தான் |- |} சொற்கோவையில் தன்வினை வாக்கியம் பிறவினை வாக்கியம் ஆகியவற்றையும் விளக்கினர். மேலும் சொற்கோவை அங்கங்களினிடையே காணப்படும் முற்றிசையுத் தன்மையையும் (Congruitas) அதன் சிறப்பினையும் விளக்க முயன்றனர். (எ.டு) மரம் பட்டது — இயைபுத் தன்மை உள்ளது; மரம் ஓடியது — இயைபுத் தன்மை இல்லாதது. அனுமான இலக்கணிகளின் மொழியாராய்ச்சியில் இக்கால மொழியியல் ஆய்வின் மெருகைக் காணமுடியா விட்டாதும் மொழியியல் ஆய்வில் இவ்விலக்கணம் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மறுக்க முடியாது. ஒரு மொழியின் சொல்வகையை மட்டும் விளக்குவதோடு நின்றுவிடாது. மேலும் ஆழமாகச் சென்று ஒரு மொழிக் கொள்கையை (Theory of Language) உருவாக்குவதில் இவர்கள் முனைந்து நின்றது இவர்தம் ஆராய்ச்சியின் பெருமையைச் சுட்டி நிற்கும். இவ்விலக்கணிகளின் காலச் சூழ்நிலையை நோக்கின் இவர்தம் ஆய்வின் சிறப்பு நன்கு விளங்கும். பொருளியல் ஆய்விற்குரிய பல சிறந்த கருத்துகளை இவர்தம் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. கருவி மொழிக்கும் (Meta Language) இயற்கை மொழிக்கும் (Natural Language) இடையிலான வேற்றுமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திய பெருமை இவர்களுக்குண்டு. ஒரு இலக்கண நூலில் காணப்பெறும் இலக்கணக்கலைச் சொற்களின் நுட்பம் இலக்கணச் சிந்தனையின் வளர்ச்சியையும் மேன்மையையும் சுட்டிநிற்கும்.{{Right|கோ.ச.}} <b>அனுமானம்</b>: அறிவைப் பெறத்தருக்க நூலார் குறிப்பிடும் பத்து அளவைகளுள் காட்சியை அடுத்து எண்ணப்படுவது அனுமானம் (Inference) எனப்படும் அளவையாகும். அனுமானம் என்ற சொல் காட்சியால் பெறப்படும் அறிவை ஒட்டிப் பெறப்படும் மற்றொரு அறிவு எனப் பொருள்படும். இச்சொல் அனுமானத்தின் எதிர்ச் செயல் அதன் முடிபு ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அனுமானப் பிரமாணம் தமிழில் கருத்தளவை எனப்படும்.{{nop}}<noinclude></noinclude> dsrh2nj5xf6v21a1hs1ffemt2gq2lno பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/167 250 618617 1830398 2025-06-12T09:27:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புலன்களால் அறிந்துணரப்பெற்ற முன்னறிவு இன்றேல் அனுமானம் தோன்ற முடியாது. மக்கள் மலை மேல் புகை எழுவதைக் காண்கிறார்கள் என்றால் உடனே அங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுமானம்|143|அனுமானம்}}</noinclude>புலன்களால் அறிந்துணரப்பெற்ற முன்னறிவு இன்றேல் அனுமானம் தோன்ற முடியாது. மக்கள் மலை மேல் புகை எழுவதைக் காண்கிறார்கள் என்றால் உடனே அங்கு நெருப்பு உள்ளது என முடிவு செய்கிறார்கள். ஏனெனில், புகைக்கும் நெருப்பிற்கு மிடையே நீக்கமற்ற தொடர்பு உள்ளது என்ற முன்னறிவு மக்களிடம் உள்ளது. எனவே, அனுமானம், முன்பு கண்டறிந்த அறிவு, இரு பொருள்களிடையே நிலவும் நீக்கமற்ற தொடர்பு பற்றிய முன்னறிவு ஆகிய இரண்டின் அடிப்படையில் அமைகிறது. அனுமானத்தில் மூன்று உறுப்புகள் உள்ளன. அவைகள் சாத்தியம், பக்கம், இலிங்கம் எனப்படும். நெருப்பு சாத்தியம் என்றும், புகை இலிங்கமென்னும் ஏதுவென்றும், மலை பக்கமென்றும் கூறப்படும். நெருப்பிற்கும் புகைக்குமிடையே உள்ள நீக்கமற்ற தொடர்பு வியாப்தி எனப்படும். இந்த வியாப்திதான் அனுமானம் தோன்றுவதற்கு ஆதாரமாக உள்ளது. அனுமானத்தின் தன்மையைப் பின்வரும் எடுத்துக்காட்டின் வாயிலாக உணர்த்தலாம். மலை மேல் புகையுள்ளது. எங்கு எங்குப் புகை உண்டோ அங்கு அங்கு நெருப்புண்டு; சமையலறையில் உள்ளது போல. எனவே மலை மேல் நெருப்பு உள்ளது. புகையுள்ள விடத்து நெருப்புண்டு என்ற முன்னறியின் அடிப்படையில் மலை மேல் புகையைக் கண்டு அங்கு நெருப்புள்ளது எனத் துணியலாம். இதுதான் அனுமான அறிவு. இது நமக்கு மறைமுக அறிவை அளிக்கிறது, அனுமானம் தன் பொருட்டனுமானம், பிறர் பொருட்டனுமானம் என இருவகைப்படும். ஒருவன் தான் மட்டும் அறிவு பெற வேண்டும் என்பதற்காக அனுமானித்தால் அது தன் பொருட்டனுமானம் எனப்படும். இதில் வெவ்வேறு உறுப்புகளைத் தன்னகத்தே கொண்ட வாக்கியத்தை அமைத்துக்கொள்ள வேண்டியதில்லை. உளவியலின் அடிப்படையில் அந்த அறிவு பெறப்படுகிறது. பிறர் பொருட்டனுமானத்தில் பிறருக்கு அறிவுறுத்த வேண்டி மொழியைப் பயன்படுத்தி, சாத்தியம், பக்கம், இலிங்கம் ஆகியவற்றை வாக்கிய வடிவில் அமைக்க வேண்டியுள்ளது. இதில் அமையும் ஐந்துறுப்புகள் பிரதிக்ஞை, ஏது, உதாரணம், உபநயம், நிகமனம் என்பனவாகும். அவை அமையும் முறை வருமாறு: ::1) இம்மலை மேல் நெருப்புள்ளது — பிரதிக்ஞை அல்லது மேற்கோள், ::2) ஏனெனில் அங்குப் புகையுள்ளது — ஏது, ::3) எங்கெங்குப் புகையுண்டோ அங்கங்கு நெருப்புண்டு — எடுத்துக்காட்டு, சமையலறையில் உள்ளது போல். ::4) இந்த மலையில் நெருப்போடு<br>நீக்கமற்ற தொடர்புடைய<br>புகை உள்ளது — உபநயம். ::5) ஆகையால் இம்மலை மேல்<br>நெருப்புள்ளது — நிகனம் (முடிபு) இந்திய நியாயத்திலும் மேலை நாட்டு அளவையியலிலும் மேலே சுட்டப்பட்டுள்ள ஐந்துறுப்புகள் தேவையில்லையென்றும் அவற்றில் முதல் மூன்றோபின் மூன்றோ போதும் என்றும் கருதப்படுகிறது. அதை முக்கூற்று முடிபு (Syllogism) என்பர் தருக்க நூலார். அடிநிலையின் அடிப்படையில் அனுமானத்தை மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அம்மூன்றாவன; (!) பூர்வவத்து, (2) சேடவத்து, (3) சாமான்யதோ திருட்டம். (1) காணாத காரியத்தைக்கண்ட காரணத்திலிருந்து அனுமானிப்பது பூர்வவத்து எனப்படும். எடுத்துக்காட்டு; வானத்தில் நீருண்ட கரிய மேகங்களைக் கண்டு பெருமழை பெய்யக்கூடும் என அனுமானிப்பது (2) கண்ட காரியத்திலிருந்து காணாத காரணத்தை அனுமானிப்பது சேடவத்து எனப்படும். எடுத்துக்காட்டு; ஆற்றில் புரண்டோடும் வண்டல் கலந்த வெள்ளத்தைக் கண்டு பெருமழை பெய்திருக்கிறது என அனுமானிப்பதைச் சேடவத்து என்பர். (3) காரணத்தைக் கண்டு அனுமானிக்காமல் மாறுபட்ட இரண்டு பொருள்களின் பொதுத் தன்மையை மட்டும் கொண்டு அனுமானிப்பது சாமான்யதோ திருட்டம் எனப்படும். நிறம் என்பது ஒரு குணம்.<br>அது ஒரு பொருளில் உறைகிறது.<br>அறிவு என்பது ஒரு குணம். ஆதலின் அறிவும் ஒரு பொருளில் உறைகிறது. ஆகையால் அறிவின் உறைவிடமாக ஆத்துமா என்ற ஒரு பொருள் உள்ளது. இவ்வகை அனுமானம் புலன்களால் அறிய முடியாத பொருளை அறிய உதவுகிறது. இலிங்கத்திற்கும் சாத்தியத்திற்குமிடையே நிலவும் நீக்கமற்ற தொடர்பு அடிப்படையில் அனுமானத்தை மேலும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவை முறையே அன்வயவெதிரேகி, கேவலான்வயி, கேவலாவெதிரேகி எனப்படும். (1) இலிங்கம் சாத்தியம் இரண்டிற்குமிடையே உறுதிசெய் முறையிலோ மெய்விலக்குகிற முறை<noinclude></noinclude> oqbbins22jeaagkecbivv9xyyh7e4bt பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/4 250 618618 1830403 2025-06-12T09:47:58Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{rule}}{{rule}}{{rule}} {{center|{{x-larger|<b>பதிப்புரை</b>}}}} <poem>“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.”</poem> என்பது பாரதி வாக்கு. வள்ளுவர் அருளிய தமிழ்மறைச் செல்வமாம் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகளுள்ளன. எனினும், யாவரும் எளிதிற் பெற்றுக் கற்று மகிழும் வண்ணம் இனிய எளிய உரையுடன் ‘திருக்குறள் தெளிவுரை’ என்னும் இந்நூல் வெளிவருகின்றது. நல்ல முறையில் இவ்வுரையை ஆக்கித் தந்த உயர்திரு. டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு எம் நன்றி உரியதாகின்றது. தமிழுலகம் இந்நூலை விரும்பி வரவேற்று எம் ஊக்கத்திற்கு, ஆக்கம் அளிக்கும் என நம்புகிறோம். {{center|சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்}} {{rule}}{{rule}}{{rule}}<noinclude></noinclude> q7hz66neol0vt693wpkzsfkxbho0q57 1830405 1830403 2025-06-12T09:48:42Z Arularasan. G 2537 1830405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{rule}}{{rule}}{{rule}} {{center|{{x-larger|<b>பதிப்புரை</b>}}}} {{left_margin|3em|<poem>“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.”</poem>}} என்பது பாரதி வாக்கு. வள்ளுவர் அருளிய தமிழ்மறைச் செல்வமாம் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகளுள்ளன. எனினும், யாவரும் எளிதிற் பெற்றுக் கற்று மகிழும் வண்ணம் இனிய எளிய உரையுடன் ‘திருக்குறள் தெளிவுரை’ என்னும் இந்நூல் வெளிவருகின்றது. நல்ல முறையில் இவ்வுரையை ஆக்கித் தந்த உயர்திரு. டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு எம் நன்றி உரியதாகின்றது. தமிழுலகம் இந்நூலை விரும்பி வரவேற்று எம் ஊக்கத்திற்கு, ஆக்கம் அளிக்கும் என நம்புகிறோம். {{center|சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்}} {{rule}}{{rule}}{{rule}}<noinclude></noinclude> e7nbw9riz5axqjtp53o664gbrbn8wzj பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/5 250 618619 1830406 2025-06-12T09:49:39Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop |Image = திருக்குறள்_தெளிவுரை,_மு._வ.pdf |Page = 5 |bSize = 375 |cWidth = 269 |cHeight = 362 |oTop = 98 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|{{x-larger|<b>திருவள்ளுவர்</b>}}}}<noinclude></noinclude> ltky7mhkjihimvw8jw9752ii1znpjpf பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/6 250 618620 1830407 2025-06-12T09:51:46Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ பொருளடக்கம் அதிகாரவகராதி 1. அறத்துப்பால் 1. பாயிரம் பக்கம் 3 3 2. இல்லறவியல் 1 1 3. துறவறவியல் 51 4. ஊழியல் 77 2. பொருட்பால் 1. அரசியல் 81 2. அமைச்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>________________ பொருளடக்கம் அதிகாரவகராதி 1. அறத்துப்பால் 1. பாயிரம் பக்கம் 3 3 2. இல்லறவியல் 1 1 3. துறவறவியல் 51 4. ஊழியல் 77 2. பொருட்பால் 1. அரசியல் 81 2. அமைச்சியல் 131 3. அரணியல் 1 5 1 4. கூழியல் 155 5. படையியல் 157 6. நட்பியல் 161 7. குடியியல் 195 3. இன்பத்துப்பால் 1. களவியல் 2. கற்பியல் திருவள்ளுவமாலை செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 2.75 223 237 273<noinclude></noinclude> k2h06bkvnzle0c9g64mpe2pt2x647x9 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/7 250 618621 1830408 2025-06-12T09:52:11Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: நாயனார் தேவர் முதற்பாவலர் தெய்வப்புலவர் நான்முகனார் மாதானுபங்கி செந்நாப்போதார் பெருநாவலர் திருக்குறள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: நாயனார் தேவர் முதற்பாவலர் தெய்வப்புலவர் நான்முகனார் மாதானுபங்கி செந்நாப்போதார் பெருநாவலர் திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பானூல் உத்தரவேதம் தெய்வ நூல் திருவள்ளுவர் பொய்யாமொழி வாயுறை வாழ்த்து தமிழ்மறை பொதுமறை நூற்பெருமை: வள்ளுவர்செய் திருக்குறனை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி மனோன்மணீயம்.<noinclude></noinclude> 3zqsuyck3355vu1zg9zvc5vxuz5sa39 1830411 1830408 2025-06-12T09:56:27Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude><b>திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:</b> {{left_margin|3em|<poem>நாயனார் தேவர் முதற்பாவலர் தெய்வப்புலவர் நான்முகனார் மாதானுபங்கி செந்நாப்போதார் பெருநாவலர்</poem>}} <b>திருக்குறளின் வேறு பெயர்கள்:</b> {{left_margin|3em|<poem>முப்பானூல் உத்தரவேதம் தெய்வ நூல் திருவள்ளுவர் பொய்யாமொழி வாயுறை வாழ்த்து தமிழ்மறை பொதுமறை</poem>}} <b>நூற்பெருமை:</b> {{left_margin|3em|<poem><b>வள்ளுவர்செய் திருக்குறனை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி</b></poem>}} {{Right|{{smaller|<b>- மனோன்மணீயம்.</b>}}}}<noinclude></noinclude> kvb13jnn9811gblgn3oixw2i1pslpec பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/168 250 618622 1830410 2025-06-12T09:54:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யிலோ தொடர்பு இருந்தால் அது அன்வய வெதிரேகி எனப்படும். :{| |{{ts|vtt}}| எடுத்துக்காட்டு: || புகையிருந்தால் நெருப்புண்டு<br>{{gap}}(உறுதி செய்முறை).<br>புகையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுராகமாலை|144|அனுராதபுரப் போர்}}</noinclude>யிலோ தொடர்பு இருந்தால் அது அன்வய வெதிரேகி எனப்படும். :{| |{{ts|vtt}}| எடுத்துக்காட்டு: || புகையிருந்தால் நெருப்புண்டு<br>{{gap}}(உறுதி செய்முறை).<br>புகையின்றேல் நெருப்பில்லை<br>{{gap}}(மெய் விலக்குமுறை). |- |} (2) இலிங்கம் சாத்தியத்தோடு உறுதி செய் முறையில் தொடர்புடையதாயிருந்தால் அது கேவலான்வயி அனுமானம் எனப்படும். :{| |{{ts|vtt}}| எடுத்துக்காட்டு: || அறிபடு பொருள்கள் பெயர்<br>கொள்வன:<br> பானை அறிபடுபொருள்.<br>எனவே பானை பெயர் கொள்ளும். |- |} (3) சாத்தியம் இல்லாத விடத்து இலிங்கமும் இருப்பதில்லை என்பதைக் கண்டறியும் முறை கேவலா வெதிரேகி எனப்படும். :{| |{{ts|vtt}}| எடுத்துக்காட்டு: || உயிருள்ள உடல்களில் ஆத்துமா<br>உண்டு. ஆத்துமா இல்லாத<br>பொருள்களில் உயிர் இருக்காது;<br>புத்தகத்தைப் போல. |- |} அனுமானத்தில் சில நேரங்களில் இலிங்கம் அல்லது ஏது போதிய வாத ஆதாரமுடைய அறிவுக்குக் காரணமாக இருப்பதுபோல் தோற்றமனித்தாலும், அது அவ்வாறு இருக்காது. அதை நியாய நூல் வல்லுநர் போலி என்பர். போலியின் பொருள், எண்ணிக்கை ஆகியவை பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எனினும் போலி ஐவகைத்து என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஐவகைப் போலிகள் முறையே 1) அசித்தம், 2) சவ்வியா பிசாரம் அல்லது அநைகாந்திகம், 3) சத்பிரதிபக்கம், 4) பாதிதம், 5) விருத்தம் எனப்படும். இவ்வைந்தில் முதல் இரண்டில் மும்மூன்று பிரிவுகள் உள்ளை. அறிவைப் பெற நாம் பெற்றுள்ள கருவிகளில் அனுமானத்தின் இன்றியமையாமையைச் சாருவாக மதத்தினர். தவிர ஏனைய அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இது அனுமானத்தின் தனிச்சிறப்பு.{{Right|கூ. ரா. ந.}} <b>அனுராகமாலை</b> என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ஒரு தலைவன் கனவில் தலைவியைக் கண்டு இன்பந் துய்த்த செய்தியினைத் தன்னுயிர்ப் பாங்கனுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும். இப்பிரபந்தம் கலிவெண்பாவால் யாக்கப் பெறும். நேரிசைக் கலிவெண்பாவாக அமைவது சிறப்புடையதாகும். ‘கனவில் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிதிற் புணர்ந்ததை இன்னுயிர்ப் பாங்கற்கு — நனலில் உரைத்தல் அனுராசுமாலை’ என்று இலக்கண விளக்கம் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளது. பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், முத்து வீரீயம், பிரபந்த தீபிகை, சுவாமி நாதம் ஆகிய பாட்டியல் இலக்கணங் கூறும் நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பண்டைய இலக்கியம் இல்லை. <b>அனுராதபுரப் போர் (கி.பி. 1064-65)</b> ஈழ நாட்டின் பண்டைய தலைநகரமான அனுராதபுரத்தில் நடைபெற்றது. முதலாம் இராசராசசோழன் பொலனருவாவினைத் தலைநகராக்கினார். சோழருக்கும் ஈழத்தினருக்கும் பல போர்கள் நடைபெற்றுள்ளன. முதல் இராசேந்திரனது ஆட்சிக் காலத்தில் ஈழம், சோழரது ஆட்சிக்கு உட்பட்டது. இருப்பினும் தென்ரோகண நாட்டில் சில கலகங்கள் நடைபெற்று வந்தன. முதலாம் இராசேந்திரனின் மகனான இராசாதிராசனின் காலத்திலேயே மூன்று முறை ஈழத்தவர் தோற்கடிக்கப்பட்டனர். துளுவநாட்டில் கி.பி. 1046-இல் அடைக்கலம் புகுந்த மகாலான கித்தியின் மகன், தோல்வியுற்றுத் தன் முடியை இழந்து ஓடினான். மகாவம்சம் இவனை விக்கிரம பாண்டு எனக் குறிப்பிடுகிறது; சோழர் ஆதாரங்கள் விக்கிரம பாண்டியன் எனக் குறிப்பிடுகின்றன. இதுவே சோழரின் முதல் வெற்றி. இரண்டாம் வெற்றியும் கி.பி. 1046-இல் தான் கிட்டியது. கன்னர மரபினனான ஈழவேந்தன் சீவல்லபன், மதனராசனை வென்றதாகச் சோழர் ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால், மகாவம்சமோ சோழரிடம் தோற்று உயிரிழந்தவன் (கி.பி 1053) விக்கிரம பாண்டுவின் மகனான இராசேந்திர பாண்டு எனக் குறிப்பிடுகிறது. உரோகணத்தைக் கி.பி. 1047 முதல் 1051 வரை ஆண்டுவந்த சகதிபாலன் (Jagatipala) என்னும் அயோத்தி அரசகுமாரன், சோழரால் தோற்கடிக்கப்பட்டு மாண்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால், சோழரின் ஆதாரங்களில் கன்னியா குப்சத்தை ஆண்ட சலாமேகனே சோழரால் கொல்லப்பட்டான் எனக் கூறப்பட்டுள்ளது. கலிங்க மன்னனான சலாமேகன், கி.பி. 1054-1055-இல் இரண்டாம் இராசேந்திரனின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டான். தொடர்ந்து நடைபெற்ற ஈழ-சோழப்போர் கி.பி. 1064-65-இல் உச்ச நிலையை அடைந்தது. சோழரைப் பழிவாங்க இலங்கை வேந்தன் விசயபாகு முடிவெடுத்துப் படைதிரட்டினான். வீரராசேந்திரனது சோழப்படைக்கும் விசயபாகுவின் படைகளுக்-<noinclude></noinclude> pceof8fbqi023n9e4z6cgjqlkm5mv5z பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/8 250 618623 1830414 2025-06-12T09:57:56Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதிகாரவகராதி பக்கம் அடக்கமுடைமை 27 அமைச்சு 131 அரண் 152 அருளுடைமை 51 அலர் அறிவுறுத்தல் 235 அவர்வயின் விதும்பல் 259 அவா அறுத்தல் 75 அவை அஞ்சாமை 149 அவை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அதிகாரவகராதி பக்கம் அடக்கமுடைமை 27 அமைச்சு 131 அரண் 152 அருளுடைமை 51 அலர் அறிவுறுத்தல் 235 அவர்வயின் விதும்பல் 259 அவா அறுத்தல் 75 அவை அஞ்சாமை 149 அவை அறிதல் 147 அழுக்காறாமை 35 அறன் வலியுறுத்தல் Q அறிவுடைமை 89 அன்புடைமை 17 ஆள்வினை யுடைமை 127 இகல் 135 இடன் அறிதல் 103 இடுக்கண் அழியாமை 129 ரவச்சம் 217 இரவு 215 இல்வாழ்க்கை 11 81 இறைமாட்சி இனியவைகூறல் இன்னா செய்யாமை சகை உட்பகை உழவு 21 65 47 181 21 1<noinclude></noinclude> 8o2ngufpjep0o6x7z86vff8gy4hw90p பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/9 250 618624 1830417 2025-06-12T09:59:55Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதிகாரவகராதி உறுப்புநலன் அழிதல் ஊக்கம் உடைமை ஊடலுவகை 4 பக்கம் 253 1 2 3 271 ஊழ் ஒப்புரவறிதல் 77 45 ஒழுக்கமுடைமை ஒற்றாடல் கடவுள் வாழ்த்து கண்ணோட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அதிகாரவகராதி உறுப்புநலன் அழிதல் ஊக்கம் உடைமை ஊடலுவகை 4 பக்கம் 253 1 2 3 271 ஊழ் ஒப்புரவறிதல் 77 45 ஒழுக்கமுடைமை ஒற்றாடல் கடவுள் வாழ்த்து கண்ணோட்டம் கண்விதுப்பழிதல் கயமை 29 1 2 1 3 119 241 21 9 கல்லாமை 85 கல்வி 83 கள்ளாமை 59 கள்ளுண்ணாமை 189 கனவுநிலை உரைத்தல் 249 காதற் சிறப்புரைத்தல் 231 காலம் அறிதல் குடிசெயல்வகை 209 குடிமை 195 குறிப்பறிதல்(பொ) குறிப்பறிதல்(இ) குறிப்பறிவுறுத்தல் குற்றங்கடிதல் கூடா வொழுக்கம் கூடா நட்பு கேள்வி 145 225 261 91 57 1 6 9 87<noinclude></noinclude> m59bydnw2tuodzyjyt0tv5o805ufg48 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/10 250 618625 1830418 2025-06-12T10:00:12Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதிகாரவகராதி 5 பக்கம் கொடுங்கோன்மை 115 கொல்லாமை 67 சான்றாண்மை 201 சிற்றினம் சேராமை 95 சுற்றந் தழால் 109 சூது 191 செங்கோன்மை 113 செய்ந்நன்றி அறிதல் 23 ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அதிகாரவகராதி 5 பக்கம் கொடுங்கோன்மை 115 கொல்லாமை 67 சான்றாண்மை 201 சிற்றினம் சேராமை 95 சுற்றந் தழால் 109 சூது 191 செங்கோன்மை 113 செய்ந்நன்றி அறிதல் 23 சொல்வன்மை 133 தகையணங்குறுத்தல் 223 தவம் 55 தனிப்படர் மிகுதி 245 தீ நட்பு 167 தீவினையச்சம் 43 துறவு 71 தூது 141 தெரிந்து செயல்வகை தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் நடுவுநிலைமை 97 105 107 25 நட்பாராய்தல் 163 நட்பு 1 6 1 நலம் புனைந்துரைத்தல் 229 நல்குரவு 213 நன்றியில் செல்வம் 205 நாடு 151 207 நாணுடைமை<noinclude></noinclude> lqn5xz8o9obpold3hqr49esepl1phlj பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/11 250 618626 1830419 2025-06-12T10:00:30Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "6 அதிகாரவகராதி பக்கம் நாணுத் துறவுரைத்தல் 233 நிலையாமை 69 நிறையழிதல் 257 நினைந்தவர் புலம்பல் 247 நீத்தார் பெருமை 7 நெஞ்சொடு கிளத்தல் 255 நெஞ்சொடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>6 அதிகாரவகராதி பக்கம் நாணுத் துறவுரைத்தல் 233 நிலையாமை 69 நிறையழிதல் 257 நினைந்தவர் புலம்பல் 247 நீத்தார் பெருமை 7 நெஞ்சொடு கிளத்தல் 255 நெஞ்சொடு புலத்தல் 265 பகைத்திறந் தெரிதல் 179 பகை மாட்சி 177 பசப்புறு பருவரல் 243 படர்மெலிந் திரங்கல் 239 படைச் செருக்கு 159 படை மாட்சி 157 பண்புடைமை 203 பயனில சொல்லாமை 41 பழைமை 165 பிரிவாற்றாமை 237 பிறனில் விழையாமை 31 புகழ் 49 புணர்ச்சி மகிழ்தல் 227 புணர்ச்சி விதும்பல் 263 புலவி 267 புலவி நுணுக்கம் 269 புலால் மறுத்தல் 53 புல்லறிவாண்மை 173 புறங்கூறாமை பெண்வழிச்சேறல் 39 185<noinclude></noinclude> a9qvva9fl7hc6bco7rkzxhdmycjikz2 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/12 250 618627 1830420 2025-06-12T10:00:50Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதிகாரவகராதி 7 பக்கம் பெரியாரைத் துணைக்கோடல் 93 பெரியாரைப் பிழையாமை 183 பெருமை 199 பேதைமை 171 பொச்சாவாமை 111 பொருள் செயல்வகை 155 பொழுதுகண்டு இரங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அதிகாரவகராதி 7 பக்கம் பெரியாரைத் துணைக்கோடல் 93 பெரியாரைப் பிழையாமை 183 பெருமை 199 பேதைமை 171 பொச்சாவாமை 111 பொருள் செயல்வகை 155 பொழுதுகண்டு இரங்கல் 251 பொறையுடைமை 33 மக்கட்பேறு 15 மடியின்மை 125 மருந்து 193 மன்னரைச் சேர்ந்தொழுகல் 143 மானம் 197 மெய்யுணர்தல் 73 வரைவின்மகளிர் 187 வலியறிதல் 99 வாய்மை 61 வாழ்க்கைத் துணைநலம் 13 வான்சிறப்பு விருந்தோம்பல் வினைசெயல்வகை வினைத்திட்பம் 5 19 139 137 வினைத்தூய்மை வெகுளாமை வெஃகாமை வெருவந்த செய்யாமை 135 63 37 117<noinclude></noinclude> 66hksd26k0cl86hb3s3d4ugtpzkq3ml பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/13 250 618628 1830421 2025-06-12T10:08:30Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop |Image = திருக்குறள்_தெளிவுரை,_மு._வ.pdf |Page = 13 |bSize = 375 |cWidth = 281 |cHeight = 369 |oTop = 104 |oLeft = 41 |Location = center |Description = }} {{center|{{x-larger|<b>மு. வரதராசனார்</b>}}}} {{center|<b>(1912 — 1974</b>}}<noinclude></noinclude> elly3zoqv9l0q5qag31mqs9u6c74zow பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/35 250 618629 1830431 2025-06-12T10:51:07Z TVA ARUN 3777 /* உரையில்லாதவை */ 1830431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="TVA ARUN" /></noinclude><noinclude></noinclude> rvp9ajwv64w5hnpmm89ije22t3irpx2 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/34 250 618630 1830432 2025-06-12T10:51:13Z TVA ARUN 3777 text-01 1830432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>பகுதி - II சமண சமயம்<noinclude></noinclude> 4k6hrqkjv7rnh11aiid40mz8qxk1nh5 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/33 250 618631 1830433 2025-06-12T10:51:18Z TVA ARUN 3777 text-01 1830433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>20 / புலவர் செ.இராசு 37. இரட்டர் மரபுகளைப் பற்றிய விரிவான செய்திகள் மக்கென்சி ஆவணத்தில் சமணம் என்னும் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. கக 49. இவர்களின் மரபுகளைப் பற்றிய விரிவான செய்திகள் மக்கென்சி ஆவணத்தில் சமணம் என்னும் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.279.283. மேலது. ப.167 சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.279, 283. பேரூர்ப் புராணம். நாட்டுப்படலம் 2 திருப்புகழ். பழனிப்பாடல் 104. ARE 216 of 1978; SITI 1 258. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார். கொங்குநாட்டு வரலாறு ப.320. ARE 596 of 1905: SITT 1 272. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.325-330 சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார். கொங்குநாட்டு வரலாறு ப.357. மேலது ப.411.<noinclude></noinclude> ngkvl6090y8v4zq9z01554vzzfdieg0 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/32 250 618632 1830434 2025-06-12T10:51:24Z TVA ARUN 3777 text-01 1830434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>கொங்கு நாடு / 19 விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர் மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே கொங்குமண்டல சதகம், மேற்கோள் பாடல் எண் 4: 'வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும் களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாடு குளித்தண் டலையளவு கொங்கு' பெரும்பாலை என்பதற்குத் தனிப்பாடலில் 'தலைமலையாம்' என்ற பாடபேதம் உள்ளது. தென்கரை நாட்டுப் பட்டயம்: 'நாற்பாங்கு எல்லைமானம் கிழக்குக் கோட்டைக்கரையும், தெற்குப் பன்றிமலையும். மேற்கு வாளையாறும். வடக்குப் பாலைமலையும் 23. 'கொங்கதேச இராசாக்கள் (ப.ஆ.) சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார். தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை. 1950. 24. கார்மேகக் கவிஞரின் கொங்கு மண்டல சதகம் திருச்செங்கோடு முத்துசாமிக் கோனார் அவர்களால் 1923இல் வெளியிடப் பெற்றது. வாலசுந்தரக் கவிஞரின் கொங்கு மண்டல சதகம் வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களால் 1970ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. ஏட்டுச் சுவடியாக இருந்த கம்பநாதசுவாமிகளின் கொங்கு மண்டல சதகத்தையும் சேர்த்து மூன்று சதகங்களையும் ஒன்றாகப் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி வெளியீடாக 1986ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. 2010ல் மறுபதிப்பு வெளிவந்தது. 25. 26. 27. 28. 29. 30. 31. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்கு நாட்டு வரலாறு. ப.27. பாண்டியர் செப்பேடு பத்து, வேள்விக்குடிச் செப்பேடு, வரி 81. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு ப. 29. சமணத் தீர்த்தங்கரர் 24 பேர். இரண்டிற்கும் தொடர்பு இருக்குமோ என்பது ஆய்வுக்குரியது. செ.இராசு. தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு ப.14. செ.இராசு.மு.கா. நூல், பக். 14-15 சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.34-37. 32. பருத்திப்பள்ளி, குன்றத்தூர், நாடாள்வார், சேலம், ஏழுர் நாடுகள். 33. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக். 34-37: எ.சுப்பராயலு. நாட்டுப் பிரிவுகள், ஆய்வுத்தேன், பக்.47-50. 34. ARE 596 of 1905; SITI I 272. 35. செ.இராசு, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், முன்னுரை, ப.17 55 36. சுந்தரர் தேவாரம். ஊர்த்தொகை 2<noinclude></noinclude> r8rbsye8y43jk8103yxnraxhak5rpdr பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/31 250 618633 1830435 2025-06-12T10:51:29Z TVA ARUN 3777 text-01 1830435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>18/ புலவர் செ.இராசு 11. 12. நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதலாயிரம் 173. மாதவனார் வடகொங்கில் வானியாற்றில் - பரமத பங்கம் எண் 53. 13. எ.சுப்பராயலு 'பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ஆவணம் இதழ் 1. ப.68. 14. பாண்டியர் செப்பேடு பத்து. தமிழ் வரலாற்றுக்கழகம். சென்னை. 1967. 15. 16. 'கொங்கர் கோமான்'. 'மழகொங்கம்', 'கொங்கர்கோன்'- வேள்விக்குடிச் செப்பேடு 70, 81, 127. 'குடகொங்கம்', 'கொங்கபூமி' - சீவரமங்கலச் செப்பேடு 31:34. 17. 'கொங்கு'. 'குடகொங்கர்' - தளவாய்புரச் செப்பேடு 121. 18. 'கொங்கில் சோழனார்க்காய் ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற காரிநக்கனார்' - முதல் பராந்தகன் (கி.பி.936) S.I.I.XXIII -258: கொங்கு. கொங்குநாடு. கொங்கு மண்டலம், செ.இராசு, தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50, பக்.18, 53, 105. 19. 20. திருமூலர், திருமந்திரம் 1646. தண்டியலங்காரம் நூற்பா 75. 21. அ.கிருட்டிணன். சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள். எண் 84. 22. இராமபத்திரன் பட்டயம். தென்கரை நாட்டுப் பட்டயம்: 'கிழக்குக் கோட்டைக்கரையும், தெற்குப் பன்றிமலையும். மேற்கு வாளையாறும். வடக்குப் பாலமலையும் மதுக்கரைப் பட்டயம்: 'மதுக்கரைக்கு மேற்கு. மலையாளத்துக்கும் கிழக்கு. பாலமலைக்குத் தெற்கு. பழனிமலைக்கு வடக்கு' அனுமன்பள்ளிச் செங்குந்தர் பட்டயம்: 'பாலைக்காட்டுக்குக் கிழக்கு. கோட்டைக்கரைக்கு மேற்கு. பன்றிமலைக்கு வடக்கு, பாலமலைக்குத் தெற்கு' - செ.இராசு, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 2. 22, 42, 49. வேணாவுடையார் வம்சாவளி, மக்கென்சி ஆவணம் டி 3036: பாளையப்பட்டுக்களின் வம்சாவளி, ப.85: 'மதுக்கரைக்கு மேற்கு. வராக கிரிக்கு வடக்கு, வெள்ளிமலைக்குக் கிழக்கு. பாலமலைக்குத் தெற்கு சோழன் பூர்வ பட்டயம் பக்கம் 227: 'வடக்கெல்லை பாலமலை வைகாவூர் தெற்கு - குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று கடற்பால் கோட்டைக் கரையளவும் கொங்கநாட் டெல்லையென நாட்டிவைத்தார் நல்லோர் களே' கொங்குமண்டல சதகம், கார்மேகக் கவிஞர். எண் 4: 'மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக் கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு<noinclude></noinclude> etpmpl6vtajqwepzxx3tqi9npk1nyux பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/30 250 618634 1830436 2025-06-12T10:51:35Z TVA ARUN 3777 text-01 1830436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அடிக்குறிப்புகள் கொங்கு நாடு / 17 1. மைந்தர் ஆடிய மயங்குபெரும் தானை கொங்கு புறம்பெற்ற கொற்றவேந்தே 2. கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட்டு யானை போஓர் கிழவன் பழையன் (புறம்.373:7-8) (நற்.10:6-8) ஒளிறுவாள் கொங்கர் (குறுந்.393:6) ஈர்ம்படைக் கொங்கர் ஆபரந்தன்ன (பதி.77:10-11) கட்டிப் புழுக்கில் கொங்கர்கோ (பதி:90:25) நார் அரி நறவின் கொங்கர்கோ (பதி.88:19) கொங்கர் படுமணி ஆயம் வாடாப் பூவின் கொங்கர் கொங்கர் மணிஅரை யாத்து (அகம். 79:5-6) (அகம் 253:4) மறுகின் ஆடும் உள்ளி விழவு கொங்கர் குடகடல் ஓட்டிய ஞான்றை 3. ஆகெழு கொங்கர்நாடு 4. அகம்.368:16-18) (புறம்.130:5) (பதி. 22-15) அத்தி. அதியமான், ஆய், இளங்கோசர். ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன், எழினி, ஏற்றை. ஓரி கட்டி. கடியநெடு வேட்டுவன், குமணன், கொடுமுடி. தாமான் தோன்றிக்கோன், நன்னன் பழையன். புன்றுறை. பேகன். விச்சிக்கோ ஆகியோர் கொங்குப் பகுதியில் ஆட்சி செலுத்தியோர் ஆவர். சிலப்பதிகாரம் 2:12-47 5. 6. மேலது 3:25:153-154: 3:29:1 7. மேலது 3:30; 159. 8. மேலது உரைபெறு கட்டுரை. (உரைப்பாட்டுமடை. 9. கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் - சுந்தரர் தேவாரம். ஊர்த்தொகை 2 10. கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பாரிலை - சுந்தரர் தேவாரம், திருப்புக்கொளியூர் அவிநாசிப் பதிகம். 92:3. மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூர் பெருமான் சுந்தரர் தேவாரம். கோயிற் பதிகம் 90:10. குலவு மீகொங்கில் காஞ்சிவாய்ப்பேரூர்-பெரியபுராணம். ஏயர்கோன் கலிக்காம நாயனார் 88, குடகொங்கு - பெரியபுராணம், வெள்ளானைச் சருக்கம் 4. கொங்குநாடு கடந்துபோய்க் குலவுமலைநாட்டு எல்லையுற -பெரியபுராணம், கழறிற்றறிவார் நாயனார் புராணம் 141.<noinclude></noinclude> eqnrlt1z9w2h71citw2cxst59mx57t9 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/29 250 618635 1830437 2025-06-12T10:51:39Z TVA ARUN 3777 text-01 1830437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 16 / புலவர் செ.இராசு மதுரை நாயக்கர் விசுவநாத நாயக்கன் மதுரை நாயக்கர் மரபின் முதல் தலைவன் ஆனான். திருமலை நாயக்கன் காலத்திற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்கள் வலிமையற்றவர்கள் ஆயினர். மதுரை நாயக்க அரசர்கள் கல்வெட்டுகள் சமணக் கோயில்களில் அதிகமாகக் கிடைக்கவில்லை. ஆனால் பிற சைவ, வைணவக் கோயில்களில் கிடைக்கின்றன. தளவாய், காரியத்துக்குக் கர்த்தர் போன்ற நாயக்க அதிகாரிகள் கொங்கு நாட்டில் அதிகாரம் செலுத்தினர். மைசூர் உடையார்கள் மதுரை நாயக்கர் கொங்கு நாட்டில் அதிகாரம் செய்யும்போது வடக்குப் பகுதியில் மைசூர் உடையார்கள் கொங்கு நாட்டின் பல பகுதி களைப் பிடித்தனர். பல செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும் பொறித்தனர். தலைக்கோட்டை யுத்தத்திற்குப் பின் இராஜஉடையார் சீரங்கப் பட்டணத்தின் தலைவராகி மைசூர் உடையார் மரபை நிறுவினார்.9 கண்டீரவ நரச ராசா கொங்குப் பகுதியை வென்றான். தொட்ட தேவன், சிக்கதேவன் போன்றவர்கள் புகழ் வாய்ந்த சில அரசர்கள். தொட்ட தேவன் மதுரை நாயக்கரோடு கொங்கு மண்ணில் பெரும் போர் நடத்தினான். மைசூரார் வென்றனர். ஐதர், திப்பு மைசூர் உடையாரிடம் பணிபுரிந்த ஐதர் அலி மைசூர்த் தலைவர் ஆனார். பின் அவர் மகன் திப்புசுல்தான் ஆட்சிக்கு வந்து கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தார். அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியார் கட்கும் திப்புவிற்கும் ஏற்பட்ட போர்களில் கொங்குநாடு அலைக் கழிக்கப்பட்டது. திப்புவின் வீழ்ச்சிக்குப் பின் 1799இல் கொங்குப்பகுதி கிழக்கிந்தியக் கம்பெனியார் வசமாயிற்று." 49<noinclude></noinclude> qla4jd5c3qmph4n8nw9lgtynpdxmxyr பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/28 250 618636 1830438 2025-06-12T10:51:56Z TVA ARUN 3777 text-01 1830438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கொங்கு நாடு /15 சேரர் கி.பி.9,10 ஆம் நூற்றாண்டு வாக்கில் கொங்கு நாட்டின் சில பகுதிகளில் சேரர் ஆட்சி புரிந்தனர். வெள்ளலூர், ஈரோட்டில் அவர்கள் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கோரவிகோதை கல் வெட்டுகள் கொங்கு நாட்டில் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று சமண சமயம் சார்ந்தது. கி.பி.13ஆம் நூற்றாண்டில் சேர அரசர்கள் சிலர் கொங்கின் மேற்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தினர். கோதைநனி யாண்டதொரு கொங்குவளநாடு** "சேரர் கொங்கு வைகாவூர் எனச் சேரர் ஆதிக்கம் இலக்கியத்திலும் இடம் பெற்றுவிட்டது. போசளர் போசள மன்னர்களில் இரண்டாம் வல்லாளன், வீரசோமேசுவரன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோர் கல்வெட்டுகள் கொங்கு நாட்டில் கிடைக்கின்றன. ஆலத்தூரிலும், திங்களூரிலும் சமணக் கோயிலில் வீரவல்லாளன் கல்வெட்டுகள் கிடைக்கின்றன." விசயநகர அரசர் விசயநகர மன்னன் கம்பண்ண உடையாரின் கல்வெட்டு கி.பி.1368ஆம் ஆண்டைச் சேர்ந்தது கொங்கு நாட்டில் கிடைத் துள்ளது. சீரங்க ராயரின் 1667ஆம் ஆண்டுக் கல்வெட்டு இறுதிக் கல்வெட்டாகக் கிடைத்துள்ளது. ஏறக்குறைய 300 ஆண்டுக்காலம் விசயநகர அரசர்கள் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர்.5 விசயமங்கலத்திலும்," பூந்துறையிலும் சமணக் கோயில்களில் விசயநகர அரசர் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கிருஷ்ணதேவராயன் (1509-1529), அச்சுதராயன் (1530-1542) சதாசிவராயன் (1542-1570) ஆகியோர் புகழ் வாய்ந்த சில விசயநகர அரசர்கள். விசயநகர அரசர்களில் சங்கம, சாளுவ, துளுவ, ஆறவீடு மரபு அரசர்கள் வரிசையாக ஆட்சி புரிந்தனர். உம்மத்தூர்த் தலைவர்கள் விசயநகர அரசர்கள் ஆட்சி புரியும்போது அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கொங்கு நாட்டின் சில பகுதிகளை உம்மத்தூர்த் தலைவர்கள் ஆட்சி புரிந்தனர். வீரநஞ்சராய உடையார் (1489-1500) வீரசிக்க ராயன் (1500-1512), வீரநஞ்சன்ன உடையார் (1507-1517) ஆகியோர் உம்மத்தூர்த் தலைவர்கள் ஆவர்."<noinclude></noinclude> 2gf6ypyrs3jwwx90kpl3gmmp6d55imy பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/27 250 618637 1830440 2025-06-12T10:52:08Z TVA ARUN 3777 text-01 1830440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 14/ புலவர் செ.இராசு கங்கர்கள் 38 கொங்கு நாட்டை இரட்டரை அடுத்து ஆட்சி புரிந்த முதல் கங்க மன்னன் கொங்கணிவர்மன். கொங்கணிவர்மன் கி.பி. 189இல் பட்டத்துக்கு வந்தான். அவனுக்குப் பின் 20 கங்க அரசர்கள் ஆட்சி புரிந்தனர். ஸ்கந்த புரத்திலும், தளவனபுரத்திலும் கங்கர் தலைமை இடங்களை அமைத்துக் கொண்டனர். கங்க மன்னருள் ஒருவனான துர்விநீதன் பிருகத்கதை இயற்றினான். கி.பி.9ஆம் நூற்றாண்டில் கடைசி கங்க மன்னனைச் சோழர் அழித்தனர்." சோழர்கள் சோழர்களில் ஆதித்த சோழன் கொங்கு நாட்டைக் கைப் பற்றினான். பராந்தகன், ஆதித்த கரிகாலன் கல்வெட்டுகள் கொங்கு நாட்டில் கிடைக்கின்றன. முதலாம் இராசராசன் காலத்தில் ஏறக் குறைய 1004ஆம் ஆண்டு கொங்குச் சோழ மரபு ஏற்பட்டது. கி.பி. 1303 வரை கொங்குச் சோழர் ஆட்சி நீடித்தது. விக்கிரம சோழன் குலோத்துங்க சோழன் வீர சோழன் வீரராசேந்திர சோழன் 1004-1045 1149-1183 1183-1206 1207-1255 40 ஆகியவர்கள் முக்கியமான கொங்குச் சோழ அரசர்கள். விஜயாலய மரபுத் தஞ்சைச் சோழர் போலவே கொங்குச் சோழரும் பெயர் வைத்துக் கொண்டனர். இவர்கள் தாராபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்களில் விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் சமண சமயத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர். பாண்டியர் கொங்குச் சோழர்களின் இறுதிக் காலத்தில் மதுரைப் பாண்டியர் களின் பிரதிநிதிகளாக கொங்குப் பாண்டியர் கொங்கு நாட்டில் ஆட்சிக்கு வந்தனர். வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் 1265-1285 1285-1300 இவர்கள் முக்கியமான பாண்டியர்கள். குலசேகர பாண்டியன் என்பவனும் சிறிது காலம் ஆட்சி செய்துள்ளான். வீரபாண்டியன் காலத்திய சமணக் கல்வெட்டுகள் உள்ளன."<noinclude></noinclude> mdluhwmoawo536bxwscvwnw9g9wok2u பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/26 250 618638 1830441 2025-06-12T10:52:13Z TVA ARUN 3777 text-01 1830441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கொங்கு நாடு /13 டணாயக்கன் கோட்டையைச் சுற்றியிருந்த சில நாடுகள் கோட்டை சூழ் நாடுகள் எனப்பட்டன. சில பகுதிகள் அஞ்சுகரை நாடு, ஆறுகரைநாடு, எழுகரைநாடு, ஒன்பதுகரைநாடு என அழைக்கப் பட்டன. இராமபத்திரன் பட்டயத்தில் கொங்கு 42 நாடு எனக் கூறப் பட்டுள்ளது. பூந்துறைநாட்டுக் கட்டளை என்னும் ஏட்டில் அதற்கு விளக்கம் காணப்படுகிறது. தாராபுரம் சூழ்ந்த நாடு 24, டணாயக்கன் கோட்டை சூழ்ந்த நாடு 6, குன்றத்தூர் துர்க்கம் வடகொங்கு 12 நாடு எனக் காணப்படுகிறது. அண்மையில் கிடைத்த மயிலாடுதுறை வி.சா.குருசாமி தேசிகர் வீட்டுச் செப்பேட்டில் கொங்கு 72 நாடு என்று கூறப்பட்டுள்ளது. 35 கி.பி.9ஆம் நூற்றாண்டிலேயே இந்நாட்டுப் பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. சுந்தரர் தேவாரத்தில் 'கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்’“ எனக் காணப்படுகிறது. குறும்பு என்பது குறுப்பு நாட்டைக் குறிக்கும். 3. கொங்கு அரசர்கள் கொங்க நாட்டில் சங்க காலத்தில் அதிகாரம் செலுத்திய குறுநிலத் தலைவர்களைப் பற்றிக் 'கொங்குநாடு' என்னும் தலைப்பில் கூறப்பட்டது. பிற்காலங்களில் ஆண்ட அரச மரபுகளைப் பற்றி இப்பகுதியில் கூறப்படுகிறது. இரட்டர்37 கொங்கு தேச ராசாக்கள் என்னும் நூல் கொங்கு நாட்டை ஸ்ரீ வீரராஜ சக்கரவர்த்தி கோவிந்தராயர் கிருஷ்ணராயர் கலவல்லராயர் கோவிந்தராயர் சதுர்ப்புய கன்னரதேவ சக்கரவர்த்தி திருவிக்கிரமதேவச் சக்கரவர்த்தி என்ற இரட்ட குலத்தவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகிறது. சூரிய வம்சத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்கந்தபுரத்திலிருந்து அரசு புரிந்தனர். முதல் ஆறு அரசர்கள் சமண சமயத்தைப் பின்பற்றியவர்கள். கடைசி அரசன் சைவன் ஆனான்.<noinclude></noinclude> twdzfv1bdfy6v70rcv5bbxmi0w3790y பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/36 250 618639 1830442 2025-06-12T10:52:48Z TVA ARUN 3777 text-01 1830442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 1. சமண சமயம் பெயர்க்காரணம் கொங்கு நாட்டில் புகுந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து கொண்டிருக்கும் சமண சமயம் பற்றி ஆராயத் தொடங்கு முன் சமண சமயம், அதன் தத்துவங்கள், சமணத் தெய்வங் களான தீர்த்தங்கரர்கள், சமண சமயத்தார் பற்றி ஓரளவு அறிவது அவசியம். எனவே இப்பகுதியில் சமண சமயம், சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்கம் வழிபாட்டுக்குரிய தீர்த்தங்கரர்கள் பிற்காலத்தில் தோன்றிப் பெருகிய இயக்கர் -இயக்கி வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றன. 'ஜினர்' என்றால் வென்றவர் என்பது பொருளாகும். பல பிறவிகளை உண்டாக்கித் துன்பங்களை அடைவதற்குக் காரணமாக விளங்கும் கர்மங்களையும், புலன்களைப் பற்றி எழும் காமம், வெகுளி, மயக்கங்களையும் வென்றவர் 'ஜினர்' எனப்பட்டனர். ஜினருடைய நல்லுபதேசங்களை மேற்கொள்பவர்கள் 'ஜைனர்' எனப்பட்டனர். ஜைன சமயம் தமிழில் சமண சமயம் எனப்படும். 'ச்ரமணர்' என்றால் முயற்சியாளன் என்று பொருள். மெய்யுணர்ந்து வேண்டுதல் வேண்டாமை நீங்கிச் சமநிலை அடைவதற்குத் தவத்தால் முயல்பவர் 'ச்ரமணர்' எனப் பட்டனர்! 'ச்ரமணர் சமயம்’ என்பது தமிழில் சமண சமயம் ஆயிற்று என்றும் கூறுவர்.<noinclude></noinclude> 5qq3huffx54tqbxg8lhh9thixc0ru8h பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/37 250 618640 1830444 2025-06-12T10:53:05Z TVA ARUN 3777 text-01 1830444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 24 / புலவர் செ.இராசு சமண சமயத்தை அமண சமயம், ஆருகத சமயம், நிகண்ட சமயம், அநேகாந்தவாத சமயம்' என்றும் குறிப்பிடுவர். சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சமணரை ஆரம்பர், பிண்டியர்' என அழைப்பார். அக்காலத்தில் வைதிக சமயம் ஏற்படுத்தியிருந்த வேள்விகளையும் சடங்குகளையும் எதிர்த்து மக்களைத் தூய்மையான வாழ்வில் புகுத்தும் நோக்கத்துடன் சமண சமயம் பாடுபட்டது. பிரிவுகள் சமண சமயம் மூன்று வகையான பெரும் பிரிவுகளை உடையது. அவை 1. திகம்பர சமணம் 2. சுவேதாம்பர சமணம் 3. தானகவாசி சமணம் எனப்படும்.'வட இந்தியாவில் திகம்பரப் பிரிவில் தேராபந்தி, பீஸ்வந்தி என உட்பிரிவுகள் உள்ளன. திகம்பர சமணம் ஆடையற்ற தெய்வங்களை வணங்கிய சமணர்கள் திகம்பர சமணர் எனப்பட்டனர். இவர்கள் தெய்வங்கட்குத் திக்குகளே ஆடை ஆயின. தெய்வங்கள் மட்டுமன்றித் தெய்வீக நிலைக்கு உயர்ந்த முனிவர்களுள் சிலரும் ஆடையின்றி இருந்தனர். அதனாலும் இ சமயம் திகம்பர சமணம் என்று அழைக்கப்பட்டது. சுவேதாம்பர சமணம் சுவேதம் என்றால் வெண்மை என்று பொருள். அம்பரம் என்றால் ஆடை என்று பொருள். சுவேதம் + அம்பரம் = சுவேதாம்பரம் ஆயிற்று. அவர்கள் தீர்த்தங்கரர்கட்கு வெண்மையான ஆடை உடுத்துவர். தம் தெய்வங்களுக்கு ஆபரணங்கள் பூட்டுவர். வெண்ணிற ஆடை உடுத்த சமண சமயத்தவர் சுவேதாம்பர சமணர் என அழைக்கப்படுவர். தானகவாசி சமணம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாமல் சமய நூல்களையே தெய்வமாக வழிபடும் சமணர் தானகவாசி சமணர் எனப்பட்டனர். சுவேதாம்பர சமணமும், தானகவாசி சமணமும் வட இந்தியாவில் மிகுதியாக உள்ளது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலும் மற்ற பகுதிகளிலும் பரவிய சமணம் திகம்பர சமண சமயமேயாகும்.<noinclude></noinclude> pahor37v0u4sn5qk85l1rm26l19h5ry பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/38 250 618641 1830449 2025-06-12T10:54:00Z TVA ARUN 3777 text-01 1830449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சமண சமயம் / 25 சமணத் தத்துவங்கள் - ஒன்பது பொருள்கள் சமண சமயத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இவைகளை 'நவ பதார்த்தங்கள்' என்பர். அவை உயிர், உயிர் அல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பன வாம்." 1) உயிர் (சீவன்) 2) உயிர் அல்லது (அசீவன்) 3) புண்ணியம் 4) பாவம் 5) ஊற்று (ஆஸ்ரவம்) 6) செறிப்பு (சம்வரை) 7) உதிர்ப்பு (நிர்ஜரை) 8) கட்டு (பந்தம்) 9) வீடு (மோட்சம்) · - - - உயிர்கள் எண்ணிறந்தன. அநாதியானவை. அழிவில்லாதவை ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களில் ஐந்தாவது உயிர் மட்டும் பகுத்தறிவு உள்ளது இல்லது என இருவகைப்படும். மனமுள்ளவை, மன மில்லவை எனவும் மொழிவதுண்டு. இதனைப் புத்கலம் என்றும் கூறுவர். புத்கலம் என்றால் சடப்பொருள். காலம், ஆகாயம் போல்வனவும் இவற்றுள் அடங்கும். நல்வினை தீவினை நல்வினைகளும், தீவினைகளும் உயிரில் சுரத்தல். நல்வினை, தீவினை சுரக்கும் வழியை அடைத்தல் வினைகளைக் களைதல் வினைகள் உயிருடன் கலப்பது துறக்கநிலை அல்லது சுவர்க்கம் இவ்வொன்பது பொருள்களையும் அறிவது நற்காட்சி எனப்படும், இவைகளை ஐயப்பாடின்றி உணர்தல் நல்ஞானம் எனப்படும். காட்சி, ஞானம் இவைகளை மனத்துள் கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் எனப்படும். இம்மூன்றையும் மும்மணிகள் (திரி ரத்தினங்கள் அல்லது இரத்தினத் திரையம்) என்பர். வீடுபேற்றிற்கு இவை அவசியம். சமண சமயக் கொள்கைகளிற் சில சமண சமயத் தத்துவ நூல்கள் உயிருக்கு அப்பாற்பட்ட தனிக் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டுத் துறக்கநிலை அடைந்த உயிரே கடவுள்.<noinclude></noinclude> 5ubm7jzqgw6yjnnz5923uc5sx3o9019 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/39 250 618642 1830450 2025-06-12T10:54:05Z TVA ARUN 3777 text-01 1830450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 26 / புலவர் செ.இராசு உலகம் முதலும் முடிவும் இல்லாதது. உலகம் எவராலும் படைக்கப்படவில்லை. அது அணுத்திரளால் ஆனது. உயிர்கள் நல்வினை, தீவினை ஆகிய இருவகைப் பயன்களைத் துய்க்கும் டங்களாகச் சுவர்க்கமும் நரகமும் உள்ளன. இல்லறத்தில் உள்ளவர்கள் வீடுபேறு அடைய முடியாது. இல்லறத்தார் முற்றத் துறப்பதன் மூலம் வீடு பெறலாம். மக்களில் வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பெண்களுக்கு வீடுபேறு கிடையாது." மக்களுள் சுவர்க்கம் அடையும் பேறு இல்லாதவர்களும் உளர். அவர்கள் வேக வைத்தும் வேகாத பயிறு போன்றவர்கள். அனைத்து உயிர்களும் உபதேசம் கேட்பதனாலும், நோன்பு மேற்கொள்ளு வதாலும் வீடு பேறு பெறுதல் கூடும். ஒருவனுக்குப் பிறர் செய்த தீங்கு அவன் முன்செய்த வினைப்பயன் என்றே கருதுதல் வேண்டும். தனக்குத் தீமை செய்தவர்களுக்கு அவன் தீங்கு செய்யக்கூடாது. உடம்பின் உருவத்திற்கு ஏற்றாற்போல உயிரானது பெரிதும் சிறிதுமாக அமையும்.2 அறுபத்து மூவர் சமண சமயத் தத்துவத்துள் உறுதியும் உயர்வும் உடைய மகா புருடர்கள் 63 பேர் கூறப்பட்டுள்ளனர். அவர்கள் தீர்த்தங்கரர் 24 சக்கரவர்த்திகள் 12 பலதேவர் 9 வாசுதேவர் 9 பிரதிவாசுதேவர் 9 எனப்படுவர்.3 சுவத்திகச் சின்னம் மனிதப் பிறப்பின் 4 கதிகளைக் குறிக்கிறது. தீர்த்தங்கரர் காதிவினைகள் நான்கையும் வென்றதனால் அடைந்த, கடையிலாக் காட்சி, ஞானம், வீரியம், இன்பம் ஆகிய நான்கையும் (அனந்தநான்மைகள்) குறிப்பதாக, திரு.விமலநாத சாஸ்திரி அவர்கள் கூறுவர். ஆதாரம் சுவஸ்திகம் ஓர் விளக்கம். பிறவிச் சக்கரம் சமணர்கள் தங்கள் வீடுகளிலும், மடங்களிலும், சத்திரங்களிலும் மேற்கண்ட பிறவிச் சக்கரத்தை வரைந்திருப்பர். இவற்றைச் 'சுவத்திகம்' என்பர்.<noinclude></noinclude> 8rt3ka962tiorxaxquaz3nj61gnnto2 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/40 250 618643 1830452 2025-06-12T10:54:09Z TVA ARUN 3777 text-01 1830452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சமண சமயம் / 27 புண்ணிய பாவங்களைச் செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு உயிர் நரககதி, விலங்குகதி, மக்கள்கதி, தேவகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து திரிந்து சுழல்வதை மேலே உள்ள சுவத்திகம் காட்டுகிறது. இணைப்பு இடைக்கோடுகள் உடலையும் உயிரையும் குறிக்கின்றன. துறக்க நிலைக்கு உயிரை இட்டுச் செல்லும் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மும்மணிகளை மூன்று புள்ளிகள் உணர்த்து கின்றன. பிறைக்கோடு சித்தருலக அமைப்பு, திருப்பி வைக்கப்பட்ட ஒருகுடை போன்றது என்பது ஆகமத்துணிபு, சித்த சிலாதலத்தைக் குறிக்கிறது. பிறைக்கு மேலே உள்ள புள்ளி உயிர் பெறும் வீடுபேற்றைக் குறிக்கிறது.4 தெய்வங்கள் சமணர் தீர்த்தங்கரர்களையும், இயக்கர், இயக்கிகளையும், சேத்திர பாலர், கணதரர், இலக்குமி, சரசுவதி, நவக்கிரகங்கள், இந்திரன், அக்கினி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலிய திக்கு பாலர்களையும் வணங்கி வருகின்றனர்.5 தீர்த்தங்கரர் வழிபாட்டைத் தவிரப் பிற வழிபாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவை. 2.சமணர் ஒழுக்கங்கள் இருவகை ஒழுக்கங்கள் சமணர் வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். இவ்விரண்டினையும் முறையே சிராவக தர்மம், யதி தர்மம் என்று கூறுவர். இல்லறம் எனப்படும் சிராவக தர்மம் மனைவி, மக்கள், சுற்றத்தாருடன் வாழும் இல்வாழ்க்கையின்போது ஒழுகும் ஒழுக்கம். யதி தர்மம் என்பது உலகைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கமாகும். இல்லறத்தார் ஒழுக்கங்கள் பத்து6 சமண இல்லறத்தார் பத்து விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். கொல்லாமை" 1. 2. பொய்யாமை<noinclude></noinclude> 2bw50wdznl6oyba8hyezt1d6g5sa8wh பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/41 250 618644 1830453 2025-06-12T10:54:12Z TVA ARUN 3777 text-01 1830453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>28 / புலவர் செ.இராசு 4. 5. 3. கள்ளாமை பிறர்மனை நயவாமை பொருள் வரைதல் 6. கள் உண்ணாமை 7. ஊன் உண்ணாமை 8. தேன் உண்ணாமை 9. இரவு உண்ணாமை 10. அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சாதுக்கள்'8 முதலியவர்களையும் பெரியவர்களையும் வழிபடல். இல்லறத்தார் நிலைகள் பதினொன்று இந்நிலைகள் சாதாரண நிலையிலுள்ள இல்லறத்தார் படிப் படியாக உயர்ந்து துறவுக்கு ஏற்ற பக்குவ நிலையை அடைவதைக் காட்டும். 1. சமண சமயத்தில் நம்பிக்கை கொண்டு, சமணக் கொள்கை களை அறிந்து கொள்ளல். 2. 3. 5 அணுவிரதம், 3 குணவிரதம், 4 சிட்சாவிரதம் ஆகியவை களைப் பின்பற்றல். தேன், கள், மாமிசம், பால்மரத்துக் காய்கள் ஆகியவைகளை உண்ணாதிருத்தல். நாள்தோறும் மூன்று அல்லது நான்கு முறை தியானம் செய்தல். இதைச் சாமாயிகம் என்பர். 4. வாரத்திற்கு ஒரு நாள் பட்டினி இருத்தல். 5. பச்சைக் காய்கறிகளையும், பழுக்காத பழங்களையும் உண்ணாதிருத்தல். (பச்சைக் காய்கறிகளை வேக வைத்து உண்பர். அதிகமாகக் கனிந்த பழங்களையும் உண்ண மாட்டார்கள்.) 6. இரவு உண்ணாமை. 7. இல்லற வாழ்க்கையைத் துறத்தல். 8. 9. எவ்விதமான செயல்களிலும் ஈடுபடாதிருத்தல் பற்றை அடியோடு நீக்குதல். 10. உள்ளத்திற்கு இதமல்லாத செய்திகட்குத் தம் அனுமதியைத் தராதிருத்தல்.(இப்பத்து நிகழ்ச்சிகளை இல்லறத்தார் வீட்டில் செய்யலாம்.)<noinclude></noinclude> 2mpavyl1rlky595f3ikph5txl9nztnc பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/42 250 618645 1830454 2025-06-12T10:54:17Z TVA ARUN 3777 text-01 1830454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>11. சமண சமயம் / 29 கோவணதாரியாய் முற்றும் துறந்த முனிவர்களோடு சேர்ந்து தவமியற்றல். (கடைசி இப்பதினோராம் நிலையில் இல்லறத்தார் வீட்டில் இருக்கக் கூடாது). இல்லறத்தார் அருகதேவர்க்குப் பூசை செய்ய வேண்டும்.!" பெரியோர்களையும், குருக்களையும் பக்தியுடன் வணங்க வேண்டும். அவர்கட்குத் தம்மால் இயன்ற தொண்டுகள் அனைத்தையும் தவறாமல் செய்ய வேண்டும்.” நூல்களை வாசித்தல், கேட்டல், நினைத்தல், சுத்தமாக உச்சரித்தல், பிறர்க்கு உரைத்தல் ஆகிய செயல்களில் இல்லறத்தார் ஈடுபட வேண்டும். 22 அன்னதானம், ஒளசததானம், அபயதானம்," சாத்திர தானம் முதலிய தானங்களைச் செய்ய வேண்டும். துறவிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு, நீர், பழம், கமண்டலம், மருந்து, உடை, ஆசனம் முதலிய 14 வகைப் பொருள்களை முன்கூட்டி வருகையைத் தெரிவிக்காமலும், விருப்பத்தைத் தெரிவிக்காமலும் வரும் துறவிகட்கு அளிக்க வேண்டும். 26 எட்டுத் திக்குகளிலும் ஒரு வரையறை செய்து கொண்டு பயணம் செய்தல் வேண்டும்.25 கடற்பயணம் கூடாது. பிறர்க்குத் தீங்கு நினைக்கவோ, செய்யவோ கூடாது. ஆயுதங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. போகப் பொருள்களில் குறிப்பிட்டவற்றைத் துய்ப்பதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்." இல்லறத்தில் வாழும் பிரமச்சாரிகள் (ஆடவரும் பெண்டிரும்) கோரைப் பாயை மட்டும் பயன்படுத்துவர். தலையணை வைக்கக் கூடாது. அவர்கள் உபயோகிக்கும் பாயைப் பிறர் உபயோகிக்க மாட்டார்கள். (துறவிகட்குக் கோரைப்பாயும் கிடையாது.) துறவிகள் ஒழுக்கங்கள் சமண சமயத்தில் துறவுக்கு மிகவும் உயரிய இடம் உண்டு. துறவிகள் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர் கொள்கை. இல்லறத்தார் கடமைகளுள் மிக முக்கியமானது துறவி களைப் பேணி உபசரித்தல் ஆகும். பிறவியை நீக்கி வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர்கள் தமது துறவற வாழ்க்கையில்<noinclude></noinclude> aaip8o4wb4bqfjylltdkbues506aw22 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/43 250 618646 1830456 2025-06-12T10:54:21Z TVA ARUN 3777 text-01 1830456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>30 / புலவர் செ.இராசு மேற்கொண்டு ஒழுகவேண்டிய செயல்கள் 28 எனச் சமணர்கள் வகுத்துள்ளனர். வைகளை மூலகுணங்கள் என்பர். அவை 5 மகாவிரதங்கள் சமிதிகள் 26 5 பொறி அடக்கம் 5 ஆவசியகம்*p ஒழுக்கங்கள் 6 7 என இருபத்தெட்டாக வகுக்கப்படும்." ஐந்து மகாவிரதங்கள் இல்லறத்தார் மேற்கொள்ள வேண்டிய அணுவிரதம் ஐந்தையும் துறவியர் மேற்கொண்டால் அவை மகாவிரதங்கள் எனப்படும். அவை அகிம்சை வாய்மை 32 1. 2. 3. கள்ளாமை 4. துறவு 5. அவாவறுத்தல் என்பனவாம். ஐந்து சமிதிகள் 1. ஈர்யா சமிதி: நடக்கும்போது மூன்று முழதூரம் முன் பார்த்துப் புழு, பூச்சி, ஈ, எறும்புகள் இருந்தால் அவற்றை மிதியாமல் நடக்க வேண்டும். அவை இருப்பின் அவற்றைத் துன்பமின்றி அப்புறப் படுத்தக் கையில் மயிற்பீலி வைத்திருத்தல். 2. பாசா சமிதி: நாவடக்கம் கொள்ளல், பழி, புகழ், கோபம், கடுமை நீக்கி எந்நிலையிலும் இன்சொல்லே பேசுதல். 3) ஏசனா சமிதி: 46 வகையான குற்றங்கள் இல்லாத உணவை இரு கையாலும் வாய் பேசாது யாசித்துப் பெற்று நின்று அளவாக உண்ணல் (பெண் துறவிகள் அமர்ந்து உண்ணலாம்). 4) ஆதான நிட்சேபனா சமிதி: சமண சமய நூல், மயிற் பீலி, கமண்டலம் ஆகியவைகளை எடுக்கும்போதும் வைக்கும் போதும் சிற்றுயிர்கள் இறக்காவண்ணம் பார்த்துக் கொள்ளல். 5) உத்சர்க்க சமிதி: மலம் மூர்த்திரம் கழிக்கும்போது ஊருக்கு அப்பால் மணற்பாங்கான சென்று அங்கு ஒருவரும் இல்லாதபோது கழித்தல். டம்<noinclude></noinclude> 017ymic6za96mbrzg3a6vf8qdpruvh7 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/44 250 618647 1830457 2025-06-12T10:54:27Z TVA ARUN 3777 text-01 1830457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஐம்பொறி அட க்கம் மெய்,வாய்,கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் புலன்கள் மேற்செல்லாமல் அடக்குதல். ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை, தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து அதனைப் பிறப்பு இறப்புக்களில் செலுத்துவதால் ஐம்பொறிகளைக் காக்க வேண்டியது துறவிகளின் கடமை ஆகிறது. ஆறு ஆவசியகம்33 1) சாமாயிகம் - இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு, நன்மை தீமை ஆகியவைகளைச் சமமாக மதித்தல். 2) துதி - தீர்த்தங்கரர்களையும், ஐம்பெருங் குரவர்களையும் துதித்தல். 3) வணக்கம்- அருகர், தீர்த்தங்கரர், சித்தர், தவசிகள், தீட்சை கொடுத்த குருக்கள், பெரியோர்கள் ஆகியவர்களை மனம், வாக்கு, காயங்களால் வணங்குதல். (காலை, பகல், மாலை ஆகிய 3 சந்தி வேளைகளில் வணங்குவர்.) 4) பிரதிகிரமணம் -மனம், வாக்கு, காயங்களால் பாவத்திற்குக் காரணமானவைகள் சேராமல் காத்தல். 5. கழுவாய் -குற்றம் ஏதாவது நேர்ந்தால் உணர்ந்து மனம் வருந்திக் குற்றங்களைக் கழுவுதல். 6. வித்சர்க்கம் - தவம் செய்யும்போது வரும் துன்பம் கண்டு அஞ்சாமல் பொறுத்தல். ஏழு ஒழுக்கங்கள்4 1) தம் தலைமயிரைப் பறித்துத் தலையை மொட்டையாக்கல்5 2) ஆடையின்றி இருத்தல்6 3) நீராடாமை 4) தரையில் படுத்தல் 5) பல் தேய்க்காமை 6) நின்று உண்ணல் 7) ஒருவேளை உணவு உண்ணல்' இல்லறத்தாரிடம் வந்து ஊருக்குள் வாய்திறந்து கேட்காமல் அவர்கள் இடும் ஆகாரத்தை இருகையிலும் ஏற்று உண்டு மக்கள்<noinclude></noinclude> om9sf4lu0zpp8ecmvy6piapv0i67tze பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/45 250 618648 1830458 2025-06-12T10:54:35Z TVA ARUN 3777 text-01 1830458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 32 / புலவர்.செ.இராசு அதிகம் வாராத ஒதுக்குப்புறங்களில் உள்ள இயற்கைக் குகைத் தளங்களில் தம் சீடர்கட்கும், பொது மக்களுக்கும் உபதேசம் செய்து கொண்டு சமணத் துறவிகள் வாழ்வர். 3.தீர்த்தங்கரர்கள் தீர்த்தங்கரர் என்றால் 'உலக மக்கள் தங்களுடைய பிறவியாகிய கடலைக் கடந்து வீடுபேறு என்னும் கரை ஏறும் நெறிமுறைகளை விளக்கமாகக் காட்ட உதவும் பாலத்தைக் கட்டுகிறவர்கள் என்பது பொருளாகும். இவர்கள் தம் முற்பிறவியில் எய்திய தீர்த்தங்கரர் நாம புண்ணிய கர்மத்தினாலும், உலக உயிர்களுக்கு அருளறத்தை இ விடாது எடுத்துரைக்க வேண்டும், நன்னெறிப்படுத்த வேண்டும் என்னும் உயர்ந்த உணர்வாலும் இம்மண்ணுலகில் தீர்த்தங்கரர்களாக அவதரித்தவர்கள். அவர்கள் 1. விருசபர் (ரிஷபர்) 2. அசிதநாதர் 3. சம்பவநாதர் 4. அபிநந்தனர் 5.சுமதிநாதர் 6. பதுமநாபர் 7.சுபார்சுவநாதர் 8. சந்திரப்பிரபர் 9.புட்பதந்தர் 10.சீதளநாதர் 11. சிரேயாம்சநாதர் 12.வாசுபூச்யர் டை 13.விமலநாதர் 14.அநந்தநாதர் 15.தருமநாதர் 16.சாந்திநாதர் 17.குந்துநாதர் 18. அரநாதர் 19. மல்லிநாதர்<noinclude></noinclude> 4ooqs5y0yio7wzswlntlr2h7myck6j6 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/46 250 618649 1830459 2025-06-12T10:54:40Z TVA ARUN 3777 text-01 1830459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சமண சமயம் / 33 20.முனிசுவர்த்தர் 21.நமிநாதர் 22.நேமிநாதர் 23.பார்சுவநாதர் 24.மகாவீரர் என இருபத்துநான்கு பேர்.38 முதல் தீர்த்தங்கரர் ஆன விருசபதேவரை 'ஆதிநாதர்' என்றும் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் ஆன மகாவீரரை 'வர்த்தமானர்' என்றும் கூறுவர். இறந்த காலத்தில் தோன்றி அறம் விளக்கிய இவர்களைப் போல் எதிர்காலத்திலும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பது சமணர் நம்பிக்கை. 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதரின் அண்ணன் வாசுதேவன் என்பாரின் மகன் கண்ணபிரான் இனி உலகத்திலே தோன்றப் போகிற சமண தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப் போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை. தீர்த்தங்கரர்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் ஐந்துவகைச் சிறப்புக்களைப் பெறுவர். அவை பஞ்ச கல்யாணம் எனப்படும். இங்குக் 'கல்யாணம்' என்பதற்குச் 'சிறப்பு' என்பது பொருள். இவை ஐந்து சமயங்களில் அமரர்கள் தீர்த்தங்கரர்களுக்குச் செய்யும் சிறப்புக் களாகும். தீர்த்தங்கரர்களால் இனி அற அமிர்தம் ஆறாகப் பெருகப் போகிறது. உலக உயிர்கள் உய்யப் போகின்றன என்பதைக் கூறுவது பஞ்ச கல்யாணம் என்பர். அவை 1. கர்ப்ப கல்யாணம் 2.சென்ம கல்யாணம் 3. தீட்சா கல்யாணம் 4.கேவலஞான கல்யாணம் 5. பரிநிர்வாண கல்யாணம் என ஐந்து வகைப்படும்." எல்லாத் தீர்த்தங்கரர்களுக்கும் பஞ்ச கல்யாணமும் இனிக் கூறப் போகின்ற அதிசயங்களும் பொதுவாகும். 1) கர்ப்ப கல்யாணம் தீர்த்தங்கரர்களைக் கருவிலுறுதல். தீர்த்தங்கரர்களைப் பெறும் சைனமாதா மற்ற உலகிற் பெண்கள் போன்று கருவுற்றதற்கு அடை<noinclude></noinclude> lae979j192qt5tqlokh5tref4u6mruj பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/47 250 618650 1830460 2025-06-12T10:54:45Z TVA ARUN 3777 text-01 1830460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 34 / புலவர் செ.இராசு யாளமாகிய வயிறு பெருத்தல், முலைக்கண் கருத்தல், பசலை நிறமடைதல், மசக்கை, தளர்நடை ஆகியவை இன்றிக் காணப்படுவர். தீர்த்தங்கரர் 9 மாதமே கருவில் இருப்பர். அப்போது அமரர்கள் பூமாரி பொன்மாரி பொழிவர். கருவுறுவதற்குமுன், சைனமாதா 16 வகைக் கனவுகளைக் காண்பர். 2) சென்ம கல்யாணம் தீர்த்தங்கரர் குழந்தையாகப் பிறத்தல். மதி, சுருத, அவதி என்ற மூவகை ஞானத்துடன் பிறப்பர்." குழந்தையை அமரர்கள் எடுத்துக் கொண்டு சென்று மேரு பர்வதத்தின் மீது அமரச் செய்து பாற்கடல் நீரால் அபிடேகம் செய்து அணிகலன்கள் பூட்டி அலங்கரித்துக் கொணர்வர். 3) தீட்சா கல்யாணம் தீர்த்தங்கரர்கள் இல்லறத்தை நீத்துத் துறவறத்தை மேற்கொள்ளப் பல்லக்கில் அமர்த்தித் தேவர்களும் மனிதர்களும் சுமந்து வனத்திற்குக் கொண்டு செல்வர். அங்குத் தீட்சை ஏற்பதன் அடையாளமாக மயிர் களையப்படும். 4) கேவலஞான கல்யாணம் தீட்சை மேற்கொண்டு கடுந்தவம் செய்யும் தீர்த்தங்கரருக்குக் கேவலஞானம் (வால் அறிவு) தோன்றும். அமரேந்திரன் கற்பனைக் கெட்டாத எழில் பொருந்திய 'சமவசரணம்' என்னும் அறநிலையம் அமைப்பான். அவர் உபதேசத்தை உலகு அனைத்தும் கேட்கும். 5) பரிநிர்வாண கல்யாணம் அறப்பயணம் மேற்கொண்டு தர்ம உபதேசம் செய்த தீர்த்தங்கரர் வீடுபேறு அடைந்து சித்தநிலை எய்துதல். உடல் கற்பூரம் போல் கரையும். அப்போது தேவர்கள் பூசை செய்வர். தீர்த்தங்கரர்கள் மற்றவர்களைப் போல் குழந்தையாக இருக்கும் போது தாய்ப்பால் அருந்துதல் இல்லை. மற்ற உணவு வகைகளையும் உட்கொள்ளுவது இல்லை. முகத்தில் மயிர் முளைப்பதில்லை. நகம் வளர்வதில்லை. அமரர்கள் அவர்கள் பராமரிப்பை மேற்கொள்வர். தீர்த்தங்கரர்கள் வாழ்வில் 34 அதிசயங்கள் தோன்றும். அவை களில் 10 அதிசயங்கள் அவர்களிடம் இயல்பாகவே உள்ள அதிசயங்கள்.<noinclude></noinclude> qfou0i8y7acq85c6jqs0cz22izc8v0t பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/48 250 618651 1830461 2025-06-12T10:54:49Z TVA ARUN 3777 text-01 1830461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சமண சமயம் / 35 கேவல ஞானம் தோன்றியவுடன் 10 அதிசயங்கள் வந்து தோன்று கின்றன. இறுதியாகச் சமவசரணச் சிறப்பில் 14 அதிசயங்கள் தோன்று கின்றன." இயல்பாகவே உள்ள 10 அதிசயங்கள் வருமாறு: 1. வியர்வை இன்மை 2. மலசலம் இன்மை 3. இரத்தம் வெண்ணிறமாய் இருத்தல் 4. இனிய சொற்களையே எப்பொழுதும் பேசல் 5. கற்பனைக்கு எட்டாத பேரழகு 6.திருமேனியில் நறுமணம் கமழுதல் 7.உடலில் 1008 நல் இலக்கணங்கள் அமைதல் 8. இணையற்ற வலிமை 9. எத்தகைய ஆயுதங்களாலும் யாராலும் சேதிக்க முடியாத உடல் அமைப்பு 10. நாற்புறமும் ஒத்த அழகில் தோன்றுதல் கேவல ஞானம் தோன்றும்போது வரும் 10 அதிசயங்கள்: 1.நிழல் இன்மை 2. உணவின்மை 3. துன்பம் இன்மை 4. இமைத்தல் இன்மை 5.உயிர்க்கொலை இன்மை 6. இருக்கும் தேசத்தில் பஞ்சம் இன்மை 7. அவரைத் தியானித்தவுடன் எல்லா ஞானமும் வருதல் 8. நகம் மயிர் வளராமை 9.விண்ணகத்தே இயங்குதல் 10. திசை நான்கினும் நான்கு வடிவுடன் விளங்குதல்" சமவசரணச் சிறப்பில் வந்து சேரும் 14 அதிசயங்கள்: 1. எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அவரவர் மொழியில் பேசுதல் 2. மாறுபட்ட பருவங்களில் மலரும் மலர்கள் ஒருங்கே மலர்தல் எல்லோரிடமும் நட்புரிமை கொண்டிருத்தல் 3.<noinclude></noinclude> nxj8v2nbceozoege5q78aj62ilpn7yf பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/49 250 618652 1830462 2025-06-12T10:54:54Z TVA ARUN 3777 text-01 1830462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>4. 5. 36 / புலவர் செ.இராசு அவர்கள் இருக்கும் நாட்டில் கூன், குருடு முதலியவை நீங்கி நலம் பெறல். அவர்கள் இருக்கும் இடம் பளிங்கு போல் திகழ்தல் 6. குளிர்ந்த மணமிக்க தென்றல் எப்போதும் வீசுதல் 7. 8. 9. வாயு குமாரன் தூசு நீக்கித் தூய்மை செய்தல். மேக குமாரன் மணமும் குளிர்ச்சியும் மிக்க நீரைத் தெளித்தல் தேவர்களும் மக்களும் மனம், மொழி, மெய்களால் துதித்தல். 10. தானியங்கள் குறைவின்றி நிறைய வளர்தல் 11. விண்ணும் திசைகளும் தூய்மையுடன் விளங்குதல் 12. எங்கும் எண்வகை மங்கலங்கள் நிறைதல் 13. அரியணை மேலுள்ள கமலத்தின்முன் 7000 மலர்களும் பின் 7000 மலர்களும் இருத்தல் 14.இரத்தினங்களால் ஆன சக்கரங்கள் திசை நான்கினும் அமைந்திருத்தல்" இந்திரனால் ஆக்கப்பெற்ற 8 அற்புதங்கள் தீர்த்தங்கரரை வந்தடைகின்றன. 45 1. பூம்பிண்டி 47 2. முக்குடை 3. வெண்கவரி 46 4.ஒளிவட்டம் 5. மலர்மழை 6. துந்துபி 7. திவதொனி" 8. அரியணை சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் அவ்வப்போது உலகில் தோன்றுகிறார்கள். இவர்கள் அனைவரும் உயர் அரசர் குடியில் தோன்றி இல் வாழ்வில் சிலகாலம் வாழ்ந்து பின் துறவு மேற்கொண்டு தீர்த்தங்கரர் ஆனவர்கள். முதல் 22 தீர்த்தங்கரர்கள் அதிக உயரம் உடையவர்களாகவும் அதிகக் காலம் வாழ்ந்தவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பார்சுவ நாதரும், மகாவீரரும் வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்டவர்கள். பார்சுவநாதர் கி.மு.817 முதல் 717 வரை வாழ்ந்தவர். மகாவீரர் கி.மு. 599 முதல் 527 வரை வாழ்ந்தவர் என்பர்.<noinclude></noinclude> 28xds0s4gevfrbz6zhn2oxdylqxk7p2 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/50 250 618653 1830463 2025-06-12T10:54:59Z TVA ARUN 3777 text-01 1830463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தீர்த்தங்கரர் உருவங்கள் சமண சமயம் / 37 மூன்று திங்கள் மண்டலங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தாற் போன்று அமைந்துள்ள முக்குடைகளின்கீழ்ச் சிவந்த ஞாயிற்றினுடைய ஒளியைக் காட்டிலும் சிறந்து அசோக நிழற்கீழ்த் தியானத்தில் அமர்ந்த வண்ணம் தீர்த்தங்கரர் சிற்பம் அமைக்கப்படும். இதனைச் சிலப்பதி காரம் "திங்கள் மூன்றடுக்கிய திருமுக் குடைக்கீழ் செங்கதிர் ஞாயிற்றுத் திகழ்ஒளி சிறந்து கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த "60 ஆதியில் தோற்றத்து அறிவன்" என்று கூறும். நின்ற நிலையில் உருவங்களை அமைப்பதும் உண்டு. உருவங்களைக் கற்களிலும், உலோகத்திலும் அமைப்பதுண்டு. தீர்த்தங்கரர் சின்னங்கள் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும் ஏறக்குறைய ஒரே தன்மையாகக் காட்சியளிக்கும். தீர்த்தங்கரர் உருவங்கள் நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ அமைக்கப்பட்டிருக்கும். முக் குடையின் கீழ்ச் சாமரம் வீசும் சாமரேந்திரர் புடைசூழத் தீர்த்தங்கரர் நிற்பர் அல்லது அமர்ந்திருப்பர். ஒரே மாதிரிக் காட்சியளிக்கும் தீர்த்தங்கரர்களை யார் யார் என்று அறிந்து கொள்ள அவர் நிற்கும் அல்லது அமர்ந்திருக்கும் பீடத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சின்னங்கள் உதவுகிறது. 24 தீர்த்தங்கரர்களுக்கும் உரிய சின்னங்களைக் கீழே காணலாம்.5 1. எருது 2. யானை 3. குதிரை 4. குரங்கு 5. சக்கரவாகம் 6.தாமரை 7. சுவத்திகம் 8. இளம்பிறை 9. முதலை (மகரம்) 13. வராகம் 14. முள்ளம்பன்றி அல்லது பருந்து 15. வச்சிரதண்டம் 16. மான் 17. ஆடு 18. LOGOT 19. கலசம் 20. ஆமை 21. நீலத்தாமரை 10. கற்பகமரம் அல்லது மலர் 22. சங்கு 11. காண்டாமிருகம் 12. எருமை 23.பாம்பு 24. சிங்கம்<noinclude></noinclude> byq6uxlol2akgp0prmzi6436yy3axwb பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/165 250 618654 1830464 2025-06-12T10:56:30Z TVA ARUN 3777 text-01 1830464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 152 தமிழர் ஆடைகள் போரினை உயிரென எண்ணியிருந்த தமிழர் உள்ளத்தையும், வெளிப்படுத்தும் வண்ணம் கவசம் பூணாத நிலை இங்கு அமை கின்றது. பாதுகாப்புடன், போர் செய்ய வசதியாக இருககும் என்ற எண்ணத்திலும் இவர்களின் ஆடை அமைந்திருந்தது. நீலக் கச்சையுடன் போருக்குச் சென்ற வீரனைச் சங்கப் பாடல் (புறம்.274) காட்டுகின்றது. கச்சை அணிந்து உடை யினை இறுக்கிக் கட்டிக்கொண்டு சென்றனர் என்பது இவண் தெரியவருகின்றது. விடுகணைத் தெரிந்து தானைவீக்கற விசித்து (சீவக.1086) வட்டுடை மருங்குல் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கி (சீவக. 978) போருக்குச் செல்லும் தன்மையைச் சிந்தாமணி இயம்பும். இவை இறுக்கமாய் அணியப் பெற்றதுடன், உடையினை முழங் கால் வரையுடுத்திய தன்மையையும் நவில்வன. வட்டுடை, முழங்கால் அளவாக 'உடுத்தும் உடை ஆகையால் போருக்கு ஏற்ற வண்ணம் பயனாகியிருக்கலாம். எனவே இதனை அணியத் தொடங்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இன்று நிற ஆடைகள் போரில் பெறும் இடம் போன்று, அன்று நீலக் கச்சைப் பூவராடை மறவனைக் காண (புறம்.274) போரில் நீலநிற ஆடை இடம் பெற்றிருக்கலாமோ என்ற உணர்வு எழுகின்றது. வேல் கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇ (புறம்.279) தன் மகனைப் போருக்கு அனுப்பும் அன்னையைச் சங்க இலக் கியம் காட்டும். இங்கு, வெண்ணிற ஆடையின் பங்கு அமை கின்றது. எனவே போர் வீரர்களின் உடை நீலநிறமாக அமைய, போரின்போது ஈடுபடும் பொதுமக்களை இனஞ்சுட்ட, அவர்க்கு வெண்ணிற ஆடையை அளித்திருக்கலாம். சிலம்பு, சடையினர் உடையினர் என்று புறங்கொடுத் தோடும் வீரரைக் காட்டும், கரந்து செல்வதற்குரிய உடையைக் காண, போர் உடையினின்றும் மாறுபட்ட உடை என்பது தெளிவுறுவதுடன் முதலில் போர்க்குரிய உடையினை அவர்கள் அணிந்திருந்தமையும் ஈண்டு குறிப்பாகச் சுட்டப்படுகின்றது.<noinclude></noinclude> tqvwbfzvq24b5vobidjb4pz0fo94f9x பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/115 250 618655 1830465 2025-06-12T10:56:35Z TVA ARUN 3777 text-01 1830465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 102 தமிழர் ஆடைகள் இடையரின் உடையாக மாசுணுடுக்கையினையும் கருந்து வராடையினையும் சங்கப்பா காட்டும். சிந்தாமணி அத் துண்ணாடை என இதபைகரும். எயினரின் உடை செந்து வராடையாக இருந்தது எனச் சங்கச்சான்றோர் உரைக்கின்றனர். ஆறலைக் கள்வர் துவர் செந்துவரா டையைக் கொள்ள, கள்வர் நீலக் கச்சுடன் காணப்படுகின்றனர். சங்ககால நிலை இவ்வாறு அமைய, நீலத் தானையராகக் கள் வரை இளங்கோ காட்டுவார். வள்ளுவனை வெண்டுசிலுடையனாகப் பெருங்கதை சுட்டும் கணி மேயுடை அணிந்த நிலையில் சூளாமணியில் சுட்டப்படு கின்றான். ஏலலாளர் 'படம் புக்கு' இருந்த நிலையினராகக் காணப்படு கின்றனர். பாணனின் ஏழ்மை நிலையைச் சங்கப்பா பல இடங்களில் சுட்டும். சிதாருடுக்கை முதாரிப்பாண (புறம்.138) என இவர்களின் சிதாருடுக்கை பேசப்படுகின்றது. நந்திக் கலம்பகத்தில் துணியரைச் சுற்றி, பரடு திறப்பப் பல்கடைத் திரிந்த பாணன் காட்டப்படுகின் றான் (23). கால்கள் தெரியும்படி, துண்டினை உடுத்துச் செல்லும் பாணனின் நிலை இங்கு விளக்கமாகிறது. இரவலரின் உடையாக மணிமேகலை, துணிச்சிதர் அணிந்த மையைக் காட்டும். சிந்தாமணியும் இதனையே உரைக்கும். ஏழைக் கிழவனின் உடையாக நொசிந்த அறுவை காட்டப்படு கின்றது. 1. இம்முறைகளில் தாழ்ந்த நிலை மாந்தரின் உடை சுட்டப்படு கின்றதே தவிர, உடுத்தும் முறை மிகுதியாக விளக்கப்படவில்லை. புலவர் ஏழ்மை நிலையிலிருப்பினும் தன் கல்வித் தகுதியால் மதிப்புப் பெற்றநிலை காரணமாக இவரைத் தனித்து நோக்கலாம். பாணன் போன்றே புலவரும் வெள்ளிய அரையில் சிதைந்த சிதாருடன் காட்சி தரும் நிலை சங்கப் பாக்களில் பல இடங்களில் சுட்டப்படும் ஒன்று. மேலாடைபற்றிய எண்ணமின்மையும் அரையாடையும் இழிந்த தன்மையில் காட்டப்படும் தன்மையும் சிறியதொரு உடையினையே இவர்கள் அணிந்திருக்கக் கூடும். என்பதைப் புலப்படுத்த வல்லன.<noinclude></noinclude> bi0gty5q46q96sp2yj9lyl79xz5cq8l பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/116 250 618656 1830466 2025-06-12T10:56:38Z TVA ARUN 3777 text-01 1830466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தமிழர் உடைகள் - உடுத்தும் முறைகள் 103 நம் நாட்டு மக்களின் நிலை இவ்வாறு அமைய தொழிலின் பொருட்டு வந்த பிறநாட்டினரின் உடைபற்றியும் இலக்கியங்கள் இல எண்ணங்களைத் தந்து அமைகின்றன. மெய்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் படம் புகு மிலேச்சர் உழையராக (முல்லை.60-61) (pema. 66) என யவனர், மிலேச்சர் படம்,மெய்ப்பை அணிந்த தன்மை இயம்பப்படுகின்றது. இவர்களைப் பற்றி, வேங்கடசாமி நாட்டார் தம் சிலப்பதிகார உரையில், 'எகிப்து கிரீசு முதலிய பிறநாடுகளில் இருந்துவந்த வணிகர் தொழிலாளர் முதலாயி னோர் யவனர் எனப்படுவர். இன்னோரைச் சோழகர் என்றும், மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள்' ( பக்கம். 111) என உரைக்கின்றார். எனவே வெளிநாட்டினரின் பொதுப் பெயர் இவை என்பதும், இவர் அனைவரும் சட்டையுடன் தோற்ற மளித்தனர் என்பதும் இவண் உணரலாகும் நிலையாகும். ஆடவர் ஆடைகளை, பொதுநிலையில் இக் குறிப்புகள் வழி நோக்க, (i) அரசர், உயர்ந்த நிலையில் உள்ள பிற ஆடவர் சிறந்த ஆடையுடனும், மேலாடையுடனும் காணப்பட்டனர். (2) ஏழை மக்கள் இடையாடை மட்டுமே அணிந்தனர். இவர்களில் பவர் துவராடையுடன் காட்டப்படுதலுக் குரிய காரணம் புலப்படுமாறில்லை. (3) குறிப்பிட்ட தொழில் மாந்தர் சட்டையுடன் காணப் பட்டனர். (4) உயர்ந்தோர் நிலந்தோயவும், தாழ்ந்தோர் சிறு இடை யாடையினையும் உடுத்தினர். போன்ற செய்திகள் அறிய வருகின்றன. மகளிர் மகளிரிலும் ஆடவர் போன்று பல பிரிவினரையும், பிரிவுக்கு ஏற்ப உடையினையும் காணலாம். அரசியச் சங்கப்பாக்கள். பூந்துகில், கலிங்கம், உடுத்திய தன்மையில் இவர்களை இயம்பும்.<noinclude></noinclude> 3cn3r7h195ce4xmpa3olnb6v9zck7tu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/117 250 618657 1830467 2025-06-12T10:56:42Z TVA ARUN 3777 text-01 1830467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 104 தமிழர் ஆடைகள் பெருங்கதையில் துகில் பட்டுடன் வட்டுடையும் (2.4:122) அணிந்த நிலையில் அமைகின்றனர். பின்னைய இலக்கியங்களும், சிறந்த உடையினை இவர்களுக்குரியதாகச் சுட்டும்.மேலாடை யும், கச்சும் அணிந்தமையினையும் சில குறிப்புகள் தெரிவிக் கின்றன. இவர்கள் உடுத்தும் தன்மையினையும் சில நிலைகள் வழியே காணலாம். கோடி நுண்டுகிலை, கொய்து கொண்டுடீ இயதாகப் பெருங் கதை உரைக்கும் தன்மையில் (2.5:164-66) கொய்து, உடனே தைக்காத துணியினை அவ்வாறே உடுத்திய தன்மையைக் காண் கின்றோம். கதிர் நிழற் கவாப் பதும நிறங் கடுக்கும் புதுநூற் பூந்துகி லிருமடியுடீஇ (1.42:144-45) என, நீராடிய பின்னர் துகிவினையுடுக்கும் தன்மையில் வாசவ தத்தையைக் காட்டும் பெருங்கதை, இந்நிலை, பூந்துகிலினை இருமடியாக உடுக்கும் தன்மையைத் தெளிவாக்குகின்றது. படாஅத் தன்ன படிவத்தாகிய வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங் 1.45:9-10) காஞ்சனமாலை காணப்படும் நிலை, மேலாடை அணிந்த தன்மையை விளக்க வல்லது. படாம் போன்று மார்பின் மேல் அணியப்பெற்ற மேலாடை யின் தன்மை இங்குக் குறிக்கப்படுகிறது. சிந்தாமணி, போர்வை போர்த்துக் காணப்படும் தன்மையை, முழு மெய்யும் சிலம்பி வலந்தது போற் போர்வை போர்த்துச் செல்லலுற்றாள் (340) எனச் சுட்டும். பவளக் கொம்பைச் சிலம்பி வலந்ததுபோல் எனப் போர்வை போர்த்தல் உவமிக்கப்படுகின்றது. சிலம்பி நூலாவ் பவளக் கொம்பு மறையாதது போன்று முழுமெய்யினையும் போர்க்கும் தன்மையிலும், ஆடையின் மென்மையால், மேனி மறையாது நிலை இவண் சுட்டப்படுகின்றது. இதனால் இம் மகளிர் சில நேரங்களில் உடல் முழுவதையும் மறைத்தலும் உண்டு எனத் தெரிகின்றது. உயர்நிலை மகளிர் உயர்நிலை மகளிர் அரசியர்போன்றே சிறந்த ஆடையுடுத்திக் காட்சி தருகின்றனர்,<noinclude></noinclude> 1tb9js8rndxa46nkybo69bzyk7axmr5 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/118 250 618658 1830468 2025-06-12T10:56:48Z TVA ARUN 3777 text-01 1830468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தமிழர் உடைகள்- உடுத்தும் முறைகள் 109 பட்டும், துகிலும், கலிங்கமும்,தூசும் எல்லாக் காலங்களி லும் இவர்கள் பயன்படுத்தும் சிறப்புப் பெற்றன. இவற்றுடன் பூங்கரை நீலத்தையும் இவர்தம் உடையாகச் சங்க இலக்கியம் காட்டும். சங்க இலக்கியத்தில் சிறப்புப் பெறும் தழையுடையினை ஐந்நில மகளிரும் உடுத்தித் தங்களை அழகுபடுத்தியுள்ளனர். பரத்தையும் இதனை அணிந்து காணப்படுகின்றாள். அய வெள்ளாம்பல் அல்லிஅம் பகை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ் மாறலைப்ப எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்று (293) இதனை நவிலும். துடையில் மாறி மாறி அசையும் தன்மையுடன். இது அமைதல், உடுத்திய தன்மையை இயம்ப வல்லது. விழவு, விற்பனைபோன்ற காலங்களில் இதனையணிந்தனர்; இடையில் மட்டுமே அணிந்த னர் என்பவற்றையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. பூங்கரை நீலம் என்ற உடையினைப் புடைதாழ உடுத்தி யிருந்தனர் எனச் சுட்டும் தன்மை, ஆடவர் போன்று மகளிரும் நிலம்தாழ உடுத்தியமையினைச் சிறப்பு எனக் கருதியிருந்திருக் கலாம் என்ற எண்ணத்தைத் தருகின்றது. ஏனெனில் சங்கப் பாடல்கள் சுட்டும் இவ்வாடையினை இரு இடத்தும் தலைவியின் ஆடையாகவே காண்கின்றோம். தாழ்நிலை மகளிர் உடுத்தாமை யும் இவ்வெண்ணத்தினை உறுதிப்படுத்துவதாகும். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகிக்குத் தூமடிக் கொடுக்கச் சொல்லும் தன்மை (15:134) அவர்களின் தூமடி யுடுக்கும் இயல்பினை இயம்பும். மணிமேகலையில் ஆதிரையின் உடையாகக் கூறை (16:30) சுட்டப்படுகின்றது. பின்னரும் இம்மரபு தொடருகின்றது. அரசியர் போன்று இவர்களும் மேலாடை அணிந்தனர். தலைவி அந்துகில் தலையினைக் கொண்டு, தலைவனின் வியரினைத் துடைக்கும் தன்மை (நற். மரு.120), இவளது மேலாடை பற்றிய உணர்வினைத் தரும். காந்தர்வதத்தையின் தோழி தூத்துகிற் றோகை அணிந்து காட்சிதருகின்றாள் (சீவக. 762). சிந்தாமணி மகளிர் மேலாடையணிந்தமையினை வடக் மெளச்சொல்லிச் செல்லும் (462).<noinclude></noinclude> d55ip0jaf1q4k4enoa0zgjs2chkpz5n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/119 250 618659 1830469 2025-06-12T10:56:53Z TVA ARUN 3777 text-01 1830469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 106 தமிழர் ஆடைகள் . மகளிரில் ஒருசிலர் கச்சணிந்த குறிப்புள்ளது. பெருங்கதை யில், கச்சினர் கண்ணியர் கதிர் வெண் வளையினராக இவர்கள் சுட்டப்படுகின்றனர் (1.34:121). உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே (822) என்று கம்பனும் மகளிர் மேலாடையைக் காட்டுவான். கம்பன் பலவிடங்களில் மகளிர் கச்சு அணிந்தமையினைச் செப்புவான். வார்காத்த வனமுலையார் (பால 1736) வீக்கப்பட்டன'(144) எனச் சூளாமணி கச்சு பற்றிய எண்ணத்தை தெளிவாகப் பேசும். தாழ்நிலை மகளின் சங்க இலக்கியம் புலவன் மனைவியை மாசொடு குறைந்த உடையளாகக் (புறம்.159) காட்டுகின்றது. விறலியரின் உடை யாகத் துகில் அமைகிறது (பதி. 6:4). கட்டுவிச்சி கலிங்கம் அணிந் துள்ளாள் (பெருங்.1.37-239). பெருங்கதையில் வேலை செய்யும் மகளர் துகிலுடனும் கச்சையுடனும் காணப்படுகின்றனர் (பெருங். 1.43:124-26). பெருங்கதையில் சவரர், புளிஞர் மகளிர் தழையுடையுடன் காணப்படுகின்றனர் (1.55:56-57). சிந்தாமணியிலும் வேட்டுவப் பெண்ணின் உடையாகத் தழை சுட்டப்படுகின்றது (1231). அம்பிகாபதிக் கோவை எயின மகளைக் குன்றிமணி கோத் தணிந்த மார்பினளாகக் காட்டும் (403) சேடியர் இயம்பும். வம்புடன் காணப்பட்டதை நெடுநல்வாடை கவரிவீசும் மகளிர் கதிர் முலை, கச்சின் வீக்கியும் (சீவக. 541) வாயிற் காவல் மகளிர் கச்சு அணிந்தும் தோற்றம் தரலை (சீவக. 2015) நாம் காண்கின்றோம். 'முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற' கம்பன் (1070) விரைந்து செல்லும் பணிப்பெண்டிரைக் காட்டுவான். இந்நிலை சுச்சுக் கட்டின தன்மையினை விளக்கி அமைகின்றது. வீக்குதல், யாத்தல் என்ற சொற்கள் கச்சினை இறுக்கிக்கட்டினர் என்பதையுணர்த்தும் நிலையில் அமைய இவண் பூட்டு அவிழ்ந்த என்று சொல்லும் தன்மை, கச்சின் முடிப்பு என்பதையுணர்த்தி, முடிச்சுப்போட்டுக் கச்சினை இறுக்கிக் கட்டியிருந்தனர் என்ப தைத் தெளிவுறுத்துகின்றது.<noinclude></noinclude> ovai1dfhw1sx52sdmbfrbdgegm7svso பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/120 250 618660 1830470 2025-06-12T10:56:57Z TVA ARUN 3777 text-01 1830470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தமிழர் உடைகள் உடுத்தும் முறைகள் 107 சூளாமணி ஏவன் மகளிர் ஏகாய மிட்டனர் (1534) எனச் சுட்டும். துறவில் மகளிர் சிலம்பில் கவுந்தியடிகள் சுவன் மேலறுவையளாகக் காட்டப் பட, இவளது துகில் பற்றிய எண்ணம் விளக்கமுறவில்லை. பின்னைய இலக்கியங்களில் துறவற மகளிர் உடைகள் மதத்திற்கு ஏற்றாற் போன்று மாறுபாடாக அமைவதைக் காணலாம். சமண மத மகளிர் துறவில் மார்பில் துகில் அணிகின்றனர். இதனை, சீவகன் துறவின்போது, மகளிரும் துறவறம் பூண்ட ஞான்று, பானிலாக் கதிரென அம்மென் பைந்துகில் தானுலாத் தடமுலை முற்றம் சூழ்ந்தரோ (2635) எனக் காட்டுகின்றார் தேவர். மேலாடை அணிந்தமை ஈண்டு தெளிவாக இயம்பப்படுகின்றது. சுயம்பிரபை தவக் கோலத்தில். மருங்கு அலசவற்கலை வரிந்து, வரிவாளம் பொரும், கவசம் ஒக்கும், முலை மாசுபுடைபூசி பெருங்கலை மதித் திருமுகத்த பிறழ் செங்கேழ்க் கருங்கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதிகாண (கம்ப. 4672) காட்சியளிக்கும் தன்மையைக் கம்பன் காட்டுகின்றான். பக்கம் வருந்தும்படியாக வற்கலையை இறுகக் கட்டிச் சுயம் பிரபை காட்சி தரும் தன்மை இவண் அமைகின்றது. வற்கலை ஆடையை இடையில் கட்டிய இவள், மேலாடை அணியவில்லை என்பதை, 'முலைமாசு புடைபூசி' என்னும் எண்ணம் வெளிப் படுத்துகின்றது. சமணத் துறவியரின் நிலையினின்றும் மாறுபட்ட நிலையில் இவர்களின் வேடம் அமைவது ஈண்டு வெளிப்படை. இவ்வாறு மகளிரின் உடைகள் அமைய, பொது நிலையில் காணப்படும் மேலாடை பற்றி முரண்பட்ட எண்ணங்கள் நிலவுவ தால் அதன் உண்மை நிலையினை இவண் நேரக்கலாம். தமிழ் மகளிர் கச்சு, மேலாடையினைச் சில நேரங்களில் அணிவதும், பல நேரங்களில் அதனை அணியாமையும் இவற்றை முக்கிய மெனக் கருதாத அவர்களின் மனநிலையைத் தெளிவாக்கு கின்றது. குங்குமம் சந்தனம் முதலிய பூசி அழகுபடுத்தும்<noinclude></noinclude> lhonj131uiettefiy055m18pb2dcc1d பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/121 250 618661 1830471 2025-06-12T10:57:03Z TVA ARUN 3777 text-01 1830471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 108 தமிழர் ஆடைகள் தன்மைக்கே முதன்மை கொடுத்தனர் என்பது இலக்கியப் பயிற்சி கள் தெளிவாக்கும் ஒன்று. இன்றைய நிலையில் மகளிர் மார்பாடைக்குத் தனி மதிப்பும், முக்கியத்துவமும் கொடுத்தலையும், மானம் காத்தலுக்கு இன்றியமையாதது என்று கருதுதலையும் நோக்கும் தமிழருக்குத் தமிழ் மகளிரின் மேலாடைபற்றிய ஐயம் உள்ளது. அணிந்தனர் என்பது ஒரு சாராரும், அணியவில்லை என்பது இன்னொரு சாராரும். கொள்ளும் எண்ணம். தமிழரின் உடுத்தும் நிலை விளக்கியதுபோன்ற மேலும் சில இலக்கிய எண்ணங்களின் வழி நின்று இக்கருத்தை ஆராயலாம். சங்க இலக்கியத்தில், அம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை வம்பு விசித் தியாத்த வாங்கு சாய் நுசுப்பின் மெல் வியர் மகளிர் நல்லடி வருட (நெடு. 149-51) மேலாடை என, சேடியர் கச்சு அணிந்த குறிப்புத் தெளிவாதல் போன்று பிற மகளிர் அணிந்த குறிப்புத் தெளிவாகவில்லை. அணிந்தமையும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சுட்டப்படு கின்றதே யொழிய குறிப்பாக மகளிர் அனைவரும் அணிந்தமை பற்றிய சான்று இல்லை. கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் (1087) என்பது தெய்வப்புலவர் கருத்து. இவண் மாதரின் மார்பாடை களிற்றின் முகபடாத்திற்கு உவமிக்கப்படுகிறது. மகளிர் மார்பை மறைக்கத் துகில் அணித் தனர் என்பதே ஈண்டு தோன்றும் பொருள். இன்று யானைக்குப் பொதுவாகப் படாம் அணிதல் இல்லை. சிறப்பு நாட்களில் மட்டும் சில யானைகள் படாம் அணிதலைப் பெறுகின்றன. அதுபோன்று அன்று அரசர், செல்வர் போன் றோர் யானைக்கு அணிந்திருக்கக் கூடும். இதனையும் எல்லா நேரங்களிலும் அணிவித்திருக்க முடியாது. இதோடு ஒத்த நிலை யில் மேல்நிலை மகளிர் எப்போதாவது சில மார்பில் துகில் அணியும் நிலையை உவமித்திருக்கலாம் குறளா பொழுதுகளில் சிரியர். அடுத்து, யானைக்குப் படாமிடுதல் அழகு கருதியே தவிர மறைத்தல் நோக்கமன்று. இதனைப் போன்றே மகளிரும் அழகு<noinclude></noinclude> 9y45p1aqy60arlldaafrvq5ku246hbk பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/122 250 618662 1830472 2025-06-12T10:57:09Z TVA ARUN 3777 text-01 1830472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தமிழர் உடைகள் உடுத்தும் முறைகள் 109 கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்க மாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன. சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங் களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை. 1. சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7) 2. திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும் ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70) 3. அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் 4. பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (4:47-49) (6:87-8) (14:86) 5. அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது' எனக் காரணம் கொள்ள லாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக்காண் கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எவ்வே குலமகளான கண்ணகி யின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாய நிலையே என அறுதியிட்டுக் கூறலாம். 6. It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament Sachidanand Sahay, page-43.<noinclude></noinclude> mx4ta5ul6vtz9dyg6ymsf4nhgsjqhmu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/123 250 618663 1830473 2025-06-12T10:57:14Z TVA ARUN 3777 text-01 1830473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 110 தமிழர் ஆடைகள் நுரை புரை கலிங்கம் ஒருமுலைப் புதைப்ப (பெருங். 2:3:86) வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங்.1:45:8-11) என்னும் எண்ணங்கள் பெருங்கதையில் அமைவன. கலிங்கம் மார்பை மறைத்தல் தேவை என்றால் ஒரு பகுதியை மட்டும் மலைத்தல் என்பது ஒப்புக் கொள்ள முடியாதது. வடகப் போர்வையை வனப்பொடு திருத்தும் தன்மை அழகுபடுத்துதலின் நோக்கத்தையே நம்முன் தோற்றுவிக்கின்றது. எனவே ஈண்டும் மேலாடை அணியினும் அதன் நோக்கம் அழகுபடுத்தலே என்பது வெளிப்பட்டு நிற்கக் காணலாம். சீவக சிந்தாமணியில் பெண் துறவியர் மேலாடை அணிந்த நிலையைக் காட்டும்போது, உத்தரியம் இடைகவல் வருந்த அணிந்த நிலை' (சீவக. 472) எனவும், 'அந்நுண்டுகிற் கல்வரத் தமல் குலது வருத்த' (சீவக. 1783) அணிந்ததாகவும் புலவர் விளக் குவார். சாதாரணமாக மகளிர் மேலாடை அணியும் வழக்கு இருந்திருப்பின் அது பழக்கமாகி இருக்கும். எனவே வருத்த என்ற வினையைப் புலவர் பெய்யத் தேவையிருந்திருக்காது. புதிய தாக அணியும் தன்மை தான் வருத்தத்தைக் கொடுப்பது என்ற நிலையில் துறவியர் புதுமையாக இதனை அணிந்தனர் என்பதை உணர முடிகின்றது. இந்தியா முழுமையும் மகளிர் மேலாடை அணிதலை முக்கிய மெனக் கருதாத நிலையே இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் கஞ்சுகம் அணியாத துறவி தண்டனை பெற்றாள் என்ற கருத் தினை அறிய ஏற்படுகின்றது. பொதுவாக அணியும் வழக்கு இருந்திருப்பின் அணிந்திருப்பாள். வழக்கம் இல்லாத காரணத் தால்தான் அணியாமல் சென்று தண்டனை பெறுகின்றாள். கம்பனும் சீதையின் கோலம்கோடும் தன்மையினை அழகுற எடுத் தியம்பும்போது மேலாடையைப் பற்றிக் குறிப்பிடாது செல்லும் தன்மையைக் காண்கின்றோம். உருவிளை பவள வல்லி பால்நுரை உண்டதென்ன மருவிளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் மாட்டி கருவிளை மலரின் காட்சிக்காசு அறு தூசும் காமர் திருவினை அல்குற்கு ஏற்ப மேகலைத் தழுவச் சேர்ந்தார் (கம்ப.10140) செந்நிறம் மிக்கு விளைந்த பவளக்கொடி பால் நுரையால் மூடப்பட்டது என்னும்படி மணம் நிறைந்த வெண்ணிறக் கலவைச் சாத்தினைப் பூசிக் குங்குமக் குழம்பினைக் கொங்கையில்<noinclude></noinclude> 4dhpjogrwcmvn10bo37c1owuexyv0u0 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/124 250 618664 1830474 2025-06-12T10:57:19Z TVA ARUN 3777 text-01 1830474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தமிழர் உடைகள் உடைத்தும் முறைகள் 111 அப்பிக் கருவிளை மலர்போலும் தோற்றத்தினையுடைய குற்ற மற்ற நீலநிறப் பட்டினையும் அதன்மேல் காமனது செல்வம் விளைகின்ற இடைக்கு ஏற்ப மேகலையினையும் பிராட்டியின் மேனியில் பொருந்த அமைய அணிந்தனர் என இவண் அமையும் இவ்விளக்கம் மார்பில் குங்குமத்தால் அழகுசெய்யப்பட்ட தன்மையைக் காட்டி மேலாடையின்மையை எடுத்தியம்பும் கல்லாடமும் மணப் பெண்ணின் மேலாடை அணியாத கோலத் தினைச் சித்திரிக்கின்றது. மணங்கொள் பேரணி பெருங்களின் மறைத்தது என்று எழுமதிக் குறைந்த முழுமதிக் கருங்கயல் வண்டு மருவியுண்டு கனியாது மற்றது பூத்த பொற்றிதழ் தாமரை (18:16-19) திருமணத்தின் பொருட்டு அணிந்து கொண்ட பேரணி கலன் களாகிய பாசடை பெரிய அழகென்னும் வெள்ளத்தை மறைத்த தென்று, முலைக் கண்களாகிய வண்டு பொருந்தி தேன் நுகர்ந்து மகிழாமல் அவ்வண்டு திகழாதின்ற முலைகளாகிய இரண்டு பொன் தாமரை அரும்பி மலர்ந்த நெஞ்சாகிய நீர் நிலையில்..... என்று இதன் விளக்கம் அமைகின்றது. இவண் அணிகளால் மறைத்தமை பற்றிய எண்ணம் வெளிப்படுகின்றதே தவிர மேலாடை பற்றிய குறிப்பில்லை. மேலும் சங்க காலம் முதற்கொண்டு மார்பில் ஆடை பெறாத முக்கியத்துவத்தை, அனைத்து இடங்களிலும் வனப் பூட்டும் நிலையே பெறுவதைப் பல சான்றுகள் வழி உணரலாம். பொரிப்பூம் புன்கின் எழில்தகை யொண்முறி சுணங்கனி வனமுலை அனங்கு கொளத் திமிரி (நற்.பாலை.9) என நற்றிணை,மார்பில் தளிர் அப்பும் தன்மையை உரைக்கும். சூரரமகளிர்க்கு ஏற்றியுரைக்கும் தன்மையிலும் மகளிர் வழக் கமென இதனை உணர வைக்கின்றார் திருமுருகாற்றுப்படை ஆசிரியர். திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ் தேய்வைத்; தேம் கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக்கொட்டி விரிமலர், வேங்கை நுண் தாது அப்பி (திருமுருகு. 32-36) என அமையும் இவ்விளக்கம், சந்தனத்தை மார்பில் பூசி, அதன் மேல் வேங்கைப் பூவினது நுண்ணிய தாதை அப்பும் தன்மையை<noinclude></noinclude> b30qp1b5v6f0s16kqktg3cij4ux9707 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/125 250 618665 1830475 2025-06-12T10:57:23Z TVA ARUN 3777 text-01 1830475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 112 தமிழர் ஆடைகள் இயம்புவது அம்மக்களின் அழகுணர்வுடன் அதற்குக் கொடுத்த சிறப்பினையும் காட்டவல்லது. மணிமேகலையில் மிடத்து, ஆதிரை ஒள்ளெரிபுகல் பற்றிக் கூறு படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரியுறா அது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலிற் சூடிய மாலையும் தொன்னிறம் வழாஅது (16:29-32) எனச் சுட்டுகின்றார் சாத்தனார். கூறையுடன், சாந்தம் தான் ஈண்டும் இடம் பெறல் காண்கின்றோம். சிந்தாமணியில் காந்தர்வதத்தையின் கோலத்தைக் காட்டு கின்ற பொழுது, வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம்விக்கி கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தேய்வை கொட்டித் தொண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கினிபாதம் சேர்த்திப் பண்ணிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார். (624) என இயம்புவார் திருத்தக்க தேவர். சந்தனக் கோலம் எழுதப்பெற்ற சீதையின் மார்பு சித்திர வனமுலை எனக் கம்பனால் சுட்டப்படுகின்றது. மேலும், பாசிழை மகளிர் பகட்டு வெம்முலை பூசிய சந்தனம் புழுகு குங்குமம் மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற வீசின நறும் பொடி விண்டு வாடையே . (கம்ப. 4362) என, குளிர்காற்று நறுமணப் பொருட்கள் காரணமாக நறுங் காற்றாகின்றது. அகிற் சேறு அணிந்த முலைத் திருமங்கை (கம்ப.13) என்ற பாடலடி, அகிற் குழம்பினையும், மார்பில் பூசிய தன்மையை விளக்க வல்லது. அம்பொன் செய் கலாப அல்கு வந்தழை புனைந்து வஞ்சிக் கொம்பஞ்சு மருங்கு னோவக் குவிமுலை முறி கொண்டப்பி (1633)<noinclude></noinclude> 5g7hz243fa97hqgdvic4404yf4k0o5k பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/126 250 618666 1830476 2025-06-12T10:57:28Z TVA ARUN 3777 text-01 1830476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தமிழர் உடைகள் - உடுத்தும் முறைகள் 113 என, சூளாமணியில் தேவியர் பொழில்விளையாட்டு ஒப்பனை யில் மார்பில் தளிரினை அப்பும் தன்மை நவிலப்படுகின்றதைக் காணலாம். இவற்றினின்றும் பல்வேறுபட்ட கோலங் காணும் நிலை யிலும் மேலாடையினை விட, பிற சந்தனம், குங்குமம், அகிற் குழம்பு, தாது போன்றவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்தனர் மகளிர் என்பது வெளிப்படை தாரை விதவைக் கோலத்தில் குங்குமக் கலவையும் சந்தனக் குழம்பும் பூசாத மார்புடன் தோற்றம் தருவதைக் (4425) கண்ட இலக்குவன் தன் தாயரை நினைத்து இரங்கும் நிலை கம்பனில் அமைகின்றது. மங்கல மகளிர்க் குரியதொரு சிறப்புப் பொரு ளாக இவற்றைக் கொண்டு இருந்திருக்கலாம் என்னும் எண்ண மும் இதனால் எழுகின்றது. பிற அறிஞர் எண்ணங்களும் மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை எனும் கருத்திற்குத் துணை நிற்கின்றன. சான்றாக, 'அக்காலப் பெண்டிர் இடுப்பிற்குமேல் எவ்வித ஆடையும் அணிந் ததாகச் சிற்பங்களைக் கொண்டு கூற முடியவில்லை' என்னும் மா. இராசமாணிக்கனார்' எண்ணத்தைச் சுட்டலாம். மகாபலி புரச் சிற்பங்கள் பற்றிக் கூறிச் செல்லும் அறிஞரின் பல் எண்ணங் களும் இக்கருத்திற்கு ஏற்பவே அமைகின்றது. இந்தியாவில் 7. 8 பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம்- 510. Women.are sometimes depicted with a breast-band (Kaccu). Those breast bands are without any shoulder straps. Neither Parvathi not Lakshmi Dor Budevi is depicted with the breastband. But female quardians the goddess Durga and celestial nymphs, The great penance panel, have it. The Queens of Mahendra and Narasimha are depicted bare about the waist. But their bodies would have been painted with Kunkum sandal paste and Chunnam. It is difficult to believe formost Indians of today that Indian women of all classes went about bare from the waist upwards (as do the Balinese) for many hundreds of years. Neverthless this is a fact that shows from thousands and ten thousands of sculptures and paintings. evidence is not only overwhelming it is obsolutely conclu- sive. Anyone with eyes can see that in the whole history ஆ-8 The<noinclude></noinclude> nmkbvz9czmb162vt8mrn0gvnjiwmnd3