விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.5 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பயனர் பேச்சு:Info-farmer 3 927 1830590 1828402 2025-06-12T14:26:51Z Booradleyp1 1964 /* GFDL */ 1830590 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === #{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) 1dfa5jwo5ykm4xmr232ztuga0d07oe0 1830597 1830590 2025-06-12T14:42:35Z Info-farmer 232 /* விக்கி நிரல்கள் */ பதில் 1830597 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === #{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) 80gym0kikgb4hiv3irefir7ql9ha87r 1830605 1830597 2025-06-12T14:56:23Z Booradleyp1 1964 /* விக்கி நிரல்கள் */ 1830605 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === #{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) kymeedrfqz2xknezee0jnmjaq8424kq பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/14 250 50306 1830530 1829668 2025-06-12T12:24:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|4|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> {{larger|<b>இ</b>}}ருளப்பள்ளி வாசல் பவளக்கொடித் தூணு; மூணுமுப்பது தானா? முப்பதியால் ரெண்டு. முப்பதியால் மூணு...... முப்பதியால் எட்டு. மூத்தவனும் அண்ணா, ஏத்தமுறை நானே; நல்லமழை பெய்ய நாற்பதியால் ரெண்டு; நாற்பதியால் மூனு...... நாற்பதியால் எட்டு. நான்கு முதல் ஏழுவரை இப்படியே வரும். நாகூரை வேண்டிப் போனஜனம் கோடி; அஞ்சுஅம்ப தானால் ஐம்பதியால் ரெண்டு; ஐம்பதியால் மூணு...... ஐம்பதியால் எட்டு. அம்புகள் பறக்க ஆனைகள்போராட, ஆனைவந்துலாவ அறுபதியால் ரெண்டு; அறுபதியால் மூணு... அறுபதியால் எட்டு. ஆறுவெட்டப் போறேன்; சோறு கட்டித் தாடி; சோத்துக் கண்ணே, மாத்தச் சொத்தை மாங்காய்க் கொட்டை, ஏழுஇருப தானால் எழுபதியால் ரெண்டு; எழுபதியால் மூணு...... எழுபதியால் எட்டு, நாணுங்கொடி கட்டிப் போகுதடா கப்பல்; எண்ணிஎண்ப தானால் எண்பதியால் ரெண்டு; எண்பதியால் ரெண்டு...... எண்பதியால் எட்டு; தோழனாரே, வாரும்; தொண்ணுா றியால் ரெண்டு; தொம்பச்சி மகளே, ஒன்புருஷன் எங்கே? சந்தைக்குப் போனேன்; காயிதமும் வல்லே; சென்றுபோச்சு நூறு, சேர்ந்தமடை பாய. {{center|{{x-larger|<b>3</b>}}}} {{larger|<b>ஏ</b>}}ழைஒரு பாப்பான் வாழைவச்சான் தோட்டம்; வாழைவச்ச தோட்டத்துக்கு மகளைவச்சான் காவல். ஏத்தக்கார அண்ணா, என்னங்காணும் சண்டை? சண்டைஒண்னும் இல்லே, சால்உடைஞ்ச சண்டை;</poem><noinclude></noinclude> fn1eqeiw3ea1f70n1ud7c251i66x4qq பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/20 250 50312 1830533 1829935 2025-06-12T12:28:41Z Booradleyp1 1964 1830533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|10|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> தருமரும் கெலிப்பார்; தரணிபுரம் ஆள்வார்; பாவிதுரி யோதனன் பண்ணினசூதி னாலே; பதினெட்டுநாள் சண்டை பாரதம் முடிவு; துரோபதை கெலித்துக் கூந்தலே முடித்துப் பந்தயம் கெலித்து (அவள்) பட்டணத்தானே வென்றாள்; மாயவன் பகவான் மன்னருடை ஒண்ணு. பிள்ளையாரே வாரீர், நாலுடனே வாரீர்; நாஅலங் காரி, கோலியனூர் மாரி, நாயகனை வேண்டி நான்புடிச்சேன் சாலு; நாவண்டைநா லேற்றம் நாயகிபூந் தோட்டம் நாவினாலே சொன்னால் பாதகமோ, பொண்னே! எட்டுடனே வாரீர்; எட்டாத உயரம்; நட்டாடுறான் கம்பம்; எட்டுத்தண்ட மாலை, ஒப்புக்கொண்டார் வேலை...... எட்டிஅடிச் சானே, சட்டிக்கயிற் றாலே; எப்போதும் போல என்னைக் காத்தருள வேணும்; ஒருபதியால் நாலு, ஒப்பந்தமோ வேலா? உமக்குப் பழம் தேங்காய், ஒருபுறமாய் வாடா; திருப்பழனி வேலா, [திருவருளைத் தாராய்.] ஓங்குவார் அனுமான்; தாண்டுவார் கடலை; ஒண்டிமரக் தோப்போ? ஒருவனும் பிழைப்போ? ஒத்திருந்தா ளானால் வச்சிருப்போம் கூட; ஒட்டடையா சாமை பட்டறைநூ றாமே; ஒட்டுடைசல் எல்லாம் மாறுவனோ கன்னான்? ஒட்டனோ சமர்த்தன்; வெட்டினான் குளத்தை; ஒராங்கல்லு மேலே தாயமாடும் பொண்கள் ஒருமட்டமாம் பொண்கள் எருமுட்டைக்கும் போறார் ஒக்கவிளை யாடி வெட்கிப்போனாள் தோழி; இருபதியால் நாலு. இருக்கிறாரோ வேலர், கிழக்கு முகமாக? இருளடைஞ்ச சோலை, சிவன்இருந்த மூலை, ஈரெழுத்துச் சேலை, பார்வதிக் கோ கூறை,</poem><noinclude></noinclude> awvttzwds9flwygexp025nsignf0ql6 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/25 250 50317 1830550 1830283 2025-06-12T12:40:51Z Desappan sathiyamoorthy 14764 1830550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|15}}</noinclude><poem> எங்கேயாலு முண்டோ பொண்களதி காரம்? என்னடா வெளிச்சம்? எரியுதே ஸ்மசானம்; எண்ணமெல்லாம் ஏண்டா இழவுமழை பெய்தால்? என்னைக் கிருந்தாலும் இரவல்இந்தக் காயம்; எண்ணெய்த்துளி பட்டு எடுத்ததலை நோவை; எட்டுத்தெரு வீதி, செட்டித்தெரு பாதி; இளங்கையைக் காட்டிப் பணம்கையிலே கேட்டாள்; இளநகைமே லாசை; பணமில்லாமல் போச்சே! இளையகந்த சாமி மலையில்வந்தார், காணேன்; இளந்தயிரும் சாதம் இடுவாள்ஒரு நேரம்; இளைப்புவந்த நேரம் நினைப்பேன்பெருமாளை. இளமஞ்சுக் கொடியாள் பணமஞ்சும் குறையாள்; எந்நேரமும் பொண்ணே, உன்இழவா நின்னேன்; எந்நேரமும் சண்டை (என்) ஏத்தக்கரை யண்டை; எப்போதும்போல் என்னைக் காத்தருள வேணும்; எழுத்தைவெல்ல லாமோ விதிச்சபிரம்மா வாலே? எழுதிவிட்டார் ஏனோ ஏற்றங்கள் இறைக்க? என்னபாவம் பண்ணினேன், ஏத்தக்கோலும் கையும்? பண்ணினபாவர் தானோ? பானையும் கையும்? என்கணவன் போலே இருக்குதொரு சாயல்; இணக்கமறி யாமல் கணக்கன்உதை பட்டான்; இடையன்சின்னா னாலே கொழுக்கும்நத்தம் வாழை; எழுதிவிட்டாள் மையை; அழுதுதுடைச் சாளே; ஏசாதேடி பொண்ணே; (உன்) வாசல்வழி வல்லே; எந்நேரமும் பழனி சந்நிதி முழக்கம்; ஏகபோக மாக இருப்பார்நா ராயணன்; தோத்திரண்டா ராமா, தொண்ணூறுடன் நாலு. தோளுமேலே கொண்டை, போடுவாளோ முண்டை? தொங்கலும் ஜடையும் பொண்களுக் கழகு. தொடர்ந்தேநின்றாள் காளி, வந்தேனென்றாள் ஊரை. தொப்பைவெள்ளை யானே கப்பலேறிப் போமோ? துரவில்லேடா மொள்ள, கரையில்லேடா சாய்க்க.</poem> {{nop}}<noinclude></noinclude> 688eybk41wijgo4fwwf4jiahouwd72p பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/28 250 50320 1830691 1830309 2025-06-13T02:08:17Z Booradleyp1 1964 1830691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|18|ஏற்றப் பாட்டு|}}</noinclude>[100-ஒரு பரியம். 1000-10 பரியம். அததற்கு வேறு வேறு பாட்டு.] <poem> {{larger|<b>ஆ</b>}}றுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார்; குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்னாள்; வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்னாள்; குமரிவள்ளிக் காகக் கொன்னைமரம் ஆனார்; வேடர்வள்ளிக் காக வேங்கைமரம் ஆனார்; பச்சைமரம் என்று பாவவினை சொன்னாள்; கொன்னைமரம் வெட்டக் கூடாதென்று சொன்னாள் ஏழைபோல ராமர் இருந்தார்கான கத்தில்; எழுபதியால் ஒண்ணு. எழுதினாளே சீதை இலங்கையின் அழகை; ராவணன் அழகை, ராக்ஷஸர் குணத்தை; எழுதிஒப்பம் இட்டாள், இளங்கொடியாள் சீதை; படித்துஒப்பம் இட்டாள் பசுங்கிளியாள் மாது; ராவணன் அழகை ராக்ஷஸர் பிறப்பை; எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ள சீதை கருத்துள்ளவ மங்கை [கருதிஎழுதி னாளே.] எண்ணெய்வள நாடு, எண்பதியால் ஒண்ணு. எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும்? குப்பம்பயிர் ஏறும், குடிகள்வந்து சேரும்? கற்பூரம் விளையும், காலமழை பெய்யும்? சொன்னது விளையும், சோதிமழை பெய்யும்? வெற்றிலை விளையும், வேணமழை பெய்யும்? வேணமழை பெய்யும். விடியல்பூஜை ஆகும்? சொன்னது விளையும், சொர்ணபூஜை ஆகும்? தொழுதேன்பக வானே, தொண்ணுாறுடன் ஒண்ணு. தொங்கும்சடை யாண்டி எங்கும்வரு வாரோ? நீறுபூசும் ஆண்டி நித்தம்வரு வாரோ? சங்குகையில் ஏந்திச் சாரிவரு வாரோ?</poem><noinclude>{{rule}} <b>★ இந்த குறிப்புப் பாட்டின் கீழ் எழுதப்பட்டுள்ளது.</b></noinclude> kz05zpw1dtl6ze23xuayids7etiev5i 1830692 1830691 2025-06-13T02:09:52Z Booradleyp1 1964 1830692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|18|ஏற்றப் பாட்டு|}}</noinclude>[100-ஒரு பரியம். 1000-10 பரியம். அததற்கு வேறு வேறு பாட்டு.] <poem> {{larger|<b>ஆ</b>}}றுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார்; குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்னாள்; வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்னாள்; குமரிவள்ளிக் காகக் கொன்னைமரம் ஆனார்; வேடர்வள்ளிக் காக வேங்கைமரம் ஆனார்; பச்சைமரம் என்று பாவவினை சொன்னாள்; கொன்னைமரம் வெட்டக் கூடாதென்று சொன்னாள் ஏழைபோல ராமர் இருந்தார்கான கத்தில்; எழுபதியால் ஒண்ணு. எழுதினாளே சீதை இலங்கையின் அழகை; ராவணன் அழகை, ராக்ஷஸர் குணத்தை; எழுதிஒப்பம் இட்டாள், இளங்கொடியாள் சீதை; படித்துஒப்பம் இட்டாள் பசுங்கிளியாள் மாது; ராவணன் அழகை ராக்ஷஸர் பிறப்பை; எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ள சீதை கருத்துள்ளவ மங்கை [கருதிஎழுதி னாளே.] எண்ணெய்வள நாடு, எண்பதியால் ஒண்ணு. எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும்? குப்பம்பயிர் ஏறும், குடிகள்வந்து சேரும்? கற்பூரம் விளையும், காலமழை பெய்யும்? சொன்னது விளையும், சோதிமழை பெய்யும்? வெற்றிலை விளையும், வேணமழை பெய்யும்? வேணமழை பெய்யும். விடியல்பூஜை ஆகும்? சொன்னது விளையும், சொர்ணபூஜை ஆகும்? தொழுதேன்பக வானே, தொண்ணுாறுடன் ஒண்ணு. தொங்கும்சடை யாண்டி எங்கும்வரு வாரோ? நீறுபூசும் ஆண்டி நித்தம்வரு வாரோ? சங்குகையில் ஏந்திச் சாரிவரு வாரோ?</poem><noinclude>{{rule}} <b>* இந்த குறிப்புப் பாட்டின் கீழ் எழுதப்பட்டுள்ளது.</b></noinclude> 2ryic0jb0ufm2oicbzaydbe3iv9p69o 1830693 1830692 2025-06-13T02:11:05Z Booradleyp1 1964 1830693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|18|ஏற்றப் பாட்டு|}}</noinclude>[100-ஒரு பரியம். 1000-10 பரியம். அததற்கு வேறு வேறு பாட்டு.] <poem> {{larger|<b>ஆ</b>}}றுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார்; குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்னாள்; வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்னாள்; குமரிவள்ளிக் காகக் கொன்னைமரம் ஆனார்; வேடர்வள்ளிக் காக வேங்கைமரம் ஆனார்; பச்சைமரம் என்று பாவவினை சொன்னாள்; கொன்னைமரம் வெட்டக் கூடாதென்று சொன்னாள் ஏழைபோல ராமர் இருந்தார்கான கத்தில்; எழுபதியால் ஒண்ணு. எழுதினாளே சீதை இலங்கையின் அழகை; ராவணன் அழகை, ராக்ஷஸர் குணத்தை; எழுதிஒப்பம் இட்டாள், இளங்கொடியாள் சீதை; படித்துஒப்பம் இட்டாள் பசுங்கிளியாள் மாது; ராவணன் அழகை ராக்ஷஸர் பிறப்பை; எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ள சீதை கருத்துள்ளவ மங்கை [கருதிஎழுதி னாளே.] எண்ணெய்வள நாடு, எண்பதியால் ஒண்ணு. எப்போமழை பெய்யும் குப்பம்பயிர் ஏறும்? குப்பம்பயிர் ஏறும், குடிகள்வந்து சேரும்? கற்பூரம் விளையும், காலமழை பெய்யும்? சொன்னது விளையும், சோதிமழை பெய்யும்? வெற்றிலை விளையும், வேணமழை பெய்யும்? வேணமழை பெய்யும். விடியல்பூஜை ஆகும்? சொன்னது விளையும், சொர்ணபூஜை ஆகும்? தொழுதேன்பக வானே, தொண்ணுாறுடன் ஒண்ணு. தொங்கும்சடை யாண்டி எங்கும்வரு வாரோ? நீறுபூசும் ஆண்டி நித்தம்வரு வாரோ? சங்குகையில் ஏந்திச் சாரிவரு வாரோ?</poem><noinclude>{{rule}} <b>* இந்த குறிப்புப் பாட்டின் கீழ் எழுதப்பட்டுள்ளது.</b></noinclude> sfwv07zigjnwxunr8luy9mdcrar75bb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/29 250 50321 1830694 1830308 2025-06-13T02:14:36Z Booradleyp1 1964 1830694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||ஏற்றப் பாட்டு|19}}</noinclude><poem> பாலம்கையில் ஏந்திப் பாடிவரு வாரோ? அன்றுரித்த மான்தோல், ஆசனம் புலித்தோல், நேற்றுரித்த மான்தோல், நித்தமும் கரித்தோல், கன்றுரித்த மான்தோல் கரடிமான் புலித்தோல்; காவித்துணி வேலும் கையில்புத் தகமும், கைவிடுவார் வேலர். வில்லுண்டையும் அம்பும் விடுவார்அந்த வேலர்; காற்றடித்த தங்கே; கைகலந்தார் வேலர்; துாள்பரந்த திங்கே; தோள்அசைந்தார் வேலர்; தோள்அசைந்த போது தொடரிருந்த பாலன். கைகலந்த போது கைநிறைந்த பாரம். மாதவாகோ விந்தா, நூறுடனே ஒண்ணு.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> fv5bnx36zmd1f8q88n4j7twmxj9bodm பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/30 250 50322 1830695 1830372 2025-06-13T02:16:57Z Booradleyp1 1964 1830695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>விராட பர்வ ஏற்றப் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரும்; பிழைவராமல் காரும்; எனக்குத்தெய்வம் நீரே, உமக்கடிமை நானே; ராமர்துணை வேணும்; வாரும்பெரு மாளே; காரும்இந்த வேளை......[கார்கள் திரண்டு] வந்துமழை பெய்ய வாழும்பயிர் உய்ய, உள்ளபடி செய்வாய்; ஓடிவந்து மாலே, ஓர்மடுவில் ஆன ஏங்கியழும் போதே ஓடிவந்து காத்தாய், ஓதுதிரு மாலே, பாண்டவர் கதையைப் பாங்குடனே சொல்வேன்; ஒருபதியால் ஒண்ணு. உன்னுந்திரி யோனும் மன்னவரும் கூடிப் பன்னுபாண்ட வர்க்குச் சொன்னதோர் வருடம் இந்நிலந் தனிலே பண்ணும்அஞ்ஞாத வாசம் பாண்டவர் தொலைத்து வேண்டிவரு வாரே; காண்டீபன் முதலோர் [கடிதுவரு வாரே.] இருபதியால் ஒண்ணு. இருந்ததோர் வனத்தில் பொருந்திடும் முனியை அறிந்துதிரி யோனும் வருந்திஅடி பணிந்து, பெருங்தவ முனியே, பேசும்பாண்ட வர்க்கு மோசமாக யாகம் முடிக்கவேனும் என்றான்; முப்பதியால் ஒண்ணு. முதல்வன்திரி யோனும் முதலான முனியும் இனிமையுடன் வேதம் கனிவுடனே விரிச்சுக் காட்டிலே புகுந்து கஷ்டங்கள் பொருத்திக் கனதணலை மூட்டி முனிவர்மங்த்ரம் காட்டி வனந்தனிலே ஓமம் வளர்த்துகை யாலே, வந்ததொரு பூதம், அந்தப்புவி மேலே; நாற்பதியால் ஒண்ணு; நாரணர் அறிந்து காரண முனிசெய் காரியமாம் யாகம் தாரணியின் மீது சண்டனை நினைந்து</poem><noinclude></noinclude> 1vwwy9d8le1kpqh3edfao3o3aoapali பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/34 250 50326 1830503 1829839 2025-06-12T11:59:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|24|விராட பர்வ ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> நேராக மடக்கி ராத்திரியில் சாடப் போர்த்திறம் புரிந்து பூமியில் புரட்டிக் குத்திவிழ மோதித் தத்தித்தலே சாய மோதினான் மடையன் [முழுப்பலத் தோடே.] கீசகன் துடித்துக் கிலேசமுற்று மாண்டான்; பாதகன் மடியப் பாஞ்சாலியும் கண்டு தீர்ந்தேன்பயம் என்றாள்; [தைரியமும் கொண்டாள்] பிள்ளையாரே வாரீர், பின்னும்தம்பி மார்கள் சொன்னபடி செய்தார்; [சோகமும் விடுத்தார்.] கீசகன் மடியக் கேட்டகுரு நாடர் வாட்டம்இல்லா மாடு ஒட்டிவாடா என்று மச்சவள காட்டை அச்சமில்லாக் காட்டில் ஆனிரையை ஒட்டி (அடித்துவரச்சொன்னார்.) ஒருபதியால் ஒண்ணு. ஓங்குபுகழ்க் கன்னன் துரியனுக்குச் சொன்னான், [துரிசுடனே செய்ய;] விராடனுடை மாட்டை ஒட்டிவரச் சொன்னான்; அந்தமாக வந்தால் ஐவரங்கு இல்லை; இந்தப்படி செய்வாய் துரியோதனா, என்றான்; அப்படியே செய்வோம்; அவசரம் வேண்டாம்; இருபதியால் ஒண்ணு. ஏகவெள்ளம் போல ஆனிரையை விட்டால்; மாடுபிடி சண்டை போடவே பொருந்தப் பூபதி விராடன் புத்திரரும் கூடி ஆனைபரி தேர்கள் சேனையொடு கூடத் தெற்குத்திசை வந்து திரிகர்த்தனைச் சாடித் [திக்குமுக் காட] முறியஅடித் தாரே, முப்பதியால் ஒண்ணு. விராதனைப் புடிச்சு விந்தைத்தேரில் கட்டித் தகைத்துக்கொண்டான் வீமன் தருமருரை யாமே; தாக்கியேமல் லாடி வீக்கிய விராடன் நோக்குமகி ழாக [நொக்கியே அடித்து] வந்தவனை ஓட்டி மன்னவனை மீட்டான்; நாற்பதியால் ஒண்ணு. நால்வர்களும் வந்து</poem><noinclude></noinclude> 3f9r84n85roemejz4mt2e6jg2ri3fxb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/35 250 50327 1830509 1829843 2025-06-12T12:08:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|25}}</noinclude><poem> நன்மைசெய்தீ ரென்று மன்னவன் மகிழ்ந்தான்; பின்னுமந்த மாட்டைப் பெருமையுடன் மீட்டார்; அருமையிது என்று அங்கவர் இருக்க, வடக்குத்திசை வந்தார் மன்னன்முத லோர்கள். அம்பதியால் ஒண்ணு. {{larger|<b>அ</b>}}ரவக் கொடி ராஜன் இரவிசிறு பாலன் கங்கைதரு சீலன் கனத்தமறை யாளன், மிகுந்தபடை யோடே பொருந்துபசுக் கூட்டம் துரத்தியே மடக்கிச் சூழ்ந்துகொண்டு நின்றார்; அறுபதியால் ஒண்ணு. அங்கிருந் திடையர் அரசன்மனைக் கோடி ஆரையும்கா ணாமல் உத்தரனைக் கண்டு மெத்தவே அழுது அஸ்தினா புரத்தில் அனைவர்களும் வந்து ஆவினத்தை எல்லாம் சாய்த்துக்கொண்டு போனார்; எழுபதியால் ஒண்ணு. இடையர்சொன்ன வார்த்தை யாவையும் அறிந்து படைஎடுப்பேன் என்று பாலகன் எழுந்தான், பருத்தரதம் ஏறி, பாகனந்தப் பேடி ஆகவரும் போதில் அண்டரண்டம் எல்லாம் கொண்டபடை கண்டான்; எண்பதியால் ஒண்ணு. எங்கும்குதி ரைகள், கண்கொள்ளாரதங்கள், எண்இறந்த யானை, மண்ணிறைந்த சேனை [மார்புதட்டி வந்தார்.] பேரிகை முழக்கம், பெருத்ததிரும் மேளம், நெருங்கிய கொடிகள், பொருந்திய குடைகள், நேர்ந்தபடை கண்டான்; நெருங்கியே வந்தான்; தொண்ணூறுடன் ஒண்ணு. சொல்லிமுடி யாது; வல்லப சேனை மன்னவர்அ நேகர்; எந்தரதம் சும்மா இந்தமுனை காண என்றுமனம் வாடி, துன்றுமனை சேர்வேன்; என்றெடுத்தான் ஒட்டம்; இறைவன்மகன் அப்போ; பிள்ளையாரே வாரீர்; பேடிஅது கண்டு ஓடியே தொடர்ந்து, ஓகெடுவாய் பிள்ளாய்,</poem><noinclude></noinclude> 0loyvxxv0da8kywnhdby1e14ypl9gri பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/36 250 50328 1830517 1829968 2025-06-12T12:14:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|26|விராட பர்வி ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> வாகடுமை யாகத் தேரினி லிருந்து சாரத்தியம் செய்தால் தனுவதை வளைத்துப் பனியெனப் படுப்பேன்; இனிரதமே றென்றான்; ஒருபதியால் ஒண்ணு. ஓடிவிட்ட பாலன் வாடிரதம் விட்டான்; வன்னியரு கோடிச் சொன்னசிலை ஏந்தி மன்னர்கள் மயங்க அம்புமழை தூவி உம்பரும் மயங்கத் தம்பதி களிக்கச் சாய்த்துக்கொண்டார் மாட்டை; இருபதி யால் ஒண்ணு. எதிர்த்துவந்த கர்ணன் அதிர்த்துரதம் ஓட்டி அம்புகள் பொழிந்தான்; அர்ஜுனனும் அப்போ காண்டீபம் வளைத்துக் கனமழை பொழிந்தான்; இணையிலாத கர்ணன் இளைத்தெடுத்தான் ஓட்டம்; முப்பதியால் ஒண்ணு. முன்உரைத்த நீயே சொன்னதெல்லாம் விட்டுத் துடைகளெல்லாம் நோகப் படைகளெல்லாம் போகப் பார்த்தவர் சிரிக்க ஓடுவது நன்றே! உங்கள்மனம் காணத் தங்கள்மனம் நோகத் தளர்ந்துமேனி வாட நாற்பதியால் ஒண்ணு. நல்லமறை யாளன் செவ்வனிந்த வாறு செப்பியே திரும்ப ஒப்பில்லாத் துரோணர் உயுத்தமது செய்து செயித்திருக்கும் பார்த்தன் தேர்முன்தேர் விட்டார்; தேசிகன் வரவைத் தேர்விஜயன் கண்டான்; அம்பதியால் ஒண்ணு. ஆசிரியனைக் கண்டு அர்ஜூனன் பண்டு இச்சைபல பேசி ஏதுசமர் என்றான்; வேதமுனி அப்போ வேந்துநெறி யாகும்; போந்திடுவாய் என்றான்; எறிகணை தொடுத்தான்; மறுகணையும் விட்டான்; அறுபதியா லொண்ணு. அண்டத்தவர்க் காகச் சண்டைமெத்தச் செய்தார்; சதுரங்க பலமும் கதறிஓடிப் போகப் பெரியவர் துரோணர் பின்னும்சமர் செய்தார்; பெரியவில்லும் போகித்</poem><noinclude></noinclude> tqs8uaebf1l3cp9d56ox0000zyig6bb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/37 250 50329 1830527 1829992 2025-06-12T12:22:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|27}}</noinclude><poem> துரோணறாம் இளைத்தார்; துரியோதனன் கண்டான் எழுபதியால் ஒண்ணு இனியவர் எடுப்பர்; தளராத சேனையெல்லாம் தக்கஅசுவத் தாமா மிக்கபோர் விளைத்தான்; நக்கனரு ளாளன் அர்ஜுனன்வில் நாரி அற்றுவிழ எய்தான்; வெற்றிவந்த தென்றான்; வேங்தனும் மகிழ்ந்தான்; எண்பதியால் ஒண்ணு. ஏறும்தேர் விஜயன் இதற்குத்தோற்க மாட்டான் என்றுமனம் எண்ணிச் சுந்தரமாம் வில்லு, தந்ததொரு பாணம் அந்தஅம்பை எடுத்து அன்னவனைச் சாடித் தோற்கடிப்போம் என்று தோற்காத விஜயன் நாரிஒண்ணு பூட்டி நாலுபாணம் விட்டான்; தேர்கள்பொடி யாச்சு; செகத்தோர் மகிழ்ந்தார்; அர்ஜுனனும் அப்போ சிறுவனை எதிர்த்தான், கீர்த்தியே மிகுந்தான் [கண்டவர்கள் போற்ற,] பிள்ளையாரே வாரீர், பேருள்ள பெரியோன் தீதுகளைத் தீர்த்தான்; வீஷ்மரை எதிர்த்தான்; தாஷ்டிக முடனே தனஞ்செயனும் அப்போ அனந்தம்அம்பு விட்டான்; அத்தனையும் வீழ உத்தமன் உரைத்தான்; ஒருபதியால் ஒண் ணு. {{larger|<b>ஓ</b>}}ச்சலிலாப் பாணம் பாச்சினான் கிழவன்; பார்த்தனும் அலுத்தான்; தீர்த்தன்மேல் அம்பு தேர்விஜயன் விட்டான்; [விட்ட அந்தப் போதில்] சாரதி மடிஞ்சு சலித்தவன் இருந்தான்; கெலித்தபடை எல்லாம் கேலிக்குநிக ராச்சே! இருபதியால் ஒண்ணு. எடுப்பாய்ஓட்ட மென்பார்; நடுக்கம்மெத்த ஆனார்; ராஜகூட்ட மெல்லாம் யோசனையில் வீழ்ந்தார்; ஓங்குவில் விஜயன் மோகனக்கணை யாலே மூர்ச்சையாகச் செய்தான்; ஆச்சரிய மாக அனைவரும் விழுந்தார்; முப்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 3rz1lgntznhn3kvoom4cej1jxlsz8rp 1830528 1830527 2025-06-12T12:23:00Z Desappan sathiyamoorthy 14764 1830528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|27}}</noinclude><poem> துரோணறாம் இளைத்தார்; துரியோதனன் கண்டான் எழுபதியால் ஒண்ணு இனியவர் எடுப்பர்; தளராத சேனையெல்லாம் தக்கஅசுவத் தாமா மிக்கபோர் விளைத்தான்; நக்கனரு ளாளன் அர்ஜுனன்வில் நாரி அற்றுவிழ எய்தான்; வெற்றிவந்த தென்றான்; வேங்தனும் மகிழ்ந்தான்; எண்பதியால் ஒண்ணு. ஏறும்தேர் விஜயன் இதற்குத்தோற்க மாட்டான் என்றுமனம் எண்ணிச் சுந்தரமாம் வில்லு, தந்ததொரு பாணம் அந்தஅம்பை எடுத்து அன்னவனைச் சாடித் தோற்கடிப்போம் என்று தோற்காத விஜயன் நாரிஒண்ணு பூட்டி நாலுபாணம் விட்டான்; தேர்கள்பொடி யாச்சு; செகத்தோர் மகிழ்ந்தார்; அர்ஜுனனும் அப்போ சிறுவனை எதிர்த்தான், கீர்த்தியே மிகுந்தான் [கண்டவர்கள் போற்ற,] பிள்ளையாரே வாரீர், பேருள்ள பெரியோன் தீதுகளைத் தீர்த்தான்; வீஷ்மரை எதிர்த்தான்; தாஷ்டிக முடனே தனஞ்செயனும் அப்போ அனந்தம்அம்பு விட்டான்; அத்தனையும் வீழ உத்தமன் உரைத்தான்; ஒருபதியால் ஒண் ணு. {{larger|<b>ஓ</b>}}ச்சலிலாப் பாணம் பாச்சினான் கிழவன்; பார்த்தனும் அலுத்தான்; தீர்த்தன்மேல் அம்பு தேர்விஜயன் விட்டான்; [விட்ட அந்தப் போதில்] சாரதி மடிஞ்சு சலித்தவன் இருந்தான்; கெலித்தபடை எல்லாம் கேலிக்குநிக ராச்சே! இருபதியால் ஒண்ணு. {{larger|<b>எ</b>}}டுப்பாய்ஓட்ட மென்பார்; நடுக்கம்மெத்த ஆனார்; ராஜகூட்ட மெல்லாம் யோசனையில் வீழ்ந்தார்; ஓங்குவில் விஜயன் மோகனக்கணை யாலே மூர்ச்சையாகச் செய்தான்; ஆச்சரிய மாக அனைவரும் விழுந்தார்; முப்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> qs2v2z75c53ewvfdaftc1uqvk7ostvj பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/38 250 50330 1830539 1829996 2025-06-12T12:34:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|28|விராட பர்வி ஏற்றப்பாட்டு|}}</noinclude><poem> மூர்ச்சையென்ற ராஜா [முன்னேவந்து நின்றான்.] முடுக்கியே சிலையை எடுத்துதிரன் வந்தான்; படுத்திருந்தோர் எல்லாம் பாங்குடன் எழுந்தார்; தாங்கிப்பிடி சிலையை வாங்கியே தரித்தார்; ஏங்கிமனம் நொந்தார்; எடுத்தார்கள் ஓட்டம்; நாற்பதி யால் ஒண்ணு. காகக்கொடி மன்னன் வேகத்துடன் ஓட விஜயன்கணை விட்டுப் பகைத்தவன் தன்னைப் பலபலவாய் ஏசி இலகிய கிரீடம் இடிபடக்கீழ் வீழ்ந்தான்; நீலகிரி போலே ஓலமிட்டுத் தன்னை; அம்பதியால் ஒண்ணு. அஞ்சினவர் மேலே, அர்ஜூனன் தயவாய் அன்புடன் செய்ய உத்தரனைப் பார்த்து, ஊருக்குநீ திருப்பு, தேரதனை என்றான்; செப்பவே திரும்பி ஒப்பொருவர் இல்லா, மெய்ப்பொருவர் இல்லா விஜயன்இருந் தானே; அறுபதியால் ஒண்ணு. ஆனவன்னி சேர்ந்து அலிவடிவு மாறி அங்கொருபூங் காவில் இங்கிதமாய் கின்றார்; இந்தச்சிறு பாலன் வந்தவகை எல்லாம் தந்தைவந்து கேட்டுச் சிங்தைகொந்து வாழ்ந்தார்; தேற்றிக்கெங்கு பட்டர், எழுபதியால் ஒண்ணு, இங்கிருந்த பேடி [எதிர்த்துச்சமர் செய்து] அங்குவரு வோரை மங்கிவிழச் செய்து மாடுவரும் என்று நாடியே விராடன் நலத்துடன் இருந்தான்; பலத்தவரை எல்லாம் துரத்திச்சுப வார்த்தை ஒருத்தன்வந்து சொன்னான்; எண்பதியால் ஒண்ணு. ஏக்கமது நீங்கி அங்கவரும் வந்தார்; பொங்கினான் விராடன்; சங்கையெல்லாம் தீர [நடந்ததை எல்லாம்] உத்தரன் உரைத்தான்; மெத்தத்தர்ம ராஜர் வெளிப்பட மகிழ்ந்தார்; களித்தனன் விராடன்; தொண்ணுாறுடன் ஒண்ணு. துவாரகையில் உள்ள</poem><noinclude></noinclude> ob5clp0o8pck3mkaixno4gb9znftxlz பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/39 250 50331 1830543 1829997 2025-06-12T12:35:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||விராட பர்வ ஏற்றப் பாட்டு|29}}</noinclude><poem> துரோபதை தகப்பன், தோழமகா ராஜன் சுந்தர அழகி மைந்தனபி மன்னன், வந்தவர் மகிழ்ந்தார் [வந்தவனைக் கண்டு.] உத்தரை தனக்கும் உற்றதம்பி மன்னர்க்கும் நல்லமணம் செய்தார்; நாராயணா ராமா!</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 01wxk2a3vd55bh5eqpw8fu2vg65x3gf பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/40 250 50332 1830549 1830032 2025-06-12T12:39:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>அரிச்சந்திரன் ஏற்றப்பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்; மழைவரக்கண் பாரும்; மகாதேவர் மகனே, விக்கினரே, வாரும்; சர்க்கரைகற் கண்டு முக்கனியும் தேனும் முள்ளுடன் பலாக்காய், முடிச்சுடன் கரும்பு, அதிரசம் வகைகள், அவல்கடலை தேங்காய், அப்பனே, உனக்கு ஒப்புடன் படைப்பேன்; உன்னைத்தொழு வோர்க்கு என்றும்துணை செய்வாய், ஈசுவரன்றன் மகனே, ஒருபதியால் ஒண்ணு. ஆரப்பூங் கோயில் அம்மனைத் தொழுதேன்; அம்மனைத் தொழுதேன்; அரிச்சந்திர புராணம் என்னா லானமாத்திரம் ஏத்தப்பாட்டாய்ப் பாடத் தப்புபிழை யானால் சகலரும் பொறுப்பீர்; இருபதியால் ஒண்ணு. இந்திரரும் தேவர் ரிஷிகள்முனி வோரும் கொலுசபை இருந்தார்; தேவேந்திர ராஜன் முனிவரரைக் கேட்டான் (முந்திமுகம் பார்த்து); பொய்சொல்லாத பேர்கள் பூலோகத்தில் உண்டோ? முப்பதியால் ஒண்ணு. பூதலம் அறிந்த முனிவர்கள் உரைத்தார்; அயோத்தியை ஆளும் அரிச்சந்திர ராஜன் என்னுடைய சீஷன் பொய்என்ற வசனம் நாவினால் உரையான். நல்லது வசிஷ்டா, அவன், நாவுதப்பா னென்று நானறிய உரைத்தாய். அவனுடைய நெஞ்சை அறிந்தவன்போல் சொன்னாய்; பித்தம்தலைக் கேறிப் பினத்துகிறாய் போடா; காற்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> e8d1fbkuqgdjufahe3emjtck6cma8bi பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/41 250 50333 1830696 1830048 2025-06-13T02:20:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|31}}</noinclude><poem>நான்பினத்த வில்லை; நீ அதட்டிச் சொன்னாய்; சந்திர சூரியர்கள் தெற்கு வடக் கானாலும் சத்தியம்.தவருன் என்னுடைய சீஷன்; இருவர்.முனி வோரும் வாக்குவாதம் செய்தார். ஐம்பதியால் ஒண்ணு. அருந்தவ முனிவர் நாரதரும் வந்தார்; ஒருவருக் கொருவர் உயுத்தம் வேண்டாம்; நீங்கள் –இருவரும் சபதம் இன்னதென்று சொல்வீர்; சத்யஅரிச் சந்திரன் பொய்என்ற வசனம் நாப்புரண் டுரைத்தால்—இந்த – ரிஷிதபசை விட்டு நான், சேகுல மாவேன்; (நிங்தைக்கிட மாவேன்.) அறுபதியால் ஒன்ணு. அரிச்சந்திர ராஜன் - ஒரு பொய் சொல்லாமல் போனால் என் தபசில்—பாதி நான்—இனைத்து விட்டால் தாறேன்; இவர்களிட்ட தோர்சபதம் இந்திரனும் கேட்டு தெய்வலோகம் போனார், சேதியறிக் தாரே.) வசிஷ்டாமா முனியும் தபசுக்கு நடந்தார்; எழுபதியால் ஒண்ணு ஏங்கிவிச்வாமித்ரன் தெய்வத்தைத் தொழுதான்; மன்னன் அரிச் சந்திரன் சொர்ணதானம் செய்ய ஜயகண்டி போட்டான்; தபசி போல முனிவன் அரச னண்டை வந்தான். என்பதியால் ஒண்ணு. ஏன் ஐயா, முனியே உன் பாதமே சரணம்; பட்சம்வைத் தருள்வீர்; சத்யஅரிச்சந்திரா, நான், வேள்விசெய்யப் போறேன், நீ, கோடிபொன் தருவாய். திரவியங்கள் தந்தேன்; எடுத்துக்கொண்டு போங்கள்: உன்வசத்தில் தானே ஒருபொழு திருந்தால் நாளைவந்து நானும் எடுத்துக்கொண்டு போறேன். தொண்ணுாறுய்யால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 1fvrv0z722myntppxf4njawy7pcduxt பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/42 250 50334 1830697 1830063 2025-06-13T02:24:16Z Booradleyp1 1964 1830697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|32|அரிச்சந்திர்ன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>துஷ்டன்விச்வா மித்திரன், குதுசெய் தயோத்தி இட்டதோர்பயிரைப் பின்றிகளும் மானும் மிருகத்தால் அழித்தான்: காவல் காக்கும் பேரைக் கொசுகுகளும் கௌவிக் கொட்டச்சொல்லி விட்டான்; நாட்டுக்குடி எல்லாம் ராஜனேடே சொன்னர்; பூபன்அரிச் சந்திரன் புத்திரனும் கூடச். சத்திய கீர்த்தியும் சதிருடனே வேட்டை கானகத்தில் உள்ள கன மிருகம் எல்லாம்; ஒருபதியால் ஒண்னு. உமையவருங் கூட இறங்கினர்பூங் காவில், நித்திரையும் செய்து சொப்பனமும் கண்டு தேவியுடன் சொன்னர்; திரும்பினர் அயோத்தி, முனிவன் விசுவாமித்திரன் வானப் பொண்களை அனுப்ப, ஆண்டகுடை கேட்டார். இருபதியால் ஒண்ணு. இறைவன் குலத்தோன் அடிச்சான்சவுக் காலே; துடிச்சான்விசுவாமித்திரன், அடித்தாயே உன்றன் முடிதனில் உதைப்பேன்; (முடிசிதறிப் போக); ஐயனே, சரணம், மெய்யனே, உன் பாதம் கிரீடங்கள் பட்டுக் கொப்புளிச்சுப் போமே! முப்பதியால் ஒண்ணு. முனியே சரணம்: குத்தங்கள் பொறுத்துப் பட்சம்வைத் தருள்வீர்; அல்லவென்ருல் குத்தம் அடியேனால் பொறுப்பீர்; பொய்என்ற வசனம் நாவி னால் உரையேன்; நாற்பதியால் ஒண்ணு. - இந்தி, நாடுநகர் சேனை ராச்சியம்போனாலும் பொய்என்ற வசனம் கனவிலும் உரையேன்; நீர், அப்படியே தாரும், அரசனரிச் சந்திரா.. சொல்குத்தங்கள் உண்டோ? சுவாமி விசுவர மித்திரா, நீர், இல்லை என்று செர்ல்லும்; இது, சத்திய ந்தான் ஐயா, நான், தாரை வார்த்து விட்டேன், அம்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 7ko77jhwhrxx4kdr2fbchbv53thu2up 1830698 1830697 2025-06-13T02:24:53Z Booradleyp1 1964 1830698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|32|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>துஷ்டன்விச்வா மித்திரன், குதுசெய் தயோத்தி இட்டதோர்பயிரைப் பின்றிகளும் மானும் மிருகத்தால் அழித்தான்: காவல் காக்கும் பேரைக் கொசுகுகளும் கௌவிக் கொட்டச்சொல்லி விட்டான்; நாட்டுக்குடி எல்லாம் ராஜனேடே சொன்னர்; பூபன்அரிச் சந்திரன் புத்திரனும் கூடச். சத்திய கீர்த்தியும் சதிருடனே வேட்டை கானகத்தில் உள்ள கன மிருகம் எல்லாம்; ஒருபதியால் ஒண்னு. உமையவருங் கூட இறங்கினர்பூங் காவில், நித்திரையும் செய்து சொப்பனமும் கண்டு தேவியுடன் சொன்னர்; திரும்பினர் அயோத்தி, முனிவன் விசுவாமித்திரன் வானப் பொண்களை அனுப்ப, ஆண்டகுடை கேட்டார். இருபதியால் ஒண்ணு. இறைவன் குலத்தோன் அடிச்சான்சவுக் காலே; துடிச்சான்விசுவாமித்திரன், அடித்தாயே உன்றன் முடிதனில் உதைப்பேன்; (முடிசிதறிப் போக); ஐயனே, சரணம், மெய்யனே, உன் பாதம் கிரீடங்கள் பட்டுக் கொப்புளிச்சுப் போமே! முப்பதியால் ஒண்ணு. முனியே சரணம்: குத்தங்கள் பொறுத்துப் பட்சம்வைத் தருள்வீர்; அல்லவென்ருல் குத்தம் அடியேனால் பொறுப்பீர்; பொய்என்ற வசனம் நாவி னால் உரையேன்; நாற்பதியால் ஒண்ணு. - இந்தி, நாடுநகர் சேனை ராச்சியம்போனாலும் பொய்என்ற வசனம் கனவிலும் உரையேன்; நீர், அப்படியே தாரும், அரசனரிச் சந்திரா.. சொல்குத்தங்கள் உண்டோ? சுவாமி விசுவர மித்திரா, நீர், இல்லை என்று செர்ல்லும்; இது, சத்திய ந்தான் ஐயா, நான், தாரை வார்த்து விட்டேன், அம்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> rlhmy6cedb5e5kqwgl1v5ex7lc4y0l8 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/60 250 50352 1830733 1830315 2025-06-13T03:29:09Z Mohanraj20 15516 1830733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|50|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> மயேந்திரமலை ஏறி விச்வரூபம் கொண்டு இலங்கைமூதுார் தன்னை நாடியேதான் போக, மைநாகனைக் கண்டு, சுரதையாள் தனையும், குடலைப் புடுங்கி, லங்கிணியாள் தன்னை ஒருஅறையி னாலே அவள்தனையும் கொன்று அசோகவனந் தன்னில் சீதையைக் கண்டு ஆனந்தம் கொண்டு ராமராம என்று. துதியினைச் செய்ய ராவணனும் அப்போ சிதையம்மன் முன்னே கொஞ்சிக்கெஞ்சிக் கேட்க, ராக்ஷசப் பதரே, துன்மார்க்க வார்த்தை ஏற்குமோடா? போடாநீ என்றுசொன்ன போது அவன்-இலங்கைநகர் சேர ராக்ஷ்சிகள் எல்லாம் தாமுறங்கி விட்டார்; அந்தச்சமயத்தில் கணையாழியைத் தானும் சிதைமுன்னே வச்சுச் சங்கதியைச் சொல்ல-ராமர்-கணையாழியைக் கண்டு கையினால் எடுத்துக் கண்ணிலே ஒத்தி மன்னன்ராம ருக்குத் தெண்டனது இட்டாள்; சொன்னமொழி கேட்டுச் சூடாமணி வாங்கிக் கையிலே புடிச்சு அசோகவனம் தன்னை வேர்களைப் புடுங்க, அகூடியன் தடுக்க அவன்தனையும் கொன்று இந்த்ரஜித்தன் தன்னை மண்டை கலங்க அவன்தன்னே அடிக்கஅவன் பிரம்மாஸ்திரம் விட்டுஅனுமாரையும் கட்டி ராவணன்முன் விட்டான்; வாலதை வளர்த்து மேல்இருந்தார் அனும்ார்; ஆரடாகுரங்கே, என்று-காவலர்கள் கேடக, ராமஸ்வாமி தூதன் என்றுசொன்ன போது சீதைதனைத் தேடி இங்குவங் தேனடா, உன்றனைக் காணவே வந்தேனடா நானும் என்றுசொல்லக் கேட்டு இவரைவெட்ட வந்தான்; தூதரைக் கொல்வது ஞாயமல்ல வென்று விபீஷணன் தடுக்க அனுமாருடை வாலில் கங்தைகளைச் சுத்தி</poem><noinclude></noinclude> eqf6lb9gcpmoro25r7fzewczlj93pt3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/61 250 50353 1830739 1830379 2025-06-13T03:32:56Z Mohanraj20 15516 1830739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="NishanthiPPG" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|51}}</noinclude><poem> எண்ணெய்களை வார்த்து அக்கினியை மூட்டி அப்புறம்போ என்ன, அந்தச்சேதி தன்னைச் சீதையாள் அறிந்து, அக்கினி தேவனே, அனுமானை நீயும் வருத்தவேண்டாம் என்றாள்; அனுமாரவர் தாமும் இலங்கைநகர் எல்லாம் தாமுமே கொளுத்திச் சீதையினைக் கண்டு செலவுபெற்றுக் கொண்டு ‌ ஸ்ரீராமரிட.ம் வந்து, சீதையாரைக் கண்டேன்; இலங்கைமூ தூரில் இருக்கிராளே தாயார்: என்றுசொன்ன போது இராமரவர் கேட்டுச் சேனையை நடத்திச் சேதுபந்த னங்கள் வருணனை அழைச்சு வாராவதி கட்டி வெள்ளியங் கிரியில் தங்கியே இருக்க இராவணன் தானும் விச்வகர்மா வாலே அரமனைகள் செய்து தானுமங் கிருக்க, யோசனையும் கேட்க, அவரவர் பலங்கள் அறியவே உரைக்கக் கும்ப கர்ணனும் புத்தியது சொல்லித் தூங்கினுன்;அப் போது விபீஷணன்* புத்தி தான்எடுத்துச் சொல்ல அவனை. சொல்ல-உன்-உடன்பொறந்த ::பாவம் ஒழிந்ததென்று சொல்லி எழுந்துமே நடந்து ருராமரைக் கண்டு வந்தனந் தான் செய்து, நம்பின என்னையும் காருமையா என்ருன்; கலங்கியே பணிந்தான்; இலங்கைநகர் தன்னில் கண்டஅனு மாரும் ஸ் ராமருக்குச் சொல்லி விபீஷணன் தனக்குச் சிரஞ்சீவிய தாக இலங்கைநகர் தன்னை ஆட்சிசெயக்கொடுக்கப் பருத்தமிணி மாலை வைத்துமே பணிந்தான்; வானராள் தமக்கு வீடுகளைக் காட்டித் தானுமே கொடுத்தான்; ராவணன் துர்தர்</poem> (பா.ம்)* விபூஷணன்.<noinclude></noinclude> efnh1yfyr33nxnli2o6m1u4qssq9or1 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/62 250 50354 1830745 1830387 2025-06-13T03:35:51Z Mohanraj20 15516 1830745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|52|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> சுகசாரணுள் வந்து தளந்தனில் திரிய அவர்களையும் கட்டி ராமர்முன்னே விட்டான்; தூதனைஅறிந்து சொன்னுர்ஸ்ரீ ராமர்: சுகசாரனரே நீர்போய்ச் சொல்லுங்கள் போகி; மூத்தமகனும் பின்பு வாய்த்த மகனும் மடுக்கச் சுரேந்திரனும் படையும் அண்டையில் இருக்கவும் மண்டுகளத் திருக்கச் சண்டையிலே கொடிய கூற்றுவன்கைக் கொள்ளத் துற்றி விடுவேன் என்று, சொன்னசொல்லக் கேட்டுச் சுகசாரணர்.ஒடி ராவண னுடனேதாம்.எடுத் துரைக்க உத்தர கோபுர உச்சியிலே ஏறிச் சாரணரும் காட்ட ராவணனும் பார்க்க விபீஷணனும் அப்போ பாரும்சுவாமி என்று ராவணனைக் காட்ட அதுவழிய தாகச் சுக்ரீவன் எழுந்து ராவணன்மேல் பாய்ந்து. மருடம்பத்தும்தூக்கி ராமர்பாதம் தன்னில் சுக்ரீவனும் வச்சுப் பாதமே பணிந்தான்; இலங்கைநகர் தன்னே காலுபக்கம் சூழ்ந்து வளைத்துக் கொண்டு ராமர் சங்கதி அறிந்து அங்கதன்தனேயும் தூதாக விடுத்துச் சங்கதி தெரிந்து உன்னைப்பிள்ளை யாகத் தெய்வம்எனக் கென்று பட்டமும் தரித்து உன்–தகப்பன்பழி தீர்ப்பேன்; அங்கதனே வாநீ; என்றசொல்லக் கேட்டு-அட-ராவணனேநீ நாளே ராமருட பாணம் உன்றனையும் கொல்லும். அங்கதனும் சொல்ல, ராவணன்கோ பிச்சுத் தூதர்களே விட்டுக் கட்டுமென்று சொல்லத் தூதரை அடிச்சு ராமிரண்டை வந்து சண்டையே அல்லாது-சுவாமி.குணப்க்கம்ஏ தையா? என்றுசொன்ன போது இலங்கையில் புகுந்து சண்டையது செய்தார். அறிபுதியால் ஒண்ணு: வானராள் இலங்கையை வள்ைச்சுச்சண்டை செய்ய</poem><noinclude></noinclude> kdg5su2umj5eojmijatyxqzu0lc7wwr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/63 250 50355 1830751 1830390 2025-06-13T03:39:16Z Mohanraj20 15516 1830751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|53}}</noinclude><poem> ராவணனும் வந்து அனுமாரை அடிக்கக் களைத்துமே இருக்க லக்ஷ்மணரும் வந்து ராவண னுடனே சண்டையது செய்து மூர்ச்சைய்து வானார்; களைதெளிந் தனுமார் திசைமுகனைக் குத்த அவன்கலங்கித் தேறி; அறுபதியால் எட்டு; அனுமாருடை தோளில் ராமரவர் ஏறி ராவண னுடனே வேணசண்டை செய்து ஒண்டியாகச் செய்து, ஏதடா, ராவணு, என்னடா சம்மதமா? ஒண்டியாய் நின்றய்; சீதைதனை விட்டால் பிழைப்பாயேடா நீயும்; இல்லாவிட்டால் போய்,நீ, நாளைவாடா துரோகி, என்றுசொன்ன போது வெறுங்கையுடன் ஒடி இலங்கைநகர் சேர்ந்து மாலியவா னாடே தானுமே அழுகச் சீதைதனை விட்டு நீபிழைப்பாய் என்றான்; இதைமகோ தர்னும் கும்பகர்ணன் தன்னை; எழுப்பு:மென்று சொல்ல, நித்திரை பங்கமாய் அவனுமே எழுந்து வானர சேனையைக் கும்பகர்ணன் கேட்டுப் புலஸ்தியன் குலமும் போய்மடிய லாச்சு; சுவாமிபதம் சேர்வேன். தம்பிகும்ப கர்ணன் சண்டைசெய்ய வந்தான்; ஸ்ரீராமரு மப்போ விபீஷணன்தன் னாலே கும்பகர்ணன் தன்னை அறிந்துவாரும் என்றார்; தகடினமே போகக் கும்பகர்ணன் தானும் விபீஷணன் தனக்குப் புத்திகள் உரைத்து சண்டையது செய்யச் சுவாமியுடன் செல்லும், தம்பியென்று சொல்லிச் சண்டையது செய்தான்; சுக்கிரீவன் சேனையைக் கசக்கிப் பிழியக் கும்பகர்ணன் சூலம் தம்பிமேலே விட்டான்; தடுத்துமேசுக் ரீவன் காதுமூக்கு ரெண்டும் தறித்துப்பின்னம் செய்யப் பங்கம் வராமலே தன் தலையை மறைக்க ஸ்ரீராமரைத் துதிச்சு</poem><noinclude></noinclude> 2hrzyygm8zhbztf1yeooeg3j25fp8ut பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/64 250 50356 1830753 1830393 2025-06-13T03:41:16Z Mohanraj20 15516 1830753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|54|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> ஐயன்ஒரு கணைவிட்டு அவன்தலையை வெட்டக் கும்பகர்ணன் சேதி ராவணன் அறிந்து மெத்தவும் அழுதான்; அதிகாயன் படையும் அனுமாருந்தான் கண்டு மரங்கள் தனைக் கொண்டு அவன்றனையும் கொன்றான், லக்ஷ்மணரும் அப்போ அங்கதன்மேல் ஏறி அதிகாயனைக் கொன்றான்; இந்திரசித்தன் தானும் ரதுமதுதான் ஏறி வானரங்கள் தம்மைத் தானுமே சிதைக்க லக்ஷ்மணர் எதிர்க்கப் பெருஞ்சண்டைகள் செய்ய நாகாஸ்திரம் விட்டுச் சேனையையும் கொல்ல, ராமருந்தான் அப்போ தம்பியர் இரங்கத் தெய்வக்கருடன் வந்து நாகபாசம் விட்டு அனைவரும் பிழைக்கத் தானுமே எழுந்தார். எழுபதியால் எட்டு. எழுந்திருந்த சேதி இந்த்ரசித்தன் கேட்டு அகம்பன்வந்து நிற்க, அனுமந்தர் அடிச்சார்; இந்த்ரஜித்தன் அப்போ பிரம்மாஸ்திரம் விட்டான், தம்பிமூர்ச்சை ஆனார்; ஸ்ரீரீராமரும் அறிந்து மெய்ம்மறந்து நின்றார் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து சேர்க்கச் செத்தவர் பிழைச்சார்; சற்றுநேரம் தன்னில். ஜானகியைப் போல மாயாசிதை செய்து, அனுமாரின் முன்னே வாளினாலே வெட்டி, அயோத்தியில் சென்று, அனைவ்ரையும் கொல்வேன்: உரத்தனுமா ைேடே உபாய்மது செய்தான்; தாயார் இறந்தாளென்று தைரியமும் விட்டு, ராமரது கேட்டு விசனமது கொள்ள லக்ஷ்மண ருடைய வசன்மது தன்னல் தேறிரகு ராமர் தந்திரங்கள் எல்லாம் கண்டுவாரே னென்று வண்டாய்ரூபம் கொண்டு விபீஷணர் எழுந்து தாயார்சின்த தன்னை வனத்தினில் இருக்கப் பாவி நிகும்பலை யாகம்செய்யப் போனான், வேள்வியது முடிஞ்சால் வெல்லமுடியாது, என்று, விபீஷணர் உரைக்க</poem><noinclude></noinclude> 3b97rmdsvz65qtl63z4vdzp7cg390w6 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/66 250 50358 1830534 547483 2025-06-12T12:29:00Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|56|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> மூலபலம் மாண்ட சங்கதியைத் தானும் ராவணன் அறிந்து மகோதரனே விட்டுச் சண்டையது சேய்ய ராமபாணம் பட்டு வைகுண்டமே சேர ராவணனும் அப்போ தேரேறி வந்து ரீராமரை எதிர்க்க ஸ்ரீராமரும் அப்போ தேரேறியே தாமும் மாவலியும் தானும் இரதமது விடுக்க ரனகளமே வந்து இருவரும தாக எதிர்த்துச்சண்டை செய்து ராவணன் வயிற்றில் அமிர்தகலசங் தன்னை உடைத்துராமர் தாமும் தேரையும் உடைத்துச் சாரதியைக் கொன்று ராவணன் தனையும் (எதிர்கொண்டு நின்று) பத்துமுடி தன்னைக் கொத்துடன் அறுத்து வைகுண்டமே சேர, அன்று விபீஷணன் அண்ணன்மேல் விழுந்து தானுமே புலம்பி ஜாம்பவரால் தேறி அனுமாரை அழைத்துச் சீதையை அழைத்து ராமர்சேவை காணச் சமயம்அம்மா என்று அனுமார் விபீஷணரும் அம்மனுடன் சொல்ல ஜானகி எழுந்து சுவாமி தரிசனமே செய்யஐயன் லக்ஷ்மணனைக் கொண்டு. அக்கினியை வளர்த்து, அதில், அம்மனே விடுக்க அம்மனும் முழுகி ராமர்முன்னில் கிற்கத் தசரதரும் வந்து மகிழ்ச்சியது கொண்டு வைகுண்டமே சேர ஸ்ரீராமரும் சீதையும். லக்ஷ்மண ருடனே சேனையுடன் கூடி ரதமதுதான் ஏறி.லங்கைமூதுTர் தன்னை சீதையாள் தனக்குத் திருவணையும் காட்டி வரும்வழியில் உள்ள சங்கதிகள் எல்லாம் ஜானகி தனக்குக் காட்டியேதான் வந்து பரத்துவாஜ ருடைய விருந்து மது கொள்ள பரதனுக்குத் தானும் அனுமாரை விடுத்துத் தம்வரவு தன்னைக் குகனுடனே சொல்லித் தூதரனு மாரும்ராமங்டம் வந்தார்: </poem><noinclude></noinclude> ftjhau4owulwh6oizedy6usey1lkqvn பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/67 250 50359 1830542 547484 2025-06-12T12:35:28Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|57}}</noinclude><poem> பரிகலத்தில் அன்னம் பாதி பகுக்தே அந்த அமுது தன்னை அனுமருந்தான் அப்போ சகலசேனேயர்க்கும் விநியோகந்தான் செய்தார்; அவ்விடமே விட்டுக் குகன்றனே அழைத்துப் பரதனையும் கண்டு ஆதரவு செய்து எல்லாருமாக அயோத்திநகர் வந்து பட்டமுந்தான் கட்டிப் பாரமுடி சூடிப் பாரெல்லாமே ஆண்டார்; அயோத்திநகர் தன்னை ஆண்டார்ரீ ராமர், சீதையம்ம னுடனே; சீராய்முடி பூண்டார்; தம்பிய ருடனே ஆண்டுவந்தார் ராமர் மங்கள் கரமாய்; அரசுமுடி தாங்கி மன்னுமர சாண்டார்; சென்றுதையா நூறு. வல்லபிள்ளே யார்க்கு; காரும்ரகு ராமா, கடைக்கண்ணுலே பாரும்; ஏழைகளைக் காரும்; எங்கள் குல ராமா. ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றி மூதண்டமாய் வாழ்வீர்; இன்னம்ர்கு ராமா, மங்களமாய் வாழ்வீர்; வாழி ரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்; வாழிரகு ராமா, தீர்க்கதெண்டம் ஐயா, ஏழைகளைக் காரும்; ஸ்ரீரகு பதியே, தெரிந்தும்தெரி யாமல் ஏதேதுசொன்னாலும் தப்புபிழை தன்னைத் தானுமே பொறுத்துப் பொறுத்தருள் தருவாய்; ஆல்போலவே வாழி! வாழி, வாழி, ராமா! வணங்கித்தெண்டம் ஐயா, தெண்ட மையா, தெண்டம்; தேவர்க்கெல்லாம் தெண்டம்; ஸ்ரீராமர் பாதம் தெண்டம்; ரீராமர்கதை பாட கல்லருளும் தாரும், நன்மையுடன்மங் களமாய் வாழ்ந்தார் இராமர், வாழி வாழி வாழி!</poem><noinclude></noinclude> 3tjly02l0nkmkz8ca59t2uypqmfztku 1830565 1830542 2025-06-12T13:09:54Z Mohanraj20 15516 1830565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|57}}</noinclude><poem> பரிகலத்தில் அன்னம் பாதி பகுக்தே அந்த அமுது தன்னை அனுமருந்தான் அப்போ சகலசேனேயர்க்கும் விநியோகந்தான் செய்தார்; அவ்விடமே விட்டுக் குகன்றனே அழைத்துப் பரதனையும் கண்டு ஆதரவு செய்து எல்லாருமாக அயோத்திநகர் வந்து பட்டமுந்தான் கட்டிப் பாரமுடி சூடிப் பாரெல்லாமே ஆண்டார்; அயோத்திநகர் தன்னை ஆண்டார்ரீ ராமர், சீதையம்ம னுடனே; சீராய்முடி பூண்டார்; தம்பிய ருடனே ஆண்டுவந்தார் ராமர் மங்கள் கரமாய்; அரசுமுடி தாங்கி மன்னுமர சாண்டார்; சென்றுதையா நூறு. வல்லபிள்ளே யார்க்கு; காரும்ரகு ராமா, கடைக்கண்ணுலே பாரும்; ஏழைகளைக் காரும்; எங்கள் குல ராமா. ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றி மூதண்டமாய் வாழ்வீர்; இன்னம்ர்கு ராமா, மங்களமாய் வாழ்வீர்; வாழி ரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்; வாழிரகு ராமா, தீர்க்கதெண்டம் ஐயா, ஏழைகளைக் காரும்; ஸ்ரீரகு பதியே, தெரிந்தும்தெரி யாமல் ஏதேதுசொன்னாலும் தப்புபிழை தன்னைத் தானுமே பொறுத்துப் பொறுத்தருள் தருவாய்; ஆல்போலவே வாழி! வாழி, வாழி, ராமா! வணங்கித்தெண்டம் ஐயா, தெண்ட மையா, தெண்டம்; தேவர்க்கெல்லாம் தெண்டம்; ஸ்ரீராமர் பாதம் தெண்டம்; ரீராமர்கதை பாட கல்லருளும் தாரும், நன்மையுடன்மங் களமாய் வாழ்ந்தார் இராமர், வாழி வாழி வாழி!</poem> {{nop}}<noinclude></noinclude> rqqe5w4i0iulra0voiv7xjl0blyuh6w பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/68 250 50360 1830570 547485 2025-06-12T13:19:14Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}} {{dhr|3em}} <b>(வேறு) </b> <poem> <b>மா</b>மரத்தின் கீழே ஒரு—மங்கைஉரை சொன்னாள்; மாமரங்கள் எல்லாம் மாமாறிப் போச்சு; பூமரத்தின்கீழே ஒரு பொண்ணுஉரை சொன்னாள்; பூமரங்கள் எல்லாம் பூமாறிப் போச்சு; காமரத்தின் கீழே ஒரு கன்னிஉரை சொன்னாள்; காமரங்க ளெல்லாம் காய்மாறிப் போச்சு; (சுவாமி) அன்பழகன் தம்பி, - உன் — அம்பும் வில்லும் எங்கே? அம்பாளுடன் கூடி அம்பும்வில்லும் தோத்தேன்; காரழகன் தம்பி, உன் கரும்புவில்லும் எங்கே? (அந்தக்) க ன் னி யி ட ம் கூ டி க் கரும்புவில்லும் தோத்தேன். சிண்டழகன் தம்பி, உன் சிண்டும்வில்லும் எங்கே? (என்) சிண்டும்வில்லும் அண்ணு, சீதையுடன் கூடி சிதைமடி மேலே நான்—கூடிவிளே யாடிக் கூடிவிளே யாடி என் சிண்டும்வில்லும் தோத்தேன். ஆருதையா தோட்டம்? அழகான தோட்டம்;(இது) தருமருடை தோட்டம்,தங்கக்குலை வாழை ஐயா; புண்யருடை தோட்டம், பூவங்குலை வாழை ஐயா; ஏழைவச்ச வாழை.ஏணிவைக்க வாச்சே; பஞ்சைவச்ச வாழை (சுவாமி) பந்தலிட வாச்சே; ஏழுவெள்ளம் சேனை எழுபதியால் ஒண்ணு, {{center|( வேறு )}} மாயவனை வேண்டி (மகதேவரை வேண்டி} ஓடிவரும் புள்ளை ஒருகாலுத் தண்டை கைக்காப்பு வெள்ளி—அதைக் - கழற்றினவன் யாரோ? பிள்ளையில்லாப் பாவி பிடுங்கிவச்சுக் கொண்டான்;</poem><noinclude></noinclude> 6ll7gci17d66237l4q9o9bm8hnpf69w 1830574 1830570 2025-06-12T13:32:32Z Mohanraj20 15516 1830574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}} {{dhr|3em}} {{center|<b>(வேறு)</b> }}<poem> <b>மா</b>மரத்தின் கீழே ஒரு—மங்கைஉரை சொன்னாள்; மாமரங்கள் எல்லாம் மாமாறிப் போச்சு; பூமரத்தின்கீழே ஒரு பொண்ணுஉரை சொன்னாள்; பூமரங்கள் எல்லாம் பூமாறிப் போச்சு; காமரத்தின் கீழே ஒரு கன்னிஉரை சொன்னாள்; காமரங்க ளெல்லாம் காய்மாறிப் போச்சு; (சுவாமி) அன்பழகன் தம்பி, - உன் — அம்பும் வில்லும் எங்கே? அம்பாளுடன் கூடி அம்பும்வில்லும் தோத்தேன்; காரழகன் தம்பி, உன் கரும்புவில்லும் எங்கே? (அந்தக்) க ன் னி யி ட ம் கூ டி க் கரும்புவில்லும் தோத்தேன். சிண்டழகன் தம்பி, உன் சிண்டும்வில்லும் எங்கே? (என்) சிண்டும்வில்லும் அண்ணு, சீதையுடன் கூடி சிதைமடி மேலே நான்—கூடிவிளே யாடிக் கூடிவிளே யாடி என் சிண்டும்வில்லும் தோத்தேன். ஆருதையா தோட்டம்? அழகான தோட்டம்;(இது) தருமருடை தோட்டம்,தங்கக்குலை வாழை ஐயா; புண்யருடை தோட்டம், பூவங்குலை வாழை ஐயா; ஏழைவச்ச வாழை.ஏணிவைக்க வாச்சே; பஞ்சைவச்ச வாழை (சுவாமி) பந்தலிட வாச்சே; ஏழுவெள்ளம் சேனை எழுபதியால் ஒண்ணு, {{center|( வேறு )}} மாயவனை வேண்டி (மகதேவரை வேண்டி} ஓடிவரும் புள்ளை ஒருகாலுத் தண்டை கைக்காப்பு வெள்ளி—அதைக் - கழற்றினவன் யாரோ? பிள்ளையில்லாப் பாவி பிடுங்கிவச்சுக் கொண்டான்;</poem><noinclude></noinclude> ndlsyg2t27fagtvjrzcz3maclwkrzt8 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/69 250 50361 1830573 547486 2025-06-12T13:30:29Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|59}}</noinclude><poem> மக்களில்லாப் பாவி மறிச்சவிழ்த்துக் கொண்டான்; இருடிபொண்ணே போவோம், ஒரு சரவணம் பார்க்க; காட்டானை மேயும்,அந்தக் காட்டானைச் சத்தம், கோட்டைக்குத்தான் கேட்கும், ஆனை அலற: முத்தான பொன்னே, அத்தைமகன் வாறான்; கொட்டாத மோளம், கோவில்மோளம் கொஞ்சம்; அவன், கட்டாத தாலி, அவன், கழட்டினாண்டி மாலை; மாலைஎன்ருல் மாலை, மல்லிகைப்பூச் செண்டு; இது, யாருடைய மாலை வருவதையா மேலே, அது, மாமனுடை மாலை, அங்கே: தாலிஎன்றால் தாலி, அது, தங்கச்சரம் தாலி, ஒருகாலுத் தண்டை உலகவிலே பொறுமா? இவன், இடதுகாலுத் தண்டை ரெண்டாயிரம் பொறுமா ? அம்பாய பட்டு ஆம்பிளேயைப் பெத்தா: ஆம்பிள்ளைக்குப் பேரு—சிறு—வேம்புதனே வச்சாள்; எண்ணெயைக் குறைச்சான், எண்ணெய்க்செக்கான் விடு; அது, கல்லுக்கட்டி தேசம், கடலைப் பட்டான் ஊரு; எண்ணெய்வாங்கப்போனேன், இளமயிலேக் காணுேம்; பாவைகொள்ளப் போன சிறு பசுங்கிளியைக் - காளுேம். துலுக்கருட தேசம் துடியவரக் காணுேம்; ஆரடியே பொண்ணே, இது, ஆருடைய தேசம்? இது, கள்ளருட தேசம்... போகுதடி கொள்ளை, அந்தப், பொத்தவண்ணான் வீட்டில், இது, கள்ளருட சீமை, கடலைக்காரன் ஊராம்; எம்பதடிக் கம்பம், இதை எடுத்துகட்ட டொம்பே அங்கே, டொம்பன்குழல் ஊதத் தும்பிகுழல் ஊத வந்தசனம் பார்க்க, எங்கள், தாரையங் கூத, சில, கூர்ந்தசனம் பார்க்கக் குதுகலித்து நோக்க நாலுலட்சம் பொண்கள் வெண்சாமரை வீச, வேதியர் குலமாம், இக்காலத்துப் பொண்கள்: ரெண்டுபொண்கள் கொண்டு போருளாம் வாடி, - </poem><noinclude></noinclude> pmufoh93kutx88isuidqlpnu8rszv6a பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/70 250 50362 1830578 547487 2025-06-12T13:42:23Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|60|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> பொண்கள்துணை போனல் போனவர்களுக்கு ரெண்டுபங்கு வச்சுத் தருவாகான் கூடத்துணை போனல், மாயவனை வேண்டி (மகாதேவரை வேண்டி} ஓடிவரும் புள்ளை, ஒருகாலுத் தண்டை, கைக்காப்பு வெள்ளி, அதைக், கழற்றினவள் யாரோ? புள்ளையில்லாப் பாவி புடுங்கிவச்சுக் கொண்டாள்; மக்கள் இல்லாப் பாவி — அவள் மறிச்சவிழ்த்துக் கொண்டாள். மூங்கில் இலை மேலே, துரங்குபனி நீரே! துரங்குபனி நீரை, வாங்குகதி ரோனே! (கம்பர் மீளவிட்டான் என்ற ஊரில் ஏற்றம் இறைக்கிறவன் பாடிய முதல் மூன்றடியைக் கேட்டார். அதோடு அவன் வேலை முடிந்து, போய் விட்டான். பாட்டு அரை குறையாக நீன்று விட்டது. அவற்றிற்கு மேலே நாலாவது அடி தெரியாமல் விழித்த கம்பர், மறு நாள் வரை காத்திருந்து, ஏற்றம் இறைக்கும் இடம் சென்று அந்த நாலாவது அடியைத் தெரிந்து கொண்டாராம். பிறகு அந்த ஊரிலிருந்து திரும்பி விட்டாராம். அதனால் அதற்கு மீளவிட்டான் என்ற பெயர் வந்ததாம். இப்படி ஒரு வரலாறு வழங்குகிறது.) . {{center|<b>( வேறு )</b>}} (ஏற்ற மரத்தில் ஏறி மிதிப்பவனும் சால் பிடித்து நீர் இறைப்பவனும் பேசிக் கொள்கிருர்கள்.) வேலமரப் பாதையிலே. வேலையா, வேலையிலே கண் இருக்கு–சுப்பையா, வேலிஒரம் போகுதுபார் வேலையா, வேட்டித்துணி போட்டிருக்கோ?.–சுப்பையா, சித்தாடை கட்டியிருக்கு- வேலையா, சின்னக்குட்டி போலிருக்கு- சுப்பையா, கண்ணுடி தோற்குமடா வேலையா, கண்ணேப் பறிக்குதோடா?. சுப்பையா,</poem><noinclude></noinclude> 0waef5z4n33xloamhwlmxzwrlp3sw20 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/71 250 50363 1830579 547488 2025-06-12T13:47:57Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|61}}</noinclude><poem> கொண்டையிலே பூவிருக்கு- வேலையா, கொளச்சுமுடி போட்டிருப்பா– சுப்பையா, காத்தெனவே பறந்துவரா– வேலையா, கஞ்சிகொண்டு வாராளோடா?– சுப்பையா, கதிரரிவாள் இருக்குதடா– வேலையா, கதிரறுக்கும் காலம்அல்ல– சுப்பையா, ஆட்டுத்தழை அறுப்பாளடா- வேலையா, அண்டையிலே வந்துட்டாளோ?– சுப்பையா, அன்னம் போலே முன்னேவரா– வேலையா, (அவ என்) அத்தைமவ ரத்தினம்டா- சுப்பையா, (அவள்) உரிமைப் புருசனும்நீ– வேலையா, அடுத்தமாசம் பரிசம்வைப்பேன்– சுப்பையா! (இது ஏற்றப் பாட்டு نفولتافه இல்லை. இக் காலத்தில் யாரோ புதியதாகப் பாடியது போல் தோன்றுகிறது.)</poem> {{nop}}<noinclude></noinclude> jkjo7g9tggbqtcedoeu5ugh802bf14a பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/72 250 50364 1830584 547489 2025-06-12T14:05:33Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}} {{dhr|3em}} (உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.) {{center|<b>மா இடித்தாள்</b>}} <poem> <b>டி</b>ங்கு டிங்காளே, மாஇடிச் சாளே, வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே, எனக்கு, ஒண்ணு போட்டாளே; அந்தாள் போனனே; நான் காணப் போறேனே? {{center|<b>உழவுப் பாட்டு </b>}} :{{overfloat left|align=right|padding=1em|1.}} பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ :பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி :ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி :ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது. :{{overfloat left|align=right|padding=1em|3.}} குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு :கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான் :பண்ணைஇது :{{overfloat left|align=right|padding=1em|4.}} காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே, காணிகட்டு நான்போறேன்; :கரையேறும் பிள்ளையாரே. :{{overfloat left|align=right|padding=1em|5.}}. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே, :எல்லைகட்டு கான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே! {{center|<b>ஏலேலோ ஐலசா</b>}} மரத்தை நம்பி ஏலேலோ ஐலசா பூவை நம்பி எலேலோ ஐலசா கிளையை நம்பி ஏலேலோ ஐலசா காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem><noinclude></noinclude> 43uhid3hywchte9gxsuagq67gu0z31w பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/73 250 50365 1830587 1427268 2025-06-12T14:15:54Z Mohanraj20 15516 1830587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem> உன்னை நம்பி ஏலேலோ ஐலசா வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா வயலை நம்பி ஏலேலோ ஐலசா கதிரை நம்பி ஏலேலோ ஐலசா நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா நடவு கட்டு ஏலேலோ ஐலசா களம டிச்சு ஏலேலோ ஐலசா நாத்தைக் கட்டி ஏலேலோ ஐலசா துரக்கிக் கொண்டு. ஏலேலோ ஐலசா எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா. {{center|<b>நடவுப் பாட்டு </b>}} எதிரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண் இருக்காள்; கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு; நூலாலே தேராம்; கொடிமுத்தாம்; சப்பரமாம்; சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்; கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்; வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்; அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு; அம்மி கொண்ட பொன்னைப் பாரு; குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக் கொண்டை கொண்ட பொன்னைப் பாரு ஏறாத தெத்தெருமைக் காரா, ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா: அவள், பேர்னாலும் போயிப் போற மயிலே; நான், வல்லையின்னு சொல்லப்போறேன் குயிலே! பிள்ளையார் கல்லாலே, பிபாரியும் கல்லாலே; ஐயனர் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னலே, இந்திரரை நான்கோக்கி எடுத்தேன் எலேமுடிய, சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்; பொன்ன விளையவேணும்; (பொருளாச்சொரியவேனும்,) முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude> eemih93esdhnsm4ylrnadxv6kwywn4m பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/74 250 50366 1830591 547491 2025-06-12T14:28:55Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|64|தொழில்கள்|}}</noinclude><poem> முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப்பிள்ளையாரே, நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர், நாணயமாய்ப் பூஜைகொள்ளும், நாவலடிப் பிள்ளையாரே, வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட, வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்; தெற்கே மழைபெய்யத் தெருமண்ணு வறண்டோடத் தெருவு மணலிலே திட்டினுேம் பொன்கரகம். {{center|<b>நாற்று கடவுப்பாட்டு</b> }} :{{overfloat left|align=right|padding=1em|1.}} அழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது. பொழுது சருவருது, பொன்னல்லவோ :மின்னுறது? :{{overfloat left|align=right|padding=1em|2.} சந்திரரே,குரியரே.ஜோதி பகவானே, இந்திரனை நோக்கியல்லோ-நான்-எடுத்தேன், இளமுடியை? :{{overfloat left|align=right|padding=1em|3.} செங்கல் அறுத்த :புதுமையைப் பாரேன்: சீராட்டின் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்; :செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே என்–குரலும் மங்காமே :வந்திறங்கும்.நாயகனே!. :{{overfloat left|align=right|padding=1em|4.} எத்தமான குதிரைஏறி அழகுசம்பாஒழுங்குடனே போர்த்தக் குடையும் பொன்னாலே ஆபரணமும் பொழுதுவந்து நிக்க்ருங்க் பூக்குடைக் கீழே. {{center|<b>படியளக்கும் தரும்ர் </b>}} :{{overfloat left|align=right|padding=1em|1.} தலையை இடிக்குதடி :தையலே, உன்பர்தம். மழையும் மழைச்சாரலும் வரவிட்டி :இந்தப்பக்கம். :{{overfloat left|align=right|padding=1em|2.} ஒசந்தகரை தணிஞ்சசேலை, ஒத்தைச்சோமன், மேலே போட்டு :{{overfloat left|align=right|padding=1em|3.} காட்டிலே கட்டைவெட்டிக் கடலோரம ஊறல் போட்டுக் காசி மகாராஜாகால்நடையாங் வரலாமோ?</poem><noinclude></noinclude> fyrq4uu6smnmgxx88f2z9nzh9sd99lx பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/75 250 50367 1830595 547492 2025-06-12T14:41:06Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem> :{{overfloat left|align=right|padding=1em|4.}} வெள்ளை வெளுவெளுத்துவேலிமமேலே போட்டுலர்த்திச் சோமன் துவைத்துவச்ச துரைம்களுர்வாருரீன்கே. சாத்தமுத்துப் பெரும்புறையா, சாற்ளஞ்ச மாரழகா உருண்டை முழியழகா, உருமாலைக் கடடி.ழகா ரீ செத்துப் போனின்னு அவனி முழுதும் அளந்த மரக்கால் ஆர்.அளக்கப் போறா? * நாங்க நாப்பது ரூவாய்ச் காயச் சேலை வாங்கிக் கட்டுவோம்; நாங்க நாற்காலி,ம்மேல்ஏறி நாத்து நடுவோம். தன்னானே தன்னானே தான த்ன்னன்ன தனதான் சின்னாயி, சின்னாயி, நான், கங்ப்லுக்கிேயோங் வர்றேன்; கப்பலுன்னா முப்புண்ம்; காத்துன்னுக் கடுங்கர்த்து; அக்காடி அக்காடிகான், கப்பலுக்குப் போய் வாறேன். ரெண்டுநாளு துர்த்த நூலைப் பாரடா தம்பி, என், நாத்தன மவனே, என் நாடக சாவை, ரெண்பாங்கணக்கெடுத்து பாரடாதம்பி, என், காத்தஞ் மவ்னே, என்காடகசால். {{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}}, அத்தைமகன் இறைக்கும் தண்ணி, அத்தனையும் பச்சைத் தண்ணி, ஏலேலோபச்சைத் தண்ணி:</poem><noinclude></noinclude> g5pefwt7rqa1hfv5npy0h02qi7gs3t3 1830689 1830595 2025-06-13T01:58:15Z Booradleyp1 1964 1830689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem> :{{overfloat left|align=right|padding=1em|4.}} வெள்ளை வெளுவெளுத்துவேலிமமேலே போட்டுலர்த்திச் சோமன் துவைத்துவச்ச துரைம்களுர்வாருரீங்கே. சாத்தமுத்துப் பெரும்புறையா, சாற்ளஞ்ச மாரழகா உருண்டை முழியழகா, உருமாலைக் கடடி.ழகா நீ செத்துப் போனின்னா அவனி முழுதும் அளந்த மரக்கால் ஆர் அளக்கப் போறா? ✽ நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை வாங்கிக் கட்டுவோம்; நாங்க நாற்காலி, மேல்ஏறி நாத்து நடுவோம். தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்; கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னுக் கடுங்காத்து; அக்காடி அக்காடி நான், கப்பலுக்குப் போய் வாறேன். ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பி, என், நாத்தன மவனே, என் நாடக சாவை, ரெண்பாங்கணக்கெடுத்துநீ பாரடாதம்பி, என், நாத்தனா மவனே, என் நாடகசாலை. {{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}}, {{larger|<b>அ</b>}}த்தைமகன் இறைக்கும் தண்ணி, அத்தனையும் பச்சைத் தண்ணி, ஏலேலோ பச்சைத் தண்ணி:</poem><noinclude></noinclude> r3sks5dfxkuxqnckv3bl6eh50020tpo 1830690 1830689 2025-06-13T02:00:47Z Booradleyp1 1964 1830690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem> :{{overfloat left|align=right|padding=1em|4.}} வெள்ளை வெளுவெளுத்துவேலிமமேலே போட்டுலர்த்திச் சோமன் துவைத்துவச்ச துரைம்களுர்வாருரீங்கே. சாத்தமுத்துப் பெரும்புறையா, சாறளஞ்ச மாரழகா உருண்டை முழியழகா, உருமாலைக் கடடி.ழகா நீ செத்துப் போனீன்னா அவனி முழுதும் அளந்த மரக்கால் ஆர் அளக்கப் போறா? ✽ நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை வாங்கிக் கட்டுவோம்; நாங்க நாற்காலி, மேல்ஏறி நாத்து நடுவோம். தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்; கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னுக் கடுங்காத்து; அக்காடி அக்காடி நான், கப்பலுக்குப் போய் வாறேன். {{***|3|4em|char=✽}} ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பி, என், நாத்தன மவனே, என் நாடக சாவை, ரெண்பாங்கணக்கெடுத்துநீ பாரடாதம்பி, என், நாத்தனா மவனே, என் நாடகசாலை. {{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}}, {{larger|<b>அ</b>}}த்தைமகன் இறைக்கும் தண்ணி, அத்தனையும் பச்சைத் தண்ணி, ஏலேலோ பச்சைத் தண்ணி:</poem><noinclude></noinclude> iqz9f6vn92230kv41o3um2l2bv4if7u பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/76 250 50368 1830755 547493 2025-06-13T04:01:01Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem> என்பொறப்பு இறைக்கும் தண்ணி இளநீரும் தானும் தண்ணி: ஏஹேலோ இளநீர்த் தண்ணி அத்திைக்ன்கீட்டும் வேட்டி புதுக்கோட்டைச் சாய் வேட்டி ஏலேலோ சாய வேட்டி ; என்பொறப்புக் கட்டும் வேட்டி எட்டுக்கஜம் மல்லு வேட்டி ஏலேலோ மல்லுவேட்டி. {{center|<b>வயல் பார்க்க வருகிருச்</b>}} தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித் தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு இந்திரன் என்கிற காளையும் பூட்டிச் சந்திரன் என்கிற காளையும் பூட்டிச் சமையறேன் என்கிற காலையும் பூட்டிப். புழக்கடையாம், தலைக்கடையாம் கொட்டப் பருந்து கட்டிப் புரள மணலிப் பாம்பு வழிமறிக்க இத்தனை சகுனத்தி லிருந்து வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க. {{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}} 1. வெங்கலம்கிடுகிடென்னப்புடிச்சாளாம்.வெள்ளைக் {{Right|குதிரை :}} மேல்நாடு தத்தளிக்க,வெள்ளைக் குதிரையெல்லாம் வெள்ளாளச்.சீனி.எல்லாம் புடிச்சாரே வெள்ளைக் {{Right|குதிரை :}} 2. எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப் {{Right|பட்டணம்}} பொன்னேரித் தண்ணி ப்ர்ச்சி... பச்சைப் பல்லக்கைப் பந்தையில்லே இறக்கிவச்ச்</poem><noinclude></noinclude> 7x2kt4w6dz728duc7dqg5ljvh9laoji 1830767 1830755 2025-06-13T04:40:50Z Mohanraj20 15516 1830767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem> என்பொறப்பு இறைக்கும் தண்ணி இளநீரும் தானும் தண்ணி: ஏஹேலோ இளநீர்த் தண்ணி அத்திைக்ன்கீட்டும் வேட்டி புதுக்கோட்டைச் சாய் வேட்டி ஏலேலோ சாய வேட்டி ; என்பொறப்புக் கட்டும் வேட்டி எட்டுக்கஜம் மல்லு வேட்டி ஏலேலோ மல்லுவேட்டி. {{center|<b>வயல் பார்க்க வருகிருச்</b>}} தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித் தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு இந்திரன் என்கிற காளையும் பூட்டிச் சந்திரன் என்கிற காளையும் பூட்டிச் சமையறேன் என்கிற காலையும் பூட்டிப். புழக்கடையாம், தலைக்கடையாம் கொட்டப் பருந்து கட்டிப் புரள மணலிப் பாம்பு வழிமறிக்க இத்தனை சகுனத்தி லிருந்து வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க. {{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}} :{{overfloat left|align=right|padding=1em|1.}} வெங்கலம்கிடுகிடென்னப்புடிச்சாளாம்.வெள்ளைக் {{Right|குதிரை :}} மேல்நாடு தத்தளிக்க,வெள்ளைக் குதிரையெல்லாம் வெள்ளாளச்.சீனி.எல்லாம் புடிச்சாரே வெள்ளைக் {{Right|குதிரை :}} :{{overfloat left|align=right|padding=1em|1.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப் {{Right|பட்டணம்}} பொன்னேரித் தண்ணி ப்ர்ச்சி... பச்சைப் பல்லக்கைப் பந்தையில்லே இறக்கிவச்ச்</poem><noinclude></noinclude> tl9gadzayh5ozvul732gi5688bjjvzo பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/77 250 50369 1830759 547494 2025-06-13T04:14:50Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|67}}</noinclude><poem> முத்தான பல்லக்கை முன்னாலே இறக்கிவச்சு எந்தஎந்த நாடுபயிர் பார்த்து வராங்க? உம்பப்பட்டி ஒசந் தநாடு உறத்தநாடு காசா நாடு கம்பந்தக்குடி தென்னம் நாடு. பெட்டி எல்லாம் பெட்டி. கருமானிலை தேசமெல்லாம் பயிர்பார்த்து வாராங்க; எரைக்க எரைக்க. சிங்கமுகப் பல்லக்கை அலங்கரிச்சு வச்சமே: தரித்து வச்சமே தலைவர்சலில்இறக்கி. {{center|<b>பருவம் பார்த்தல்</b>}} வெங்காயம் பூத்துதா? பாருங்கோடி : வெள்ளி முளைச்சுதா? பாருங்கோடி : நேத்துப் பொறந்த அத்தை புள்ளைக்கு மீசை முளைச்சுதா பாருங்கோடி. {{center|<b>நெல் அளக்க</b>}} சின்னக் களம்செதுக்கிச் சீரகச்சம்பாக் கட்ட்டுக்கிச் சீமைக்குத்தான்.நெல்அளக்கச், சீராளனைத் தேடுறேனே. வண்ணக் களம்செதுக்கி வாடைச்சம்பாக் கட்ட்டுக்கி வண்டிக்கு நெல்அளக்க வல்லாள்னைத் தேடுறேனே. காப்பைக் கமுட்டருனாம், கள்ளுக்கடையில் வைக்கிறானாம்: கள் இருந் தாலொரு கலயம் போடு, கலயத் தோட நிரம்ப. முத்துமுத் தெள்ளையும் கட்டிவிட்டான் அர்ண்ம்னையில் விட்டுவிட்டான்; தேசம் திரியுறான்னே; தெம்மாங்கு பாடுருன்னே.</poem><noinclude></noinclude> r424kmpihr14oxkv3honfbg2ri8t3zx பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/78 250 50370 1830773 547495 2025-06-13T05:01:55Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude>{{center|நெல்லுக் குத்துகிற பாட்டு}} <poem> நெல்லுக்குத்தற பெண்ணே, சும்மா பார்க்கிறே என்னே;—உன் புருசன் வாரான் பின்னே—நீ புடைச்சுப் போடடி கண்ணே! ஆஹாங் ஊஹாங்! {{block_center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}} பச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி, பச்சை குத்தலையா? ஐசா பைசா ஊசி வாங்கி நைசா. உடலில் காட்டி: வைப்பேன் (பச்சை) ரங்குப் பச்சை, ரிவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை, குளத்துப் பச்சை, மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும் தங்கப் பச்சை, நீயும் பச்சை, நானும் பச்சை: {{Right|(பச்சை}}} {{center|<b>படகு தள்ளும் பர்ட்டு</b>}} பச்சைப் பவளமடா—பட்குக்குப் பாரெங்கும் தோணுதடா: பாலன் பிறந்தானே? (பால்வடியத் தொட்டிலிட:) தம்பி பிறந்தானே தவனம்வந்த நாளையிலே? நாளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை: பொழுதாகிப் போகுது; போகவேனும் தென்மதுரை; தென்மதுரை போனுேமானால் தேசிகனைக்.காண்லாமா? வடமதுரை போனுேமானால் வள்ர்த்தவனைக் காண்லாமா? காணலாம்.முன்னெல்லாம் கச்சல் ஏடுகட்ட, பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுக்ட்ட்; ஏடு தவறாது: எழுத்தாணி கிறாது, பண்ணினவன் பாவமத, பாம்பரப்பூர்ளுற்னே பாம்பேறா மண்டபமோ? பத்துநீலீேக் கேள்புர்மோ?</poem><noinclude></noinclude> g7dplehvnisqx66nlutm8lc5kkxt4ih 1830774 1830773 2025-06-13T05:02:44Z Mohanraj20 15516 1830774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude>{{center|நெல்லுக் குத்துகிற பாட்டு}} <poem> <b>நெ</b>ல்லுக்குத்தற பெண்ணே, சும்மா பார்க்கிறே என்னே;—உன் புருசன் வாரான் பின்னே—நீ புடைச்சுப் போடடி கண்ணே! ஆஹாங் ஊஹாங்! {{block_center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}} பச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி, பச்சை குத்தலையா? ஐசா பைசா ஊசி வாங்கி நைசா. உடலில் காட்டி: வைப்பேன் (பச்சை) ரங்குப் பச்சை, ரிவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை, குளத்துப் பச்சை, மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும் தங்கப் பச்சை, நீயும் பச்சை, நானும் பச்சை: {{Right|(பச்சை}}} {{center|<b>படகு தள்ளும் பர்ட்டு</b>}} பச்சைப் பவளமடா—பட்குக்குப் பாரெங்கும் தோணுதடா: பாலன் பிறந்தானே? (பால்வடியத் தொட்டிலிட:) தம்பி பிறந்தானே தவனம்வந்த நாளையிலே? நாளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை: பொழுதாகிப் போகுது; போகவேனும் தென்மதுரை; தென்மதுரை போனுேமானால் தேசிகனைக்.காண்லாமா? வடமதுரை போனுேமானால் வள்ர்த்தவனைக் காண்லாமா? காணலாம்.முன்னெல்லாம் கச்சல் ஏடுகட்ட, பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுக்ட்ட்; ஏடு தவறாது: எழுத்தாணி கிறாது, பண்ணினவன் பாவமத, பாம்பரப்பூர்ளுற்னே பாம்பேறா மண்டபமோ? பத்துநீலீேக் கேள்புர்மோ?</poem><noinclude></noinclude> f46uf0cf8f9rrspc7ln4rhf3ndqjf9x பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/79 250 50371 1830785 547496 2025-06-13T05:22:04Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|69}}</noinclude><poem> கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க; சிதம்பரத்தைக் கண்டவங்க சேனதவம் செய்தவங்க; சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க; கும்பு பெருத்தவண்டா, குணம்கெட்ட ராவணங்க; ராவணன் சேனைனல்லாம் ராவாப் பயணமிடப் பட்டாணி சேனைஎல்லாம் பகலாய்ப் பயணமிடப் பயணம் பயணமடி; பத்தாவுக் தான்பயணம்; சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்; தாடிைத் தள்ளாடித் தாயே, நடந்துவாடி, நடந்தால் நடைதோனுமோ? நாணயமாய் ஊர் - {{Right|தோனுமோ?}} மாண்புமடம் போனாலும் மதுரை வழிதோனுமோ? மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்.துணை! வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும் {{Right|மீனுக்கெல்லாம்,}} மீனா மிதக் தவலை, மீனாட்சி யம்மன்வலை, கடலா மிதந்தவலை, காமாட்சி யம்மன்வலை; அம்மணி என்தாயே, ஆதிபரா சக்தியே, திக்கெல்லாம்கண்படைச்ச தேவிபரஞ் சோதியே, தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக் கொண்டவனைக் கண்டாலும் குலையை நடுக்குதே! வளர்த்தவனைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே! நோவஉரை யாமலே நொந்தகண்ணுல் பாராமலே சாய உரையாமலே சாயந்தகண்ணால் பாராமலே பாருக்கு ஒடித்தான பருந்துலப்பை பேத்தெறக்கி ஏழைஎன்று பாராமலே எடுத்துதே வாலிபங்க; வாயிருந்தால் தேடலாமா? வாதுசொன்னால் அழிக்கலாமா?, அழுதகண்ணு சிக்தனையா அவள் போனாளாம் மூலையிலே: மூலையிலே கள்ளைவுச்சு மொந்தைக்கள்ளை வார்ப்பாளோ? சாலையிலே கள்ளைவ்ச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ? சாத்தங் கர்டாம் சடையன் குப்பம், தயவுண் டானால் வரச்சொல் லுங்க, .</poem><noinclude></noinclude> lhwova6563sgw1j2la0sdyt1gpu29od 1830790 1830785 2025-06-13T05:47:21Z Mohanraj20 15516 1830790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|69}}</noinclude><poem> கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க; சிதம்பரத்தைக் கண்டவங்க சேனதவம் செய்தவங்க; சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க; கும்பு பெருத்தவண்டா, குணம்கெட்ட ராவணங்க; ராவணன் சேனைனல்லாம் ராவாப் பயணமிடப் பட்டாணி சேனைஎல்லாம் பகலாய்ப் பயணமிடப் பயணம் பயணமடி; பத்தாவுக் தான்பயணம்; சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்; தாடிைத் தள்ளாடித் தாயே, நடந்துவாடி, நடந்தால் நடைதோனுமோ? நாணயமாய் ஊர் - {{Right|தோனுமோ?}} மாண்புமடம் போனாலும் மதுரை வழிதோனுமோ? மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்.துணை! வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும் {{Right|மீனுக்கெல்லாம்,}} மீனா மிதக் தவலை, மீனாட்சி யம்மன்வலை, கடலா மிதந்தவலை, காமாட்சி யம்மன்வலை; அம்மணி என்தாயே, ஆதிபரா சக்தியே, திக்கெல்லாம்கண்படைச்ச தேவிபரஞ் சோதியே, தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக் கொண்டவனைக் கண்டாலும் குலையை நடுக்குதே! வளர்த்தவனைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே! நோவஉரை யாமலே நொந்தகண்ணுல் பாராமலே சாய உரையாமலே சாயந்தகண்ணால் பாராமலே பாருக்கு ஒடித்தான பருந்துலப்பை பேத்தெறக்கி ஏழைஎன்று பாராமலே எடுத்துதே வாலிபங்க; வாயிருந்தால் தேடலாமா? வாதுசொன்னால் அழிக்கலாமா?, அழுதகண்ணு சிக்தனையா அவள் போனாளாம் மூலையிலே: மூலையிலே கள்ளைவுச்சு மொந்தைக்கள்ளை வார்ப்பாளோ? சாலையிலே கள்ளைவ்ச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ? சாத்தங் கர்டாம் சடையன் குப்பம், தயவுண் டானால் வரச்சொல் லுங்க,</poem><noinclude></noinclude> c9r19caiec23uv5snnihm9bwi99o66l பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/80 250 50372 1830800 547497 2025-06-13T06:06:12Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|80|தொழில்கள்|}}</noinclude><poem> ஈச்சங் காடாம், இருண்ட சோலை இருக்கிறான்னு வரச்சொல் லுங்க: இருந்தால் இருக்கும் இடம்; இருள்ப்போனால் தங்கும் இடம், போனால் இருக்கும் இடம், பொழுதுப்போனால் தங்கும் இடம்; தங்குவேனா இங்கே? மெல்லத் தரிப்பேனே தாயார்மனம்? தாய்அறிவாள் புள்ளே குணம்: டிசியறிந்து பால்தருவாள்; பாலன் பிறந்தாண்டி, புதினெட்டாந் தேதிக்குள்ளே, தம்பி பிறந்தாண்டி தரணிஇந்த நாளையிலே; நாளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை; தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி, வீடுமல்ல, சோடுமல்ல; எதிராளி ஒருவன்அலல; பாடுமல்ல; பிறப்புமல்ல்; பகையாளி ஒருவன்அல்ல; ஒருவர் மயிர்புடிக்க ஒன்பதுபேர் வேதம்சொல்லப் பலபேர் மயிர்புடிக்கப்பன்னெண்டுபேர் வேதம்சொல்ல் வேதப் பொருளைய்ம்மா, விளையாடும் பார்வதியே, பச்சைப் பொருளையம்மர், உன் பாவனையை ஆரறிவார்? ஆரை நினைப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே? எவரை நிளைப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே? எண்ணுத எண்ணமெண்ணி ஏலமணம் குன்னுறேனே? கல்லோடி உன்மன்சு? இரங்கலையோ எள்ளளவும்? ஆராரு கர்வ்லோ, ஆதிசத்தி உன்காவல்? எவரெவர் காவலேர், ஏழுசக்தி உன்காவல? சக்தி உமையவளே, சமயம் பதினாயிரம்; சரணம், சரணம்அம்மா, சாச்சாங்கம் நான்சரணம்; நான்தானே பொண்பொறந்தேன்? நாட்டிலேயும் பொண்இலையோ?</poem><noinclude></noinclude> gnzp6hpdfjm162cvszo9i8o7k6p4x74 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/81 250 50373 1830824 547498 2025-06-13T08:17:52Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|71}}</noinclude><poem> ஒருத்திதானே பொண்பொறந்தேன்?ஊரிலேயும் பொண்இல்லையோ? பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு; எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து.இங்குவந்தாய்? ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ கட்டிலுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்க தாதிஉண்டு; உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலையிலே? ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி, பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி, சங்கு முழங்கிவரச் சங்கரளுர் கோவிலிலே, கோவிலும்,தூரம் அம்மா, குழந்தைமணம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா, மைக் தன்முகம்,காதமம்மா. காகம் பறவாது; கருங்குருவி நாடாது; சிட்டுங் பறவாது; செங்குறுமான்நாடாது; நாடுதங்கி வர்மகனே; நல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?. ஊருக் கதிகர்,உள்ளுரு வெள்ளாளச்சி; வெள்ளாளப்பொண்டுகளா, விளையாடும் பார்வதியே;</poem><noinclude></noinclude> slempn211eugix27oxqxwsflg5osbi1 1830825 1830824 2025-06-13T08:19:33Z Mohanraj20 15516 1830825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|71}}</noinclude><poem> ஒருத்திதானே பொண்பொறந்தேன்?ஊரிலேயும் பொண்இல்லையோ? பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு; எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து.இங்குவந்தாய்? ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ கட்டிலுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்க தாதிஉண்டு; உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலையிலே? ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி, பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி, சங்கு முழங்கிவரச் சங்கரளுர் கோவிலிலே, கோவிலும்,தூரம் அம்மா, குழந்தைமணம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா, மைக் தன்முகம்,காதமம்மா. காகம் பறவாது; கருங்குருவி நாடாது; சிட்டுங் பறவாது; செங்குறுமான்நாடாது; நாடுதங்கி வர்மகனே; நல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?. ஊருக் கதிகர்,உள்ளுரு வெள்ளாளச்சி; வெள்ளாளப்பொண்டுகளா, விளையாடும் பார்வதியே;</poem> {{nop}}<noinclude></noinclude> tgpqoa77hxb6gj1t6vh59rmvmftfof1 1830826 1830825 2025-06-13T08:22:20Z Mohanraj20 15516 1830826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|71}}</noinclude><poem> ஒருத்திதானே பொண்பொறந்தேன்?ஊரிலேயும் பொண்இல்லையோ? பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு; எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து.இங்குவந்தாய்? ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ கட்டிலுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்க தாதிஉண்டு; உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலையிலே? ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி, பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி, சங்கு முழங்கிவரச் சங்கரளுர் கோவிலிலே, கோவிலும்,தூரம் அம்மா, குழந்தைமணம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா, மைந் தன்முகம்,காதமம்மா. காகம் பறவாது; கருங்குருவி நாடாது; சிட்டுங் பறவாது; செங்குறுமான்நாடாது; நாடுதங்கி வர்மகனே; நல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?. ஊருக் கதிகர்,உள்ளுரு வெள்ளாளச்சி; வெள்ளாளப்பொண்டுகளா, விளையாடும் பார்வதியே;</poem> {{nop}}<noinclude></noinclude> 7s6gcwpplgl4slz78hlbrgqx6ievmo6 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/82 250 50374 1830830 547499 2025-06-13T08:30:34Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>துரிப் பாட்டு</b>}}}} {{dhr|3em}} <poem> <b>கு</b>திரை குளிப்பாட்டக் குளமுண்டோ வையகத்தே? ஆனை குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே, நான்பொறந்த சோணாடாமே; ஊசி வளநாடு, உத்துராஜன் சோணாடு; உத்தரவு இல்லாமலே சித்தெறும்பு நாடாமலே நாடுதங்கிப் போகுதே: நல்லசேதி சொல்லவேணும்; ஊருறங்கிப் போகுதையா: உற்றசேதி சொல்லவேணும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியான வாய் திறந்து, அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வாய் திறந்து; வாயில்ருல்ல புகைஎழும்ப வலதுகண்ணில் தண்ணிவரத் தண்ணியில்லாச் சாதமையா, தளும்புதையர் தயிர்சாதம். எண்ணெய்இல்லாப்பந்தமது எரியுதே தீபமது. (காற்றுப் பலமாக அடிக்கும்போது வலையர் பாடும் பாட்டு.) வேல்எடுத்து– முருகரே ஒருபுறம்– அரஹரா முருகையா, விதவிதமாய் மயிலேறியே– அரஹரா முருகையா, இடும்பன் (நல்லா) ஒருபுறம்- இருபுறமும் காவடியாம்: வள்ளி (நல்லா) வலதுபுறம்– தேவானை இடதுபுறம், அரஹரா முருகையா, ஈயு (நல்லா) நுழையாக் காடு- இருவேலங் காடானது, அரஹரா முருகையா, இல்லாண்ணே காட்டிலேயோ இருப்பாயோ பூமியிலேயோ? பூமியிலே அவதரிச்சுப் புண்ணியரே வந்தமர்ந்தார்; அரஹரா முருகையா, வந்து (நல்லா) எடுத்தார்களோ, வாடையிட்டுச் சூழ்ந்தார்களோ? அரஹரா முருகையா, சுத்தி நல்லா வளைச்கார்களோ? சூழ்ந்தார்கள் வானமெல்லாம்; அரஹரா முருகையா,</poem><noinclude></noinclude> ef2vpzr5bt7q577fw6wmce6l9cxg2fz பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/83 250 50375 1830833 547500 2025-06-13T08:42:29Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தூரிப் பாட்டு|73}}</noinclude>பண்மீது பாணமது மாரைப் பிளக்குதங்கே அரஹரா முருகையா, தம்பியுட கைப்பாணங்கள் தலையை அறுக்குதங்கே, அரஹரா முருகையா, தலையில் எழுதினவன் தப்பாமே எழுதுவானே? அரஹரா முருகையா, மண்டையிலே எழுதினவன் மறைச்சு எழுதுவானே! அரஹரா முருகையா, எழுதினவர் கண்களிலே எழுத்தாணிக் கூருமின்னால்; அரஹரா முருகையா, பண்ணினவன் பாவமெல்லாம் பாம்பாப் புரளுறனே; அரஹரா முருகையா, பாம்படிச்சு மேல்போட்டாரே, பழிகாரப் பட்டணத்தில் அரஹரா முருகையா, கொடி புடுங்கி மேல்போட்டாரோ, கொலைகாரப் {{Right|பட்டணத்தில்}} அரஹரா முருகையா, அல்லிக் கொடி புடுங்கி அண்ணுக் கயிறுதிரிச்சார்; அரஹரா முருகையா, வர்ணவர்ணக் காடுகளாம், வழிவழியாம் சாலைகளாம்; அரஹரா முருகையா, பின்னமரத் தோப்புகளாம், இளந்தோப்பாம், சாலைகளாம்; அரஹரா முருகையா, சாலடா உன்வயிறு, சாதிகெட்ட பண்டாரமே, அரிஹரா முருகையா, எரியடா.உன்வயிறு, ஏதும்கெட்ட பண்டாரமே, அரஹரா முருகையா, கல்லையா உன்மனசு கரையலையா எள்ளளவும்? அரஹரா முருகையா, இரும்பையா உன்மனசு, இரங்கலையா எள்ளளவும்? அரஹரா முருகையா, எள்ளுக்கலந்திருக்கும்; இருகலமும் பச்சரிசி, அரஹ்ரா முருகையர்,<noinclude></noinclude> r8ah7bapdbmcqc7o4ab5qpskahfmo9k பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/84 250 50376 1830837 547501 2025-06-13T08:52:26Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|74|துர்ரிப்பர்ட்ல்|}}</noinclude><poem> பயறு கலந்திருக்கும்; பல்கல்மும் பச்சரிசி; அரஹரா முருகையா, பச்சைமுத்து வாசலிலே பாக்குமர்ம் காவல்தானே? அரஹரா முருகையா, சின்னமுத்து வாசலிலே சிலுவைமரம் காவல்தானே? அரஹரா முருகையா, காவலுக்கு உள்ளேயோ களவுவரப் போகுது? அரஹரா முருகையா, எல்லைக்கு உள்ளேயோ இடருவரப் போகுது? அரஹரா முருகையா, போகட்டா என்தாயே? போய்வரட்டா மாரிக்கண்ணு? அரஹரா.முருகையா, மாரி மகமாயி மகுடசொம்பு ராஜாத்தி, அரஹரா முருகையா. குப்பத்து மாரிக்கண்ணு, கொலுவில் அலங்கர்ரி, அரஹார் முருகையா, அலங்காரம் படைச்சவளே, ஆண்டிமை செய்தவளே, அரஹரா முருகையா, உன்னைவிட ஒருவரில்லை; உதவி துணை ஆருமில்லை; அரஹரா முருகையர், ஆரையோ நான்நினைப்பேன் அளவற்ற சிந்தையிலே? அரஹரா முருகையா, எவரை நான்நினைப்பேன், எண்ணமத்த சிந்தையிலே? அரஹரா முருகையா, எண்ணமெல்லாம் ஒண்ணுச்சுதே! ஏழைமனம், {{Right|குன்னவாச்சே,}} அரஹரா முருகையா, குன்னம்பேர்ல் கட்ன்–வெட்டிக் கோபுரம்போல்தீவார்த்து, அரஹரா முருகையா, கோபுரமும் பொன்னைலேயாம்; குடவிளக்கோ முத்தாலே; அரஹரா முருகையா, மாமஞர் பூசைபண்ணும் மணிவிளக்குப் பொன்ேைல்: அரஹரா முருகையா,</poem><noinclude></noinclude> ifbqvqo067tr5uxt6u039o1hm5wary7 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/85 250 50378 1830838 547502 2025-06-13T09:00:44Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||துாரிப் பாட்டு|75}}</noinclude><poem> பொன்னை அளந்தவரே, பூலோகம் ஆண்டவரே, அரஹரா முருகையா ஆண்டவனர் எறிவர ஆனோதம் பொன்னலே, அரஹரா முருகையா, குட்டியாண்டி ஏறிவரக் குதிரையும் பொன்னுலே; அரஹார முருகையா, குதிரை குளிப்பாட்டக்குளமுண்டோ வையகத்தே? ஆனை குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே, நான்பொறந்த சோணாடாமே? ஊசி வளநாடு, உந்துராஜன் சோணாடு! உத்தரவு இல்லாமலே, சித்தெறும்பு நடையிலே நாடுதங்கிப் போகுதையா; நல்லசேதி சொல்லவேணும்: ஊருதங்கிப் போகுதையா, உற்றசேதி சொல்லவேணும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியாள. வாய்திறந்து; அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வர்ய்திற்ந்து வாயில்நல்ல புன்கஎழும்பக் கடைக்கண்ணுல் தண்ணிவரத், கண்ணில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணுல் தண்ணிவர, தண்ணியில்லாச் சாதமையா, தளும்புதையா தயிர்சாதம்; எண்ணெயில்லாப் பந்தமது எரியுதே தீபமது பொன்னை வாக்கு, போட்டாரே வாக்கு: இதுவல்ல வாக்கு இன்னமொரு வாக்கு: வாக்கிலே தணிஞ்சு வாங்கடா பெரியாளு; தோலில், தணிஞ்சு தோவும் பெரியாளு தோவி எடுத்தேனே, தோளாசைப்பட்டுவலை.</poem><noinclude></noinclude> avcdkpjanjufd27p2t00dsm57mpc4k1 மீடியாவிக்கி:Edittools 8 321075 1830596 1809672 2025-06-12T14:41:20Z Info-farmer 232 + <charinsert>{{sub|+}}</charinsert> &nbsp; 1830596 wikitext text/x-wiki <!-- Text here will be shown below edit and upload forms. --> <div id="editpage-copywarn3" style="text-align:center; font-weight: bold; font-size: 120%; padding-top: 10px">பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை, அனுமதியின்றி இங்கு பதிவேற்றம் செய்ய வேண்டாம்!</div> <span id="edittools_wikimarkup">'''விக்கி நிரல்கள்:'''. <charinsert>{{Under_construction}}</charinsert> &nbsp; <charinsert><nowiki>{{</nowiki>+<nowiki>}}</nowiki> </charinsert> &nbsp; <charinsert><nowiki>|</nowiki></charinsert> &nbsp; <charinsert>{{rh|<nowiki>+</nowiki>||}}</charinsert> &nbsp; <charinsert>{{rule}}</charinsert> &nbsp; <charinsert>{{rule|10em|align=<nowiki>+</nowiki>}}</charinsert> &nbsp; <charinsert><b>+</b></charinsert> &nbsp; <charinsert>{{c|<b>+</b>}}</charinsert> &nbsp; <charinsert><nowiki>{{dhr}}</nowiki> </charinsert> &nbsp; <charinsert><nowiki>{{dhr|3em}}</nowiki> </charinsert> &nbsp; <charinsert><nowiki>{{dhr|10em}}</nowiki> </charinsert> &nbsp; <charinsert><nowiki>{{left_margin|3em|</nowiki>+<nowiki>}}</nowiki> </charinsert> &nbsp; <charinsert>{{gap+|1}}</charinsert> &nbsp; <charinsert>{{gap}}</charinsert> &nbsp; <charinsert>{{gap2}}</charinsert> &nbsp; <charinsert>{{c|+}}</charinsert> &nbsp; <charinsert>{{center|+}}</charinsert> &nbsp; <charinsert>{{center|{{x-larger|<b>+</b>}}}}</charinsert> &nbsp; <charinsert>{{Xxxx-larger|+}}</charinsert> &nbsp; <charinsert>{{Xxx-larger|+}}</charinsert> &nbsp; <charinsert>{{Xx-larger|+}}</charinsert> &nbsp; <charinsert>{{larger|<b>+</b>}}</charinsert> &nbsp; <charinsert>{{larger|+}}</charinsert> &nbsp; <charinsert>{{smaller|+}}</charinsert> &nbsp; <charinsert>{{largeinitial|+}}</charinsert> &nbsp; <charinsert>{{dropinitial|+}}</charinsert> &nbsp; <charinsert><poem>+</poem></charinsert> &nbsp; <charinsert>{{left_margin|3em|<poem>+</poem>}}</charinsert> &nbsp; <charinsert>{{left_margin|3em|<poem><b>+</b></poem>}}</charinsert> &nbsp; <charinsert>{{block_center|<poem>+</poem>}}</charinsert> &nbsp; <charinsert>{{block_center|+}}</charinsert> &nbsp; <charinsert>{{block_right|+}}</charinsert> &nbsp; <charinsert>{{Right|+}}</charinsert> &nbsp; <charinsert>{{float_right|+}}</charinsert> &nbsp; <charinsert>{{Pline|+}}</charinsert> &nbsp; <charinsert>{{Pline|+|r}}</charinsert> &nbsp; <charinsert><blockquote>+</blockquote></charinsert> &nbsp; <charinsert>{{sup|+}}</charinsert> &nbsp; <charinsert>{{sub|+}}</charinsert> &nbsp; <charinsert><ref>+</ref></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{</nowiki>Reflist<nowiki>}}</nowiki></charinsert> &nbsp; <charinsert><references/></charinsert> &nbsp; <charinsert><references group="கு"/></charinsert> &nbsp; <charinsert><nowiki><ref group="கு"></nowiki>+</ref></charinsert> &nbsp; <charinsert><includeonly>+</includeonly></charinsert> &nbsp; <charinsert><noinclude>+</noinclude></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{</nowiki>DEFAULTSORT:+<nowiki>}}</nowiki></charinsert> &nbsp; <charinsert>&lt;nowiki>+</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki><!-- </nowiki>+<nowiki> --></nowiki></charinsert>&nbsp; <charinsert>{{***|3|1em|char=✽}}</charinsert> &nbsp; <charinsert>{{overfloat left|align=right|padding=1em|1.}}</charinsert> &nbsp; <charinsert>{{green|+}}</charinsert> &nbsp; <charinsert>{{sup|[[#footnote+|<b>1</b>]]}}</charinsert> &nbsp; <charinsert>{{anchor|footnote+}}</charinsert> &nbsp; <charinsert>{{Sfrac||}}</charinsert> &nbsp; <charinsert>{{fqm|+}}</charinsert> &nbsp; <charinsert>{{u|+}}</charinsert> &nbsp; <charinsert>[[+]]</charinsert> &nbsp; <charinsert><s>+</s></charinsert> &nbsp; <charinsert>[+]</charinsert> &nbsp; <charinsert>“+”</charinsert> &nbsp; <charinsert>‘+’</charinsert> &nbsp; <charinsert>❠</charinsert> &nbsp; <charinsert>„</charinsert> &nbsp; <charinsert><br></charinsert> &nbsp; <charinsert>{{nop}}</charinsert> &nbsp; <charinsert>–</charinsert> &nbsp; <charinsert>—</charinsert> &nbsp; <charinsert>│</charinsert> &nbsp; <charinsert>{{raw_image|{{subst:PAGENAME}}}}</charinsert> &nbsp; <charinsert>{{இருமுறையுள்ளது|[[+]]}}</charinsert> &nbsp; <charinsert>{{குறிப்பேடு}}</charinsert> &nbsp; <charinsert>{{block_center|width=550px|</charinsert> &nbsp; <charinsert>{{SIC|+}}</charinsert> &nbsp; <charinsert>{{ping|+}}</charinsert> &nbsp; [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்|மேலதிகத்தகவல்கள்]] <br/></span> <span id="edittools_symbols">'''வார்ப்புருக்கள்:''' <charinsert><nowiki>{{புதுப்பயனர்}}--~~~~</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{</nowiki>anonymous<nowiki>}}--~~~~</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{unsigned|</nowiki>+<nowiki>}}--~~~~</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{delete}}</nowiki></charinsert> &nbsp; <br/></span> <span id="edittools_symbols">''' பக்க வார்ப்புருக்கள்:''' <charinsert><nowiki>[[</nowiki>+<nowiki>|240px|{{PAGENAME}}|thumb|right]]</nowiki></charinsert> &nbsp; <charinsert>[[பகுப்பு:+]]</charinsert> &nbsp; <charinsert><nowiki>[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>[[பகுப்பு:அகரமுதலி நூல்கள்]]</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki><section begin="</nowiki>+"/></charinsert> &nbsp; <charinsert><nowiki><section end="</nowiki>+"/></charinsert> &nbsp; <charinsert><nowiki><pages index="</nowiki>+<nowiki>" from="" to="" fromsection="" tosection="" /></nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{page break|label=</nowiki>+<nowiki>}}</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki><div class="ws-summary"></nowiki>+<nowiki></div></nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>__NOTOC__</nowiki></charinsert> &nbsp; <charinsert><nowiki>{{raw image|{{subst:PAGENAME}}}}</nowiki></charinsert> &nbsp; <br/></span> <span id="edittools_symbols">'''குறியீடுகள்:''' <charinsert> ~ ˘ | ¡ ¿ † ‡ ↔ ↑ ↓ ¶ ❖ ✽ ※ ★ 🞸 © ® ℗ ☐ ° ⚬ ○ ◌ ◯ ❍ ⚪ 🌕• ● ⬤ ⚫ ✆ ☎ ☏ </charinsert> &nbsp; <charinsert> # ¹ ² ³ ½ ⅓ ⅔ ¼ ¾ ⅛ ⅜ ⅝ ⅞ ∞ </charinsert> &nbsp; <charinsert> ♠ ♣ ♥ ♦ஶ்ரீ </charinsert> <br/></span> <!-- Source: https://www.solvemix.com/index.php/en/android-smartphones/telephone-symbol-unicode-that-s-how-it-works.html Android Smartphones © Solvemix - quick tips, tricks and solutions --> <div style="margin-top:2em"> <div style="font-weight: bold; font-size: 120%;">நீங்கள் செய்யும் மாற்றங்கள் உடனடியாக இற்றைப்படுத்தப்படும்.</div> * தொகுத்தல் பயிற்சி செய்ய, உங்கள் பேச்சு பகுதியில் கேளுங்கள். அக்கேள்விக்கு கீழேயே உங்களுக்கான வழிகாட்டல் ஓரிரு நாட்களில் வழங்கப்படும். * கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். * நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையைப் பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து உரிய ஆதாரங்களைத் தரவும். </div> ---- 4ssh9b7rdvyn4he1z3owcslxsum023r பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/8 250 422401 1830504 1829830 2025-06-12T12:01:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|3em}} {{right|பக்கம்}} {{dhr|3em}} {{block_center|width=700px| {{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்/001 | வழிகாட்டி உரை]] | {{Box|{{DJVU page link| 1|+8}}-71}}}} ::::::- தொ.மு.சி. ரகுநாதன் {{Dtpl | symbol= | {{gap+|1}} | [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்/002 | சுதந்திரத் தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்]] | {{Box|{{DJVU page link| 72|+8}}-104}}}} ::::::- பொன்னீலன் }} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> l8q7h1ucxe06vlfx29aq1u1fgffq6ny பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/9 250 422402 1830505 1829840 2025-06-12T12:03:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வழிகாட்டி உரை}}<br>{{larger|தொ.மு.சி. ரகுநாதன்}}</b>}}}} கருத்தரங்கத் தலைப்பின் கருப்பொருளும் அதன் வீச்சும் மிகவும் ஆழமும் அகலமும் கொண்டவை. நான் வழங்கவிருக்கும் இந்த வழிகாட்டும் உரையில் இந்த அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை விவரமாக விளக்கிக் கூறுவதையோ, இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது சாதனைகள் என்னென்ன எனப்பட்டியல் போட்டுக் கூறுவதையோ நான் நோக்கமாகக் கொள்ளவில்லை. அதனால், பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவற்றின் குறைநிறைகள் பற்றிய கருத்துகள் இந்த உரையில் இடம்பெறாமல் போகலாம். <b>இந்த வழிகாட்டி உரையின் நோக்கம் இதுதான்:</b> தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவன் எனக் கருதப்படுபவன் என்ற முறையிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வருபவன் என்ற முறையிலும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சில உரத்த சிந்தனைகளையும், விமர்சனமாகவும் சுய விமரிசனமாகவும் அமைந்த சில கருத்துகளையும், உங்கள் முன் மனம் திறந்து பேசி, உங்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதேயாகும். மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கெடுப்பவர்கள் பலரிலும் வயதால் மூத்தவன், சென்ற தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், இப்போது இளந்தலைமுறையினர் பலர் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் முற்போக்குக் கலை இலக்கியத் துறையிலும் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளனர் என்ற காரணத்தாலும்,<noinclude></noinclude> j6a6zrd7m9s2azd00gggejlm328sxv4 1830781 1830505 2025-06-13T05:16:08Z Desappan sathiyamoorthy 14764 1830781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வழிகாட்டி உரை}}<br>{{larger|தொ.மு.சி. ரகுநாதன்}}</b>}} கருத்தரங்கத் தலைப்பின் கருப்பொருளும் அதன் வீச்சும் மிகவும் ஆழமும் அகலமும் கொண்டவை. நான் வழங்கவிருக்கும் இந்த வழிகாட்டும் உரையில் இந்த அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை விவரமாக விளக்கிக் கூறுவதையோ, இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது சாதனைகள் என்னென்ன எனப்பட்டியல் போட்டுக் கூறுவதையோ நான் நோக்கமாகக் கொள்ளவில்லை. அதனால், பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவற்றின் குறைநிறைகள் பற்றிய கருத்துகள் இந்த உரையில் இடம்பெறாமல் போகலாம். <b>இந்த வழிகாட்டி உரையின் நோக்கம் இதுதான்:</b> தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவன் எனக் கருதப்படுபவன் என்ற முறையிலும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வருபவன் என்ற முறையிலும், இந்த ஐம்பதாண்டுக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சில உரத்த சிந்தனைகளையும், விமர்சனமாகவும் சுய விமரிசனமாகவும் அமைந்த சில கருத்துகளையும், உங்கள் முன் மனம் திறந்து பேசி, உங்கள் மத்தியில் ஆரோக்கியமான ஒரு விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதேயாகும். மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கெடுப்பவர்கள் பலரிலும் வயதால் மூத்தவன், சென்ற தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், இப்போது இளந்தலைமுறையினர் பலர் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் முற்போக்குக் கலை இலக்கியத் துறையிலும் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளனர் என்ற காரணத்தாலும்,<noinclude></noinclude> tn3bwlrneepgo5nlp98eziawzhuybji பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/22 250 422403 1830526 1830278 2025-06-12T12:21:28Z Booradleyp1 1964 1830526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|14|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>அல்லாத ‘நிரந்தரமான உண்மைகளை’ப் பாடிய கண்ணன் பாட்டிலும் கூட. அதாவது கல்கியும் பி.ஸ்ரீ.யும் சிறந்த கவிதைப் படைப்புக்கள் என ஒப்புக் கொள்ளக் கூடிய அந்தப் பாட்டிலுங் கூட, :ஏழைகளைத் தோழமை கொள்வான் – செல்வம் ::ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் — :மேலவர் கீழவர் என்றே – வெறும் ::வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் :போலிச் சுவடியை யெல்லாம் – இன்று ::பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான் {{Right|(கண்ணன் - என் தந்தை)}} என்று பாரதி அரசியலையும் சேர்த்தே பாடியிருந்தான் என்பது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவும் இல்லை; அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டவும் இல்லை. மொத்தத்தில் இந்த விவாதமே பாரதியின் கருத்து நிலை பற்றிய விவாதமாக இல்லாமல், பாரதியின் உவமை, கற்பனை முதலியவை பற்றிய – அதாவது உருவ வாதம் பற்றிய – விவாதமாகவே மாறி விட்டது. என்றாலும், இதே காலத்தில், ‘ஆனந்தவிகட’னில் பணியாற்றி வந்த கல்கி, தமது கதைகளைப் பொறுத்த வரையில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் உருவவாதியாக மாறிவிடவில்லை. இதனால் கதைகளின் வடிவ அமைப்பிலும், அவற்றை உருவாக்கிக் காட்டும் முறையிலும், ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் கல்கி கைதேர்ந்த கலைஞராக இல்லாவிட்டாலும், அவர் தமது தேசிய உணர்வையும் சமூக உணர்வையும் கைவிட்டு விடவில்லை. இதற்கு அவரது ‘தியாகபூமி’, ‘மகுடபதி’ போன்ற நாவல்களும், ‘கவர்னர் விஜயம்’ போன்ற கதைகளுமே உதாரணம் எனலாம். இதனால் உருவவாதிகளான, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரையும்விட, உள்ளடக்க விஷயத்தில் கல்கி நமது கவனத்துக்கு உரியவராகிறார் கல்கி மட்டு-<noinclude></noinclude> 33xyfn8rt8eq6tzm2csy3h8vkb1lw4n 1830822 1830526 2025-06-13T08:08:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|14|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>அல்லாத ‘நிரந்தரமான உண்மைகளை’ப் பாடிய கண்ணன் பாட்டிலும் கூட, அதாவது கல்கியும் பி.ஸ்ரீ.யும் சிறந்த கவிதைப் படைப்புக்கள் என ஒப்புக் கொள்ளக் கூடிய அந்தப் பாட்டிலுங் கூட, :ஏழைகளைத் தோழமை கொள்வான் - செல்வம் ::ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் — :மேலவர் கீழவர் என்றே - வெறும் ::வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் :போலிச் சுவடியை யெல்லாம் - இன்று ::பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான் {{Right|(கண்ணன் - என் தந்தை)}} என்று பாரதி அரசியலையும் சேர்த்தே பாடியிருந்தான் என்பது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவும் இல்லை; அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டவும் இல்லை. மொத்தத்தில் இந்த விவாதமே பாரதியின் கருத்து நிலை பற்றிய விவாதமாக இல்லாமல், பாரதியின் உவமை, கற்பனை முதலியவை பற்றிய - அதாவது உருவ வாதம் பற்றிய - விவாதமாகவே மாறி விட்டது. என்றாலும், இதே காலத்தில், ‘ஆனந்தவிகட’னில் பணியாற்றி வந்த கல்கி, தமது கதைகளைப் பொறுத்த வரையில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் உருவவாதியாக மாறிவிடவில்லை. இதனால் கதைகளின் வடிவ அமைப்பிலும், அவற்றை உருவாக்கிக் காட்டும் முறையிலும், ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களைப் போல் கல்கி கைதேர்ந்த கலைஞராக இல்லாவிட்டாலும், அவர் தமது தேசிய உணர்வையும் சமூக உணர்வையும் கைவிட்டு விடவில்லை. இதற்கு அவரது ‘தியாகபூமி’, ‘மகுடபதி’ போன்ற நாவல்களும், ‘கவர்னர் விஜயம்’ போன்ற கதைகளுமே உதாரணம் எனலாம். இதனால் உருவவாதிகளான, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரையும்விட, உள்ளடக்க விஷயத்தில் கல்கி நமது கவனத்துக்கு உரியவராகிறார் கல்கி மட்டு-<noinclude></noinclude> b75267synhhez8i392dlvc3nwj7ahk7 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/20 250 422405 1830524 1830402 2025-06-12T12:19:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|12|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>காலத்திலிருந்தே அரசியல், இலக்கியம் இரண்டிலுமே அக்கரை செலுத்தி வந்தது; பின்னர் ‘காந்தி’ ‘மணிக்கொடி’,யுடன் இணைந்து விட்டது. என்றாலும் ‘மணிக்கொடி’யைத் தோற்றுவித்த கே. சீனிவாசன் - இவர் இவரது தோற்றம் மற்றும் மீசை காரணமாக, ‘ஸ்டாலின் சீனிவாசன்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தார் என்பது ஒரு சுவையான விஷயம் ‘பாம்பே! ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் பணியாற்ற, பம்பாய் சென்றுவிட்டார்; சொக்கலிங்கம் ‘தினமணி’யின் ஆசிரியரானார்; வ.ரா. கொழும்புவிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’ப் பத்திரிகைக்கு உதவியாசிரியராகப் போய் விட்டார். இதற்கெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே பெரிதும் காரணம் எனலாம். <b>மணிக்கொடியும் உருவ வாதமும் :</b> இதன்பின் ‘மணிக்கொடி’ பி.எஸ். ராமையாவின் நிருவாகத்துக்கு வந்தது, அப்போதுதான் ‘மணிக்கொடி, எழுத்தாளர்கள்’ எனக் கூறப்படும் பலரும் அதில் அதிகமான கதைகளை எழுதினர். ‘மணிக்கொடி’யை நிர்வகித்து வந்த கதாசிரியரான பி.எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றவர்தான்; ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் பலரும் அரசியல் உத்வேகத்தின் விளைவாக எழுந்த மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களாக மாறியவர்கள்தாம். என்றாலும், அவர்கள் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு என்ற பிரக்ஞையே அற்றவர்களாய், ‘மணிக்கொடி’யை ‘அவ்வளவும் கதைகள்’ என முற்றிலும் ஒரு சிறுகதைப் பத்திரிகையாகவே மாற்றி விட்டார். பி.எஸ். ராமையா தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவராயினும் அவருக்கு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு என்ற பிரக்ஞையே இருக்கவில்லை என்பதை அவர் எழுதியுள்ள ‘மணிக்கொடி காலம்’ என்ற நூலைப் படித்தாலே புரிந்துகொள்ள<noinclude></noinclude> jfy5jwj2sfhhcilab0s4od1dgfnahal பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/18 250 422406 1830521 1830397 2025-06-12T12:16:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|10|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>மல்லாமல், சோஷலிச வேட்கையும் மேலோங்கியது. இதன் விளைவாக, காங்கிரசுக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்ற பிரிவொன்றும் தோன்றியது. இவர்கள் இந்திய விடுதலையின் இறுதி லட்சியம் சோஷலிசமும் தான் என்று வலியுறுத்தி வந்தனர். இத்தகைய சூழ்நிலையில் முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள்தோன்றின. “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே?” என்று பாடிய பாரதியின் சுதந்திரப் பள்ளுப் பாட்டினால் உத்வேகம் பெற்று, 1931இல் ‘சுதந்திரச் சங்கு’ப் பத்திரிகை தோன்றியது. இதன் காரணமாக, இதன் பதிப்பாசிரியரான கணேசனும், ஆசிரியராகவிருந்த சுப்பிரமணியனும், தமது இறுதிக் காலம் வரையிலும் சங்கு கணேசன், சங்கு சுப்பிரமணியன் என்றே பெயர் பெற்றிருந்தனர். இதே காலத்தில் தான் பின்னர் ‘தினமணி’யின் ஆசிரியராகவிருந்த டி.எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பாரதியின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்!’ என்ற பாடலால் உத்வேகம் பெற்று, சிறந்த வசனநடைகர்த்தாவான வ.ரா.வும், கே. சீனிவாசனும் ‘மணிக்கொடி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். இதே காலத்தில் ராஜாஜியின் சீடரான கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) ‘ஆனந்தவிகடன்’ வாரப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து வந்தார். அநேகமாக, அவர்கள் அனைவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களாவர். இந்தக் காலம் தேச உணர்வும் எழுச்சியும் மிக்க காலமாக மட்டுமல்லாமல், சோஷலிசத்தின்பால் ஈடுபாடும் தோன்றிவந்த காலமாகும். சொல்லப்போனால், பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைத் தமது முதல் நம்பர் எதிரியாகக் கருதிய ராஜாஜி, அந்தக் காலத்தில் தம்மோடு சிறையில் இருந்த சகதேசபக்தர்களுக்கு சோஷலிசத்தைப் பற்றி உரைகள் ஆற்றினார். இந்த உரைகள் ‘Chats behind bars’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும், ‘அபேதபாதம் என்றால் என்ன? என்ற தலைப்பில்<noinclude></noinclude> 8isp1i3bkn69ubn19mona10h95fu3sg பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/17 250 422407 1830520 1830394 2025-06-12T12:15:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|9}} {{rule}}</noinclude>எழுச்சியும் இலக்கிய மறுமலர்ச்சியும் நிலவி வந்த ஆண்டுகளாகும். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களைப் பாடுபொருளாக்கி, நமக்கெல்லாம் முற்போக்கு இலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்துச் சென்றிருந்தான் பாரதி. என்றாலும் பாரதியின் பாடல்களும் அவரது பார்வையும் தமிழ்நாட்டில் புத்துயிரும் புதிய சக்தியும், பெற்று, நம்மை மீண்டும் வீறுகொள்ளச் செய்தது. இந்த முப்பதாம் ஆண்டுகளில்தான். இந்த முப்பதாம் ஆண்டுகள் பலவிதத்திலும் முக்கியமானவை. மேலும் தேச விடுதலைப் போராட்டத்தை மகாத்மா காந்தி வெகுஜன இயக்கமாக மாற்றியதன் பயனாகக் கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி பகிஷ்காரம், அகிம்சாபூர்வமான போராட்டம் ஆகியவையெல்லாம் பரவலாக நடைபெற்று வந்த காலம் அது; பகவத் சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டதைக் கண்டு, இந்திய இளைஞர்கள் உள்ளம் கொதித்திருந்த காலமும் அதுவே, இத்துடன் இதற்கு முன்பே 1927இல் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்த பண்டித ஜவஹர்லால் நேரு 1929இல் காங்கிரஸ் இயக்கத்திலேயே முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவராகக் காங்கிரஸ் மகாசபையின் தலைமையை ஏற்று, அதே ஆண்டில் காந்தியடிகள் முன்மொழிய, ‘பூரண சுதந்தரமே இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின் லட்சியம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முடித்தார்; இதன்பின் 1930 ஜனவரி 26ஆம் தேதியை இந்தியச் ‘சுதந்தரப் பிரதிக்ஞை தின’மாக அறிவித்து, ஆண்டுதோறும் இந்தத் தினத்தில் மக்கள் இந்தப் பிரதிக்ஞையை ஏற்குமாறு செய்தார். இத்தனைக்கும் மேல், அவர் தமது சோவியத் விஜயத்துக்குப் பின்னால், இந்தியாவின் லட்சியம் அரசியல் விடுதலை மட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் பெறுவதேயாகும் எனக் கூறி, சோஷலிச லட்சியத்தையும் ஆதரித்தார். இதனால், தேசபக்தர்கள் மத்தியில் தேசபக்தியுணர்வு மட்டு-<noinclude></noinclude> itly4e28ajofvxgrketl4ebmxkg7f5t பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/16 250 422408 1830516 1830388 2025-06-12T12:14:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|8|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>ஆகியோர் முன்னின்று தோற்றுவித்தனர். இதற்கு “இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்று பெயரும் சூட்டினர். இதற்கு பிரேம்சந்தே தலைவராக இருந்தார்; இந்தச் சங்கம் 1936 இல் தோற்றுவிக்கப்பட்டது; இதன் முதல் மாநாடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது . நாம் பயன்படுத்துகின்ற ‘முற்போக்கு இலக்கியம்’, ‘முற்போக்கு எழுத்தாளர்’ என்ற சொல்லாட்சிகளெல்லாம், இந்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின் உருவானவையே யாகும்; என்றாலும் இவற்றை நாம் எதார்த்தமான நடைமுறைக்குக் கொண்டு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்னரேயாகும். 1936இல் வடநாட்டில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதைத் தொடர்ந்து, 1938இல் கல்கத்தாவில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. இதற்கு ரவீந்திரநாத் தாகூரே தலைமை வசித்தார். இதன் பின் சில ஆண்டுகளில் பம்பாயிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கியது. இதில் கே.ஏ. அப்பாஸ் போன்ற பிரபல எழுத்தாளர்கள் முன்னின்று பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1943 வாக்கில் IPTA என்ற இந்திய மக்கள் நாடக மன்றமும் பம்பாயில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு டில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய தலைநகர்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் கடந்த பின்னரும் கூட, தமிழ் நாட்டில், அதன் தலைநகரான சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமோ, அதற்கான இயக்கமோ தோன்றவில்லை. இவ்வாறு நேர்ந்தது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியதாகும். <b>முப்பதாம் ஆண்டுகள்:</b> இவ்வளவுக்கும் முப்பதாம் ஆண்டுகள் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, தமிழ்நாட்டிலும் அரசியல்<noinclude></noinclude> ppb53qczy85gsdo8z2tp0usfh9sqeq9 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/15 250 422409 1830515 1830384 2025-06-12T12:13:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|7}} {{rule}}</noinclude>தொண்டர் படையினராகச் சேர்ந்தனர்; மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கூட அங்குப் போர் வீரர்களாகவும், யுத்த நிருபர்களாகவும் பணியாற்றச் சென்றனர்; அவர்களிற் சிலர் அங்குக் கொல்லவும் பட்டனர்; சிலர் கைதாயினர். இந்தக் காலக் கட்டத்தில்தான் சோவியத் நாட்டில் 1934 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்களின் அகில யூனியன் காங்கிரஸ் முதன்முதலாக நடைபெற்றது. இதில்தான் மாக்சிம் கார்க்கி “சோஷலிச எதார்த்தவாதம் சோவியத் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரியதாகும்” எனக் கூறி அதற்கு விளக்கமும் அளித்துத் தமது விரிவான உரையை ஆற்றினார். இதன்பின் 1935இல் பாரீஸ் நகரில் ‘கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான உலக எழுத்தாளர் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மாக்சிம் கார்க்கி, ரோமன் ரோலாந்து, ஆந்திரே மால்ரா, தாமஸ்மான் முதலிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கொண்டவர்களும் பங்கு கொண்ட போதிலும், அவர்கள் பாசிஸ்டு ஆதிக்கத்துக்கு எதிராகத் தமது சிந்தனைச் சுதந்தரத்தைப் பாதுகாக்க வேண்டும், சுதந்தரத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவாக மக்களை ஒன்று திரட்டி அவர்களது ஆதரவைப் பெற்றுப் போராட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்மானித்தனர். இந்த இரு மாநாடுகளையும் கண்டு உத்வேகம் பெற்ற இந்திய எழுத்தாளர்கள் சிலர் இந்தியாவிலும் ஓர் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்க முனைந்தனர். அவ்வாறே இதனைக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்த சஜ்ஜாத் ஜாகிர், ‘தீண்டாதான்’ (Untouchable), கூலி (Coolie), ‘இரு இலையும் ஒரு மொட்டும்’ (Two leaves and a Bud) போன்ற நாவல்களை எழுதியுள்ள முல்க்ராஜ் ஆனந்த், ‘சேவாசதன்’, ‘கோதான்’ முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த்<noinclude></noinclude> 8vfoc8ycoadg3dvny5xd8r9sghgldmc பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/14 250 422410 1830513 1829920 2025-06-12T12:11:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|6|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>வாதத்தின் வரலாறு என்ன என்பதைப் பின்னர்ப் பார்ப்போம். என்றாலும், “தமிழக முற்போக்குக் கலை இலக்கியம் - அரை நூற்றாண்டு” என்ற இந்தக் கருத்தரங்குக்கும், சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று இங்குள்ள நண்பர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், முற்போக்கு இலக்கியம் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கம் என்று நாம் தோற்றுவித்ததற்கும், சோவியத் நாட்டில் நிலவிவந்த இலக்கியப் பார்வைக்கும் சம்பந்தமுண்டு, அதன் தாக்கத்துக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டு இருந்தோம், இருக்கிறோம் என்பதை நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தவிர்க்கொணாத விதத்தில், நமக்கும் கலை இலக்கியத் துறையில் ஒரு புதிய சிந்தனை தேவை என வலியுறுத்துகின்றன என்றும் கருதுகிறேன். இந்தத் தேவையை உணர்ந்து கொள்வதற்கு நாமும் நமது கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். <b>இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உதயம் :</b> எனவே, முற்போக்கு இலக்கியம், அதற்கான இயக்கம் என்பது இந்திய நாட்டில் எப்போது தோன்றியது, எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 1930 ஆம் ஆண்டுகளில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன பாசிஸ்டு இத்தாலி அபிசீனியாமீது படையெடுத்தது; ஐரோப்பாவில் நாஜிசம் வளர்ந்து கொண்டே இருந்தது; ஸ்பெயின் நாட்டில் ஜெனரல் பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் பெரும் உள் நாட்டுப் போர் நடந்தது; இந்த உள்நாட்டுப் போரில் பிராங்கோவுக்கு எதிராக குடியரசுச் சேனையில் பிற நாட்டுக் கம்யூனிஸ்டுகளும்<noinclude></noinclude> hzoyhdpe9dodc51nuo20m2pbzy3gvyp பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/13 250 422411 1830511 1829887 2025-06-12T12:10:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|5}} {{rule}}</noinclude>மறைமுகமான தடைக்கு உள்ளாகிக் கிடப்பிலே போடப்பட்டிருந்த நூல்களும் திரைப்படங்களும் இன்று அரங்கேறுகின்றன. அதேபோல், முற்காலத்தில் பிரபலமாகவிருந்த எழுத்தாளர்கள் சிலரின் நேர்மையும் கூட, கேள்விக்கணைகளுக்கு உள்ளாகியுள்ளது. உதாரணமாக, இப்போது நிலவிவரும் கிளாஸ்னாஸ்தின் விளைவாக, நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரும், லியோ டால்ஸ்டாய்க்குப் பின்னர் அந்நாடு கண்ட மிகப்பெரும் நாவலாசிரியர் எனப் போற்றப்பட்டவருமான, அமரர் மைக்கேல் ஷோலகோவ் கூட இந்தக் கேள்விக்கணையிலிருந்து தப்பவில்லை. மைக்கேல் ஷோலகோவ் 1933இல் இ. லெனிஸ்காயா என்ற மாதுக்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் நூற்றுக் கணக்கில் பட்டினியாய் மாண்டு மடிவதையும், கிடங்குகளில் இறந்த பிணங்கள் குவிக்கப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் உடல் வீங்கிப் போய், மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்து தரையில் ஊர்ந்து திரிவதையும் உள நடுக்கத்தோடு பார்த்து” வருவதாக எழுதியிருக்கிறார் (Moscow News, எண் 14, 1988). ஆனால், அவர் இந்த உண்மையைத் தாம் எழுதிய ‘கன்னி நிலம்’ (Virgin Soil Upturned) என்ற நாவலில் ஏன் பிரதிபலிக்கத் தவறிவிட்டார் என்று வாசகர்கள் கேள்வி கேட்கின்றனர்; இதற்கு அவர் அந்த நாவலை இதற்கு முன்பே எழுதிவிட்டார் என்று சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இந்த நாவலை எழுதிய காலத்திலும் இத்தகைய அவலங்கள் நேரவில்லையா என்று வாசகர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகின்றனர் . இதனால் அங்கு “இலக்கியத்தில் சோஷலிச எதார்த்தவாதம் எனக் கூறப்பட்டு வந்த கருத்து சரியா, இல்லையா? அது இனியும் தேவையா இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்து அவை விவாதங்களாக வெடித்துள்ளன. ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என ஒன்றிருந்தால், ‘முதலாளித்துவ எதார்த்தவாதம்’ என ஒன்றும் இருக்கிறதா?” என்றெல்லாம் வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் நாட்டில் முளைத்தெழுந்த சோஷலிச எதார்த்த-<noinclude></noinclude> if46lp0cuf96trikjx39q17zesyt9bg பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/12 250 422412 1830508 1829883 2025-06-12T12:07:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|4|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>மாற்றங்களும், நாம் இந்த அவசியத்தை உணருமாறு செய்துள்ளன எனலாம். ஏனெனில், இவற்றின் விளைவாக, நாம் உண்மை என்று நம்பியிருந்தவை பலவும் பொய்யாகியுள்ளன; பொய் எனக் கூறிவந்தவை பலவும் மெய்யாகியுள்ளன; திரையிட்டு மூடப்பட்ட உண்மைகள் திகம்பரமாகியுள்ளன; திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் பலவும் தெளிவாகியுள்ளன. உண்மையில் இன்று சோவியத் நாட்டில் நிகழ்ந்து வருவது மற்றுமொரு புரட்சியேயாகும். தண்ணீர் எவ்வாறு மெல்ல மெல்லச் சூடேறிக் கொதிநிலைக்கு வந்ததும் திடீரென்று கொதித்துப் பொங்குகிறதோ, அதுபோலத்தான் புரட்சி தோன்றுகிறது என்பது நாம் கற்ற பால பாடம். எனவே, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு உள்ளுக்குள் புகைத்து புகைத்து சூடேறி வந்த மக்களின் உணர்வு, வெடித்துப் பொங்கியுள்ளதன் பிரதிபலிப்பே இந்தப் புரட்சியாகும். என்றாலும், அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது, அதில் விஷமும் தோன்றிய கதையைப் போலவும், புதுவெள்ளம் பொங்கிப் பிரவகித்து வரும்போது அதில் குப்பைகூளங்களும் கழிவு நீரும் கலந்து வருவது போலவும், இந்தப் பிரதிபலிப்பில் எத்தனையோ விரும்பத்தகாத, எதிர்மறையான தன்மைகளும் தென்படவே செய்கின்றன. என்றாலும், இவையெல்லாம் அடங்கித் தெளிந்து, இந்தப் புதுவெள்ளமே ஒரு ஜீவ நதியாகப் பெருக்கெடுத்துப் பாயும் என்பதற்கான நம்பிக்கையும் வாய்ப்பும் புலனாகவே செய்கின்றன. இலக்கியத் துறையை எடுத்துக் கொண்டாலும், இன்று சோவியத் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் பழிக்கப்பட்ட எழுத்தாளர்களான அலெக்சாந்தர் சல்செனித்சின், போரிஸ் பாண்டர்நாக், அன்னா அக்மதோவா போன்ற எழுத்தாளர்கள் கவிஞர்களின் நூல்கள் இன்று அங்கு வெளிவரத் தொடங்கியுள்ளன. தடைசெய்யப்பட்டிருந்த நூல்களும்<noinclude></noinclude> qg040n727emboiz96i1u944h1rfucd0 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/11 250 422413 1830507 1829881 2025-06-12T12:05:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|3}} {{rule}}</noinclude>நிலைமைக்கும், வரலாற்றுப் போக்குக்கும், மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் ஏற்பவே, முற்போக்குக் கருத்து அல்லது பிற்போக்குக் கருத்து என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும். எனவே, இதற்கு ஒப்பு நோக்கான பொருளே உண்டு. <b>புதிய சிந்தனை தேவை:</b> நமது பரிசீலனைக்குரிய கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில், ஏழு ஆண்டுகள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய ஆண்டுகள், மீதியுள்ள நாற்பத்து மூன்று ஆண்டுகளும் சுதந்தரத்துக்குப் பிந்திய ஆண்டுகளாகும். இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரே அடிப்படையான, மாற்றம், அன்னியரிடம் அடிமைப்பட்டிருந்த நாடு சுதந்திர நாடாக மாறிய மாற்றமேயாகும். இந்த மாற்றத்தின் விளைவாக நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் முதலியவற்றின் பரிமாணமும் வீச்சும் எவ்வளவுதான் இருந்த போதிலும், சுதந்தரத்துக்கு முன்நிலவி வந்த பல பிரச்சினைகள் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுரண்டல், பெண்ணடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், மதவெறி, இனவெறி, எழுத்தறிவின்மை முதலான பல பிரச்சினைகள் - இன்னமும் இருந்துதான் வருகின்றன. என்றாலும் இலக்கியம் சம்பந்தமாக நாம் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்று கணித்து வந்ததில், ஒரு மறுபரிசீலனையைக் கோரக்கூடிய அளவுக்கும், நமது திசைவழிநோக்கைச் சீர்செய்து கொள்ள வேண்டிய அளவுக்கும் அண்மைக் காலத்தில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஐந்தாண்டுகளுக்கு முன்னால், சோவியத் நாட்டில் தோன்றிய புதிய சிந்தனையும் கிளாஸ்னாஸ்தும் அதனால் விளைந்துள்ள விளைவுகளும் கடந்த ஓராண்டுக் காலத்தில் சோஷலிச நாடுகள் எனக் கூறப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள<noinclude></noinclude> tuuadwxjnkxgmruddlvkwdjo5605im8 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/10 250 422414 1830506 1829879 2025-06-12T12:04:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|2|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>இந்த வழிகாட்டி உரையானது முற்போக்கு இலக்கியம் என நாம் கூறுவது தமிழ் நாட்டில் முளைத்தெழுந்த விதத்தையும், அதன் பின்னணியையும் அதில் ஏற்ப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தவறுகளையும் சுயவிமரிசன ரீதியில் சுட்டிக் காட்டுவதாகவே அமையும் என்றும் இந்தச் சுயவிமரிசனம் நமது வருங்காலத்தைச் செப்பம் செய்து கொள்ள உதவும் என்றும் முன்னுரையாகக் கூறிக் கொள்கிறேன். <b>ஒப்புநோக்கான பொருளே உண்டு:</b> இலக்கியத்தில் முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது அதன் கருத்து, அதாவது உள்ளடக்கம் சம்பந்தப்பட்டதே யாகும். இந்த முற்போக்கு அல்லது பிற்போக்கு என்பது இலக்கியத்தில் என்றுமே இருந்து வந்துள்ளன எனலாம். சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது, முந்திய சமுதாயத்தில் முற்போக்கானவையாக இருந்த கருத்துகள், மதிப்புகள் முதலியவை பிந்திய சமுதாயத்தில் பிற்போக்கானவையாக, அதாவது அந்தக் காலத்துக்கு ஒவ்வாதவையாக மாறிப் போய்விடும். பிந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புதிய முற்போக்கான கருத்துகள் தேவைப்படும். இவ்வாறு உருவாகும் முற்போக்குக் கருத்துகளும் அந்தச் சமுதாய அமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது பிற்போக்கானவையாகி விடும். எனவே முற்போக்கான கருத்து என்பது காலத்துக்குக் காலம் மாறுபடுவதேயாகும். அந்தந்தக் காலத்தில் பெரும்பான்மையான மக்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது அபிலாஷைகளையும், நியாயமான வேட்கைகளையும் பிரதிபலிப்பதாகவும் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை மக்கள் அனைவரின் நலன்களுக்கும் ஏற்றவாறு மாற்றும் வேட்கை கொண்டதாகவும் இருப்பதே முற்போக்கான கருத்து எனவும், இதற்கு மாறானதைப் பிற்போக்கானது. எனவும் கூறலாம். எனவே, சமுதாய<noinclude></noinclude> r8z9wjrwfoqcf6pk8gdrzwueg6cnqt6 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/19 250 422415 1830523 1830401 2025-06-12T12:17:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|11}} {{rule}}</noinclude>தமிழிலும் நூல் வடிவில் வெளிவந்தன. மேலும் பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் ‘செம்பிடாரிகள்’ என்று பழித்துரைத்த டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராகவிருந்த ‘தினமணி’ பத்திரிகையின் 1937 அல்லது 1938 ஆம் ஆண்டு வருட மலரில், புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும், நெல்லை இந்துக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், அதன்பின் சென்னை அரசாங்கத்துக்குப் புள்ளிவிவர உதவியாளராகப் பணியாற்றியவரும் கல்லூரியில் எனக்கு வரலாற்றுப் பேராசிரியராகவிருந்தவருமான கே.எஸ். சோணாசலம் சோஷலிசம் பற்றி எழுதிய விரிவான கட்டுரையும் வெளிவந்த காலம் அது. இவையெல்லாம் விஞ்ஞான சோஷலிசத்தைத்தான் விளக்கிக் கூறினவா என்பது விதண்டாவாதமான கேள்வியாகும். அக்காலத்தில் இவற்றை எழுதியவர்கள் தாமும் மக்களும் சோஷலிசத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகவே இவற்றை எழுதினர் என்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. <b>அரசியலும் இலக்கியமும்:</b> அரசியல் எழுச்சியையொட்டி இந்தக் காலத்தில் தோன்றிய பத்திரிகைகள்யாவும், அரசியலோடு இலக்கிய மறுமலர்ச்சியிலும் கவனம் செலுத்தின. ‘சுதந்திரச் சங்கில்’ நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் தேசிய இயக்கப், பாடல்களோடு, ஏனையோர் எழுதிய பாடல்களும் வெளிவந்தன. தி.ஜ. ரங்கநாதன் என்ற தி.ஜ.ர. அதில் பணியாற்றிய காலத்தில் அதில் கதைகளும் வரத் தொடங்கின, ‘காந்தி’ பத்திரிகையும் அவ்வாறே. புதுமைப் பித்தனே முதன்முதலில் ‘காந்தி பத்திரிகையில்தான் எழுதினார்;’ ‘மகாகவி பாரதியார்’ என்ற தலைப்பில் பின்னர் வெளிவந்த வ.ரா.வின் நூலும் ‘காந்தி’ பத்திரிகையில்தான் தொடர் கட்டுரைகளாக வெளி வந்தன. ‘மணிக்கொடி’ ஆரம்ப<noinclude></noinclude> ih2xfbf9n0p7o5h4oi9cyl3nmumm47g பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/23 250 422416 1830823 1830304 2025-06-13T08:14:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|15}} {{rule}}</noinclude>மல்லாது அவரது குருநாதராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய ராஜாஜியும் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தும் ‘திக்கற்ற பார்வதி’ போன்ற பல கதைகளையும் எழுதினார்; அவற்றில் சில ‘மணிக்கொடி’யிலும் கூட வெளிவந்தன. இதனால் அவரும் அக்காலத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் மதிக்கப்பட்டார். <b>புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பு :</b> இந்த முப்பதாம் ஆண்டுகளில் கே. சீனிவாசன் நடத்திவந்த ‘மணிக்கொடி’யிலும், பின்னர் பி.எஸ். ராமையாவின் நிருவாகத்திலிருந்த ‘மணிக்கொடி’யிலும், புதுமைப்பித்தன் பேய்க்கதைகள் உட்படப் பல்வேறு விதமான கதைகளை எழுதிவந்த போதிலும், அவற்றுக்கிடையே ‘எதார்த்தவாதம்’, ‘விமரிசன எதார்த்தவாதம்’ என்று கூறும் இலக்கணத்துக்குப் பொருந்திய கதைகளும் பல இருந்தன. அவரது இந்த முப்பதாம் ஆண்டுக் கதைகளில் சோஷலிசக் கருத்தின் தாக்கமும் கூட ஓரளவுக்கு இருந்தது எனலாம். இதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் முரண்பாடுகளையும், அவல வாழ்வையும் பிரதிபலிக்கும் ‘இது மெஷின்யுகம்’, ‘மனிதயந்திரம்’, ‘நாசகாரக் கும்பல்’ போன்ற கதைகளோடு, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய ‘இரு இலையும் ஒரு மொட்டும்’ என்ற ஆங்கில நாவலின் தகுதிக்குச் சற்றேனும் குறையாத விதத்தில், இலங்கைத் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு, ‘துன்பக்கேணி’ என்ற நெடுங்கதையையும் அவர் எழுதினார். ‘துன்பக்கேணி’ கதையில் வெயிலின் கொடுமையைப் பற்றிக் கூறும்போது, அந்த “வெள்ளிக்கிழமை மத்தியான வெயில் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்றும் எழுதினார். மேலும் ‘விநாயக சதுர்த்தி’ என்ற கதையில், “மாவிலைகளைத் தோரணமாகக்<noinclude></noinclude> a7fuzx3uwj30dlsvdnm8vlns4zwxezz பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/24 250 422417 1830827 1830316 2025-06-13T08:22:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|16|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>கட்டிக் கொண்டிருந்தேன். ஆமாம். பட்டணத்தில் மாவிலையைக் கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். என்ன மாவிலைக்குமா விலை என்று பிரமித்துப் போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து வீடுதேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். “அதுதான் விலை” என்று எழுதியுள்ளார். இதேபோல், ‘பக்த குசேலா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ‘சினாரியோ’க் கதையின் முன்னுரையில், “வறுமை முதலாளித்துவத்தின் விலக்க முடியாத நியதி. வியாதியும் கூட... மனித சமுதாயத்தின் அபார, அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும் வளர்க்கவும் அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம். “ஆனால் இந்தக் குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு” என்றும் அவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு தமிழில் முதன் முதலில் எழுதிய தமிழ்க்கதாசிரியர் புதுமைப்பித்தனே யாவார். மேலும் அவரது ‘கவந்தனும் காமனும்’ என்ற கதையில் தெரு மூலையில் நிற்கும் ஒரு விலைமாதினைச் சுட்டிக் காட்டும்போது “அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா?... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு; உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக நாசூக்காகக் கண்ணை மூட வேண்டாம், எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்” என்றும் அவர் எழுதியுள்ளார். இவை யாவும் நான் முன்னர் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது எனலாம். இது விஷயத்தில் புதுமைப்பித்தன் ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நின்றார் எனலாம். {{nop}}<noinclude></noinclude> 7zxtfijcgr4q4is5k4o11qm6joyx9xw பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/25 250 422418 1830828 1830320 2025-06-13T08:26:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|17}} {{rule}}</noinclude>மேலும் இந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் மொழி பெயர்த்த பல வெளிநாட்டுக் கதைகளில், மாக்சிம் கார்க்கி, மைக்கேல் ஜோஷெங்கோ, வாலரி, புரூஸோவ், மைக்கேல் ஷோலகோவ் நிக்கொலாய் திக்கனோவ், இலியா கிரென்பர்க் முதலிய சோவியத் எழுத்தாளர்களின் கதைகளும் இடம் பெற்றிருந்தன. <b>புதுமைப்பித்தனும் நானும்</b> என்றாலும், நான் இங்கு ஓர் இரகசியத்தைக் கூற வேண்டும். கல்லூரியில் படித்து வந்த காலத்திலேயே, அதாவது 1941 ஆம் ஆண்டிலேயே எனது கதைகள் முதலியன பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதன்பின் 1942இல் நடந்த போராட்டத்தின் போது, நெல்லையில் மாணவர்களை ஒன்று திரட்டிப் போராடியதன் விளைவாக, அதே ஆண்டில் சிறைப்பட்டேன்; இதனால் என் கல்லூரிப் படிப்பும் தடைப்பட்டது. இதன்பின் நான் முழு நேர எழுத்தாளனாகவே மாறி, எழுத்தையே தொழிலாகக் கொள்வது என்று தீர்மானித்து, 1944இல் சென்னைக்குச் சென்று, ‘தினமணி’ பிரசுராலயத்தில் உதவியாசிரியனாகச் சேர்ந்தேன். இந்தக் காலத்தில் தான் எனக்குப் புதுமைப்பித்தனின் நெருங்கிய நட்பும் அன்பும் கிட்டின. இவ்வாறு அவரோடு நான் நெருங்கிப் பழகி வந்த காலத்தில், நான் கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாகவும், சோவியத் நாட்டை நேசிப்பவனாகவும் இருந்த விஷயம் அவருக்குப் பிடிக்கவில்லை. எழுத்தாளன் கம்யூனிசச் சித்தாந்தியாக மாறினால் அவனது சுதந்தரம் பறிபோய்விடும் என்றே அவர் கருதினார்; மேலும் அப்போது அவர் கம்யூனிச விரோதியாகவும் ஸ்டாலினைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவராகவுமே இருந்தார். இதனால் கம்யூனிச அபிமானத்தையும், அனுதாபத்தையும் நான் கைவிடுவதற்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அப்போது தான் அவர் என்னிடம் மாஸ்கோவில் 1937இல்<noinclude></noinclude> aqbwfq0mkc7ec3wx5cgrxj7j1k3tghw பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/26 250 422419 1830831 1830399 2025-06-13T08:32:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|18|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>நடந்த விசாரணைகளைப் பற்றிக் கூறியதோடு, ஆர்தர் கீஸ்லர் அந்த விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதியுள்ள ‘Darkness at Noon’ - நண்பகலில் கும்மிருட்டு - என்ற நாவலைப் படிக்குமாறு செய்தார். மேலும் கம்யூனிசத்துக்கு எதிர்காலமில்லை என்ற கருத்தை வலியுறுத்திய ஜேம்ஸ் பர்ன்ஹாம் எழுதிய Managerial Revolution - நிர்வாகப் புரட்சி - என்ற நூலை அவரே எனக்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக நான் கம்யூனிச விரோதிகளாக இருந்த அல்லது அவ்வாறு மாறிவிட்ட சில எழுத்தாளர்களின் நூல்களையும் படித்தேன் என்றாலும் நான் எனது கருத்து நிலையிலிருந்து மாறவில்லை. ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது முப்பதாம் ஆண்டுகள் சிலவற்றில் சோஷலிச வாடை வீசும் கருத்துக்களைப் பிரதிபலித்த புதுமைப்பித்தன், தமது பொறுப்பில் தயாரான ‘தினமணி’ வருட மலரில் தமது நெருங்கிய நண்பராக கே.எஸ். சோணாசலத்தின் சோஷலிசம் பற்றிய கட்டுரையை வெளியிட்ட, புதுமைப்பித்தன் எப்போது கம்யூனிச விரோதியாக மாறினார்? இதற்குக் காரம் என்ன? ‘மாஸ்கோ விசாரணைகள்’ என்ற பெயரில் 1937இல் ஸ்டாலின் விசாரணைகளை நடத்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் தீர்த்துக்கட்டி ஒரு நர வேட்டையே ஆடிவந்த விவரங்கள் இப்போது நமக்கு நன்றாகத் தெரிய வந்துள்ளன. 1939இல் புதுமைப்பித்தனும், ந. ராமரத்தினமும் சேர்ந்து, ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலில் இவ்வாறு எழுதப்பட்டடுள்ளது; “பாலும் தேனும் வழிந்தோடுவதாகச் சித்திரிக்கப்படும் ருஷியாவில் இன்று என்ன ஜனநாயகம் இருக்கிறது? 1917ஆம் வருடத்திய அக்டோபர் புரட்சிக்குத் தூண்கள் போலிருந்த பல பொதுவுடைமைத் தலைவர்கள் ஏன் பீரங்கிவாய்க்கு இரையானார்கள்? ருஷியப் புரட்சிக் கோஷ்டியின் மேதையென்று புகழப்பட்ட டிராட்ஸ்கி இன்று அனாதையாக உலகமெங்கும் சுற்றித் திரிவதற்குக்<noinclude></noinclude> g8zeplz42y7eknljuxc9zhckvtuanpb பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/37 250 422421 1830863 1008775 2025-06-13T10:46:29Z Asviya Tabasum 15539 1830863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|29}} {{rule}}</noinclude>அன்று தடைசெய்யப்பட்டிருந்த மார்க்ஸின் ‘கம்யூனிஸ்டு அறிக்கை’, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியம்’ ஆகிய நூல்களின் ஆங்கிலப் பதிப்புகள், அன்று தலைமறைவாகவிருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் மூலம் கிட்டிய சில பிரசுரங்கள் ஆகியவற்றைப் படித்து, கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாக இருந்து வந்த நான், இலக்கியத் துறையில் மட்டும் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களின் முக்கியமாகப் புதுமைப்பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததால், நானும் இலக்கியமும் வேறு, அரசியல் வேறு என்பது போன்ற மனப்பான்மையிலேயே இருந்து வந்தேன். இதற்கு நெல்லையில் நிலவிய இலக்கியச் சூழலும் ஒரு முக்கிய காரணமாகும். இந்தக்கால கட்டத்தில் தான், அதாவது நாற்பதாம் ஆண்டுகள் தொடங்கிய காலத்தில் தான் கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், நான் ஆகிய மூவரும் இலக்கியக் கர்த்தாக்களாக உருவாகியிருந்தோம். இவர்களில் கு.அழகிரிசாமியும் என்னைப் போலவே ஆரம்பம் முதல் கம்யூனிசச் சித்தாந்த அபிமானியாகவே இருந்து வந்தார். இருப்பினும் நாங்கள் மூவரும் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு, இலக்கியத்தில் அரசியல் இடம்பெறாவிட்டாலும் இலக்கியத்துக்கென ஓர் ‘அரசியல்’ உண்டு என்ற ஞானத்தைப் பெறாதவர்களாகவே இருந்தோம். இது மணிக்கொடி எழுத்தாளர்கள் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் மீது ஏற்படுத்திய எதிர்மறையான விளைவு என்றே கூறலாம். இதிலிருந்து நாங்கள் விடுபடச் சிறிது காலம் பிடிக்கவே செய்தது. மேலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு இலக்கியத் துறையில் ஈடுபாடு இல்லாதிருந்ததும் இதற்கு ஒரு காரணம் எனலாம். என்றாலும், நாங்கள் புதுமைப்பித்தனின் கதைகளையே பெரிதும் விரும்பிய காரணத்தால், எங்கள் கதைகளில் ஆரம்பம் முதலே அவரைப் போலவே எதார்த்தவாதமும், விமர்சன எதார்த்தவாதமும் உருவாகி யிருந்தன. இதற்குச் சில கதைகளே விதிவிலக்காக இருக்கலாம் என்றே கூறலாம். சொல்லப்போனால், புதுமைப்<noinclude></noinclude> dnqcdvboirw6ee9u1wex3d1hh6g2m84 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/36 250 422422 1830856 1008776 2025-06-13T10:25:16Z Asviya Tabasum 15539 1830856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|28|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>சுதந்திரம் பெற்றதற்குப் பிறகுதான் என்றே கூற வேண்டும். சுதந்திரம் கிட்டிய சூட்டோடு 1947 அக்டோபர் 13 அன்று எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்புவிழா நடந்தது. அந்த விழாவையொட்டி ஜனசக்தி பிரசுராலயம் முதன்முதலாக ஓர் இலக்கிய வெளியீட்டை வெளிக் கொணர்ந்தது; அதனைப் பத்தாயிரம் பிரதிகளாக அச்சிட்டது. சுமார் 30 பக்கங்கள் கொண்டதும், ஜீவா எழுதியதுமான ‘பாரதி வழி’ என்ற இந்தச் சிறுநூலே, அவர் பாரதியைப் பற்றி முதன்முறையாக எழுதிய ஒரு முழுமையான மதிப்பீடாக விளங்கியது. பாரதியை வெறும் வேதாந்தக் கவி என்று ராஜாஜி முதலியோர் சொல்லத் தொடங்கியிருந்த அந்தக் காலத்தில், அந்தக் கருத்தை ஆணித்தரமாக மறுத்து பாரதியைப் பற்றிய ஒரு சரியான தரிசனத்தை வழங்கிய நூலாக அது இருந்தது. இந்த நூல் வெளிவந்த காலத்தில், பாரதி மண்டபத் திறப்பு விழாவிற்கு முந்திய நாள் இரவில், ஜீவா கோவில்பட்டியில் ஆற்றிய சொற்பொழிவும், இதன்பின் பாரதி மண்டபத்திறப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவும் அவர் நூலில் கூறியிருந்த விஷயங்களை மேலும் விரித்துக் கூறுவதாகவே இருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜீவாவோடு எனக்கு முதன்முதலாக நேரடித் தொடர்பு ஏற்பட்டது. <b>முற்போக்கு எழுத்தாளர் சங்க முயற்சிகள்:</b> இங்கு நான் என்னைப்பற்றிச் சிறிது கூற வேண்டும், ஏற்கெனவே குறிப்பிட்டபடி நான் 1941 முதற்கொண்டுதான் பத்திரிகைகளில் கதைகள் முதலியனவற்றை எழுதி வந்தேன். என்றாலும் 1939 - 40 ஆம் ஆண்டுகளில் 16 - 17 வயதுப் பருவத்தினனாகவிருந்த நான் நேருவின் சுயசரிதம் (இது வ.ரா.வின் மொழிபெயர்ப்பு ‘சுதந்திரச் சங்கு’ வெளியீடு என்று நினைக்கிறேன்), பா.ரா. எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்!’ மற்றும் பிரபலமான நெல்லை தேசபக்தரும், அந்நாளில் காங்கிரஸ் சோஷலிஸ்டுமாகவிருந்த எஸ்.என்.சோமயாஜுலு எனக்கு ரகசியமாகக் கொடுத்த<noinclude></noinclude> 2wy9sagui57viy5ktndc7zg4mzg6a7q பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/34 250 422424 1830789 1008778 2025-06-13T05:46:23Z Asviya Tabasum 15539 1830789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|26|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>என்று தொடங்கும் பாடல் முதலிய சில நல்ல பாடல்களை மேடைகளிற் பாடுவதற்காக எழுதி வெளியிட்டும் வந்தாரே தவிர, முற்போக்கு இலக்கியம் பற்றியோ, அதற்கான இயக்கத்தின் தேவை பற்றியோ எதுவும் எழுதவில்லை. (ஜீவாவின் இந்தப் பாடல்கள் கோவை ராமதாஸ் போன்று காத்திரமான குரல்வளம் படைத்த தோழர்களால் மேடைகளில் பாடப்பெற்றுத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தன என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்). மேலும் பாரதி மகாகவியா இல்லையா என்ற சர்ச்சை நடைபெற்று நின்றுபோன தருணத்தில், அதனை நாம் இன்றும் போற்றுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஜீவா கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. சொல்லப்போனால், அன்றைய தலைவர்கள் அனைவருக்கும் தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கட்டியமைப்பதிலேயே முனைப்பும் ஈடுபாடும் இருந்தன; ஏனைய துறைகளைப் பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. மேலும், உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தப்பட்ட பொருளுற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடிப்படை (basis) ஆகும். கலை, கலாசாரம், மொழி வளர்ச்சி, இலக்கியம் முதலியன எல்லாமும் சமூகத்தின் மேற்கட்டு மனமே (Superstructure) என்று படித்த பாடத்தின் விளைவாக நேர்ந்த வறட்டுக் கோட்பாட்டு நிலையும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணமாகும் எனலாம். இதனாலேயே சுயமரியாதை இயக்கத்திலும் பொதுவுடமை லட்சியத்திலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, ::புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட ::போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் ::பொதுவுடைமைக் கொள்கை ::திசையெட்டும் சேர்ப்போம்: ::புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்<noinclude></noinclude> n524sac1zj0cwqnlxhymevwjp0sryp8 1830792 1830789 2025-06-13T05:48:30Z Asviya Tabasum 15539 1830792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|26|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>என்று தொடங்கும் பாடல் முதலிய சில நல்ல பாடல்களை மேடைகளிற் பாடுவதற்காக எழுதி வெளியிட்டும் வந்தாரே தவிர, முற்போக்கு இலக்கியம் பற்றியோ, அதற்கான இயக்கத்தின் தேவை பற்றியோ எதுவும் எழுதவில்லை. (ஜீவாவின் இந்தப் பாடல்கள் கோவை ராமதாஸ் போன்ற காத்திரமான குரல்வளம் படைத்த தோழர்களால் மேடைகளில் பாடப்பெற்றுத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தன என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்). மேலும் பாரதி மகாகவியா இல்லையா என்ற சர்ச்சை நடைபெற்று நின்றுபோன தருணத்தில், அதனை நாம் இன்றும் போற்றுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஜீவா கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. சொல்லப்போனால், அன்றைய தலைவர்கள் அனைவருக்கும் தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கட்டியமைப்பதிலேயே முனைப்பும் ஈடுபாடும் இருந்தன; ஏனைய துறைகளைப் பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. மேலும், உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தப்பட்ட பொருளுற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடிப்படை (basis) ஆகும். கலை, கலாசாரம், மொழி வளர்ச்சி, இலக்கியம் முதலியன எல்லாமும் சமூகத்தின் மேற்கட்டு மனமே (Superstructure) என்று படித்த பாடத்தின் விளைவாக நேர்ந்த வறட்டுக் கோட்பாட்டு நிலையும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணமாகும் எனலாம். இதனாலேயே சுயமரியாதை இயக்கத்திலும் பொதுவுடமை லட்சியத்திலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, ::புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட ::போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் ::பொதுவுடைமைக் கொள்கை ::திசையெட்டும் சேர்ப்போம்: ::புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்<noinclude></noinclude> 68ezp6vcupgaeoat27rdfyh7epbsa8q 1830859 1830792 2025-06-13T10:29:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|26|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>என்று தொடங்கும் பாடல் முதலிய சில நல்ல பாடல்களை மேடைகளிற் பாடுவதற்காக எழுதி வெளியிட்டும் வந்தாரே தவிர, முற்போக்கு இலக்கியம் பற்றியோ, அதற்கான இயக்கத்தின் தேவை பற்றியோ எதுவும் எழுதவில்லை. (ஜீவாவின் இந்தப் பாடல்கள் கோவை ராமதாஸ் போன்ற காத்திரமான குரல்வளம் படைத்த தோழர்களால் மேடைகளில் பாடப்பெற்றுத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தன என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்). மேலும் பாரதி மகாகவியா இல்லையா என்ற சர்ச்சை நடைபெற்று நின்றுபோன தருணத்தில், அதனை நாம் இன்றும் போற்றுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஜீவா கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. சொல்லப்போனால், அன்றைய தலைவர்கள் அனைவருக்கும் தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கட்டியமைப்பதிலேயே முனைப்பும் ஈடுபாடும் இருந்தன; ஏனைய துறைகளைப் பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. மேலும், உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தப்பட்ட பொருளுற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடிப்படை (basis) ஆகும். கலை, கலாசாரம், மொழி வளர்ச்சி, இலக்கியம் முதலியன எல்லாமும் சமூகத்தின் மேற்கட்டு மனமே (Superstructure) என்று படித்த பாடத்தின் விளைவாக நேர்ந்த வறட்டுக் கோட்பாட்டு நிலையும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணமாகும் எனலாம். இதனாலேயே சுயமரியாதை இயக்கத்திலும் பொதுவுடமை லட்சியத்திலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, ::புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட ::போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் ::பொதுவுடைமைக் கொள்கை ::திசையெட்டும் சேர்ப்போம்: ::புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்<noinclude></noinclude> ndsaqreyfu6zpbewpql6p1na4b8ec32 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/33 250 422425 1830762 1008779 2025-06-13T04:26:21Z Asviya Tabasum 15539 1830762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|25}} {{rule}}</noinclude>என்றாலும், ‘ஜனசக்தி’ யைத் தொடங்கிய காலத்தில், முப்பதாம் ஆண்டுகளில் இருந்து வந்த ஏனைய பத்திரிகைகளைப்போல் (இதற்கு பி.எஸ்.ராமையாவின் நிருவாகத்தில் இருந்து வந்த ‘மணிக்கொடியும்’ ‘கலைமகள்’ பத்திரிகையும் விதிவிலக்காகும்; இவை இரண்டும் அரசியலில் கவனம் செலுத்தவில்லை) அரசியலோடு கலை இலக்கியத்துக்கும் ‘ஜனசக்தி’யில் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தத் தலைவர்களுக்கு இருக்கவில்லை. அதேபோல் 1936இல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பின்னரும் கூட, இங்கும் தமிழ்நாட்டில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உதிக்கவில்லை. சொல்லப்போனால், தேசிய எழுச்சியும் உணர்வும் பெருகி, அதன் விளைவாக இலக்கியத் துறையில் ஒரு மறுமலர்ச்சியும், அதன் விளைவாகப் பல சிறந்த எழுத்தாளர்களும் உருவாகியிருந்த சூழ்நிலையிலும், இலக்கியத்தை முற்போக்குப் பாதையில் கொண்டு செலுத்தவும், அவர்களை ஓர் அணியாக ஒன்று திரட்டவும் அவர்களுக்குச் சிறிதும் அக்கறை இருக்கவில்லை. காரணம் அந்தத் தலைவர்களில் ஜீவா ஒருவரைத் தவிர ஏனையோருக்குத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமோ, அதில் ஆர்வமோ இருக்கவில்லை. ஜீவாவும் கூடப் பாரதி பாடல்களைத் தமது அரசியற் சொற்பொழிவுகளில் பயன்படுத்தியும், பாரதியின் கிளிக் கண்ணிப் பாடல்களை முன்னுதாரணமாகக் கொண்டு ::காலுக்குச் செருப்புமில்லை; ::கால்வயிற்றுக் கூழுமில்லை; ::பாழுக்குழைத்தோமடா - என் தோழனே; ::பசையற்றுப் போனோமடா! என்று தொடங்கும் பாடல் பாரதியின் ‘அச்சமில்லை’ பாடலின் சந்தத்தைப் பின்பற்றியதாகும். ::“சடசடவென்றே முறிந்தே ஜார் விழுந்த காரணம் ::தரணியில் சோஷலிசம் தழைப்பதற்கு உதாரணம்”<noinclude></noinclude> 9qv1qrfd0nenphjoctywwjkp3dx4xe4 1830855 1830762 2025-06-13T10:24:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|25}} {{rule}}</noinclude>என்றாலும், ‘ஜனசக்தி’யைத் தொடங்கிய காலத்தில், முப்பதாம் ஆண்டுகளில் இருந்து வந்த ஏனைய பத்திரிகைகளைப்போல் (இதற்கு பி.எஸ். ராமையாவின் நிருவாகத்தில் இருந்து வந்த ‘மணிக்கொடியும்’ ‘கலைமகள்’ பத்திரிகையும் விதிவிலக்காகும்; இவை இரண்டும் அரசியலில் கவனம் செலுத்தவில்லை) அரசியலோடு கலை இலக்கியத்துக்கும் ‘ஜனசக்தி’யில் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தத் தலைவர்களுக்கு இருக்கவில்லை. அதேபோல் 1936இல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பின்னரும் கூட, இங்கும் தமிழ்நாட்டில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உதிக்கவில்லை. சொல்லப்போனால், தேசிய எழுச்சியும் உணர்வும் பெருகி, அதன் விளைவாக இலக்கியத் துறையில் ஒரு மறுமலர்ச்சியும், அதன் விளைவாகப் பல சிறந்த எழுத்தாளர்களும் உருவாகியிருந்த சூழ்நிலையிலும், இலக்கியத்தை முற்போக்குப் பாதையில் கொண்டு செலுத்தவும், அவர்களை ஓர் அணியாக ஒன்று திரட்டவும் அவர்களுக்குச் சிறிதும் அக்கறை இருக்கவில்லை. காரணம் அந்தத் தலைவர்களில் ஜீவா ஒருவரைத் தவிர ஏனையோருக்குத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமோ, அதில் ஆர்வமோ இருக்கவில்லை. ஜீவாவும் கூடப் பாரதி பாடல்களைத் தமது அரசியற் சொற்பொழிவுகளில் பயன்படுத்தியும், பாரதியின் கிளிக் கண்ணிப் பாடல்களை முன்னுதாரணமாகக் கொண்டு ::காலுக்குச் செருப்புமில்லை; ::கால்வயிற்றுக் கூழுமில்லை; ::பாழுக்குழைத்தோமடா - என் தோழனே; ::பசையற்றுப் போனோமடா! என்று தொடங்கும் பாடல் பாரதியின் ‘அச்சமில்லை’ பாடலின் சந்தத்தைப் பின்பற்றியதாகும். ::“சடசடவென்றே முறிந்தே ஜார் விழுந்த காரணம் ::தரணியில் சோஷலிசம் தழைப்பதற்கு உதாரணம்”<noinclude></noinclude> mta90qw2tr04gyomd4f9esqutmunbfk பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/32 250 422426 1830758 1008780 2025-06-13T04:09:21Z Asviya Tabasum 15539 1830758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|24|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>திரும்பியதன் விளைவாக, லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாசு, ‘லெனினும் மதமும்’ என்ற மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவரான ம.சிங்காரவேலு எழுதிய சில நூல்களையும் ‘பொதுவுடைமைத் தத்துவங்கள்’ என்ற நூலையும் பெரியார் தமது ‘குடியரசு பதிப்பக’ வெளியீடுகளாக வெளியிட்டார், அத்துடன் அவர் பொதுவுடைமைப் பிரசாரமும் செய்தார். ஆனால் அன்றைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதலிய பிரமுகர்கள். இந்தப் பொதுவுடைமைப் பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இயக்கத்திலிருந்து வெளியேறினர்; மேலும் இந்தப் பிரசாரத்தைக் கைவிடு மாறு அன்னிய அரசாங்கமும் பெரியாரை நிர்ப்பந்தித்தது. இவற்றைத் தொடர்ந்து பெரியார் பொதுவுடைமைப் பிரசாரத்தைக் கைவிட்டுச் சமூகச் சீர்திருத்த விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார். இவ்வாறு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கொள்கையைக் கைவிட்ட சமயத்தில், அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியைத் தோற்றுவித்தவர்தான் தோழர் ஜீவானந்தம். என்றாலும், அன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்டுக் கட்சி சட்ட விரோதமாக்கப் பட்டிருந்ததால், டாங்கே போன்ற இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைப்படி, கம்யூனிஸ்டுகள் பலரும் காங்கிரசுக்குள்ளேயே தோன்றியிருந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தனர், ஜீவாவும் அவ்வாறு சேர்ந்து தமிழ்நாட்டில் அதன் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். இவ்வாறு காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்திருந்த கம்யூனிஸ்டுகளான தோழர்கள் ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், ஏ.எஸ்.கே.அய்யங்கார், கே.முருகேசன் ஆகியோரே 1937ஆம் ஆண்டில் நவம்பர் புரட்சி தினத்தன்று, காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் பத்திரிகையாக ‘ஜனசக்தி’ வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.<noinclude></noinclude> 5lw23wftpvfkj3b2p7vxw903fr39zvy 1830853 1830758 2025-06-13T10:19:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|24|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>திரும்பியதன் விளைவாக, லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாசு, ‘லெனினும் மதமும்’ என்ற மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவரான ம. சிங்காரவேலு எழுதிய சில நூல்களையும் ‘பொதுவுடைமைத் தத்துவங்கள்’ என்ற நூலையும் பெரியார் தமது ‘குடியரசு பதிப்பக’ வெளியீடுகளாக வெளியிட்டார், அத்துடன் அவர் பொதுவுடைமைப் பிரசாரமும் செய்தார். ஆனால் அன்றைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலிய பிரமுகர்கள். இந்தப் பொதுவுடைமைப் பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இயக்கத்திலிருந்து வெளியேறினர்; மேலும் இந்தப் பிரசாரத்தைக் கைவிடுமாறு அன்னிய அரசாங்கமும் பெரியாரை நிர்ப்பந்தித்தது. இவற்றைத் தொடர்ந்து பெரியார் பொதுவுடைமைப் பிரசாரத்தைக் கைவிட்டுச் சமூகச் சீர்திருத்த விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டார். இவ்வாறு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கொள்கையைக் கைவிட்ட சமயத்தில், அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியைத் தோற்றுவித்தவர்தான் தோழர் ஜீவானந்தம். என்றாலும், அன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்டுக் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டிருந்ததால், டாங்கே போன்ற இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைப்படி, கம்யூனிஸ்டுகள் பலரும் காங்கிரசுக்குள்ளேயே தோன்றியிருந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தனர். ஜீவாவும் அவ்வாறு சேர்ந்து தமிழ்நாட்டில் அதன் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். இவ்வாறு காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்திருந்த கம்யூனிஸ்டுகளான தோழர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. அய்யங்கார், கே. முருகேசன் ஆகியோரே 1937ஆம் ஆண்டில் நவம்பர் புரட்சி தினத்தன்று, காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியின் பத்திரிகையாக ‘ஜனசக்தி’ வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். {{nop}}<noinclude></noinclude> sgtv57n7l3r9ey1uklvuqux2e51rxxr பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/31 250 422427 1830601 1008781 2025-06-12T14:50:52Z Asviya Tabasum 15539 1830601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|23}} {{rule}}</noinclude>தொடர்ந்து புதுமைப்பித்தனும் ராமரத்தினமும் சேர்ந்து ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலும், முஸோலினியைப் பற்றிப் துமைப்பித்தன் எழுதிய ‘பாசிஸ்டு ஜடாமுனி என்ற நூலும் வெளிவந்தன. இதன்பின்’ புதுமைப்பித்தன் கதைகளும் இதன் வெளியீடாகவே ளிவந்தன, இதே காலத்தில் அல்லயன்ஸ் கம்பெனி ‘தமிழ்நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் பல தமிழ் எழுத்தாளர்களின் தனித்தனித் தொகுதிகளையும், மற்றும் பல எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட ‘கதைக்கோவை’ களையும் வெளியிடத் தொடங்கியது. இத்துடன் வங்க நாவல்களும், இந்தி நாவல்களும் வெளிவந்தன. கலைமகள். ரசுராலயமும் இதேபோன்ற நூல்களை வெளியிட்டதோடு நாற்பதுகளின் தொடக்கத்தில் காண்டேகரின் நூல்களையும் வெளியிடத் தொடங்கியது. இதே முப்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான் 1939இல். வை, கோவிந்தன் ‘சக்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். ‘சக்தி’யில் தமது எழுத்துக்கள் இடம் பெறவேண்டும் என்று பிரபல எழுத்தாளர்கள் கூடத் தவிக்கும் அளவுக்கு தி.ஜ.ர. அதன் ஆசிரியராகவிருந்த காலத்தில் அதன் தரம் உயர்ந்திருந்தது. இதன் பின் நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ‘சக்தி காரியாலயம்’ புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியது. வெ.சாமிநாத சர்வ எழுதிய ‘சோவியத் ருஷ்யா’, ‘ரூஸோவின் சமுதாய ஓப்பந்தம்’, ‘கார்ல் மார்க்ஸ்’ போன்ற புத்தகங்களும் வெளிவந்தன. எனவே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பலவகையிலும் முழுமலர்ச்சி பெற்றிருந்தது என்றே கூறலாம். <b>ஜனசக்தியின் தொடக்கம்:</b> இதே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரியார் ஈ.வெ.ரா.சோவியத் நாட்டிலிருந்த நாத்திகர் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று<noinclude></noinclude> 5rgmmjz0o9wl8e30bwjzqugqybjkek8 1830607 1830601 2025-06-12T14:56:34Z Asviya Tabasum 15539 1830607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|23}} {{rule}}</noinclude>தொடர்ந்து புதுமைப்பித்தனும் ராமரத்தினமும் சேர்ந்து ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலும், முஸோலினியைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதிய ‘பாசிஸ்டு ஜடாமுனி என்ற நூலும் வெளிவந்தன. இதன்பின்’ புதுமைப்பித்தன் கதைகளும் இதன் வெளியீடாகவே வெளிவந்தன, இதே காலத்தில் அல்லயன்ஸ் கம்பெனி ‘தமிழ்நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் பல தமிழ் எழுத்தாளர்களின் தனித்தனித் தொகுதிகளையும், மற்றும் பல எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட ‘கதைக்கோவை’ களையும் வெளியிடத் தொடங்கியது. இத்துடன் வங்க நாவல்களும், இந்தி நாவல்களும் வெளிவந்தன. கலைமகள் பிரசுராலயமும் இதேபோன்ற நூல்களை வெளியிட்டதோடு நாற்பதுகளின் தொடக்கத்தில் காண்டேகரின் நூல்களையும் வெளியிடத் தொடங்கியது. இதே முப்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான் 1939இல். வை, கோவிந்தன் ‘சக்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். ‘சக்தி’யில் தமது எழுத்துக்கள் இடம் பெறவேண்டும் என்று பிரபல எழுத்தாளர்கள் கூடத் தவிக்கும் அளவுக்கு தி.ஜ.ர. அதன் ஆசிரியராகவிருந்த காலத்தில் அதன் தரம் உயர்ந்திருந்தது. இதன் பின் நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ‘சக்தி காரியாலயம்’ புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியது. வெ.சாமிநாத சர்வ எழுதிய ‘சோவியத் ருஷ்யா’, ‘ரூஸோவின் சமுதாய ஓப்பந்தம்’, ‘கார்ல் மார்க்ஸ்’ போன்ற புத்தகங்களும் வெளிவந்தன. எனவே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பலவகையிலும் முழுமலர்ச்சி பெற்றிருந்தது என்றே கூறலாம். <b>ஜனசக்தியின் தொடக்கம்:</b> இதே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரியார் ஈ.வெ.ரா.சோவியத் நாட்டிலிருந்த நாத்திகர் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று<noinclude></noinclude> ksgxiv67p4h1usvr6me40c5y1931q1z 1830851 1830607 2025-06-13T10:10:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|23}} {{rule}}</noinclude>தொடர்ந்து புதுமைப்பித்தனும் ராமரத்தினமும் சேர்ந்து ஹிட்லரைப் பற்றி எழுதிய ‘கப்சிப் தர்பார்’ என்ற நூலும், முஸோலினியைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதிய ‘பாசிஸ்டு ஜடாமுனி’ என்ற நூலும் வெளிவந்தன. இதன்பின் புதுமைப்பித்தன் கதைகளும்’ இதன் வெளியீடாகவே வெளிவந்தன, இதே காலத்தில் அல்லயன்ஸ் கம்பெனி ‘தமிழ்நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் பல தமிழ் எழுத்தாளர்களின் தனித்தனித் தொகுதிகளையும், மற்றும் பல எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட ‘கதைக் கோவை’களையும் வெளியிடத் தொடங்கியது. இத்துடன் வங்க நாவல்களும், இந்தி நாவல்களும் வெளிவந்தன. கலைமகள் பிரசுராலயமும் இதேபோன்ற நூல்களை வெளியிட்டதோடு நாற்பதுகளின் தொடக்கத்தில் காண்டேகரின் நூல்களையும் வெளியிடத் தொடங்கியது. இதே முப்பதாம் ஆண்டுகளின் இறுதியில்தான் 1939இல் வை, கோவிந்தன் ‘சக்தி’ பத்திரிகையைத் தொடங்கினார். ‘சக்தி’யில் தமது எழுத்துக்கள் இடம் பெறவேண்டும் என்று பிரபல எழுத்தாளர்கள் கூடத் தவிக்கும் அளவுக்கு தி.ஜ.ர. அதன் ஆசிரியராகவிருந்த காலத்தில் அதன் தரம் உயர்ந்திருந்தது. இதன் பின் நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ‘சக்தி காரியாலயம்’ புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியது. வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘சோவியத் ருஷ்யா’, ‘ரூஸோவின் சமுதாய ஓப்பந்தம்’, ‘கார்ல் மார்க்ஸ்’ போன்ற புத்தகங்களும் வெளிவந்தன. எனவே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி நாற்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பலவகையிலும் முழுமலர்ச்சி பெற்றிருந்தது என்றே கூறலாம். <b>ஜனசக்தியின் தொடக்கம்:</b> இதே முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சோவியத் நாட்டிலிருந்த நாத்திகர் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று<noinclude></noinclude> 8o408ylmooz97wv2ejf8xq6qitbto9m பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/30 250 422428 1830576 1008782 2025-06-12T13:37:34Z 27.5.146.143 1830576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|22|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>நூலாகும். ‘மணிக்கொடி’யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் மேலைநாட்டு இலக்கியங்களில் பெரும் கவனம் செலுத்தி வந்தவர்களாகவும், அவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாகவும், வடிவ அமைதி மற்றும் கருப்பொருள் முதலியவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தததால், மேலை நாட்டில் வெளிவந்த மேற்கூறிய நூலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களையும் பாதித்திருக்கக் கூடும். அதனாலேயே ராமரத்தினம், புதுமைப்பித்தன், போன்றவர்கள் சோவியத் கம்யூனிச விரோதிகளாக மாறியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. <b>மீண்டும் முப்பதாம் ஆண்டுகள்:</b> இனி நாம் மீண்டும் முப்பதாம் ஆண்டுகளுக்குச் செல்வோம். முப்பதாம் ஆண்டில் தோன்றிய முற்கூறிய மணிக்கொடி உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம், தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமல்லாது, தாகர், பிரேம்சந்த், முதலிய எழுத்தாளர்களின் கதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டு வந்தன; சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத்தர் போன்ற வங்க எழுத்தாளர்களின் நாவல்களும் தொடர்கதைகளாக வெளிவந்தன. பின்னர் இவை புத்தகங்களாகவும் வெளிவந்தன, மேலும் இந்தக் காலத்தில் புத்தக வெளியீடும் சூடுபிடித்தது. முதலில் ‘மணிக்கொடி’யின் சோதர ஸ்தாபன மாக நவயுகப் பிரசுராலயம் தோன்றியது. ப.ரா. என்ற ப.ராமசாமி (இவர்தான் நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாக்சிம் கார்க்கியின் ‘மதர்’ என்ற நாவலை ‘அன்னை’ என்ற தலைப்பில் சுருக்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்; ‘தாய்’ என்ற தலைப்பில் நான் செய்த முழுமையான மொழிபெயர்ப்பு 1951இல் தான் வெளிவந்தது) சோஷலிசத்தையும் சோவியத் அனுபவத்தையும் பற்றி எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்’ என்ற நூல் அந்தப் பிரசுராலயத்தின் முதல் நூலாக வெளிவந்தது. இதனைத்<noinclude></noinclude> 1ny01vsfiq8cnvlshyxg3laklep8iy7 1830836 1830576 2025-06-13T08:50:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|22|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>நூலாகும். ‘மணிக்கொடி’யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் மேலைநாட்டு இலக்கியங்களில் பெரும் கவனம் செலுத்தி வந்தவர்களாகவும், அவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாகவும், வடிவ அமைதி மற்றும் கருப்பொருள் முதலியவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தததால், மேலை நாட்டில் வெளிவந்த மேற்கூறிய நூலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களையும் பாதித்திருக்கக் கூடும். அதனாலேயே ராமரத்தினம், புதுமைப்பித்தன், போன்றவர்கள் சோவியத் கம்யூனிச விரோதிகளாக மாறியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. <b>மீண்டும் முப்பதாம் ஆண்டுகள்:</b> இனி நாம் மீண்டும் முப்பதாம் ஆண்டுகளுக்குச் செல்வோம். முப்பதாம் ஆண்டில் தோன்றிய முற்கூறிய மணிக்கொடி உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம், தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமல்லாது, தாகர், பிரேம்சந்த், முதலிய எழுத்தாளர்களின் கதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டு வந்தன; சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத்தர் போன்ற வங்க எழுத்தாளர்களின் நாவல்களும் தொடர்கதைகளாக வெளிவந்தன. பின்னர் இவை புத்தகங்களாகவும் வெளிவந்தன, மேலும் இந்தக் காலத்தில் புத்தக வெளியீடும் சூடு பிடித்தது. முதலில் ‘மணிக்கொடி’யின் சோதர ஸ்தாபனமாக நவயுகப் பிரசுராலயம் தோன்றியது. ப.ரா. என்ற ப. ராமசாமி (இவர்தான் நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாக்சிம் கார்க்கியின் ‘மதர்’ என்ற நாவலை ‘அன்னை’ என்ற தலைப்பில் சுருக்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்; ‘தாய்’ என்ற தலைப்பில் நான் செய்த முழுமையான மொழிபெயர்ப்பு 1951இல் தான் வெளிவந்தது) சோஷலிசத்தையும் சோவியத் அனுபவத்தையும் பற்றி எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்’ என்ற நூல் அந்தப் பிரசுராலயத்தின் முதல் நூலாக வெளிவந்தது. இதனைத்<noinclude></noinclude> 9s3prc5ueu5bjpvyamum23vfr8jz4wq பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/29 250 422429 1830512 1008783 2025-06-12T12:10:17Z 27.5.146.143 1830512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|21}} {{rule}}</noinclude>நான் முன்னர் குறிப்பிட்ட ‘Darkness at Noon’ என்ற நாவலையும் எழுதியவர். இக்னேஜியோ சைலோன் 1921இல் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்; டோக்ளியாட்டியின் நெருங்கிய தோழர், டோக்ளியாட்டியுடன் இருபதுகளின் இறுதியில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்டு அகிலத்தின் கூட்டம் ஒன்றுக்குச்சென்று, அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் 1930ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியலர், இவர் ‘பாண்டமரா’ (Fontamara), Bread and wine - ‘ரொட்டியும் ஒயினும்’ போன்ற அருமையான நாவல்களை எழுதியவர். ரிச்சர்டு ரைட் என்பவர் அமெரிக்க நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்; ஜான் ரீடு கழகத்தின் மூலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தவர். இவர், பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர், ஆன்ட்ரி ஜிட் நோபெல் பரிசு பெற்ற பிரபலமான பிரஞ்சு எழுத்தாளர்; இவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரவில்லை; எனினும் அதில் ஆர்வம் காட்டியவர். இவர் 1926இல் சோவியத் எழுத்தாளர்களின் அழைப்பின் பேரில் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தவர். லூயி பிஷர் நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்த பிரபலமான அமெரிக்கப் பத்திரிகை நிருபர்; ‘காந்தியும் ஸ்டாலினும்’ என்ற நூலை எழுதியவர்; இவர் இந்தியாவுக்கு வந்து காந்தியடிகளோடு சிறிது காலம் தங்கியிருந்து, காந்தியடிகள் பற்றிய வரலாறு ஒன்றையும் எழுதியவர். ஸ்டீபன் ஸ்பெண்டர் சிறிது காலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தவர்; பிரபலமான ஆங்கிலக்கவிஞர்; இலக்கிய விமரிசகர், இவரும் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இந்த அறுவரும் தாம் சோவியத் நாட்டுக்குச்சென்ற போது அங்குக் கண்டவை, கம்யூனிஸ்டுக் கட்சியோடு, தொடர்பு கொண்டிருந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மாஸ்கோ விசாரணைகள் தம்மில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள் ஆகியவற்றையே மேற்குறிப்பிட்ட நூலில் எழுதியிருந்தனர். இந்த நூல் மேலை நாட்டு எழுத்தாளர்கள் பலரின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய<noinclude></noinclude> 9jgrgcvs4pfezymztx03gqtr825fsiw 1830835 1830512 2025-06-13T08:47:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|21}} {{rule}}</noinclude>நான் முன்னர் குறிப்பிட்ட ‘Darkness at Noon’ என்ற நாவலையும் எழுதியவர். இக்னேஜியோ சைலோன் 1921இல் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்; டோக்ளியாட்டியின் நெருங்கிய தோழர், டோக்ளியாட்டியுடன் இருபதுகளின் இறுதியில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்டு அகிலத்தின் கூட்டம் ஒன்றுக்குச் சென்று, அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் 1930ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியலர், இவர் ‘பாண்டமரா’ (Fontamara), Bread and wine - ‘ரொட்டியும் ஒயினும்’ போன்ற அருமையான நாவல்களை எழுதியவர். ரிச்சர்டு ரைட் என்பவர் அமெரிக்க நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்; ஜான் ரீடு கழகத்தின் மூலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தவர். இவர், பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர், ஆன்ட்ரி ஜிட் நோபெல் பரிசு பெற்ற பிரபலமான பிரஞ்சு எழுத்தாளர்; இவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரவில்லை; எனினும் அதில் ஆர்வம் காட்டியவர். இவர் 1926இல் சோவியத் எழுத்தாளர்களின் அழைப்பின் பேரில் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்தவர். லூயி பிஷர் நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்த பிரபலமான அமெரிக்கப் பத்திரிகை நிருபர்; ‘காந்தியும் ஸ்டாலினும்’ என்ற நூலை எழுதியவர்; இவர் இந்தியாவுக்கு வந்து காந்தியடிகளோடு சிறிது காலம் தங்கியிருந்து, காந்தியடிகள் பற்றிய வரலாறு ஒன்றையும் எழுதியவர். ஸ்டீபன் ஸ்பெண்டர் சிறிது காலம் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தவர்; பிரபலமான ஆங்கிலக் கவிஞர்; இலக்கிய விமரிசகர், இவரும் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இந்த அறுவரும் தாம் சோவியத் நாட்டுக்குச் சென்ற போது அங்குக் கண்டவை, கம்யூனிஸ்டுக் கட்சியோடு, தொடர்பு கொண்டிருந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மாஸ்கோ விசாரணைகள் தம்மில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள் ஆகியவற்றையே மேற்குறிப்பிட்ட நூலில் எழுதியிருந்தனர். இந்த நூல் மேலை நாட்டு எழுத்தாளர்கள் பலரின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய<noinclude></noinclude> lhnicdyw03891xfga78jfcko1cxd7as பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/28 250 422430 1830834 1830488 2025-06-13T08:42:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|20|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>and Destiny வாழ்க்கையும் விதியும் - என்ற நாவல் (இது குருஷ்சேவ் ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்ட நாவலாயினும், அப்போது இதனை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது). இப்போது சோவியத் நாட்டில் கிளாஸ்னாஸ்த் தொடங்கிய பின்னால், அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவலில் அவர் ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒரே விதமான சர்வாதிகாரிகளாகவே மதிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் கூறும் வாதங்கள் சிந்தனையைத் தூண்டுவனவாகும் (Soviet Literature எண். 11/88). இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். மேலை நாட்டில், குறிப்பாக மாஸ்கோ விசாரணைகளுக்குப் பின்னால், சோவியத் அபிமானிகளாகவும், கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாகவும் அல்லது அனுதாபிகளாகவும் இருந்த பல எழுத்தாளர்கள் கட்சியிலிருந்து விலகினர்; அதன்பால் கொண்டிருந்த அபிமானத்தைக் கைவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பிரபலமான ஆறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதினர்; இந்தக் கட்டுரைகள் The God that failed - “கைவிட்டுவிட்ட கடவுள்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஆர்தர் கீஸ்லர், இக்னேஜியோ சைலோன், ரிச்சர்டு ரைட், ஆன்ட்ரி ஜிட், லூயி பிஷர், ஸ்டீபன் ஸ்பெண்டர் ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் ஆர்தர்கீஸ்லர் 1931இல், கம்யூனிஸ்டுகள் கட்சியில் சேர்த்து. 1938இல் அதிலிருந்து விலகியவர். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குச் சென்றிருந்த காலத்தில் ஜெனரல் பிராங்கோவினால் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர். இந்தச் சிறைவாசத்தை அவர் Dialogue with Death மரணத்தோடு உரையாடல் - என்ற நூலில் வருணித்திருக்கிறார். இந்நூலின் நடையழகையும் வேகத்தையும் வைரம் பாய்ந்த சொல்லாட்சியையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். இவரே மாஸ்கோ விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு,<noinclude></noinclude> 46cj7xh6aad5oxm843uqz0c57oilgqc பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/27 250 422431 1830832 1830409 2025-06-13T08:39:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|19}} {{rule}}</noinclude>காரணம் என்ன? அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்டாலினை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இந்தக் கதிநேர்ந்தது. ஸ்டாலின் தன் கொள்கையை நிறைவேற்ற விரும்பினால் இவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது அபாயம். ஹிட்லர் நிலையும் அதுதான், ‘மாயை இல்லாத கண்களுடன் ருஷியக் காட்சி’ என்று பாட்ஸ்லோன் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘ருஷியாவில் ஜனநாயகமே இல்லையாமே, அபிப்பிராய பேதங்களுக்கு அங்கு இடம் கொடுப்பதில்லையாமே’ என்பன போன்ற கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்கிறார் தெரியுமா? ‘ஜெர்மனியில் நாஜிப் பிரசாரத்தைத் தவிர வேறு பிரசாரம் அனுமதிக்கப்படுகிறதா? சர்க்கார் ஒரு புதுச் சமூகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறது. ஆகவே, அதற்கேற்றாற்போல் எல்லாம் தயார் செய்யப்படுகிறது’ என்று அவர் எழுதியிருக்கிறார். “இதையே ஜெர்மனி விஷயத்தில் திருப்பி வாசிக்கலாம் அல்லவா?” (இங்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் புத்தகம் பாட்ஸ்லோன் எழுதிய Russia Without Illusions என்ற புத்தகமாகும்). மேற்கோள் காட்டிய இந்தப் பகுதி நூலின் பிற்பகுதியில்தான் காணப்படுகிறது; இந்தப் பகுதியின் நடையும் இது புதுமைப்பித்தன் எழுதியதல்ல, ரமாரத்தினம் எழுதியதே என்பதைத் தெளிவாக்குகிறது. என்றாலும் இந்தக் கருத்து புதுமைப்பித்தனுக்கும் உடன்பாடானதே என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. நூலாசிரியர்கள் இருவரும் ஸ்டாலினையும் “ஹிட்லரைப் போன்ற ஒரு சர்வாதிகாரியாகவே மதித்திருந்தனர் என்பதும், எனவே புதுமைப்பித்தன் 1939ஆம் ஆண்டிலேயே ஸ்டாலினை வெறுத்திருக்கிறார் என்பதும் தெளிவு. (இங்கு வேறு ஒரு சுவையான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நாஜிப்படையெடுப்பின் போது 1941இல் நடைபெற்ற போரைப் பின்னணியாகக் கொண்டு, People Immortal - இறவாத மனிதர்கள் என்ற சிறந்த போர்க்கால நாவலை எழுதிய வாஸிவி கிராஸ்மனின் Life<noinclude></noinclude> 2pnpsgfgdnoztd7xehj5ws23scdmbuu பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/8 250 423794 1830551 1830310 2025-06-12T12:43:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><b>{{rh||6|}}</b> களைக் குறிப்பிடாமலும் விட்டிருக்கிறேன்; பலரை குறிப்பிட்டு இருக்கிறேன். ரசக் குறைவு தரக்கூடிய விஷயங்களைக் கூடியவரை விலக்கி, ரச நிறைவு கொண்ட விஷயங்களையே பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். சில விஷயங்களை எழுதியிருக்க வேண்டாமே என்று சிலருக்கு நினைக்கத் தோன்றும். எனினும் புதுமைப்பித்தனது சரிதம் சோனிப் பிறவியாக இல்லாமல் நிறைமாசக் குழந்தைப் பிறப்பின் வனப்போடு விளங்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் குறிப்பிடத்தான் வேண்டும். புதுமைப்பித்தன் இன்று இல்லை, எனவே யாரும் இந்த நூலிலுள்ள அந்தச் சில விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந் நூலை எழுதி முடிப்பதற்கு எனக்கு உதவிய நண்பர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பலர், ராமனுக்கு உதவிய அணிலைப்போலவும், அனுமனைப் போலவும் சிறிதும் பெரிதுமாக எனக்கு அவர்கள் உதவினார்கள். அவர்கள். அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக இந்நூலை எழுதி முடிப்பதற்கு எனக்குப் பெருந்துணை செய்து ஒத்துழைத்த புதுமைப்பித்தனின், மனைவி கமலாம்பாள், திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம், புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம்பிள்ளை முதலியோருக்கு என் நன்றியையும், வந்தனத்தையும் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். <b>{{rh|செப்டம்பர் 1951.||ரகுநாதன்}}</b><noinclude></noinclude> htfcnyj01um2zuznlr53cka2ygxykpi பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/9 250 423815 1830552 1830311 2025-06-12T12:48:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|2em}} {{center|{{x-larger|<b>இந்தப் பதிப்புப் பற்றி</b>}}}} புதுமைப்பித்தன் அமரராகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அவர் அமரரான பின் மூன்றாண்டுகளில் எழுதி வெளியிடப்பட்ட வரலாற்று நூல் இது. இந்த நூலின் முதற் பதிப்பு வெளிவந்தபின் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புதுமைப்பித்தனின் சம காலத்தவர். பலரது வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் பலர் இன்று நம்மிடையிலும் இல்லை. என்றாலும் இந்த மாற்றங்களுக்கேற்ப நான் இந்நூலை எவ்விதத்திலும் திருத்தி எழுதவில்லை. காரணம் இந்த நூல். புதுமைப்பித்தனைப் பற்றிய வரலாறுதான்; மற்றவர்களைப் பற்றியதல்ல. புதுமைப்பித்தன் பூத உடம்மை நீத்துப் புகழுடம்பை எய்தி விட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய உலக நிலைமையையும் எடுத்துக் கூறும் முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டது. இந்த முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்று, இன்றும் அந்த எழுத்தாளரையும் அவரது காலச் சூழ்நிலையையும் தக்க முறையில் இனம் காட்டி நிற்கிறது என்பதற்கு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆராயப் புகும் ஆசிரியர்கள் எவரும், இந்த நூலை மறக்கவோ, இதன் சிறப்பைப் பாராட்ட மறுக்கவோ முனையவில்லை என்பதே சான்றாகும். மேலும், புதுமைப்பித்தனைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் யாவரும் இந்நூலின் பகுதிகளை அத்தாட்சியாக மேற்கோள் காட்டுவதையும் நான் காண்கிறேன். இவை யாவும் இதன் ஆசிரியரான எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பனவாகும். {{nop}}<noinclude></noinclude> dtj1mf0dbyw45p9msk8ro38bqtd0ih5 பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/11 250 423816 1830900 1271262 2025-06-13T11:53:23Z Booradleyp1 1964 1830900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = புதுமைப்பித்தன்_வரலாறு.pdf |Page = 11 |bSize = 328 |cWidth = 377 |cHeight = 522 |oTop = 26 |oLeft = 33 |Location = center |Description = }} {{dhr|3em}}<noinclude></noinclude> kbekw6fuwpje87vhf27pz9k5akcg4qo பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/15 250 423817 1830788 1271266 2025-06-13T05:39:26Z Ramya sugumar 15106 1830788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|12 |புதுமைப்பித்தன்|}}</b></noinclude>புதுமைப்பித்தனின் தாயான பர்வதத்தம்மான் புதுமைப்பித்தனுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு, 1914-ம் வருஷம் காலமானார். தாய். கரலமானபோது புதுமைப்பித்தனுக்கு எட்டு வயது. தாயின் பரிபூரணமான அன்பைப் பெறும் பாக்கியம் புதுமைப்பித்தனுக்குக் கிட்டவில்லை. இந்தத் துர்ப்பாக்கியத்தைப் புதுமைப்பித்தன் தாம் சாகும் வரையிலும் மறக்கவில்லை. புதுமைப்பித்தனின் தங்கையின் பெயர் ருக்மணி என்ற செல்லத்தம்மாள். இந்த அம்மாளுக்கும் விருத்தர்சலம் பிள்ளை என்பவருக்கும் பின்னர் திருமணம் நடந்தது. அவர் காட்டுப் பாதுகாப்பு ஆபீசர்; கடப்பை ஜில்லாவில் வேலை பார்த்துவிட்டு, அவர் தம் குடும்பத்தோடு இப்போது பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்றுக் குடி வா பர்வதத்தம்மாள் காலமான பின்னர் தாசில் சொக்கலிங்கம் பிள்ளை மறுவிவாகம் செய்து கொண்டார். இரண்டாம் தாரத்தின் மூலம் அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்தனர். சொக்கலிக்கம் பிள்ளை இன்று ஜீவிய வந்தராக இருக்கிறார்; வயசு தொண்ணூற்றி மூன்று; நல்ல திடகாத்திரர்; கண்ணாடியில்லாமல் வாசிக்கிறார்; கம்பு இல்லாமல் நடக்கிறார்; துட்டியாகப் பேசுகிறார். அவரைப் பார்த்தால், புதுமைப்பித்தனின் ஞாபகம் வரத்தான் செய்கிறது. ஜாடை, பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்படித்தான் தோன்றுகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை வெறும் தாசில்தார் மட்டுமல்ல; புத்தகாசிரியர். இந்திய–ஐரோப்பிய நாட்டு இனங்கள் (Indo - European Races) என்று ஒரு நூலை, பாகம் பாகமாக எழுதியிருக்கிறார், இந்தத்தள்ளாத காலத்திலும் அந்நூலின் மூன்றாம் பாகத்தை எழுதுவதில் முனைந்திருக்கிறார். ஒவ்வொரு பாகமும் ஒரு அகராதியளவு கனம் புதுமைப்பித்தனின் தந்தையை யாராவது பார்த்து, “நீங்கள் விருத்தாசலத்தின் தகப்பனாரா?” என்று கேட்டுவிட்டால் அவருக்கு மனம் குன்றிப் போய்விடும். “தங்கள்<noinclude></noinclude> 7qms92fsh0v7kqruwogfkrtp5f2psj2 பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/14 250 423818 1830782 1271265 2025-06-13T05:17:20Z Ramya sugumar 15106 1830782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh||குல் முறை|11}}</b></noinclude>எனவே அந்தத் துரை உலகளந்த பெருமாள், பிள்ளைக்கு, தான் ஆட்சி புரிந்த ஊரின் பெயரையே சூட்டிக்கொள்ளும்படி உத்தரவிட்டான். பிள்ளையவர்களும் துரை தமக்கு அளித்த பதவியின் ஞாபகார்த்தமாக அந்தத் திருநாமகரணத்தை ஒரு சன்னத்தாகவே மதித்து ஏற்றுக்கொண்டார்; விருத்தாசலம். பிள்ளையாகிவிட்டார். இந்த விருத்தாசலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரனாகப் பிறந்தவரே, சொ. விருத்தாசலம்—அதாவது புதுமைப்பித்தன்: புதுமைப்பித்தனின் முப்பாட்டனார், துரையின் உத்தரவுக்காகத் தம் பெயரை விருத்தாசலம் என்று மாற்றிக்கொண்டார்; சொ. விருத்தாசல்மோ கதை எழுதுவதற்காகத் தம் பெயரைப் ‘புதுமைப்பித்தன்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டார்! உலகளந்த பெருமாள் பிள்ளையின் காலம்தொட்டு அவரது வம்ச பரம்பரையார் சர்க்கார் ரெவீனியூ இலாகாவில். பரம்பரையாக உத்தியோகம் பெற்று, ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர். புதுமைப்பித்தனின் பாட்டனாரும், உலகளந்த பெருமாள் பிள்ளையின் பேரனுமான விருத்தாசலம் பிள்ளை என்பவருக்கும், அவரது மனைவி அழகம்மை என்னும் அம்மையாருக்கும் பிறந்தவரே சொக்கலிங்கம் பிள்ளை; புதுமைப்பித்தனின் தந்தை. சொக்கலிங்கம் பிள்ளை படித்து பி. ஏ, பட்டம் பெற்று, பர்வதத்தம்மாள் என்பவரை மணம் செய்து கொண்டார். அப்போது அவர் தென்னாற்காடு ஜில்லாவில் நிலப்பதிவுத் தாசில்தாராக இருந்தார். ஆரம்ப காலத்தில் சொக்கலிங்கம் பிள்ளை பல ஊர்களுக்கும் மாற்றுதலாகி வேலை பார்க்க நேர்ந்தது. இப்படி ‘தீர்த்த யாத்திரை’ உத்தியோகம் பார்த்து வந்த காலத்தில்தான் 1906-ம் வருஷம், ஏப்ரல் மாதம் 25-ம் தேதியன்று கடலூருக்கு அருகிலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமந்த புத்திரனாக அவதரித்தார். தமிழ் நாட்டுச் சம்பிரதாயப்படி புதுமைப்பித்தனுக்கு அவரது தாத்தா விருத்தாசலம் பிள்ளையின் பெயரே இடப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 2q99c1srol30jn1tb6q8lu0s7iwa3n1 பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/13 250 423819 1830772 1271264 2025-06-13T04:55:01Z Ramya sugumar 15106 1830772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|10 |புதுமைப்பித்தன்|}}</b></noinclude>தமிழ் நாடு அவரைப் போற்றுகிறது: விழா கொண்டாடுகிறது. உண்மையிலேயே அவரது மேதையைத் தமிழ்நாடு உணர்ந்து கொண்டுவிட்டது என்று நாம் நம்பினால், புதுமைப்பித்தன் கூறிய மாதிரி அவர் ஆயிரம் வருஷகாலம் பிந்திப் பிறந்தவரில்லை; ஐந்து வருஷகாலமே பீந்திப் பிறந்துவிட்டார் என்று சொல்லக்கூடும். ஆனால், புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் ஆயிரம் வருஷமும் பிந்திப் பிறக்கவில்லை; ஐந்து வருஷமும் பிந்திப் பிறக்கவில்லை. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிறந்தார்....... புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி; தனி ஜோதி.... {{c|🞸 🞸 🞸}} அமார் நான்கு தலைமுறைகளுக்கு முன்னால்— திருநெல்வேலி சரசுத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்னும் சைவ வேளாள குல நபர் ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவுக்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்தியோகம் பார்த்து வந்தார். அப்போது விருத்தாசலத்தில் ஒரு வெள்ளைக்காரத் துரை ஷதர்கோர்ட் கலைக்டராக இருந்தான். பிள்ளையவர்களுக்குத் துரையிடம் மிகுந்த ஈடுபாடு; பக்தி, துரைக்குப் பிள்ளையின் நேர்மையும் விடாமுயற்சியும் உழைப்பும் பிடித்துப் போய்விட்டன. அதன் காரண்மாக அவனுக்கு அவர்மீது பெரும் மதிப்பு. எனவே கலைக்டர் துரை உலகளந்த பெருமாள் பிள்ளையைத் தாசில்தாராகவே நியமித்து விட்டான். ஆனால் அந்த வெள்ளைத்துரைக்கோ, உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற பெயர் வாயிலேயே நுழையவில்லை. லகர ளகரம் வெள்ளைக்காரனுக்கு அவ்வளவு லேசில் வந்துவிடுமா? அப்புறம் நமது தமிழின் சிறப்பு என்ன ஆவது?{{nop}}<noinclude></noinclude> eemrdlnvkb4vrppzowsu1ymntvqjwii பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/10 250 423820 1830764 1271260 2025-06-13T04:31:12Z Ramya sugumar 15106 1830764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude><b>{{rh||8|}}</b> இந்நூலின் இந்தப் பதிப்பின் இறுதியில் ஈராண்டுகளுக்கு முன்னால் திருச்சி வானொலி நிலையத்தில் நானும் எனது அருமை நண்பரும் எழுத்தாளருமான திரு. சுந்தர ராமசாமியும் புதுமைப்பித்தனைப் பற்றி உரையாடிய நீண்ட பேட்டி நிகழ்ச்சியும் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பேட்டி திகழ்ச்சியில் புதுமைப்பித்தனைப் பற்றி மேலும் புதிய செய்திகளும், விவரங்களும் இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் காணமுடியும். இந்தப் பேட்டியை ஒலிப்பதிவு செய்து புதுமைப்பித்தன் தினைவு நாளையொட்டி ஒலிபரப்பிய திருச்சி வானொலி நிலையத்தார் இதனை அச்சில் வெளியிட்டுக்கொள்ள அனுமதித்ததற்கும், பேட்டியில் பங்கு கொண்ட நண்பர் திரு, சுந்தர ராமசாமி இதனை இந்நூலில் அனுபந்தமாகச் சேர்த்துக்கொள்ஸ ஒப்புதல் அளித்ததற்கும், புதுமைப்பித்தனின் நூல்களையெல்லாம் முறையாக வெளியிட்டு வரும் மீனாட்சி புத்தக நிலையம் திரு. செ. செல்லப்பன், அனுபந்தத்தோடு தூலின் புதிய பதிப்பை வெளியிடுவதற்கும் எனது மனமார்ந்த கூடிய இந்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். <b>{{rh|தவம்.1980.||ரகுநாதன்}}</b> {{nop}}<noinclude></noinclude> 5xnqc26dwr0jj6fm3yvdh7mh816tplj 1830898 1830764 2025-06-13T11:51:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><b>{{rh||8|}}</b> இந்நூலின் இந்தப் பதிப்பின் இறுதியில் ஈராண்டுகளுக்கு முன்னால் திருச்சி வானொலி நிலையத்தில் நானும் எனது அருமை நண்பரும் எழுத்தாளருமான திரு. சுந்தர ராமசாமியும் புதுமைப்பித்தனைப் பற்றி உரையாடிய நீண்ட பேட்டி நிகழ்ச்சியும் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பேட்டி நிகழ்ச்சியில் புதுமைப்பித்தனைப் பற்றி மேலும் புதிய செய்திகளும், விவரங்களும் இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் காணமுடியும். இந்தப் பேட்டியை ஒலிப்பதிவு செய்து புதுமைப்பித்தன் நினைவு நாளையொட்டி ஒலிபரப்பிய திருச்சி வானொலி நிலையத்தார் இதனை அச்சில் வெளியிட்டுக்கொள்ள அனுமதித்ததற்கும், பேட்டியில் பங்கு கொண்ட நண்பர் திரு, சுந்தர ராமசாமி இதனை இந்நூலில் அனுபந்தமாகச் சேர்த்துக்கொள்ள ஒப்புதல் அளித்ததற்கும், புதுமைப்பித்தனின் நூல்களையெல்லாம் முறையாக வெளியிட்டு வரும் மீனாட்சி புத்தக நிலையம் திரு. செ. செல்லப்பன், அனுபந்தத்தோடு தூலின் புதிய பதிப்பை வெளியிடுவதற்கும் எனது மனமார்ந்த கூடிய இந்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். <b>{{rh|நவம்.1980.||ரகுநாதன்}}</b> {{nop}}<noinclude></noinclude> bl2xtt5rgyrlfzpfupihuamypquiqob பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/7 250 424109 1830553 1830305 2025-06-12T12:51:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>முதற் பதிப்பின்<br> முன்னுரை</b>}}}} புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை . ‘புதுமைப்பித்தன்’ வரலாறு அவர் காலமான, சமயத்திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், இந்தக் சரிதத்தை எழுதுவதற்கான சில முக்கியத் தகவல்களை என்னால் உடனடியாகச் சேகரிக்க இயலவில்லை. அதற்கே ஒரு வருஷ காலத்துக்கு மேலாகிவிட்டது. சமீபத்தில் புதுமைப்பித்தனின் பெயர் தமிழ் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நூலை அவசியம் வெளியிட வேண்டும் என்ற ஆசையால், இதை எழுதி முடித்தேன். இதைவிட விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆவல். ஆவலைப் பெருக்கி நாளைக் கடத்திக்கொண்டு போவதைவிட, இந்த உருவிலேனும் எழுதி முடிக்க முடிந்ததில் எனக்கு ஒரு திருப்தி; நிம்மதி. இந்நூலை எழுதத் தொடங்கும்போது எனக்கு ஏற்பட்ட சங்கடங்கள் பல, புதுமைப்பித்தன் நம்மோடு வாழ்ந்து சமீப காலத்தில்தான் மறைந்தவர். அவரது நண்பர்களும் விரோதிகளும் நம்மிடையே இருக்கிறார்கள். மேலும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை அம்சங்களில் சில, அவரது மனைவிக்கும் நண்பர்களுக்கும்கூட தெரியாத் விஷயங்கள். இந்த நூலில் நான் பல பேர்களுடைய பெயர்-<noinclude></noinclude> phb66g73iquzn73pnrdes7ng4bbcm8b பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/12 250 424110 1830769 1271263 2025-06-13T04:45:23Z Ramya sugumar 15106 1830769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|அத்தியாயம்—1||}}</b>{{rule}}</noinclude>{{center|{{larger|<b>குல முறை</b>}}}} {{larger|<b>1946–ம்</b>}}வருஷத்தில் என்றே ஒரு நாள் இரவில்... சென்னை, 170, ராயப்பேட்டை ஹைரோடிலிருந்த ‘புதுமைப்பித்தன்’ வீட்டில், புதுமைப்பித்தனும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு தமிழ். நாட்டுக் ‘கவிஞர்’ அங்கு வந்து சேர்ந்தார். அவர் எழுதியுள்ள பாடல்கள் புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காத சரக்கு. வந்தவர் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சும்மா போகாமல் புதுமைப்பித்தனைப் பார்த்து, “என்ன சோவி! உங்கள் கதையையும் என் கவியையும் தமிழ் நாட்டார் உணரவேயில்லை. நீங்களும் நானும். ஆயிரம் வருஷம் தப்பிப் பிறந்துவிட்டோம்!” என்று கூறி அங்கலாய்த்துக். கொண்டார். புதுமைப்பித்தன் பதில் சொன்னார்: “ஆமாடா, நீ ஆயிர வருஷம் பிந்திப் பிறந்து விட்டாய், நான் ஆயிர வருஷம் முந்திப் பிறந்துவிட்டேன். இன்றைய தமிழ் நாடு நம் இருவரையும் எப்படிப் புரிந்து, கொள்ளும்?........” கவிஞருக்குக் கிடைத்த சூடு இருக்கட்டும் ... புதுமைப்பித்தன் தமிழ் நாட்டின் சிறந்த கதாசிரியர், எனினும் தமது மேதையைத் தமிழ் நாடு உணரச் சக்தியற்றுக் கிடக்கிறதே என்ற ஏக்கம் புதுமைப்பித்தனுக்கு, இருந்ததுண்டு. ஆனால், இன்று அவரது மறைவுக்குப்பின்<noinclude> <b>{{rh|பு.பி.–1||}}</b></noinclude> s2n5wt1ogt2skqw35dsgzqa1adpkcbu 1830902 1830769 2025-06-13T11:57:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr}} <b>அத்தியாயம்—1{{rule}}</b> {{dhr|2em}} {{center|{{larger|<b>குல முறை</b>}}}} {{larger|<b>1946–ம்</b>}}வருஷத்தில் என்றோ ஒரு நாள் இரவில்... சென்னை, 170, ராயப்பேட்டை ஹைரோடிலிருந்த ‘புதுமைப்பித்தன்’ வீட்டில், புதுமைப்பித்தனும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு தமிழ். நாட்டுக் ‘கவிஞர்’ அங்கு வந்து சேர்ந்தார். அவர் எழுதியுள்ள பாடல்கள் புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காத சரக்கு. வந்தவர் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சும்மா போகாமல் புதுமைப்பித்தனைப் பார்த்து, “என்ன சோவி! உங்கள் கதையையும் என் கவியையும் தமிழ் நாட்டார் உணரவேயில்லை. நீங்களும் நானும். ஆயிரம் வருஷம் தப்பிப் பிறந்துவிட்டோம்!” என்று கூறி அங்கலாய்த்துக். கொண்டார். புதுமைப்பித்தன் பதில் சொன்னார்: “ஆமாடா, நீ ஆயிர வருஷம் பிந்திப் பிறந்து விட்டாய், நான் ஆயிர வருஷம் முந்திப் பிறந்துவிட்டேன். இன்றைய தமிழ் நாடு நம் இருவரையும் எப்படிப் புரிந்து, கொள்ளும்?........” கவிஞருக்குக் கிடைத்த சூடு இருக்கட்டும் ... புதுமைப்பித்தன் தமிழ் நாட்டின் சிறந்த கதாசிரியர், எனினும் தமது மேதையைத் தமிழ் நாடு உணரச் சக்தியற்றுக் கிடக்கிறதே என்ற ஏக்கம் புதுமைப்பித்தனுக்கு, இருந்ததுண்டு. ஆனால், இன்று அவரது மறைவுக்குப்பின்<noinclude> <b>{{rh|பு.பி.–1||}}</b></noinclude> 5pe1usjoq6rrw0idbo36doexxxmyh2n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/50 250 464069 1830566 1830276 2025-06-12T13:10:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||37}}</noinclude>{{larger|1.}} தூமமார்ந்த துகிலணைப்பள்ளி-சீவக. 1715.<br>{{larger|2.}} தூமமார்ந்த துகிலுறை நல்யாழ்-சீவக. 719.<br>{{larger|3.}} வடிவுடைத் துகின் முடிவலவர் பண்ணினார்-சீவக. 2213.<br>{{larger|4.}} ஏகாய மிட்ட வெண்டுகிலின் மகளிர் உழை நின்றேத்த-சூளா. 153. என்னும் சான்றுகள் நவில்கின்றன. இன்று துகில், ஆடையைக் குறிப்பிட வழங்காவிடினும், துகில் என்றால் உடை என்பதனைப் புரித்துகொள்ளும் தமிழரைக் காண்கின்றோம். {{center|{{larger|<b>6. கலிங்கம்</b>}}}} இடத்து நிகழ் பொருளை இடத்தாற் கூறுதல் மொழியில் காணப்படும் பொதுக்கூறாகும். கலிங்கம் என்ற ஆடைப்பெயரும் கலிங்க நாட்டில் உருவானது காரணமாக அமைந்ததே. அறிஞர் எண்ணங்களும் இதனையுறுதிப்படுத்துகின்றன.<ref>“In South india the members of the Naga Tribe were skilled in many crafts and specially wearing. The Nagar of the Kalinga Cauntry were so famous in the art of weaving that the word Kalingam in Tamil came to signify cloth”-Costumes Textiles cosmetics & Coiffure - Dr. Motichandra, Page-29.</ref> இலக்கியத்தினின்றும் நாம் வெளிப்படையாகக் கலிங்கம் வெளிநாட்டு ஆடை என்பதை அறிய முடியவில்லை. சில எண்ணங்கள் இலைமறை காயாக இதனையுணர்த்துகின்றது; பல ஆடைகளிருப்பினும், கலிங்கம் பகர்நரை மட்டும் காட்டும் மதுரைக்காஞ்சி {{larger|(513)}} வெளிநாட்டு ஆடையாக சிறந்த ஆடையாக, இருத்தலின் தனியே எடுத்தியம்பியிருக்கலாம். உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘வழங்கு வங்கக் கலிங்கக் கடகம்’ (சிந்தா. {{larger|8638)}} என்னும் பகுதிக்குக் கப்பலில் வந்த ஆடை என்று பொருள் எழுதுகின்றார். இலக்குவன் அரக்கர் சேனையை விரைந்து நூறுதலைக் கலிங்கக் கம்மியரின் நூலிற்கு உவமையாகக் காட்டுவார் கம்பர். {{larger|(9120)}}. கலிங்கக் கம்மியர் ஆடை சிறந்தது. கலிங்கக் கம்மியர் நெய்வதில் தேர்ந்தோர் என்ற எண்ணங்களே இவ்வுவமை வெளிப்பாடாகும்; பிறந்த இடம் கொண்டு பெயர் பெறும் பிற ஆடை பற்றிய<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> b6wkpy8wsrxdd0d66bh2b6ddzhwvzna பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/51 250 464070 1830592 1830285 2025-06-12T14:30:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|38||தமிழர் ஆடைகள்}}</noinclude>எண்ணங்களும்,<ref>“Another fabric, which we knew as ‘friese’ has an interesting origin. It was first made in Friesland the most northerly province of the Netherlands.”<br>—Fundamental of Dress, Marietta Kettunen, Page-148.<br>“Cina as its name indicates, was imported from China.”<br>—Costumes Textiles Cosmetics & Coiffure-Dr Motichandra, Page-30.<br>“Damash, which took its name from the city of its origin”<br>-Historic Costuming, Nevil Treman, Page-11.</ref> கலிங்க நாட்டு ஆடையே கலிங்கம் என்ற கருத்தினை உறுதிப்படுத்த வல்லன. சங்க காலத்தில் கலிங்கம் மிகச் சிறந்ததொரு ஆடையாகக் காணப்பட்டது. புலவரின் விளக்கங்கள் இதன் பல்வகைச் சிறப்பினையும் புலப்படுத்தும்படியாக அமைகின்றன. <poem>கழைபடு சொலியினிழையணி வாரா ஒண்பூங் கலிங்கம்—புறம். 383. இழை மருங்கறியா நுழை நூற்கலிங்கம்—மலை. 561. வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண்பொரு புகூஉ மொண்பூங்கலிங்கம்—மது. 431-33.</poem> போன்றன அவற்றுட் சில. மேலும், மணமகளின் ஆடையாகச் சுட்டப்படுவது அனைத்து இடத்திலும் கலிங்கமே. கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கிய நிலையிலும் (புறம். {{larger|86)}} முருங்காக் கலிங்கம் முழுவதும்வளைஇயும்(புறம். {{larger|136)}} காதல் கொள்வதுவை நாட் கலிங்கத்துள் ஒடுங்கியும் (மருதக்கலி {{larger|69)}} மணமகள் காட்டப்படுகின்றாள். மன்னன் தன்னை நாடிவந்த புலவனுக்கு அளிப்பதிலும் கலிங்கம் இடம்பெறுகின்றது (பெரும். {{larger|469)}}. இத்தகைய பெருஞ்சிறப்பு, பிற்காலத்தில் குறைந்துவிடுகின்றது. பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆகியன சிறந்த ஆடையாகக் காட்டினும், இடங்கள் அருகிவிட்ட தன்மையையும் இதன் பெரும் சிறப்பினைத் துகில் அடைந்து விடுகின்ற தன்மையையும் காண்கின்றோம். பெரிய திருமொழியிலும் {{larger|(10:8:1)}} இரட்டையரின் ‘அப்பிலே தோய்த்திட்டு’ என்று<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 87rumisprabr7k0loh663qrpqszlk9i பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/52 250 464072 1830594 1830299 2025-06-12T14:33:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||39}}</noinclude>தொடங்கும் பாடலிலும் சாதாரண ஆடை என்ற பொருளே இதற்கமைகின்றது. எனவே பிற உள்நாட்டுத் துணியின் மதிப்புக் காரணமாக, படிப்படியாக இதன் மதிப்புத் தமிழரிடம் குறைந்து விட்டமை புலப்படுகின்றது. கலிங்கம் பற்றிய பயிற்சிகள், இதனை நூலாலும், பட்டாலும் ஆகியதாகக் காட்டுகின்றன. நேர் கரை நுண்ணூற் கலிங்கத்தைப் புறம் சுட்ட {{larger|(392)}}, நூலாக் கலிங்கத்தை வாலரையில் கொள்ளும் தன்மையைப் பதிற்றுப்பத்து இயம்பும் {{larger|(2:2)}}. நூலாக் கலிங்கம்-நூற்காத நூலால் ஆகிய கலிங்கம் என்னும் பொருளில், பட்டுநூல் என்னும் எண்ணத்தைத் தந்து நிற்கின்றது. கலிங்கம் பல நிலைகளில் பயன்பட்டமையை, <poem>கழுவுறு கலிங்கம் கழா அதுடீஇ - (உடைவாக) குறுந். 167. முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ - (போர்வையாக) புறம். 136. காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை -(விரிப்பாக) நெடுநல். 134-5.</poem> போன்ற பல காட்டுகள் விளக்குகின்றன. இன்று கலிங்கம் என ஆடையைச் சுட்டல் இல்லை. {{center|{{larger|<b>அறுவை</b>}}}} அறு என்ற வினையடியிற் தோன்றிய சொற்களுள் அறுவையும் ஒன்று. சங்க இலக்கியத்தில் கலிங்கத்திற்கு அடுத்த நிலையில் பயிற்சி பெற்ற அறுவை, பிற இலக்கியங்களில் அதிகமாகச் சுட்டப்படவில்லை. பிற திராவிட மொழிகளிலும் அமைவது இச்சொல், கன்னடம் துணியையும், துளு, தெலுங்கு இரண்டும் பழந்துணியைக் குறிக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றன.<ref>Ta: aruvai - cloth, garment.<br>Ka: ara, arave, arive, aruve - Cloth.<br>Tu: arve - a cloth, old rag.<br>Te: ara - rag.<br>- A Dravidian Etymological Dictionary, No. 268.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9eue0t0qtaw0lgcmsnj1xarqbgv3b5f பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/53 250 464074 1830598 1830303 2025-06-12T14:44:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|40||தமிழர் ஆடைகள்}}</noinclude>அறுவை என்ற சொல்லுடன், இலக்கியப் பயிற்சியும் இதன் பொருளான துணியினின்றும் அறுத்து எடுத்துப் பயன்படுத்தின தன்மையையுணர்த்துகின்றது. அரவுரி (பொருநர். {{larger|82-3)}} காம்பு சொலித்தல் (சிறுபாண். {{larger|236)}} அருவி (புறம். {{larger|154)}} குருகின் தூவி (நற். {{larger|70)}} போன்றவற்றுடன் உவமிக்கப்படும் நிலையிலும் உவமையாகும் நிலையிலும் சிறந்ததொரு ஆடையாகத் திகழும் அறுவை, ஒருசில இடங்களில் சாதாரண ஆடையையும் சுட்டுகின்றது (சீவக. {{larger|2010)}}. ஆடையைக் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது இதனால் தெளிவாகின்றது. ஆடை வணிகன் அறுவை வணிகன் எனப்படுதலும் (குறுந். {{larger|185}}, நற். {{larger|33)}} நறுமடி செறிந்த அறுவை வீதியைச் சிலப்பதிகாரம் சுட்டலும் {{larger|(14:207)}} வண்ண வறுவையர் வளத்திகழ் மறுகினை. மணிமேகலை காட்டலும் {{larger|(28:53)}} பெரிய புராணம் அறுவையர் குலமென நெசவாளரைக் குறிப்பிடலும் (நேச. நாய-{{larger|2)}} இக்கருத்ததினை உறுதிப்படுத்த வல்லன. அறுவையை அறுத்து எடுத்துப் பயன்படுத்தினர்<ref>“Aruvai is a literary word which means cloth. A specific dimension cut out of a long cloth woven in the loom has been aptly called Aruvai.”<br>- Words and their Signilicance - Dr. R. P. Sethupillai, Page-43.</ref> என்பதிற்கிணங்க, தலையில் கட்டும் துணியாக (அகம். {{larger|195)}} நிலந்தோயும் அளவிற்கு உடுத்திய உடையாக (பதி. {{larger|34:3)}} விரிந்த அறுவை மெல்லணையாக (நற். {{larger|40)}} தூ வெள்ளறுவை போர்வையாக (புறம். {{larger|286)}} பயன்பட்டமையும் நாம் காண்கின்றோம். அறுக்கப்பட்டதால் அறுவை எனப் பெயர்பெற்ற இதனைப் போன்று, கிழிக்கப்பட்டதால், துணியினைக் கிழி என்றும் வழங்கினர் (சீவக. {{larger|104, 1003)}}. அறுவை, கிழி என்பன இன்று ஆடையைச் குறித்தல் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ex51fx2a7ukisb44hhcev4qq8pt7138 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/54 250 464076 1830599 1830313 2025-06-12T14:45:57Z Booradleyp1 1964 1830599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||41}}</noinclude>{{center|{{larger|<b>8.சிதார்</b>}}}} சிதைந்த பண்பு காரணமாக அமைந்தது சிதார் என்னும் பெயர்.<ref>Citar - Ta - Citar (-v-, -nt-)<br>Ta scatter, strew, be scattered, strewn, spread ever;(-pp-; -tt-) to shed, scatter:n.........<br>Citar Ta: Citar (-p-; -tt-) to separate, split, cut...<br>-A Dravidian Etymological Dictionary, No. 1294, 1295.</ref> வேற்றிழை நுழைந்த, பாறிய திறனில், தொன்றுபடு, நிலந்தினச் சிதைந்த, வேர் புரை, துரும்புபடு, நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன, ஈன்ற அரவினாவுரிக் கடுக்கும் போன்ற பல அடைகள், உவமைகள் சிதாரின் நிலையைச் சித்திரிப்பவை; இதனது இழித்த பழம் இயல்பிணைக் காட்டுபவை. இதனையுடுத்திய தன்மையில் சங்ககாலப் புலவன் (புறம். {{larger|400)}}, பாணன் (புறம். {{larger|138)}} சுட்டப்படுகின்றனர். இவர்தம் ஏழ்மை நிலையினை மிகுவிக்கும் வண்ணம் இவை சுட்டப்பட்டு இருப்பினும், சிதார் சிதைந்த ஆடை என்பதில் ஐயமில்லை. சிதாரினைச் சிதர்வை என்றும் சுட்டினர் (பெரும். {{larger|467)}}. இதனைச் சீரையுடன் தொடர்புபடுத்திப் பேசும் கருத்துகள் சில உள்ளன.<ref>The Anthologies Purananuru and Kurunthokai have refer; ences to what has been identified as a kind of bark cloth and this is known as Citarvai (சிதர்வை) Citar (சிதார்) and Citaval (சிதவல்).<br>-Social Life of the Tamils, S. Singaravelu, University of Malaya, Malaya, 1966, page-70.</ref> ஆயின் அவை பொருந்தா. சிதார், சிதர்வை என்பது மணிமேகலை காலத்தில் சிதர் {{larger|(11:109)}} என்றும், சிதவற்றுணி {{larger|(3:106)}} என்றும் வழங்கப்படத் தொடங்கின. சிதவற்றுணி என்பது ‘சிதைந்த ஆடை’ என்னும் பொருளை அவ்வாறே பிரதிபலிக்கக் காண்கின்றோம். வாழ்வில் தாழ்ந்தநிலை மாத்தர் உடுத்திய இழிந்த ஆடையின் இயல்பு ஈண்டும் புலனாகின்றது. மணிமேகலைக்குப் பின்னர், இச்சொல்லாட்சிகளைக் காண இயலவில்லை. நாலடியார், உடுக்கை யுலறி {{larger|(141)}} என இயம்பும். எனவே சிதார், சிதர்வை, சிதர், சிதவற்றுணி என்ற சொற்களால்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> apvprrnxwhuf2rlyaspw0jggv1gzjky 1830602 1830599 2025-06-12T14:51:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||41}}</noinclude>{{center|{{larger|<b>8.சிதார்</b>}}}} சிதைந்த பண்பு காரணமாக அமைந்தது சிதார் என்னும் பெயர்.<ref>Citar - Ta - Citar (-v-, -nt-)<br>Ta scatter, strew, be scattered, strewn, spread ever;(-pp-; -tt-) to shed, scatter:n.........<br>Citar Ta: Citar (-p-; -tt-) to separate, split, cut...<br>-A Dravidian Etymological Dictionary, No. 1294, 1295.</ref> வேற்றிழை நுழைந்த, பாறிய திறனில், தொன்றுபடு, நிலந்தினச் சிதைந்த, வேர் புரை, துரும்புபடு, நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன, ஈன்ற அரவினாவுரிக் கடுக்கும் போன்ற பல அடைகள், உவமைகள் சிதாரின் நிலையைச் சித்திரிப்பவை; இதனது இழிந்த பழம் இயல்பினைக் காட்டுபவை. இதனையுடுத்திய தன்மையில் சங்ககாலப் புலவன் (புறம். {{larger|400)}}, பாணன் (புறம். {{larger|138)}} சுட்டப்படுகின்றனர். இவர்தம் ஏழ்மை நிலையினை மிகுவிக்கும் வண்ணம் இவை சுட்டப்பட்டு இருப்பினும், சிதார் சிதைந்த ஆடை என்பதில் ஐயமில்லை. சிதாரினைச் சிதர்வை என்றும் சுட்டினர் (பெரும். {{larger|467)}}. இதனைச் சீரையுடன் தொடர்புபடுத்திப் பேசும் கருத்துகள் சில உள்ளன.<ref>The Anthologies Purananuru and Kurunthokai have references to what has been identified as a kind of bark cloth and this is known as Citarvai (சிதர்வை) Citar (சிதார்) and Citaval (சிதவல்).<br>-Social Life of the Tamils, S. Singaravelu, University of Malaya, Malaya, 1966, page-70.</ref> ஆயின் அவை பொருந்தா. சிதார், சிதர்வை என்பது மணிமேகலை காலத்தில் சிதர் {{larger|(11:109)}} என்றும், சிதவற்றுணி {{larger|(3:106)}} என்றும் வழங்கப்படத் தொடங்கின. சிதவற்றுணி என்பது ‘சிதைந்த ஆடை’ என்னும் பொருளை அவ்வாறே பிரதிபலிக்கக் காண்கின்றோம். வாழ்வில் தாழ்ந்தநிலை மாந்தர் உடுத்திய இழிந்த ஆடையின் இயல்பு ஈண்டும் புலனாகின்றது. மணிமேகலைக்குப் பின்னர், இச்சொல்லாட்சிகளைக் காண இயலவில்லை. நாலடியார், உடுக்கை யுலறி {{larger|(141)}} என இயம்பும். எனவே சிதார், சிதர்வை, சிதர், சிதவற்றுணி என்ற சொற்களால்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bcy1jher0d2t3mklcoju7miqg76bx6t பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/55 250 464078 1830603 1830317 2025-06-12T14:54:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|42||தமிழர் ஆடைகள்}}</noinclude>பண்டு தமிழர் பழந்துணியைக் குறித்து வந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. பின்னர் கந்தை என்ற சொல்லாட்சியும் அமைந்தது, இவற்றுள் கந்தை என்ற சொல்லே இன்றுவரை மக்களிடம் பயின்று வரும் சொல்லாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் எண்ணத்தில் இச்சொல் வழக்கினைக் காண்கின்றோம். கூரம் சாசனம் ‘பரமேசுவர வர்மன் சாளுக்கியரைத் தோற்கடித்தான்; நூறாயிரம் வீரர்களுடன் வந்த விக்கிரமாதித்தன் ஒன்றியாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடினான்’ என்றுரைக்கும் நிலை<ref>குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு — கா. அப்பாதுரை, பக்கம். 69.</ref> கந்தையின் தாழ்வினைத் தெளிவாக்கும். கந்தை என்ற சொல்லுடன், கந்தல் என்ற சொல்லாட்சியும் இன்று உண்டு. சிதைந்த ஆடை என்னும் பொருளுடன் தொடர்புடையதாக அமைவது துணி என்ற சொல்லுமாகும். ‘துணி’ என்ற சொல், சங்க காலத்தில் துண்டுபட்ட அனைத்தையும் குறித்தது. ஆயின், துண்டுபடுத்தப்பட்ட ஆடையைக் குறிக்குமிடத்தில் இவை சிறந்த துணியைச் சுட்டவில்லை. துணிச் சிதர் என்றும் சிதவற்றுணி என்றும் சிதைந்த துணியையே சுட்டுகின்றது. நந்திக் கலம்பகம் பாணனின் ஏழ்மை நிலையை, ‘நெருநல் துணியரைச் சுற்றி’த் திரியும் தன்மையால் இயம்பும்{{larger|(23)}}, எனவே ‘துணி’ என்னும் சொல் துணிக்கப்பட்ட பொருளைக் குறித்ததுடன், இழிந்த ஆடையைக் குறிக்கவும் பயன்பட்டது என்பது தெரிகிறது. இன்றைய நிலையில், இது எல்லா வகைத் துணிகளையும் குறிக்கும் பொதுப்பெயராக, தன்னிலையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. {{center|{{larger|<b>9. தானை</b>}}}} உடையைக் குறிக்கும் இச்சொல் சங்கப் பாக்களில் இருந்தே பயிற்சி பெறுகின்றது. தாழ்தானை (கலித். நெய். {{larger|147)}}, அரிவையதுதானை (பரி. {{larger|11)}}, தாரும் தானையும் (புறம் {{larger|276)}}, கொடுந்தானைக்கோட்டழகு (நாலடி - {{larger|131)}}, நீலத்தானை (சிலப். {{larger|16:204)}}, பூந்துகிற்றானை (பெருங். {{larger|1:35:202)}}, தானை வீக்கற விசித்து (சீவக. 1086)<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 83csda2p9yqh08fbs51ex6rixlq9c4y பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/56 250 464080 1830643 1830323 2025-06-12T23:14:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||43}}</noinclude>என்ற எண்ணங்கள் இதனை யுடையாகக் காட்டுகின்றன. பாம்புரியன்ன மீக்கொடானை {{larger|(1:42:244)}} தானையாற் தடங்கணீரைத் துடைத்தல் (சீவக. {{larger|1051)}} என்னுமிடங்களில் மேலாடையாகக் காண்கின்றோம். இவற்றால் இடையில் உடுத்தும் உடை, மேலாடை இரண்டையும் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது விளங்கவல்லது. தானை இன்று, அடையுடன் இணைந்து, மேலாடையைக் குறிக்கிறது. தானை என்ற தனிச்சொல் ஆடையைக் குறித்தல் இன்றில்லை. இன்று போன்றே அன்றும் முன்தானையையே குறிக்க இது வழங்கியதோ எனில் இல்லை. அன்றே இப்பொருள் எனின், முன் என்ற அடை சேர்த்துச் சுட்ட வேண்டிய தேவை இல்லை. {{center|{{larger|<b>10. காழகம்</b>}}}} சங்கத்தமிழர் உடுத்திய மற்றுமொரு உடை காழகமாகும். இவ்வுடை குறித்துப் பல எண்ணங்கள் அமைகின்றன.<ref>“கழாகத் தாக்கம் என்று பட்டினப்பாலையில் கூறப்பட்ட பொருட்களில் நெய்யப்பட்ட ஆடையும் கூறப்பட்டு இருக்கலாம். காழகம் என்பதைப் பர்மாநாடு எனச் சிலர் கொண்டனர். அறிஞர் சிலர் காழகம் எனப்படும் கடாரம் தாய்லாந்திலிருந்த Kedha என்ற துறைமுகத்தையும் அதைக் சுற்றிய நாட்டையும் குறித்தது என்பர். காழகம் என்ற ஆடை நீலநிற ஆடை என்பது தெரிகின்றது.”-சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, மார்ச்சு 1978.<br>“காழகம் கடாரம் என்பது நச்சினார்க்கினியர் கூற்று, மலாய்நாட்டில் மேல் கரை ஓரமாயுள்ள கடே என்னும் இடமே பண்டைக் காலத்தில் கடாரம் எனப்பட்டது. கடாரம் என்ற காழகத்திலிருந்து நெய்து அனுப்பப்பட்ட ஆடை காழகம் எனப்பட்டது.”<br>- பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம்-518.</ref> காளகம், காழகம் என்ற இரண்டு சொல்லாட்சிகளும் இதற்குண்டு. <poem>கரையிடைக் கிழிந்த காழகம் உடுத்திய தலைவன்.(கலித். மரு.{{larger|73)}} புலராக்காழகத்தைப் புலர உடீஇய முனிவர்.(திருமுருகு.176) அகலல்குலில் காழகம் உடுந்திய பெண்ணொருத்தி.(கலித். மரு.92)</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6i21j0shjhg2augbjc52pq34oplkm11 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/57 250 464081 1830644 1830328 2025-06-12T23:17:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|44||தமிழர் ஆடைகள்}}</noinclude>போன்றோரைச் சங்க இலக்கியம் காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் வணிக பூதம் காளகஞ் செறிந்த உடையினனாகக் காட்டப்படுகின்றது. {{larger|(22:98)}}. காழக மூட்டப்பட்ட காரீருட்டுணியை ஒப்பான் என வேட்டுவனைத் திருத்தக்க தேவர் தம் சிந்தாமணியில் இயம்புவார் {{larger|(1230)}}. எனவே அனைவராலும் பயன்படுத்தப்பட்டதொரு துணி இது என்பது புலனாகின்றது. காளகம் சேர்த்த உடை, காழக மூட்டப்பட்ட காரிருட்டுணி என்ற எண்ணங்களை நோக்க, காழகம் கறுத்த ஆடை என்பதும், கருமையூட்டப்படுதல் இதன் இயல்பு என்பதும் விளக்கமாகின்றது.<ref>நெடுங்கரை காழக நிலம்பரலுறுப்ப என்னும் மதுரைக் காஞ்சியடிகளும் (598)<br>கரிய மணலையுடைய நிலத்தைச் சுட்டல் இதனுடன் இயைபுடைய ஒன்று.</ref> மேலும் காழகம் சேர்ந்த, காழகம் ஊட்டப்பட்ட போன்ற எண்ணங்கள் இவ்வுடையின் தொழில் தன்மையையே இயம்புகின்றன. எனவே முதலில் கானகத்தில் இருந்து வருவிக்கப்பட்டது காழகம் என்பதும் பின்னர் தமிழர் தம் நுண்ணறிவினால் தாமே இதனை உருவாக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதும் ஈண்டு எழும் எண்ணங்கள். இதன் நிறத்திற்கேற்ப இதனை உடுத்திய மாந்தரும் சாதாரணமானவர்களாகவே சுட்டப்படல் சிறப்புடைய ஆடை அன்று இது என்பதை யுணர்த்துகின்றது. அதிக பயிற்சியின்மையும், பின்னர் இதனைப் பற்றிய எண்ணமின்மையும். இக்கருத்தினை யுறுதிப்படுத்தும். அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வகையுள் ஒன்றான புங்கர்க்காழகம் என்ன துணி என்பது புலப்படவில்லை. காளக வகையாகவும் இருந்திருக்கலாம். {{center|{{larger|<b>11. மடி</b>}}}} மடித்து வைக்கப் பெற்றமையின் நெய்த துணியின் பெயர் மடி என்றாயிற்று. இது திராவிட மொழிச்சொல் என்பதைத்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jcw8uk2dl1ub9bmfui56ll4hklclm6x பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/58 250 464084 1830645 1830362 2025-06-12T23:23:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||45}}</noinclude>தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, கோடா போன்ற பல மொழிகளிலும் பயிலப்படும் தன்மை பகரும்.<ref>Ta. mati - Ceremonial purity, as of one who has bathed, cloth made of the fibre of trees, Coarse silk cotton, etc., as ceremonially pure.<br>Ka. Madi - cleanness, purity; a washed, clean cloth; madivala.........<br>Kod. Madi-ritual purity; madi patte clean clothes.<br>Tu. madi-a newly washed cloth, bleached cloth, a garment of bark, silk or wool worn by brahmins and other high caste peoples during meals or any ceremony;......<br>Te. madi, madugu purity, state of being unpolluted cloth; a pure or unpolluted cloth;.........<br>-A Dravidian Etymological Dictionary, No. 3804.</ref> தூமடி (அகம். {{larger|13)}}, திருமலரன்ன புதுமடி (புறம். {{larger|390)}}, பூந்துகில் இருமடி (பெருங். {{larger|1, 42:145)}}, மங்கல வனப்பினதோர் கோடி மடி (சூளா. {{larger|1093)}} போன்ற இலக்கியப் பயிற்சிகள் மடியின் சிறப்பினை யுணர்த்தவல்லது. தூய்மையானதொரு ஆடையினைச் குறித்ததைத் தெரிவிக்கவல்லது. மேலும், குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்து என்ற எண்ணமும் (நெடு. {{larger|135)}} அரசன் கொடுக்க அதனையுடுத்தும் புலவன் நிலையும் (புறம். {{larger|393)}} வெண்டுகிலிணைமடியினை விரித்துடுத்தும் தன்மையும் (பெருங். {{larger|2:5:131)}}, துணியைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் இது என்பதை உறுதிப்படுத்தவல்லன. அடியார்க்கு நல்லார் உரைக்கும் கவற்றுமடி இதனைக் குறிக்குமொரு வழக்காயிருக்கலாம். இன்றும் மடி என்ற சொல் கோடித் துணியை அதாவது பதினாறு முழ வேட்டியை (இரண்டு இரட்டை வேட்டி அல்லது நான்கு முழ வேட்டி இணைத்தது. துப்பட்டி என்றும் இதனைக் கூறுவார்கள்) குறிக்க வழங்குகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). ஆயின் பண்டைய இலக்கியச் சான்றுகளை நோக்க இத்தகைய அளவு இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் குறியவும் நெடியவும் என்று கூறுவது (மது. {{larger|520)}} அளவற்ற தன்மையையே காட்டுகிறது. தூய்மை, சிறப்பு கருதி, அன்று மடித்து வைத்த புதிய ஆடையினைத் தூமடி என்று உரைத்த தன்மை மரபாக வழங்கி வந்துள்ள நிலையில், ‘மடி’ என்ற சொல்லே புத்தாடையையும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 7bnr9jwzmkvcjyygjq0e1g0eegia1l1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/59 250 464086 1830646 1830364 2025-06-12T23:26:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|46||தமிழர் ஆடைகள்}}</noinclude>தூய்மையையும் குறிக்க வழங்குதல் ஆடையின் சிறப்பினையும், இன்றுவரை பொருள் மாற்றமிலாது வழங்கும் தன்மையையும் தெளிவுபடுத்தும். ஈரப் புடவையைத் தொடாது, உலரவைத்து, பூசைக்கு உடுத்தும் தன்மையில் அதனை மடிப்புடவை என்று அந்தணர் குறிப்பிடுவது இன்றும் நாம் காணக்கூடியது. பட்டு, கம்பளி இரண்டும் எப்போதுமே மடி என்ற எண்ணமும் அவர்களிடம் உள்ளது. {{center|{{larger|<b>12. பட்டு</b>}}}} உடைக்குரிய இழைகள் அனைத்தினும் உறுதியும் பளபளப்பும் மிகவுடையது பட்டு. பட்டின் பசுமையே பட்டு என்னும் சொல் ஆக்கத்திற்குக் காரணமாகலாம். உலண்டு என்றும் பட்டு நூலினைப் பெருங்கதை யியம்பும் {{larger|(1:42:211)}}. மேலும் ‘அறிவு புறம் போய உலண்டதுபோல’ {{larger|(56.28)}} என்னும் கல்லாடம் பாடலடிக்கு உரையாசிரியர், அறிவில்லாதது என்றறியப்படும் அவ்வுலண்டு புழுப்போல, உலண்டு-ஒரு வகைப் புழு; கோற்புழு; இப்புழு தன் எச்சிலாலேயே தன் உடம்பைச் சுற்றி, கூடு அமைத்துக்கொண்டு வெளிப்படுதற்கு வாயில் இல்லாமல் அக்கூட்டினுள்ளேயே இறந்துபடும் என்பது என்று உரை அமைக்கின்றார். பெருங்கதை ஆசிரியர் கூறும் உலண்டுடன் இவ்வுலண்டு பற்றிய எண்ணத்தையும் நோக்க இவ்விரண்டும் ஒன்றா இல்லையா என்ற கருந்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே அமைகின்றது. இருவிதப் பட்டுப் புழுக்களினின்றும் உருவாக்கப்படும் பட்டு இழைகள்,<ref>“There are two general varieties of silk worm-the cultivated and the wild”-Fundamentals of Dress, Marietta Kettunen, Page—145.</ref> நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தன் மதிப்பில் உயர்ந்து வருவது கண்கூடு. தமிழ் இலக்கியத்திலும் இப்பட்டினைப் பற்றிய பல எண்ணங்கள் அமைகின்றன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5ytx0a2q3iw1zq7nxw33h1f57836ghz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/60 250 464089 1830647 1830369 2025-06-12T23:30:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||47}}</noinclude>சங்க இலக்கியம் கொட்டைக் கரைய பட்டினையும் (பொரு. {{larger|155)}} சிலப்பதிகாரம், அரத்தப்பட்டினையும் {{larger|(20:14)}} பெருங்கதை, பிணர்முரிப்பட்டு {{larger|(1:40:226)}} நீலப்பட்டினையும் {{larger|(4:12:262)}} சித்தாமணி, அரத்தப்பட்டு {{larger|(173)}} பால்பரந்தன்ன பட்டு {{larger|(541)}} பூம்பட்டு {{larger|(923)}} பச்சிலைப்பட்டு {{larger|(2090)}} வெண்பட்டு {{larger|(2358)}} வண்ணப்பட்டு {{larger|(2694)}} போன்றவற்றையும் பகர்கின்றன. கம்பராமாயணம் மிக்க பட்டு வகை என்றியம்பும் {{larger|(10365)}}. அடியார்க்கு நல்லார் துகில் வகையுள் உரைக்கும் பச்சிலை (சிலப். {{larger|14:108)}} பச்சிலைப் பட்டினைக் குறிக்கும் வழக்காகயிருக்கலாம். குருதியும் குருதிப் பட்டினைக் குறித்தமைந்திருக்கலாம். முக்கூடற்பள்ளு, செம்பொன் இடைக்கிடைப் பெற்றிடும்பட்டு {{larger|(6)}} பஞ்சவணப்பட்டு {{larger|(8)}} பற்றிய எண்ணங்களைத் தருகின்றது. பஞ்சவணப்பட்டு, சரிகை போட்ட பட்டுகளை இன்றும் நாம் காண்கின்றோம். பட்டு காலந்தோறும் வளர்ந்த வளர்ச்சி நிலையை இப்பாக்கள் வழி உணரமுடிகின்றது. இப்பட்டு பற்றிய செய்திகளை நோக்க, இவை தனிப்பெயர் பெற்றதாகத் தெரியவில்லை (குருதி, பச்சிலை பற்றிய எண்ணம் வெளிப்படையாக இல்லை). வடமொழியில் கோசிகம், நேத்திரம் போன்ற பட்டுகள் தனிப்பெயருடன் திகழ்வன. தமிழ் இலக்கியத்திலும் தனிப்பெயருடன் திகழ்வன இவையே. கல்வெட்டு ஒன்று ‘புலியூர்ப்பட்டு’ என உரைப்பினும்<ref>கல்வெட்டுகளால் அறியப்படும் சோழர் காலத்தியசமுதாய, அமைப்பு-க. த. திருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம்-229.</ref>, ஈண்டும் தனிப்பெயர் அமையாதது குறிப்பிடத்தக்கது. பட்டுப் புழுக்களினின்றும் பட்டு எடுத்தல் தவிர பிற இழைகளினின்றும் தயாரித்த துணிவகைகள் அதன் பட்டு போன்ற தன்மை காரணமாகப் பட்டு என்று குறிக்கப்பட்டதையும் இலக்கியம் காட்டும். சான்றாக, நார்ப்பட்டு, உரோமப்பட்டு போன்றவற்றைக் கூறலாம். நார்ப்பட்டு பற்றி பெரிப்புளூஸிலேயே காணும் நாம், உரோமப்பட்டு {{larger|(2667)}} பற்றிய எண்ணத்தைச் சிந்தாமணிக் காலத்தில்தான் காண்கின்றோம் ஆயின் பட்டினின்றும் இவை வேறுபட்டமையைச் சுட்ட அடை சேர்த்து வழங்கும் வழக்கினைத் தமிழர் கொண்டிருந்தனர். இன்று இப்பட்டில் அதிக வளர்ச்சி நிலைகளைக் காண்கின்றோம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bh6mwqvgmnxu3givdvloowmfzqb7vca பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/61 250 464092 1830648 1830374 2025-06-12T23:33:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|48||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{center|{{larger|<b>13. பூங்கரை நீலம்</b>}}}} சங்க இலக்கியம் குறிப்பிடும் இவ்வுடை பற்றிப் பிற்கால இலக்கியங்கள் ஏதும் பகரவில்லை. ஆயின் பெருங்கதையில் ‘நீலம்’ என்றதொரு ஆடைப்பெயரினைக் காண்கின்றோம் {{larger|(1:42:208)}} இதனை நோக்க, அரத்தம், கரியல் போன்று, நீலநிற ஆடை முதலில் பூங்கரைநீலமெனப்பட்டு, பின்னர் நீலமென நின்றிருக்கக் கூடும். அல்லது நீல ஆடை நீலமெனவும், கரைமட்டும் நீலமாக அமைவது பூங்கரை நீலமெனவும் வழங்கப்பட்டிருக்கலாம். சங்கப் பாக்களில் ஈரிடங்களில் இவ்வுடை பற்றிய எண்ணம் அமைகின்றது. <poem>‘யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇ’ (மு.கலி. 11) ‘யானு மென் சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇத் தளர்பொல்கி’ (மு.கலி. 15)</poem> இரண்டு இடங்களிலும் தலைவியின் உடையாகக் காட்டப்படும் இவ்வுடை, நிலம் தாழ உடுத்தப்படும் உடை எனத் தெரிகின்றது. வேறு எண்ணங்கள் புலனாகவில்லை. {{center|{{larger|<b>14. தூசு</b>}}}} பிற திராவிட மொழிகளில் இல்லாது, தமிழில் மட்டும் காணக் கிடக்கும் ஆடைபற்றிய சொல் தூசு. சங்க காலத்தில் இத்தூசு பற்றிய கருத்து அருகிக் காணப்பட (பட்டினப்பாலை {{larger|148)}} பின்னைய காலங்களில் இதன் செல்வாக்கு மிகுகின்றது. உயர்நிலை மாந்தரால் உடுத்தப்படுதலிலும் (சீவக. {{larger|550, 1320)}} (கம்ப. சுந்தர. {{larger|413)}} மன்னன் கொடையிலும் (கம்ப. {{larger|10516, 10518)}} அதிகமாகப் பயின்று வருவதால் தூசு மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைக் காட்டும். பயிற்சி அதிகமிருப்பினும் இது எந்த இழையால் நெய்யப்பட்ட ஆடை என்பது தெளிவுறவில்லை. பொதுநிலையில் ஆடை என்ற பொருளில் பருத்தி, பட்டில் சிறந்த ஆடைகளைக் குறிக்கும் சொல்லாக இது திகழ்ந்திருக்கக்கூடும். வெண்ணிறத் தூசு சிறப்பாகக் காணப்படினும் நிறத்தூசும் இருந்தன என்பதனை ஒரு சில சான்றுகள் உணர்த்தவல்லன (கம்ப. சுந்தர. {{larger|413)}}. தூசுபோன்ற பல சொற்களை வடமொழியிலும் காணக்கூடுகின்றது. அவை கம்பளி பின்னப்பட்ட கம்பளி என்ற<noinclude></noinclude> 2ol60j7mc9zyt1tn2xmm9ke34a49ran பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/62 250 464093 1830649 1830416 2025-06-12T23:35:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||49}}</noinclude>பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது, <poem>தூ சொடும் அணியும் முந்நூல் தோல்தரும் தோற்றம் போன்றும் (கம்ப. 674)</poem> என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தூசு அழகற்றதாய் தோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை. அன்று என்பதைத் தெளிவாக்கும். இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை. {{center|{{larger|<b>15. புட்டகம்</b>}}}} பரிபாடல் உரைக்கும் உடை இது. புட்டகம் பொருந்துவ புனைகுவாரும் {{larger|(12:17)}} என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.<ref>புட்டகம்—Bathing Dress—Pre Pallavan Tamil Index, Dr. N. Subramanian.</ref> பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுறவில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடையினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே.<ref>Phuttaka—This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka—Vastravari) is mentioned. Could it be some sort of printed ealice?—Costumes, Textiles, cosmetics & Coiffure, Dr. Motichandra, page—32.</ref> {{center|{{larger|<b>16. கம்பல்</b>}}}} தறைந்த தலையுந் தள் கம்பலும் (கலித். {{larger|65)}} என்னும் பாடலடியில் அமையும் கம்பல், ஆடை என்பது அகராதி தரும் விளக்கம்.<ref>கம்பல்—Garment; ஆடை.—Tamil Lexicon, Vol.II, Part-I</ref> பிற காட்டுகள் இல்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4duzo20kavqo71resmhloq5vz3xf6k5 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/63 250 464094 1830650 1830382 2025-06-12T23:39:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|50||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{center|{{larger|<b>17. நூல்</b>}}}} பட்டு எனப் பட்டாடையைக் குறித்தல் போன்று நூல், பஞ்சு, இழை என்று பருத்தியாடையைச் சுட்டும் மரபும் தமிழரிடம் காணப்பட்டது. நுண்நூல் ஆகம் பொருந்தினள் (அகம். {{larger|198)}} என்னும் பாடலடியில் நூல் நுண்மையான நூலால் ஆகிய ஆடையை விளக்குவதாகும். பஞ்சாடை பஞ்சி எனச் சிந்தாமணி, சூளாமணியில் காட்டப்படுகின்றது. பஞ்சிமேற் கிடந்துடை ஞாண்பதைத்திலங்க - சீவக. {{larger|2240.}} பஞ்சிலங்கு அல்குலாள் - சூளா. {{larger|495.}} இன்று, இவ்விரண்டு சொற்களும் வழக்கற, நூலினைக் குறித்த இழை என்ற சொல் (கம்ப. {{larger|309)}} உடையைச் சுட்டும் நிலையில் அமைகின்றது. ஆயின் இதுவும் திரிந்தே பயில்கிறது. நேரியல் என்பது மேலாடையின் பெயராக இன்று வழங்குகின்றது. நேரிய இழையாலாகிய ஆடையே, நேரிய இழை என நின்று நேரியல் என மருவி நிற்கின்றது. நேரியது என்ற வழக்கும் உண்டு. {{center|{{larger|<b>18. வாலிது</b>}}}} நிற ஆடைகளை நிறம் கொண்டு சுட்டல்போன்று,. ஆடையின் இயல்பு கொண்டு பெயர் சூட்டுதலும் உண்டு. சங்க இலக்கியத்தில் புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை, வாலிது என அழைக்கப்பட்டது (புறம். {{larger|262)}}. இதனைப் போன்று அழுக்குடையினை மாசு உண்ணல் காரணமாக மாசுணுடுக்கை (புறம். {{larger|54)}} மாசுணி (ஆசாரக். {{larger|12)}} என வழங்கும் வழக்கினையும் காணக்கூடுகின்றது. இன்று வெள்ளை, சலவை என்று, வெளுத்த ஆடையைக் குறித்தும், அழுக்கு என மாசுணியைக் குறித்தும் தமிழர் வழங்குகின்றனர். {{center|{{larger|<b>19. கச்சை</b>}}}} கச்சை என்ற சொல் குறித்துப் பகரப்படும் எண்ணங்கள் இதனை வடமொழிச்சொல் எனக் காட்டுகின்றன. இதனைப்<noinclude></noinclude> d9s1nkf4ufotug20g3yybvif96mm8az பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/64 250 464095 1830651 1830392 2025-06-12T23:44:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||51}}</noinclude>பற்றிய தெளிவினை நம் இலக்கியங்கள் தராமை மேற்கூறிய வடமொழிச் சொல் என்னும் கருத்தினை ஏற்கச் செய்கின்றன. வடமொழியில் உள்ள ‘கக்‌ஷ’ என்ற சொல்லினின்றும் தோன்றியது இது. இதிலிருந்து இந்தோ-ஆரிய மொழிகளிலுள்ள கச்சா, காசா என்னும் சொற்கள் பெறப்பட்டன.<ref>ஆண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை - தமிழாக்கம்: எஸ். இலட்சுமி, பக்கம். 79.</ref> என்பர் திரு. எஸ். வைத்தியநாதன் கருத்தும் இதனோடு ஒப்புமையுடையதாகும்.<ref>Indo Aryan Loan Words in Old Tamil—S. Vaidyanathan, Page-85.</ref> திராவிட மொழிகள் பலவற்றிலும் இச்சொல்லின் பயிற்சி அமைகின்றது.<ref>Ta. Kaccai—rope, girth girale, belt, piece of new cloth; kaceu—belt, girdle.<br>Ma. Kacca—girdle, waist, belt, long cloth.<br>Ko. Kacu—perineal cloth.<br>To. Kscu—embraidered perineal cloth; koc—cloth given at funeral.<br>Ka. Kacce—cloth passed between the legs to cover the privites, girdle, <br>Kod. Kacce—perineal cloth.<br>Tu. Kacce-end of lower garment gathered up behind and tucked into waist bend.<br>Te. Kacce-end of the lower garment passed between the legs and tucked in behind.<br>cf. Skt. Kaksya—A Dravidian Etymological Dictionary No.922.</ref> கச்சை பயிலும் நிலைகள், இதனை அமைக்க எல்லாவகைத் துணிகளையும் பயன்படுத்தினமையைக் காட்டும் (சிறு. {{larger|239}}, குறிஞ். {{larger|125}}, பெருங். {{larger|1.41:98}}, சூளா. {{larger|538)}}. அரையில் இறுக்கிக் கட்டினர்; தாழ்வாகக் கட்டினர் என்பனவும் புலனாகும் எண்ணங்கள். பெரும்பாலான காட்டுகள் தொழில் செய்யும் நிலையில் இதனை வரிந்து கட்டினர் எனச் சுட்டுகின்றன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 5</noinclude> hs9j6ea0nq0lsc6tivpj3kzx07311my பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/65 250 464096 1830652 1830395 2025-06-12T23:45:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|52||தமிழர் ஆடைகள்}}</noinclude>அகராதிகள் பொருளுரைத்தலைப் போன்று,<ref>Girdle Belt—<br>கச்சை—whole piece of அரைக்கச்சு<br>—Lexicon—Vol.III., part-I ,முழுப் புதுத்துணி.</ref> உரையாசிரியர்களும் உடை என்ற பொதுப் பொருளையே உரைக்கின்றனர். எனவே இடையில் இறுக்கமாகக் கட்டப்பட்டதொரு உடை என்பது தெளிவாகின்றது. இன்று கச்சம் வைத்துக் கட்டுதல் என்பது வேட்டி உடுத்தும் முறையைச் சுட்டுதலாகும். இது தவிர, இடுப்பில் துணி கட்டிக்கொள்ளலையும் கச்சை கட்டுதல் என்பர். இறப்புச் சடங்கில் (கன்னியாகுமரி மாவட்டம் - செட்டியார்) கச்சை கட்டுதல் தனியிடம் பெறுகிறது. இது இடுப்பில் கட்டும் துணியையே குறிக்கின்றது. {{center|{{larger|<b>20. கச்சு</b>}}}} சங்க காலத்திலிருந்தே தமிழ் மகளிர் மார்பு ஆடை, கச்சு வம்பு, வார் என்று அழைக்கப்பட்டது. இவற்றுள் அதிக செல்வாக்குப் பெறுவது கச்சு ஆகும். வரிந்து கட்டிய ஆடை, கச்சை என்று அழைக்கப்பட, மார்பிலும் வயிற்றிலும் இறுகக் கட்டப்பட்டதன் காரணமாக கச்சு என வழங்கப்பட்டிருக்கலாம். மலையாள மொழியிலும் இச்சொல் வழக்குண்டு.<ref>Ta: Kaccu—a kind of Corset worn by Indian Women in ancient Times.<br>Ma: Kaccu—bedice to confine the breast.<br>—A Dravidian Etymological Dictionary, No.921.</ref> துணி, பொன் இரண்டாலும் கச்சுகள் செய்யப்பட்டன. பொன்னாலாகியது அருகியே காணப்பட்டது. பல வண்ணத் துகில்கள் கொண்டு இவை அமைந்தன என்பது கருங்கச்சு. விரவு வரிக்கச்சு, நிலக்கச்சு, செம்பூங்கச்சு, அம்பூங்கச்சு போன்ற எண்ணங்களால் தெளிவுபடும். கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று - அகம். 376. வார் கச்சிற் றானை வீக்கல் - சீவக. 878. போன்றன இடைக்கச்சினையும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> rmhhvqkh0qxm3futcdm945mbgf8ef8v பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/66 250 464097 1830653 1830412 2025-06-12T23:49:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||53}}</noinclude>கச்சியாப்புறுத்த கால் வீங்கிள முலை - பெருங். 1.34:202 கருங்கணிள முலை கச்சற வீக்கி - சீவக. 2116 என்பன மார்புக் கச்சினையும் காட்டும் சில சான்றுகள். இன்றைய நிலையில் மகளிர் அணியும் மார்பாடை (பிரா) ஆடவர் பயன்படுத்தும் வார் (பெல்ட்) போன்று இதனைக் கொள்ளலாம். மேலாடை இன்றியமையாததென எண்ணாத மகளிர்; புதுமையாக ஏற்றுக்கொண்டமையின் வம்பு எனவும் வழங்கப்பட்டிருக்கலாம். <poem>அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை வம்பு விசித்தியாத்த வாங்கு சாய்நுசுப்பின்-நெடு. 149-50.</poem> வம்பு வீக்கி வருமுலையுட் கரந்து-சீவக. 633. வம்பின்பொங்கும் கொங்கை சுமக்கும்வலி இன்றி-கம்ப. 1002 போன்ற இதன் பயிற்சி நிலைகள், மார்பில் இறுக்கிக் கட்டப்பட்ட, இதன் தன்மையை இயம்பும். உவமைகள், அடைகள் போன்றன இதனுடன் கட்டப்படாக் காரணத்தால் கச்சு போன்றதொரு ஆடை என்பது மட்டுமே விளக்கமாகின்றது. கச்சு, வம்பு போன்று வரிந்து கட்டப்பட்டமை, வார் என்ற சொல்லாக்கம் பெற வாய்ப்பு அளிக்கின்றது. வார் முலை முற்றத்தை மறைத்தல் காரணமாகவும் (அகம். {{larger|361)}} இப்பெயர் அமைந்திருக்கலாம். ஆடவர் கட்டும் கச்சினை இன்றும் வார் என்னும் வழக்கு கச்சு, வார் ஆகியவற்றின் தொடர்பினையே காட்டும். இன்று இச்சொற்கள் வழங்கப்படவில்லை. இரவிக்கை, ஜெம்பர், சட்டை, பாடி, பிரா போன்ற பல பெயர்கள் இப்பொருளில் அமைகின்றன. {{center|{{larger|<b>21. மெய்ப்பை</b>}}}} பண்டைத் தமிழன் வரலாற்றில் சட்டை அணியும் பண்பாடு இடம்பெறவில்லை. பிற நாட்டார் தொடர்பு இப்பழக்கத்தை அவனிடம் உருவாக்கியது. சட்டை பற்றிய சொற்கள் சட்டையுடன் தமிழரின் தொடர்பினை விளக்கி நிற்கின்றன.{{nop}}<noinclude></noinclude> jzr6dbsc5gdufm94pk6m5irdbj25hxd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/67 250 464098 1830654 1830423 2025-06-12T23:56:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|54||தமிழர் ஆடைகள்}}</noinclude>சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும் சட்டையைக் குறிக்கப் பயன்படும் சொற்களுள் மெய்ப்பையும் ஒன்று. <poem>மெய்ப்பை புக்கு வெருவரு தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்</poem> என்று முல்லைப்பாட்டும் {{larger|(60-61)}}, மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவினையுடைய பொற்கொல்லனைச் சிலம்பும் {{larger|(16:106)}} காட்டும். முல்லைப்பாட்டு அடிக்கு உ.வே. சாமிநாதையர் ‘சட்டை இட்ட அச்சம் தரும் தோற்றத்தினையுடையோர்’ என்று பொருள் எழுதுகின்றார். மெய்ப்பையுடன் தொடர்புடைய மெய்யாப்பு என்ற சொல்லும் (பரி.தி. {{larger|2.19)}} இதனைக் குறித்தமைகின்றது. வழக்கம் இல்லாத பண்டைத்தமிழர் பிறநாட்டார் சட்டையிடும் தன்மையையும், அதனைக் கண்டு, தங்களுள் ஒருசிலர் அணிவதையும் காண்கின்றனர். மக்கள் மனதில் சட்டையைப் பற்றிய எண்ணமின்மையின் தனிப்பெயர் ஏதும் தெரியவில்லை. தாங்கள் கண்ட காட்சியிலேயே மெய்யினை மறைப்பது என்ற பொருளில், மெய்ப்பை, மெய்ம்மறை, மெய்யாப்பு என்ற பல பெயர்களைச் சூட்டுகின்றனர். காலப்போக்கில் பிற கஞ்சுகம், குப்பாயம் போன்ற சொற்கள் அமைய இவை மறைந்து விடுகின்றன. ஆடையில் சித்திரம், ஓவியம் எழுதும் வழக்கம் பழமையானது. சித்திரச் செய்கைப் படாம் என்று உலவனம் ஒப்புமையாக்கப்படும் தன்மையில் இவ்வெண்ணம் விளக்கம் பெறும் (மணி. {{larger|3:165)}}. இன்று சித்திரங்களைப் படம் எனச் சுட்டல் போன்று அன்று, சித்திரங்கள் அமைந்த துணியினைப் படம் என்று குறித்திருக்கின்றனர்.<ref><poem>புதிவதியன்ற மெழுகு செய்படமிபை...... முரண்மிகு சிறப்பிற செல்வனோடு நிலைஇய —நெடுநல். 159-62. வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுது முதலளைஇ —பெருங். 1.42:34.5</poem></ref> இந்நிலையில் படம்கொண்டு செய்த சட்டையினை படம் என்று வழங்கினர். படம் புகு மிலேச்சரையும் (முல்லை. {{larger|66)}} படம் புக்க வம்பலரையும் (பெரும். {{larger|69)}} சங்க காலத்தில் காண்கின்றோம். பின்னர்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> lzt0l74n1e69a1jverz0854doc962hp பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/68 250 464099 1830655 1830424 2025-06-13T00:01:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||55}}</noinclude>உறை என்று சிலப்பதிகாரம் சுட்டுகின்றதே தவிர, சட்டை என்ற பொருளில் இதன் பயிற்சி இல்லை. ஆடையைக் குறிக்கும் பொது வழக்காகத் திகழ்ந்தமையின் படம் என்னும் சட்டையைக் குறிக்கும் நிலை, செல்வாக்கு இழந்துவிடக் காண்கின்றோம். வடநாட்டார் தொடர்பு தமிழருக்கு அளித்த உடையே கஞ்சுகமாகும். சிலப்பதிகாரத்தில் முதன் முதலாக அமையும் இச்சொல்லாட்சி {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்கின்றது. கஞ்சுகி மாக்கள், கஞ்சுகி அவரொடு, கஞ்சுகியவர், கஞ்சுகி மாந்தர், காஞ்சுகி முதியர் எனப் பல பெயர்களால் கஞ்சுகம் அணிந்தோர் குறிப்பிடப் படுகின்றனர். உரையாசிரியர் உரைகளும், வடமொழி நூற்குறிப்புகளும் கஞ்சுகம், மேலே அணியும் சட்டை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.<ref>Kancuka and Varabana according to the Amarakesa are the body armour. But from the description of the kancuka as worn by the Chieftains it was evident it was a tunic like garment. At one place it is said to have been made from spotted cloth and at another place from cloth of lapis lazuli shade.-Costumes Textiles Cosmetics & Coiffure-Dr. Motichandra, page-61.<br>The upper garment has been alluded to by the terms uttariya, patta, varabana and Kancuka. - Sachidanand Sahay - page-26.</ref> சிலம்பில் முதன் முதலாகக் காட்டப்படும் கஞ்சுகமாக்கள் வடநாட்டாரே. <poem>சஞ்சயன் முதலாத் தலைக் கீடு பெற்ற கஞ்சுசு முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவரும் (சிலப். 26:137-8)</poem> வடநாட்டுடன் கஞ்சுகத்திற்குரியத் தொடர்பு இதனாலும் விளக்கம் பெறும். கஞ்சுகத்தின் அமைப்பு கம்பன் பாக்களில் தெளிவாகின்றது. தாழ்ந்து விரிந்த கஞ்சுகம்-கம்ப. 880. மெய்புகத் துன்னிடு கஞ்சுகத் துகிலர்-கம்ப. ஆரணிய. 569.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> lqfr3prsacgmq787hgd6bkan89dqt54 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/69 250 464100 1830656 1830426 2025-06-13T00:07:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|56||தமிழர் ஆடைகள்}}</noinclude>முற்றும் மூடிய கஞ்சுகன்-கம்ப. 6926. இவை, கஞ்சுகம் முதலில் சட்டைபோன்றும் பின்னர் தளர்ந்த அங்கிபோன்றும் அமைந்திருக்கக் கூடும் என்ற எண்ணங்களைத் தருகின்றன. இதற்கு ஏற்றாற்போன்று பிற எண்ணங்களும் உள.<ref>Kancuka was something like coat reaching down to the ankles and similar to the tunics of the Gupta Kings.<br>Indian Costume Coiffure and Ornaments - Sachidanand Sahay, page-75.</ref> கஞ்சுகத்தை வடநாட்டில் ஆடவரும் மகளிரும் அணிந்தனர்<ref>The Bhikkhunis also seem to have been allowed to use Kancuka (Bodice) - Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra - page-13.<br>Kancuka - It was an unsewn garment three and a half hands in length and one hand in width. This piece was firmly tied on both sides of the waist. It also covered the firm breasts whose centours were brought into preminence by tight garments - Dr. MotiChandra, page-71.</ref> ஆயின் தமிழகத்தில் ஆடவரிலும் ஒரு சிலரே அணிந்தனர். எனவே, இதன் அமைப்பு முறையிலும் மாறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. சூளாமணியில் ‘கஞ்சுகமுகத்த’ {{larger|(1796)}} என்று மகளிர் அணிந்ததாகக் காட்டப்படினும், விளக்கமின்மையாலும், பிற சான்றுகள் மகளிர் அணிந்தமையைத் தெரிவிக்காமையானும் இவ்வெண்ணம் தெளியுறவில்லை. பெருங்கதையில் தோற்றம் பெறுவது குப்பாயம் என்னும் சொல். மெய்ப்பை, படம், கஞ்சுகம் போன்ற பிற சொற்கள் பண்டுதொட்டே சட்டையைக் குறித்து அமையினும் குப்பாயம் போன்று இன்றுவரை செல்வாக்குடன் திகழும் தன்மை அவற்றுக்கில்லை. கேரளாவில் இன்றும் சட்டையைக் குறிக்கக் குப்பாயத்தைப் பயன்படுத்துகின்றனர். எனினும் அதிகமான இலக்கியப்பயிற்சி அமையாமை சுட்டத்தக்கது. பெருங்கதை வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையராகக் காவலரைக் காட்டும் {{larger|(1:41:378)}} வரிகள் போட்ட துணியால்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> g9dcjp6xd1mkaybd4vqxgsr7iev5eaf பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/70 250 464101 1830657 1830455 2025-06-13T00:09:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||57}}</noinclude>அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர், <poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678.</poem> என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது. பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. {{larger|678}}-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர். {{center|{{larger|<b>22. உத்தரீயம்</b>}}}} மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது. உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. {{larger|353)}}, அழகு கருதி இதனை ஏற்கின்றனர். மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> m3eb9ozbstjkesfv1dku0vvnaa09vv3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/71 250 464102 1830658 1830479 2025-06-13T00:12:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|58||தமிழர் ஆடைகள்}}</noinclude>உத்தரீயம் என்னும் சொல் கலித்தொகையுள் சுட்டப்படுகின்றது. இது வடமொழிச் சொல் என்பதனை இச்சொல் பற்றிய அறிஞர் எண்ணங்கள் தெளிவாக்குகின்றன.<ref>Indian Costume Coiffure and Ornament - Sachidanand Sahay, page-15.</ref> உத்தரம்-மேற்பகுதி என்ற வடமொழிப் பொருளும், மேற்பகுதியில் அணிந்தமையின் இப்பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பதனை விளக்கவல்லது.<ref>uttariya - upper or outer garment - Uttariyam (KLT. 96;13), reins of the horses.<br>(Uttara - upper, (higher) Phalaka - ‘plank’ uttara-p-palakai (CAM. 3:103) ‘The cross beam placed on the pillars of the state’<br>—Indo-Aryan Loan words in Old Tamil - S.Vaidyanathan, page-56.</ref> இச்சொல் கம்பன் காவியத்தில் மிகுதியான பயிற்சி பெறுகின்றது. திரிபு அடைந்து உத்தரியம், உத்தராசங்கம் என்றும் இவை வழங்கப்படக் காணலாம் (சுந்தர. {{larger|41}},பால. {{larger|832)}}. ‘உடையும் ஒலியலும் செய்யை’ என்னும் பரிபாடல் {{larger|(19:97-98)}} சுட்டும் ஒலியலை மேலாடை என்றுரைப்பர். உரையாசிரியர்கள் தானை (மது. {{larger|435)}} துகில் (நெடு. {{larger|181)}} தூசு (சீவக. {{larger|1302)}} போன்ற பிற உடைகளுக்கும், ஒலியல் என்று மேலாடை என்னும் பொருளை உரைப்பர். மேலும் கோயில் ஒழுகில், ஒலியல் என்ற ஆடை சிறந்ததாகச் சொல்லப்படுகிறது என்ற கருத்தையும் காண்கின்றோம்.<ref>தமிழ் இலகியத்தில் ஆடை அணிகலன்கள் பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி நவம். 1977.</ref> பிற்கால இலக்கியங்களில் அதிகப் பயிற்சி பெறாமையான், இதனைப் பற்றிய விளக்கத்தை அறியக் கூடவில்லை. பட்டம் என்ற சொல் ஐந்திணை எழுபதில் (மரு. {{larger|41)}} இடம்பெறுகின்றது. கடாஅக் களிற்றில் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் என (குறள். {{larger|1087)}} மாதர் துகிலுக்கு ஒப்புமையான படாத்தின் திரிந்த தன்மையும் அணியும் விதத்திலுள்ள ஒற்றுமையும் இச்சொல்லுக்குரிய காரணமாகலாம். யானையின் முகப் படாத்தினை நெற்றிப்பட்டம் என்று கூறும் வழக்கும் இதனோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> lm9ardgblp989i5nsd34h1v9z7wdcaa பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/72 250 464103 1830659 1830484 2025-06-13T00:16:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||59}}</noinclude>பெருங்கதை மீக்கோள் என்றும் {{larger|(2.15:126)}}, வடகம் என்றும் {{larger|(1:53:145)}} மேலாடையைக் குறிக்கின்றது. இன்று மேலாப்பு, மேலாக்கு, மேலாடை என்ற வழக்குகள் உள்ளன. மேலாடையின் பின் அமையும் பகுதி முன்னால் வரும் தன்மை முந்தானை, முந்தாணி என்ற பெயர்களையும் இதற்களித்துள்ளது. சிந்தாமணியிலும் வடகம் சுட்டப்படுகின்றது (462). வடகத்தொடு உடுத்த தூசும் மாசுஇல் நீர் நனைப்ப-கம்ப. 945. எனக் கம்பனும் காட்டுகின்றான். வடகத்தைத் துகில் வகையுள் ஒன்றாகக் காட்டுவார் அடியார்க்கு நல்லார் (சிலப். {{larger|14:108)}}. எனவே துணியின் வகையாகிய வடகத்தின் சிறப்புக்கருதி இதனை மேலாடைக்குப் பயன்படுத்தியிருப்பர் என எண்ணத் தோன்றுகின்றது. இன்று இவ்வழக்கு இல்லை. நச்சினார்க்கினியர் தம் உரையில் வடகத்தினை, அத்தவாளம்; உடைவிசேடம் (சீவக. {{larger|462)}} என்பர். இப்பல சொற்களிலும் இன்றும் பயிற்சியில் நிலைத்திருத்தல் உத்தரியத்திற்கே உரியது. அந்தணர், சோமன்உத்தரீயம் என்று வேட்டியையும் மேலாடையையும் சுட்டுகின்றனர். தவிர நேரியல், உறுமால், அங்கவஸ்திரம், மேல் துண்டு என ஆடவரின் மேலாடையினையும், முந்தானை, முந்தாணி, மேல்ச்சீலை, போன்ற சொற்கள் பெண்டிர் மேலாடையினையும் குறித்து வழங்குகின்றன. அதிகப் பயன்பாடு காரணமாக ஆடவர் மகளிர் மேலாடை தனித்த பெயர்களால் இன்று சுட்டப்படுகின்றது. இவை பொது நிலையில் மேலாடையைக் குறிக்க வழங்கின எனினும் இவற்றுள்ளும் வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். சான்றாக நேரியல், உறுமால் இரண்டையும் நோக்கலாம். இவை பொருளால் ஒன்றுபடினும் அளவு வேறுபட்டனவாக அமைவன நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் ஒரே அளவாயிருத்தலை உறுமால் என்பர். {{center|{{larger|<b>23. போர்வை</b>}}}} போர்வை, படாம், கம்பலம் என்ற சொற்கள் தமிழரால் போர்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. சங்கத் தமிழர்<noinclude></noinclude> 3arntptp0hogsq3kdij13jbcwhparig பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/73 250 464104 1830660 1830486 2025-06-13T00:18:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|60||தமிழர் ஆடைகள்}}</noinclude>போர்வை எனும் பொருளில் பயன்படுத்தியது ‘படாம்’ எனினும் பின்னர் ‘போர்வை’யே பெரும்செல்வாக்குப் பெறுகின்றது. இன்றும் இந்நிலையே நீடிக்கின்றது. படர்ந்து இருத்தல் காரணமாகப் பெயர் பெற்றது படாம். உடாஅ, போராஅ என்பதறிந்தும் படாத்தினை மஞ்ஞைக்கு ஈயும் தன்மையில், சங்கப் புலவர் படாம் பற்றிய எண்ணத்தினை நல்குகின்றார். பின்னைய இலக்கியங்கள் போர்த்தல் என்ற பொருளில் இதனைச் சுட்டினாலும், யானையின் முகபடாம் (குறள்-{{larger|1087}}, சீவக. {{larger|182)}} விரிப்பு (பெருங். {{larger|1.47:179)}} என்பனவற்றைச் சுட்டப் பயன்படுத்துகின்றனரே தவிர, மக்கள் போர்த்தியமையைக் குறிக்கப் பயன்படுத்தவில்லை. படாம் என்ற சொல், பாவாடை என்று வழங்கிய நிலையும் பரவிய ஆடை என்ற இதன் பொருளையுணர்த்த வல்லது. விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் அடுத்து என சிந்தாமணி {{larger|(617)}} படாம் விரித்தமையைப் பேசும். பெரியபுராணத்தில் பாவாடை என்றே இது சுட்டப்படுகின்றது. பரந்த பாவாடைமீது முன்னிழிந்து அருளி வந்தார் (திருஞான. {{larger|1226)}}. கலிங்கத்துப் பரணியிலும் பாவாடை பற்றிய எண்ணத்தைக் காண்கின்றோம் {{larger|(561)}}. இன்றும் யானையின் முகபடாத்தில் இச்சொல் வழக்கு மிகுதியாக அமைய, கரும்படாம், கரும்படம் எனப் போர்வையைக் குறிக்கும் மரபும் ஒருசில இடங்களில் தென்படுகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). பாவாடை நடைப் படாத்துடன் பெண்டிர் இடையாடையினையும் குறிக்கின்ற நிலை கண்கூடு. மயிரினால் உருவாக்கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் ‘கம்பளா’ என, பெளத்த இலக்கியங்கள் சுட்ட<ref>For woolen clothes of all varieties the term Kambala is used in Buddhist literature.<br>—Costume Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page-24.</ref>, தமிழர்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> sx8spuoeiob7twkn0o74bs848bbv9k7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/74 250 464106 1830661 1830497 2025-06-13T00:22:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||61}}</noinclude>போர்வைகளுள் மயிரினால் ஆனவற்றை மட்டும் கம்பலம் என்று வழங்கியிருக்கின்றனர். மயிர் ஆடைபற்றிய எண்ணங்கள் பல இருப்பினும், அவை தனித்த பெயர்களால் சுட்டப்படவில்லை என்பதும், கம்பளம் என்று வடநாட்டார் சுட்டும் தன்மையும் இது வடசொல்லாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருவன. இன்று கம்பளம், கம்பளி என்று வழங்குகின்றது. போர்த்தலால் பெயர் பெற்றது போர்வை. முதலில் தோற் போர்வையையும் (புறம். {{larger|387, 399)}}, பின்னர் துணியினைக் குறிக்கவும் வழங்குகின்றது. சான்றாக, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்-(பழமொழி. {{larger|74)}} ‘அந்துகிற் போர்வை அணிபெற தைஇ’ (கலித். குறிஞ். {{larger|65)}} போன்ற பல எண்ணங்களைக் காண்கின்றோம். பலவகைத் துணிகளினாலும் போர்வை உருப்பெற்றது எனினும் மயிர்ப்போர்வை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. மயிர் ஆடை பற்றிய எண்ணத்தினைச் சிலம்பு சுட்ட {{larger|(5:16)}} பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் இதன் பெருஞ்சிறப்புகளை இயம்புகின்றன. எலிப்பூம் போர்வை எனவும் (பெருங். {{larger|1.47:179)}} எலிமயிர்க் கம்பலம் (சீவக. 2686) என்றும் சுட்டப்படும் இவை, மயிர்ப்படாத்தினை விடவும் சிறந்தது என்பதும் புலனாகின்றது. ஒடுச் சொல் உயர்பின் வழித்தே என்னும் இலக்கண நிலையில் நின்று இதனை உணர்த்துகின்றனர் புலவர். எலிமயிர்ப் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து-பெருங். 1.47:179 மயிரெலியின் போர்வையொடு எம்மன்னன் விடுத்தானே-சீவக. 1874. மேலும், <poem>எங்குமில்லன எலிமயிர்த் தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை-சீவக. 2680. பனிமயிர்க் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர்க் குளிர்ப்பன கண்கொளாதனவாம்-சீவக. 2471.</poem> என்ற புலவர் விளக்கங்களும் இதன் தனித்துவத்தை எடுத்து இயம்புவன.{{nop}}<noinclude></noinclude> co22rx5awetpyhl1rkq5cvgk0adxnvc பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/75 250 464107 1830510 1498659 2025-06-12T12:09:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|62||தமிழர் ஆடைகள்}}</noinclude>இன்று போர்வையுடன் புதைப்பு என்ற சொல் வழக்கும் தென்தமிழ் நாட்டில் உள்ளது (கன்னியாகுமரி மாவட்டம்). ‘புதைத்தல் - போர்த்தல்; மலைநாட்டு வழக்கு’ என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். {{larger|5:4)}}, மலையாள நாட்டில் இன்று இவ்வழக்குண்மை, சார்பு காரணமாகத் தமிழராலும் இது பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்க வல்லது. அடியார்க்கு நல்லார் துகில் வகையுள் உரைக்கும் செம்பொத்தி, வெம்பொத்தி, பணிப்பொத்தி என்ற ஆடைகள் பொத்திப் படுக்கும் போர்வைகள் என்பதும், வெண்மைநிறம், சென்னிறம், வேலைப்பாடுகள் அமைந்தமை காரணமாக இவை பெயர் பெற்றிருக்கலாம் என்பதும் அறிஞர் ஒருவரின் எண்ணமாகக் காண்கின்றோம்.<ref>தமிழ் இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, அக்டோபர் 1977.</ref> போர்த்தி என்ற சொல்லின் திரிபாகப் பொத்தி அமைந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் இவ் அறிஞர் கருத்தை உறுதிப்படுத்துவதாகும். இச்சொற்களைத் தவிர, நீலகேசியில் அமையும் ‘பெரிய பிரச்சையினாய்’ {{larger|(497)}} என்பதில் உள்ள பிரச்சை என்ற சொல்லுக்கு உரையாசிரியர் போர்வை என விளக்கம் அளிப்பார். ஆனால் பிற விளக்கங்கள் இதனைப்பற்றியின்மையால், தெளிவாக இச்சொல் பற்றி அறியக் கூடவில்லை. {{center|{{larger|<b>24. கவசம்</b>}}}} காப்புக்காக அணியும் உடை கவசம். காலப்போக்கில் பலசொற்கள் கவசம் குறித்து முகிழ்த்தபோதும் தன் செல்வாக்கினின்றும் பெயர்ச்சியுறாதது இச் சொல், சங்கப் பாவில், புலிநிறக் கவசம், கச்சம், மெய்புதை அரணம் என்ற சொற்களும் சிந்தாமணியில் புலிநிறப் போர்வை, கருவி, கவசம், ஆசு, பூண், சாலிகை என்ற பெயர்களும், கம்பனில், கவசம், சாலிகையுடன் கோதை, புட்டில் என்பனவும் இதனைக் குறித்தமைகின்றன. உரையாசிரியர் உரை சந்நாகம் என்னுமொரு சொல்லினையும் நவிலும் (சீவக. {{larger|2236)}}. புலிநிறக் கவசத்திற்குப் புலியின் தோலாலாகிய கவசம் என்ற பொருளைக் காண்கின்றபொழுது (புறம். {{larger|13)}} முதலில் தோல்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ajr5ti8ilx90muw0mzo63jkfocomwgh 1830662 1830510 2025-06-13T00:25:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|62||தமிழர் ஆடைகள்}}</noinclude>இன்று போர்வையுடன் புதைப்பு என்ற சொல் வழக்கும் தென்தமிழ் நாட்டில் உள்ளது (கன்னியாகுமரி மாவட்டம்). ‘புதைத்தல் - போர்த்தல்; மலைநாட்டு வழக்கு’ என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். {{larger|5:4)}}, மலையாள நாட்டில் இன்று இவ்வழக்குண்மை, சார்பு காரணமாகத் தமிழராலும் இது பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்க வல்லது. அடியார்க்கு நல்லார் துகில் வகையுள் உரைக்கும் செம்பொத்தி, வெம்பொத்தி, பணிப்பொத்தி என்ற ஆடைகள் பொத்திப் படுக்கும் போர்வைகள் என்பதும், வெண்மைநிறம், சென்னிறம், வேலைப்பாடுகள் அமைந்தமை காரணமாக இவை பெயர் பெற்றிருக்கலாம் என்பதும் அறிஞர் ஒருவரின் எண்ணமாகக் காண்கின்றோம்.<ref>தமிழ் இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, அக்டோபர் 1977.</ref> போர்த்தி என்ற சொல்லின் திரிபாகப் பொத்தி அமைந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் இவ் அறிஞர் கருத்தை உறுதிப்படுத்துவதாகும். இச்சொற்களைத் தவிர, நீலகேசியில் அமையும் ‘பெரிய பிரச்சையினாய்’ {{larger|(497)}} என்பதில் உள்ள பிரச்சை என்ற சொல்லுக்கு உரையாசிரியர் போர்வை என விளக்கம் அளிப்பார். ஆனால் பிற விளக்கங்கள் இதனைப்பற்றியின்மையால், தெளிவாக இச்சொல் பற்றி அறியக் கூடவில்லை. {{center|{{larger|<b>24. கவசம்</b>}}}} காப்புக்காக அணியும் உடை கவசம். காலப்போக்கில் பலசொற்கள் கவசம் குறித்து முகிழ்த்தபோதும் தன் செல்வாக்கினின்றும் பெயர்ச்சியுறாதது இச் சொல், சங்கப் பாவில், புலிநிறக் கவசம், கச்சம், மெய்புதை அரணம் என்ற சொற்களும் சிந்தாமணியில் புலிநிறப் போர்வை, கருவி, கவசம், ஆசு, பூண், சாலிகை என்ற பெயர்களும், கம்பனில், கவசம், சாலிகையுடன் கோதை, புட்டில் என்பனவும் இதனைக் குறித்தமைகின்றன. உரையாசிரியர் உரை சந்நாகம் என்னுமொரு சொல்லினையும் நவிலும் (சீவக. {{larger|2236)}}. புலிநிறக் கவசத்திற்குப் புலியின் தோலாலாகிய கவசம் என்ற பொருளைக் காண்கின்றபொழுது (புறம். {{larger|13)}} முதலில் தோல்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ghc01o550kvnw1u4snigqe8neii6j6r பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/76 250 464108 1830747 1498661 2025-06-13T03:36:37Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||63}}</noinclude>கொண்டு கவசம் அமைந்திருக்கக் கூடும் என்ற உணர்வினைப் பெறுகின்றோம். பின்னர் சிந்தாமணி {{larger|(266)}} புலிப்பொறிப் போர்வையைத் தரல் உலோகத்தால் ஆன கவசத்தின்மேல் புலித் தோலினை மரபு கருதி அல்லது பகைவர்க்கு அச்சம் தரும் இயல்புகருதி அணிவித்திருக்கக் கூடும் என்ற எண்ணத்திற்கு ஏதுவாகின்றது. இறுக்கமாகக் கட்டப்பட்ட கச்சு, கச்சை போன்று, காலின் பாதுகாப்பினைக் கருதி அணிந்த கவசத்தினைக் கச்சம் என்றனர் (மதுரைக். {{larger|436)}}. மெய்புதை அரணம் (பதி. {{larger|52:6)}} என்னும் அரணம் குறிக்கும் சொல்லினைக் காண, அரணாகப் பயன்பட்டமையின் இப்பெயர் பெற்றமை விளங்குகின்றது, உட்கட்டு என வழங்கப்படும் கோவணமும் (திருமந்திரம் — {{larger|1635)}} அரணத்துடன் தொடர்புடையதாகும். இடையுடையாகப் பயன்படினும் பாதுகாப்பு உணர்வு காரணமாக இதுவும் அரணம் என்ற சொல்வழக்கினைப் பெறுகின்றது. ‘தலையாய காப்பு’ - கோ அரணம் என்றாகி, மக்கள் பேச்சு எளிமையில் கோவணமாகத் திரிந்துவிட்டது. பெரியபுராணம் இச்சொல்லினை மிகுதியாகக் கையாளுகின்றது. கீள் எனும் உடையினையும் இதனோடு இணைத்துச் சுட்டுவர் (பெரிய. அமர்நீதி. {{larger|3)}}. எனவே இதுவும் கோவணம் போன்றதொரு உடையாக இருக்கலாம். கீழ் உடை என்னும் சொல்லே கீள் உடை என மருவியிருக்கலாம் என்னும் நிலையில் இக்கருத்து உறுதி பெறும். மெய்ம்மறை என்ற சொல்லும் காப்பு, கவசம் என்ற பொருளில் சங்க இலக்கியப் பயிற்சி பெறுகின்றது (பதி. {{larger|14:12)}} கருவியால் செய்யப்பட்டமை காரணமாக, கருவி, பூண் என்ற பெயர்களையும் கவசம் பெறுகின்றது (சீவக. {{larger|2214, 2265)}}, சாலிகை (சீவக. {{larger|2217)}} என்ற சொல் விளக்கம் புலப்படவில்லை. கால்கவசத்தைக் கச்சம் என்று சங்க இலக்கியம் சுட்ட, ஆசு எனச் சிந்தாமணி {{larger|(2236)}} இதனைக் காட்டும். கம்பனில், கோதை {{larger|(8658)}}, புட்டில் {{larger|(9791)}} என்பன கைக் கவசமாக, விரலுறையாகக் காட்டப்படுகின்றன. சீவகசிந்தாமணியில், நச்சினார்க்கினியர் ‘சந்நாகம்’ {{larger|(2236)}} என்று ஆசிற்குப் பொருள் உரைப்பர். இச்சொல் வடமொழிச் சொல் ஆகும்.<ref>வட சொற்றமிழ் அகரவரிசை - நீலாம்பிகை அம்மையார், பக்கம். 173.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> rsy0ryqij6abm9bdts15j7b1k7427ob பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/77 250 464109 1830754 1498662 2025-06-13T03:53:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|64||தமிழர் ஆடைகள்}}</noinclude>புலிநிறக் கவசம் (புறம். {{larger|13)}}, பொன்னணி கவசம் (சீவக. {{larger|799)}}, ஆடகக் கவசம் (கம்ப. ஆரணி. {{larger|480)}} கற்றை அம்சுடர்க் கவசம் (கம்ப. {{larger|7385)}}, ஒளிகிளர் கவசம் (கம்ப. {{larger|9274)}} போன்ற கவசம் பற்றிய எண்ணங்கள் இதன் உருவாக்க நிலையை உரைத்து நிற்கின்றன. போரைப் பொழுதுபோக்காகக் கொண்டு திகழ்ந்தவர் தமிழர். விளையாட்டு தங்கள் உயிருக்கு வினையாகிவிடக் கூடாது என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. எனவேதான் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, அதற்கு ஏற்றாற்போன்று உடை அணிந்து செல்கின்றனர். இவற்றுள் முதலிடம் பெறுவதே கவசம், மக்கள் சிந்தனையில் மிகுந்த இடம் பெறும் தன்மையால், காலந்தோறும் பெற்ற வளர்ச்சியினையும் இக்கவசம் பற்றிய வரலாறு தரும். {{center|{{larger|<b>25. அரத்தம்</b>}}}} சிவந்த நிறமானது எனத் தன் பெயரிலேயே சொல் விளக்கத்தினைக் கொண்ட ஆடையாகிய இது பதினெண்கீழ்க்கணக்கில் தோற்றம் பெறுகின்றது. ‘அரத்தம் உடீஇ அணிபழுப்பப்பூசி’ப் (திணை. மாலை. நூற். மரு. {{larger|144)}} பரத்தை மனை நோக்கிச் சேடியை அனுப்பும் நிலையில் நீதிநூல் இதனைக் காட்டும். குறிப்புமொழியாகப் பயன்படும் இவ்வாடை, கார்கால மகளிர் உடுத்தியதாகச் சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுகின்றது. ஆடவரின் ஆடையும் அரத்த ஆடையாக அமையும் (சிலப். {{larger|22:46)}}, பெருங்கதையிலும் அரத்தம் பற்றிய எண்ணம் உண்டு {{larger|(1.42:208)}}. அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வருக்கத்துள்ளும் இது இடம் பெறுகின்றது {{larger|(14:108)}}. இவ்வாடை அரத்த நிறமுடைய ஆடை எனப் புலனாகின்றதே தவிரப் பட்டா பருத்தியா என்பது தெளிவுறவில்லை. அரத்தப்பட்டு என்னுமிடத்தில் பட்டு என்பது விளக்கம் பெறுகின்றது. அரத்தப் பட்டினையே அரத்தம் என்னச் சுருக்கி அழைத்திருக்கவும் வாய்ப்புண்டு, இன்று அரத்தம் என்று சுட்டும் தன்மை ஆடைக்கில்லை. இதனைப் போன்று அடியார்க்கு நல்லார் உரைக்கும் கரியல் {{larger|(14:108)}} என்ற ஆடையும் கறுத்த நிறத்தால் பெயர் பெற்றிருக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> aeoeirjro7fo0j80zgw1wnm702w5ufe பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/78 250 464110 1830757 1498663 2025-06-13T04:08:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||65}}</noinclude>{{center|{{larger|<b>26. ஈர்ங்கட்டு</b>}}}} கார் நாற்பது முதலில் உணர்த்தும் இவ்வுடை கார் காலத்தில் காவலர் உடுத்தியதாக அமைகின்றது. <poem>இளையரும் ஈர்ங்கட்டு அயரவுளை யணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம் போற் பூத்தன காடு (22)</poem> வேறு குறிப்புக்கள் இதனைக் குறித்துக் காணக் கூடவில்லை. இச்சொல்லிற்கு ஈரத்திற்கு ஏற்ற கட்டு என்று பொருள் கூறுவர்.<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன் 1978.</ref> குளிர் காலத்திற்குரிய உடை என்பது அகராதியியம்பும் பொருள்.<ref>Tamil Lexicon, Vol. I, part-I.</ref> எனவே குளிருக்கு இறுக்கமாகக் கட்டுதல் காப்பானது என்ற உணர்வு கொண்டு, உடம்போடு நெருக்கமாகக் கட்டப்பட்ட உடையினை இது குறித்திருக்கலாம். {{center|{{larger|<b>27. கோடி</b>}}}} மடியினைப் போன்று, புத்தாடையைக் குறிக்கத் தமிழர் கொண்ட மற்றுமொரு சொல்லே கோடி ஆகும். நீதிநூற் காலம் முதல் பயிற்சி பெறும் தன்மையுடையது (ஆசாரக். {{larger|44)}}. சங்க காலத்தில் கோடி என்ற சொல் வழக்குக் காணப்படினும் ஆடை அல்லது புத்தாடை என்ற பொருள் இல்லை. இன்று கோடியாடைக்கு இருக்கும் மதிப்பு அன்றே உருவான ஒன்று. இன்பச் சடங்கில் பங்கு கொள்ளும் கோடி இறப்புச் சடங்கு வரை தொடருகின்றது. ‘மந்திரக் கோடியுடுத்தி’ (நாச். திரு. {{larger|6:3)}} என மணத்தில் இடம் பெறும் கோடியின் தன்மை சிறந்த மேன்மை பொருந்திய உடையினைக் காட்டும். பஞ்சும் துகிலும் பூம்பட்டும் என (சூளா. {{larger|1438)}} மன்னன் மரணச் சடங்கில் இடம் பெறுகின்றதைக் காண, தகுதியைப் பொறுத்து, கோடி இச்சடங்கில் வேறுபடுகின்றதைக் காணலாம். திருமந்திரம் பொதுநிலையில் இறப்புச் சடங்கினைச் சொல்லும்போது, ‘பருக் கோடி மூடிப் பலரழ’ {{larger|(189)}} என இயம்பும் தன்மை ஏற்புடைத்தாகும். ஈண்டு<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9oeq77jhx9xvubv243v9ito12804spp 1830777 1830757 2025-06-13T05:05:06Z மொஹமது கராம் 14681 1830777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||65}}</noinclude>{{center|{{larger|<b>26. ஈர்ங்கட்டு</b>}}}} கார் நாற்பது முதலில் உணர்த்தும் இவ்வுடை கார் காலத்தில் காவலர் உடுத்தியதாக அமைகின்றது. <poem>இளையரும் ஈர்ங்கட்டு அயரவுளை யணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம் போற் பூத்தன காடு (22)</poem> வேறு குறிப்புக்கள் இதனைக் குறித்துக் காணக் கூடவில்லை. இச்சொல்லிற்கு ஈரத்திற்கு ஏற்ற கட்டு என்று பொருள் கூறுவர்.<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன் 1978.</ref> குளிர் காலத்திற்குரிய உடை என்பது அகராதியியம்பும் பொருள்.<ref>Tamil Lexicon, Vol. I, part-I.</ref> எனவே குளிருக்கு இறுக்கமாகக் கட்டுதல் காப்பானது என்ற உணர்வு கொண்டு, உடம்போடு நெருக்கமாகக் கட்டப்பட்ட உடையினை இது குறித்திருக்கலாம். {{center|{{larger|<b>27. கோடி</b>}}}} மடியினைப் போன்று, புத்தாடையைக் குறிக்கத் தமிழர் கொண்ட மற்றுமொரு சொல்லே கோடி ஆகும். நீதிநூற் காலம் முதல் பயிற்சி பெறும் தன்மையுடையது (ஆசாரக். {{larger|44)}}. சங்க காலத்தில் கோடி என்ற சொல் வழக்குக் காணப்படினும் ஆடை அல்லது புத்தாடை என்ற பொருள் இல்லை. இன்று கோடியாடைக்கு இருக்கும் மதிப்பு அன்றே உருவான ஒன்று. இன்பச் சடங்கில் பங்கு கொள்ளும் கோடி இறப்புச் சடங்கு வரை தொடருகின்றது. ‘மந்திரக் கோடியுடுத்தி’ (நாச். திரு. {{larger|6:3)}} என மணத்தில் இடம் பெறும் கோடியின் தன்மை சிறந்த மேன்மை பொருந்திய உடையினைக் காட்டும். பஞ்சும் துகிலும் பூம்பட்டும் என (சூளா. {{larger|1438)}} மன்னன் மரணச் சடங்கில் இடம் பெறுகின்றதைக் காண, தகுதியைப் பொறுத்து, கோடி இச்சடங்கில் வேறுபடுகின்றதைக் காணலாம். திருமந்திரம் பொதுநிலையில் இறப்புச் சடங்கினைச் சொல்லும்போது, ‘பருக் கோடி மூடிப் பலரழ’ {{larger|(189)}} என இயம்பும் தன்மை ஏற்புடைத்தாகும். ஈண்டு<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> r5lr12a8ncce27r3s5uxt5xbjy2h74t 1830778 1830777 2025-06-13T05:05:24Z மொஹமது கராம் 14681 1830778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||65}}</noinclude>{{center|{{larger|<b>26. ஈர்ங்கட்டு</b>}}}} கார் நாற்பது முதலில் உணர்த்தும் இவ்வுடை கார் காலத்தில் காவலர் உடுத்தியதாக அமைகின்றது. <poem>இளையரும் ஈர்ங்கட்டு அயரவுளை யணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம் போற் பூத்தன காடு (22)</poem> வேறு குறிப்புக்கள் இதனைக் குறித்துக் காணக் கூடவில்லை. இச்சொல்லிற்கு ஈரத்திற்கு ஏற்ற கட்டு என்று பொருள் கூறுவர்.<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன் 1978.</ref> குளிர் காலத்திற்குரிய உடை என்பது அகராதியியம்பும் பொருள்.<ref>Tamil Lexicon, Vol. I, part-I.</ref> எனவே குளிருக்கு இறுக்கமாகக் கட்டுதல் காப்பானது என்ற உணர்வு கொண்டு, உடம்போடு நெருக்கமாகக் கட்டப்பட்ட உடையினை இது குறித்திருக்கலாம். {{center|{{larger|<b>27. கோடி</b>}}}} மடியினைப் போன்று, புத்தாடையைக் குறிக்கத் தமிழர் கொண்ட மற்றுமொரு சொல்லே கோடி ஆகும். நீதிநூற் காலம் முதல் பயிற்சி பெறும் தன்மையுடையது (ஆசாரக். {{larger|44)}}. சங்க காலத்தில் கோடி என்ற சொல் வழக்குக் காணப்படினும் ஆடை அல்லது புத்தாடை என்ற பொருள் இல்லை. இன்று கோடியாடைக்கு இருக்கும் மதிப்பு அன்றே உருவான ஒன்று. இன்பச் சடங்கில் பங்கு கொள்ளும் கோடி இறப்புச் சடங்கு வரை தொடருகின்றது. ‘மந்திரக் கோடியுடுத்தி’ (நாச். திரு. {{larger|6:3)}} என மணத்தில் இடம் பெறும் கோடியின் தன்மை சிறந்த மேன்மை பொருந்திய உடையினைக் காட்டும். பஞ்சும் துகிலும் பூம்பட்டும் என (சூளா. {{larger|1438)}} மன்னன் மரணச் சடங்கில் இடம் பெறுகின்றதைக் காண, தகுதியைப் பொறுத்து, கோடி இச்சடங்கில் வேறுபடுகின்றதைக் காணலாம். திருமந்திரம் பொதுநிலையில் இறப்புச் சடங்கினைச் சொல்லும்போது, ‘பருக் கோடி மூடிப் பலரழ’ {{larger|(189)}} என இயம்பும் தன்மை ஏற்புடைத்தாகும். ஈண்டு<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> f513b2ssov1fcftwcvs9ax83o37p8oy பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/79 250 464112 1830760 1498666 2025-06-13T04:18:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|66||தமிழர் ஆடைகள்}}</noinclude>பருக்கோடி-பருத்த இழைகளாலான ஆடை என்ற பொருளில் சாதாரண ஆடையாகிய கோடியே சுட்டப்படுகிறது. இன்று மரணமடைந்தவர்க்கு எடுத்துப் போடும் ஆடையுடன், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்க்கு எடுத்துக்கொடுக்கும் ஆடையினையும் கோடி எடுத்துப்போடல் என்றுரைப்பர். {{center|{{larger|<b>28. கூறை</b>}}}} கூறுபடுத்துதல் காரணமாகப் பெற்ற பெயர் கூறை. மலையாளத்திலும் உடையைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கின்றது.<ref>Ta: Kurai - Cloth, Clothes.<br>Ma: Kura-a set of clothes, thick cloth.<br>- A Dravidian Etymological Dictionary, No. 1603.</ref> இன்று கூறைச்சேலை, கூறைப்புடவை என்று மணமகள் தாலிகட்டும் சடங்கில் உடுத்தும் உடையினைக் குறித்து நிற்கின்றது இது. அதிகமான இலக்கியப் பயிற்சி பெறவில்லையாயினும், சமுதாயத்தில் இதனைப் பற்றிய உணர்வு இருந்து கொண்டே வந்துள்ளது என்பதும், மாந்தர் எண்ணத்தில் சிறந்ததொரு இடத்தினைப் பெற்றுள்ளது என்பதும் இதனால் தெளிவு படுகின்றது. இம்மாற்றத்திற்குரிய காரணமாகச் சில எண்ணங்கள் எழுகின்றன. இன்றைய கொரநாடு, கூறைநாடு என்பதனின்றும் மருவியது என்பது அறிஞர் எண்ணம்.<ref>கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு. இப்பொழுது ஒரு சிற்றூராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது.<br>- ஊரும் பேரும் - ந. சஞ்சீவி, பக். 60, தையற்கலை சுந்தரம் வெள்ளி விழா மலர்.<br>Koranad is a curruption of Kurai nadu (கூறைநாடு) a place where cloth is manufactured.<br>Words and their Significance - Dr. R. P. Sethupillai, p. 14.</ref> இதற்கு ஏற்றாற்போன்று கூறைநாடு எனச் சோழர் காலத்திலேயே வழங்கி-<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 04tmm3f0fcnc7wj3gfn78vs7fz51pwm பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/80 250 464116 1830766 1498670 2025-06-13T04:36:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||67}}</noinclude>யிருக்கக் காண்கின்றோம்.<ref>“சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்த கூறைநாடு கீர்த்தி மிகு பருத்தியாடைகளைத் தயாரித்தது. அதனால் கூறை நாட்டுச் சேலைகள் சோழப் பேரரசு முழுவதும் பெரிதும் தேவைப்பட்டன.” - முதலாம் இராசராசச் சோழன், க. த. திருநாவுக்கரசு, பக். 241.</ref> ஆகவே, அன்று கூறைநாடு உயர்ந்த ஆடைகளைத் தயாரிப்பதில் சிறந்திருக்கவேண்டும். அங்கிருந்து சிறப்பு நாட்களுக்கென்று, சிறப்பாக மணநாட்களுக்கு உடைகளைப் பெறல் பெருமையாகக் கருதப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் எப்புடைவையாயினும் மணப்பெண்ணின் உடையினைக் கூறைப்புடைவை என்னும் மரபு உருவாகியிருக்கலாம் என்ற எண்ணங்களே அவை. கொரநாடு என்னும் இடம் பற்றிய உணர்வும், கூறைச்சேலைக்கு இன்று இருக்கக் கூடிய செல்வாக்குமே இவ்வெண்ணங்கட்கு அடிப்படையே தவிர, தனிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. {{center|{{larger|<b>29. புடைவை</b>}}}} அடுத்தலால் ஆடை பெயர் பெற்றது போன்று, பக்கத்தில் வைக்கப்படுதலால் (புடை+வை) புடைவை எனப் பெயர் பெற்றிருக்கக் கூடும். புடைவை பற்றிய குறிப்புகள் உரையாசிரியர்களின் உரையிலும், சாசனங்கள் வழியாகவுந்தான் தெரிய வருகின்றதே தவிர இலக்கியத்தில் அதிக இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இன்னா நாற்பது ‘பாத்தில் புடைவையுடை யின்னா’ {{larger|(2)}} என்று பகுப்பில்லாத உடையுடுத்தல் துன்பத்தைத் தரும் என்று இயம்புகின்றது. இரண்டு ஆடை உடுத்தல் வேண்டும். ஓர் ஆடை கூடாது என்னும் நிலையில் ஈண்டுப் புடைவை, ஆடை என்ற பொதுப்பொருளைத் தருகின்றது. திருநாவுக்கரசர், <poem>மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய் சூழ்ந்து சென்றடைந்தார் (61)</poem> எனப் பெரியபுராணம் காட்டும். இவண் போர்வை என்னும் பொருள் அமைகின்றது. உரையாசிரியர்கள் உடை (புறம். {{larger|136)}} கலிங்கம் (மது. {{larger|513)}} கோடி (சிலப் {{larger|11:45)}} போன்றவற்றிற்குப் புடைவை எனப் பொருள் உரைப்பர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 6</noinclude> nctio1s2bvv7gpwiq2f04p86lmo335i பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/81 250 464125 1830775 1498684 2025-06-13T05:04:23Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|68||தமிழர் ஆடைகள்}}</noinclude>தந்தி வர்மன் சாசனம், ‘காணவிலையின் புடவை’<ref>தென்னிந்தியத் தமிழ் சாசனங்கள் - வ. தங்கையா நாடார், பக்கம். 29.</ref> என்றும், பராந்தகன் கல்வெட்டு, ‘சமைப்பானுக்கு நாடோறும் நெல் ஐநாழியும் ஆறுமாதங்கட்கு ஒருமுறை புடவையும் கொடுக்குமாறு திட்டம் செய்து இருந்தான்’<ref>முப்பது கல்வெட்டுக்கள் - வை. சுந்தரேச வாண்டையார், பக்கம். 11.</ref> என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றை நோக்கின் புடவை என்பது இதன் பொருளுக்கிணங்க, ஆண்பெண் இருவராலும் உடுத்தப்பட்ட உடையினைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் என்பது தெளிவுறுகின்றது. இன்று, பெண்டிர் உடுத்தும் சேலையைக் குறித்து நின்று பொதுப்பெயர் நிலையினின்றும் சிறப்புப் பெயர் நிலைக்கு மாறிவிட்டதெனினும், மரபுத் தொடர்ச்சியும் உண்டு<ref>புடவை என்பது ஆண்பாலாருடைக்கும் பெயராய்ப் பண்டு வழங்கிற்று. இவ்வழக்கு இக்காலத்தில் செட்டி நாட்டில் உள்ளதென்பர்.<br> - தமிழர் ஆடை, டாக்டர் திருமதி. தே. தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை பவள விழா மலர், பக்கம். 100.</ref> என அறிகின்றோம். மேலும் புடைவை என்ற சொல் மக்கள் பேச்சு எளிமையில் புடவை என்றாகி விட்டதனை, கல்வெட்டுக்களிலேயே காண்கின்றோம். {{center|{{larger|<b>30. வட்டுடை</b>}}}} மணிமேகலையில் தோற்றம் பெறும் வட்டுடை, பெருங்கதை, சிந்தாமணியில் தொடர்ந்து காணப்படும் ஒன்று. இது முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம் என்பது உரையாசிரியர் தரும் விளக்கம். மணிமேகலை பேடியின் உடையாக இதனைக் காட்டுகின்றது {{larger|(3:122)}}. பெருங்கதையில், <poem>‘வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு பட்டுச் சுமந்தசைந்த பரவை அவ்குலாள்’ (2:4:122-23)</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> osszmdm9i2b0maqzbcysuyb9r6fw3y8 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/82 250 464128 1830783 1498687 2025-06-13T05:20:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||69}}</noinclude>என வாசவதத்தை காட்டப்படுகின்றாள். வட்டுடை என்ற சிறுதுணியினை உள்ளே உடுத்தி அதன் மேலே பட்டினை உடுத்தியிருக்கும் காட்சியினை இது காட்டுகின்றது. சிந்தாமணியில் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், வட்டுடைப் பொலியப் பெற்றும் சீவகன் போருக்குப் புறப்படும் நிலை {{larger|(468)}}, போர்வீரர் வட்டு உடுத்தியிருத்தல் {{larger|(2263)}} ஆகிய தொழில் வசதி கருதி, வட்டுடையினைச் சமருக்கும் உடுத்திச் சென்றனர் என்ற எண்ணத்தைத் தருவன. இதனால் வட்டுடை ‘வட்டு’ என்று சுட்டப்படும் நிலையும் தெளிவாகும். இன்று ‘வட்டு’ என்பது சிறுதுணியினைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கின்றது (தென் ஆற்காடு மாவட்ட வழக்கு). எனவே சிறிய துணியாகிய உடையினை அளவில் குறுகிய தன்மையினால் வட்டுடை என்று அன்று வழங்கியிருக்கின்றனர் என்பது புலப்படுகின்றது. இன்று மலையாள நாட்டில் நாயர் மகளிர் இடையில் உடுத்தும் உடையுடன் இதனைத் தொடர்புபடுத்தலாம்.<ref>Malabar women have made some advance in the matter of dress. At present a Nair Women ties around the loins tightly a long piece of cloth with one end passing between the legs and tucked back to the waist behind. This reaches below the knees. Another finer cloth is worn over this and it goes down almost below the ankle.<br>- Social History of Kerala - Vol. II, L A. Krishna Iyer. page-39.</ref> {{center|{{larger|<b>31. வங்கச் சாதர்</b>}}}} பெருங்கதை சுட்டும் இவ்வாடையினை இதன் பெயர் கொண்டு, வங்க தேசத்திலிருந்து வந்த ஆடை எனக் கருதுகின்றார் உ.வே. சாமிநாதையர் அவர்கள் {{larger|(1.42:205)}}. நிறங்கிளர் பூந்துகில் நீர்மையினுடீஇ {{larger|(6:88)}} என்னும் சிலப்பதிகார அடிக்கு அடியார்க்கு நல்லார் நீலச் சாதருடை என்னும் பொருள் எழுதுவார். இவர் பின்னர் துகில் வகையுள் ஒன்றாகக் கருதும் (சிலப். {{larger|14:108)}} சாதர் என்பதும் இதனையே குறித்ததாகக் கருதலாம்.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hrodr2ti5h3rzgjj8p4pa2dz320x60a பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/83 250 464131 1830786 1498692 2025-06-13T05:31:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|70||தமிழர் ஆடைகள்}}</noinclude>வேறு விளக்கம் இதனைப் பற்றியில்லை. இன்று இப்பெயர் காணக்கூடவில்லை. அடியார்க்கு நல்லார் உரைக்கும் தேவகிரி என்னும் ஆடையும் இதனைப் போன்று இடப்பெயரால் பெயர் பெற்றிருக்கக் கூடும் எனத் தோன்றுகின்றது. {{center|{{larger|<b>32. வட்டம்</b>}}}} ‘வாலிழை வட்டம்’ என்று பெருங்கதை சுட்டும் {{larger|(1.42:208)}} இவ்வுடை பற்றிய பிற சான்றுகள் இல்லை. வெள்ளிய நூலிழையால் செய்யப்பட்ட ஆடை என்பது மட்டுமே புலனாகின்றது. {{center|{{larger|<b>33. கோசிகம்</b>}}}} தமிழருக்கு, வடநாட்டாரின் அன்பளிப்பே கோசிகம் என்னும் பட்டாடை, வடமொழியில் கோசிய (Kauseya) என்று அழைக்கப்படும் இவ்வாடை தோன்றிய இடம் குறித்துப் பல எண்ணங்கள் உள.<ref>Kauseya seems to be the true silk obtained from the cocoons spun by the silk-worm feeding on mulbery leaves.<br>- Costumes Textiles Cosmetics and Coiffure - Dr. Motichandra, page-30.<br>McGrindle in an interesting note tells us that the first ancient author in Greecian literature who refers to the use of silk in Aristotle. According to him raw silk was brought from the intereior of Asia and manufactured at Kes, is the work Kauseya used for silk in Sanskrit derived from the town of Kes where it was manufactured; perhaps panini who gives special sutra for the formation of Kauseya referes to the town of Kosa and not the cocoons - Ibid, - page-17.</ref> கோசிக ஆடையைப் பெருங்கதைதான் முதன் முதலில் காட்டுகின்றது. <poem>பைங்கூற் பாதிரிபோது பிரித்தன்ன அங்கோசிகமும் (1.42:204-5).</poem> அடியார்க்கு நல்லார் துகில் தொகுதியுள் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவார். கோசிக ஆடைபூத்தன பாதிரி (சீவக. 1650) முறைவிரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கு (கம்ப. 9788)<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> pkja1xm9r0k1cpkf7ir74e7o3qlmi46 1830787 1830786 2025-06-13T05:32:01Z மொஹமது கராம் 14681 1830787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|70||தமிழர் ஆடைகள்}}</noinclude>வேறு விளக்கம் இதனைப் பற்றியில்லை. இன்று இப்பெயர் காணக்கூடவில்லை. அடியார்க்கு நல்லார் உரைக்கும் தேவகிரி என்னும் ஆடையும் இதனைப் போன்று இடப்பெயரால் பெயர் பெற்றிருக்கக் கூடும் எனத் தோன்றுகின்றது. {{center|{{larger|<b>32. வட்டம்</b>}}}} ‘வாலிழை வட்டம்’ என்று பெருங்கதை சுட்டும் {{larger|(1.42:208)}} இவ்வுடை பற்றிய பிற சான்றுகள் இல்லை. வெள்ளிய நூலிழையால் செய்யப்பட்ட ஆடை என்பது மட்டுமே புலனாகின்றது. {{center|{{larger|<b>33. கோசிகம்</b>}}}} தமிழருக்கு, வடநாட்டாரின் அன்பளிப்பே கோசிகம் என்னும் பட்டாடை, வடமொழியில் கோசிய (Kauseya) என்று அழைக்கப்படும் இவ்வாடை தோன்றிய இடம் குறித்துப் பல எண்ணங்கள் உள.<ref>Kauseya seems to be the true silk obtained from the cocoons spun by the silk-worm feeding on mulbery leaves.<br>- Costumes Textiles Cosmetics and Coiffure - Dr. Motichandra, page-30.<br>“McGrindle in an interesting note tells us that the first ancient author in Greecian literature who refers to the use of silk in Aristotle. According to him raw silk was brought from the intereior of Asia and manufactured at Kes, is the work Kauseya used for silk in Sanskrit derived from the town of Kes where it was manufactured; perhaps panini who gives special sutra for the formation of Kauseya referes to the town of Kosa and not the cocoons.” - Ibid, - page-17.</ref> கோசிக ஆடையைப் பெருங்கதைதான் முதன் முதலில் காட்டுகின்றது. <poem>பைங்கூற் பாதிரிபோது பிரித்தன்ன அங்கோசிகமும் (1.42:204-5).</poem> அடியார்க்கு நல்லார் துகில் தொகுதியுள் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவார். கோசிக ஆடைபூத்தன பாதிரி (சீவக. 1650) முறைவிரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கு (கம்ப. 9788)<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4xeqnua21lx6wbf7n2yeur6uk1k3413 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/84 250 464132 1830791 1498693 2025-06-13T05:47:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||71}}</noinclude>என வரும் கோசிகத்தின் பயிற்சி, புத்தம் புதுமையாக விளங்கக்கூடிய நிலையில் சிறப்பான தொன்றாக இதனை இயம்புகிறது. இதனுடன், களிசெய் கோசிகம் என்னும் தொடரும் (சீவக. {{larger|1673)}} கோசிகத்தைப் பேழையில் வைத்துப் பாதுகாத்தனர் (சூளா. {{larger|870)}} என்பதும் இதன் மேன்மையைச் சுட்ட வல்லன. ‘கோசிகமொடு’ (சூளா. {{larger|870)}} என்றும் இயம்புவதும் இவ்வாடையின் மதிப்பினை உயர்விக்க வல்லது. மேலும் தொல்காப்பிய சொல்லதிகார உரையில் தெய்வச்சிலையார் ‘கொல்லவன் பட்டு உளவோ என்றால், கோசிகம் அல்லது இல்லை’ {{larger|(33)}} என்று காட்டியுள்ளார். எனவே பட்டாடையான கோசிகம், தமிழரால் விரும்பப் பெற்றதொரு ஆடைவகை என்பது தெளிவாகின்றது. {{center|{{larger|<b>34. காம்பு</b>}}}} பெரியாழ்வார் திருமொழி சுட்டும் ‘காம்பு’ {{larger|(1.1:8)}} என்ற ஆடையினைப் பிற இலக்கியங்களில் காணமுடியவில்லை. ஆயின், காம்பு சொலித்தன்ன அறுவை எனச் சங்க இலக்கியத்தில் கண்டோம். எனவே காம்பு போன்ற மிகவும் மென்மையானதொரு உடையினைக் காம்பு என வழங்கியிருக்கலாம். அகராதி இதனை ஆடைக் கரையாக இயம்பும்.<ref>காம்பு - ஆடைக்கரை - Tamil Lexicon, Vol. II, part-I.</ref> பட்டு என்ற எண்ணமும் உண்டு.<ref>‘காம்பு சிறந்த பட்டுத்துணி’ - சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள், பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, சனவரி, 1978.</ref> {{center|{{larger|<b>35. நேத்திரம்</b>}}}} ஆழ்வார் பாசுரம் தலைமுடியைச் சுட்டும் அழகிய ஆடையாக இதனைச் சுட்டுகின்றது. நன்னெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து (பெரி. திரு. 3:4:8) வடநூலான நளசம்பு, ‘நேத்திரம் அழகிய பட்டாடை; நீலநேத்திரமும் காணப்பட்டது; கஞ்சுகத்தை நேத்திராவில் செய்தனர்’.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> slf7s0lw2yz5jk3rcib6ztyrsm4zmok பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/85 250 464134 1830796 1498697 2025-06-13T06:04:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|72||தமிழர் ஆடைகள்}}</noinclude>மென்மையானதொரு ஆடை என உரைக்கின்றது.<ref>Netra - It is said to have been woven of very fine silk yarn. It was at times blue (Nilanetra). The Nalacampu (Early 10th Century) gives some interesting information about Netra. At one place it is said that Netra for making Kancuka was cut according to the measurements of the body. At another place netrapatta described as a transparent (accha) and white stuff which looked like the waves of the milk ocean (Ksivoda) gathered at the sari knot desirous of the pleasure of touching the thighs and the buttocks are mentioned, Costumes Textiles Cosmetics and Coiffures - Dr. Motichandra, page. 122.</ref> திலகமஞ்சரியும் நேத்திராவைப் பற்றி சில எண்ணங்களைத் தருகின்றது.<ref>The Tilakamanjari also refers to different kinds of stuffs. Netra was a kind of silk; a canopy made of spangled netra (Dhantanetra) is mentioned. At a third place it is mentioned that the front border of the tunic made of netra slutte - red revealing the navel and the end of her sari was firmly tucked behind. - page. 117.</ref> இக்கருத்துக்கள் நேத்திரம் என்பது பட்டாடை வகை என்பதை உணர்த்துகின்றன. எனவே வடமொழிச்சொல் என்பதும் தெளிவு பெறுகின்றது. {{center|{{larger|<b>36. நீவி</b>}}}} கம்பராமாயணம் ஆடையைக் குறிக்க வழங்குமொரு சொல் நீவி என்பதாகும் (சுந்தர. {{larger|413)}}. வேதகால மக்களின் உள்ளாடையும் ‘நீவி’ எனப் பெயர் பெற்றதே.<ref>The Vedic Indian seems to have worn three garments, an under garment (Nivi)... - Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra, page. 8.</ref> எனவே இவ்விரண்டு சொற்களையும் தொடர்பு கொண்டு நோக்குவர் அறிஞர். ‘நெவ்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கிளைத்ததே ‘நீவி’ என்ற சொல் என்பதும் ஆடையின் அகன்ற கரையினைக் குறிப்பது இது என்பதும் இதனைப் பற்றிய கருத்துகள்.<ref>The Nivi has been explained by Sarkar as wider border of the cloth. He also gives the origin of the Nivi from the Tamil word ‘Nev’ to weave.<br>- Costumes Textiles Cosmetics and Coiffure, Dr. Motichandra, page. 8.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kx1kbyyhxhf7n6hvb2xkh75ff81effd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/86 250 464139 1830807 1498702 2025-06-13T06:22:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||73}}</noinclude>இன்று வடநாட்டு மொழியில் பெண்களின் தோள்மேல் சென்று கீழே விழும் சேலையின் முனைப்பகுதியை ‘நீவி’ என்று வழங்குவர் என்னும் கருத்தும் உண்டு.<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, ஜூன், 1978.</ref> சங்க இலக்கியத்தில் ‘நீவி’ என்ற சொல் காணப்படினும் ஆடை என்ற பொருள் இல்லை. ‘அருங்கடி அன்ன காவல் நீவி’ (நற். {{larger|365)}} என்னும் இடத்தில் காவலைக் கடந்து என்னும் பொருளில் கடந்து என்ற பொருளைக் காண்கின்றோம். சிந்தாமணியில் ‘நீவியிருந்தான்’ {{larger|(1302)}} எனும்போது வருடியிருந்தான் என்பதைக் குறிக்கின்றது. இப்பொருண்மையே இன்றும் தொடர்கின்றது. கம்பனில் ‘நீவி’ ஆடை என்ற பொருளைத் தருகிறது. தோலாடையினைக் குறித்து நிற்கும் தன்மையில் (ஆரணிய. {{larger|15)}} ஆடையின் பெயராக அமைகிறது. ‘நீவியின் தழைபட உடுத்த’ (சுந்தர. {{larger|413)}} என்ற நிலையில் கொய்சகம் வைத்து உடுத்திய ஆடையைக் காணலாம். இவற்றை நோக்க, ‘நீவி’ என்ற சொல் ‘கடந்தது’ என்ற பொருளில் ஆடைக்குரிய சொல்லாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வடமொழியில் உள்ளாடையை முதலில் குறித்தும் (மேலாடையைக் கடந்து நிற்றல்) பின்னர் தோளினைக் கடந்து நிற்கும் முந்தானையைக் குறித்தும் அமையும் நிலை இதனை உறுதிப்படுத்தும். வடநாட்டுத் தொடர்பு காரணமாக,<ref>From the nivi having the praghata, the loose and long unwoven fringe with tassels the other end was plain and decorated with the tusa chaff .........<br>- Costume Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra, page-8.</ref> கம்பர் ‘நீவியின் தழை பட உடுத்தலை எண்ணி’, தமிழர் உடுத்திய ஆடையையும் நீவி என்று வழங்கியிருக்கக் கூடும். இன்று இப்பெயர் ஆடையைச் சுட்டல் இல்லை. {{center|{{larger|<b>37. கலை</b>}}}} ஆடையைக் குறிக்கும் இச்சொல்லின் பயிற்சி, பிற்கால இலக்கியங்களில் அமைகிறது. கலை ஏன்ற சொல் பற்றிய உணர்வு ஆதியிலேயே இருப்பினும் (சிலப். {{larger|17:25)}} ஆடை என்னும் பொருள் கம்பனில்தான் விளக்கமுறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> rpvtmg6gx5cynti99sp060tdd5ecanl பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/87 250 464142 1830811 1498706 2025-06-13T06:39:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|74||தமிழர் ஆடைகள்}}</noinclude>சூளாமணியும் இதனைக் ‘காலுமொரொன்றுடையர் கலையிலர்’ {{larger|(1975)}} எனத் தெளிவாகக் காட்டும். அணிகலனையும் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியதே இதன் பொருளைத் தெளிவாக அறிய இயலாமைக்குரிய இடர்ப்பாடாகும். அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வகையுள் பல விளக்கம் இல்லாதன. சிலவற்றினை முன்னைய ஆடை வகைகளுள் கண்டோம். ஒருசிலவற்றை இவண் நோக்கலாம். {{larger|<b>1. இரட்டு</b>}} அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகிற் தொகுதியுள் ஒன்று இரட்டு {{larger|(14:108)}}. இலக்கியச் சான்றுகள் கிடைக்காவிடினும் இன்றையநிலை கொண்டு ஓரளவுக்கு இதனைப் புரிய முடிகின்றது. இரட்டை இழைப் பாவு ஊடையில் ஆடை நெய்தல் ஆடை நெசவில் ஒரு வகை. பட்டு, பருத்தி இரண்டும் இரட்டை இழையில் நெய்யப்படினும் பட்டே இதில் சிறப்புறுகின்றது. பருத்தியாடையின் மென்மை அதன் ஓரிழையில்தான் அமைகின்றது. ஆயின் பட்டாடை, கனம் மிகுதியாக மிகுதியாக செல்வாக்கிலும் உயரும். இன்று காஞ்சிபுரம் பட்டுக்கு இருக்கும் மதிப்பு அதன் இரட்டை இழைப்பாவு ஊடையினாலாம். இரட்டையிழைப் பருத்தியாடைகள், ஈரிழைத்துவர்த்து என்றும், இரட்டை இழைத் துவர்த்து என்றும் பெயர் பெறுகின்றன. ஈரிழையின் சிறப்பின்மை, மென்மையின்மை கருதியே, இவற்றைத் தமிழர் உடுத்தாது, துவட்டுதல் போன்ற பிற பயன்பாடுகளுக்குக் கொள்கின்றனர். மேலும் பருத்தி ஆடையின் கரைமட்டும் ஈரிழை காரணமாக இரட்டு என்று சொல்லப்படுதலும் உண்டு. ஈண்டு அடியார்க்கு நல்லார் கூறுவது கரை அன்று; துகிலே. மேலும் சிறந்த ஆடைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதால் ‘இரட்டு’ என்பது பட்டினைக் குறித்திருக்கக் கூடும் எனல் பொருந்தும். {{larger|<b>2. பீதகம்</b>}} அடியார்க்கு நல்வார் குறிப்பிடும் துகில் வகையுள் மற்றொன்று பீதகம். நாலாயிரத் திவ்விய பிரபந்தம் சுட்டும்<noinclude></noinclude> h28bdy9v5a9bnufzts8fyfpluthpglg பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/88 250 464146 1830813 1498712 2025-06-13T06:53:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||75}}</noinclude>பீதக உடை, பீதகச் சிற்றாடையே, பீதகம் அம்பரம் எனப்பட்டு, பீதாம்பரம் எனப்படும் மரபு அமைகின்றது. பீதாம்பரம் சிறந்த பட்டாடையினைக் குறிக்கும் நிலையில் பீதகமும் பட்டாடை எனத் தெரிகின்றது. பரிபாடல், சிலம்பு, மணிமேகலை காட்டும் பொலம் புரி ஆடை {{larger|(3:88, 11:50, 5:61)}} பீதக ஆடையின் பழமை உருவாகலாம். தெய்வத்திற்குச் சுட்டும் தன்மையில் இதன் பயிற்சி அமைவது, மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைப் புலனாக்கவல்லது. {{larger|<b>3. கோபம்</b>}} இந்திரகோபப் பூச்சியின் நிறத்தையுடைய ஆடை கோபமாகும். கோபத்தன்ன தோயாப் பூந்துகிலைத் திருமுருகாற்றுப்படை இயம்ப, பின்னர் அதுவே கோபம் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும். எனவே கோபம் என்ற பெயர்தான் புதிதாக அமைகின்றதே தவிர, இவ்வாடை சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது. கோபம் இயற்கையிலேயே சிவந்த நூலைக் கொண்டு நெய்யப் பெறுவதே, இதனை அரத்தத்தினின்றும் வேறுபடுத்துவது என்பது அறிஞர் எண்ணம்.<ref>அரத்தம் சிவந்த ஆடை, ஆனால் சாயம் தோய்க்கப்பெற்றது. இயற்கையிலேயே சிவந்த நூலைக் கொண்டு நெய்யப்பெறுவது கோபம். இந்திரகோபப் பூச்சி போலச் சிவந்தது. கோபத்தன்ன தோயாப் பூந்துகில் ஆடையின் இயல்பு விளக்கும்.<br>— எங்கள் நாட்டு ஆடை, தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934.</ref> நமக்குக் கிடைக்கும் சான்றுகள் நெய்த துணியில் நிறம் தோய்க்கும் இயல்பினைச் சொல்கின்றதே தவிர இயற்கையிலேயே நிறம் கொண்ட நூல்களுக்குச் சான்றுகள் இல்லை. நூலுக்குச் சாயம் தோய்த்தலையும் இலக்கியம் வழி நாம் அறியக்கூடவில்லை. கோபத்தன்ன தோயாப் பூந்துகிலை ஈண்டு துணையாக்குவர் இவ்வறிஞர், ஆயின் இத்தொடர் சூரர மகளிரின் நிலையைச் சொல்லக் கூடியது என்னும் நிலையில் இயற்கை இறந்த நிகழ்ச்சியாகிறது. எனவே இயற்கைக்கு மாறுபாடான ஒன்றைக் கூறும் தன்மையில் தோயாப் பூந்துகிலைப் புலவர் நவின்றிருக்கக் கூடும். இந்நிலையில் நிறம் காரணமாக, கோபம் என்னும் பெயர் அமைந்தது என்பதைத் தவிர, பிற எண்ணம் மேலும் ஆய்வுக்குரியது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8sn9k6beojpih641p500dkoz05plpiu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/89 250 464148 1830815 1498714 2025-06-13T07:10:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|76||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>4. பரியட்டக்காசு</b>}} அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இத்துகில் பற்றிய எண்ணம் எதுவும் விளக்கமுறவில்லை. பொற்காசுகளை ஓரத்திலே வைத்துத் தைத்த துகிலாடை என்பர். பரிவட்டம் என்றதொரு ஆடையினைப் பற்றிய எண்ணமும் உண்டு.<ref>Tamil Lexicon Vol.IV, part-I.</ref> இன்று, கடவுளுக்குச் சாத்தும் ஆடையை ‘பரிவட்டம் சாத்துதல்’ என்று குறித்தல் உண்டு. பரிவட்டம் எல்லாத் தெய்வங்கட்கும் சாத்துதல் இல்லை. மாடன், இசக்கி போன்ற சிறு தெய்வங்களின் ஆடையினைப் பரிவட்டம் என்று சொல்ல மாட்டார்கள். உருவற்ற பீடத்திற்குப் போடும் துணியினைப் பரிவட்டம் என்பர் (கன்னியாகுமரி மாவட்டம்). அபிஷேகத்திற்குக் கொடுக்கும் குடும்பத்தினரில் மூத்தோருக்குக் கோயிலில் பரிவட்டம் என்னும் துணியினைத் தலையில் கட்டுவர் (மதுரை). பரியட்டக்காசு, பரிவட்டம் இரண்டும் தொடர்புடையவையா என்பதும் ஆய்விற்குரியது. ஆயின் சிறப்புடைய ஆடையைச் சுட்டுவதில் இரண்டும் ஒன்றுபடக் காண்கின்றோம். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. {{larger|<b>5. தேவாங்கு</b>}} அடியார்க்கு நல்லார் சுட்டும் துகில் வகையுள் ஒன்று. இன்று ஓர் இனத்தார் தேவாங்குச் செட்டியார் என வழங்கப்படுகின்றனர். தேவாங்கு என்ற ஆடையினை நெய்த காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வடநாட்டாரும் தேவாங்கு என்றதொரு உடை பற்றிய எண்ணத்தைத் தருகின்றனர்.<ref>“There are other words about fabrics Samaraiccakaha Which are equally of great interest. They are devanga and devadusa which perhaps signify the same kind of stuff. Devanga is said to have been made of silk...”<br>- Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page.115.</ref> {{larger|<b>முடிவுரை</b>}} சங்கம் முதல் {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய, தமிழர் ஆடை குறித்த சொற்கள் இவண் ஆராயப்பட்டன. முழுநிலையில் இவை தரும் எண்ணங்களாகச் சிலவற்றைக் கொள்ளலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1c9m7apj2dx7xz2hoeh8nk31b2syrrd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/90 250 464152 1830816 1498717 2025-06-13T07:19:52Z மொஹமது கராம் 14681 1830816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||77}}</noinclude>தன்னையும், தன் பொருளையும், பொருளின் இயல்பினையும் ஓரளவுக்குத் தெளிவாக்கும் நிலையில் இச்சொற்களின் பயிற்சி அமைகின்றது. இவற்றால் ஆடையின் மேன்மை, இழிவு புலப்பட அவற்றை யுடுத்தி வந்த தமிழன் சமுதாய நிலையினையும் விளங்கிக்கொள்ள இயலுகின்றது. {{larger|2.}} ஆடையின் பெயராக்கத்திற்கு, அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்தி உள்ளான் தமிழன். அவை யாவன:- {| |- | 1. || மூலப்பொருள் || — || எ.டு. || தழை, பட்டு |- | 2. || பயன்பாடு || — || எ.டு. || அரணம், ஈர்ங்கட்டு |- | 3. || நிறம் || — || எ.டு. || அரத்தம், நீலம் |- | 4. || தொழில் || — || எ.டு. || மடிவை, அறுவை |- | 5. || பண்பு || — || எ.டு. || எடுத்துக்காட்டு |- | 6. || இடம் || — || எ.டு. || எடுத்துக்காட்டு |- | 7. || உறுப்பு || — || எ.டு. || எடுத்துக்காட்டு |- | 8. || பொருள் || — || எ.டு. || எடுத்துக்காட்டு |- | 9. || அளவு || — || எ.டு. || எடுத்துக்காட்டு |- | 10. || நெய்யும் தன்மை || — || எ.டு. || எடுத்துக்காட்டு |} துகில், சிதார் கலிங்கம், , வங்கச்சாதர் மெய்ப்பை, மேலாக்கு வம்பு,படம். 9. 3. வடநாட்டுத் தொடர்பின் வட்டுடை இரட்டு. தோய்வினையும் சில சொற்கள் விளக்கி நிற்கின்றன. (எ-டு) கஞ்சுகம், உத்தரியம் - கம்பலம், வற்கலை. 4. தன் சொல்லையும் பொருளையும் விளக்கமுறத் தரும் சொற்களைத் தவிர, சில, பொருள் விளக்கமின்றி, என்ன ஆடை என்பதை மட்டுமே உணர்த்தி அமைகின்றன். (எ-டு) ஆசு - கவசம். மேலும் சில, ஒருவகை ஆடை என்பதை மட்டுமே புலப் படுத்துவன. (எ-டு) கம்பல், சேலம், சுண்ணம், கோங்கலர், இறைஞ்சி, பாடகம், சில்லிகை, தூரியம்,வேதங்கம், பங்கம், தத்தியம், யாப்பு, திருக்கு, குச்சரி, காத்தூலம் வண்ணடை, நூல் போன்ற றன.{{nop}}<noinclude></noinclude> mp6uwis9x0t9opl0vdi71958l14rnin 1830817 1830816 2025-06-13T07:21:25Z மொஹமது கராம் 14681 1830817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||77}}</noinclude>தன்னையும், தன் பொருளையும், பொருளின் இயல்பினையும் ஓரளவுக்குத் தெளிவாக்கும் நிலையில் இச்சொற்களின் பயிற்சி அமைகின்றது. இவற்றால் ஆடையின் மேன்மை, இழிவு புலப்பட அவற்றை யுடுத்தி வந்த தமிழன் சமுதாய நிலையினையும் விளங்கிக்கொள்ள இயலுகின்றது. {{larger|2.}} ஆடையின் பெயராக்கத்திற்கு, அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்தி உள்ளான் தமிழன். அவை யாவன:- {| |- | 1. || மூலப்பொருள் || — || எ.டு. || தழை, பட்டு |- | 2. || பயன்பாடு || — || எ.டு. || அரணம், ஈர்ங்கட்டு |- | 3. || நிறம் || — || எ.டு. || அரத்தம், நீலம் |- | 4. || தொழில் || — || எ.டு. || மடிவை, அறுவை |- | 5. || பண்பு || — || எ.டு. || துகில், சிதார் |- | 6. || இடம் || — || எ.டு. || கலிங்கம், வங்கச்சாதர் |- | 7. || உறுப்பு || — || எ.டு. || மெய்ப்பை, மேலாக்கு |- | 8. || பொருள் || — || எ.டு. || வம்பு, படம் |- | 9. || அளவு || — || எ.டு. || வட்டுடை |- | 10. || நெய்யும் தன்மை || — || எ.டு. || இரட்டு |} 9. 3. வடநாட்டுத் தொடர்பின் தோய்வினையும் சில சொற்கள் விளக்கி நிற்கின்றன. (எ-டு) கஞ்சுகம், உத்தரியம் - கம்பலம், வற்கலை. 4. தன் சொல்லையும் பொருளையும் விளக்கமுறத் தரும் சொற்களைத் தவிர, சில, பொருள் விளக்கமின்றி, என்ன ஆடை என்பதை மட்டுமே உணர்த்தி அமைகின்றன். (எ-டு) ஆசு - கவசம். மேலும் சில, ஒருவகை ஆடை என்பதை மட்டுமே புலப் படுத்துவன. (எ-டு) கம்பல், சேலம், சுண்ணம், கோங்கலர், இறைஞ்சி, பாடகம், சில்லிகை, தூரியம்,வேதங்கம், பங்கம், தத்தியம், யாப்பு, திருக்கு, குச்சரி, காத்தூலம் வண்ணடை, நூல் போன்ற றன.{{nop}}<noinclude></noinclude> i8cyf0y2fjxuopljxj4yvir28gweokm 1830819 1830817 2025-06-13T07:30:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||77}}</noinclude>தன்னையும், தன் பொருளையும், பொருளின் இயல்பினையும் ஓரளவுக்குத் தெளிவாக்கும் நிலையில் இச்சொற்களின் பயிற்சி அமைகின்றது. இவற்றால் ஆடையின் மேன்மை, இழிவு புலப்பட அவற்றை யுடுத்தி வந்த தமிழன் சமுதாய நிலையினையும் விளங்கிக்கொள்ள இயலுகின்றது. {{larger|2.}} ஆடையின் பெயராக்கத்திற்கு, அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்தி உள்ளான் தமிழன். அவை யாவன:- {| |- | 1. || மூலப்பொருள் || — || எ.டு. || தழை, பட்டு |- | 2. || பயன்பாடு || — || எ.டு. || அரணம், ஈர்ங்கட்டு |- | 3. || நிறம் || — || எ.டு. || அரத்தம், நீலம் |- | 4. || தொழில் || — || எ.டு. || மடிவை, அறுவை |- | 5. || பண்பு || — || எ.டு. || துகில், சிதார் |- | 6. || இடம் || — || எ.டு. || கலிங்கம், வங்கச்சாதர் |- | 7. || உறுப்பு || — || எ.டு. || மெய்ப்பை, மேலாக்கு |- | 8. || பொருள் || — || எ.டு. || வம்பு, படம் |- | 9. || அளவு || — || எ.டு. || வட்டுடை |- | 10. || நெய்யும் தன்மை || — || எ.டு. || இரட்டு |} {{larger|3.}} வடநாட்டுத் தொடர்பின் தோய்வினையும் சில சொற்கள் விளக்கி நிற்கின்றன. (எ-டு) கஞ்சுகம், உத்தரியம்-கம்பலம், வற்கலை. {{larger|4.}} தன் சொல்லையும் பொருளையும் விளக்கமுறத் தரும் சொற்களைத் தவிர, சில, பொருள் விளக்கமின்றி, என்ன ஆடை என்பதை மட்டுமே உணர்த்தி அமைகின்றன். (எ.டு) ஆசு - கவசம். மேலும் சில, ஒருவகை ஆடை என்பதை மட்டுமே புலப்படுத்துவன. (எ.டு) கம்பல், சேலம், சுண்ணம், கோங்கலர், இறைஞ்சி, பாடகம், சில்லிகை, தூரியம், வேதங்கம், பங்கம், தத்தியம், வண்ணடை, நூல் யாப்பு, திருக்கு, குச்சரி, காத்தூலம் போன்றன.{{nop}}<noinclude></noinclude> nmpmo6j8k5j1lsa7ldc3mqe3lh70d7d பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/91 250 464156 1830820 1498720 2025-06-13T07:31:28Z மொஹமது கராம் 14681 1830820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{rh|78||தமிழர் ஆடைகள்}}</noinclude>எனவே சொற்பொருள் ஆய்வுக்கு, மிகுதியான இலக்கியப் பயிற்சி அல்லது வழக்குத் தேவை என்பது விளக்கமற்ற இச்சொற்களை நோக்கப் புலப்படுகிறது. {{larger|5.}} கால வளர்ச்சியில் மனித எண்ணங்கள் மாறல் இயற்கை. இத்துடன் அவர்கள் தொடர்பான அனைத்தும் மாறும் இயல்பின என்பதற்கொரு சான்றாகவும் இவ்வாடை வரலாறு அமைகின்றது. ஆடைபற்றிய சொல், பொருள் இரண்டின் வரலாற்றையும் காண, (1) சொல் திரிதல் (சீலை) (2) சொல் வழக்கறுதல் (சிதார்) (3) பல்பொருளினின்றும் ஒரு பொருளைக் குறித்தல் (புடவை ) (4) ஒரு பொருளினின்றும் பல்பொருளைக் குறித்தல் (ஆடை) (5) இழிபொருட்பேறு (கலிங்கம்) (6) சிறப்புப் பொருட்பேறு (கூறை), (?) பொருள் மாறுபாடு (அறுவை) என்ற நிலைகளில் வை அடைந்த மாற்றங்கள் தெரிய வருகின்றன. கால வெள்ளத்தில் தாக்கம் எதுவும் அடையாமல் நிற்கும் சொற்களும் உள. சான்றாக உடை, கவசம் போன்றனவற்றைக் கூறலாம். அதிகமான செல்வாக்கு, எளிமை, சிறப்புக் காரணமாக இவை மக்கள் மனதில் அன்றுமுதல் இன்றுவரை எவ்விதச் சொற் பொருள் மாற்றத்தையும் அடையாது நிற்கின்றன எனல் பொருந்தும்.{{nop}}<noinclude></noinclude> acf677kzqevlquqbu4zrmd4aykalqzk 1830842 1830820 2025-06-13T09:40:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|78||தமிழர் ஆடைகள்}}</noinclude>எனவே சொற்பொருள் ஆய்வுக்கு, மிகுதியான இலக்கியப் பயிற்சி அல்லது வழக்குத் தேவை என்பது விளக்கமற்ற இச்சொற்களை நோக்கப் புலப்படுகிறது. {{larger|5.}} கால வளர்ச்சியில் மனித எண்ணங்கள் மாறல் இயற்கை. இத்துடன் அவர்கள் தொடர்பான அனைத்தும் மாறும் இயல்பின என்பதற்கொரு சான்றாகவும் இவ்வாடை வரலாறு அமைகின்றது. ஆடைபற்றிய சொல், பொருள் இரண்டின் வரலாற்றையும் காண, {{larger|(1)}} சொல் திரிதல் (சீலை) {{larger|(2)}} சொல் வழக்கறுதல் (சிதார்) {{larger|(3)}} பல்பொருளினின்றும் ஒரு பொருளைக் குறித்தல் (புடவை) {{larger|(4)}} ஒரு பொருளினின்றும் பல்பொருளைக் குறித்தல் (ஆடை) {{larger|(5)}} இழிபொருட்பேறு (கலிங்கம்) {{larger|(6)}} சிறப்புப் பொருட்பேறு (கூறை) {{larger(7)}} பொருள் மாறுபாடு (அறுவை) என்ற நிலைகளில் இவை அடைந்த மாற்றங்கள் தெரிய வருகின்றன. கால வெள்ளத்தில் தாக்கம் எதுவும் அடையாமல் நிற்கும் சொற்களும் உள. சான்றாக உடை, கவசம் போன்றனவற்றைக் கூறலாம். அதிகமான செல்வாக்கு, எளிமை, சிறப்புக் காரணமாக இவை மக்கள் மனதில் அன்றுமுதல் இன்றுவரை எவ்விதச் சொற் பொருள் மாற்றத்தையும் அடையாது நிற்கின்றன எனல் பொருந்தும்.{{nop}}<noinclude></noinclude> o3eg5ug8fdt4bl4l4zol1lwojup2hiq 1830843 1830842 2025-06-13T09:41:15Z மொஹமது கராம் 14681 1830843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|78||தமிழர் ஆடைகள்}}</noinclude>எனவே சொற்பொருள் ஆய்வுக்கு, மிகுதியான இலக்கியப் பயிற்சி அல்லது வழக்குத் தேவை என்பது விளக்கமற்ற இச்சொற்களை நோக்கப் புலப்படுகிறது. {{larger|5.}} கால வளர்ச்சியில் மனித எண்ணங்கள் மாறல் இயற்கை. இத்துடன் அவர்கள் தொடர்பான அனைத்தும் மாறும் இயல்பின என்பதற்கொரு சான்றாகவும் இவ்வாடை வரலாறு அமைகின்றது. ஆடைபற்றிய சொல், பொருள் இரண்டின் வரலாற்றையும் காண, {{larger|(1)}} சொல் திரிதல் (சீலை) {{larger|(2)}} சொல் வழக்கறுதல் (சிதார்) {{larger|(3)}} பல்பொருளினின்றும் ஒரு பொருளைக் குறித்தல் (புடவை) {{larger|(4)}} ஒரு பொருளினின்றும் பல்பொருளைக் குறித்தல் (ஆடை) {{larger|(5)}} இழிபொருட்பேறு (கலிங்கம்) {{larger|(6)}} சிறப்புப் பொருட்பேறு (கூறை) {{larger|(7)}} பொருள் மாறுபாடு (அறுவை) என்ற நிலைகளில் இவை அடைந்த மாற்றங்கள் தெரிய வருகின்றன. கால வெள்ளத்தில் தாக்கம் எதுவும் அடையாமல் நிற்கும் சொற்களும் உள. சான்றாக உடை, கவசம் போன்றனவற்றைக் கூறலாம். அதிகமான செல்வாக்கு, எளிமை, சிறப்புக் காரணமாக இவை மக்கள் மனதில் அன்றுமுதல் இன்றுவரை எவ்விதச் சொற் பொருள் மாற்றத்தையும் அடையாது நிற்கின்றன எனல் பொருந்தும்.{{nop}}<noinclude></noinclude> jizql6zr56eln5u2t9b6aeqkrk7qkr6 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/92 250 464157 1830861 1498721 2025-06-13T10:41:29Z மொஹமது கராம் 14681 1830861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{{c|{{larger|<b>வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்</b<br>அட்டவணை}}}} ஆடை பற்றிய சொற்கள் கலிங்கம் அறுவை சிதார் உடுக்கை கச்சு Jan 7 - 6 1 1 இலக்கியம் உடை தழையுடை துகில் தொல் 1 1 I - சங்கம் 10 64 30 27 11 பதினெண். 4 4 4 சிலம்பு 2 4 மணிமேசுவை 3 2 | N ] | 11 10 7 3 دعا 2 1 பெருங்கதை சிந்தாமணி 1 m - 34 15 1 5 3 2 99 6 2 13 நாலாயிர. 9 கம்பன் சூளாமணி 223 13 1 28 41 1 11 27 2 பெரியபுராணம் 11 1 22 3 I m . 2 10 I Į 13 16 2 8 2<noinclude></noinclude> 07e2cs2aqr1ilkhmdp8l2l3i929i04o 1830862 1830861 2025-06-13T10:41:43Z மொஹமது கராம் 14681 1830862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{{c|{{larger|<b>வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்</b><br>அட்டவணை}}}} ஆடை பற்றிய சொற்கள் கலிங்கம் அறுவை சிதார் உடுக்கை கச்சு Jan 7 - 6 1 1 இலக்கியம் உடை தழையுடை துகில் தொல் 1 1 I - சங்கம் 10 64 30 27 11 பதினெண். 4 4 4 சிலம்பு 2 4 மணிமேசுவை 3 2 | N ] | 11 10 7 3 دعا 2 1 பெருங்கதை சிந்தாமணி 1 m - 34 15 1 5 3 2 99 6 2 13 நாலாயிர. 9 கம்பன் சூளாமணி 223 13 1 28 41 1 11 27 2 பெரியபுராணம் 11 1 22 3 I m . 2 10 I Į 13 16 2 8 2<noinclude></noinclude> i38fk55wufj3lbs7o19w5jkok41ha5i 1830865 1830862 2025-06-13T10:53:03Z மொஹமது கராம் 14681 1830865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{{c|{{larger|<b>வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்</b><br>அட்டவணை}}}} {| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! உடை !! தழையுடை !! துகில் !! கலிங்கம் !! அறுவை !! சிதார் !! ஆடை !! உடுக்கை !! கச்சு |- | தொல் || 1 || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 10 || 64 || 30 || 27 || 11 || 11 || 10 || 9 || 7 |- | பதினெண். || 4 || 4 || 4 || — || — || — || 7 || 5 || — |- | சிலம்பு || 2 || — || 4 || 2 || 3 || — || 6 || 1 || 1 |- | மணிமேகலை || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | பெருங்கதை || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | சிந்தாமணி || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | நாலாயிர. || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | கம்பன் || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | சூளாமணி || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | பெரியபுராணம் || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |}{{nop}}<noinclude></noinclude> fqid7wek57zjfmrvqmfif5l8mv7djn8 1830869 1830865 2025-06-13T10:58:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{c|{{larger|<b>வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்</b><br>அட்டவணை}}}} {| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! உடை !! தழையுடை !! துகில் !! கலிங்கம் !! அறுவை !! சிதார் !! ஆடை !! உடுக்கை !! கச்சு |- | தொல் || 1 || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 10 || 64 || 30 || 27 || 11 || 11 || 10 || 9 || 7 |- | பதினெண். || 4 || 4 || 4 || — || — || — || 7 || 5 || — |- | சிலம்பு || 2 || — || 4 || 2 || 3 || — || 6 || 1 || 1 |- | மணிமேகலை || 3 || — || 2 || — || 2 || — || 1 || — || — |- | பெருங்கதை || — || — || 34 || 15 || 1 || — || 5 || — || 13 |- | சிந்தாமணி || 3 || 2 || 99 || 6 || 2 || — || 13 || — || 16 |- | நாலாயிர. || 9 || — || 13 || 1 || — || — || 28 || 2 || 2 |- | கம்பன் || 2 || — || 41 || 1 || — || — || 11 || — || 8 |- | சூளாமணி || 3 || 4 || 27 || 2 || — || — || 2 || — || 4 |- | பெரியபுராணம் || 11 || 1 || 22 || — || 3 || — || 10 || — || 1 |}{{nop}}<noinclude></noinclude> cgaso9qbhnamvhmfqz5cko40v3i8v3g பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/93 250 464158 1830873 1498723 2025-06-13T11:07:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! ஈரணி !! தானை !! காழகம் !! போர்வை !! கச்சை !! வம்பு !! மடி !! பட்டு !! சீரை |- | தொல் || — || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 6 || 5 || 5 || 4 || 4 || 4 || 4 || 3 || 1 |- | பதினெண். || — || 1 || — || 4 || — || — || 1 || 1 || — |- | சிலம்பு || — || 1 || 2 || — || 2 || — || 1 || 3 || — |- | மணிமேகலை || — || — || — || — || 1 || — || — || — || — |- | பெருங்கதை || 1 || 6 || — || 2 || 11 || 2 || — || 5 || 1 |- | சிந்தாமணி || 1 || 6 || 2 || 16 || 3 || 4 || — || 26 || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || 11 || — |- | கம்பன் || — || 1 || — || — || 1 || 3 || — || 1 || 13 |- | சூளாமணி || — || — || — || 1 || 12 || 3 || 1 || 1 || — |- | பெரியபுராணம் || — || 1 || — || 1 || — || 2 || — || 6 || — |}{{nop}}<noinclude></noinclude> j5jvlb8vsthq5u4metmcyg8k12i6koc பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/94 250 464162 1830876 1498732 2025-06-13T11:11:45Z மொஹமது கராம் 14681 1830876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! படம் !! படாம் !! பூங்கரைநீலம் !! உத்தரியம் !! கம்பலம் !! கம்பல் !! கவசம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 6 || 5 || 5 || 4 || 4 || 4 || 4 |- | பதினெண். || — || 1 || — || 4 || — || — || 1 |- | சிலம்பு || — || 1 || 2 || — || 2 || — || 1 || |- | மணிமேகலை || — || — || — || — || 1 || — || — || — || — |- | பெருங்கதை || 1 || 6 || — || 2 || 11 || 2 || — || 5 || 1 |- | சிந்தாமணி || 1 || 6 || 2 || 16 || 3 || 4 || — || 26 || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || 11 || — |- | கம்பன் || — || 1 || — || — || 1 || 3 || — || 1 || 13 |- | சூளாமணி || — || — || — || 1 || 12 || 3 || 1 || 1 || — |- | பெரியபுராணம் || — || 1 || — || 1 || — || 2 || — || 6 || — |}{{nop}} இலக்கியம் தொல் சங்கம் பதினெண். சிலம்பு - மணிமேகலை பெருங்கதை சிந்தாமணி நாலாயிர. கம்பன் சூளாமணி பெரியபுராணம் 1 I 2 2 1 - - .1 4 12 7 5 55 -<noinclude></noinclude> k1qx3h9mu1rqckafk0v5rgpp4pn10h0 1830881 1830876 2025-06-13T11:17:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! படம் !! படாம் !! பூங்கரைநீலம் !! உத்தரியம் !! கம்பலம் !! கம்பல் !! கவசம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 2 || 2 || 2 || 1 || 1 || 1 || 1 |- | பதினெண். || — || 1 || — || — || — || — || — |- | சிலம்பு || 1 || 1 || — || — || — || — || — || 1 |- | மணிமேகலை || — || 1 || — || — || — || — || — |- | பெருங்கதை || 2 || — || — || 1 || — || — || — |- | சிந்தாமணி || — || 4 || — || 4 || 4 || — || 5 |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || — || 12 || — || — || 55 |- | சூளாமணி || — || — || — || — || — || — || 1 |- | பெரியபுராணம் || — || — || — || 7 || — || — || — |}{{nop}}<noinclude> ஆடை—6</noinclude> q71uzb45uibv34oktgc4j6lgq459aez 1830883 1830881 2025-06-13T11:18:32Z மொஹமது கராம் 14681 1830883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! படம் !! படாம் !! பூங்கரைநீலம் !! உத்தரியம் !! கம்பலம் !! கம்பல் !! கவசம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 2 || 2 || 2 || 1 || 1 || 1 || 1 |- | பதினெண். || — || 1 || — || — || — || — || — |- | சிலம்பு || 1 || 1 || — || — || — || — || 1 |- | மணிமேகலை || — || 1 || — || — || — || — || — |- | பெருங்கதை || 2 || — || — || 1 || — || — || — |- | சிந்தாமணி || — || 4 || — || 4 || 4 || — || 5 |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || — || 12 || — || — || 55 |- | சூளாமணி || — || — || — || — || — || — || 1 |- | பெரியபுராணம் || — || — || — || 7 || — || — || — |}{{nop}}<noinclude> ஆடை—6</noinclude> fnokqh916vrzi311n95o2hy75rwda7a பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/49 250 464163 1830561 1830270 2025-06-12T13:07:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|36||தமிழர் ஆடைகள்}}</noinclude>பருத்தியிழையினால் நெய்யப்பட்ட ஆடையே முதலில் துகில் என்றழைக்கப்பட்டது. இதனை, <poem>பட்டு நீக்கித் துகிலுடுத்தும்-பட்டினப். 107. பட்டும் துகிலும் உடுத்து-நாலடி. 264.</poem> என்ற எண்ணங்களால் உணரலாம். பட்டும், துகிலும் வேறானவை என்பது இங்கே சுட்டப்படுகின்றது. துகிலின் வேர்ச் சொல்லான “துய்” பஞ்சுத் துய்யினைக் குறித்து அமைவதும் இதனை உறுதிப்படுத்தும். பெருங்கதை, வெண்ணூல் பூந்துகிலுடன் நார்நூல் வெண்டுகிலையும் நவிலுகின்றது. பிற இழை ஆடையையும் குறிக்கும் மரபு இங்கு முகிழ்க்கத் தொடங்கிவிடுவதைக் காண்கின்றோம். முத்தியிலம்பகத்தில் விசயை சுநந்தை இருவரது தவக்கோலம் பற்றிச் சொல்லும்போது, <poem>பாலினாற் சீறடி கழுவிப் பைந்துகில் நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய(2534)</poem> உடுத்தினர் என்பர் திருந்தக்க தேவர். பைந்துகில் நூலினால் இயன்றன என்னும்போதே வேற்றிழையும் உள என்னும் பிறிதொரு பொருளும் தொக்கி நிற்பதையுணர்கின்றோம். உரையாசிரியரும் இக்கருத்திலேயே ‘மெல்லிதாக நூற்ற வெண்மையுடைய நூல் எனவே பட்டாகாதாயிற்று’ என்று உரைக்கின்றார். இன்னொரு பகுதியில் சீவகன் தந்தை விளையாட்டணியினை விளக்கப் போந்த புலவர், <poem>உடுத்த பட்டொளிப்ப ஒண்பொன் மோலை ஒன்றும் பேசா கிடப்ப மற்றரசன் நோக்கி கெட்டதுன் துகின் மற்றென்ன (2666)</poem> என்றியம்புவதாகக் காட்டுகின்றார். உடுத்தது பட்டு கெட்டது துகில் என்றுரைக்கும் தன்மை, பட்டினையும் துகிலெனச் சுட்டும் வழக்கினைக் காட்டுகிறது, தழைத்துகிற் பெண் (சீவக. {{larger|1231)}} என்ற எண்ணமும், இவ்வுணர்வில் முகிழ்த்ததேயாம். துகில் ‘ஆடை’ என்ற நிலையில் பல்வேறு பயன்பாடுகளையும் தமிழர்க்கு அளித்தமையை,<noinclude></noinclude> q209fxpep50feym01ocjww4ao0gsbtd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/48 250 464164 1830559 1830268 2025-06-12T13:04:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||35}}</noinclude>பற்றிய விளக்கங்கள், இக்காலத்தில் இதன் செலவாக்கு உச்ச நிலையில் இருந்திருக்கவேண்டும் என்னும் உணர்வினைத்தருவனவாகும். கம்பனில், ஆவியந்துகில் (சுந்தர. {{larger|340)}} சத்த நுண்டுகில் (பால. {{larger|870)}} நிலவிளக்கிய துகில் (சுந்தர. {{larger|1206)}} போன்றவற்றைக் காணலாம். சூளாமணி, மின்னுப் பூந்துகில் {{larger|(537)}} கோடி மென்றுகில் {{larger|(621)}} போன்றவற்றைக் காட்டும். அடியார்க்கு நல்லார் கூறும் துகில் வருக்கத்துள் பல {{larger|(14:108)}} அவர் காலத்தனவே. தஞ்சைவாணன் கோவையில், <poem>வரைப்பால் மதுரத்தமிழ் தெரிவாணன் தென்மாறைவையை நுரைப்பால் முகத்தன்ன நுண்டுகிலாய் (217)</poem> என வையையாற்றின் நுரையையும் பாலையும் முகந்து கொண்டாலொத்த நுண்ணிய நூலால் செய்த துகில் எனப் புலவர் உவமிக்கும் தன்மை துகிலின் மென்மைக்குச் சிறந்ததோர் காட்டு ஆகின்றது. இவற்றுடன் மணம் போன்ற மங்கலப் பொழுதுகளில் துகிலை உடுத்திக் கொள்ளும் தன்மையும் (பெருங். {{larger|2:5:78}}, சீவக. {{larger|617}}, கம்ப. {{larger|1280)}} இதன் மேன்மையினை உறுதிப்படுத்தும். இலக்கியக் காட்டுகளில் மிகுதியானவை இதன் வெண்மை குறித்தும், சிற்சில வண்ணம் பற்றிய உணர்வையும் தந்து அமைகின்றன (திருமுருகு-{{larger|15, 296}}, சிலப். {{larger|6:88}}, பெருங். {{larger|1:42:145}}, சிந்தா. {{larger|431, 1783}}, கம்ப. {{larger|1885}}, சுந்தர. {{larger|1085)}}. பூந்துகில் என்று இது சுட்டப்படும் தன்மைக்கு, பூத்தொழில் நிறைந்த ஆடை என்பதே உரையாசிரியர்களின் உரையாக அமைகின்றது. பூப்போன்ற மென்மையான துகில் என்றதொரு பொருளையும் இதற்குக் கொள்ளலாம். துகிலின் மென்மையைக் குறித்த எண்ணங்கள் பல காணப்படுகின்றன. இன்றும் பூந்துவாலை, பூந்தளிர் என்பனவற்றை மென்மைப் பொருளில் கொள்கின்றோம். எனினும் பிற பூக்கள் நிறைந்த ஆடைகளான பூங்கலிங்கம், பூவிரிக்கச்சை போன்றவற்றைக் காணமென்மையான துகிலில் பூப்போட்டு அழகூட்டினர் என்றும் இருபொருட்களையும் பூந்துகிலுக்குக் கொள்ளல் பொருத்தமாக அமையும்.{{nop}}<noinclude> 4</noinclude> t781vtyuxjtr9nxktyk0uy93zazta4e பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/46 250 464167 1830554 1830246 2025-06-12T12:55:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||33}}</noinclude>சேலை - சீலை மாற்றம் இயல்பானது. எனவே சீரையின் திரிபே சீலையாகும் என்பது மீண்டும் ஆராய்வதற்குரிய ஒன்று. {{center|{{larger|<b>5. துகில்</b>}}}} சங்க இலக்கியத்தில் தழைக்கு அடுத்தாற்போன்று மிகுதியாகப் பயின்றுவரும் தன்மையது துகில். பின்னைய இலக்கியங்களிலும் இந்நிலை தொடருகின்றதைக் காண்கின்றோம். இந்தியாவின் வடபகுதியிலும் துகில் பற்றிய எண்ணங்கள் காணப்படல் எம்மொழிச் சொல் இது என்னும் ஐயத்திற்கு இடமாகின்றது.<ref>“Another interesting word is dugulla or Sanskrit dukula which was a fine stuff though its exact nature has not been defined. In the Arthasastra it is mentioned in Bengal which was either made of cotton or cotton and silk mixed. The Divyavadana says that cloth was woven of fibre and wool mixed together......The medieval lexicons are also not very clear about its exact meaning.”<br>—Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. MotiChandra, page-115.</ref> அறிஞர் கருத்துகளும் போதிய விளக்கத்தை அளிக்கவில்லை. ஆயின் தமிழ்ச்சொல்லாக இருக்கப் பல சான்றுகள் உள. {{larger|1.}} துகில், துயில் என்றும் துகின் என்றும் ஒரு சில இடங்களில் வழங்கப்படுவதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. இவற்றுள், துயில் என்பதன் பகுதி, ‘துய்’ என்பது. பஞ்சின் மெல்லிய பகுதியும் துய் என்று வழங்கப்படும். எனவே பஞ்சின் மெல்லிய பகுதியைக் கொண்டு உருவாக்கப்பட்டதால், துயில் என்ற பெயர் அமைந்தது என்பது பொருத்தமானதாகும். இதுவே துகில் என்றும், துகின் என்றும் வழங்கப்பட்டது. மிகவும் மெல்லியதொரு பகுதியாக, இலக்கியங்கள் துகிலினைக் காட்டுவதையும் இதனுடன் இணைத்து நோக்கலாம். {{larger|2.}} துகிலாய்ச் செய்கைப் பாவிரித்தன்ன (அகம். {{larger|269)}} என்னும் எண்ணத்தைச் சங்க இலக்கியத்தில் காணலாம். துகிலாய்ச் செய்கை என்னும் தொடர் நெய்யும் தொழிலை விளக்குமாற்றான் இத்துயிலுக்கும் தமிழருக்குமுரிய தொடர்பும் விளக்கமுறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3ahvvb9glva8xhnk4q8revawg5ex8cl பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/95 250 464262 1830885 1498863 2025-06-13T11:26:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சிதர்வை !! தோக்கை !! வார் !! மெய்ப்பை !! மெய்யாப்பு !! புட்டகம் !! தூசு !! ஒலியல் !! அரணம் |- | தொல் || — || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 1 || 1 || 1 || 1 || 1 || 1 || 1 || 1 || 1 |- | பதினெண். || — || — || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || 1 || — || — || 1 || — || — |- | மணிமேகலை || — || — || — || — || — || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — || — || — || 2 || — || — |- | சிந்தாமணி || — || 1 || 13 || — || — || — || 10 || — || 2 |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || 15 || — || — || — || 37 || — || — |- | சூளாமணி || — || — || 10 || — || — || — || 3 || — || — |- | பெரியபுராணம் || — || — || 7 || — || — || — || 5 || — || — |}{{nop}}<noinclude></noinclude> q5nf4qmdbcm3phllxg83s5q5jtaz2c0 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/96 250 464264 1830889 1498866 2025-06-13T11:31:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சிதவல் !! நூல் !! வாலிது !! வெளிது !! கச்சம் !! கூறை !! அரத்தம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 1 || 1 || 1 || 1 || 1 || — || — |- | பதினெண். || — || — || — || — || — || 3 || 1 |- | சிலம்பு || — || — || — || — || — || 1 || — |- | மணிமேகலை || — || — || — || — || — || 1 || — |- | பெருங்கதை || — || — || — || — || — || 1 || 2 |- | சிந்தாமணி || — || — || — || — || — || 2 || — |- | நாலாயிர. || — || — || — || — || — || 2 || — |- | கம்பன் || — || — || — || — || — || 2 || — |- | சூளாமணி || — || — || — || — || — || — || — |- | பெரியபுராணம் || — || — || — || — || — || — || — |}{{nop}}<noinclude></noinclude> blnn8dirauwirh1v6iswyj2medkdgvu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/97 250 464265 1830892 1498869 2025-06-13T11:37:59Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! ஈர்ங்கட்டு !! புடைவை !! பட்டம் !! உடுப்பு !! கோடி !! கஞ்சுகம் !! சிதர் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — |- | பதினெண். || 1 || 1 || 1 || 1 || 1 || — || — |- | சிலம்பு || — || — || — || — || 2 || 4 || — |- | மணிமேகலை || — || — || — || — || — || 2 || 1 |- | பெருங்கதை || — || — || — || — || — || 6 || — |- | சிந்தாமணி || — || — || — || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — || 2 || — || — |- | கம்பன் || — || — || — || — || — || 7 || — |- | சூளாமணி || — || — || — || — || — || 5 || — |- | பெரியபுராணம் || — || 1 || — || — || 1 || 2 || — |}{{nop}}<noinclude></noinclude> pgv0ljskgile9hano9bqfwkbzwl5frx பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/98 250 464268 1830895 1498872 2025-06-13T11:44:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சிதவற்றுணி !! வட்டுடை !! வடகம் !! மீக்கோள் !! வட்டம் !! வங்கச்சாதர் !! நீலம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — || — || — || — |- | மணிமேகலை || 1 || 1 || — || — || — || — || — |- | பெருங்கதை || — || 2 || 2 || 2 || 1 || 1 || 1 |- | சிந்தாமணி || — || 2 || 2 || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || 1 || — || — || — || — |- | சூளாமணி || — || — || 2 || — || — || — || — |- | பெரியபுராணம் || — || — || — || — || — || — || — |}{{nop}}<noinclude></noinclude> nme9g6q4r2ycnixsitwjsvfd581lo6d பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/99 250 464269 1830901 1498875 2025-06-13T11:54:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சேலம் !! குப்பாயம் !! கோசிகம் !! பஞ்சி !! தோகை !! கருவி !! சாலிகை !! பூண் !! ஆசு !! வட்டு !! காம்பு !! நேத்திரம் |- | தொல் || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | பெருங்கதை || 1 || 1 || 1 || — || — || — || — || — || — || — || — || — |- | சிந்தாமணி || — || 2 || 2 || 3 || 2 || 1 || 1 || 1 || 1 || 1 || — || — |- | நாலாயிர. || — || 2 || — || — || — || — || — || — || — || — || 2 || 1 |- | கம்பன் || — || — || 2 || — || — || — || 3 || — || — || — || — || — |- | சூளாமணி || — || — || 1 || 7 || — || — || — || — || — || — || — || — |- | பெரியபுராணம் || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |}{{nop}}<noinclude></noinclude> dncpaoykxl880mis64pauwgamn1yif9 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/102 250 464286 1830844 1498898 2025-06-13T09:49:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="2"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>}}}} உண்ணுதல் தன் விருப்பில் அமையலாம். ஆயின் உடுத்தல் பிறர் விருப்பிற்கு ஏற்ப அமையவேண்டும்<ref>Eat according to your own taste but dress according to others.<br>- Select Papers, Sunit Kumar Chatterji, page-133.</ref> என்பது உடைபற்றி, மாந்தரின் பொதுவானதொரு எண்ணமாகும். விரைந்து செயல்படும் நட்புக்கு, உடுக்கை இழந்தவன் கையினை உவமையாக்கும் நிலையில் வள்ளுவர், மானவுணர்வுக்குரிய உடையின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவார். பல்வேறு சூழல்களால் பல பிரிவினர்களாகப் பிரிந்துள்ள மாந்தர் சமுதாயம், உடையிலும் தங்களின் பல்வேறு நிலைகளுக்கிணங்க மாறுபட்டு இருப்பது பண்டு தொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கூறாகும். இவர்களின் வேறுபட்ட மன உணர்வுகள் உடையுடுத்தும் நிலையிலும் பிரதிபலிக்கக் காணலாம். நீலகிரி வாழ் தோதவர்கள் கழுத்திலிருந்து கணுக்கால்வரை ஆடையைப் போர்த்திக் கொள்கின்றனர். அந்தமான் ஒங்கோன் மக்கள் இடுப்பில் ஒரு நார்ப்பட்டையை மட்டும் கட்டிக் கொண்டு பிறந்த மேனியாகத் திரிகின்றனர்.<ref>தமிழியல், தொகுதி-5, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீராமுகைதீன், பக்கம்-94.</ref> இவண் இடமாற்றத்தில் உடை மாற்றம் அமைகிறது. உடல் முழுவதையும் மறைத்தல் தேவை என ஒரு பாலார் கருத, மற்று ஒரு சாரார் அதனைத்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> aqntgfz1226t0azt32gkrz1vbkxs3hk பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/103 250 464288 1830849 1498900 2025-06-13T10:01:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|90||தமிழர் ஆடைகள்}}</noinclude>தேவை என்று எண்ணாத மனமாற்றத்தையும் இவண் காண்கின்றோம். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையேயும் காலமாற்றத்திற்குத் தக உடையிலும் உடுத்துமுறையிலும் வேறுபாடு நிகழக்கூடும் என்பதனை, அன்று மேலாடைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழர் இன்று, இடையாடைக்குரிய தேவையினை, மேலாடைக்கும் கொடுக்கும் தன்மையால் உணர்த்தலாம். இத்தகைய மனவுணர்வுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தினர் உடுத்திய உடைகள் என்னென்ன அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புலவர்களின் நாவன்மையால், என்னென்ன உடையினைத் தமிழர் உடுத்தியிருந்தனர் என்பதை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆயின் எவ்விதம் உடுத்தினர் என்பதை நாம் தெளிவாக அறியக் கூடவில்லை. ஏனெனில் இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்று காட்சிச் சான்று அன்று. இலக்கியத்தைவிடக் காட்சிச் சான்றுகளே உடையின் முழு உருவத்தையும் படம்பிடித்துக் காட்டி, அதனை உடுத்திய முறையையும் வெளிப்படுத்த வல்லன. இலக்கியம் உணர்வுக்கருவி என்ற நிலையில், உணர்வு வழியாகவே சித்திரங்களை நம் கண்முன் கொணரத்தக்கன. எனவே, இலக்கியத்தைப் பொறுத்த வரையில் புலவரின் எழுத்து வன்மையும், வர்ணனைச் சிறப்பும் தான், மாந்தரின் உடையுடுத்தும் முறை பற்றிய விளக்கங்களை நல்குவன. இலக்கியம் வழியாக இவ்வறிவினைப் பெறப் புலவர் எப்படித் துணைநிற்கின்றனர் என்பதற்குச் சில சான்றுகளை இவண் நோக்கலாம். ஆடையுடன் அணிந்த இடத்தினையும் சுட்டிச் செல்லல் ஆடவர், மகளிர் மறைத்துக் கொண்ட இடத்தினை வெளிப்படுத்தும் கருவியாகின்றது. எந்தெந்த ஆடைகளை எவ்வெவற்றிற்குப் பயன்படுத்தினர் என்பதையும் பெறமுடிகிறது. பல்பூம் பகைத் தழை நுடங்கு மல்குல் (நற். குறிஞ் .8) அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (சிலப். 14:86) நுரை புரை கலிங்கம் ஒருமுலைபுதைப்ப (பெருங். 2.5:86) போன்ற பல குறிப்புகளால், தழையாடை அல்குலுக்ரம். பட்டு அரைச்கும், கலிங்கம் நகிலுக்கும், மறைத்தல் தொழிலுக்கு உதவியது என்பது புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude> t3mv701ynwtoj5bgc4y21iqs1sn6696 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/104 250 464292 1830852 1498905 2025-06-13T10:11:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||91}}</noinclude>புலவர் பெய்யும் வினைகளைக் கொண்டு உடையை உடுத்தினரா? போர்த்தினரா? எவ்வாறு உடுத்தினர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். உடுத்தும் உடைகளைக் குறிக்க தைஇ, உடீஇ, அணிந்து, சேர்த்து, மருங்கிற் கட்டிய, அசைந்த, உலாக்கிடந்த, புனைந்த, நுடங்கு, ஏந்திய, சுற்றிய, சாத்திய போன்ற வினைகளைக் காண்கின்ற நாம் கச்சை, கச்சு போன்று இறுக்கிக் கட்டப்பட்ட உடைகளை வீக்கிய, விசித்த, கட்டிய போன்ற வினைகளால் குறிக்கும் தன்மையையும் பார்க்கின்றோம். போர்த்த, மறைத்த எனும் வினைகள் போர்வை போன்றவற்றிற்கும் சூழ்ந்த, திருத்திய, இட்ட, புதைத்த போன்ற வினைகள் மேலாடைக்கும் பயன்படுத்தப்படக் காணலாம். இத்தகைய வினைகளை இன்றும் பயன்படுத்தும் நிலை கொண்டு அன்று தமிழர் உடுத்திய நிலையினை ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது. புலவரின் உவமை வழி ஒரு சில உடுத்தும் முறைகள் விளக்கமாகின்றன. <poem>தத்தி வீழும் அருவித் திரள் சாலும் உத்தரீகம் நெடுமார்பின் உலாவ (கம்ப. 6991)</poem> மார்பில் அணியும் உத்தரீயத்தினை அருவிக்கு ஒப்புமையாக்குகிறான் கல்விக் கடலான கம்பன். மார்பு மலையாக, அதில் வடிந்து வீழ் அருவியைப் போன்று உத்தரீயம் காட்சி தருகின்றது. காட்சிப் படிவமான இது, சிறந்த முறையில் நம் கண்முன் மார்பில் உத்தரீயம் தவழும் காட்சியைப் புலப்படுத்துகிறது. தாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகும் பெற விழையும் புலவரின் உள வெளிப்பாடே இத்தகைய கவி நயங்களாகும். இவை, புலவரின் விழைவினை நிறைவேற்றுவதுடன் ஆய்வாளரின் ஆய்விற்கும் விருந்தளிக்கின்றன என்பதற்கு இஃது ஓர் சான்று. இத்தகைய இடம் சுட்டும் தன்மை மிகுதியாக இடையாடைக்கே அமைதல், தமிழர் இடையாடைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளக்கவல்லது. புலவர் விளக்கிச் செல்லும் தன்மையிலும் சில குறிப்புகள் புலப்படக் காணலாம். பூங்கரை நீலத்தைப் புடைதாழ உடுத்தல் என்னும்போது பூங்கரை நீலமாகிய உடையைப் (முல்லை-<noinclude></noinclude> 7i7j8r8gqtktlc3xg07ek99c80s7yf0 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/105 250 464295 1830857 1498908 2025-06-13T10:27:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|92||தமிழர் ஆடைகள்}}</noinclude>கலி. {{larger|11)}} பக்கங்கள் தாழுமாறு உடுத்தல் மரபு எனப் புரிந்துகொள்கிறோம். இவ்வாறே ஏனைய குறிப்புக்களும் உடைபற்றிய விளக்கங்களைத் தந்தமைகின்றன. இலக்கியம் சுட்டிச் செல்லும் இவ்வுடைகளை, குழந்தைகள், ஆடவர், மகளிர் என்ற முந்நிலைகளில் பகுத்து இவண் தெளிவுபடுத்தலாம். {{larger|<b>குழந்தைகள்</b>}} தமிழ் இலக்கியம் தரும் உடைகளின் விளக்கங்களை முழுவதுமாக நோக்க ஆடவர், மகளிர் உடைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் பெறுமளவிற்குக் குழந்தைகளின் உடைகளைப் பற்றி அறிய முடியவில்லை, கிடைக்கும் கருத்துக்கள் ஓரிரண்டே அமைகின்றன. எனினும், குழந்தைகளின் உடைகள் எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதனை ஓரளவிற்கு ஊகிக்கும் தன்மையில் இவை உள்ளன. ஆடையுடுத்தத் தெரியாத மகனை, ‘வெளிதுவிரித்துடீஇ’ப் (புறம். {{larger|299)}} போருக்கு அனுப்பும் அன்னையைச் சங்க இலக்கியத்தில் காண்கின்றோம். இதனின்றும் சிறுவருக்குரிய உடையினை இடையில் அணிவித்த தன்மை புலப்படும். <poem>கைவினைப் பொலிந்தக் காசமைப் பொலக்காழ்மேல் மையில் செந்துகிர்க் கோவை அவற்றின்மேல் தைஇயப் பூந்துகில் ஐது கழல் ஒருதிரை (மரு. 85)</poem> என்னும் கலித்தொகை அடிகள் அணிகளின் மேல் ஐதாய்க் கழலுகின்ற, ஒன்றாகிய திரைத்த பூந்துகிலை யுடுத்திய சிறுவனின் நிலையை இயம்பும். மணிமேகலையில், <poem>செவ்வாய்க் குதலை மெய்பெரு மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றங் காவா சுற்றுடைப் பூந்துகில் தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர தளர்நடைத் தாங்காக் கிளர்பூம் புதல்வனைக் (3:140)</poem> காண்கின்றோம். குழந்தையின் அறியாமை உணர்வும், அற்றங்காலா அதன் வெள்ளை இயல்பும், அரைகுறையாகத் துகில் உடுத்தியிருக்கும் அழகும் இப்பாடலில் சிறப்புற இயம்பப்படுகின்றன. அரையில் உடுத்தும் உடையே அற்றம் காக்கும் என்ற அன்றைய தமிழர் மனநிலையும் இவண் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude> cz3at2w5z11cyn53b9td9ah4pj36m8l பயனர்:Booradleyp1 2 471764 1830588 1827796 2025-06-12T14:20:19Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1830588 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். **[[:en:Template:Rotate]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] *[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] * [[பயனர்:AjayAjayy]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] b1x9cyxyty6iznvlobva0z7ht2cuvub பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/59 250 535299 1830589 1829228 2025-06-12T14:24:31Z Info-farmer 232 + திருத்தம் 1830589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||59}}{{rule}}</b></noinclude><poem><b> 100{{gap}}உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் 105{{gap}}கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். ஜிவ:{{gap+|5}} ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே. (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) குடி: (தனதுள்) நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!<br>(சேவகனை நோக்கி) 110{{gap}}சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி. சேவ:{{gap+|5}} சுவாமி! (குடிலன் முதலியோர்போக) முதல் நகரவாசி: கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? 2-ம் ந: 115 {{gap}}கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய். 3-ம் ந:{{gap+|5}}குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> de1q1lah78xzg3fudp8ko88frug86ra பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/60 250 535300 1830580 1829042 2025-06-12T13:54:34Z Info-farmer 232 - துப்புரவு 1830580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 1- ம் ந : 120 ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே. விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன். 2-ம் ந: முனிவரங் கோதிய தென்னை? முற்றும் துனிபடு நெருக்கிற் கேட்டிலன். 3-ம் ந: யாதோ - ‘மனோன்மணிஎனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்? 4-ம் ந 125 வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத் 2-ம் ந தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல் 3-ம் ந ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ? அன்பே யுயிரா அழகே யாக்கையா 130 மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த 135 மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? 2-ம் ந: அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் 140 தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு. கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய். {{dhr|3em}}<noinclude></noinclude> 1bm4ymvobi9pw9yg2zj51k5vmym3pb4 1830583 1830580 2025-06-12T14:04:28Z Info-farmer 232 + மேம்பாடு 1830583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 1- ம் ந : 120 ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே. விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன். 2-ம் ந: முனிவரங் கோதிய தென்னை? முற்றும் துனிபடு நெருக்கிற் கேட்டிலன். 3-ம் ந: யாதோ - ‘மனோன்மணிஎனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்? 4-ம் ந: 125 வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத் 2-ம் ந: தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல் 3-ம் ந: ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ? அன்பே யுயிரா அழகே யாக்கையா 130 மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த 135 மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? 2-ம் ந: அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் 140 தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு. கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய். {{dhr|3em}}<noinclude></noinclude> aevx2n7uxnixn03lpeaqfzega70da4f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/61 250 535301 1830581 1829088 2025-06-12T13:55:07Z Info-farmer 232 - துப்புரவு 1830581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||61}}{{rule}}</b></noinclude> <poem><b> 145 மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப் புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில் எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே. 4- ம் ந: 150 ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர் அவ்வழி யேகுநர் போலும். இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே. (நகரவாசிகள் போக) </b></poem> <b>முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று</b> {{dhr}} {{rule|15em|align=left}} புங்கவர் - உயர்ந்தவர். இக்கு இக்ஷு; கரும்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> 56m8x77yjwh7o50oymzr8dfmtl20xyc 1830582 1830581 2025-06-12T13:55:28Z Info-farmer 232 - துப்புரவு 1830582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||61}}{{rule}}</b></noinclude><poem><b> 145 மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப் புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில் எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே. 4- ம் ந: 150 ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர் அவ்வழி யேகுநர் போலும். இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே. (நகரவாசிகள் போக) </b></poem> <b>முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று</b> {{dhr}} {{rule|15em|align=left}} புங்கவர் - உயர்ந்தவர். இக்கு இக்ஷு; கரும்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> i92f4jkj0wch9zlc9lwmtishbo86f54 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/81 250 535321 1830768 1830107 2025-06-13T04:42:53Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> நான்காம் களம் இடம் : கன்னிமாடம். காலம்: மாலை. (மனோன்மணி சயனித்திருக்க; ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) <poem><b> ஜீவகன்: உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாததென்? விரும்பிய தென்னன் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்; 5 வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே. தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்! ஏதா யினுமெனக் கோதா துளதோ? 10 பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன் 15 திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி நாடி நாடிப் பாடியும் வராது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அம்புலி - நிலா. மாய்ப்பன் - அழிப்பன். உறுத்தும் கூற்றுவன் - வருத்தும் யமன். ஒறுத்து - தண்டித்து. வனம் - வர்ணம். (இடைக்குறை) {{dhr|3em}}<noinclude></noinclude> b4ophuzy9u4kwuda72uv7wa3jchjili பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/82 250 535322 1830770 1830108 2025-06-13T04:47:14Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|82||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 20 வாடி வாயது மூடி மௌனமாய் வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில் தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும் பேதாய்! இன்றெனக் கென்னோ 25 ஓதா யுன்றன் உளமுறு துயரே! 1 செவிலி: உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் யாம்படுந் துயரம் அறிந்துங், 30 காம்படு தோளீ! கருதாய் போன்மே. 2 ஜீவ: ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற் சோறே போலப் பேரே யன்றி 35 வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்! பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி வந்துழி யகலும் பனியெனச் சுந்தர முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் 40 கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி, உன் மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பிசிதமரம் - வேப்பமரம். வானவன் – தேவன். சேயது - தூரத்தில் உள்ளது. போந்தை - பனை. உன்னி - எண்ணி. துப்பிதழ் - பவழம் போன்று சிவந்த உதடு. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கும். போன்ம் - போலும். பரிதி - சூரியன். பரிதி வந்துழி அகலும் பனி, என்பது 'சூரியனைக் கண்ட பனி போல' என்னும் பழமொழி. மிகை - துன்பம், வருத்தம். {{dhr|3em}}<noinclude></noinclude> pxufuwja1je4klsxsks8ufg5zqf74mq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/83 250 535323 1830776 1830109 2025-06-13T05:04:25Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||83}}{{rule}}</b></noinclude><poem><b> 45 வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், 50 எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! 3 மனோன்மணி: (கண்ணீர் துளும்பி) எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. 55 உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? 4 ஜீவ: குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் 60 பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் (வாணியை நோக்கி) மருங்குல் வாணி வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் 65 உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! நகையே யாகும் நீசெயும் வகையே. 5 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்ற - செய்வதற்கு. மதி குலம் - சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். {{dhr|3em}}<noinclude></noinclude> asaijcdhydwo4kyqnyr7d9jtjnpx2wv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/84 250 535324 1830779 1830110 2025-06-13T05:09:03Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|84||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி: அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் 75 பேணி யொருமொழி பேசுவன், நேசமில் வதுவை நாசகா ரணமே. 6 ஜீவ: புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் நேயம் பூண்டு 80 வாழ்வது கடமை. அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. 7 வா: கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில் 85 துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் வரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் 90 நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் 95 ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும், இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வினயம் - பணிவு. நேசம் இல் - அன்பு இல்லாத. ஆற்றுவர் - செய்வர். கற்பனைக்கு - கட்டளைக்கு. கானல் - வெப்பம். பாலை - பாலைநிலம். தாருவாய் - மரமாய். நிமல ஊற்று - நிர்மல ஊற்று; சுத்தமான ஊற்றுநீர். ஆறலை கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர். அயர்ச்சி - சோர்வு. இகம் - இம்மை, இவ்வுலக வாழ்க்கை. {{dhr|3em}}<noinclude></noinclude> hj4j3wvtvtdtlqfvge0f38hn0oh8qb0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/85 250 535325 1830780 1830111 2025-06-13T05:14:10Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1830780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||85}}{{rule}}</b></noinclude><poem><b> பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், 100 நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? 105 வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! 8 ஜீவ: ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். 110 முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. வா: இலையெனில்? ஜீவ: கன்னியா யிருப்பாய் என்றும், வா: 115 சம்மதம். ஜீவ: கிணற்றிலோர் மதிகொடு சாடில் எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? வா: விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? ஜீவ: 120 நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரம் - மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய - கட்டிய. கழற்கால் - வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் - சுதந்தரம் இல்லாமல். பங்கம் - குறைவு. சாடில் - விழுந்தால். விரை - மணம்; வாசனை. கறையான் - சிதல். {{dhr|3em}}<noinclude></noinclude> 1v9wekfe1iq97abadnjvp6mya3qmc95 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/130 250 535370 1830621 1830345 2025-06-12T15:28:08Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|130||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சுக்கான் கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி. 139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்–அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது. 158-162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ்வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக்கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது. துதி பெறும் புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால்.<noinclude></noinclude> tjnenmy4wvz3bsss9g31u472yal6wrw 1830622 1830621 2025-06-12T15:28:36Z Fathima Shaila 6101 1830622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|130||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சுக்கான் கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி. 139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்–அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது. 158-162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ்வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக்கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது. துதி பெறும் புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால்.<noinclude></noinclude> tqu84gf1f2yqtp6bdppgczit8sogfjw 1830623 1830622 2025-06-12T15:29:34Z Fathima Shaila 6101 1830623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|130||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சுக்கான் கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி. 139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்–அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது. 158-162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ்வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக்கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது. துதி பெறும் புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால்.<noinclude></noinclude> 2ihiemnllwwp0g519u61e5bf395g0n3 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/131 250 535371 1830624 1830346 2025-06-12T15:31:39Z Fathima Shaila 6101 /* Proofread */ 1830624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||131}}{{rule}}</b></noinclude><poem><b> பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உளதேல் - இருக்குமானால். நாற்றம் மணம், வாசனை. எற்றே - என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு - கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை. {{dhr|3em}}<noinclude></noinclude> a0o9mq0zqz2xx7s6o3e7zjzy1hrsrum 1830625 1830624 2025-06-12T15:32:11Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||131}}{{rule}}</b></noinclude><poem><b> பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென</b></poem> {{dhr|3em}}{{dhr}} {{rule|15em|align=left}} உளதேல் - இருக்குமானால். நாற்றம் மணம், வாசனை. எற்றே - என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு - கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை.<noinclude></noinclude> 2jjy1x319a9ocbfua2tqcdfymghfdi7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/132 250 535372 1830626 1830347 2025-06-12T15:38:46Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|132||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>185 மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன். ஏதா யினுமினி எய்தில், 190 ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. 1 (நடராஜன் போக) (நேரிசை ஆசிரியப்பா) நாரா: (தனிமொழி) நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே. 2 (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr|3em}}{{dhr}} {{rule|15em|align=left}} 172- 186 வரியின் கருத்து: தனக்காக மட்டும் வாழ்கிற மிருகத் தன்மையுள்ள மனக்கோட்டத்தை நிமிர்த்திப் பிறர் இன்ப துன்பங்களையும் தனதெனக் கருதுவதனாலே, பையப் பைய மனத்தை விரிவடையச் செய்து, பொறுமையையும் அன்பையும் படிப்படியாக ஊட்டி, அறிவு தெளிந்து நான் எனது என்னும் சுயநலத்தை அடக்கி எங்கும் நிறைந்து பேரின்பமாய் நின்ற பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச்செய்து யாவரையும் பக்குவப்படுத்துகிற பாடசாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை என்பதை அறியாமல், தினவுகொண்ட மிருகங்கள் உராய்ந்து தினவு தீர்த்துக்கொள்ளும் மரக்கட்டை போல, மடத் தனத்தினால் தம்மையும் பிறரையும் கெடுக்கும் மனிதரின் கெடுமதி என்னே என்பது. எய்தில் - நிகழ்ந்தால், உற்று -அடைந்து, வந்து.<noinclude></noinclude> bdh5kpioet5jmavc4zbjp52awxjvwhq 1830627 1830626 2025-06-12T15:40:05Z Fathima Shaila 6101 1830627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|132||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>185 மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன். ஏதா யினுமினி எய்தில், 190 ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. 1 (நடராஜன் போக) (நேரிசை ஆசிரியப்பா) நாரா: (தனிமொழி) நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே. 2 (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr|3em}}{{dhr}} {{rule|15em|align=left}} 172- 186 வரியின் கருத்து: தனக்காக மட்டும் வாழ்கிற மிருகத் தன்மையுள்ள மனக்கோட்டத்தை நிமிர்த்திப் பிறர் இன்ப துன்பங்களையும் தனதெனக் கருதுவதனாலே, பையப் பைய மனத்தை விரிவடையச் செய்து, பொறுமையையும் அன்பையும் படிப்படியாக ஊட்டி, அறிவு தெளிந்து நான் எனது என்னும் சுயநலத்தை அடக்கி எங்கும் நிறைந்து பேரின்பமாய் நின்ற பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச்செய்து யாவரையும் பக்குவப்படுத்துகிற பாடசாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை என்பதை அறியாமல், தினவுகொண்ட மிருகங்கள் உராய்ந்து தினவு தீர்த்துக்கொள்ளும் மரக்கட்டை போல, மடத் தனத்தினால் தம்மையும் பிறரையும் கெடுக்கும் மனிதரின் கெடுமதி என்னே என்பது. எய்தில் - நிகழ்ந்தால், உற்று -அடைந்து, வந்து.<noinclude></noinclude> s4tlr8rf7o0x8tunmxgk30gzgqxwpx5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/133 250 535373 1830628 1830348 2025-06-12T15:46:37Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> <poem><b>மூன்றாம் களம் இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை. காலம்: காலை. (புருடோத்தமன் சிந்தித்திருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) புருடோத்தமன்: (தனிமொழி) யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்! வார்குழல் துகிலோடு சோர மாசிலா மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள் விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப 5 பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு விரல் நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து 10 பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா நல்வியும் நண்பும் நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல வானவே. ஆ! ஆ! விழிப்போ டென்கண் காணில்! வீண்! வீண்! 15 பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? </b></poem> {{dhr|3em}}{{dhr}} {{rule|15em|align=left}} 1 முதல் 44 வரிகளில், புருடோத்தமன் கன்னிகை ஒருத்தியைக் கனவில் கண்டு காதல் கொண்டு அவளைப்பற்றித் தன் மனத்தில் சிந்திப்பது கூறப்படுகிறது. வார்குழல் - நீண்ட கூந்தல். துகில் - ஆடை, உடை. நுதிவேல்- கூர்மையான வேல். விரகதாபம் - காதல் வேட்கை. தரளநீர்- முத்துப்போல் உதிரும் கண்ணீர். பரிபுரம் - சிலம்பு. பங்கயம் -தாமரைப்பூ போன்ற பாதம், உவமையாகுபெயர். வருந்துபு - வருந்தி. விரல் நிலம் கிழிப்ப -கால் விரலினாலே நிலத்தைக் கீற. விண் அணங்கு - தெய்வமகள். நவ்வி- அழகு. நண்பு - நட்பு, அன்பு.<noinclude></noinclude> oqqf0cfnrxp1i8lid53jb3zwnawunaz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/134 250 535374 1830629 1830352 2025-06-12T15:51:11Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|134||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும் பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை. நாடொறும் ஒருகலை கூடி வளரும் 20 மதியென எழில்தினம் வளர்வது போலும் முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது. நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம் பருகின தையோ! கரிய கூந்தலின் 25 சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால் என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி, 30 வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம் நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண் தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி, 35 அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள் நின்ற நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் என்கண் தனக்கு 40 மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? அறியுமா நிலையே! அயர்க்குமா நிலையே! உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில் இன்றே மறத்தல் நன்றே, ஆம்! இனி மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} முறுவல் - புன்சிரிப்பு. நெஞ்சம் பருகினது - மனத்தைக் குடித்தது. உழுவலோடு – அன்புடன் வெய்யோன் சூரியன். வாரியின் கடலில் செக்கர் செவ்வானம். ஊர்கோள் நிலாவைச் சுற்றி யிருக்கிற ஒளி வட்டம். நாப்பண் - நடுவில். உவாமதி - முழுநிலா. குமுத வாய் ஆம்பல்போன்ற வாய். மந்தகாசம் - புன்முறுவல். அயர்க்குமாறு - மறக்கும்படி.<noinclude></noinclude> qiqbsto2m07bqlgfbo9agx156w8h7hw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/135 250 535375 1830630 1830350 2025-06-12T16:01:24Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||135}}{{rule}}</b></noinclude><poem><b> 45 போரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி... (சேவகன் வர) சேவகன்: எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான் புரு: யாரவன்? சேவ: பேர்பல தேவனென் றறைந்தான் புரு: (தனதுள்) 50 சோரன்! (சேவகனை நோக்கி) வரச்சொல். (தனதுள்) தூதேன்? எதற்கிக் கயவனைக் கைதவன் அனுப்பினான்? நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே. 1 (பலதேவன் வர) பலதேவன்: மங்கலம், மங்கலம்! மலய மன்னவ! பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத் 55 தன்தோள் தாரணி தாங்க எங்கும் ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக் குடங்கை யணையிற் குறும்பர் தூங்க இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும் மலைய </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} போர் - சண்டை. வழுதி - பாண்டியன். கயவன் - கீழ்மகன். கைதவன் பாண்டியன். போன்ம் -போலும். மலைய மன்னவ- மலைக்கு அரசனே. மலயமலை பாண்டியனுக்கு உரியது. ஆனால், தூதுவன் சேரனை மலையமலைக் குரியவனாகக் கூறுகிறான். புணரி - கடல். புவி புகழ் சுமக்க உலகம் பாண்டியனுடைய புகழைச் சுமக்க. தன்தோள் பாண்டியனுடைய தோள். தாரணி தாங்க- பூமியைத் தாங்க; அதாவது அரசாட்சி செய்ய. ஒன்னார் - பகைவர். திகிரி - ஆணையாகிய சக்கரம். குடங்கை உள்ளங்கை. குறும்பர் - குறுநில மன்னர், சிற்றரசர். தடமுற்றம் பெரிய முற்றம்.<noinclude></noinclude> l1sgqe83wabu2s1f0wnndn62xdrdvi5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/136 250 535376 1830631 1830356 2025-06-12T16:12:45Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|136||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>60 வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன். பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்... (தனதுள்) மடையன் வந்ததென்? பல: 65 அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் 70 தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி... </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு- அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் - கூட்டம். அரவினது அரசு பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி அஞ்சி. பிறவிப் பௌவம் பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்புகளுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி - ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள். 65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க்கருவிகள் ஐம்புலன்களைப் போல் அஞ்சத்தக்கன என்ற சைவசித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன.<noinclude></noinclude> isckd1usptl9vzcdro61sh280rjcgb4 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/160 250 535400 1830703 1829627 2025-06-13T02:58:57Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>ஜீவகன்: குடிலன்: 5 10 மூன்றாம் அங்கம் இடம் : முதற் களம் பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> tj29uuoysd327obbgtvbbd0cl1wkd0w 1830704 1830703 2025-06-13T02:59:42Z Rabiyathul 5890 1830704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><poem> ஜீவகன்: குடிலன்: 5 10 மூன்றாம் அங்கம் இடம் : முதற் களம் பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> fjxrk7x3p294ousb16rpwqv5cfqdq8a 1830705 1830704 2025-06-13T03:00:04Z Rabiyathul 5890 1830705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><poem><b> ஜீவகன்: குடிலன்: 5 10 மூன்றாம் அங்கம் இடம் : முதற் களம் பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> aaikin8fuwkfvb4fix8jvucgxc6rpbl 1830707 1830705 2025-06-13T03:03:29Z Rabiyathul 5890 {{dhr|3em}} 1830707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}<poem><b> ஜீவகன்: குடிலன்: 5 10 மூன்றாம் அங்கம் இடம் : முதற் களம் பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும். {{dhr|3em}}<noinclude></noinclude> cwo1k0ij665xlrwxh875vf6l59y7gh5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/161 250 535401 1830706 1829630 2025-06-13T03:02:33Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குடி: 20 25 25 80 30 35 40 40 45 66 சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் 161] செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, 'இமையவர் தமக்கும் இசையுமோ இவளது பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?" என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} {{dhr|3em}} திருவும் வெருவும் உரு இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை கரையை. புனல் - நீர். மலைவு கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.<noinclude></noinclude> 6x4gfkoc3nvcvt8i4cfulmf2o6hjbao பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/162 250 535402 1830708 1829635 2025-06-13T03:04:39Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>162 ஜீவ: 50 55 குடி: ஜீவ: குடி: 60 65 70 75 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude> nohmkxqk4d84h15kdkgeyt0zo2wbg8g பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/163 250 535403 1830709 1829638 2025-06-13T03:05:55Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude> ஜீவ: குடி: ஜீவ: ஈறு லா 80 85 90 95 இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் 100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் 163 105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} முடிவில்லாத. உரன் வலிமை உன்னினேன் நினைத்தேன். வெருவலை அஞ்சாதே.பொருநைத் துறைவன் சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. 'தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்' என்னும் திருக்குறள் கருத்தையுடையது.<noinclude></noinclude> ia4kn6mbdp51ynzyrvv7d7r804w9zgq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/164 250 535404 1830710 1823436 2025-06-13T03:06:58Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|164||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>164 ஒற்றன்: ஜீவ: ஒற்: குடி: மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! 110 எங்குளார் நமது தூதுவர்! இதோ! இம் மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே! ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க) (தனதுள்) ஜீவ: குடி: ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. 115 போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. (தனதுள்) துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும் அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் 120 படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! (குடிலனை நோக்கி) குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே! (குடிலன் ஓலை நோக்க) 125 நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் எத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வாய்ந்தவை நிகழ்ந்தவை. ஓரில் ஆராய்ந்தால். நண்ணலர் பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன்.<noinclude></noinclude> cw5m7n6yfxfb41emottb4cc0qywmszr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/165 250 535405 1830711 1823437 2025-06-13T03:07:54Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||165}}{{rule}}</b></noinclude> ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: சேவகன்: 130 உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. 135 செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. 140 வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி 145 எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? 165 பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் 150 ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. குடி: நல்லது! நல்லது! செல்லா யப்பால் (சேவகன் போக) (தனதுள்) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரு இலக்குமி. மறு குற்றம். செருமுகம் போர்க்களம். - ஆலவாய் மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 - 145. இது ஒரு பழமொழி<noinclude></noinclude> gn4wc42wki9qavdhw1njx4eqhfxgwm5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/166 250 535406 1830712 1823438 2025-06-13T03:08:36Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> 155 சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! 160 மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, "கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் "தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் "குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் 165 சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! 170 வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை 175 எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. 180 ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. (குடிலன் போக) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்" என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர்.<noinclude></noinclude> i04wklmaqrf3zit7uowto4d4xvl6f68 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/167 250 535407 1830713 1823440 2025-06-13T03:09:38Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறம் ஒருசார். காலம்: எற்பாடு. நடராஜன்: (தனிமொழி) நடன்: நடராஜன். (நேரிசை ஆசிரியப்பா) காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய் இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் 5 பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி. அதனால் அன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடிநகர் காவல் உடைய நகரம். வேலை சுரங்கம் அமைக்கும் வேலை. துன்று - நெருங்கிய. அரா - பாம்பு. அராக்கவ்விய முழுமதி கேது என்னும் பாம்பினால் விழுங்கப்பட்ட முழு நிலா. கேது என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது என்பது புராணக் கதை. (இதைப் புராணக் கதை விளக்கத்திற் காண்க.) அராக்கவ்விய...இளமுகம் - வாணியின் முகம் முழுநிலா போன்றும், பின்னி விடப்பட்ட அவளுடைய கூந்தல் சந்திரனை விழுங்கும் பாம்பு போன்றும் இருக்கின்றன என்பது கருத்து. இப்பணி - சுரங்கம் அமைக்கும் வேலை. வினை தொழில். இவ்வயின் - இவ்விடத்தில்.<noinclude></noinclude> 33y9w9wzb3aei0tyr1fyuh3p9wunlx5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/168 250 535408 1830714 1827846 2025-06-13T03:10:53Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem>10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!' எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.<noinclude></noinclude> lwy97hm9m0cotfcblqp4beb1fuaq6h2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/169 250 535409 1830715 1823442 2025-06-13T03:12:15Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||169}}{{rule}}</b></noinclude> 45 தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும் 30 பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப. 169 ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம் என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர். தமக்கூண் நல்கும் வயற்குப யோகம், எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால் 35 செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் 40 தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத் தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் கண்பனிப்ப காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக் கொண்டு சென்று இட்டுமற் “றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம் இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும், </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கண்ணீர் துளிக்க. சீரிய துாளி நுண்ணிய மணல். வெடித்து - பொடியாக்கி. ஈர்த்து - இழுத்து, முந்நீர் மடு கடலாகிய நீர்நிலை. காலத்தச்சன் - காலமாகிய தச்சன். சாலத் தகும் - பெரிதும் பொருந்தும். ஓர்ந்து - உணர்ந்து. அண்டயோனி - சூரியன். 34 முதல் 59 அடிகள், நீரின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. ஆற்றில் ஓடுகிற நீர் கற்களை உடைத்துப் பொடியாக்கித் தன்னிடம் அகப்பட்ட பொருள்களை எல்லாம் மணல் கல்லுடன் அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்க்கிறது. மீண்டும் அந் நீரே சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே சென்று மேகமாகி மழையாகப் பெய்து அருவியாகவும் ஆறாகவும் சுனையாகவும் ஊற்றாகவும் வாய்க்காலாகவும் ஓடி ஓய்வின்றி இராப் பகலாக உழைக்கின்றது என்னும் இயற்கையின் விசித்திரத்தைக் கூறுகின்றன.<noinclude></noinclude> gpkoa6n8zaor873oplk0cjiayecvr1a பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/170 250 535410 1830717 1823443 2025-06-13T03:15:07Z Rabiyathul 5890 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1830717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|170||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும், ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும், ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும், மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும் பற்பல பாடியான் பட்டங் கீட்டியது அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்; இன்னமு மீதோ ஏகுவன். எனவிடை "" பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவண் அடைந்துமற், றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்? (நீரைக் கையாற் றடுத்து) நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்! இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி. நீரே! நீரே! என்னையுன் நிலைமை? யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?... (நாங்கூழ்ப் புழுவை நோக்கி) ஓகோ! நாங்கூழப் புழுவே! உன்பாடு ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர்தொழில்மிகும். உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ. எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை. விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை. உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாடு-பாய். ஈட்டியது - சேகரித்தது. ஏகுவன் - போவேன். எழிL - மேகம். இவண் அடைந்து - இங்கே வந்து நிரந்தரம் - எப்பொழுதும். நாங்கூழ்ப் புழு மண்புழு, நாகப்பூச்சி. பாடு -உழைப்பு. ஓவா ஓயாத. விழுமிய - சிறந்த. யாக்கை - உடம்பு. வேதித்து மாற்றி. 65 முதல் 80 அடிகள், நாங்கூழ்ப் புழுவின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. பறவைகள் பூச்சிகள் தன்னைப் பிடித்துத் தின்னாதபடி<noinclude></noinclude> guc872t1mkm2iv9bb4cbj6nn0eg7ay8 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/171 250 535411 1830719 1823444 2025-06-13T03:16:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||171}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 75 80 /171] ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்! இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள? (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) 85 விழுப்புகழ் வேண்டலை, அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ! எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும் பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக் காணார் பேணும் வாணாள் என்னே! அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே யொத்த </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மண்ணில் மறைந்து வாழ்கிற நாங்கூழ்ப் புழு மண்ணைக் கிளறி விடுகிறது. அதனால் காற்றும் வெளிச்சமும் மண்ணில் கலந்து மண் பயிர் பச்சைகள் நன்றாக வளர்வதற்கு ஏற்றதாகிறது. அன்றியும் மண்ணுடன் மட்கிப்போன இலைகளையும் அழுக்குகளையும் தின்று ஜீரணித்து மெழுகுபோலாக்கி அதைச் சிறுசிறு மண் கட்டிகளாக வெளிப்படுத்தி நிலத்தை உரப்படுத்துகிறது. இவ்வாறு பயிர்த் தொழிலாளருக்கு இப்புழு பெரிதும் துணைபுரிகிற இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. - விழுப்புகழ் - சிறந்த புகழ். அலகிலா - எல்லை இல்லாத. இலகிய - விளங்கிய. சிற்றாடி -சிறிய கண்ணடி; சூரிய கிரணங்களை ஒன்றாகச் சேர்த்துத் தீயையுண்டாக்குகிற சிறு கண்ணாடி. மையம் சிற்றாடி யின் நடுவிடம். சிற்றாடியின் நடு மையம் சூரிய கிரணங்களை ஒன்று சேர்ப்பதுபோல, உடம்பின் மையமாக இருப்பது மனம் 87 முதல்89 அடிகள், சிற்றாடியின் (Hand lens) மையம் சூரிய கிரணங்களை ஒன்றுபடுத்துவது போல, உடம்பில் சிதறியுள்ள குணங்களை மனம் ஒன்றுபடுத்துகிறது என்பதைக் கூறுகின்றன. தீயன் - இங்குப் பலதேவனைக் குறிக்கிறது.<noinclude></noinclude> oy41qfekk544lhboy5os3jkr4261emr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/172 250 535412 1830720 1823445 2025-06-13T03:17:10Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|172||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>172 90 95 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்... நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்? கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப் பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? 100 இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... 105 பொருதற் கன்றவன் வருவது. சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது. (வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கிருபணன் - உலோபி. தீனம் – எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் - துணி. பொதியில் பொதிகைமலை. முகடு - உச்சி. பொற் புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன். 95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது. பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை - கொல்லும் சேனை.<noinclude></noinclude> qgfvnfg3lhzlxz3uo3losjfmfoapef5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/173 250 535413 1830721 1823446 2025-06-13T03:17:49Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||173}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் (வஞ்சித் தாழிசை) படைப்பாணர்: அஞ்சலி லரிகாள்! நும் படைகள்: பாணர்: படை: பாணர்: சஞ்சிதப் பெருவாழ் வெம் வஞ்சியன் சினத்தாற் கண் துஞ்சிய கனவே காண் ஜே! ஜே! ஜே! எஞ்சலில் பகைகாள்! நும் மஞ்சுள மணி மகுடம், வஞ்சியன் சினத்தா னீர் கஞ்சியுண் கடிஞையே காண் ஜே! ஜே! ஜே! மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க் கூட்டம் 173 1 2 வஞ்சியன் சினத்தா லெள், நெஞ்சிலும் நினையார் காண். 3 படை: ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள். வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் அழகுள்ள. கடிஞை குறைவில்லாத. மஞ்சுள பிச்சைப் பாத்திரம். இறந்து வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி.<noinclude></noinclude> sw461ene8bkwyarjy14qgd7lrl8jgiv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/174 250 535414 1830722 1823447 2025-06-13T03:18:46Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|174||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>174 நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 (நேரிசை ஆசிரியப்பா. தொடர்ச்சி) பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும், வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும், 110 பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில் உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும் இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில் 115 மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை காட்டிய முகக்குறி யாவும் நன்றல, வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ! நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத 120 மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப் பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச் செல்லும் அசலத் திரளும் செறிந்து, நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம். அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவஐ </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆர்ப்பு - ஆரவாரம். கழல் - வீரக்கழல்; வெற்றிபெற்ற போர்வீரர் இதைக் காலில் அணிவர். வயப்படை - வலிமையுள்ள சேனை. ஒளி பொலிவு. வஞ்சித்தொடை வஞ்சிப் பூமாலை; மாற்றரசரைத் தாக்குவதற்காகச் செல்லும் வீரர்கள் அணிவது. இது பழைய தமிழரசரின் போர் மரபு. தண்ணுமை பொருவும் - மத்தளம் போன்ற. பொருப்பு மலை. உருமு இடி.ஓதை ஓசை. "வெண்கலப் பொருப்பில் உருமு வீழ்ந்தென்ன' என்பது வெண்கல மலைமேல் இடி உருண்டது போல என்னும் பழமொழி. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல என்றுங் கூறுவர். துன்னிய - நெருங்கிய. குரத்த - குளம்பினை யுடைய. கொய்யுளை கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர். திரைக்கடற் கூட்டம் அலை வீசுகின்ற கடல்போன்ற (குதிரைகளின்) கூட்டம்; குதிரைப் படை. பெய்மத மைம்முகில் கூட்டம் மதநீரைப் பொழியும் கருமேகம் போன்ற (யானைகளின்) கூட்டம்; யானைப் படை. விலோதனம் துகில்கொடி. அசலத்திரள் படையைக் குறிக்கின்றது. - மலைகளின் கூட்டம். இங்குத் தேர்ப்<noinclude></noinclude> hmy0n0qvn3d2388tm4nuhkm58w5zvrt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/175 250 535415 1830723 1823448 2025-06-13T03:19:56Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||175}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் /175 (இரண்டு உழவர்கள் வர) 125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ! வியப்பென்? சுவாமி அழைத்திடில் யாவர் அணுகார்? முதலுழவன்: நட: வயப்படை வந்தது அறிவையோ நீயும்? முதல் உழ: நட: வழுதி 2-வது உழ: நட: முதல் உழ: நட: முதல் உழ: மணமொழி வழங்க அன்றே விடுத்தான்? மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! செய்ததென்? ஐய! அதுநாம் அறியோம். குடிலன் படிறன்; கொற்றவன் நாடும் முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான். சீச்சீ! ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய்; புகன்றதார்? பொய்யல, பொய்யல. 140 ஐய! நா னறைவது கேட்டி: எனது மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்படை – வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது சொல்லுவது. மரித்த - செத்த.<noinclude></noinclude> 6dzzajslh6bkg58cs20npeztf3j11he பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/176 250 535416 1830724 1823450 2025-06-13T03:20:39Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|176||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>176 நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 (2-வது உழவனை நோக்கி) 145 சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது. (நடராஜனை நோக்கி) சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் (நாற்புறமும் நோக்கி, செவியில்) இருந்து பலபல இரகசியம் இயம்புவர் ... திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்? 2-வது உழ: 150 இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு முதல் உழ: உற்ற ஜோசியர். பொறு! யான் உரைப்பன். மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி அருகே நின்றனன். அப்போ தறைவர் : "மருகா! நேற்று மந்திரி மனைவி 155 பலபல பேச்சுப் பகருங் காலை, பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோகம் உண்டென் றறைந்தது விரைவில் வருமோ என்று வினவினள். வரும்வரும் விரைவில் என்றேன் யானும். 160 மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்றுஅது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற் 165 சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்.’ எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆமைப் பலகை ஆமையின் வடிவமாக அமைந்த மணை. அவ் வெல்லை - அப்பொழுது. அறைவர் - சொல்லுவார். இயம்பி - சொல்லி. வலியோர் பெரியோர். இது மலையாள நாட்டு வழக்குச் சொல். - 166 முதல் 168 அடிகள்: பெரிய மனிதரின் முகக் குறி, மனக் குறிகள், அவர்கள் சொல்லாமலே அவர்கள் எண்ணியதைத் தெரிவிக்கும் என்னும் கருத்துள்ளன.<noinclude></noinclude> kyagrcgicyk4wnv97so6l32mrihyac5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/177 250 535417 1830725 1823452 2025-06-13T03:21:39Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||177}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-வது உழ: மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள் /177 இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?" எனஉரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார். 170 பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு;மற் றவனைக் கண்டுநீ வினவே. வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு. 175 மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த் தூதுவர் போகும் காலைத் தாக 66 ஏதுவால். இரும்படி இராமன் என்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம் 22 அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி 180 என்ன?' என் றேற்கவன் இயம்பும்: “மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண்டென, 'எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான். பலதே வற்கிவன் நலமிகு சேவகன், குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம். ஆயினும், நமக்கஃ திழிவே. மேலும் முதல் உழ: 2-வது உழ:185 முதல் உழ: 2-வது உழ: தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுயர் ஒருவரும் ஆற்றார். அறிவிலாத் தந்தையர் தம்வினை மக்களைச் சாரும். 190 சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை முதல் உழ: விடுமோ? சொல்லாய். விதியெனப் பலவும் படியோர் பாவனை பண்ணித் தமது கடமையின் விலகுதல் மடமை; அதனால் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாக்கி - சாட்சி, கரி. ஏதுவாக - காரணத்தினால். தெத்தெடுத்தல் - பிள்ளைப் பேறில்லாதவர் பிறருடைய பிள்ளையைச் சுவீகாரம் செய்தல். குடகன் சேரன். உறுதுயர் – வருகிற துன்பத்தை. ஆற்றார் பொறுக்கமாட்டார். படி - யோர்-உலகத்தவர்.<noinclude></noinclude> az2boq5lyzino4zbmi7tzjc324y1w94 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/178 250 535418 1830726 1823454 2025-06-13T03:22:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|178||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>178 2-வது உழ: நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி 195 எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி, அரசன், அரசனேற் சரியே; சுவாமீ! உரையீர் நீரே திருவார் வாணியை அறியீர் போலும் அறிவோம் அறிவோம்! நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர் (தனதுள்) (உழவர் போக) 200 ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் தோற்றுவ தனைத்தும் சாற்றுவர், அவர்தம் தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல், சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும் 205 கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும், காணக் களிப்பே! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர் ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் 210 வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாற்றுவர் - சொல்லுவார்கள். தேற்றம் - தெளிவு. மாற்றம் - சொல், பேச்சு. அனுமானித்தல் - கருதல் அளவை; காரியத்தைக் கண்டு காரணத்தையுணர்தல். அளவை பிரமாணம், தன்மை. அங்காடி கடைத்தெரு. அம்பலம் - பலரும் கூடும் இடம். 209-ஆம் வரி. 'அரண்மனை இரகசியம் அங்காடி பரசியம்' என்னும் மலையாள நாட்டுப் பழமொழியைக் குறிக்கின்றது.<noinclude></noinclude> 4kkj128jokjjn5zz7ogu3nehppn2uti பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/179 250 535419 1830727 1823455 2025-06-13T03:23:41Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 179 சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே. (நடராஜன் போக) மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் இரகசியங்கள் உழையுளார் அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம்.<noinclude></noinclude> gytvup3xx9edz0o0jter4s7v4k9quza பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/180 250 535420 1830728 1823458 2025-06-13T03:24:21Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>மூன்றாம் களம் இடம் : கன்னிமாடம்; நிலாமுற்றம். காலம்: யாமம். (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) செவிலி: (நேரிசை ஆசிரியப்பா) (படுத்தபடியே) ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை? தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம் மனோன்மணி: உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 போர்த்துநீ தூங்கு! வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ? எனக்கது பழக்கம். (செவிலி தூங்க) வாணி: மனோ: வருதி இப்புறம், இருஇரு... (இருவரும் நிலாமுற்றத்திருக்க) இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10 உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம்.<noinclude></noinclude> 9c3plgc27o7ykfco3pwbxgd7nblzlrk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/181 250 535421 1830729 1823460 2025-06-13T03:25:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||181}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் வா: மனோ: வா: மனோ: வா: மனோ: வா: மனோ: வா: 15 20 மனோ: 25 வா: மனோ : நடுநிசி அம்மா! இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் 181 தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்? (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? கண்டதோ நகருங் காணாக் கனவு? கண்டது கனவோ தாயே? கண்டது... கனவெனிற் கனவு மன்று: மற்று நனவெனில் நனவு மன்று. நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அரவம் ஓசை. நிதியெடுப்பவர்போல் எடுப்பவர் போல. 13 - புதையல் தோண்டி 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன. 19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ? - கண்ணுளார் கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக<noinclude></noinclude> 6s8tmiznb33d6ptscm0sjb1bfaiohf8 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/182 250 535422 1830730 1823461 2025-06-13T03:25:46Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>182 வா: மனோ: 30 35 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட) சிவகாமி சரிதம் (குறள்வெண்செந்துறை) “வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது - 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகி யிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த பாதுகாத்த.<noinclude></noinclude> jf0c82itn65urj9agyzf3aikdk8z0r2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/195 250 535435 1830731 1823485 2025-06-13T03:27:22Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||195}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் மனோ: வா: மனோ: ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க! (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) வாணி! மங்காய்! பாடிய பாட்டும், வீணையின் இசையும் விளங்குநின் குரலும் 195 40 தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும். ஆ! ஆ! வா: மனோ: 45 வா: (இருவரும் சற்று மௌனமாயிருக்க) உனதுகா தலனெங் குளனே? உணர்வைகொல்? எனது சிந்தையில் இருந்தனர்: மாறார். ஆயினும் வெளியில்? அறியேன், அம்ம! போயின இடம்நீ அறியாய்? நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென 50 ஓதினன் ஓர்கால். மனோ: ஓகோ! ஓகோ! (மௌனம்) வா: 50 கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செ. 50. ஆழி - கடல். புடைசூழ் - பக்கங்களிலே சூழ்ந்த. பந்தனைகள் - துன்பங்களாகிய கட்டுகள். சிந்த - கெட. நிரந்தரம் - எப்பொழுதும். கழறாய் - சொல்வாய். எதிர்ச்சையா - தற்செயலாய். கடிபுரி - காவல் அமைந்த கோட்டை. பெருமலை - இங்குப் பொதிகைமலையைக் குறிக்கிறது. சிறுகால் செல்வன் - இளங்காற்றாகிய மகன்.<noinclude></noinclude> tflq85nnkxqye1bd2zfpo6b6pu42tut பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/196 250 535436 1830732 1823486 2025-06-13T03:28:17Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|196||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>196 மனோ: 55 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவது போல விழுமிய பரல்மேல் ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப் பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி 60 இருவரும் மௌனமாய் நெடும்பொழு திருந்தோம். கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர். வருவதிங் கறியா மதியிலி அதனைக் கண்ணிணை ஒற்றிலன்; உள்மணம் உகந்திலன்; 65 மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்; ஆர்வமும் அன்பும் அறியார் மான ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன். முறுவலோ டவரும் ஏதோ மொழிய 70 75 உன்னும் முன்னரென் அன்னையங் கடைந்தாள்; தீமொழி பலவும் செப்பினள். யானோ? நாவெழில் இன்றி நின்றேன். நண்பர் மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர். அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ! கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன். ஒருமுறை கண்டென் உளக்கருத் தவருடன் உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே! உரைப்பதென் வாணீ! உளமும் உளமும் நேர்பட அறியா என்றோ நினைத்தாய்? ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே! வா: 80 மனோ: </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தெள்நீர்க் கன்னி சிறுவீடு; சிறுமிகள் விளையாட்டாகக் கட்டுவது. காவி குவளைப்பூ, நீலத் தெளிந்த நீராகிய பெண். சிற்றில் தாமரை. அடர்த்து கொய்து. சார்த்திலன் சூடவில்லை. மான ஒக்க,போல.மாடே - இடத்தில்.<noinclude></noinclude> fuq3yjts4iq9irvqtcyqt3lld7qtnyz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/197 250 535437 1830734 1824549 2025-06-13T03:29:13Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||197}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் வா: மனோ: 85 90 90 95 /197 பூதப் பொருட்கே புலன்துணை அன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம். இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும். பட்டே உணரும் முட்டா ளர்கள்போல் தொட்டே உணரும் துவக்கிந் திரியம். நுண்ணிய கருவியாம் கண்ணே உணரும் எண்ணறச் செய்த்தாம் நுண்ணிய ஒளியை! கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்! களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும். உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை; சென்றிடும். எத்தனை பெட்டியுள் வைத்துநாம் பூட்டினும் வானுள் மின்னொளி 'வடக்கு நோக்கி' யைத் தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை? போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பைப் பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்! கூடும் கூடும்! கூடுமக் கொள்கை; 100 நம்பலாம் தகைத்தே! நம்புவ தன்றிமற்று என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள் தருக்கவா தத்தால் தாபித் திடுவோர் கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்! அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பூதப்பொருள் - பருப்பொருள், ஸ்தூலப் பொருள். புலன் துணை ஐம்புலன்களின் உதவி. போதப்பொருள் - அறிவுப் பொருள். இரவி சூரியன். வரி 85. கண் செம்மையாக இருந்தால் காட்சி நன்றாகத் தெரியும். படலம் முதலிய ஏற்பட்டால் காட்சி நன்றாகத் தெரியாது என்பது கருத்து. துவக்கு இந்திரியம் - தொட்டு உணரும் புலன். வடக்கு நோக்கி – வடக்கு திசையைக் காட்டும் ஒரு யந்திரம். இதில் உள்ள முள் எப்போதும் வடக்கு திசையிலேயே திரும்பி நிற்கும். பூதயாக்கை - பருவுடல். கரத்தால் கையினால்.<noinclude></noinclude> qgdh8xl1zypmr3yxj10dm5efpe2ta6y பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/198 250 535438 1830735 1824550 2025-06-13T03:29:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|198||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>198 வா: மனோ: வா: மனோ: வா: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 105 தரும்பக் குவமிலார் தமதுளம் போய வழியே வாளா மனக்கணக் கிட்டு மொழிவார் முற்றும் துணிவா யெனயான் இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன். வாணீ! ஐயோ! 110 நம்பலென் பதுவே அன்பின் நிலைமை! தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச் சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே அனுபவ வழியாய் அறிவதை அந்தோ! 115 'அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனில் இலையென அயிர்ப்போம்' எனத்திரி வாதியர் அன்பொரு போதுமே அறியார். தாய்முலைப் பாலுள் நஞ்சு ஆய்பவ ரவரே! முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ! ஆ! (உடல் புளகாங்கிதமாய் நடுங்க) 120 ஏதோ வாணி இப்படி என்னுடல்?... தமோ? தாயே! சீ சீ! இன்றெலாம் இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்! இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் தக்க தன்றினி. தாயே பாராய்! 125 அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம். நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல் (எழுந்து மேகம் பார்க்க) (தனதுள்) ஐயோ! ஏன்நான் அத்திசை காட்டினேன்? பொய்யெப் படியான் புகல்வன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஏய்ப்ப - ஒப்ப, போல அனுமான ஆதி -அனுமானம் பிரத்தியட்சம் முதலிய அளவைகள். அயிர்ப்போம் - சந்தேகப்படுவோம்.<noinclude></noinclude> iu1p2jxha0nf08ddlyhte5kd0p5c4ae பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/199 250 535439 1830736 1824551 2025-06-13T03:30:23Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||199}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் மனோ: வா: வாணீ! ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ! 130 ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. போர்க்குறி போலும், புகலுதி உண்மை. (மழை இரைந்து பெய்ய) அஞ்சலை அஞ்சலை. இதோஎன் நெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு. இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன் ... 135 விளம்புவன் வீட்டுள் வருக! தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே! (இருவரும் போக) மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. 199 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆர்ப்பு ஆரவாரம். வெம்சரம் கொடிய அம்பு. விளம்பு சொல்லு.<noinclude></noinclude> 7m82q3n3er31necht7ukegbwh6z4tme பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/200 250 535440 1830737 1824552 2025-06-13T03:31:02Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>நான்காம் களம் இடம் : சுந்தரமுனிவர் ஆசிரமம். காலம்: வைகறை. (நிஷ்டாபரர் கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க.) நிஷ்டாபரர்: (நேரிசை ஆசிரியப்பா) ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்? வேதவே தாந்தம் ஓதிநீர் தெளிந்தும் இரவெலாம் இப்படி இமையிமை யாதே பரிதபித் திருந்தீர்! கருணா கரரே! 5 பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது! போரிலை ஆயினென்? யாருறார் மரணம்? எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்? இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்? ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில், எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும். குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி! பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து 10 15 அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண் தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரிதபித்து வருந்தி. உறார் - அடையமாட்டார். எமன் சாவு. குரூரக் கூற்றின் கொடுமையுள்ள எமனுடைய. விரூபம் - அவலட்சணம். சிலந்தி – சிலந்திப் பூச்சி. பசை அறு - இரக்கம் இல்லாத. அல் - இரவு, இருட்டு. பேழ் - பெரிய வெருக்கொள் - அஞ்சும்படி. கரங்கள் சிலந்தியின் கால்கள்.<noinclude></noinclude> heg0payc3trwqhm3wfmucfg2kqzib51 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/201 250 535441 1830738 1825085 2025-06-13T03:31:43Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||201}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 20 25 25 30 35 40 முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி, மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவஈ நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? நோவும் சாவும் ஒன்றே, அன்றியும் உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும் இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில் ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல் ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெந்துற - முதுகு பொருந்தும்படி. இசித்து இழுத்து; இது கொச்சைச் சொல் என்று சிலர் இகழ்வர். இச்சொல் குண்டலகேசி காவியத்திலும் பயிலப்பட்டுள்ளது. (புறத்திரட்டு 411-ஆம் செய்யுள் காண்க.) கறிக்க - கடிக்க. எய்யாது - ஒழியாமல் பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 28-29 வரிகள், இந்தப் பூமி ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ளது என்னும் புராணக் கருத்தைக் கூறுகின்றன. இரவியின் மண்டலம் - சூரிய மண்டலம்; சூரிய மண்டலத்தில் பல அண்டங்கள் அடங்கியுள்ளன. மீனினம் நட்சத்திரத் தொகுதி. அலகிலை அளவில்லாதது. ஒப்பறு ஒப்பில்லாத. உந்தி கொப்பூழ். முளரி - தாமரை.<noinclude></noinclude> 38w2nxb034sl9e3hh23y2jm8cgwtspe 1830740 1830738 2025-06-13T03:33:03Z Rabiyathul 5890 1830740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||201}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 20 25 25 30 35 40 முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி, மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவஈ நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? நோவும் சாவும் ஒன்றே, அன்றியும் உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும் இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில் ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல் ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த 201 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெந்துற - முதுகு பொருந்தும்படி. இசித்து இழுத்து; இது கொச்சைச் சொல் என்று சிலர் இகழ்வர். இச்சொல் குண்டலகேசி காவியத்திலும் பயிலப்பட்டுள்ளது. (புறத்திரட்டு 411-ஆம் செய்யுள் காண்க.) கறிக்க - கடிக்க. எய்யாது - ஒழியாமல் பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 28-29 வரிகள், இந்தப் பூமி ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ளது என்னும் புராணக் கருத்தைக் கூறுகின்றன. இரவியின் மண்டலம் - சூரிய மண்டலம்; சூரிய மண்டலத்தில் பல அண்டங்கள் அடங்கியுள்ளன. மீனினம் நட்சத்திரத் தொகுதி. அலகிலை அளவில்லாதது. ஒப்பறு ஒப்பில்லாத. உந்தி கொப்பூழ். முளரி - தாமரை.<noinclude></noinclude> kc03wwslk2abpml0dtc9dqbqx51pf18 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/202 250 535442 1830741 1825086 2025-06-13T03:33:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|202||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>|202 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை. ஏன்மிக? நாமிங் கோதிய மாலும் ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப. அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில் 45 50 55 எப்படிப் பார்க்கினும் இசையாப் பேய்த்தேர். இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்? நீர்யார்? நான்யார்? ஊரெது? போரெது? போரெனப் பொறுக்கலீர்! ஓ! ஓ! பாரும்! மருவறு மாயா மகோததி யதனிற் புற்புதம் அனைய பற்பல அண்டம் வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி. அதனைத் தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்? விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம். இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம். தன்தொழில் சலிப்பற இயற்றும். மற் றதனுள் படுபவர் திரிகையுட் படுசிறு பயறே. விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர் அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர், யாரென் செய்வர்! யாரென் செயலாம்! 60 அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை. பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமும் குருட்டர சனுக்குக் கொளுத்திய விளக்கும் இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்? 65 பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம் மீக்கொளும், அதனால் விடுமுல கெண்ணம். சுட்டதோர் சட்டிகை விட்டிடல் என்னத் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நான்முகச் சிலந்தி - நான்கு முகமுடைய பிரமனாகிய சிலந்தி நாற்றிய கட்டித் தொடங்கவிட்ட. மாலும் - திருமாலும் பேய்த்தேர் கானல்நீர். மகோததி - பெருங்கடல். புற்புதம் - நீரில் தோன்றும் குமிழி. இந்திரஜாலம் இவ் எந்திர விசேடம் இந்த உலகம் மாயையின் காரியமாக அமைந்தது. திரிகை இயந்திரக் கல். ஆர்க்கும் இரைகின்ற. மீக்கொளும் அதிகப்படும். வரி - 67. ‘சட்டிசுட்டது கைவிட்டது' என்பது பழமொழி.<noinclude></noinclude> 05sy0q0kl79bwux4tmi9ua8ekoy6j4p பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/203 250 535443 1830742 1825088 2025-06-13T03:34:18Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||203}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ! மறக்கிற் சுயமே மறையும். மறைய 70 இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம்! நீரும் உலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்! உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான் உரைதரல், பிறவிக் குருடற் கொருவன் பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த 75 கதையாய் முடியும்! அதனாற் சற்றே பதையா திருந்துநீர் பாரும் 203 கருணாகரர்: 80 85 90 சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே. சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற் றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக. யாரெத் ஒருபொருள் உளதாம் அளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன் ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால் ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு மோனநற் சித்தியும் முத்தியும் யாவும். ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்! பொய்யோ பாரும்! புரையறு குரவன் பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிரத்தியக் பிரபோதயம் - உள்முகமான மெய்ஞ்ஞானம். அகண்ட பரந்த. சித்கனம் அறிவுமயம். நிருபாதிகம் காலதேச விவகாரங்களைக் கடந்துநிற்கும் நிலை. 76-78 வரிகள். பாலின் நிறத்தையறியாத பிறவிக் குருடனுக்குப் பாலின் நிறம் கொக்குப் போன்றது என்று சொன்ன கதையைக் குறிக்கிறது. (கதை விளக்கத் திற் காண்க.) சுதமாம் - தானே தெரியும். அநுபூதி - தான் அறிந்ததும் ஆனால் பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. மோனம் மௌனம். சித்தி மோட்சம். முத்தி மோட்சம். புரையறு குற்றமற்ற குரவன் - குருநாதன்.<noinclude></noinclude> mll47l71030a6c42ly6tspnq5yrhdxd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/204 250 535444 1830743 1825089 2025-06-13T03:34:55Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|204||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>204 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது? செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும் எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம் 95 ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்? அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே! சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்? 100 ஆவா! யாம்முன் அல்லும் பகலும் ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும் ஓருசாண் வயிறே பெரிதாக் கருதியும், பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும், மகிழ்கினும் துயருழந் தழுகினும் சினகரம் 105 தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும் "நாமே உலகின் நடுநா யகம்நம் க்ஷேமமே ஜகசிருட் டியினோர் பெரும்பயன்" என்னஇங் கெண்ணி எமக்கெமக் கென்னும் 110 தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்; தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தீயிடைத் துடித்தும்; சயஞ்சிறி தடையில் வாய்மண் நிறைய மதக்குழி அதனுள் 115 குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்; பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்; பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்; சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக் காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்; 120 எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம் நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்றி - செய்து. சினகரம் கோயில். இச் சொல் முதலில் ஜைனக் கோவிலுக்குப் பெயராக அமைந்து, பிறகு கோயில் என்னும் பொதுப் பொருளைப் பெற்றது. அகம் உடைந்து மனம் வருந்தி.<noinclude></noinclude> s39biko814c8tsc5g2ffgm5n5c3ef5n பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/205 250 535445 1830744 1825090 2025-06-13T03:35:41Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||205}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 205 கொடும்பேய் ஆயிரம் கூத்தாட் டியவழி, விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள் "ஏ! ஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி 22 125 வா! வா! இங்ஙனம்' எனமனம் இரங்கிக் கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த காமமா திகளுடன் கடும்போர் விளைக்க ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள் மேவிய காலை மெலிந்துகை யறுநம் 130 ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்? சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை? உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி; கோட்டையும் இல்லை; பூட்டுதாழ் அதற்கிலை; நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்; 135 அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்; அரைநொடி அதனுள் நரகென நம்முளம் மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவோ சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை. இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்? 140 அருளா தரவால் யாதோ இங்ஙனம் இருள்தீர்ந் திருந்தீர்; இலையெனில் நிலையெது? விட்டதும் தொட்டதும் வெளிப்படல் இன்றி நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்! கட்டம்! கட்டம்! கரதலா மலகமாய்க் 145 கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்! "யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?” என்றீர் நன்றாய். நண்பரே! நம்நிலை கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை 150 நமக்கென உரித்தோ? நானா உயிர்கள் எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர். எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விடும் பரிசு - விடுகிற விதம். கையறும் - செயலற்றிருக்கும். கணித கணக்குக் குறியீடு. கரதலா மலகம், கரதல + சங்கேதம் கையில் நெல்லிக்கனி. ‘உள்ளங்கை நெல்லிக்கனி.' ஆமலகம்<noinclude></noinclude> f80iahdak6y6mb2kuwu8o0k8hxljevt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/206 250 535446 1830746 1825091 2025-06-13T03:36:20Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|206||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>206 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில் அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று 155 விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருஷணம்? ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில் நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக் 160 குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? பாரும்! பாரும்! நீரே கூறிய சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை! பூரிய உயிரிஃ தாயினும், தனது சீரிய வலையிற் சிக்குண் டிறந்த 165 ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள் ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தெளிய அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்! இப்படி முதற்படி. இதுமுத லாநம் 170 ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும் கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால் இத்தனி உலகில் எத்துயர் காணினும் அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச் சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க 175 வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகால் காரண காரியம் காண்குவம் அல்லேம். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விண்டிடா கயிறு. பிண்டுபோகாது. வீக்கிய கட்டிய. பாசம் ஆகருஷ்ணம் - இழுக்கும் சக்தி. யாப்புஉற்று - கட்டுண்டு. பயிற்றிடு பயிற்சி அளிக்கின்ற. குயிற்றிய - செய்த. பூரிய - எளிய. அக்கரம் - அட்சரம், எழுத்து. வரி 174 175. பொன்னை நெருப்பில் இட்டுப் புடம் போட்டால் அதன் அழுக்கை நீக்கிப் பிரகாசிக்கச் செய்கிற நெருப்பு என்பது கருத்து. உள்ளுவர் -நினைப்பார்கள்.<noinclude></noinclude> js6g6jkdb98ia9mmdy8w4uadfjc4xkw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/207 250 535447 1830748 1825093 2025-06-13T03:37:08Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||207}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 207 யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின் 180 அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன் உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு 185 வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம் ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்? இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் 190 செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும். சிற்றறி வா தலான் முற்றுநாம் உணரோம். அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங் கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம் 195 உளதென நம்பலே யூகம், அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற் பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்? 200 யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ! பரம தயாநிதி நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்? நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல். ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பாரிசாதம் - பவழமல்லிப்பூ. இது இரவில் மலர்வது. 179-181 வரிகள்: வெண்ணிற மலர்கள் இராக் காலத்தில் மலர்வதன் காரணம், இருட்டில் வெண்ணிறம் காட்டி வண்டுகளையும் ஈக்களையும் கவர்ச்சி செய்வதற்காக என்பது. உசிதம் - பொருத்தம். நிசி - இராத்திரி. செறிவு அடர்ச்சி, நெருக்கம். உறுகண் - துன்பம். ஏது - காரணம். இலகாதது விளங்காதது, தெரியாதது. இசைவு - பொருத்தம்.<noinclude></noinclude> rjc1biiv2aksct04180ksqi7fcmifq5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/208 250 535448 1830749 1825094 2025-06-13T03:37:57Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|208||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>208 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 205 ஏதோ ஊழ்வினை இசைவால் தனது காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும் இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள். அல்லல் இதுவே போதும், அஃதுடன் அப்புரு டன்றான் ஆரென ஆயில் 210 ஒப்புறு புருடோத் தமனே என்ன எப்படி நோக்கினும் இசையும். அப் படியே செப்பினர் யாவும் தெரிந்தநம் குருவும். ஏதோ ஒருவன் சூதா ஏவிய தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்! 215 போர்புரிந் திடவரு புருடோத் தமனும் வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில் நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்! இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை ஒருவரை ஒருவர் உணர்த்திடப் பண்ணில், 220 வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும் இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும். இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க அப்படி ஒன்றும் அடிகளெண் ணாமல் சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு 225 அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும் நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை? ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே, என்றுநான் எண்ணி எம்குரு நாதன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அடிகள் சுந்தரமுனிவர். சுருங்கை கரந்துபடை. ஒருத்தரும் அறியாதபடி மறைத்து அமைக்கப்பட்ட வழி. நீர் போவதற்கு அமைக்கப்பட்டு, அது தெரியாதபடி மேலே மூடப்பட்ட கால்வாய்க்கும் பெயர். சுருங்கை என்பது கிரேக்க மொழி. கி. மு. முதல் நூற்றாண் டிலும் கி. பி. 1, 2 நூற்றாண்டுகளிலும் கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காலத்தில், அவர் மூலமாகத் தமிழ்மொழியில் கலந்த கிரேக்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இச்சொல் சங்க காலத்து நூல்களிலும் பிற்காலத்து. நூல்களிலும் காணப்படுகின்றது. தொட்டிட - தோண்ட. (தொடு - தோண்டு)<noinclude></noinclude> 79lhmvqugbnnvw2542vw88lncvkilxj பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/209 250 535449 1830750 1825096 2025-06-13T03:38:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||209}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 230 திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. 235 அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற் றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள் தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை? 240 இல்லா மாயை என்செய வல்லதாம்? எல்லாம் அவனருள் அல்லா தில்லை. என்னனு பவமிது. மன்னிய இவ்வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி 245 இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர் ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்? அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச் சகலமும் செய்வர். அஃதவர் சமாதி. எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம் 250 அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ! 66 எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க எனமொழி குளறி அழுதுவேண் டுவதே அன்றி விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே. (சுந்தரமுனிவரும் நடராஜரும் வர; கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க) சுந்தர: 255 எல்லாம் நடேசரே! உமதுபே ரருளே! அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்? 209 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எய்ப்பினில் வைப்பு -இளைத்த காலத்தில் உதவுவதற்கு வைத்த பொருள், சேமநிதி. கைப்படு கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. சமுசயம் - ஐயம். இழுது - நெய். சமாதி - பிரமத்தோடு மனம் ஒன்று பட்டிருக்கும் நிலை. அரற்றி - வாய்விட்டுக் கதறி.<noinclude></noinclude> gczn3dke4oqt6w4e92x3dq3gtk9onpm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/210 250 535450 1830752 1825097 2025-06-13T03:39:20Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|210||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>|210 நட: சுந்தர: கருணா: சுந்தர: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 எத்தனை கருணை? என்னைகைம் மாறு? நல்லது! நல்லது! சொல்லிய முகமன்! 260 வேலை எனதோ? உமதோ? விநோதம்! ஏவிய வழியான் போவதே அல்லால் ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே! கருணா கரரே! களைப்பற நீரிங்கு ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ 265 இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ! எத்தனை நாளா யினநீர் தூங்கி! இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்? பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர். 270 எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்? அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும் முடிவது. மேலும், யான்வரும் வேளை இட்டமாம் நிட்டா பரரும் தனியாய் நிட்டைவிட் டெழுந்தார். இருவரும் அதனால் 275 ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம். ஈதோ உதயமும் ஆனதே; இனியென்? விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள்பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே! 280 இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் சமயிகட் காம்சச் சரவு? அமையும் உங்கட் கவரவர் நிலையே. (யாவரும் போக) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} முகமன் - முன்நின்று பாராட்டுவது. உதயம் - உறப்பாடு. சமயிகள் பல மதத்தார்கள்.<noinclude></noinclude> c3xss7rjvgl46oe60igkx15eu2yik73 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/232 250 535472 1830784 1825125 2025-06-13T05:21:17Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}}குடிலன்: நான்காம் அங்கம் முதற் களம் இடம் : படை பயில் களம். காலம் : காலை. (பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது... (தனிமொழி) (பெருமூச்செறிந்து) 5 LO கருதுதற் கென்னுள, காணுதும். ஆ! ஆ! ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலிற் பெரிதே! வானின் எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர் ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில் மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே ! மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள் இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை 10 வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல், நின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் நட்டார் என்றிப் படியே பரவுமே படியெலாம் துயரம் !... என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி (சற்று நிற்க) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} காண் தகும் காணத்தக்க, மதிப்பார் – கணக்கிடுபவர். மடு - குளம். ஒன்றிய-சேர்ந்துள்ள. நட்டார் - நண்பர். படியெலாம் - பூமி எங்கும்.<noinclude></noinclude><noinclude></noinclude> 4g107nnribf5gc8o9o5ivi7f5xm0xsj பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/233 250 535473 1830793 1825126 2025-06-13T06:02:15Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||233}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 15 என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன், 20 25 30 30 மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநா ளாகநம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததேன்? அவர்தம் உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் காலம் விடுவதார்? மேலும் இயல்பாப் பலபெயர் துக்கப் பட்டால் அன்றி உலகில் எவரே ஒருசுகம் அணைவார்? இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்? வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோபிறர்? அலகிலா மானிடர் யாவரும் அவரவர் நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி என்பவை நோக்கி இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் 35 நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம் எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்? கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும். 233 (ஜீவகன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடம்பாடு - கடமை. வீரருடைய கடமை, செஞ்சோற்றுக் கடன் கழிப்பது. பீடை - துன்பம். வாகனம்(இங்கு) பல்லக்கு, சிவிகை. அலகு இலா எண்ணிக்கை இல்லாத. களம் - இடம். 'மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென' என்பது 'கொக்கொக்கக் கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து' என்ற திருக்குறள் கருத்து. சம்பவம் - நிகழ்ச்சி. சங்கதி - தொடர்பு, செய்தி. 'எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்' என்பது, 'எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற திருக்குறளின் கருத்தைக் கூறுகிறது.<noinclude></noinclude> pnn8iyyk8304fgvw83h41dflceb3ayd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/234 250 535474 1830794 1825127 2025-06-13T06:04:05Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>|234 40 சீவகன்: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் படைகள்: குடி: 50 இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ (படைகள் வணங்கி) எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும்<noinclude></noinclude> kzpj0561ag1460h8pwv09v31l5eydri பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/235 250 535475 1830795 1825128 2025-06-13T06:04:36Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||235}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 235 55 உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக் காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின் 60 60 65 பல்லினும் கூரிய பகழி மல்கிய தூணி தோளில் தூக்கி, நாண் நின்று எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர் கடிபுரி காக்குநின் காற்படை யாளர் இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்கும் குரத்தால் பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே. நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம் பொழியும் வாரணப் புயலினம், தத்தம் நிழலொடு கறுவி நிற்பதும் அழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய 70 புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற டு வைக்கும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குறுவாள் - சிறுவாள். பகழி. -அம்பு தூணி-அம்புகளை தூணி. நாண்நின்று வில்லின் நாணிலிருந்து. உருமு இடி.காற் படையாளர் - காலாள் படையினர். கலினம் - கடிவாளம். 'கருத்தும் விரைவு' - மனோவேகம். குரம் - குதிரையின் குளம்பு. கூன் பிறை வளைந்த நிலாப்பிறை போன்ற. துணை மருப்பு இரண்டு தந்தங்கள். மும்மதம் - மூன்று மதநீர். யானைகளுக்கு மூன்றுவித மதநீர் பெருகுவதால் மும்மதம் எனப் பெயர்பெற்றது. வாரணப் புயல் இனம் - மேகம் போன்று கருநிறமுள்ள யானைக் கூட்டம். வெந்நிட் டோடிய முதுகு காட்டி ஓடின. புரந்தரன் - இந்திரன். 'முன்னொரு வழுதிக்கு வெந்நிட்டோடிய பரந்தரன்' என்பது, பாண்டியன் ஒருவன் இந்திரனுடன் போர் செய்து வென்ற கதையைக் குறிக்கிறது. இக் கதையைத் திருவிளையாடற் புராணம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் காண்க. புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் - இந்திரனுடைய கைவாளினால் சிறகை இழக்காத மலைகள். முன் காலத்தில் மலைகள் சிறகு பெற்று வானத்தில் பறந்து திரிந்தன என்றும், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியபடியால், அந்த மலைகள் பறக்க முடியாமல் நிலத்தில் தங்கிவிட்டன என்னும் புராணக்கதையைக் குறிக்கிறது இந்த அடி.<noinclude></noinclude> opg5xvs6cf34ym5wjpime81frpr39ib பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/236 250 535476 1830797 1825132 2025-06-13T06:05:04Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|236||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>236 வ: படைகள்: 66 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும் செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!" எனப்பல 75 கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி... 80 85 கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும் உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ! ஓ! (படைகளை நோக்கி) வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே! கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம் நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே! தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும் தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து, புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் 90 களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை. அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்! முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா! தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேர்கள் மலைகளுக்கு உவமை. கொடிஞ்சி நெடுந்தேர் - கொடிஞ்சி என்னும் உறுப்பையுடைய பெரிய தேர். நாற்படை - நான்கு விதமான படை. அவை, யானைப் படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படை என்பன. யாக்கை - உடம்பு. பாண்டி - பாண்டி நாடாகிய தாய். முதுநதி மாதா - தாம்பிரவர்ணி ஆறாகிய தாய்.<noinclude></noinclude> ehhgk8yfthvzdrpynrkotdmxjda8e5r பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/237 250 535477 1830798 1825136 2025-06-13T06:05:34Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||237}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: 95 66 ஒருதுளி யெனும்நீர் உண்டுளீர் ஆயின் கருதவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை. 'மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி, இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக! 100 அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடும் அளவும்!" என்றன்றோ வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம் 105 பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் ! ஜே! ஜே! விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? தமிழ்மொழிக்கு ஜே! ஜே! பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி 110 நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக் கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சோரி - இரத்தம். பொன்றிடும் அளவும் - சாகிற வரையில் விந்தம் அடக்கியோன் விந்திய மலையைத் தாழச் செய்தவனாகிய அகத்தியன். முற்காலத்தில் விந்திய மலை உயர்ந்து இறுமாப் படைந்திருந்தது என்றும், அவ்வழியாக வந்த அகத்திய முனிவர் அதன் தலையில் தன் கையை வைத்துச் சிறிதாக அடக்கினார் என்றும் புராணம் கூறம். தந்தநற்றமிழ்மொழி - அகத்தியன் முதலில் இலக்கணம் எழுதி அமைக்கப்பட்ட தமிழ்மொழி. கிழமை - உரிமை. ஓத்தறுத்து தாளம் பிடித்து.<noinclude></noinclude> 75pgrfkkv9o4208saayhaidxqbmone8 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/238 250 535478 1830799 1825139 2025-06-13T06:06:03Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|238||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>238 படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 115 வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம் "ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே தோற்றனம்" எனச்சொலத் துணிபவர் யாவர்? சிச்சீ! பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று 120 "அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு! ஹே! ஹே! கோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்? சிச்சீ!சிச்சீ! சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும் திருவனை யார்களும் சேய்களும் கொண்ட 125 வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் பாஷாபி மானமும், தேசாபி மானமும் பொருளெனக் கருதா தருணிறை நுமது தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல் ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே 130 நிந்தைவஞ் சியர்செய வந்தநும் கோபம் முற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள் உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக் குறுமபால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே! உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சீதம். 135 பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம். அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சிறுகால் - இளங் காற்று. பொதிகை மலையிலிருந்து தென்றற் காற்று வீசுகிறது என்பது கவி மரபு. உயிர்ப்பு - மூச்சு. திரு அனையார் இலக்குமி போன்ற மனைவியர். உறுகண் - துன்பம். கேண்மை உரிமை. வஞ்சியர் - வஞ்சி நாட்டார், சேரநாட்டவர். அரி சிங்கம் சீதம் - குளிர்ச்சி. செந்தழல் ஓமத்தீ.<noinclude></noinclude> pbnct92p3zfjaywto9ih0kcm4eqddc9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/239 250 535479 1830801 1825140 2025-06-13T06:07:42Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||239}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு! வந்தஇக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய 140 வெந்தழற் கவரே இந்தளம் ஆகுக! ஆகுக! ஆகுக! இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும், நின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப் பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்; தீண்டன்மின் திருந்தலீர்! அவர் தம் செருக்கு. 145 சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று. நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”... எனமுர சறையுமே எத்திசை யார்க்கும். இத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம் சித்தங் களித்து, ஜயமா துமக்கு 150 முத்தமிட் டளித்த முத்திரை ஆகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்! ஜே! ஜே! போர்க்குறிக் காயமே புகழின் காயம். யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்! அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள், 155 தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர், என்றால் அப்புண் 'இரந்துகோட் டக்கது’ 'அன்றோ? அறைவீர். ஐயோ! அதுவும் 160 புண்ணோ? புகழின் கண்ணே, எவரே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கயவர் கீழ்மக்கள். இந்தளம் விறகு, எரிகரும்பு, திருந்தலீர் பகைவர்களே. ஜயமாது ஜயலட்சுமி. இரந்து கோட்டக்கது வேண்டிக்கொள்ளும் தகுதியுடையது. 'புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு, இரந்துகோட் டக்க துடைத்து' என்னும் திருக்குறளுடன் இவ்வடியை ஒப்புநோக்குக. சுழலுமிசை வேண்டிவேண்டர் வுயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து (78 - 7)<noinclude></noinclude> l6i8f3ud9g9qyt899qdupo0c3zl8u30 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/240 250 535480 1830802 1825142 2025-06-13T06:08:32Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|240||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>240 படைகள்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! 165 உதும்பர தருவில் ஒருகனி அதனுட் பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப் 170 பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் 175 டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் 180 சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம், உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே 185 எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை. அடி 167. இவ்வடியுடன், 'தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று' என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக. அழுக்காறு பொறாமை. சேமம் இழிந்தவர். பாதுகாவல். புல்லியர்<noinclude></noinclude> l5s76o67w2nt99w5bapeevqsmfno7ht பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/241 250 535481 1830803 1825143 2025-06-13T06:09:05Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||241}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: படைத்தலைவர்: யாவரும்: ஜீவ: படைவீரர்: யாவரும்: குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை. இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் இல்லையத் தகையர். இலையிலை! இலையே! நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் 195 மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே. 241 மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே! இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! 2 ஜீவ: (குறளடி வஞ்சிப்பா) நந்தாய் தமர் நங்கா தலர் நஞ்சேய் பிறர் நந்தா வுறை நந்தேய மேல் வந்தே நனி நொந்தாழ் துயர் தந்தே இவண் நிந்தா நெறி நின்றா ரிவர் தந்தா வளி சிந்தா விழ, அடிப்போ மடல் கெடுப்போ முகத் திடிப்போங் குட லெடுப்போ மிடுப் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விஜயலக்குமி வெற்றி மடந்தை. தமர் சுற்றத்தார். நந்தா கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ அடல் வலிமை.<noinclude></noinclude> 45ev9q3wv4wvm0yo7pynuufbd5l6omn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/242 250 535482 1830804 1825144 2025-06-13T06:09:36Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|242||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>242 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 படைப்பாணர்: பொடிப்போஞ் சிர முடைப்போம் பொடி பொடிப்போம் வசை துடைப்போ முயிர் குடிப்போம் வழி தடுப்போம் பழி முடிப்போ மினி நடப்போம் நொடி, எனவாங்கு, பெருமுர சதிரப் பெயருமின் கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே. (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட) (கலித்தாழிசை) தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச் சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்! சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல், இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. 1 படைகள்: பாணர்: ஜே! ஜே! மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிஜயை உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்! உறைவிடமா? இவர்வாளென்றோடிடீர் ஆயினினி மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெயருமின் ஆரவாரித்து. புறப்படுங்கள். உருமு என ஆர்த்து இடி போல கலித்தாழிசை 1. ஊதும் இந்தச் சின்னம் - ஊதுகின்ற இந்த எக்காளம். சயிக்கும் - வெல்வான். எமன் - எம் மன், எங்கள் அரசன் (இடைக் குறை). தெய்வீர்காள் பகைவர்களே. சின்னமதி - சிற்றறிவு. இன் உணவு இனிய சாப்பாடு. இசைத்துளோம் - சொன்னோம். கலித்தாழிசை 2. வயவர் - வீரர். புயம் மேவி - தோளில் தங்கி. ஜயை வெற்றி மடந்தை, ஜயலட்சுமி. இவர்வாள் - ஏறி இருப்பாள்.<noinclude></noinclude> 9idms6de432hcgerhpm6q4zo6i6yxf6 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/243 250 535483 1830805 1825145 2025-06-13T06:10:23Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||243}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் படைகள்: பாணர்: 243 ஜே! ஜே! ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. படைகள்: 3 ஜே! ஜே! (படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக) நான்காம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. </b></poem> {{dhr|10em}} {{rule|15em|align=left}} 3-ஆம் அடி: உறைவிடமா - வெற்றி மடந்தை வாழும் இடமா, விஷம் இருக்கும் இட இடமா. இவர்வாள் ஏறி இருப்பாள், இவர்களுடைய வாள். மறலி - யமன். வழங்கினோம் - சொன்னோம். கலித்தாழிசை 3. ஒல்லும் பொருந்தும். முதல் இரண்டடிகளின் கருத்து: உறையிலிருந்து உருவிய வாள் வெற்றி பெற்றால் அல்லாமல் மீண்டும் உறையில் செல்லாது. அதாவது, சமாதானப் பேச்சு இனி கிடையாது. இல்லவர் - மனைவியர். இற்றது - அறுந்தது.<noinclude></noinclude> 7p2ja7k8hg4ct3tlc41qs5yy7jb9y97 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/244 250 535484 1830808 1825146 2025-06-13T06:30:34Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude>நடர்: முதற் படைஞன்: இரண்டாம் களம் இடம்: கோட்டைவாசல். காலம்: காலை. கோட்டை காக்கும் படைஞர். (நேரிசை ஆசிரியப்பா) இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு! கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு. 2-ம் படை: முற்றும் கேட்டைகொல்? முதற் படை: முற்றும் கேட்டேன். 10 15 சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு. சரியல ஆணையில் தவறுதல் என்றே வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய! என்செய! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்? நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெருவி - அஞ்சி. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சுபறப்பது போலப் பறக்கச் செய்வேன்.<noinclude></noinclude> ixa5323bfxx875th81qtihfgm4rnpk1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/245 250 535485 1830809 1825149 2025-06-13T06:31:06Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||245}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-ம் படை: பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி 3-ம் படை: குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன், 20 சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் 25 தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால். கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு. கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து... 245 (வாய்மடித்துப் பற்கடிக்க) 4-ம் படை: வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள். பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம் நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன். 3-ம் படை: முதற் படை: 30 35 சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம். விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும் நடுநிசி ஆயினும் அடுகள் முழுவதும் தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும் நாடி யவன் தலை நசுக்கி மிதித்து வாயிடை நெடுவேல் இறக்கி... சீசீ! சேவக னாநீ! செப்பிய தென்னை! யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சடையன் குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி வகிர்ந்து கீறி, பிளந்து ஒன்றார் - சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள்.<noinclude></noinclude> n4b53kgfo2n31aycipjk57vmg9gto92 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/320 250 535560 1830604 1830021 2025-06-12T14:55:50Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> {{Right|(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க)}} <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> {{Right|(அழ)}} மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ்</b></poem> {{rule|10em|align=center}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில்.<noinclude></noinclude> og386y0efd90q4imq97tuopjp4ej2v8 1830606 1830604 2025-06-12T14:56:30Z Fathima Shaila 6101 1830606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> {{Right|(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க)}} <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> {{Right|(அழ)}} மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ்</b></poem> {{rule|10em|align=left}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில்.<noinclude></noinclude> dttqmr5cmnxoq3hhkwddiy3dcojsvyw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/321 250 535561 1830608 1830022 2025-06-12T14:59:40Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||321}}{{rule}}</b></noinclude> <b>யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம். எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் 115 மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப் பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க 120 யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து 125 செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் 130 போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் 135 கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். வாணி: அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ?</b> {{rule|10em|align=left}} இச்சையாதிகள் - ஆசை முதலியன. மனக்களங்கம் - மனத்தில்படிகிற கறை. மாசுகள்-அழுக்குகள். மண்ணிய கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து – பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் - உணவு<noinclude></noinclude> jjpc3k0c5s1igtetytf9qwwl9tjvf7i 1830609 1830608 2025-06-12T15:00:10Z Fathima Shaila 6101 1830609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||321}}{{rule}}</b></noinclude> <poem><b>யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம். எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் 115 மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப் பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க 120 யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து 125 செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் 130 போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் 135 கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். வாணி: அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ?</b></poem> {{rule|10em|align=left}} இச்சையாதிகள் - ஆசை முதலியன. மனக்களங்கம் - மனத்தில்படிகிற கறை. மாசுகள்-அழுக்குகள். மண்ணிய கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து – பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் - உணவு<noinclude></noinclude> 4y0cevnkitausr6z7wh0s1otvjaesid பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/322 250 535562 1830611 1830024 2025-06-12T15:03:35Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|322||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <poem><b>மனோ : ஒத்ததே யார்க்கும். மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். 140 அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி 145 எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என்கடன் இதுவரை: இனியும் இச்சை. வாணி: ஆயிடிற் கேட்குதி அம்மணி என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி 150 வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் வேதகம் செய்த போதக யூதபம்; பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல், 155 இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு.</b></poem> {{rule|10em|align=left}} அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம்பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங்கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி" என்று கூறுவர். வேதகம் செய்த வேறுபடுத்திய. போதகம் யானை. யூதபம் யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது. “வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்” என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது.<noinclude></noinclude> pjg8ndr1thgm5jycg02cf6eo413xjhu பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/323 250 535563 1830612 1830025 2025-06-12T15:06:08Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||323}}{{rule}}</b></noinclude> கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! மனோ: பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் 165 கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. {{Right|(இருவரும் போக)}} {{larger|<b>ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|10em}} {{rule|10em|align=left}} வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.<noinclude></noinclude> e8sm8ulc1d0oqbzl1sdy1enwff50hvi 1830613 1830612 2025-06-12T15:06:47Z Fathima Shaila 6101 1830613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||323}}{{rule}}</b></noinclude> <poem<b>>கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! மனோ: பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் 165 கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. {{Right|(இருவரும் போக)}}</poem> {{c|{{larger|ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}}}} {{dhr|10em}} {{rule|10em|align=left}} வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.<noinclude></noinclude> 0bxef5ldjf0cybqogcrt8kpc1vshmmt 1830614 1830613 2025-06-12T15:07:21Z Fathima Shaila 6101 1830614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||323}}{{rule}}</b></noinclude> <poem><b>கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! மனோ: பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் 165 கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. 1 {{Right|(இருவரும் போக)}}</poem> {{c|{{larger|ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}}}} {{dhr|10em}} {{rule|10em|align=left}} வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.<noinclude></noinclude> 802spdjx48bnt7q0m0hd8viif1x8gda பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/324 250 535564 1830616 1830026 2025-06-12T15:13:11Z Fathima Shaila 6101 /* Problematic */ 1830616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{c|<b>மூன்றாம் களம்</b> இடம் : <b>அரண்மனையில் மணமண்டபம்.</b> காலம் : <b>நடுநிசி.</b> (அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)</b>}} <poem>முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர். 2-ம் படை : நடரா சனைநீர் அறியீர் போலும்! முதற்படை: அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன். 3-ம் படை: அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! முதற்படை: தெரியேன், செய்தியென்? 3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10 அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். முதற்படை: இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே. 3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.</poem> {{dhr|3em}} {{rule|10em|align=left}} கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி.<noinclude></noinclude> o8gb3yqb2ldl57tyhm9i7pvmffhrt9w 1830617 1830616 2025-06-12T15:14:23Z Fathima Shaila 6101 1830617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{c|<b>மூன்றாம் களம்</b> இடம் : <b>அரண்மனையில் மணமண்டபம்.</b> காலம் : <b>நடுநிசி.</b> (அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)</b>}} <poem>முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர். 2-ம் படை : நடரா சனைநீர் அறியீர் போலும்! முதற்படை: அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன். 3-ம் படை: அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! முதற்படை: தெரியேன், செய்தியென்? 3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10 அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். முதற்படை: இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே. 3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.</poem> {{dhr|3em}} {{rule|10em|align=left}} கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி.<noinclude></noinclude> gkhhmzzy3nm7l95odmb19p1ekmrzf4o 1830618 1830617 2025-06-12T15:15:41Z Fathima Shaila 6101 1830618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{c|<b>மூன்றாம் களம்</b>}} {{left_margin|3em|இடம் : <b>அரண்மனையில் மணமண்டபம்.</b> காலம் : <b>நடுநிசி.</b>}} {{c|(அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)</b>}} <poem>முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர். 2-ம் படை : நடரா சனைநீர் அறியீர் போலும்! முதற்படை: அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன். 3-ம் படை: அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! முதற்படை: தெரியேன், செய்தியென்? 3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10 அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். முதற்படை: இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே. 3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.</poem> {{dhr|3em}} {{rule|10em|align=left}} கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி.<noinclude></noinclude> 3vd3dhyv15zfm2b7rz726s7k58ytiuq 1830620 1830618 2025-06-12T15:18:18Z Fathima Shaila 6101 1830620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{c|<b>மூன்றாம் களம்</b>}} {{left_margin|3em|இடம் : <b>அரண்மனையில் மணமண்டபம்.</b> காலம் : <b>நடுநிசி.</b>}} {{c|(அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)</b>}} <poem>முதற்படைத் தலைவன்: <b>அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்.</b> 2-ம் படை : <b>நடரா சனைநீர் அறியீர் போலும்!</b> முதற்படை: <b>அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன்.</b> 3-ம் படை: <b>அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்!</b> முதற்படை: <b>தெரியேன், செய்தியென்?</b> 3-ம் படை: <b>கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10 அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். </b> முதற்படை: <b>இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே.</b> 3-ம் படை: <b>எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.</b></poem> {{dhr|3em}} {{rule|10em|align=left}} கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி.<noinclude></noinclude> 4ynrr950naqdew9eg2x9e2psbvirmor மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5 0 601985 1830867 1818286 2025-06-13T10:56:41Z Arularasan. G 2537 இரடடிதது வந்த பககத்துக்கான இணைப்பு நீக்கம் 1830867 wikitext text/x-wiki {{header | title = மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5 | author = மயிலை சீனி. வேங்கடசாமி | translator = | section = | previous = | next = [[/001/|பதிப்புமுன்விவரம்]] | year = 2014 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 30 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="3" to="4" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="5" to="6" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="7" to="9" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="10" to="11" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="12" to="13" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="14" to="14" /> {{page break|label=}} <pages index="மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf" from="15" to="16" /> {{c| [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/029]] [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/030]] }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி கட்டுரைகள்]] [[பகுப்பு:Transclusion completed]] 2b384cme5wjs3bhesac3vvmdgokwip7 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/219 250 606820 1830663 1830319 2025-06-13T00:31:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>22. அவள் சாரதி</b>}}}} {{larger|<b>சா</b>}}த்தனூர் அணைக்கட்டுக்கான பிரிவுச்சாலையில், அந்தத் தனியார் பஸ் விலகி வேகம் பிடித்தபோது, ஈரப் புழுதியின் வெக்கையான வாடை, நாசியைத் துளைத்தது. சிலமணி நேரத்திற்கு முன்தான் எறிதூறலாக தூவானம் போட்டிருக்கிறது. சரசுக்குள் சந்தோஷம் கும்மியடிக்கத் துவங்கிவிட்டது. முகத்தில் அதன் வெளிப்படையான மலர்ச்சி, கண்களில் ஒரு விரிவு, ஒரு மின்னல். சாலையின் ஓரத்தில் ஸல்யூட் அடிக்கிற சிலையைப் பார்த்ததும், முகமெல்லாம் சிரிப்பாய்க் கை கொட்டினாள். குதூகலமாய் இவனைப் பார்த்தாள். ‘அய்ய...! நம்மளுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கிறாரு.’ சந்தோஷ நதியாகத் துள்ளுகிற சரசுவை, ஒரு மெலிந்த புன்னகையோடு நோக்கினான் ராசேந்திரன். உள் மனசின் இருட்டும், கலக்கமும் அவனது கண்களில் நிழலாகத் தொங்கியது. சரசுவைப் போல மகிழவும், துள்ளவும் அவனால் இயலவில்லை. காலையிலே அவளுக்குத் தெரியாமல் ‘பாலிடால்’ வாங்கி வைத்துவிட்டான். இருவருக்குமான முடிவு எது என்பதை, அவன் நேற்றே முடிவு செய்துவிட்டான். அதை அவளிடம் சொல்லுகிற தைர்யம்தான் இன்னும் வரமாட்டேன் என்கிறது. அந்த முடிவு – இன்று இரவே...! இவன் மனசுக்குள் அழுத்துகிற கனம்; மூச்சுத்திணற வைக்கிற பாரம். குழந்தையைப்போலக் கும்மாளமிடுகிற இந்தக் காதலியின் இதயத்தில், அந்தச் சோக முள்ளை எப்படிச் சொருகுவது? ஓரக் கண்களால் சரசுவைப் பார்க்கவிடாமல், திரை போட்டு மறைக்கிற நீர்க்கசிவு... “என்னங்க, இங்கதா நாம எறங்கணுமா?” ஆவல் பரபரப்பில், சரசு, அவன் தொடையைத் தட்டினாள். அவன் தடுமாறிப்போய்ப் பார்த்தான். “ஆ...ங் ஆமாமா... இங்கதா” அவன் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டான். அவளும் ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டாள். கைலியும், காக்கி ஷர்ட்டுமாக இருந்த கண்டக்டர், “எறங்குபா” என்று பயணிகளை துரிதப்படுத்தினார். இறங்குகிற பயணிகளுக்குள் வார்த்தைகள். சத்தங்கள்.{{nop}}<noinclude></noinclude> qxg2ey8q3y68ngbyh3xfox44syyb27h பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/220 250 606880 1830664 1830321 2025-06-13T00:37:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||219}}</noinclude>‘புச்சுக்கபா’, ‘இன்னாபா’ ஒன்னோட ஒரே பேஜாரு பா.’ அந்நிய பூமி என்று உணர்த்துகிற அந்நிய உச்சரிப்புகள். எல்லோரும் இறங்கியபிறகு, கடைசியாக இந்தக் கிளிகள் இறங்கினர். கிளை கிளையாய் ஏற்றமாய் இறக்கமாய் ரோடுகள். ‘எந்த வழியில் செல்வது?’ மற்ற சுற்றுலாப் பயணிகள் செல்கிற திசையிலேயே இவனும் நடந்தான். மதிய வெயில், காற்று சிலுசிலுப்பதால்...சற்றுச் சுகமாகவே இருந்தது. குறுக்காக ஒரு கேட். மறித்துக்கொண்டு ஒரு காக்கி உடுப்பு. “உள்ளே போவணும்னா டிக்கட் வாங்கிக்கினு போ.” “சரி.” “இங்கே பாருங்க...நெசப்பாம்பு மாதிரியே செய்ஞ்சுருக்காக. அடியாத்தாடி.” அவன் தோளைச் சுரண்டி வியப்புக் கூச்சலாய் கத்தினாள். இவன் மெலிதான அதே புன்னகையில்...மலைபோல் உயரமாய், பிரம்மாண்டமாய் நிற்கிற அணைக்கட்டு. இத்தனை பெரிய அணைக்கட்டை ஒரு பொட்டலம்போல மடியில் போட்டு பொத்திக்கொண்டு, ஓங்கு தாங்காய் நிற்கிற மலைத்தாய். தொட்டிலைப்போல் வளைவாய்க் கிடந்த சிமெண்ட் ரோடு. இறங்குமுகமான ரோட்டில், தன் பாதம் ‘சட் சட்’டென்று சத்தம் கிளப்ப, குஷியாக நடந்தாள் சரசு. ஆங்காங்கே சிறிய சிறிய பூங்காக்கள், வண்ண வண்ணச் செடிகள், கலர்க் கலராய் இலைகள், வானத்து நட்சத்திரங்களாய்ப் பூக்கள். குடும்பங்கள் தனித்தனியாக உட்கார்ந்து, கொண்டு வந்திருந்த பொட்டலங்களை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்து.. புதிய உலகில் பிரவேசித்த சிறுமியைப்போல அவள் மனசாலும் உடலாலும் குழந்தையாகி, புதிய அழகிலும், யௌவனத்திலும் ஜொலிக்கிற சரசு... இன்று இரவு இவனோடு சேர்ந்து, மரணத்தைத் தழுவப்போகிற சரசு... கந்தகப் பூமியான காமராசர் மாவட்டத்தில், செவல்பட்டி வட்டாரத்தில், வேலி மரங்களுக்கு எமனாகப் பிறந்தவன் ராசேந்திரன். விறகு வெட்டுவது இவனுக்குச் சுவாசத்தைப்போல. கடின உழைப்பு என்கிற களைப்பே காணாமல் இயல்பாகச் செய்வான். வேலி முள் விஷ முள். காலில் குத்தி, நீர்கட்டி, புரையோடிச் செத்தவர்கள் உண்டு. அந்த வேலி முள், இவனைக்கண்டால் நடுங்கும்; அரிவாளும் துரட்டியும்தான் சாதனம். கல்குவாரித் தொழிலாளி கழற்றிப்போட்ட கனத்த பூட்ஸ், காலுக்குக் கவசம்.<noinclude></noinclude> 05zso1j20di5mj4zm9x9ekl1yxjxy3p பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/221 250 606921 1830665 1830326 2025-06-13T00:40:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|220|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>துரட்டி அவன் கையில் மின்னலைப்போல் செயல்படும். நீள நீள முள்கிளைகளை கவை கவையாக இழுத்துப்போடும். அரிவாளைக் கையில் எடுத்துவிட்டால்...உயரஉயரமாய் ஓடி வளர்ந்திருக்கிற மரத்தின் கொப்புகளையெல்லாம் நிமிஷத்தில் துண்டு துண்டான விறகாக்கிக் குவியலாக்கிவிடுவான். டவுசரும், தலைப்பாகையும்தான். உடம்பெல்லாம் படிந்திருக்கிற வியர்வையில் பொடிப் பொடியாய் வேலி இலைகள் ஒட்டியிருக்கும். மூணு குறுக்கம் அளவுக்குக் காற்று நுழையாத நெருக்கத்தில், அடர்த்தியாய், வேலிமரங்கள் அசோகவனமாய் கிடந்தாலும்... ஒற்றையாளாகவே நான்கு நாளில் விறகாக்கிவிடுவான். புஞ்சை வெறிச்சோடிப்போகும். விறகுதான் முக்கியம். துரட்டியால் இழுத்து ஒதுக்கப்பட்டு மலைமலையாகக் குவிந்து காய்ந்து கிடக்கின்ற முள் கிளைக் குவியல், எதற்கும் பிரயோஜனப்படாது. கூலிவேலை கிடைக்காத நாட்களில், கூலிக்காரப் பெண்கள் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது? முள்ளுக்கு வருவார்கள். ஒரு கட்டு கட்டிப் போய் விற்றால், பத்தோ பதினைந்தோ கிடைக்கும். அடுப்பு எரியும். வயிறு நனையும். இவனிடம் வந்து முள்ளு கேட்டுக் கெஞ்சுவார்கள். கித்தாப்பாக மறுப்பான். அடாவடி செய்து விரட்டுவான். ஒரு சிலர் கெஞ்சிக் கூத்தாடுவார்கள். கொஞ்சமாய் இளகுவான். சிரிப்பும், நக்கலுமாய் பேசுவான், நெருங்குவான். ‘அங்க இங்க’ தொட்டுச் சிரிப்பான். ஒன்றிரண்டு படிந்துவிடும். இவனுக்கு இது பெரிய குற்றமாகத் தெரிந்ததேயில்லை. வெறுமனே வாலிப விளையாட்டு. வயசுக் குறும்பு, இவனது இளமையின் வெற்றி, ஈர்ப்பு சக்தியின் வெற்றி, முகராசி, பட்சி – அப்படித்தான் நினைப்பான். அப்படித்தான், சரசுவும் ஒருநாள் வந்தாள். கையில் சும்மாட்டுத் துணி, கயிறு, ஒரு தடித்த குச்சி, மூகத்தில் ஏகமாய் தயக்கம். “மோலாளி.” பயம் கலந்த அந்த அழைப்புக் குரல், அவனுள் ரகசியமாய் ஒலித்தது. திரும்பினான். ‘முதலாளி’ என்று பவ்யமாய் அழைப்பது யார்?{{nop}}<noinclude></noinclude> imqbi539ijqt2wonwn0cj8hq1ksjdai பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/76 250 616562 1830675 1821904 2025-06-13T01:00:40Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறவியல் வரலாறு|52|அறவியல் வரலாறு}}</noinclude>இந்து சமயத்தில் அறக்கடமைகள் வருண அறக்கடமைகள், ஆசிரம அறக்கடமைகள், பொது அறக்கடமைகள் என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்து சமயம் மனிதரிடத்தில் சத்துவம், இராசதம், தாமசம் என்னும் மூன்று தன்மைகள் இருப்பதாகவும், அத்தன்மைகளுக்கு ஏற்ற செயல்களும் உண்டு எனவும் கருதுகிறது. அத்தன்மைகள், அவற்றின் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை நான்கு பிரிவுகளாக, வருணங்களாக இந்து சமயம் வகுத்துள்ளது. அதன்படி சத்துவத் தன்மை மிகுந்துள்ளவர் பிராமணர் எனவும், இராசதம் மிகுந்து சத்துவம் துணை புரியும் அமைப்புக் கொண்டவர் சத்திரியர் எனவும், இராசதம் மிகுந்து தாமசம் துணை புரியும் அமைப்பில் உள்ளோர் வைசியர் எனவும், தாமசம் மிகுந்துள்ளோர் சூத்திரர் எனவும் குறிக்கப்படுகின்றனர். பிராமணர் அறிவை வளர்க்கவும், சத்திரியர் சமூகத்தைப் பாதுகாக்கவும், வைசியர் பொருள் தேடித்தரவும், சூத்திரர் உடல் உழைப்பு நல்கவும் கடமைப்பட்டவர்கள். இவ்வாறு நான்கு வருணங்களும் அவற்றிற்குரிய அறக்கடமைகளும் வருணதருமங்கள் எனப்படுகின்றன. இம்மக்கட் பிரிவு இறுதியானதன்று. ஏதாவது ஒரு பிரிவினைச் சார்ந்த ஒருவர் அப்பிரிவிற்குரிய கடமைகளைச் செய்யாவிடில், அவர் வேறு பிரிவைச் சார்ந்தவராகக் கருதப்படுவார். மக்கள் பிரிவு, தன்மையையும் கடமையையும் அடிப்படையாகக் கொண்டது. இந்து சமயம், நூறு ஆண்டுகளை முழு வாழ்க்கையாகக் கருத்தில் கொண்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் மாணவ நிலையாகவும் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகள் இல்வாழ்க்கை நிலையாகவும் அதற்கடுத்த இருபத்தைந்து ஆண்டுகள் காட்டு வாழ்வு நிலையாகவும், இறுதி இருபத்தைந்து ஆண்டுகள் துறவு நிலையாகவும் பிரிக்கிறது. இந்நிலைகளில் மக்கள் ஆற்ற வேண்டிய அறக்கடமைகளை, இந்து சமயம் விவரிக்கிறது. அவை, பொதுக்கடமைகள் அல்லது பொது அறம் எனப்படும். இதில் தூய்மை, அடக்கம், பற்றின்மை, உண்மை போன்றவை அடங்கும். இவ்வாறு இந்து அறவியல், வருண, ஆசிரம, பொது அறம் எனப்படும் அறக்கடமைகளையும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு குறிக்கோள்களையும் விவரிக்கிறது. தமிழர் அறவியல்: தமிழர் வாழ்க்கையில் அறப்பண்பு மிகப்பழமையானது. தமிழ் நூல்களில் மிகவும் தொன்மை உடையதான தொல்காப்பியத்தின் புறத்திணை இயலின் வாகைத் திணையிலும் காஞ்சித்திணையிலும் அறத்தாறுகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அற ஒழுக்கங்கள் உள்ளத்தால் விரும்பிக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கிடைறாக உள்ள ஐம்பொறிகளை அடக்கி வெற்றி காண வேண்டும் எனவும் தொல்காப்பியம் கூறுகிறது. அற ஒழுக்கங்கள் இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் தனித்தனியே கூறப்பட்டுள்ளன. அடக்கமுடைமை, நடுவு நிலைமை, பிறர் மனை நயவாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை, மூப்பு, பிணி, சாவு இவற்றிற்கு அஞ்சாமை, தம்மைப் பிழைத்தோரைப் பொறுத்தல், அவர்க்குத் துன்பம் வாராமல் காத்தல், எவ்வுயிர்க்குத் துன்பம் நேரிடினும் அதற்காக வருந்துதல், பிற உயிர்த் துன்பத்தை உயிரைக் கொடுத்தும் காத்தல், பொய்யாமை, கள்ளாமை ஆகியவை துறவறத்தார்க்குரிய அற ஒழுக்கங்களாகும். உலகியற் பொருள்கள் வீடுபேற்றைக் கருதுமிடத்து நிலையில்லாதனவாகும். இந்த எண்ணமே மக்களை அறச்செயலில் ஈடுபடுத்தும் என்பன போன்ற அறக் கருத்துகள் தொல்காப்பியத்தில் உணர்த்தப்படுகின்றன. சங்க நூல்களும் அற ஒழுக்கங்களை ஆங்காங்குத் தெரிவிக்கின்றன. மக்கள் அறநெறி பற்றி நல்லவர்களாக விளங்குமிடமே நல்ல இடம் எனவும், சிறந்த மரபும் பொருளும் இன்பமும் அறத்தினாலேயே தோன்றும் எனவும், மன்னர் சிறந்த அற ஒழுக்கங்கள் உடையவர் எனவும், எல்லா அறங்களிலும் செய்ந்நன்றி உயர்ந்தது எனவும், அதனைப் போற்றாதவர்க்குக் கழுவாய் இல்லை எனவும், மழை பெய்விக்கவும் மிக்க மழை பெய்யின் அது ஒழியவும் முருகக் கடவுளை வேண்டலாம் எனவும், மகளிர் தம் கற்புடைமையால் செம்மையான நிலையினைத் தோற்றுவிப்பர் எனவும், மற்றும் இவைபோன்ற அறக்கருத்துக்கள் பலவும் சங்க நூல்களில் மலிந்துள்ளன. தமிழில் அறங்களைத் தொகுத்து உணர்த்தும் நூல்களாகத் திருக்குறள் முதல் ஆத்திகுடி வரை அளவற்ற நூல்கள் உள்ளன. தமிழ் மறையெனப் போற்றப்படும் திருக்குறளின் முப்பெரும் பிரிவுகளில் முதல் பிரிவு அறம் பற்றியதாகும். திருக்குறன் அறத்தை இல்லறம், துறவறம் என இருவகையாகப் பிரித்து அறவியல் கருத்துகளை நுட்பமாகக் கூறுகிறது. <b>அறவியலும் சமயமும்</b>: இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை நம்புவதுதான் சமயம் ஆகும். இதனை நம்பும் மனிதனிடத்தில் எழும் உணர்வு, அவனை அந்தப் பேருண்மையை நாடிச் செய்யும் செயல்களில் ஈடுபடுத்துகிறது. அச்செயல்களே சமயச் செயல்களாகும். மக்கள் அறநெறிக் கடமைகளைத் தேர்ந்து தெளிவதற்கு முன்பே, சமய நெறிக் கடமைகளை மேற்கொண்டிருந்தனர் என்று வரலாறு தெரிவிக்கிறது. மக்களுக்கு மக்கள் செய்யும் கடமைகள் கூட இறைவனால்<noinclude></noinclude> 47c9319yhbtxn3vdyixol2juqcn35f7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/77 250 616569 1830679 1821935 2025-06-13T01:07:10Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறவியல் வரலாறு|53|அறிஞர் புறப்பெயர்ச்சி}}</noinclude>ஆணையிடப் பெற்றனவே என்ற நிலையில் பார்க்கும்போது சமயத்திலிருந்துதான் அறம் பிறந்திருக்க வேண்டும் எனலாம். சமயம் பழைமையைச் சார்ந்தே நிற்பது. சமயத்தில் ஈடுபாட்டுடன் விளங்கும் மனிதன் பொதுவில் அற ஈடுபாட்டுடன் விளங்குவதையும் காணலாம். அறம் கீழ்க்காணும் முறைகளில் சமயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. 1. அறத்தின் அடிப்படைகளாக விளங்கும் செயல்களின் பொறுப்பு ஏற்கும் ஆன்மாக்களின் இருப்பு, காலத்தின் கட்டுப்பாட்டுத் தன்மை, தீமையின் இருப்பு ஆகியவை சமயம் அளித்த தத்துவங்களாகும். சமயத் தத்துவங்கள் அறவொழுக்கத்தை மேலும் சிறப்பானதாக்குகின்றன. இவை இல்லையெனில் அறச்செயல்கள் எப்பொருளையும் பயனையும் தர இயலா. 2. அறக்கருத்துக்களான நன்மை, தீமை, அறப்போராட்டம், பிரபஞ்ச-மனித உறவுக் கருத்துகள் முதலியன பொருளியல் கருத்துகள் போன்றே உண்மையான இயற்கை விதிகளே என்பதைச் சமயம் உறுதிப்படுத்துகிறது. 3. அறத்தில் காணப்படும் உந்தல் அல்லது உணர்வு, சமயப் பேருண்மை எனக் கருதுகிற இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஆற்றலே ஆகும். சமயமும் அறமும் சமயப் பேராற்றலை நாடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. 4. ஒருவன் தன்னிடத்திலே நம்பிக்கை கொள்வதை வலியுறுத்துவது அறம். அறவொழுக்கத்தின் இந்தக் கடப்பாட்டைச் சமயம், தனி ஒரு பரம்பொருளுக்கு மக்கள் கடமைப்பட்டுள்ளனர்; அதுவே மக்களை அறவொழுக்கத்திற்கு இட்டுச் செல்கிறது என்று பொருத்தமாக விளக்குகிறது. 5. அறத்தின் உன்னத நிலைகளான தெய்விகப் பண்பை அல்லது மாபெரும் மானிடப் பண்புக்குரிய உள்ளார்ந்த மதிப்பைச் சமயம் அளிக்கிறது. அறத்தின் நிறைவு நிலையான ஆன்மிக நிலையைச் சமயம் தெளிவாக்கி அதன் மதிப்பை உயர்த்துகிறது. சமயமும் அறமும் பின்வரும் முறைகளில் வேறுபட்டு நிற்கின்றன. 1. இறைவனைத் துதித்தல், தவம் செய்தல், கடமைகளைத் தவறாது செய்தல் போன்ற அறத்தை விடக் கூடுதலான கடமைகளைச் சமயம் ஏற்கிறது. ஆனால் அறம், சமுதாயத்தில் வாழும் மனிதனின் நடத்தையைப் பற்றிய கடமையை மட்டுமே ஏற்கிறது. சமயக் கடமைகள், இறைவனுடைய ஆணைகளாகக் கருதப்படுகின்றன. அறக்கடமைகள் அப்படிக் கருதப்படுவதில்லை. 2. அற வழிப்பாட்டில் செல்லும் ஒருவன், தான் செய்யும் கடமைகளுக்குத் தானே பொறுப்பு ஏற்பதையும் அவற்றில் தன் முனைப்பு ஓங்கி நிற்பதையும் காணலாம். சமயக் கடமைகளைச் செய்யும் ஒருவன். தன்னை இறைவனின் கையில் உள்ள கருவியாகக் கருதிச் செயற்படுகிறான். இவ்வேறுபாடு அறம், சமயத்தைச் சார்ந்திருக்கத் தேவை இல்லை என்பதையும் சமயம் ஒரு வகையில் அறத்தைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாது என்பதையும் காட்டுகிறது. 3. சமயம் நடத்தையையும் அறிவையும் குறிக்கிறது. அவ்வறிவைப் பெறுவதற்கே சமயத்தில் கடமைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அறக்கடமைகள் புரிவதற்கு அறிவு ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகிறது. சமயத்தில் அறிவு (இறைவனை அறியும் அறிவு) ஒரு முடிவு ; அறவொழுக்கத்தில் நற்கடமைகளைத் தேர்தற்கு அறிவு ஒரு வழி. 4. இறைவனை அடிப்படையாகக் கொண்டது சமயம்; மனிதனை அடிப்படையாகக் கொண்டது அறம். இருப்பினும் இறைவனை அறவியலில் ஒரு முற்கோளாகக் கொள்வது பயனுடையது என்று கூறலாம்.{{Right|பி.ஆர்.ந.}} <b>அறிஞர் புறப்பெயர்ச்சி</b>: தொழில் துறை வல்லுநர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து, மிகுந்த பொருளீட்டுவதற்காக வேறொரு நாட்டிற்கு இடம் பெயர்வார்களெனில் அது அறிஞர் புறப்பெயர்ச்சி (Brain-Drain) ஆகும். வளரும் நாடுகளிலிருந்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற மேனாடுகளுக்கு அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், பல்துறை விற்பன்னர்கள் ஆகியோர் சென்று குடியேறுவது அண்மைக்கால வழக்கமாகிவிட்டது. அந்நாடுகளில் கிடைக்கும் உயர்ந்த ஊதியம், உயர் வாழ்க்கைத் தரம், ஆராய்ச்சி வசதி போன்றவை எல்லோரையும் ஈர்க்கின்றன. வெளிநாடுகளுக்குச் செல்பவர் பலரும் தொழிற் பயிற்சி பெற்றவர்களாகவும் அறிவியலாளர்களாகவும் இருப்பதனால், இது போன்ற குடிப்பெயர்ச்சி, அறிஞர் புறப்பெயர்ச்சி எனப்படுகிறது, வளரும் நாடுகள் இதனால் பெரும் இழப்பிற்கு ஆளாகின்றன. இப்பெயர்ச்சியைத் தடை செய்யப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை இதுவரை பலனளிக்கவில்லை. அறிஞர் புறப்பெயர்ச்சியினால் வளரும் நாடுகளில் குறிப்பிட்ட சில துறைகளில் திறன் வாய்ந்தவர்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் தொழில்துறைப் பயிற்சி பெற்றவர்களை இந்நாடுகளுக்கு மேற்கு நாடுகளிலிருந்து பெற வேண்டியிருந்தது. இப்போது இதற்கு நேர்மாறாக வளரும் நாடுகளிலிருந்து தொழில்துறை வல்லுநர்களும் மருத்துவர்களும் மேற்கு நாடுகளுக்குப் பணியாற்றச் செல்கின்றனர். எனவே, இதனைத் “தொழில்-<noinclude></noinclude> 50ylv75bno1owk8yb63250htatmf9bl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/78 250 616576 1830684 1822185 2025-06-13T01:28:02Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிஞர் புறப்பெயர்ச்சி|54|அறிதல் சமநிலைக் கோட்பாடு}}</noinclude>நுணுக்க நேர் எதிர் இடமாற்றம்” (Reverse Transfer of Technology) என்று பன்னாட்டு வாணிக வளர்ச்சிக் குழு கூறுகிறது. மக்கள் தொகை வல்லுநர்கள், அறிஞர் புறப்பெயர்ச்சியை உண்மையில் ‘பணப் பெயர்ச்சி’ (Money Drain) என்றே சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளுக்குள் அறிஞர் புறப்பெயர்ச்சியின் வழித்தடம் மாற்றமடைந்து வந்துள்ளது. முன்பு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்பட்டது. இப்போது வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இப்பெயர்ச்சி ஏற்பட்டு வருகிறது. சொந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த ஊதியம் வேலையில் முன்னேறுவதற்கான வாய்ப்பின்மை, வசதிகளற்ற ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவைதாம், அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படுவதற்குச் சிற்ந்த காரணங்களாகும். இவற்றைத் தவிர வேலை பார்க்கும் இடங்களில் இருக்கும் சச்சரவுகள், இனவேறுபாட்டுக் காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவையும் இப்பெயர்ச்சிக்குக் காரணமாகின்றன. அறிஞர் புறப்பெயர்ச்சியினால் ஒரு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது என்றும் வெளிநாட்டுப் பணம் உள்நாட்டிற்கு வருகிறது என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் எந்த நாட்டிற்குள் அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படுகிறதோ அந்நாடுதான் மிகுதியான பலனை அடைகிறது. இவர்கள் குடியேறும் நாடுகளுக்குத் திறமையாக வேலை பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்கின்றனர். உற்பத்தி பெருகுகிறது. வேண்டாம் என்னும்போது அந்நாடுகள் இவர்களை வெளியே அனுப்பித் தங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்து கொள்ளலாம். அறிஞர் புறப்பெயர்ச்சியினால் அதிர்ச்சியடைய வேண்டுவதில்லை என்ற கூற்றும் உள்ளது. “அறிவியலாளர் உலகக் குடிமக்கள்; அவர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள், எந்நாட்டுக் குடிமக்கள் என்பது ஆராய்ச்சிக்குரியதன்று. அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டிய தொன்று” என்று கூறப்படுவதுண்டு. அறிஞர் புறப்பெயர்ச்சிக்குத் துணையாகக் கூறப்படும் இந்த அனைத்துலகக் கோட்பாடு பொருந்தாது என்பதனைக் கீழ்க்காணும் காரணங்களினால் அறிந்து கொள்ளலாம். பொருளாதார மேம்பாட்டிற்கு அறிவியலும் உதவுகிறது. ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் காண விழையும்போது தன்நாட்டு அறிவியல் அறிஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வளாவிருக்காது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அலுவல் பார்ப்போர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலிருக்கும் என்று புள்ளிவிவரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இவர்களுள் தொழில்துறை வல்லுநர்கள் 30 விழுக்காடு இருப்பர். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையினர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று நிலையாகத் தங்கிவிட்டனர். ஏறத்தாழ 137 நாடுகளில் இந்தியர் வாழ்கின்றனர். உருமேனியா, மங்கோலியா, கொரியா, போன்ற நாடுகளில் இந்தியர்கள் காணப்படவில்லை. தொழில்துறைக் கல்வி பெற இந்திய அரசு ஒருவருக்கு இலட்சக்கணக்கான உரூபாய்களைச் செலவழிக்கிறது. அறிஞர் புறப்பெயர்ச்சிக்கு மிகுதியாக உட்பட்டவர்கள் மருத்துவர்களாவர். நம் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் உந்து ஆற்றலாக விளங்குகிறது. வெளிநாடுகளில் காணப்படும் ஊதிய முறையும் வாழ்க்கைத் தரமும் ‘ஈர்க்கும்’ ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படாமலிருக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிந்துரைகளும் கூறப்படுகின்றன. தொழில் நுணுக்கத் துறையில் கற்போர் பத்து ஆண்டுக்காலம் வரையிலும் தாயகத்தில்தான் வேலைபார்க்க வேண்டும் என்னும் உறுதிமொழியில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்பவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் கூறப்படுகின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புகிறவர்களின் கல்விக்கு அரசு செலவழித்த தொகையில் இருமடங்குத் தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்னும் விதி சில நாடுகளில் இருக்கிறது. நம் நாட்டு அரசின் உதவியால் பெற்ற கல்வியை இந்தியர்கள் வெளிநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். பணத்தை அளவுகோலாக வைத்து இதனைக் கணக்கிடும்போது தாயகம் பல கோடி உரூபாய்களை இழப்பதனை அறியலாம். வெளிநாடுகளில் தங்கி வாழும் இந்தியர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும் வகையில் இந்திய அரசு பல வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. வெளிப்படையாக நோக்கும்போது வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு வருவது போன்று தோன்றுகிறது. ஆனால், உண்மையில், இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிற வாய்ப்பு ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.{{Right|ஒ.சு.}} <b>அறிதல் சமநிலைக் கோட்பாடு</b> என்பது உளவியலார் அறிதல் பற்றி வகுத்துள்ள கோட்பாடு<noinclude></noinclude> 5shxuknoiqvf3mns60piwba17ng4er7 1830685 1830684 2025-06-13T01:28:57Z Sodabottle 473 1830685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிஞர் புறப்பெயர்ச்சி|54|அறிதல் சமநிலைக் கோட்பாடு}}</noinclude>நுணுக்க நேர் எதிர் இடமாற்றம்” (Reverse Transfer of Technology) என்று பன்னாட்டு வாணிக வளர்ச்சிக் குழு கூறுகிறது. மக்கள் தொகை வல்லுநர்கள், அறிஞர் புறப்பெயர்ச்சியை உண்மையில் ‘பணப் பெயர்ச்சி’ (Money Drain) என்றே சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளுக்குள் அறிஞர் புறப்பெயர்ச்சியின் வழித்தடம் மாற்றமடைந்து வந்துள்ளது. முன்பு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்பட்டது. இப்போது வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இப்பெயர்ச்சி ஏற்பட்டு வருகிறது. சொந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த ஊதியம் வேலையில் முன்னேறுவதற்கான வாய்ப்பின்மை, வசதிகளற்ற ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவைதாம், அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படுவதற்குச் சிற்ந்த காரணங்களாகும். இவற்றைத் தவிர வேலை பார்க்கும் இடங்களில் இருக்கும் சச்சரவுகள், இனவேறுபாட்டுக் காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவையும் இப்பெயர்ச்சிக்குக் காரணமாகின்றன. அறிஞர் புறப்பெயர்ச்சியினால் ஒரு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது என்றும் வெளிநாட்டுப் பணம் உள்நாட்டிற்கு வருகிறது என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் எந்த நாட்டிற்குள் அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படுகிறதோ அந்நாடுதான் மிகுதியான பலனை அடைகிறது. இவர்கள் குடியேறும் நாடுகளுக்குத் திறமையாக வேலை பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்கின்றனர். உற்பத்தி பெருகுகிறது. வேண்டாம் என்னும்போது அந்நாடுகள் இவர்களை வெளியே அனுப்பித் தங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்து கொள்ளலாம். அறிஞர் புறப்பெயர்ச்சியினால் அதிர்ச்சியடைய வேண்டுவதில்லை என்ற கூற்றும் உள்ளது. “அறிவியலாளர் உலகக் குடிமக்கள்; அவர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள், எந்நாட்டுக் குடிமக்கள் என்பது ஆராய்ச்சிக்குரியதன்று. அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டிய தொன்று” என்று கூறப்படுவதுண்டு. அறிஞர் புறப்பெயர்ச்சிக்குத் துணையாகக் கூறப்படும் இந்த அனைத்துலகக் கோட்பாடு பொருந்தாது என்பதனைக் கீழ்க்காணும் காரணங்களினால் அறிந்து கொள்ளலாம். பொருளாதார மேம்பாட்டிற்கு அறிவியலும் உதவுகிறது. ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் காண விழையும்போது தன்நாட்டு அறிவியல் அறிஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வளாவிருக்காது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அலுவல் பார்ப்போர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலிருக்கும் என்று புள்ளிவிவரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இவர்களுள் தொழில்துறை வல்லுநர்கள் 30 விழுக்காடு இருப்பர். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையினர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று நிலையாகத் தங்கிவிட்டனர். ஏறத்தாழ 137 நாடுகளில் இந்தியர் வாழ்கின்றனர். உருமேனியா, மங்கோலியா, கொரியா, போன்ற நாடுகளில் இந்தியர்கள் காணப்படவில்லை. தொழில்துறைக் கல்வி பெற இந்திய அரசு ஒருவருக்கு இலட்சக்கணக்கான உரூபாய்களைச் செலவழிக்கிறது. அறிஞர் புறப்பெயர்ச்சிக்கு மிகுதியாக உட்பட்டவர்கள் மருத்துவர்களாவர். நம் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் உந்து ஆற்றலாக விளங்குகிறது. வெளிநாடுகளில் காணப்படும் ஊதிய முறையும் வாழ்க்கைத் தரமும் ‘ஈர்க்கும்’ ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படாமலிருக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிந்துரைகளும் கூறப்படுகின்றன. தொழில் நுணுக்கத் துறையில் கற்போர் பத்து ஆண்டுக்காலம் வரையிலும் தாயகத்தில்தான் வேலைபார்க்க வேண்டும் என்னும் உறுதிமொழியில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்பவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் கூறப்படுகின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புகிறவர்களின் கல்விக்கு அரசு செலவழித்த தொகையில் இருமடங்குத் தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்னும் விதி சில நாடுகளில் இருக்கிறது. நம் நாட்டு அரசின் உதவியால் பெற்ற கல்வியை இந்தியர்கள் வெளிநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். பணத்தை அளவுகோலாக வைத்து இதனைக் கணக்கிடும்போது தாயகம் பல கோடி உரூபாய்களை இழப்பதனை அறியலாம். வெளிநாடுகளில் தங்கி வாழும் இந்தியர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும் வகையில் இந்திய அரசு பல வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. வெளிப்படையாக நோக்கும்போது வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு வருவது போன்று தோன்றுகிறது. ஆனால், உண்மையில், இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிற வாய்ப்பு ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.{{Right|ஒ.சு.}} <b>அறிதல் சமநிலைக் கோட்பாடு</b> என்பது உளவியலார் அறிதல் பற்றி வகுத்துள்ள கோட்பாடு-<noinclude></noinclude> g7prf2w847s6geem3tn8kbgetjpvus6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/79 250 616580 1830686 1821968 2025-06-13T01:40:11Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல் சமநிலைக் கோட்பாடு|55|அறிதல்சார் உளவியல்}}</noinclude>களுள் ஒன்றாகும். தனிமனிதர்களிடத்தும் பொருள்களிடத்தும் ஒருவர் கொள்ளும் மனப்பான்மைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன என்பதை உளவியல் அடிப்படையில் வரையறுப்பது, அறிதல் சமநிலைக் கோட்பாடு (Cognitive Balance Theory) ஆகும். இக்கோட்பாட்டினை எடுத்துரைத்தவர் பிரிட்சு (Fritz Heider) என்பவர் ஆவார். இருமனிதர்கள் தொடர்புடையவர்களாக இருந்தால் ஒருவர் அவ்விருவரிடமும் கொண்டிருக்கும் மனப்பான்மை ஒரே தன்மையதாக இருக்கும். இருபொருள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றனவாகவோ இரு மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பற்றவராகவோ இருப்பின் அங்கு ஒருவர் கொள்ளும் மனப்பான்மைகள் வெவ்வேறானவைகளாக இருக்கும். இக்கோட்பாட்டினைப் பின்வரும் படத்தினால் விளக்கலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 79 |bSize = 375 |cWidth = 320 |cHeight = 110 |oTop = 160 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|உ: உடன்பாட்டு உறவு எ: எதிர்மறை உறவு.}} முதல்படத்தில் ‘அ’ என்பவன் ‘ஆ,’ ‘இ’ என்ற இருவரையும் விரும்புகிறான். ஆதலின் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர் என எண்ணுகிறான். நான்காம் படத்தில் ‘அ’ என்பவன் ‘ஆ’ என்பவனை வெறுக்கிறான். ‘இ’ என்பவனை நேசிக்கிறான். அதனால் அவர்கள் இருவரும் எதிர்மறைத் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்புகிறான். இரட்டைப் படையான எதிர்மறை உறவுகள் இருப்பின் மூன்று அறிதல் நிலைகள் சமன்படுத்தப்படுகின்றன என்று ஈடர் கூறினார். இக்கருத்தையொட்டி இரண்டு கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன. 1) முக்கூறான தொடர்புகளில் ஒருவன். இரண்டை அறிந்தால், மூன்றாம் தொடர்பு மற்ற இரு தொடர்புகளையும் சமன்படுத்துவதாக இருக்கும் என்று ஊகித்துவிடுகிறான். 2) முக்கூறான அறிதல் சமநிலையை மாற்றும் வகையில் கருத்துகள் கிடைத்தால் தனிமனிதன், சமநிலை ஏற்படும் வகையில் இவற்றுள் ஒரு அறிதல் நிலையை மாற்றிவிடுவான். <b>துணை நூல்</b>: <b>Lyle E. bourne, Jr. Bruce R. Ekstrand</b> Psychology. its Principles and Meanings, New York, 1982. <b>அறிதல்சார் உளவியல்</b> மனிதர்களின் எண்ணங்களும் அவற்றின் அடிப்படையில் நிகழும் செயல்களும் அறிதல் இயங்குமுறைகள் (Cognitive Processes) என்று கூறப்படுகின்றன. இந்த இயங்கு முறைகளைப் பற்றி விரித்துரைக்கும் உளவியல்துறை, அறிதல்சார் உளவியல் (Cognitive Psychology) எனப்படும். அனுபவங்கள் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஒட்டி மனிதர்கள் அடையும் அறிவினை வாழ்க்கையில் பயன்படுத்துவதும் அறிதல் நிகழ்முறையைச் சார்ந்ததாகும். வாழ்க்கையில் ஒருவரை எதிர்நோக்கும் பல சிக்கல்களும் தொல்லைகளும் அறிதல் நிகழ் முறையில் அவர் அவற்றை எந்த அளவில் தீர்வு காண்கிறார் என்பதற்கு அறைகூவல்களாக அமைந்து விடுகின்றன. குறிப்பிட்ட தூண்டல்களுக்கு மனிதர்களின் துலங்கும் முறைகளின் அடிப்படையில் அமைவதே அறிவு ஆகும் என்று நடத்தைக் கோட்பாட்டினர் கூறினர். ஆக்க நிலையிருத்தம் பெறுதலின் பயனாகவே ஒருவரின் நடத்தைகள் அமைந்துள்ளன என்று வாட்சன் (Watson) கூறினார். சிந்தனை இயங்குமுறையுடன் உடல் தசைகளின் இயக்கமும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்று சிந்தனை இயக்கக் கோட்பாடு (Motor Theory of Thinking) குறிப்பிடுகிறது. ஒருவன் ஏதேனும் ஒரு கருத்து அல்லது செயல் பற்றி எண்ணத் தொடங்கியவுடன் அதனை அவன் எடுத்துரைக்கும் நடத்தையின் அறிகுறிகளாகத் தசை-<noinclude></noinclude> t6huvuf1a6y158s74p6p2ao4rfdl60i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/80 250 616582 1830688 1821971 2025-06-13T01:54:54Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் உளவியல்|56|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்}}</noinclude>இயக்கங்கள் அவன் உடலில் தோன்றுகின்றன என்பதே இக்கோட்பாட்டின் உட்பொருள் ஆகும். ஆனால், சிந்தனை இயக்கக் கோட்பாடு பின்வரும் சில விளக்கங்களை அளிக்கவில்லை. சிந்தனை முறையில் பொருள்கள், மனிதர்கள், காட்சிகள் பற்றிய உருவங்களும் அடங்கியுள்ளன. மருந்துப் பொருள்களாலோ நோயினாலோ உடல் பாதிக்கப்பட்ட போதிலும், சிந்தனையும் அதன் பயனாக ஏற்படும் சுற்றல் நிகழ்முறையும் (Learning Process) தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆதலின் நடத்தைக் கோட்பாட்டினர் தியானக் கோட்பாடு (Meditation Theory) என்னும் கோட்பாட்டின் உதவியால் அறிதல் நிகழ்முறையை விளக்குகின்றனர். பொருள்கள் நிகழ்ச்சிகள் ஆகியவத்தைப் பற்றிய தியானம் அல்லது ஆழ்ந்த சிந்தனையே தூண்டலுக்கும் துலங்கல்சார் நடத்தைக்கும் இடைத்தொடர்பாக அமைந்துள்ளது என்பதே இக்கோட்பாடு ஆகும். முன் அனுபவங்களையொட்டி அமைந்திருக்கும் புதிய சூழ்நிலை எதிர்ப்படும்பொழுது ஆழ்ந்த சிந்தனையே முதல் துலங்கலாக அமைகிறது. ஓர் எண்ணத்தைக் காட்டிலும் மற்றொரு எண்ணம் வலுவானதாக இருப்பின் பிந்திய எண்ணம் முதல் எண்ணத்தை மறைத்து விடுகிறது. மனிதனின் நடத்தையும் வலுவான பிந்திய எண்ணத்தைச் சார்ந்தே அமைகிறது. முழுமைக் கோட்பாட்டின் (Gestalt Theory) ஒரு பொருளை அல்லது காட்சியை மனிதன் புலன் காணும் விதமே, அவன் நடத்தைக்குக் காரணமாக அமைகிறது என்று கூறுகின்றனர். ஒரு சிக்கலைப் பல்வேறு கோணங்களிலிருந்தும் அணுகி அதனைப் பற்றிய புலன் காட்சியை அடைந்து அதற்குத் தீர்வு காண்பதே அறிதல் இயங்குமுறை ஆகும். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதன் பொருட்டுக் கருதுகோள்களை உருவாக்கி அவற்றை ஆராய்ந்து விளைவுகளை அறிதலும் கற்றல் இயங்குமுறை ஆகும் என்பது கருதுகோள் கோட்பாடு (Hypothesis Theory) ஆகும். சூழ்நிலைக்குப் பொருத்தமான கருதுகோள் கிடைக்கும் வரையில் பல கருதுகோள்களை முறையாக ஆராயலாம். உலகில் உள்ள எல்லாச் சிக்கல்களுக்கும் மக்கள் பல கருதுகோள்களைக் கொண்டிருக்கின்றனர். ஆதலின் கருதுகோள்களைக் கேட்டறிதலும் எளிதே. அனுபவ அறிவின் அடிப்படையில் செய்திகளைக் கணிப்பொறியில் (Computer) திட்டமிட்டு அமைத்து அறிதல் இயங்குமுறையில் கணிப்பொறியை இயக்கிச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வுகளை அடையலாம் என்பது செய்தி இயங்கமைப்புக் கோட்பாடு (Information Processing Theory) ஆகும். கணிப்பொறி அமைப்பின் அடிப்படையில் எந்திர மனிதர்கள் (Robots) பல செயல்களைச் செய்து வருவதும், சிந்தனைக் கருத்துகளைக் கூறுவதும், சமன்பாடுகளுக்கு விடை கூறுவதும் உளவியல் ஆய்வுத் துறையில் பெருமளவில் பயன்படுவனவாக உள்ளன. ஆலன் நிவல் (Alan Newell), எர்பர்ட்டு சைமன் (Herbert Simen) ஆகியோர் “பொதுச் சிக்கல்களைத் தீர்ப்போன்” (GPS-General Problem Solver) என்னும் கணிப்பொறியைப் பற்றி விளக்கியுள்ளனர். இப்பொறியில் மனித மூளையைப் போன்ற இயங்கு முறை அமைக்கப்பட்டுள்ளது.{{Right|கி.ரா}} <b>அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்</b> என்பது எண்ணத் திரிபுகளும் செய்தித் தொடர்பில் ஏற்படும் குறியீட்டுச் சிக்கல்களுமே மனித நடத்தைப் பிறழ்வுகளுக்குக் காரணங்களாகின்றன என்னும் முற்கோளின் மீது அமைக்கப்பட்டுள்ள ஓர் உளமருத்துவ முறையேயாகும். இத்தகைய திரிபுகளை மனிதன் இயல்பாகவே அறியவும் கட்டுப்படுத்தவும் முடியும். இது ஓர் உளவழி மருத்துவ முறை ஆகும். எண்ணங்களில் ஏற்படும் கோளாறுகளைத் திருத்தவும், வாழ்க்கையின் பட்டறிவுகளை உண்மை நிலையிலிருந்து பார்க்கவும் இது வழி வகுக்கிறது. அறிதல்சார் மருத்துவத்தில் மனிதனின் தொல்லைகளுக்கு அடிப்படையாக அமையும் தவறான, முரண்பாடான கருத்துகளைக் களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நோய்க் குறியுடனும் தொடர்புடைய கருத்தினை மாற்றி அமைக்கும் வகையில் நனவு நிலையினை ஆராய்வது இவ்வுள மருத்துவ முறையின் சிறப்பான கூறாகும். ஒருவருடைய சிந்தனையே அவருடைய மனநிலையை முடிவு செய்கிறது என்ற நினைவே இதற்கு அடிப்படையாகும். அறிதல் மருத்துவ முறையில் முதன்மையானது, ஆல்பர்ட்டு எல்லிசு (Albert Ellis) எடுத்துரைத்த பகுத்தறிவு-மனவெழுச்சி மருத்துவம் (Rational - Emotive Therapy) ஆகும். பெக்கு (Beck, Aron, I.) என்பவர், அறிதல் மருத்துவம் பற்றி விரிவாக எழுதியிருப்பதோடு, உளச்சோர்வுக் கோளாறுக்கான (Depression) உளவழி மருத்துவ முறைகளுள் சிறந்தது அறிதல் மருத்துவமே எனக் கூறுகிறார். பிறழ்வு நடத்தை ஏற்பட மொழித் தொடர்புத் தடைகளும் சில நேரங்களில் காரணங்களாக இருக்கின்றன என்னும் அடிப்படையில் சொற்பொருள் மருத்துவமுறை அமைந்துள்ளது. ஒருவர்தம் செய்தித் தொடர்பில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றம், அவரை மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதலில் முன்னேற்றமடையச் செய்கிறது. இம்முறையில் சொற்பொருள் ஆய்வியல் (Semantics), பயன் தரக்கூடிய செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக நல்ல அறிவியல் எண்ணங்களுக்கான வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> sc4el1fupvbt98lvx9qx1pweqajpvte பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/81 250 616586 1830756 1821977 2025-06-13T04:08:25Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் நடத்தை மருத்துவம்|57|அறிதல்சார் நடத்தை மருத்துவம்}}</noinclude>சொற்பொருள் மருத்துவத்தில் மருந்துவரும் நோயாளியும் தாங்கள் பேசும் சொற்றொடர்கள் சரியான பொருளைத்தான் தருகின்றனவா என்று ஆராய்ந்து பார்க்கின்றனர். பிறகு நோயாளி தன் மொழித் திறமை பற்றியும் பேச்சுச் சிக்கல்கள் குறித்தும் அலசிப் பார்க்கிறார். கடைசியாக நோயாளி தகுந்த குறியீடுகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவதற்கான பயிற்சியளிக்கப்படுகிறார். மருத்துவத்தின் போது நோயாளியுடன் ஒரு நல்ல தொடர்பினை மருத்துவர் ஏற்படுத்திக் கொண்டவுடன் பேச்சுப் பயிற்சியும் புதிய சொற் கோப்புகளுக்கான பயிற்சியும் தரப்படுகின்றன. பேச்சின் குறைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் நோயாளி, தன் சிக்கல்களைத் தெளிவாக அறிந்து கொள்வதோடு, சுதந்திரமாகவும், தெளிவாகவும் செய்தித் தொடர்பு கொள்ளத் தன்னம்பிக்கையும் பெறுகிறார். இதன் வாயிலாக அவர் தம் கருத்துகளைத் தெளிவாக உருவாக்குவதோடு, பிறருடன் அவர் கொள்ளும் தொடர்பையும் பொருளுடையதாக்குகிறார். மெய்சென்பாம் (Meichenbaum) என்பார், மேற் சொன்ன அறிதல்சார் மருத்துவம், சொற்பொருள் மருத்துவம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார். இந்த மருத்துவ முறையை அறிதல்சார் சொற் பொருள் மருத்துவம் (Cognitive Semantic Therapy) என்று கூறலாம். எண்ணங்களில் ஏற்படும் தவறு, அவற்றை மற்றவர்க்கு வெளிப்படுத்துவதில் ஏற்படும் தவறு ஆகிய இரண்டுமே உளநோய்களுக்குக் காரணமாகின்றன. மருத்துவர் நோயாளிக்குத் தக்க நடத்தைப் பயிற்சி அளிப்பதன் வாயிலாகவும், நோயாளி தன் இயற்கையான ஆற்றலைப் பயன்படுத்துவதன் வாயிலாகவும் உளக்கோளாறுகள் குணப்படுத்தப்படுகின்றன.{{Right|கே.வி.கா.}} <b>அறிதல்சார் நடத்தை மருத்துவம்</b> உள வழி மருந்துவ முறைகளுள் ஒன்று. இது, அறிதல் இயங்குமுறையும் நடத்தைக் கோட்பாடும் இணைந்த மருத்துவ முறை ஆகும். இந்த மருத்துவ முறையை அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஆரன்பெக்கு (Aron T. Beck) என்பவர் 1970-இல் உருவாக்கினார். இந்த மருத்துவ முறை ஆல்பெர்ட்டு எல்லிசு என்பாரின் (Albert Ellis) பகுத்தறிவு மனவெழுச்சி மருத்துவ முறையை (Rational Emotive Therapy) ஒட்டியதாகும். மனிதன் புறஉலகின் புலன் காட்சியை எவ்விதம் பெறுகிறானோ அவ்விதமே அவனுடைய நடத்தை. சிந்தனைகள், மனக்கிளர்ச்சிகள் ஆகியன அமைகின்றன என்று பெக்கு கூறினார். அவருடைய கொள்கைப்படி மனிதனின் மனக்கோளாறுகளுக்கு அவனது மனப்பான்மை இன்றியமையாக் காரணியாகும். எடுத்துக்காட்டாக உளக்கோளாறுகளைக் கூறலாம். ஒருவன் தன்னைப் பற்றித் தவறான கருத்துக்கொள்வதால் உளச் சோர்வுக் கோளாறு உண்டாகிறது. இந்நோயாளிக்குத் தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளுதலும், உண்மை நிலையைத் தவறாகப் புரிந்து கொள்ளுதலும் இயல்பாகி விடுகிறது. இக்கோளாறு உள்ளவர்கள் தம் சுற்றுப்புறச் சூழ்நிலைக்குத் தவறான விளக்கம் தருகிறார்கள். மேலும், இக்கோளாறு உள்ளவரின் செயல்கள் காரணமற்ற-பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட-செயல்களாகத் தோன்றும். ஆனால், நோயாளிக்குச் சரியானவையாகத் தோன்றும். ஆதலின் மனப்பான்மை மாற்றமே இக்கோளாறுகளை நீக்குவதற்கு முதற்படியாகும். அறிதல்சார் நடத்தை மருத்துவத்தின் (Cognitive Behaviour Therapy) முதற்படி, நோயாளியின் சிந்தனைகளைத் தவறு என்று உணரவைத்தல் ஆகும். அதற்காக அவர் தொடர்ச்சியாக மருத்துவம் பெற வேண்டும் என்று பெக்கு குறிப்பிட்டுள்ளார். இம்மருத்துவத்தைக் கீழ்வருமாறு முறையாகப் பெறலாம். 1. தவறான எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதனை நோயாளி முதலில் அறிய வேண்டும். 2. நோயாளி தன்னுடைய அறிதல்சார் எண்ணங்கள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கின்றன என்பதனை உணர வேண்டும். 3. தன் தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்வதற்கு நோயாளி முயலுதல் வேண்டும். 4. அம்முயற்சியில், தவறான எண்ணங்களையும், திரிபுக் கருத்துகளையும் மாறுபட்ட குணங்களையும் நீக்குவதில் ஈடுபட வேண்டும். 5. நல்ல சிந்தனைகளை வளர்த்தல் வேண்டும். இந்த மருத்துவத்தில் தன்னைத்தானே கட்டுப்படுத்துதல், நடத்தை ஆயத்தம் செய்தல். உளநாடகப் பங்கு ஏற்றல், பயிற்சி, மறுமதிப்பீடு. தன்னைத்தானே கண்காணித்தல் ஆகிய செயல் வகைகள் அடங்கும். அறிதல்சார் நடத்தை மருத்துவர் நோயாளிக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவும், சுற்றுப்புறச் சூழ்நிலையைக் காரண காரிய முறையில் அணுகப் பயிற்சி அளிக்கவும், விருப்பு வெறுப்பற்ற முறையினால் ஆராயவும் உதவுகிறார். இந்த மருத்துவத்தின் விளைவுகள் மற்ற மருத்துவ முறைகளைவிட நீண்டகாலப் பயனளிப்பனவாக-<noinclude></noinclude> a5mikhb17g2tqdgyd5j89l6bzszlkg4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/82 250 616589 1830761 1821990 2025-06-13T04:19:13Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் மானிடவியல்|58|அறிதல்சார் மானிடவியல்}}</noinclude>இருக்கின்றன எனப் பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மருத்துவமுறை குறிப்பாக உளச் சோர்வுக் கோளாறு, பதற்றம், தலைவலி, மன அழுத்தம், கவலை, எதிர்பாரா நடத்தை ஆகியவற்றைக் குணப்படுத்த உதவி செய்கிறது.{{Right|க.ச}} <b>அறிதல்சார் மானிடவியல்</b>: பண்பாட்டைப் புதிய அணுகு முறையில் அறிய முகிழ்த்த அண்மைக்கால மானிடவியல் பிரிவே அறிதல்சார் மானிடவியல் (Congnitive Anthropology) ஆகும். இப்பிரிவின் ஆய்வுமுறைகள், ஆய்வுப் பரப்புகள், அணுகுமுறைகள் முதலானவை இன ஒப்பாய்வியல் (Ethnology), இனப்பரப்பியல் (Ethnography), இன உயிரியல் (Ethnobiology) முதலான துறைகளுடன் தொடர்புற்றிருப்பதால் இத்துறை இன அறிவியல் (Ethnoscience) என்றும், புலனுணர்வு மானிடவியல் என்றும் கூறப்படும். மக்கள் தாம் சார்ந்துள்ள உலகம், தம் சமூகம். பண்பாடு ஆகிய அமைப்புகள், தாம் செய்யும் செயலுக்கான காரண காரியங்கள் முதலானவற்றைப் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரும் அறிந்துகொள்ளும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொண்டுள்ளனவற்றைப் பற்றியும் அறிவதே அறிதல்சார் மானிடவியலாகும். ஒவ்வொருவரின் மனமும் தான் சார்ந்துள்ள உலகப் பொருள்களின்பாலும் அகிலத்தின் பாலும் தானாகப் பெறும் அகநிலை அறிதற் பண்பே ‘அறிவாகும்’, மனிதன் உலகில் காணும் நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும் தான் ஈடுபடும்செயல் அடிப்படையிலும் அனுபவங்களைப் பெற்று, அந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே உலகத்தின் அமைப்பினைத் தன் மனத்திரையில் காண்கிறான். இது அவரவர் அகநிலை அறிவாக அமைந்து, இதன் வழியே அகத்தேயமைந்த உலகத் தோற்றத்தினையும் (Internalized Model of the World) காட்டும். இந்த அறிவைப் பெறுவதில் உணர்தல், கற்றல், நினைவாற்றல், மொழி முதலானவை துணை நிற்கின்றன. மக்களின் சிந்தனையில் பிறக்கும் அக உணர்வுகளின் அடிப்படையில் புறச் செயற்பாடுகள் நிகழ்கின்றன. இச்செயற்பாடுகள் அனைத்தின் முழுவடிவமே ‘பண்பாடாகும்’. மனித மனம் மிகவும் சிக்கலான அமைப்புகளையுடையதாகும். சூழ்நிலைக்கும் காலத்திற்கும் ஏற்ப மனிதச் சிந்தனை பல்வேறு முறைகளில் செயற்பட, அதனின்று வெளிப்படும் புற நிகழ்வு சமூகத்தில் ஒருவடிவமாகவும் முறைமையாகவும் நிலைபெறுகிறது. இவையே பொதுமையாகக் காணப்படும்போது பண்பாட்டுக் கூறுகளாகவும் (Cultural Traits), பண்பாட்டு முழுமைகளாகவும் (Cultural wholes) உருப்பெறுகின்றன. இவை பண்பாட்டின் உட்பொருள், விதிகள், வகைபாடுகள் அனைத்தையும் காட்ட வல்லன. ஒரு சமுதாயத்தின் பண்பாடு என்பது அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனால் அல்லது பலரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், வழக்காறுகள், விதிமுறைகள் ஆகியவற்தை அறித்து அவற்றின்படி நடப்பதைக் குறிக்கும். இது ஓர் இயற்பொருள் அன்று; செயற்பாடுகள், பொருள்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றின் தொகுப்பேயாகும். இவை அச்சமுதாய மக்களின் மனத்தில் ஊன்றிக் காணப்பட்டு, அவர்கள் செயல்களில் ஒன்றோடொன்று தொடர்புடன் வெளிப்படக் கூடியவையாகும். இப்பண்பாட்டு விளக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே அறிதல்சார் மானிடவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மொழி தன்னைப் பேசுபவர்களைச் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தன்னைத் தொடர்பு படுத்திப் பார்க்கவும். இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை விளக்கிக் கூறவும். அவற்றைத் தம் சமுதாயச் செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி அறியவும் வழிவகை செய்கிறது. பண்பாட்டு அமைப்புகளுக்கும் அப்பண்பாட்டினரின் மொழிச் சொற்களின் பொருளுக்கும் ஒத்த பண்புகள் காணப்படுகின்றன. மொழி பண்பாட்டின் ஓர் உறுப்பாகையால் அதன் தன்மைகளை அறிதல்சார் மானிடவியலாளர்கள் பண்பாட்டோடு இணைத்து ஆராய்கிறார்கள். அறிதல்சார் மானிடவியலாளர்கள், மக்கள் பல காலமாகத் தம் பொருள்கள், நிகழ்ச்சிகள், செயற்பாடுகள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தும் சொற்களை ஆராய்ச்சி புசிலதில் நாட்டம் செலுத்தி வந்தனர். ஏனெனில், மொழியும் பண்பாடும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகின்றன. மொழியின் வாயிலாகத்தான் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள இயலுகிறது. எனவேதான், தொடக்கக் கால அறிதல்சார் மானிடவியல் ஆய்வுகள் அனைத்தும் மொழியையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தன. சில எடுத்துக்காட்டுகளை இங்குக் காணலாம். முதலாவதாக, ஒருவன் குடி மயக்கத்தில் இருக்கும்போது வெளிப்படுத்தும் சொற்களிலிருந்து அவனது மயக்க மன நிலையில் உலக நோக்கு அறியப்படுகிறது. இரண்டாவதாக ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது குறித்து ஆராய்தலைக் கூறலாம். எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழியில் உள்ள ‘அம்மா’ என்னும் சொல், ‘தாய்’, ‘சில பெண்பால் உறவினர்கள்’, ‘மாரியம்மன் கடவுள்’. ‘உதவி’ ஆகிய பொருள்-<noinclude></noinclude> 5btlspr772wqz17su1by4fzviyq5nxc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/83 250 616655 1830763 1822353 2025-06-13T04:28:47Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் மானிடவியல்|59|அறிதல்சார் மானிடவியல்}}</noinclude>களில் சூழலுக்கேற்பப் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக, உறவு முறைச் சொற்கள் பற்றிய உள்ளார்ந்த ஆராய்ச்சிகளைக் கூறலாம். 1950-60 ஆம் ஆண்டுகளில் பல்வேறு சமுதாயங்களில் மிருகங்கள், தாவரங்கள் ஆகிய இவற்றின் பெயர்கள் தொடர்பான இனவிலங்கியல் (Ethno Zoology),இனத் தாவரவியல் (Ethno Botany) ஆராய்ச்சிகள் தொடங்கின. இவ்வகை ஆராய்ச்சி இன அறிவியல் (Ethno Science) என அழைக்கப்படும். பின்னாட்களில் அறிதல்சார் மானிடவியலானது, சட்டம், மருத்துவம், சமயம் போன்ற பிற துறை சார்ந்த பிரிவுகளிலும் ஆராய்ச்சி முதன்மை பெற்றது. பண்பாடும் ஆளுமையும் (Culture and Personality) பற்றிய உளவியல் சார்ந்த இன்னொரு துறையும் அறிதல் மானிடவியலின் உருவாக்கத்தில் முதன்மைப் பங்கினை வகிக்கிறது. அது நாட்டுப்புற வகுப்புத் தொகுப்பு முறைக் கூறுகள் (Folk Taxonomies). இனச் சொற் பொருளியல் (Ethno Semantics), இன அமைவுப் பகுப்பாய்வு (Cogenial Analysis). வண்ணப் பெயரியல் (Colour Terminology) போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இவை தகவலாளரின் பரப்பு மனக்காட்சிக்கும் விவரங்கள் சேகரித்தலுக்கும் இடையிலான ஒப்புமையை எடுத்துரைக்கின்றன. அறிதல்சார் மானிடவியல் இனப்பரப்பளவியலின் ஆய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இத்துறை பதிய இனப்பரப்பளவியல் (New Ethnography) எனவும் வழங்கப்படுகிறது. இத்துறை பண்பாட்டு உறுப்பினர்களின் பரப்பு மனக்காட்சி (Perspectives) மூலமாக வைத்து அறிவார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள முனைகிறது. இத்தகைய துல்லியமான புலனுணர்வு அணுகுமுறையைத் தொடக்கக் கால மானிடவியலாளர்கள் பயன்படுத்தவில்லை. மேலும் பல வேறுபாடுகள் பழைய இனப்பரப்பளவியலிலிருந்து புதிய இனப்பரப்பளவியலை வேறுபடுத்திக் காட்டுகின்றன. மனித வாழ்வில் மொழி மிக இன்றியமையாத பங்கினை வகிக்கிறது. புதிய இனப்பரப்பளவியலாளர்கள் மக்களின் மொழியையே ஆய்வுக்குப் பயன்படக்கூடிய தரவாகக் கொள்ளுகிறார்கள். ஆனால், முன்னாளில் மொழி தரவு சேகரிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சொற்களின் பொருளை ஆராயும் அதே நேரத்தில் அந்தச் சொற்கள் எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டன, அதன் குறிப்பிடத்தக்க உட்பொருள் என்ன என்பனவற்றைப் பற்றியெல்லாம் அறிதல்சார் மானிடவியலாளர்கள் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். புதுமுறை ஆராய்ச்சியாளர், ஆராயப்புகும் சமுதாயத்தின் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருப்பதால் சில சொற் சார்பற்ற நடவடிக்கைகளைப் (Non-verbal Behaviour) பற்றித் தாமாக ஒரு முடிவுக்கு வந்துவிடாமல் அது குறித்துத் தகவலாளரிடம் விளக்கம் கேட்டு. உண்மைப் பொருளை அறிந்து, அதைத் தம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால், ஆராய்ச்சியாளர் தாம் சார்ந்திருக்கும் சமுதாய நடைமுறைகளே உயர்வானது என்னும் இன மையத் தன்மை (Ethno-centrism) அவரது ஆராய்ச்சி முடிவுகளில் பாதிப்பினை ஏற்படுத்தி விடாமல் தவிர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்து மக்களிடையே பயன்படுத்தப்படும் தாவரங்களின் பெயர்களை ஆராய முற்படும் அறிதல் மானிடவியலாளர் எக்காரணங் கொண்டும் மேலைநாட்டுத் தாவரவியல் வகைப்படுத்தும் முறையைப் பயன்படுத்தமாட்டார். ஏனெனில், அது அச்சமுதாயத்தினரால் தாவரங்களை வகைப்படுத்தி வைத்திருக்கும் தொன்மை முறையை எடுத்துக்காட்ட உதவாது. புதிய இனப்பரப்பளவியலார் தரவுகளைச் சேகரித்தலின் முறைகளையும் சீராக வகையாகப் பகுத்தாய்வு புரிகின்றனர். அவர்களின் நோக்குப்படி இனப்பரப்பளவியலானது வினா நிரலைக் கொண்டு சமூக அமைப்பு, தொழில் நுட்பம், போன்ற சில குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் மட்டுமே கேட்டு அதற்கான விடைகளைப் பெறுவதாகும். துல்லியமான விவரத்தைப் பெற வேண்டுமானால் தகவலாளரிடம் இருந்து பெறப்படும் விடையை மட்டும் பதிவு செய்து கொள்ளாமல், அது எத்தகைய புறத் தூண்டுதல்களால் சொல்லப்பட்டது என்பதையும் பதிவு செய்து கொள்ள வேண்டுவது இன்றியமையாததாகும். சில புதிய இனப்பரப்பளவியலார்களால் பயன்படுத்தப் பெறும் வினாவிடை, இணை ஆய்வுத் தகவல் கொடுப்பவரின் புலனுணர்வு அமைப்பை அறிய உதவுகிறது. அறிதல்சார் மானிடவியலாளர்கள் ஒரு வரையறுத்த தொடர்பை (Definite Sequence) அடையும் அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். இனவியலாளர் தாம் ஆராயும் சமுதாயத்திடம் விவரங்கள் சேர்ப்பதற்காக ஆயத்தம் செய்து கொண்டு செல்லும் வினாக்களுக்கு விடைகளைப் பெறுவதோடு, அச்சமுதாயத்தினரின் சூழலுக்கேற்ப அங்குத் தோன்றும் கேள்விகளுக்கான விடைகளையும் அவற்றின் பிற தூண்டுதல்களையும் ஆராய்வதையும் நோக்கமாகக் கொள்கின்றனர். இந்தப் புதுமையான ஆராய்ச்சி அணுகுமுறையினால் ஏனைய மானிடவியலாளரும் ஒத்த பண்பாட்டைக் கொண்ட மக்களிடையே ஆராய்ச்சியை நிகழ்த்தும் போது, ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பயன்படுத்தித் தகவல் சேர்க்கலாம். மேலும் இது போன்ற விவரங்களை மிகுதியான தகவலாளர்<noinclude></noinclude> 19dtd12hw4bo2eho6hk4qyuqwyni84j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/84 250 616669 1830765 1822428 2025-06-13T04:35:46Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் முரண்பாடு|60|அறிதல்சார் முரண்பாடு}}</noinclude>களிடம் சேகரித்துக் கணிப்பொறியின் மூலம் பின்னாளில் பகுப்பாய்வு செய்யவும் இயலும். ஆக துல்லியம், நிரூபிப்பு, கணிப்பொறி ஆய்வு போன்றவற்றிற்கு வழிவகுக்கும் அறிதல்சார் மானிடவியலில் இந்தப் புதிய முறை பழைய முறையை விட அறிவியல் அடிப்படையில் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.{{Right|ஆ.செ.}} <b>துணை நூல்கள்</b><br> <b>Stephen, A.T.,</b> Cognitive Cognitive Anthropology, Holt Rinehart and Winston, New York, 1969.<br> <b>Hymes, D., (Ed).</b> Language in Culture and Society”, Harper and Row, New York. 1964. <b>அறிதல்சார் முரண்பாடு</b> என்பது தனி மனிதன் ஒரு பொருள் அல்லது செயல் அல்லது ஒரு மனிதர் மீது கொண்டுள்ள கருத்துக்கும் அவன் நடத்தைக்கும் இடையே அவன் காணக்கூடிய முரண்பாடு, அதன் காரணமாக அவன் உள்ளத்தில் தோன்றும் அமைதியின்மை போல்வனவற்றைக் குறிக்கும். ஒருவன் கருத்துக்கும் நடத்தைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதை அவன் விரும்புவதில்லை. அம்முரண்பாட்டினை அவன் சில நேரங்களில் ஏற்றுக்கொள்வதும் இல்லை. அது மட்டுமன்றி அதனை ஏதோ காரணம் காட்டி விளக்கவும் முற்படுகிறான். எடுத்துக்காட்டாகக் குடிப்பழக்கம் உள்ள ஒருவன். குடி உடலைக் கெடுக்கும் என்று தெரிந்திருப்பினும் தொடர்ந்து குடிக்கிறான். இந்த முரண்பாட்டினை (Dissonance) விளக்க அவன் பல்வேறு காரணங்களைக் கூறலாம். குடிப்பழக்கம் பலர் கூறுவதைப் போல் தீமையானது அன்று என்றோ, மதுவகைகள் பசியியைத் தூண்டிச் சீரண சக்தியைப் பெருக்கக் கூடியன என்றோ அவன் அமைதி கூறலாம். இந்த முயற்சி எப்பொழுதும் வெற்றி பெறும் என்று சொல்ல இயலாது. அதனால், முரண்பாட்டு நிலை தொடர்ந்து, அவனிடம் மன அமைதியின்மையினைத் தோற்றுவிக்கும். இத்தகைய முரண்பாட்டு நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி இலியான் பெசுடிங்கர் (Leon Festinger) என்னும் உளவியல் அறிஞர் ஆராய்ச்சி செய்துள்ளார். தம்முடைய ஆராய்ச்சிகளை “அறிதல்சார் முரண்பாட்டுக் கோட்பாடு” (Theory of Cognitive Dissonance) என்னும் நூலில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பெசுடிங்கர் இந்த அமைதியின்மையை அறிதல்சார் முரண்பாடு என்று கூறினார். இந்நிலைமை ஒருவனை இதனின்றும் விடுபடத் தூண்டுகிறது. முரண்பாட்டினை அதிகரிக்கக்கூடியவற்றைத் தவிர்க்கவும் இது தூண்டவல்லது. ஒருவனுடைய அறிவு பல்வேறு கருத்துகளின் தொகுப்பாகும். அறிவு எனப்படுவதில் தன்னைப்பற்றிய கருத்துகள் மட்டுமன்றித் தன்னுடைய சூழ்நிலை நடத்தை பற்றிய கருத்துகளும் அடங்கும். இவற்றினிடையே முரண்பாடு நிலைமை எழுவது இதனைக் குறைக்க (Dissonance Reduction) ஒருவனைத் தூண்டும் வலுவான ஊக்கியாகும் என்று பெசுடிங்கர் கருதுகிறார். தனிமனிதனின் கருத்துகள், மனப்பான்மைகள், மதிப்புகள், நம்பிக்கைகள், செயல்கள் ஆகிய அறிவுசார் பகுதிகளிடையே முரண்பாட்டு நிலை ஏன் எழுகிறது என்பதனையும் பெசுடிங்கர் விளக்கியுள்ளார். முன்னரே ஒருவன் பெற்றுள்ள அறிவுடன் பொருந்தாத சில புதிய செய்திகள் அல்லது நிகழ்ச்சிகள் முரண்பாட்டினைத் தோற்றுவிக்கலாம். அல்லது அன்றாட வாழ்க்கையின் ஒரு பண்பாகவும் இம்முரண்பாடு இருத்தல் கூடும். ஏனெனில், வாழ்க்கையில் எழும் நிலைமைகள் யாவுமே முரண்பாடின்றித் திட்டவட்டமாக அமைபவை எனக் கொள்ள வியலாது. பல்வேறு காரணிகள் அறிவின் பகுதிகளிடையே பொருத்தமின்மையைத் தோற்றுவிக்கக் கூடும். இந்நிலையைத் தோற்றுவித்தலில் சமுதாயப் பழக்கங்கள் பண்பாட்டுத் தொடர்புடைய நடத்தை முறைகள் ஆகியவற்றுக்கும் பங்குண்டு, முரண்பாட்டு நிலை இதனைப் போக்க உதவும் பதிய செய்திகளைத் தேடிப்பெற ஊக்குவிக்கும். ஒருவன் தன் அறிவின் அமைப்பில் இருக்கும் முரண்பாட்டிற்கும் ஓர் உயர் அளவு உண்டு. ஒவ்வாத பகுதிகளில் எப்பகுதிக்கு மாற்றத்தை எதிர்க்கும் வலிமை குறைவாகக் காணப்படுகிறதோ அப்பகுதியினைச் சார்ந்து இவ்வுயர் அளவு அமையும் என்கிறார் பெசுடிங்கர். முரண்பாட்டு நிலைமையினைச் சமாளித்தலில் தனியாள் வேற்றுமைகள் இருத்தலைப் பெசுடிங்கர் சுட்டிக்காட்டுகிறார். சிலருக்கு முரண்பாட்டு நிலைமையினைப் பொறுத்துக்கொள்ளும் திறன் மிகக் குறைந்து காணப்படும். இவர்கள் தீவிரக் கருத்துகளைக் கொண்டிருப்பர். முரண்பாட்டு நிலைமையினை உள்ளத்தில் உருவாக்குவதில் சமூகக் குழுவின் கருத்துகளுக்குச் சிறப்பான பங்கு உள்ளது. முரண்பாட்டு நிலைமைக்கும் நடத்தை பற்றிய முடிவுகளை மேற்கொள்ளலுக்கும் இடையேவுள்ள தொடர்பு பற்றியும் பெசுங்கர் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். பெசுடிங்கரின் கருத்துகள் நடத்தையியலுக்கு மிகப் பயனுள்ளவை ஆகும். அறிவு வளர்ச்சியின் பொருட்டு ஊக்குவித்தலில் முரண்பாட்டுக் குறைப்பு இன்றியமையாக் காரணியாகும் என்பதை இவர் வலியுறுத்துகிறார்.{{nop}}<noinclude></noinclude> 10yz2ntfstyn7ztczc11bplyyrqtprz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/85 250 616676 1830771 1822427 2025-06-13T04:51:22Z Sodabottle 473 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல் வளர்ச்சி|61|அறிதல் வளர்ச்சி}}</noinclude><b>துணை நூல்</b>:<br> <b>Lyle E. Bourne, Jr. Bruce, R. Ekstrand,</b> Psychology, its Principles and Meanings, New York, 1982. <b>அறிதல் வளர்ச்சி</b>: மக்கள் குழந்தைப் பருவத்தில் சில அறிதல்சார் நிலைகளைக் கடந்து முழுமையான அறிதல் நிலையினை அடைகின்றனர். பியாசே என்னும் உளவியலறிஞர் (Piaget) குழந்தைகள் தம் சூழ்நிலைக்கேற்றவாறு எவ்வாறு ஒத்துப் போகிறார்கள் என்பதனை அறிவதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். வளரும் குழந்தைகள் சங்கிலித் தொடர் போன்ற சில வளர்ச்சி (Cognitive Development) நிலைகளைக் கடந்து செல்வதை அவரது ஆய்வுக் காட்டியது. அவர், ‘இக்குழந்தைகள் உலக அனுபவம் பெறும்பொழுது சூழ்நிலைகளின் தன்மையினைப் பற்றிப் பெரிதும் சிக்கலான எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றனர்; அவற்றைப் பெரும்பாலும் மனத்தளவிலேயும் அடையாளங்கள் வாயிலாகவுமே கையாளுகின்றனர்’ என்றும் கண்டார். புலனியக்கநிலையின் தொடக்கத்தில் குழந்தையிடம் உறிஞ்சுதல், பிடித்தல் என்னும் இருதிறன்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு மாதத்திற்குப் பிறகு 4 மாதம் வரையில் குழந்தை தான் காணும் பொருள்களைப் பிடித்துக்கொள்ள முயல்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் மட்டுமே இருப்பனவாகவும், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள பொருள்கள் இல்லாதனவாகவும் உணர்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மை மறைக்கப்பட்டவுடன் அதனைப் பற்றிய உணர்வு அல்லது எண்ணம் மறைந்து விடுகிறது. அதாவது பொருள் நிலைத்தல் என்னும் உணர்வு குழந்தையிடம் காணப்படுவதில்லை. இதற்கு அடுத்த நிலையில் தனக்கு விருப்பமான அனுபவம் அல்லது ஒலியை மீண்டும் பெற விரும்புகிறது. அதனால், அவ்வொலி கேட்கும் பொழுது குழந்தை என்ன செய்து கொண்டிருந்ததோ (சிரிப்பு, கைகளை ஆட்டுதல் போன்ற செயல்கள்) அதனையே மறுபடியும் செய்கிறது. இதனையடுத்துத் தனக்கு மகிழ்ச்சி ஊட்டிய அந்த ஒலி எழும் என்று எண்ணுகிறது. இந்த உணர்வைப் பியாசே இனிய காட்சிகளை நீடிக்க வைக்கும் மாயாசாலங்கள் என்று கூறுகிறார். இந்நிலையில் குழந்தை பொருள் நிலைத்தலை உணரத் தொடங்குகிறது. கீழே விழுந்து விட்ட பொம்மைக்காகச் சிறிது நேரம் இங்குமங்கும் பார்க்கிறது. திரைக்குப் பின் தாய் மறைந்து கொண்டால் திரைக்குப்பின் வந்து அவளைக். கண்டுபிடிக்கிறது. ஓராண்டு முடிவுறும்போது குழந்தை புலனியக்க நிலையின் அடுத்த கட்டத்தை அடைகிறது. குழந்தை இப்பொழுது மீட்டறியும் (Recall) திறன் அடைகிறது. தன் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பொருளை அது எந்த இடத்தில் முதலில் இருந்ததோ அந்த இடத்தில் மட்டுமே இருக்கும் என்று பார்க்கிறது. குழந்தை 1½ வயது அடையும் பொழுது பொருள் மறைக்கப்பட்டாலும் அது எங்காவது இருக்கலாம் என்னும் உணர்வை அடைகிறது. இரண்டு முதல் ஏழு வயதுவரையுள்ள குழந்தை தன் எண்ணங்களைப் பேசக் கற்றுக்கொள்கிறது. உலகின் அசையும் அசையாப் பொருள்களைக் காண்கிறது. அதன் அறிதல் எல்லை விரிவடைகிறது. ஆயினும் பிரித்தறிதல் என்னும் திறனைக் குழந்தை முழுமையாக அடைவதில்லை. இந்நிலையில் குழந்தைகள் அசையும் அசையாப் பொருள்களின் இயல்பு வேறுபாடுகளை அறிவதில்லை. தேவதைக் கதைகளை அவர்கள் உண்மை என எண்ணுகின்றனர். தம்மைச் சுற்றியுள்ள உலகினுக்கும் தமக்குமே முதன்மை கொடுக்கின்றனர். இதனைத் தன்முனைப்புச் சூழ்நிலை (Egocentrism) என்று பியாசே கூறுகிறார். இரண்டு வயதுக் குழந்தைக்கு அன்னை பாடும் ‘காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா’ என்னும் பாடல் குழந்தைப் பொருள் பொதிந்ததாக மட்டுமன்றி, குழந்தை தானே ஒரு இன்றியமையாதவன் (VIP) என்றும் தனக்காகவே இயற்கையும் உலகும் இயங்குகின்றன என்றும் உணர்த்துவதாகவும் உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் எதனைக் காண்கின்றனரோ அதனால் அவர்கள் முழுமையாக ஈர்க்கப்படுகின்றனர். பின்னியக்கம் வளர்ச்சி பெறாததே இதற்குக் காரணம். ஏழு முதல் பதினொரு வயது வரையில் உருவம் கொண்ட-காணக்கூடிய -செயல்களை மட்டுமே குழந்தைகள் அறிகின்றனர். உருவிலாப் பொருள் பற்றிய சிந்தனை அல்லது அறிவு அவர்களுக்கு இப்போது ஏற்படுவதில்லை. ஆனால், பின்னியக்கப் புலனுணர்வுத்திறன் ஏற்பட்டு விடுகிறது. இதனைப் பியாசே ஒரு சோதனை வாயிலாக விளக்கினார். பதினொரு வயதுக்குட்பட்ட சில குழந்தைகளிடம் மரத்தாலான இருபது மணிகளைக் கொண்ட பெட்டியைக் கொடுத்தார். அதனுள் இருமணிகள் வெண்மணிகளாகவும் மற்றவை நீலமணிகளாகவும் இருந்தன. குழந்தைகளிடம் மரமணிகளைக் கொண்டு நீண்ட மாலைசெய்ய முடியுமா நீலமணிகளைக் கொண்டு நீண்டமாலை செய்யமுடியுமா என்று கேட்டதற்கு 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ‘நீலமணிகளைக் கொண்டு’ என்று கூறினார்கள். இக்கேள்வியைக் கேட்டதும் 9, 10 அல்லது 11 வயதுக் குழந்தைகள் நகைத்தனர். அவர்கள் எல்லா மணி-<noinclude></noinclude> b0phz80ba35upobaj8wfhiz3en75irc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/146 250 617952 1830699 1827348 2025-06-13T02:39:17Z Booradleyp1 1964 1830699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | மாவண்டூர் || — || கி.பி. 1011-12 || S.I.I. Vol. xvii No. 664 |- | colspan=4|(மாமண்டூர் என இன்று வழங்கப்படுகிறது) |- | மாறந்தாய நல்லூர் || — || — || S.I.I. Vol. xix No. 154 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டத்தில் மாறந்தை என்ற பெயருடன் வழங்கப்படுகிறது) |- | மாறமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 446 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவைகுந்தம் வட்டத்திலுள்ளது) |- | மானநிலைநல்லூர் || கோமாறஞ்சடையர் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xiv No. 37 |- | மிதுகூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | மிதுனக்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 173 |- | மிலாட மகாதேவிச் <br>சதுர்வேதிமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xii No. 203 |- | மிலாடு || சோழ கேரள தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 140 |- | மிழலைமங்கலம் || இராஜாதிராஜதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. viii No. 3 |- | மிறை || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | மீனயூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 146 |- | முகைநாடு || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. i No. 67 |- | முகையூர் || — || — || S.I.I. Vol. xii No. 153 |- | முங்குடிநாடு || — || — || S.I.I. Vol. V No. 375 |- | முசலப்பேடு || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509 |- | முசுறி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 394 |- | முஞ்ஞூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xii No. 134 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் முன்னூர்-என்ற பெயருடன் இவ்வூர் இன்று வழங்கப்படுகிறது) |}<noinclude></noinclude> nh36qcg90dr17mk13gahze98wof120b பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/147 250 617956 1830700 1827352 2025-06-13T02:43:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | முட்டைவூறல் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 716 |- | முடவம்புறம் || — || கொல்லம் 769 (கி.பி. 1594) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-91 |- | முடால நாடு || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73 |- | முடிக்கரை || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166 |- | முடிகொண்ட சோழபுரம் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. xxiii No. 108 |- | முடிகொண்ட ஸ்ரீராஜேந்திர<br>சோழவிண்ணகர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xiv No. 150 |- | முடிதாங்கி நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 437 |- | முத்தலைக் குறிச்சி || — || கொல்லம் 670 (கி.பி. 1474) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62 |- | முத்தியாலு பேட்டை || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182 |- | முத்தூற்றுக்கூற்றம் || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 993-4) || S.I.I. Vol. xvii No. 472 |- | முதுகோனூர் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-38F |- | மும்மடிசோழ மங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 731 |- | மும்முடிசோழப் பேட்டை || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 394 |- | மும்முடி சோழபுரம் || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1034-35) || S.I.I. Vol. xvii No. 310 |- | முரமங்கலம் || கோப்பரகேசரிபருமர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xix No. 313 |}<noinclude></noinclude> iswv4uqmvxqcn5ur9mo5behjp6pf8z7 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/148 250 617957 1830701 1827364 2025-06-13T02:46:13Z Booradleyp1 1964 1830701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | முருக்கத்தொளுவுகிறாமம் || — || — || தெ. இ. கோ. சா. 1171 |- | முருகநல்லூர் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. ii No. 24 |- | முருக மங்கலம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. i No. 72 |- | முருகவேள் மங்கலம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 73 |- | முருங்கைப் பாக்கம் || கோஇராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 154 |- | முல்ல மங்கலம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1958/151 |- | முல்லைக் குடி || — || — || S.I.I. Vol. vi No. 2 |- | முல்லை மங்கலம் || — || கொல்லம் 697 (கி.பி. 1521) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-130 |- | முள்ளிக் குறும்பு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 39 |- | முள்ளுர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | முளைநல்லூர் || — || கொல்லம் 790 (கி.பி. 1614) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-77 |- | முன்நியூர் || — || — || S.I.I. Vol. viii No. 204 |- | முனியந்தை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 34 || புது எண் 71 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்திலுள்ளது) |- | முனைப்பாடி || — || — || S.I.I. Vol. vii No. 954 |- | முனையதரையநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No. 469 |- | மூலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 152 |- | மூலைக்காரப்பட்டி || — || கொல்லம் 1081 (கி.பி. 1906) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/30 |}<noinclude></noinclude> dwxlxgsxuzq0tqniu4y3rr8evz7pi0r பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/150 250 617961 1830702 1827380 2025-06-13T02:54:38Z Booradleyp1 1964 1830702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | ராஜராஜ கம்பீரநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. i No. 74 |- | ராஜகேசரி நல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii Pt. ii No. 27 |- | ராஜசூடாமணிபுரம் || — || — || S.I.I. Vol. v No. 307 |- | ராஜாஸ்ரயபுரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | ராஜராஜகுளத்தூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xii No. 199 |- | ராஜராஜ நல்லூர் || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. viii No. 66 |- | ராஜராஜ வளநாடு || — || — || S.I.I. Vol. i No. 69 |- | ராஜேந்திர சிங்கபுரம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 2 (கி.பி. 1137-38) || S.I.I. Vol. xxii No. 463 |- | ராமிசுரம் || — || — || S.I.I. Vol. viii No. 382 |- | colspan=4|(இன்றைய ராமேஸ்வரம் தான் இது) |- | ராவுத்த நல்லூர் || — || சகவருஷம் 1471 || தெ. இ. கோ. சா. 1119 |- | லெட்சுமணன் பாண்டிர பட்டி || — || — || புது எண் 978 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் லெக்ஷமணப்பட்டி என்ற பெயருடன் இன்று வழங்கப்படுகிறது) |- | வங்கநகர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 15 |- | வங்கிமங்கலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xxiii No. 448 |- | வட்டநார்குடி || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. xiii No. 301 |- | வட்டிஊர்நாடு || — || சகாப்தம் 1475 || S.I.I. Vol. vii No. 485 |- | வடகண்ணமங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151 |- | வடகரைஜயதரபுரம் || — || — || S.I.I. Vol. vi No. 9 |- | வடகுடி || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 677 |- | வடகூர் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967-116 |}{{nop}}<noinclude></noinclude> fni7lvq7ka58h8lx3u0qjanhev9wfxk பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/153 250 618042 1830718 1827483 2025-06-13T03:15:10Z Booradleyp1 1964 1830718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | வளகூர் || நிருபதுங்கபோத்தரையர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 62 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் வளுவூர் என்று ஓர் ஊர் உள்ளது). |- | வளவநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No. 55 |- | வறதநல்லூர் || — || சகாப்தம் 1300 || தெ. இ. கோ. சா. 1172 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ளது) |- | வாகூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798 |- | வாகூர்நாடு || — || — || S.I.I. Vol. vii No. 805 |- | வாகைக்குடி || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 17 (கி.பி. 923-24) || S.I.I. Vol. xvii No. 500 |- | வாஞ்சியூர் || — || (கி.பி. 1044-45) || S.I.I. Vol. xvii No. 231 |- | வாணகோப்பாடி || சோழ கேரளதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 139 |- | வாணபுரம் || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. I No. 51 |- | வாணவிச்சாதிர நல்லூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. v No. 673 |- | வாதவூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xiii No. 199 |- | வாயற்றூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || S.I.I. Vol. xvii No. 593 |- | வாழைப்பந்தல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 151 |- | வாள் வைத்த கோட்டம் || — || கொல்லம் 697 (கி.பி. 1521) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-130 |- | வாளுவமங்கலம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | வானவமங்கலம் || கோப்பரகேசரி வன்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 13 |}<noinclude></noinclude> nbbrouv0chkmozli8j5c396urum9odk பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/154 250 618047 1830870 1827514 2025-06-13T10:58:51Z Booradleyp1 1964 1830870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. xii No. 237 |- | வானவன் மாதேவிபுரம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 772 |- | வானற்குறை || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 677 |- | விக்கிர சோழ நல்லூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 775 |- | விக்கிரம சோழ பாண்டிய புரம் || — || கொல்லம் 843 (கி.பி. 1667) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/6 |- | விக்கிரம சோழ புரம் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. v No. 303 |- | விக்கிரம சோழ வளநாடு || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537 |- | விக்கிரம சோழன் சந்தி மங்கலம் || வீரசோமீஸ்வர தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 629 |- | விக்கிரமபுரம் || — || — || S.I.I. Vol. iv No. 419 |- | விக்கிரமாதித்தன்மங்கலம் || இராசராச தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii No. 519 |- | விச்சூர் || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182 |- | விசயமங்கலம் || — || சகஆண்டு 1085 || தெ. இ. கோ. சா. 1092 |- | விசலூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. v No. 1374 |- | விசுவனாதபுரம் || — || கி.பி. 1806 || செ. மா. க. 1967-181 |- | விசைய நாராயணச்<br>சருப்பேதி மங்கலம் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 17 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரிவட்டத்தில் விஜயநாராயணம் என்ற பெயருடன் ஊர் உள்ளது) |- | விசையவிக்கினேசுரபுரம் || — || கி.பி. 1796 || செ. மா. க. 1867-213 |- | விசையன்குடி || — || கொல்லம் 270 (கி.பி. 1544) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/159 |}<noinclude></noinclude> kht5xbiwq9g8aapros13ae94un05fop பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/155 250 618051 1830872 1827532 2025-06-13T11:05:41Z Booradleyp1 1964 1830872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | விராலூர் || — || — || புது எண் 973 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | விருகன் பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. iv No. 558 |- | விருதராஜபயங்கரவளநாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 184 |- | விரையாச்சிலை || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 346 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்தில் விராச்சிலை என்ற ஊர் உள்ளது) |- | வில்லவன் மாதேவிச்<br>சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1220-21) || S.I.I. Vol. xxii No. 487 |- | வில்லிசேரிக்குளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62 |- | வில்லிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 1811 |- | வில்லிபுத்தூர் || கோவீரபாண்டியன் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiv No. 91 |- | வில்லியநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No. 815 |- | விலவூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-137 |- | விழியூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 148 |- | விழுப்புரம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 318 |- | விளங்குடி || — || கி.பி. 1050 || S.I.I. Vol. xxiii No. 249 |- | விளப்பாக்கம் || மதுரை கொண்ட கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. vii No. 56 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்திலுள்ளது) |}<noinclude></noinclude> rsmmxusku4af5u2y59iiyy0iem5hj1x பக்கம்:மின்சாரப் பூ.pdf/156 250 618566 1830514 1829927 2025-06-12T12:12:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||147}} {{rule}}</noinclude>கொண்டி வேலம்மா ஆடுகள் முகம் பார்த்தாள். தவிட்டு நிற ஆடு, சினையாடு, சேதாரமில்லாமலிருந்தது. ராத்திரிக்கு இரை இல்லை. இனிதான் பார்க்கணும். ‘வேலிப்படலை இழுத்துச் சாத்திவிட்டு... எங்க போய்ட்டான் ஏம்புள்ளே’ என்று பாசப் பதைப்போடு தவித்தாள். கிழக்காமல் நீளும் ‘தெருப்பாதையையே... தாகமும், ஏக்கமுமாய் ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிற தாய் மனசு.’ விறகுக் குச்சிகளையும் சுள்ளிகளையும் பொறுக்கிக் கொண்டு...‘மேயப்போன ஆடு குட்டிக வீடு வந்துருச்சுக...’ “மேய்க்கப் போன ஏம்புள்ளையைக் காங்கலையே” என்ற முணுமுணுப்போடு தொழுவத்திலிருந்து, வீட்டு முற்றத்துக்கு வந்தாள். மறுபடியும் தெருப்பாதைக்குப் போய்த் திரும்புகிற தாய்க்கண். ‘செந்தட்டி வந்தால்... தரணும்’ என்று கடையில் வாங்கி வைத்த இந்த வறுவ (ஓலைச்சேவு)லும், பொறி கடலையும், தண்ணீர் சாலில் இருக்கிறது. காபியை விரைவாக கொதிக்க வைத்தாள். சுள்ளிக் குச்சிகளை ஒடித்து, அடுப்புக்குள் திணித்தாள். சட்டியின் அடிப்புறத்தை ருசித்து... மூன்று பக்கமும் உயர்கிற தீஜ்வாலைகள். “யம்மா...” செந்தட்டியின் குரல். அடிவயிற்றுக்குள் புரண்டெழுந்து, பீறிட்ட ஆவலுணர்ச்சி. “ஆ... வந்துட்டான்... எஞ்செல்லம்” என்று வாரிச் சுருட்டிக் கொண்டோடிய கொண்டிய வேலம்மா. “என்னய்யா... ராசா!” என்ற பரவச நெகிழ்வும், பரபரப்பான குரலோடும் வெளியே வந்தாள்.{{nop}}<noinclude></noinclude> 3xjuqlkyhjlamx75yxqjczoqiivamdh 1830518 1830514 2025-06-12T12:14:37Z மொஹமது கராம் 14681 1830518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||147}} {{rule}}</noinclude>கொண்டி வேலம்மா ஆடுகள் முகம் பார்த்தாள். தவிட்டு நிற ஆடு, சினையாடு, சேதாரமில்லாமலிருந்தது. ராத்திரிக்கு இரை இல்லை. இனிதான் பார்க்கணும். ‘வேலிப்படலை இழுத்துச் சாத்திவிட்டு... எங்க போய்ட்டான் ஏம்புள்ளே’ என்று பாசப் பதைப்போடு தவித்தாள். கிழக்காமல் நீளும் ‘தெருப்பாதையையே... தாகமும், ஏக்கமுமாய் ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிற தாய் மனசு.’ விறகுக் குச்சிகளையும் சுள்ளிகளையும் பொறுக்கிக் கொண்டு...‘மேயப்போன ஆடு குட்டிக வீடு வந்துருச்சுக...’ “மேய்க்கப் போன ஏம்புள்ளையைக் காங்கலையே” என்ற முணுமுணுப்போடு தொழுவத்திலிருந்து, வீட்டு முற்றத்துக்கு வந்தாள். மறுபடியும் தெருப்பாதைக்குப் போய்த் திரும்புகிற தாய்க்கண். ‘செந்தட்டி வந்தால்... தரணும்’ என்று கடையில் வாங்கி வைத்த இந்த வறுவ (ஓலைச்சேவு)லும், பொறி கடலையும், தண்ணீர் சாலில் இருக்கிறது. காபியை விரைவாக கொதிக்க வைத்தாள். சுள்ளிக் குச்சிகளை ஒடித்து, அடுப்புக்குள் திணித்தாள். சட்டியின் அடிப்புறத்தை ருசித்து... மூன்று பக்கமும் உயர்கிற தீஜ்வாலைகள். “யம்மா...” செந்தட்டியின் குரல். அடிவயிற்றுக்குள் புரண்டெழுந்து, பீறிட்ட ஆவலுணர்ச்சி. “ஆ... வந்துட்டான்... எஞ்செல்லம்” என்று வாரிச் சுருட்டிக் கொண்டோடிய கொண்டிவேலம்மா. “என்னய்யா... ராசா!” என்ற பரவச நெகிழ்வும், பரபரப்பான குரலோடும் வெளியே வந்தாள்.{{nop}}<noinclude></noinclude> lzrjygxywyr9ojjyjhc15t5mqio19rh 1830535 1830518 2025-06-12T12:32:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||147}} {{rule}}</noinclude>கொண்டி வேலம்மா ஆடுகள் முகம் பார்த்தாள். தவிட்டு நிற ஆடு, சினையாடு, சேதாரமில்லாமலிருந்தது. ராத்திரிக்கு இரை இல்லை. இனிதான் பார்க்கணும். ‘வேலிப்படலை இழுத்துச் சாத்திவிட்டு... எங்க போய்ட்டான் ஏம்புள்ளே’ என்று பாசப் பதைப்போடு தவித்தாள். கிழக்காமல் நீளும் ‘தெருப்பாதையையே... தாகமும், ஏக்கமுமாய் ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிற தாய் மனசு.’ விறகுக் குச்சிகளையும் சுள்ளிகளையும் பொறுக்கிக் கொண்டு...‘மேயப்போன ஆடு குட்டிக வீடு வந்துருச்சுக...’ “மேய்க்கப் போன ஏம்புள்ளையைக் காங்கலையே” என்ற முணுமுணுப்போடு தொழுவத்திலிருந்து, வீட்டு முற்றத்துக்கு வந்தாள். மறுபடியும் தெருப்பாதைக்குப் போய்த் திரும்புகிற தாய்க்கண். ‘செந்தட்டி வந்தால்... தரணும்’ என்று கடையில் வாங்கி வைத்த இந்த வறுவ (ஓலைச்சேவு)லும், பொறி கடலையும், தண்ணீர் சாலில் இருக்கிறது. காபியை விரைவாக கொதிக்க வைத்தாள். சுள்ளிக் குச்சிகளை ஒடித்து, அடுப்புக்குள் திணித்தாள். சட்டியின் அடிப்புறத்தை ருசித்து... மூன்று பக்கமும் உயர்கிற தீஜ்வாலைகள். “யம்மா...” செந்தட்டியின் குரல். அடிவயிற்றுக்குள் புரண்டெழுந்து, பீறிட்ட ஆவலுணர்ச்சி. “ஆ... வந்துட்டான்... எஞ்செல்லம்” என்று வாரிச் சுருட்டிக் கொண்டோடிய கொண்டிவேலம்மா. “என்னய்யா... ராசா!” என்ற பரவச நெகிழ்வும், பரபரப்பான குரலோடும் வெளியே வந்தாள்.{{nop}}<noinclude></noinclude> smurtoerrw1vfdco0vp7pyibvz77deb பக்கம்:மின்சாரப் பூ.pdf/157 250 618567 1830519 1829938 2025-06-12T12:15:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|148||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>கம்பை சுவரில் சாய்த்திருந்தான். இடுப்பில் கட்டியிருந்த நூல் கயிற்றையும், பாட்டிலையும், தூக்குச் சட்டியையும் கழற்றி, வாசல் படியில் வைத்திருந்தான். துவண்டுபோய் வாசல்படியிலேயே சுருண்டு உட்கார்ந்திருக்கிற செந்தட்டி. அறுத்துப் போட்ட கீரைத் தண்டாக வாடிக் கிடக்கிற மகன். கண் விழியாத இளங்குஞ்சு. இளங்குருத்து. கிழிந்து கிடக்கிறது. இவளுக்குள் குலை கொதிக்கிறது. உள்ளுக்குள் பகீரிடுகிற அதிர்வலை. “என்னய்யா... செந்தட்டி... என்னய்யா...” பதற்றமும், பதைப்புமாக மண்டி போட்டு... மகனைத் தழுவியணைத்துக் கொண்டு துடித்தலறினாள். “என்ன ராசா... காய்ச்சலா... மண்டையடியா?” “இல்லேம்மா...” உலர்ந்து ஒட்டிப் போன உதடுகளை பிரித்துக் கொண்டு அரை உயிராகப் பேசுகிற அவன். “பெறகென்னய்யா?” துடித்துப் பதறிப் பதைக்கிற அம்மா முகத்தைப் பார்க்கிறான். பறவையாடுகிற கண்ணில் ஈரச்சுனை. கண்ணீர் தேங்கி நிற்கிற நீர்ச்சுனை. “அடிச்சுட்டாக...” “அடிச்சுட்டாங்களா... யார் டா... அந்தப் பாவி? அவன் கையிலே புத்து பெறப்புட... இந்தப் பச்சை மண்ணை அடிக்க எந்தப் பாவிக்கு மனசு வந்துச்சு?” கேட்ட மாயத்தில் மனம் கொதித்துப் போன கொண்டிவேலம்மா. கோபக் கொந்தளிப்பும், தாய்மைத் தகிப்புமாக அவள். காய்ந்த முடிக்கற்றை அவள் முகத்தில் விழுந்து, அவளது பதற்றத்திற்கேற்ப அசைகிறது.{{nop}}<noinclude></noinclude> dgbqte8e4z96lej59shrduhgiywnyh0 1830536 1830519 2025-06-12T12:32:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|148||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>கம்பை சுவரில் சாய்த்திருந்தான். இடுப்பில் கட்டியிருந்த நூல் கயிற்றையும், பாட்டிலையும், தூக்குச் சட்டியையும் கழற்றி, வாசல் படியில் வைத்திருந்தான். துவண்டுபோய் வாசல்படியிலேயே சுருண்டு உட்கார்ந்திருக்கிற செந்தட்டி. அறுத்துப் போட்ட கீரைத் தண்டாக வாடிக் கிடக்கிற மகன். கண் விழியாத இளங்குஞ்சு. இளங்குருத்து. கிழிந்து கிடக்கிறது. இவளுக்குள் குலை கொதிக்கிறது. உள்ளுக்குள் பகீரிடுகிற அதிர்வலை. “என்னய்யா... செந்தட்டி... என்னய்யா...” பதற்றமும், பதைப்புமாக மண்டி போட்டு... மகனைத் தழுவியணைத்துக் கொண்டு துடித்தலறினாள். “என்ன ராசா... காய்ச்சலா... மண்டையடியா?” “இல்லேம்மா...” உலர்ந்து ஒட்டிப் போன உதடுகளை பிரித்துக் கொண்டு அரை உயிராகப் பேசுகிற அவன். “பெறகென்னய்யா?” துடித்துப் பதறிப் பதைக்கிற அம்மா முகத்தைப் பார்க்கிறான். பறவையாடுகிற கண்ணில் ஈரச்சுனை. கண்ணீர் தேங்கி நிற்கிற நீர்ச்சுனை. “அடிச்சுட்டாக...” “அடிச்சுட்டாங்களா... யார் டா... அந்தப் பாவி? அவன் கையிலே புத்து பெறப்புட... இந்தப் பச்சை மண்ணை அடிக்க எந்தப் பாவிக்கு மனசு வந்துச்சு?” கேட்ட மாயத்தில் மனம் கொதித்துப் போன கொண்டிவேலம்மா. கோபக் கொந்தளிப்பும், தாய்மைத் தகிப்புமாக அவள். காய்ந்த முடிக்கற்றை அவள் முகத்தில் விழுந்து, அவளது பதற்றத்திற்கேற்ப அசைகிறது.{{nop}}<noinclude></noinclude> 1juafy1hckbuwwcmw15rzqgz22asku1 பக்கம்:மின்சாரப் பூ.pdf/158 250 618568 1830522 1829964 2025-06-12T12:17:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||149}} {{rule}}</noinclude>அம்மாவைப் பார்க்கிற செந்தட்டி. வெட்டுண்ட கிடாய் உடம்பாக துள்ளத் துடிக்கிற அம்மாவைப் பார்க்கப் பார்க்க... மனசுக்குத் தர்மசங்கடமாகிறது. அடிபட்ட வேதனையை விட... இது பெரும் பரிதாபமாக இருக்கிறது. “அடிபட்டதைச் சொல்லாமலிருந்திருக்கலாமோ...” என்றோடுகிற உள்மன நினைவு. “சொல்றா... யார் அந்த நாயி...? சொல்றா?” அழுகையும், ஆத்திரமுமாக கண்ணீர் சிந்துகிற பத்ரகாளியாக... அம்மா. “கீழச் செவக்காட்டு ராமகிட்ணன்” அவளுக்குள் தீக்கற்றையாக குப்பென்று எழுகிற வெறி. மகன் கன்னத்தில் விரல் பதிவுகள். ரத்தம் கன்றிப் போயிருக்கிறது. முகமெல்லாம், ஒரு மூர்க்கத்தின் தடங்கள். விருட்டென்று எழுந்தாள். கண்ணகிச் சீற்றம். “யம்மா... எங்க போற?” “தண்ணீர் சாலில் தீம்பண்டம் இருக்கு. எடுத்துத் தின்னு. இந்தாவாரேன்...” “யம்மா...யம்மா... சண்டை, கிண்டை போட்டுராதே” இவனுக்குள் பயப்படபடப்பு. ‘என்னாகுமோ... ஏதாகுமோ’ என்கிற பயபீதி. திகில் பரவல். “சின்னச் சாதி நாயே...” என்று திட்டிய அந்த ஆங்காரம். பயமற்ற திமிர். தலைமுடியை பற்றிய கணத்தில்... ‘எதுவும் பின் விளைவு வருமோ’ என்ற தயக்கமில்லாமல்... ஓங்கி ஓங்கியடித்த வேகம். “சின்னச் சாதி பொம்பளையை மட்டும் சும்மாவுட்டுருவாரா?”{{nop}}<noinclude></noinclude> 65hc7wj1iygapw7w7zjqnx7ny08mi7c 1830538 1830522 2025-06-12T12:33:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||149}} {{rule}}</noinclude>அம்மாவைப் பார்க்கிற செந்தட்டி. வெட்டுண்ட கிடாய் உடம்பாக துள்ளத் துடிக்கிற அம்மாவைப் பார்க்கப் பார்க்க... மனசுக்குத் தர்மசங்கடமாகிறது. அடிபட்ட வேதனையை விட... இது பெரும் பரிதாபமாக இருக்கிறது. “அடிபட்டதைச் சொல்லாமலிருந்திருக்கலாமோ...” என்றோடுகிற உள்மன நினைவு. “சொல்றா... யார் அந்த நாயி...? சொல்றா?” அழுகையும், ஆத்திரமுமாக கண்ணீர் சிந்துகிற பத்ரகாளியாக... அம்மா. “கீழச் செவக்காட்டு ராமகிட்ணன்” அவளுக்குள் தீக்கற்றையாக குப்பென்று எழுகிற வெறி. மகன் கன்னத்தில் விரல் பதிவுகள். ரத்தம் கன்றிப் போயிருக்கிறது. முகமெல்லாம், ஒரு மூர்க்கத்தின் தடங்கள். விருட்டென்று எழுந்தாள். கண்ணகிச் சீற்றம். “யம்மா... எங்க போற?” “தண்ணீர் சாலில் தீம்பண்டம் இருக்கு. எடுத்துத் தின்னு. இந்தாவாரேன்...” “யம்மா...யம்மா... சண்டை, கிண்டை போட்டுராதே” இவனுக்குள் பயப்படபடப்பு. ‘என்னாகுமோ... ஏதாகுமோ’ என்கிற பயபீதி. திகில் பரவல். “சின்னச் சாதி நாயே...” என்று திட்டிய அந்த ஆங்காரம். பயமற்ற திமிர். தலைமுடியை பற்றிய கணத்தில்... ‘எதுவும் பின் விளைவு வருமோ’ என்ற தயக்கமில்லாமல்... ஓங்கி ஓங்கியடித்த வேகம். “சின்னச் சாதி பொம்பளையை மட்டும் சும்மாவுட்டுருவாரா?”{{nop}}<noinclude></noinclude> js92zy8ia86gzshkhcenvdd1ds4z2tu பக்கம்:மின்சாரப் பூ.pdf/159 250 618569 1830525 1829969 2025-06-12T12:21:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|150||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனுக்குள் ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்குகிற கிலி. தீம்பண்டம் எடுக்கக் கூட மனசில்லை. மனசுக்குள் கலக்கம். வீரபாண்டியை நினைக்கிற மனம். பள்ளிக் கூடத்தில் சின்ன சின்ன தப்புகளுக்கெல்லாம், அடி வாங்கிச் சீரழிந்த பையன்கள். சின்ன சின்ன தப்புகள் செய்த செந்தட்டி, அடிவாங்காமல் தப்பிய ஆச்சரியம். வீரபாண்டியின் கூட்டாளி என்கிற ஒரே அரண். அதுவே கவசம். அது இல்லே. இப்ப இல்லே... ஊருக்குள்ளே ஊறிப் போயிருக்கிற சாதி வெறி. எளிய சாதிக்காரனை தெரு நாயாக நினைக்கிற ஊர்ச்சட்டம். ஏளனமாய் மதித்து, எட்டி உதைக்கிற மமதை, சாதிய அதிகாரத்துவம். எளிய சாதிக்காரனுக்கு நாதியில்லை என்கிற ஒரே தைரியம். அவனுக்கும் வலிமையில்லை என்கிற தெளிவு. அதனால் அதிகாரம் செலுத்துகிற அக்கிரமம். கேட்பாரற்று அடிக்கிற மூர்க்கம். ‘சின்னஞ் சிறு பூச்செண்டின் சிரசில் அடிக்கலாமா’ என்கிற இரக்க உணர்வு துளியுமில்லாத காட்டு மிராண்டித்தனம். செந்தட்டிக்கு மனம் கசந்து வருகிறது. அழுகை அழுகையாக பொங்கிப் பிரவகிக்கிறது. நாசித்துளைகளில் மனசின் காந்தல். வீர பாண்டியை நினைத்து நினைத்து ஏங்கியழுகிற மனசின் அபலைத் தன்மை. அம்மாவை... என்ன செய்றாங்களோ... ராமகிட்ணன் வீட்டு வாசலில் பீடியை குடித்துக் கொண்டிருந்தார். பத்ரகாளியாக வருகிற கொண்டிவேலம்மா. காலடிச் சேலையை தூக்கி இடுப்பில் சொருகி<noinclude></noinclude> cohx3p3nvcld2t6nq5d6ovag37axfb2 1830540 1830525 2025-06-12T12:34:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|150||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனுக்குள் ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்குகிற கிலி. தீம்பண்டம் எடுக்கக் கூட மனசில்லை. மனசுக்குள் கலக்கம். வீரபாண்டியை நினைக்கிற மனம். பள்ளிக் கூடத்தில் சின்ன சின்ன தப்புகளுக்கெல்லாம், அடி வாங்கிச் சீரழிந்த பையன்கள். சின்ன சின்ன தப்புகள் செய்த செந்தட்டி, அடிவாங்காமல் தப்பிய ஆச்சரியம். வீரபாண்டியின் கூட்டாளி என்கிற ஒரே அரண். அதுவே கவசம். அது இல்லே. இப்ப இல்லே... ஊருக்குள்ளே ஊறிப் போயிருக்கிற சாதி வெறி. எளிய சாதிக்காரனை தெரு நாயாக நினைக்கிற ஊர்ச்சட்டம். ஏளனமாய் மதித்து, எட்டி உதைக்கிற மமதை, சாதிய அதிகாரத்துவம். எளிய சாதிக்காரனுக்கு நாதியில்லை என்கிற ஒரே தைரியம். அவனுக்கும் வலிமையில்லை என்கிற தெளிவு. அதனால் அதிகாரம் செலுத்துகிற அக்கிரமம். கேட்பாரற்று அடிக்கிற மூர்க்கம். ‘சின்னஞ் சிறு பூச்செண்டின் சிரசில் அடிக்கலாமா’ என்கிற இரக்க உணர்வு துளியுமில்லாத காட்டு மிராண்டித்தனம். செந்தட்டிக்கு மனம் கசந்து வருகிறது. அழுகை அழுகையாக பொங்கிப் பிரவகிக்கிறது. நாசித்துளைகளில் மனசின் காந்தல். வீர பாண்டியை நினைத்து நினைத்து ஏங்கியழுகிற மனசின் அபலைத் தன்மை. அம்மாவை... என்ன செய்றாங்களோ... ராமகிட்ணன் வீட்டு வாசலில் பீடியை குடித்துக் கொண்டிருந்தார். பத்ரகாளியாக வருகிற கொண்டிவேலம்மா. காலடிச் சேலையை தூக்கி இடுப்பில் சொருகி<noinclude></noinclude> 3atqvjw5f0rjt4rksict2ko3kg151w5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/160 250 618570 1830529 1829984 2025-06-12T12:23:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||151}} {{rule}}</noinclude>இருக்கிறாள். ‘தக், தக்’ கென்று தரையதிர வருகிறாள். வெயிலில் உழைத்தே கறுத்த திரேகம். விறைப்பும், ஆத்திரமுமாக வருகிற அவள். அவளது வேகமும், விறைப்பும். திகைக்கிற ராமகிட்ணன். கீழச்செவக்காட்டில் புஞ்சையில் ஆட்டை விட்ட சின்னப் பயலை அடித்த ஞாபகம், ‘அவனோட ஆத்தாளா இருப்பாளோ...’ “வரட்டும்... வரட்டும்... வெள்ளாமையிலே வெள்ளாட்டைவுட்டு மேய்க்கிற பயலை... முத்தமா கொஞ்சுவாக? நாலுதட்டு தட்டி... நாயை வைக்கிற எடத்துலே... வைக்கத்தான் செய்வாக?” வன்மத்துடன் உறுமிக்கொள்கிற ராமகிட்ணன். “ஏம்புள்ளையை என்னத்துக்குச் சாமி அடிச்சீக? பத்துவிரலும் பதியுறாப்புல அடிச்சிருக்கீகளே...” உள்ளடக்கிய கோபத்தீயின் வெக்கையுடன் கைநீட்டிக் கேட்கிற கொண்டிவேலம்மா. அவள் முகத்தில் வியர்வைக் காடு. குமுறலும் கொந்தளிப்பும் கொப்பளிக்கிற கண்கள். அதை வெளிப்படுத்த இயலாத சாதிய அச்சம். ராமகிட்ணன் மட்டியை கடிக்கிறார். கோபத்தில் “ஏய்ச்... சின்னச் சாதிச் சிறுக்கி... கை நீட்டிப் பேசுற பழக்கமெல்லாம் இங்க வைச்சுக்கிராதே. எங்க தெருவுலே ஏறி வந்து... வீட்டு வாசப்படியிலே நின்னு... கை நீட்டிப் பேசுனா... தொலியை உரிச்சிருவேன். பாத்துக்க...” மிரட்டும் தோரணையில் உறுமலான குரலில் நடுங்கிப்போகிற கொண்டிவேலம்மா. பயந்து நொறுங்கிப் போகிற அவள். ‘சின்னச் சாதிச் சிறுக்கி’ என்கிற திமிர். அதைக் கூட எதிர்க்க முடியாத பலவீனத்தில் இவள்.{{nop}}<noinclude></noinclude> 6f988iw0v2pan2hbyv841wp1xodqc8v 1830541 1830529 2025-06-12T12:35:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||151}} {{rule}}</noinclude>இருக்கிறாள். ‘தக், தக்’ கென்று தரையதிர வருகிறாள். வெயிலில் உழைத்தே கறுத்த திரேகம். விறைப்பும், ஆத்திரமுமாக வருகிற அவள். அவளது வேகமும், விறைப்பும். திகைக்கிற ராமகிட்ணன். கீழச்செவக்காட்டில் புஞ்சையில் ஆட்டை விட்ட சின்னப் பயலை அடித்த ஞாபகம், ‘அவனோட ஆத்தாளா இருப்பாளோ...’ “வரட்டும்... வரட்டும்... வெள்ளாமையிலே வெள்ளாட்டைவுட்டு மேய்க்கிற பயலை... முத்தமா கொஞ்சுவாக? நாலுதட்டு தட்டி... நாயை வைக்கிற எடத்துலே... வைக்கத்தான் செய்வாக?” வன்மத்துடன் உறுமிக்கொள்கிற ராமகிட்ணன். “ஏம்புள்ளையை என்னத்துக்குச் சாமி அடிச்சீக? பத்துவிரலும் பதியுறாப்புல அடிச்சிருக்கீகளே...” உள்ளடக்கிய கோபத்தீயின் வெக்கையுடன் கைநீட்டிக் கேட்கிற கொண்டிவேலம்மா. அவள் முகத்தில் வியர்வைக் காடு. குமுறலும் கொந்தளிப்பும் கொப்பளிக்கிற கண்கள். அதை வெளிப்படுத்த இயலாத சாதிய அச்சம். ராமகிட்ணன் மட்டியை கடிக்கிறார். கோபத்தில் “ஏய்ச்... சின்னச் சாதிச் சிறுக்கி... கை நீட்டிப் பேசுற பழக்கமெல்லாம் இங்க வைச்சுக்கிராதே. எங்க தெருவுலே ஏறி வந்து... வீட்டு வாசப்படியிலே நின்னு... கை நீட்டிப் பேசுனா... தொலியை உரிச்சிருவேன். பாத்துக்க...” மிரட்டும் தோரணையில் உறுமலான குரலில் நடுங்கிப்போகிற கொண்டிவேலம்மா. பயந்து நொறுங்கிப் போகிற அவள். ‘சின்னச் சாதிச் சிறுக்கி’ என்கிற திமிர். அதைக் கூட எதிர்க்க முடியாத பலவீனத்தில் இவள்.{{nop}}<noinclude></noinclude> 34uxxauh2kkgghkvpm0m4lwp6zp76db பக்கம்:மின்சாரப் பூ.pdf/161 250 618571 1830531 1829991 2025-06-12T12:24:37Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|152||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“தகப்பனைப் பறிகுடுத்த சின்னப்பய... எம்மகன். அவனை இப்புடிப் போட்டு அடிச்சுட்டீங்களே... சாமி...” கொஞ்சலும் கெஞ்சலுமாய் நனைந்து துவண்டு போன அவளது குரல். தாய்மைக் கோபம், சாதிய மூர்க்கத்தில் உருச்சிதைந்து போகிற பரிதாபத்தில், அழுது மூக்குச் சீறுகிற அவள். “ஓம் பயலை... காடு கரைகள்லே எச்சரிக்கையா இருக்கச் சொல்லு” அறுபட்ட தலையாக தொங்கிப் போய்... துவண்டு போகிறாள். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 8 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>...“ஏ</b>}}ம்புள்ளையைப் போட்டு அடிச்சு நொறுக்கிட்டு... என்னையும் அரட்டுதீகளே... இது ஞாயமா, சாமி? மேலே இருக்கிற சாமி இதையெல்லாம் பாக்காதா, கேக்காதா?” கொண்டிவேலம்மாவின் கொதிப்பான கேள்வி. ரெண்டு கையையும் ஏந்தி... ஓங்கி... சாபம் விடுகிற தோரணை. ராமகிட்ணனுக்கு கறுத்த மீசை துடிக்கிறது. நாக்கை வளைத்து உருட்டிக் கொண்டு, கண் முழியை உருட்டுகிற பயங்கரம்.{{nop}}<noinclude></noinclude> df2wrujuj476ji5rnhs9l8917eqrix3 1830544 1830531 2025-06-12T12:36:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|152||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“தகப்பனைப் பறிகுடுத்த சின்னப்பய... எம்மகன். அவனை இப்புடிப் போட்டு அடிச்சுட்டீங்களே... சாமி...” கொஞ்சலும் கெஞ்சலுமாய் நனைந்து துவண்டு போன அவளது குரல். தாய்மைக் கோபம், சாதிய மூர்க்கத்தில் உருச்சிதைந்து போகிற பரிதாபத்தில், அழுது மூக்குச் சீறுகிற அவள். “ஓம் பயலை... காடு கரைகள்லே எச்சரிக்கையா இருக்கச் சொல்லு” அறுபட்ட தலையாக தொங்கிப் போய்... துவண்டு போகிறாள். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 8 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>...“ஏ</b>}}ம்புள்ளையைப் போட்டு அடிச்சு நொறுக்கிட்டு... என்னையும் அரட்டுதீகளே... இது ஞாயமா, சாமி? மேலே இருக்கிற சாமி இதையெல்லாம் பாக்காதா, கேக்காதா?” கொண்டிவேலம்மாவின் கொதிப்பான கேள்வி. ரெண்டு கையையும் ஏந்தி... ஓங்கி... சாபம் விடுகிற தோரணை. ராமகிட்ணனுக்கு கறுத்த மீசை துடிக்கிறது. நாக்கை வளைத்து உருட்டிக் கொண்டு, கண் முழியை உருட்டுகிற பயங்கரம்.{{nop}}<noinclude></noinclude> 7x9t7xxbdplfvx8y4lzzdfwn3gw8y4m பக்கம்:மின்சாரப் பூ.pdf/162 250 618572 1830532 1830000 2025-06-12T12:26:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||153}} {{rule}}</noinclude>“ஏய்க்... கொண்டி, என்ன சாபம் வுடுதீயா? நீ விடுற சாபம் என்னோட மயித்தைக் கூட புடுங்கிக் கிடாது. புள்ளையை ஒடுக்கி வளக்காம வுட்டுட்டு... இங்க என்ன மயிரைப் புடுங்க வந்துருக்கே...?” “ஒரு பொம்பளை கிட்டே பேசுற பேச்சா... இது சாமி? மயிரு, கியிருன்னு மானாங்காணியா பேசுறீங்களே... ஏம் புள்ளையை அடிச்சா... எம் மனசு கொதிக்காதா? பத்து மாசம் செமந்து, முக்கிப் பெத்த பொட்டச்சி நெஞ்சு தாங்குமா, சாமி? ஒங்க புள்ளையை வேற யாராச்சும் இப்படி அடிச்சிருந்தா... நீங்க என்ன செய்வீக... சாமி?” “நாங்க யாரு...? என்ன சாதி? இந்த ஊர்லே எங்க ராஜ்யம் எப்புடி? எங்க புள்ளைமேலே கைவைக்க, எந்த நாயாச்சும் நெனைப்பானா? நெனைக்குறதுக்குக்கூட தைர்யம் வருமா? பிய்ச்சிருவோம்... பிய்ச்சு” “ஏம்புள்ளைக்கு அந்த நீதி இல்லியா சாமி? எம்புள்ளை மேலே வச்ச கையை பிய்க்க வேண்டாமா...?” கண்ணகிச் சீற்றமாக கோபமாக கேட்கிற கொண்டியை வெறியோடு பார்க்கிற ராமகிட்ணன். சத்தம் கேட்டு, அங்கிட்டும் இங்கிட்டுமாய் வந்து சேர்ந்த சுயசாதிக்காரர்கள். ஒரு கெழுத்தி மீசைக்காரன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு பாய்கிற தீவிரம். “என்ன மச்சான், இந்த எளிய சாதிப் பொட்டச்சிக்கிட்ட சரிக்குச்சரியா பேசிக்கிட்டு இருக்கீக? இவா... உங்க கையை பிய்க்கணும்ங்கா. நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீக...” என்று பாய்ந்த அவன்... கொண்டிபக்கம்<noinclude></noinclude> b5cu2mpe0m6nj9qd9qvvuj9bqt6g7n9 1830546 1830532 2025-06-12T12:37:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||153}} {{rule}}</noinclude>“ஏய்க்... கொண்டி, என்ன சாபம் வுடுதீயா? நீ விடுற சாபம் என்னோட மயித்தைக் கூட புடுங்கிக் கிடாது. புள்ளையை ஒடுக்கி வளக்காம வுட்டுட்டு... இங்க என்ன மயிரைப் புடுங்க வந்துருக்கே...?” “ஒரு பொம்பளை கிட்டே பேசுற பேச்சா... இது சாமி? மயிரு, கியிருன்னு மானாங்காணியா பேசுறீங்களே... ஏம் புள்ளையை அடிச்சா... எம் மனசு கொதிக்காதா? பத்து மாசம் செமந்து, முக்கிப் பெத்த பொட்டச்சி நெஞ்சு தாங்குமா, சாமி? ஒங்க புள்ளையை வேற யாராச்சும் இப்படி அடிச்சிருந்தா... நீங்க என்ன செய்வீக... சாமி?” “நாங்க யாரு...? என்ன சாதி? இந்த ஊர்லே எங்க ராஜ்யம் எப்புடி? எங்க புள்ளைமேலே கைவைக்க, எந்த நாயாச்சும் நெனைப்பானா? நெனைக்குறதுக்குக்கூட தைர்யம் வருமா? பிய்ச்சிருவோம்... பிய்ச்சு” “ஏம்புள்ளைக்கு அந்த நீதி இல்லியா சாமி? எம்புள்ளை மேலே வச்ச கையை பிய்க்க வேண்டாமா...?” கண்ணகிச் சீற்றமாக கோபமாக கேட்கிற கொண்டியை வெறியோடு பார்க்கிற ராமகிட்ணன். சத்தம் கேட்டு, அங்கிட்டும் இங்கிட்டுமாய் வந்து சேர்ந்த சுயசாதிக்காரர்கள். ஒரு கெழுத்தி மீசைக்காரன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு பாய்கிற தீவிரம். “என்ன மச்சான், இந்த எளிய சாதிப் பொட்டச்சிக்கிட்ட சரிக்குச்சரியா பேசிக்கிட்டு இருக்கீக? இவா... உங்க கையை பிய்க்கணும்ங்கா. நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீக...” என்று பாய்ந்த அவன்... கொண்டிபக்கம்<noinclude></noinclude> o8td4ro5n250n9mqiplk7pvyyc1x2z5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/163 250 618573 1830537 1830003 2025-06-12T12:33:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|154||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>‘விருட்’டென்று திரும்பி... நாக்கை உருட்டிக் கடித்துக்கொண்டு சீறினான். “ஏய்க், சிறுக்கி மகளே... சின்னச் சாதி நாயே... எங்க தெருவுலே வந்து, எங்க மச்சானையே கையை பிய்க்கணும்ங்கீயா...? ஏண்டி... தராதரம் தெரியாத முண்டை, இப்ப ஒங்கையை பிய்ச்சா... யாரு கேப்பாக?” வேகமாக நெருங்குகிற கெழுத்தி மீசைக்காரன். கொண்டியின் காய்ந்த கூந்தலை இடது கையால் அழுந்தப் பற்றி, ‘வெடுக்’கென்று இழுக்கிற மூர்க்கம் இழுத்த வேகத்தில் அலைவுறுகிற கொண்டி. தள்ளாடி தடுமாறி... சரிந்து தரையில் இழுபடுகிற அவளின் அடிவயிற்றில் மிதிக்கிற ராமகிட்ணன். “ஐயய்யோ... யம்மா...வ்...” என்றலறுகிற கொண்டி. அவளது வலது கையை வெட்டி வெட்டி இழுத்துப் பிய்க்கிற கெழுத்தி மீசைக்காரன். “அய்யோ... என்னைப் போட்டு மிதிக்கக் கொல்லுதாகளே... பொட்டச்சிகிட்டே பலத்தைக் காட்டுகிற இந்தப் பாவிகளை, தட்டிக்கேக்க ஒரு நாதியில்லியா? ஒரு மனுசமக்க இல்லியா?” அழுகையும், அவலமுமாக... கதறுகிற கொண்டி. சுற்றி நிற்கிற நாலைந்து பேரும் கூட கெழுத்தி மீசைக்காரனை ஊக்கப்படுத்துகின்றனர். “கொழுத்த சிறுக்கி... சின்னச் சாதிக் கழுதை... நாலு போடு போட்டாத்தான் அறிவு வரும். மனசுலே பயம் வரும்...” கையை பிய்க்கிற மூர்க்கத்தில் அந்த மீசைக்காரன். உயிர் போகிற அவஸ்தையில் துடித்துக் கதறுகிற கொண்டி...{{nop}}<noinclude></noinclude> 1c5ypx51guurz2034ckgeh3fweyecl2 1830547 1830537 2025-06-12T12:37:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|154||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>‘விருட்’டென்று திரும்பி... நாக்கை உருட்டிக் கடித்துக்கொண்டு சீறினான். “ஏய்க், சிறுக்கி மகளே... சின்னச் சாதி நாயே... எங்க தெருவுலே வந்து, எங்க மச்சானையே கையை பிய்க்கணும்ங்கீயா...? ஏண்டி... தராதரம் தெரியாத முண்டை, இப்ப ஒங்கையை பிய்ச்சா... யாரு கேப்பாக?” வேகமாக நெருங்குகிற கெழுத்தி மீசைக்காரன். கொண்டியின் காய்ந்த கூந்தலை இடது கையால் அழுந்தப் பற்றி, ‘வெடுக்’கென்று இழுக்கிற மூர்க்கம் இழுத்த வேகத்தில் அலைவுறுகிற கொண்டி. தள்ளாடி தடுமாறி... சரிந்து தரையில் இழுபடுகிற அவளின் அடிவயிற்றில் மிதிக்கிற ராமகிட்ணன். “ஐயய்யோ... யம்மா...வ்...” என்றலறுகிற கொண்டி. அவளது வலது கையை வெட்டி வெட்டி இழுத்துப் பிய்க்கிற கெழுத்தி மீசைக்காரன். “அய்யோ... என்னைப் போட்டு மிதிக்கக் கொல்லுதாகளே... பொட்டச்சிகிட்டே பலத்தைக் காட்டுகிற இந்தப் பாவிகளை, தட்டிக்கேக்க ஒரு நாதியில்லியா? ஒரு மனுசமக்க இல்லியா?” அழுகையும், அவலமுமாக... கதறுகிற கொண்டி. சுற்றி நிற்கிற நாலைந்து பேரும் கூட கெழுத்தி மீசைக்காரனை ஊக்கப்படுத்துகின்றனர். “கொழுத்த சிறுக்கி... சின்னச் சாதிக் கழுதை... நாலு போடு போட்டாத்தான் அறிவு வரும். மனசுலே பயம் வரும்...” கையை பிய்க்கிற மூர்க்கத்தில் அந்த மீசைக்காரன். உயிர் போகிற அவஸ்தையில் துடித்துக் கதறுகிற கொண்டி...{{nop}}<noinclude></noinclude> 87nimlp888bu6hb57mq554kinibzrwg பக்கம்:மின்சாரப் பூ.pdf/164 250 618575 1830545 1830028 2025-06-12T12:36:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||155}} {{rule}}</noinclude>“யம்மா...” என்று அலறிக் கொண்டு கண்விழித்த செந்தட்டி. வீட்டு வாசல்படியில் துவண்டு சரிந்து உட்கார்ந்திருந்தவன், களைப்பில் அயர்ந்து... வாசல் நிலையில் தலை சாய்த்து... அப்படியே கண் அசந்து விட்டான். கனவின் அச்சத்தில், குப்பென்று வியர்க்கிறது. தெருவின் நீளத்தை கண்ணால் அளக்கிறான். இன்னும் அம்மா வரவில்லை. தெருவில் போகிற எருமைகள். கடைக்கு வந்து விட்டுப் போகிற பெண்கள். இடுப்பில் வைத்த குப்பைக் கூடைப் பாரத்தில் ஒருச் சாயலாக நடக்கிற ஒரு கிழவி. அம்மாவைப் பற்றிய கனா. கனாவின் பயங்கரம். ஓநாய்களுக்கிடையில் சிக்கி, கடிபடுகிற புறாவாக... அம்மா. அடிவயிற்றில் மிதி வாங்குகிற அம்மா. வெட்டி இழுக்கப்படுகிற கையின் வலியில் துடிக்கிற கொடூரம். செந்தட்டிக்குள் பதற்றம். பய உணர்ச்சியில் நடு நெஞ்சு குளிர்கிறது. பகீரிட்டு வெறுமையுறுகிற அடி வயிறு. உச்சி மயிர் இப்போதும் காந்துகிற உணர்வு. துவண்டு சரிந்து வருகிற அம்மா. பத்ரகாளியாக படையெடுத்துப் போனவள், தோற்றுச் சாய்ந்த துரோபாதையாக வருகிறாள். இவனுக்குள் திகில். எழுந்து ஓடினான். தவிப்பும் பதைப்புமாக... பாய்ந்தோடுகிற செந்தட்டி. “ம்மா... ம்மா...” ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொண்டான். “யம்மா... அடிச்சாகளா...? ஒன்னையும் அடிச்சாகளாம்மா?”{{nop}}<noinclude></noinclude> hwaltoue7thnsdceddwmhdyielgk2bn 1830548 1830545 2025-06-12T12:38:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||155}} {{rule}}</noinclude>“யம்மா...” என்று அலறிக் கொண்டு கண்விழித்த செந்தட்டி. வீட்டு வாசல்படியில் துவண்டு சரிந்து உட்கார்ந்திருந்தவன், களைப்பில் அயர்ந்து... வாசல் நிலையில் தலை சாய்த்து... அப்படியே கண் அசந்து விட்டான். கனவின் அச்சத்தில், குப்பென்று வியர்க்கிறது. தெருவின் நீளத்தை கண்ணால் அளக்கிறான். இன்னும் அம்மா வரவில்லை. தெருவில் போகிற எருமைகள். கடைக்கு வந்து விட்டுப் போகிற பெண்கள். இடுப்பில் வைத்த குப்பைக் கூடைப் பாரத்தில் ஒருச் சாயலாக நடக்கிற ஒரு கிழவி. அம்மாவைப் பற்றிய கனா. கனாவின் பயங்கரம். ஓநாய்களுக்கிடையில் சிக்கி, கடிபடுகிற புறாவாக... அம்மா. அடிவயிற்றில் மிதி வாங்குகிற அம்மா. வெட்டி இழுக்கப்படுகிற கையின் வலியில் துடிக்கிற கொடூரம். செந்தட்டிக்குள் பதற்றம். பய உணர்ச்சியில் நடு நெஞ்சு குளிர்கிறது. பகீரிட்டு வெறுமையுறுகிற அடி வயிறு. உச்சி மயிர் இப்போதும் காந்துகிற உணர்வு. துவண்டு சரிந்து வருகிற அம்மா. பத்ரகாளியாக படையெடுத்துப் போனவள், தோற்றுச் சாய்ந்த துரோபாதையாக வருகிறாள். இவனுக்குள் திகில். எழுந்து ஓடினான். தவிப்பும் பதைப்புமாக... பாய்ந்தோடுகிற செந்தட்டி. “ம்மா... ம்மா...” ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொண்டான். “யம்மா... அடிச்சாகளா...? ஒன்னையும் அடிச்சாகளாம்மா?”{{nop}}<noinclude></noinclude> 9cqgbopzd6y0leu0qvk728bu28opwzc பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/14 250 618599 1830555 1830247 2025-06-12T13:00:35Z Sarathi shankar 14489 1830555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>அறிமுகம்</b>}}}} <b>வரலாற்று முயற்சிகள்</b> சமண சமயம் பற்றியும், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமணம் பரவியது பற்றியும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமண சமயம் பரவி வாழ்ந்த வரலாற்றையும் ஒரு சில நூல்கள் சுருக்க மாகக் கூறிச் சில தகவல்களைத் தருகின்றன. ‘கொங்கு நாட்டு வரலாறு’ எழுதிய கோவைகிழார் சி.எம்.இராமச் சந்திரஞ் செட்டியாரும் (1954), கொங்கு நாட்டு வரலாற்றை ஆங்கிலத்தில் “The Kongu Country” என்ற பெயரில் எழுதிய எம்.ஆரோக்கியசாமியும் (1956) கொங்கு நாட்டில் சமண சமயம் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளனர். விரிவான செய்திகள் அந்நூல்களில் காணப் பெறவில்லை. தென்னிந்தியச் சமணம் பற்றி ஆங்கிலத்தில் சில நூல்கள் வெளி வந்துள்ளன. எம்.எஸ்.இராமசாமி ஐயங்கார் எழுதிய ‘Studies in South Indian Jainism’ என்ற நூலே அவ்வகையில் வெளிவந்த முதல் நூலாகும் (1922). பின்னரே பி.பி.தேசாய் ‘Jainism in South India and Some Jaina Epi- graphs’ என்ற நூலை எழுதினார் (1957). அவரைத் தொடர்ந்து எஸ்.கே.இராமச்சந்திரராவ் Jainism in South India' என்ற நூலை (1970) எழுதினார். பி.எம். ஜோசப் அவர்கள் எழுதிய ‘Jainism in South India’ என்ற<noinclude></noinclude> miweq7jgsmbk09tej43hpkosopyat9j 1830875 1830555 2025-06-13T11:08:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>அறிமுகம்</b>}}}} <b>வரலாற்று முயற்சிகள்</b> சமண சமயம் பற்றியும், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமணம் பரவியது பற்றியும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமண சமயம் பரவி வாழ்ந்த வரலாற்றையும் ஒரு சில நூல்கள் சுருக்கமாகக் கூறிச் சில தகவல்களைத் தருகின்றன. ‘கொங்கு நாட்டு வரலாறு’ எழுதிய கோவைகிழார் சி.எம்.இராமச் சந்திரஞ் செட்டியாரும் (1954), கொங்கு நாட்டு வரலாற்றை ஆங்கிலத்தில் “The Kongu Country” என்ற பெயரில் எழுதிய எம்.ஆரோக்கியசாமியும் (1956) கொங்கு நாட்டில் சமண சமயம் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளனர். விரிவான செய்திகள் அந்நூல்களில் காணப் பெறவில்லை. தென்னிந்தியச் சமணம் பற்றி ஆங்கிலத்தில் சில நூல்கள் வெளி வந்துள்ளன. எம்.எஸ்.இராமசாமி ஐயங்கார் எழுதிய ‘Studies in South Indian Jainism’ என்ற நூலே அவ்வகையில் வெளிவந்த முதல் நூலாகும் (1922). பின்னரே பி.பி.தேசாய் ‘Jainism in South India and Some Jaina Epi- graphs’ என்ற நூலை எழுதினார் (1957). அவரைத் தொடர்ந்து எஸ்.கே.இராமச்சந்திரராவ் Jainism in South India' என்ற நூலை (1970) எழுதினார். பி.எம். ஜோசப் அவர்கள் எழுதிய ‘Jainism in South India’ என்ற<noinclude></noinclude> 3o030klcia7g1xah5yngnh5ii4g0jwu பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/15 250 618600 1830556 1830248 2025-06-12T13:03:26Z Sarathi shankar 14489 1830556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>2/புலவர் செ.இராசு</b>}}</noinclude>விரிவான நூலைத் திருவனந்தபுரம் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளி வெளியிட்டது (1997). இந்நான்கு நூல்களும் கொங்கு நாட்டுச் சமணம் பற்றி மிகவும் சுருக்கமாக ஓரிரு பத்திகளே கூறுகின்றன. விசயமங்கலம் பற்றிய குறிப்பு மட்டும் இரண்டொரு இடங்களில் சுட்டிக் கூறப்படுகின்றன. அஸ்வின் குமார் சட்டர்ஜி எழுதிய ‘A Comprehensive History of Jainism’ என்ற நூலில் (1978) தென்னிந்தியாவைப் பற்றிய பகுதியில் — விசயமங்கலம் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. வேறு கொங்குச் சமணச் செய்திகள் எதுவும் இல்லை. அரசம்பகலட்சுமியின் ‘Jainism in Tamilnadu’ என்னும் சென்னைப் பல்கலைக்கழக எம்.லிட்., ஆய்வேட்டில் ஓரளவு செய்திகள் (1958) தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சீனாபுரம், பூந்துறை ஆகிய இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. இரட்டர், கங்கர் காலத்திய சமண சமயச் செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ‘Epigraphia Indica’ என்னும் கல்வெட்டுப் பருவ இதழில் விசயமங்கலம், திங்களூரில் உள்ள இரண்டு சமணக் கல்வெட்டுகள் பற்றி கே.வி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரையில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. மயிலை சீனி வேங்கடசாமி தமிழில் ‘சமணமும் தமிழும்’ (1954) என்ற நூலை எழுதினார். கொங்கு நாடு என்னும் தலைப்பில் சேலம், கோவை மாவட்டச் சமணத் தலங்கள் சிலவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார். சேலம், பூந்துறை, விசயமங்கலம், ஆனைமலை, வெள்ளோடு, திங்களூர்,திருமூர்த்திமலை, சீனாபுரம் ஆகிய ஊர்கள் தொடர்பான சமணச் செய்திகள் அந்நூலில் தொகுத்துச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன! ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் ‘தமிழகத்தில் சமணம்’ (1975) என்னும் நூலை எழுதினார். அந்நூலில் சமண சமயத் தத்துவங்கள் அதிகம் கூறப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இல்லை. மேலும் இந்நூலில் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலில் உள்ள செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. <b>கொங்கு நாட்டில் சமணம்</b> கொங்கு நாட்டில் சமண சமயம் பற்றிய விரிவான ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் ஆவார்.{{nop}}<noinclude></noinclude> ohdaaxz65xypdn0jbwb2x1ou28e8qhp 1830557 1830556 2025-06-12T13:03:51Z Sarathi shankar 14489 1830557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>2 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>விரிவான நூலைத் திருவனந்தபுரம் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளி வெளியிட்டது (1997). இந்நான்கு நூல்களும் கொங்கு நாட்டுச் சமணம் பற்றி மிகவும் சுருக்கமாக ஓரிரு பத்திகளே கூறுகின்றன. விசயமங்கலம் பற்றிய குறிப்பு மட்டும் இரண்டொரு இடங்களில் சுட்டிக் கூறப்படுகின்றன. அஸ்வின் குமார் சட்டர்ஜி எழுதிய ‘A Comprehensive History of Jainism’ என்ற நூலில் (1978) தென்னிந்தியாவைப் பற்றிய பகுதியில் — விசயமங்கலம் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. வேறு கொங்குச் சமணச் செய்திகள் எதுவும் இல்லை. அரசம்பகலட்சுமியின் ‘Jainism in Tamilnadu’ என்னும் சென்னைப் பல்கலைக்கழக எம்.லிட்., ஆய்வேட்டில் ஓரளவு செய்திகள் (1958) தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சீனாபுரம், பூந்துறை ஆகிய இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. இரட்டர், கங்கர் காலத்திய சமண சமயச் செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ‘Epigraphia Indica’ என்னும் கல்வெட்டுப் பருவ இதழில் விசயமங்கலம், திங்களூரில் உள்ள இரண்டு சமணக் கல்வெட்டுகள் பற்றி கே.வி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரையில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. மயிலை சீனி வேங்கடசாமி தமிழில் ‘சமணமும் தமிழும்’ (1954) என்ற நூலை எழுதினார். கொங்கு நாடு என்னும் தலைப்பில் சேலம், கோவை மாவட்டச் சமணத் தலங்கள் சிலவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார். சேலம், பூந்துறை, விசயமங்கலம், ஆனைமலை, வெள்ளோடு, திங்களூர்,திருமூர்த்திமலை, சீனாபுரம் ஆகிய ஊர்கள் தொடர்பான சமணச் செய்திகள் அந்நூலில் தொகுத்துச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன! ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் ‘தமிழகத்தில் சமணம்’ (1975) என்னும் நூலை எழுதினார். அந்நூலில் சமண சமயத் தத்துவங்கள் அதிகம் கூறப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இல்லை. மேலும் இந்நூலில் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலில் உள்ள செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. <b>கொங்கு நாட்டில் சமணம்</b> கொங்கு நாட்டில் சமண சமயம் பற்றிய விரிவான ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் ஆவார்.{{nop}}<noinclude></noinclude> jzwlpgh1g135czuk1dzgrwp79fnd6rq 1830878 1830557 2025-06-13T11:12:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>2 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>விரிவான நூலைத் திருவனந்தபுரம் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளி வெளியிட்டது (1997). இந்நான்கு நூல்களும் கொங்கு நாட்டுச் சமணம் பற்றி மிகவும் சுருக்கமாக ஓரிரு பத்திகளே கூறுகின்றன. விசயமங்கலம் பற்றிய குறிப்பு மட்டும் இரண்டொரு இடங்களில் சுட்டிக் கூறப்படுகின்றன. அஸ்வின் குமார் சட்டர்ஜி எழுதிய ‘A Comprehensive History of Jainism’ என்ற நூலில் (1978) தென்னிந்தியாவைப் பற்றிய பகுதியில் — விசயமங்கலம் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. வேறு கொங்குச் சமணச் செய்திகள் எதுவும் இல்லை. அர.சம்பகலட்சுமியின் ‘Jainism in Tamilnadu’ என்னும் சென்னைப் பல்கலைக்கழக எம்.லிட்., ஆய்வேட்டில் ஓரளவு செய்திகள் (1958) தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சீனாபுரம், பூந்துறை ஆகிய இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. இரட்டர், கங்கர் காலத்திய சமண சமயச் செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ‘Epigraphia Indica’ என்னும் கல்வெட்டுப் பருவ இதழில் விசயமங்கலம், திங்களூரில் உள்ள இரண்டு சமணக் கல்வெட்டுகள் பற்றி கே.வி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரையில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. மயிலை சீனி வேங்கடசாமி தமிழில் ‘சமணமும் தமிழும்’ (1954) என்ற நூலை எழுதினார். கொங்கு நாடு என்னும் தலைப்பில் சேலம், கோவை மாவட்டச் சமணத் தலங்கள் சிலவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார். சேலம், பூந்துறை, விசயமங்கலம், ஆனைமலை, வெள்ளோடு, திங்களூர், திருமூர்த்திமலை, சீனாபுரம் ஆகிய ஊர்கள் தொடர்பான சமணச் செய்திகள் அந்நூலில் தொகுத்துச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன! ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் ‘தமிழகத்தில் சமணம்’ (1975) என்னும் நூலை எழுதினார். அந்நூலில் சமண சமயத் தத்துவங்கள் அதிகம் கூறப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இல்லை. மேலும் இந்நூலில் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலில் உள்ள செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. <b>கொங்கு நாட்டில் சமணம்</b> கொங்கு நாட்டில் சமண சமயம் பற்றிய விரிவான ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் ஆவார்.{{nop}}<noinclude></noinclude> 1vkewtpmzaetcf3hb2sq6k5q4iemgg5 1830884 1830878 2025-06-13T11:19:52Z Booradleyp1 1964 1830884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>2 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>விரிவான நூலைத் திருவனந்தபுரம் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளி வெளியிட்டது (1997). இந்நான்கு நூல்களும் கொங்கு நாட்டுச் சமணம் பற்றி மிகவும் சுருக்கமாக ஓரிரு பத்திகளே கூறுகின்றன. விசயமங்கலம் பற்றிய குறிப்பு மட்டும் இரண்டொரு இடங்களில் சுட்டிக் கூறப்படுகின்றன. அஸ்வின் குமார் சட்டர்ஜி எழுதிய ‘A Comprehensive History of Jainism’ என்ற நூலில் (1978) தென்னிந்தியாவைப் பற்றிய பகுதியில் — விசயமங்கலம் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. வேறு கொங்குச் சமணச் செய்திகள் எதுவும் இல்லை. அர.சம்பகலட்சுமியின் ‘Jainism in Tamilnadu’ என்னும் சென்னைப் பல்கலைக்கழக எம்.லிட்., ஆய்வேட்டில் ஓரளவு செய்திகள் (1958) தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சீனாபுரம், பூந்துறை ஆகிய இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. இரட்டர், கங்கர் காலத்திய சமண சமயச் செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ‘Epigraphia Indica’ என்னும் கல்வெட்டுப் பருவ இதழில் விசயமங்கலம், திங்களூரில் உள்ள இரண்டு சமணக் கல்வெட்டுகள் பற்றி கே.வி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரையில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. மயிலை சீனி வேங்கடசாமி தமிழில் ‘சமணமும் தமிழும்’ (1954) என்ற நூலை எழுதினார். கொங்கு நாடு என்னும் தலைப்பில் சேலம், கோவை மாவட்டச் சமணத் தலங்கள் சிலவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார். சேலம், பூந்துறை, விசயமங்கலம், ஆனைமலை, வெள்ளோடு, திங்களூர், திருமூர்த்திமலை, சீனாபுரம் ஆகிய ஊர்கள் தொடர்பான சமணச் செய்திகள் அந்நூலில் தொகுத்துச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.{{sup|[[#footnote1|<b>1</b>]]}} ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் ‘தமிழகத்தில் சமணம்’ (1975) என்னும் நூலை எழுதினார். அந்நூலில் சமண சமயத் தத்துவங்கள் அதிகம் கூறப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இல்லை. மேலும் இந்நூலில் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலில் உள்ள செய்திகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. <b>கொங்கு நாட்டில் சமணம்</b> கொங்கு நாட்டில் சமண சமயம் பற்றிய விரிவான ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் கோவைகிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் ஆவார்.{{nop}}<noinclude></noinclude> ifaguphaagigtu70yd3tv9cizwzh4xk பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/16 250 618601 1830560 1830249 2025-06-12T13:07:09Z Sarathi shankar 14489 1830560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>அறிமுகம் / 3</b>}}</noinclude>பெங்களூரிலிருந்து வெளிவரும் ‘Mythic Society Journal’ என்னும் ஆய்விதழில் ‘கொங்கு நாட்டில் சமணம்’ என்னும் ஆங்கிலக் கட்டுரையை முதலில் (1935) எழுதினார். கோவை ‘கொங்கு மலரி’ல் திருமூர்த்திமலை பற்றி ஒரு கட்டுரை (1943) வெளியிடப்பட்டது. விருது நகரிலிருந்து வெளிவந்த ‘தமிழ்த்தென்றல்’ என்னும் இதழில் ‘கல்லும் பேசுகிறது’ என்னும் தலைப்பில் ‘எங்கள் நாட்டில் சமணர்கள் இருந்தார்களா?’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு விடையாகச் சமணர் இருந்தார்கள் என்று எழுதினார் (1946). இதனைக் கண்ட அ.சக்கரவர்த்தி நயினார், டி.எஸ்.ஸ்ரீபால் ஆகியோர் வேண்டிக் கொள்ளவே 1953ஆம் ஆண்டு 'கொங்கு நாடும் சமணமும்' என்ற தலைப்பில் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் தனி நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். விசயமங்கலம், வெள்ளோடு, பூந்துறை, சீனாபுரம், திங்களூம் முதலிய சமணக் கோயில்களையும், அரசண்ணாமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை, ஐவர்மலை ஆகிய மலைகளையும் பற்றிய சில செய்தி களை அவர் கூறியுள்ளார். களந்தையிலும், தேவணம் பாளையத்திலும் சமணக் கோயில்கள் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட விவரத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். மேற்கண்ட நூல்கள் வெளிவந்த பின்னர் அறச்சலூர், அம்மன் கோயில்பட்டி, பர்கூர் ஈரெட்டிமலை, அய்யர்மலை போன்ற பல இடங்களில் புதிய தமிழிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆலத்தூரில் புதிய சமணக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. செந்நாக்குன்று, அர்த்தநாரிபாளையம் கரடு, குன்னமலை, பொன்சொரிமலை, பிள்ளைத்தின்னிக்கரடு, சித்தர்மலை, கனககிரி போன்ற பல இடங்களில் சமணர் படுக்கைகள் கண்டறியப்பட்டன. பொங்கலூர், பரன்சேர் பள்ளி, பொட்டனேரி, பருத்திப்பள்ளி, ஆறகளூர், பெரியபட்டி, தேவம் பாடிவலசு போன்ற இடங்களில் சமண உருவங்கள் பல கண்டு பிடிக்கப்பட்டன. பெரியமணலி, ஆலத்தூர், விசயமங்கலம், பூந்துறை போன்ற இடங்களில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. டி.வி.மகாலிங்கம்,? ஐராவதம் மகாதேவன்; மயிலை சீனிவேங்கடசாமி, ஏ.ஏகாம்பரநாதன் ஆகியோரின் நூல்கள் மூலம் பழைய கல்வெட்டுகள் பல புதிய விளக்கம் பெற்றன. க.ப.அறவாணன், கே.வி.ரமேஷ் (பஆ)<noinclude></noinclude> b28nghhuquvioit5l547lbgm4mloml7 1830882 1830560 2025-06-13T11:18:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>அறிமுகம் / 3</b>}}</noinclude>பெங்களூரிலிருந்து வெளிவரும் ‘Mythic Society Journal’ என்னும் ஆய்விதழில் ‘கொங்கு நாட்டில் சமணம்’ என்னும் ஆங்கிலக் கட்டுரையை முதலில் (1935) எழுதினார். கோவை ‘கொங்கு மலரி’ல் திருமூர்த்திமலை பற்றி ஒரு கட்டுரை (1943) வெளியிடப்பட்டது. விருது நகரிலிருந்து வெளிவந்த ‘தமிழ்த்தென்றல்’ என்னும் இதழில் ‘கல்லும் பேசுகிறது’ என்னும் தலைப்பில் ‘எங்கள் நாட்டில் சமணர்கள் இருந்தார்களா?’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு விடையாகச் சமணர் இருந்தார்கள் என்று எழுதினார் (1946). இதனைக் கண்ட அ.சக்கரவர்த்தி நயினார், டி.எஸ்.ஸ்ரீபால் ஆகியோர் வேண்டிக் கொள்ளவே 1953ஆம் ஆண்டு 'கொங்கு நாடும் சமணமும்' என்ற தலைப்பில் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் தனி நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். விசயமங்கலம், வெள்ளோடு, பூந்துறை, சீனாபுரம், திங்களூர் முதலிய சமணக் கோயில்களையும், அரசண்ணாமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை, ஐவர்மலை ஆகிய மலைகளையும் பற்றிய சில செய்திகளை அவர் கூறியுள்ளார். களந்தையிலும், தேவணம் பாளையத்திலும் சமணக் கோயில்கள் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட விவரத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். மேற்கண்ட நூல்கள் வெளிவந்த பின்னர் அறச்சலூர், அம்மன் கோயில்பட்டி, பர்கூர் ஈரெட்டிமலை, அய்யர்மலை போன்ற பல இடங்களில் புதிய தமிழிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆலத்தூரில் புதிய சமணக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. செந்நாக்குன்று, அர்த்தநாரிபாளையம் கரடு, குன்னமலை, பொன்சொரிமலை, பிள்ளைத்தின்னிக்கரடு, சித்தர்மலை, கனககிரி போன்ற பல இடங்களில் சமணர் படுக்கைகள் கண்டறியப்பட்டன. பொங்கலூர், பரன்சேர் பள்ளி, பொட்டனேரி, பருத்திப்பள்ளி, ஆறகளூர், பெரியபட்டி, தேவம்பாடிவலசு போன்ற இடங்களில் சமண உருவங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. பெரியமணலி, ஆலத்தூர், விசயமங்கலம், பூந்துறை போன்ற இடங்களில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. டி.வி.மகாலிங்கம்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}, ஐராவதம் மகாதேவன்,{{sup|[[#footnote3|<b>3</b>]]}} மயிலை சீனிவேங்கடசாமி,{{sup|[[#footnote4|<b>4</b>]]}} ஏ.ஏகாம்பரநாதன்{{sup|[[#footnote5|<b>5</b>]]}} ஆகியோரின் நூல்கள் மூலம் பழைய கல்வெட்டுகள் பல புதிய விளக்கம் பெற்றன. க.ப.அறவாணன்{{sup|[[#footnote6|<b>6</b>]]}}, கே.வி.ரமேஷ்{{sup|[[#footnote7|<b>7</b>]]}} (பஆ)<noinclude></noinclude> bq9d7dy5e3yc299q2jk2y54ic642q7y பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/17 250 618602 1830564 1830250 2025-06-12T13:09:23Z Sarathi shankar 14489 1830564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>4 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>போன்றோர் நூல்களால் பல சமண நூல்களைப் பற்றிய விளக்கங்கள் வெளியாயின. ஐராவதம் மகாதேவன் அண்மையில் வெளியிட்ட Early Tamil Epigraphy என்னும் நூலில் (2003) தமிழிக் கல்வெட்டுகள் புதுவிளக்கம் பெற்றன. பல கருத்தரங்குகளில் கொங்கு நாட்டுச் சமணச் செய்திகள் பற்றிப் பேசப்பட்டன. சில கட்டுரைகளும் எழுதப்பட்டன. களஆய்வில் பல சமணச் செய்திகள் வெளிப்பட்டன. இந்நூலில் கொங்கு நாட்டுச் சமணம் பற்றிய விரிவான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமண சமயம் தொடர்பான எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டது. சில இடங் களுக்குப் பலமுறை சென்று ஆய்வு நிகழ்த்தப்பட்டது. சில ஐயங்கள் தீர சமண சமய ஆய்வாளர்கள் சிலரை நேரில் கண்டு விவாதிக்கப்பட்டது. கொங்கு நாட்டுத் திகம்பர சமணக் குடும்பத்தாருடன் உரையாடிச் சில செய்திகள் பெறப்பட்டன. கள ஆய்வில் விசயமங்கலம், பூந்துறை போன்ற இடங்களில் சில புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில கல்வெட்டுகள் பிழையற வாசிக்கப்பட்டு நல்ல பாடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதல் பகுதியில் கொங்கு நாட்டைப் பற்றிய விவரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களிலும், சமய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் ‘கொங்கு’, ‘கொங்கர்’ பயின்று வரும் இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. சேர சோழ பாண்டிய நாடுகள் போலக் கொங்கும் தனி நாடென எல்லைகள் கூறப்பட்டுள்ளன. கொங்கு நாடு 24 நாட்டுப் பிரிவுகளும் பிற்காலப் பெருக்கமும் கொங்கு நாட்டைச் சங்க காலத்தை அடுத்து வரிசையாக ஆட்சி புரிந்த அரசர் பரம்பரை பற்றிய செய்திகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் சமணத் தத்துவம், பிரிவுகள், முக்கிய சமணக் கொள்கைகள் விளக்கப்பட்டதுடன் சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்க நெறிகளும் கூறப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அவர்களுக்குரிய பஞ்ச கல்யாணங்கள், 34 அதிசயங்கள் ஆகியவை கூறப்பட்டுள்ளதோடு 24 தீர்த்தங்கரர்களின் சின்னங்களும் கூறப்பட்டுள்ளன. பிற்காலத்துச் சமண சமயத்துள் தோன்றிப் பெருகிய இயக்கி, இயக்கர் பற்றிய செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> anw15m0csgpecm9pk506whntxmpku84 1830886 1830564 2025-06-13T11:26:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>4 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>போன்றோர் நூல்களால் பல சமண நூல்களைப் பற்றிய விளக்கங்கள் வெளியாயின. ஐராவதம் மகாதேவன் அண்மையில் வெளியிட்ட Early Tamil Epigraphy என்னும் நூலில் (2003) தமிழிக் கல்வெட்டுகள் புதுவிளக்கம் பெற்றன. பல கருத்தரங்குகளில் கொங்கு நாட்டுச் சமணச் செய்திகள் பற்றிப் பேசப்பட்டன. சில கட்டுரைகளும் எழுதப்பட்டன. களஆய்வில் பல சமணச் செய்திகள் வெளிப்பட்டன. இந்நூலில் கொங்கு நாட்டுச் சமணம் பற்றிய விரிவான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் சமண சமயம் தொடர்பான எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டது. சில இடங்களுக்குப் பலமுறை சென்று ஆய்வு நிகழ்த்தப்பட்டது. சில ஐயங்கள் தீர சமண சமய ஆய்வாளர்கள் சிலரை நேரில் கண்டு விவாதிக்கப்பட்டது. கொங்கு நாட்டுத் திகம்பர சமணக் குடும்பத்தாருடன் உரையாடிச் சில செய்திகள் பெறப்பட்டன. கள ஆய்வில் விசயமங்கலம், பூந்துறை போன்ற இடங்களில் சில புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில கல்வெட்டுகள் பிழையற வாசிக்கப்பட்டு நல்ல பாடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதல் பகுதியில் கொங்கு நாட்டைப் பற்றிய விவரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களிலும், சமய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் ‘கொங்கு’, ‘கொங்கர்’ பயின்று வரும் இடங்கள் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. சேர சோழ பாண்டிய நாடுகள் போலக் கொங்கும் தனி நாடென எல்லைகள் கூறப்பட்டுள்ளன. கொங்கு நாடு 24 நாட்டுப் பிரிவுகளும் பிற்காலப் பெருக்கமும் கொங்கு நாட்டைச் சங்க காலத்தை அடுத்து வரிசையாக ஆட்சி புரிந்த அரசர் பரம்பரை பற்றிய செய்திகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் சமணத் தத்துவம், பிரிவுகள், முக்கிய சமணக் கொள்கைகள் விளக்கப்பட்டதுடன் சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்க நெறிகளும் கூறப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அவர்களுக்குரிய பஞ்ச கல்யாணங்கள், 34 அதிசயங்கள் ஆகியவை கூறப்பட்டுள்ளதோடு 24 தீர்த்தங்கரர்களின் சின்னங்களும் கூறப்பட்டுள்ளன. பிற்காலத்துச் சமண சமயத்துள் தோன்றிப் பெருகிய இயக்கி, இயக்கர் பற்றிய செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> rnbppi102c4hmdpo594uxbxcagw9bt6 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/18 250 618603 1830568 1830251 2025-06-12T13:16:17Z Sarathi shankar 14489 1830568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>அறிமுகம் / 5</b>}}</noinclude>மூன்றாவது பகுதியில் கருநாடக மாநிலம் வழியாகக் கொங்கு நாட்டில் சமணம் பரவி வளர்ந்த நிலை விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டில் உள்ள சமணர் மலைகள், சமணக் கோயில்கள், சமணத் தனி உருவங்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் இன்று சமணச் சின்னங்கள் ஏதுமில்லை. ஆனால் அத்தலங்களின் சமணத் தொடர்பு கல்வெட்டுகள் மூலம் வெளிப்படுகின்றன. அத்தலங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சமணரின் பொதுவான தமிழ்ப்பணி பற்றிக் கூறப்படுவதுடன் கொங்கு நாட்டுச் சமண நூல்களான பெருங்கதை, சீவகசிந்தாமணி, நேமிநாதம், வச்சணந்திமாலை, நன்னூல், கொங்கு மண்டல சதகம், கல்வியொழுக்கம் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பற்றிய செய்திகளும் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன. ஐந்தாவது பகுதியில் கொங்கு நாட்டில் இயக்கி, இயக்கர் வழிபாடு சிறந்துள்ள இடங்கள் கூறப்பட்டுள்ளன. உண்ணாநோன்போடு உயர் பதிப்பெயரும் சல்லேகனை விரதம் பற்றியும், நால்வகைத் தானங்களில் சிறந்ததான அபயதானத்தைக் குறிக்கும் ‘அஞ்சினான் புகலிடங்கள்’ பற்றியும் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் சமணக் கோயில்கள் சைவக் கோயில்களாக மாறிய விவரங்களும், முருகப்பெருமான் திருஞானசம்பந்தராக எழுந்தருளிச் சமணத்தை அழித்ததாகக் கொங்கு நாட்டார் நம்பிய ஆவண விவரங்களும் கூறப்பட்டுள்ளன. சமண சமயம் புறச்சமயம் என்று சைவர்கள் எண்ணினாலும் சமண சமயத்தை மதித்ததன் மூலம் சமய ஒருமைப்பாட்டு உள்ளம் கொங்கு நாட்டுச் சைவர்கட்கு இருந்த தன்மைகள் கூறப்பட்டுள்ளன. இன்றைய கொங்குச் சமுதாயத்தில் சமண சமயத்தின் தாக்கம் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கொங்கு நாட்டின் முதல் செப்பேடு பேரூர்க் கங்கர் செப்பேடு. அதன் சமணத் தொடர்பு விளக்கப்பட்டுள்ளது. சமணக் கல்வெட்டுகள் பற்றிய தொகுப்பான செய்தியும், மக்கென்சி ஆவணங்களில் கூறப்படும் சமணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. பல்கிப் பரவிச் செழித்து வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்த கொங்கு நாட்டுச் சமணர்களின் இன்றைய தேய்ந்து அருகிய நிலை பேசப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude> nq4ld4ybwnlvxvrwty6nc3rhcrpasho 1830888 1830568 2025-06-13T11:28:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>அறிமுகம் / 5</b>}}</noinclude>மூன்றாவது பகுதியில் கருநாடக மாநிலம் வழியாகக் கொங்கு நாட்டில் சமணம் பரவி வளர்ந்த நிலை விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டில் உள்ள சமணர் மலைகள், சமணக் கோயில்கள், சமணத் தனி உருவங்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் இன்று சமணச் சின்னங்கள் ஏதுமில்லை. ஆனால் அத்தலங்களின் சமணத் தொடர்பு கல்வெட்டுகள் மூலம் வெளிப்படுகின்றன. அத்தலங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சமணரின் பொதுவான தமிழ்ப்பணி பற்றிக் கூறப்படுவதுடன் கொங்கு நாட்டுச் சமண நூல்களான பெருங்கதை, சீவகசிந்தாமணி, நேமிநாதம், வச்சணந்திமாலை, நன்னூல், கொங்கு மண்டல சதகம், கல்வியொழுக்கம் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பற்றிய செய்திகளும் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன. ஐந்தாவது பகுதியில் கொங்கு நாட்டில் இயக்கி, இயக்கர் வழிபாடு சிறந்துள்ள இடங்கள் கூறப்பட்டுள்ளன. உண்ணாநோன்போடு உயர் பதிப்பெயரும் சல்லேகனை விரதம் பற்றியும், நால்வகைத் தானங்களில் சிறந்ததான அபயதானத்தைக் குறிக்கும் ‘அஞ்சினான் புகலிடங்கள்’ பற்றியும் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் சமணக் கோயில்கள் சைவக் கோயில்களாக மாறிய விவரங்களும், முருகப்பெருமான் திருஞானசம்பந்தராக எழுந்தருளிச் சமணத்தை அழித்ததாகக் கொங்கு நாட்டார் நம்பிய ஆவண விவரங்களும் கூறப்பட்டுள்ளன. சமண சமயம் புறச்சமயம் என்று சைவர்கள் எண்ணினாலும் சமண சமயத்தை மதித்ததன் மூலம் சமய ஒருமைப்பாட்டு உள்ளம் கொங்கு நாட்டுச் சைவர்கட்கு இருந்த தன்மைகள் கூறப்பட்டுள்ளன. இன்றைய கொங்குச் சமுதாயத்தில் சமண சமயத்தின் தாக்கம் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கொங்கு நாட்டின் முதல் செப்பேடு பேரூர்க் கங்கர் செப்பேடு. அதன் சமணத் தொடர்பு விளக்கப்பட்டுள்ளது. சமணக் கல்வெட்டுகள் பற்றிய தொகுப்பான செய்தியும், மக்கென்சி ஆவணங்களில் கூறப்படும் சமணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. பல்கிப் பரவிச் செழித்து வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்த கொங்கு நாட்டுச் சமணர்களின் இன்றைய தேய்ந்து அருகிய நிலை பேசப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude> 6smtl2xq53hw5riu8p5azbix50g7j3i பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/20 250 618605 1830577 1830253 2025-06-12T13:39:08Z Sarathi shankar 14489 1830577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|15em}} {{c|<b>பகுதி - 1</b><br>{{Xx-larger|<b>கொங்கு நாடு</b>}}}} {{dhr|10em}}<noinclude></noinclude> nqhmm769w9b6vn4egx78pqmdzbiugv6 1830890 1830577 2025-06-13T11:31:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|15em}} {{c|<b>பகுதி - I</b><br>{{Xx-larger|<b>கொங்கு நாடு</b>}}}} {{dhr|15em}}<noinclude></noinclude> nmzl54bigm6inmdshd1jzbkbo8t2d5e அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf 253 618615 1830716 1830385 2025-06-13T03:14:56Z Booradleyp1 1964 1830716 wikitext text/x-wiki ==pdf/139== :\\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:51, 12 சூன் 2025 (UTC) ==pdf/153== :\\ வாழைப்பந்தல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 15{{u|1}}\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 13 சூன் 2025 (UTC) png1awk94lwq8b8n0up6p9dbetyea0b பக்கம்:மின்சாரப் பூ.pdf/165 250 618667 1830558 2025-06-12T13:04:17Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரண்டு மிரண்டு நடுங்கிப் போய் வந்து கொண்டிருந்த கொண்டி, மகனின் கேள்வியில் துடித்துப் போனாள். “அம்மாவை அடிச்சிருப்பாகளோ” என்று பயந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|156||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அரண்டு மிரண்டு நடுங்கிப் போய் வந்து கொண்டிருந்த கொண்டி, மகனின் கேள்வியில் துடித்துப் போனாள். “அம்மாவை அடிச்சிருப்பாகளோ” என்று பயந்து துடித் திருக்கிறான் பாவம். தன் வயிற்றில் முகம் புதைத்து, இடுப்பைச் சுற்றி வளைத்து, அப்பிக் கொண்டிருக்கிற மகனின் காய்ந்த தலை முடியை மிருதுவாக வருடினாள். அவனது திகிலும், கிலியும் அவளுக்குள் உணரப்படுகின்றது. “ஏம்மா... அடிச்சுட்டாகளா?” “அடிக்கலேப்பா... அம்மாவை அடிக்கலேப்பா...” தைரியம் சொல்கிற தாய். அவனது பிடரியில் கை வைத்து, தடவி விட்ட பாச உணர்வு. முகத்தைத் தடவி.. தன்னோடு அணைத்துக் கொண்ட கொண்டிவேலம்மா. “அடிக்கலியாம்மா... அடிக்கலியாம்மா...?” என்று பரபரத்துக் கேட்டு, ஆறுதலைடைகிற மகன். பயத்தில் நனைந்த கோழிக் குஞ்சின் நடுக்கமாக, அவன் மனசு. “இல்லேப்பா... இல்லேப்பா... இல்லே கண்ணு” “அரட்டுனாகளாம்மா...?” “ஆமய்யா ராசா. அவுக மேசாதிக்காரவுக. ஏகப்பட்ட தலைக் கட்டுக. நம்மளை கட்டி வைச்சு அடிக்கலாம். வீட்டுக்கு தீ வைக்கலாம். ஒன்னையும், என்னையும் என்ன வேணும்னாலும் செய்யலாம். நமக்கு யாரு இருக்காக? நம்ம கிட்டே என்ன சத்து இருக்கு?” குரலின் உடைவிலேயே மனசின் சோகம் வழிகிறது. சொல்லி முடிக்கிற போது அழுகையும், விம்மலுமாக அம்மா. அவளது கண்ணின் சுடுநீர் இவனது பின் கழுத்தில் விழுகிறது.{{nop}}<noinclude></noinclude> obev96fwfc3fbz8c2ajai9b366f67ss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/230 250 618668 1830562 2025-06-12T13:07:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 125 |oTop = 55 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|படம்-1<br>மாறுஞ்செலவு, மாறாச்செலவு}} TVC என்பதை TC என்னும் மொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 125 |oTop = 55 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|படம்-1<br>மாறுஞ்செலவு, மாறாச்செலவு}} TVC என்பதை TC என்னும் மொத்தச் செலவுக்கோடு காட்டுகிறது. இது இருவகைச் செலவுகளையும் (TFC, TVC) செங்குத்தாகக் கூட்டிவரும் தொகையைக் காட்டும்படி வரையப்பட்டுள்ளது. TCயும் TVCயும் இணைகோடுகள், இவற்றினிடையேயுள்ள செங்குத்துத் தூரம் உரூபாய் 1000-ஐக் குறிக்கும். {{larger|<b>குறுங்காலச் சராசரிச் செலவு வளைகோடுகள்:</b>}} மொத்தச் செலவைக் காட்டிலும் ஓர் அலகு உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரிச் செலவில் மட்டுமே பொருளியல் வல்லுநரும் தொழிலதிபரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஒரு நிறுவனத்தின் செலவு வளைகோடுகள் (Cost Curves) வளைவாகவும் வழவழப்பாகவும் முக்குகள் (Corners), கோணங்கள் இல்லாமலுமிருக்கும். அவற்றில் நான்கு வகைக் கோடுகள் சிறப்பானவை. மொத்தச் செலவுக்கும் சராசரிச் செலவுக்குமுள்ள தொடர்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்:– {| |சராசரி மாறுஞ்செலவு || || AVC || = || TVC/q |- |சராசரி மாறாச் செலவு || ... || AFC || = || TFC/q |- |சராசரி மொத்தச் செலவு || ... || ATC || = || TC/q |- | || || || = || TVC/q + TFC/q |- |இறுதிநிலைச் செலவு || ... || MC || = || △TVC/△q |} இதில் △ என்பது ஒரு சிறு அளவு மிகுதி (மாறுஞ் செலவிலும் மொத்த அலகு எண்களிலும்) என்பதைக் காட்டும் குறியீடு. {{larger|<b>மரபுவழிக் குறுங்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} மரபுப்படி புகழ் பெற்ற நான்கு குறுகிய காலச் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 185 |cHeight = 125 |oTop = 58 |oLeft = 277 |Location = center |Description = }} {{center|படம் (2)<br>மரபுவழி, குறுங்காலச் செலவு வளைகோடுகள்}} செலவு வளைகோடுகளைக் காட்டுவதுடன் அவற்றின் வடிவங்களையும் அவற்றிற்கிடையேயுள்ள உறவு முறைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. முதலில் AFC வளைகோடு ஒரு செவ்வக இருபுற வளைவு (Rectangular Hyperbola) என்பதைக் காட்டுகிறது. இதன் இரு நுனிகளும் முறையே செங்குத்து (OY), கிடை (OX) அச்சுகளை அணுகிக் கொண்டே சென்றாலும் அவற்றைத் தொடவில்லை. உற்பத்தி (OM) சிறிதளவாயிருப்பின் ஓர் அலகின் மாறாச் செலவு MN உயரமுள்ளது. உற்பத்தி பெரிய அளவில் (OM{{sup|1}}) விரிவடைந்தால், மிகவும் குறைந்த உயரத்தில் (M{{sup|1}}N{{sup|1}}) உள்ளது. சராசரி மாறாச் செலவு எந்த அளவாயிருந்தாலும் உற்பத்தி அலகுகளைக் கொண்டு பெருக்கினால் ஒரே தொகையாக (உரூ. 1000 என்று அட்டவணை (1)இல் கொடுக்கப்பட்டது போல்) இருக்கும். கணிதவியலில் இதற்குரிய வாய்பாடு X x Y = K. இதில் X ஓர் அலகின் விலை; Y உற்பத்தி அலகின் எண்: K நிலையான தொகை. சராசரி மாறுஞ்செலவு AVC வளைகோடு உற்பத்தி அளவு பூச்சியத்திலிருந்து நிறுவனத்தின் திறன் அளவு (Capacity Output OP) வரை மிகும் போது வளர்ந்துசெல் விதியின் செயல்பாட்டினால் AVC குறையும். AVC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும்; நிறுவனத்தின் திறனளவை அடையும்போது AVC மிகக் குறைந்த அளவிலிருக்கும். திறனுக்கு அப்பால் AVC கோடு மேல் நோக்கிச் செல்கிறது. இதற்குக் காரணம், இந்நிலையில் குறைந்து செல் விளைவு விதி செயல்படுவதே. படத்தில் AVC முதலில் கீழ் நோக்கியும் பின்னர் மேல் நோக்கியும் செல்கிறது. ஆகவே இது U வடிவம் பெறுகிறது. {{larger|<b>சராசரி மொத்தச் செலவுக் கோடு:</b>}} இது சராசரி மாறுஞ் செலவும் சராசரி மாறாச் மாறாச் செலவும் சேர்ந்த கூட்டுத்தொகை. இவற்றில் முன்னது (AVC) திறனளவு வரை கீழ்நோக்கியும் பின்னர் மேல் நோக்-<noinclude></noinclude> oe1q4yrd0o4blt2e1yreduyh0ry7zuw 1830563 1830562 2025-06-12T13:09:07Z Desappan sathiyamoorthy 14764 1830563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|194|அடக்க விலை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 125 |oTop = 55 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|படம்-1<br>மாறுஞ்செலவு, மாறாச்செலவு}} TVC என்பதை TC என்னும் மொத்தச் செலவுக்கோடு காட்டுகிறது. இது இருவகைச் செலவுகளையும் (TFC, TVC) செங்குத்தாகக் கூட்டிவரும் தொகையைக் காட்டும்படி வரையப்பட்டுள்ளது. TCயும் TVCயும் இணைகோடுகள், இவற்றினிடையேயுள்ள செங்குத்துத் தூரம் உரூபாய் 1000-ஐக் குறிக்கும். {{larger|<b>குறுங்காலச் சராசரிச் செலவு வளைகோடுகள்:</b>}} மொத்தச் செலவைக் காட்டிலும் ஓர் அலகு உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரிச் செலவில் மட்டுமே பொருளியல் வல்லுநரும் தொழிலதிபரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஒரு நிறுவனத்தின் செலவு வளைகோடுகள் (Cost Curves) வளைவாகவும் வழவழப்பாகவும் முக்குகள் (Corners), கோணங்கள் இல்லாமலுமிருக்கும். அவற்றில் நான்கு வகைக் கோடுகள் சிறப்பானவை. மொத்தச் செலவுக்கும் சராசரிச் செலவுக்குமுள்ள தொடர்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்:– {| |சராசரி மாறுஞ்செலவு || || AVC || = || TVC/q |- |சராசரி மாறாச் செலவு || ... || AFC || = || TFC/q |- |சராசரி மொத்தச் செலவு || ... || ATC || = || TC/q |- | || || || = || TVC/q + TFC/q |- |இறுதிநிலைச் செலவு || ... || MC || = || △TVC/△q |} இதில் △ என்பது ஒரு சிறு அளவு மிகுதி (மாறுஞ் செலவிலும் மொத்த அலகு எண்களிலும்) என்பதைக் காட்டும் குறியீடு. {{larger|<b>மரபுவழிக் குறுங்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} மரபுப்படி புகழ் பெற்ற நான்கு குறுகிய காலச் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 185 |cHeight = 125 |oTop = 58 |oLeft = 277 |Location = center |Description = }} {{center|படம் (2)<br>மரபுவழி, குறுங்காலச் செலவு வளைகோடுகள்}} செலவு வளைகோடுகளைக் காட்டுவதுடன் அவற்றின் வடிவங்களையும் அவற்றிற்கிடையேயுள்ள உறவு முறைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. முதலில் AFC வளைகோடு ஒரு செவ்வக இருபுற வளைவு (Rectangular Hyperbola) என்பதைக் காட்டுகிறது. இதன் இரு நுனிகளும் முறையே செங்குத்து (OY), கிடை (OX) அச்சுகளை அணுகிக் கொண்டே சென்றாலும் அவற்றைத் தொடவில்லை. உற்பத்தி (OM) சிறிதளவாயிருப்பின் ஓர் அலகின் மாறாச் செலவு MN உயரமுள்ளது. உற்பத்தி பெரிய அளவில் (OM{{sup|1}}) விரிவடைந்தால், மிகவும் குறைந்த உயரத்தில் (M{{sup|1}}N{{sup|1}}) உள்ளது. சராசரி மாறாச் செலவு எந்த அளவாயிருந்தாலும் உற்பத்தி அலகுகளைக் கொண்டு பெருக்கினால் ஒரே தொகையாக (உரூ. 1000 என்று அட்டவணை (1)இல் கொடுக்கப்பட்டது போல்) இருக்கும். கணிதவியலில் இதற்குரிய வாய்பாடு X x Y = K. இதில் X ஓர் அலகின் விலை; Y உற்பத்தி அலகின் எண்: K நிலையான தொகை. சராசரி மாறுஞ்செலவு AVC வளைகோடு உற்பத்தி அளவு பூச்சியத்திலிருந்து நிறுவனத்தின் திறன் அளவு (Capacity Output OP) வரை மிகும் போது வளர்ந்துசெல் விதியின் செயல்பாட்டினால் AVC குறையும். AVC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும்; நிறுவனத்தின் திறனளவை அடையும்போது AVC மிகக் குறைந்த அளவிலிருக்கும். திறனுக்கு அப்பால் AVC கோடு மேல் நோக்கிச் செல்கிறது. இதற்குக் காரணம், இந்நிலையில் குறைந்து செல் விளைவு விதி செயல்படுவதே. படத்தில் AVC முதலில் கீழ் நோக்கியும் பின்னர் மேல் நோக்கியும் செல்கிறது. ஆகவே இது U வடிவம் பெறுகிறது. {{larger|<b>சராசரி மொத்தச் செலவுக் கோடு:</b>}} இது சராசரி மாறுஞ் செலவும் சராசரி மாறாச் மாறாச் செலவும் சேர்ந்த கூட்டுத்தொகை. இவற்றில் முன்னது (AVC) திறனளவு வரை கீழ்நோக்கியும் பின்னர் மேல் நோக்-<noinclude></noinclude> hy1kgliwbsxzmdhvyw8xjq0y0usky5y பக்கம்:மின்சாரப் பூ.pdf/166 250 618669 1830567 2025-06-12T13:13:12Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“என்னை அடிச்சதுக்கு நாயம் கேட்டீயாம்மா?” “கேக்க முடியுமாடா...? கேட்டா... நம்மளை உசுரோட வுடுவாகளடா? கைநீட்டிப் பேசுனதுக்கே... உசுர் அ(று)ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||157}} {{rule}}</noinclude>“என்னை அடிச்சதுக்கு நாயம் கேட்டீயாம்மா?” “கேக்க முடியுமாடா...? கேட்டா... நம்மளை உசுரோட வுடுவாகளடா? கைநீட்டிப் பேசுனதுக்கே... உசுர் அ(று)ந்து போற மாதிரி அதட்டுறாகளே...” இருவரும் நடந்து கொண்டே வீடு வருகிறார்கள். காலைக் கட்டிக்கொண்டே வருகிற செந்தட்டி. அம்மாவின் கண்ணீர் சொற்களில் இவன் உணர்கிற குரூரம். சமுதாய ஓநாய் முகங்கள். சாதியப் பற்களின் ரத்த நெடி. “யம்மா... யம்மா... என்னை அடிச்சா... யாரும் கேக்க மாட்டாளாம்மா? நமக்கு நாதியில்லியாம்மா? யாருமே யில்லியாம்மா...? இம்புட்டு மானங்கெட்டுப் போய்... நாம் இந்த மண்ணுலே, உசுர் வைச்சு இருக்கணு மாம்மா...?” செந்தட்டியின் விசும்பலான கேள்வியில் மன விரக்தி. அவலப் பேருணர்ச்சி. ‘செத்துப் போகலாமா’ என்று சொல்கிற அளவுக்கு, உடைந்து சிதறிப்போன அவனது நம்பித்கைகள். அப்படியே துடித்துப் போனாள் கொண்டிவேலம்மா. அடிவயிற்றில் பற்றிக் கொண்ட தீ. குலை பதறிப்போய் கொதிக்கிற மனசு. “அய்யோ... எம்மகனே... ஏண்டா... இப்படிச் சொல்லுதே? இப்படியும் கதியத்துப் போனாமே... நாம்...” என்று கதறிக் கொண்டே அவனை முழுசாகத் தழுவிக் கொண்டவள் உடைந்து அழுதாள். “ஐயய்யோ... நம்மகதியும் இப்படியாகணுமா? எம்புள்ளே ஆடுமேய்ச்சு சீரழியுறது மட்டுமில்லாம, அடி பட்டும் சாகணுமா?” என்று அழுது புலம்புகிற அம்மா.{{nop}}<noinclude></noinclude> 48zvrgr15dslfojmy8nah5z6zqqs1i5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/167 250 618670 1830569 2025-06-12T13:18:35Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவனும் அழுகிறான். வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து, மகனைச் சேர்ந்து கட்டிக் கொண்டு, ஆவி பதற அழுகிற கொண்டிவேலம்மா. இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|158||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனும் அழுகிறான். வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து, மகனைச் சேர்ந்து கட்டிக் கொண்டு, ஆவி பதற அழுகிற கொண்டிவேலம்மா. இவனும் பீதி யும், கிலியுமாக இணைந்து அழுகிறான் விசும்பி விசும்பி. அந்த அழுகையிலும் - செந்தட்டியின் மனசுக்குள் வீரபாண்டி. வீரபாண்டியை அதட்டியதற்காக சார்லஸ் வாத்தியார் பட்ட பாடு. தான் அடிபட்டும்... வதைபட்டும்... கொடுமைப்படுகிற மூர்த்தண்யம். இதுதான் நமது சமூகம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 9 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}று கிடந்தது, இந்தியாவைப் போல. நீரில்லை. மணற்கொள்ளையர்களிடம் தனது மேனியெழிலையும், இளமையையும் முழுசாகப் பறிகொடுத்திருந்தது. ஒரு கைப்பிடி மணல் கூட மிஞ்சவில்லை. சீமைவேலி கூட பாறைகளின் இரண்டு இடுக்குகளில்தான் வேரடித்திருக்கிறது. காய்ந்துபோன பாறை முடிச்சுகளும், வறண்ட களிமண் திட்டுகளும், புதராகிப் போன முட்கவைகளுமாக... ஆறு, சீரழிந்து கிடக்கிறது. செத்துப் போன சாரைப்பாம்பு வெறும் எலும்புக் கூடாக உலர்ந்து கிடப்பதைப் போல கிடக்கிறது ஆறு.{{nop}}<noinclude></noinclude> 50m05woyww1n9f8iocztvyay4qoa39y பக்கம்:மின்சாரப் பூ.pdf/168 250 618671 1830571 2025-06-12T13:28:41Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அந்த எலும்புக்கூடுகளுக்கிடையே இரைதேடி... கரடுகளை நக்குகிற ஆடுகள், குட்டிகள், அங்கொன்றும், இங்கொன்றுமாய் காலார, சுதந்திரமாக அலைகின்றன. ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||159}} {{rule}}</noinclude>அந்த எலும்புக்கூடுகளுக்கிடையே இரைதேடி... கரடுகளை நக்குகிற ஆடுகள், குட்டிகள், அங்கொன்றும், இங்கொன்றுமாய் காலார, சுதந்திரமாக அலைகின்றன. ஆற்றின் மேட்டுக் கரையில் செந்தட்டியும், வீரபாண்டியும். வீரபாண்டி கைலி கட்டியிருக்கிறான். வயதுக்கு விஞ்சின தோரணையைத் தருகிறது கைலி. மேலே முண்டா கலர் பனியன். கட்டம் போட்ட துண்டு.ஆட்டுக் கம்பு. அவனது நாசிக்கடியில் பூனைரோமங்கள். சின்ன சின்ன பருக்கள் தெறித்திருக்கிற கன்னம். உடம்பு முழுக்க ரோமங்கள். மடித்துக் கட்டிய கைலி. தொடையில் கூட ரோம அடர்த்தி. முழுத்த இளவட்டம் போன்ற தோற்றம். செந்தட்டி மஞ்சணத்தி மரநிழலில் நிற்கிறான். பக்கத்திலேயே ஒரு கருவேல மர நிழல். அதில் நிற்கிற வீரபாண்டி. மதிய வெயில் கொளுத்துகிறது. ஏறிட்டுப் பார்த்தால்... வெள்ளிப்பாளமாக தகதகக்கிற வெயிலில் கானல் அலைகள். இமைகளின் உள்பக்கம் எரிக்கிற வெயில். “செந்தட்டி... சாப்புட்டுருவோமாடா...” “வேண்டாம்டா. இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும். உச்சியிலிருக்கிற பொழுது, நழுவிச் சரியட்டும். சாப்புட ஆரம்பிச்சுருவோம்டா...” “மேய்ற ஆட்டையே பாத்துக்கிட்டு இருக்கவா? பொழுதுக்கும் இப்படியே சும்மா...வே, நிக்கவா? போரடிக்குதுடா...” “ஆடு மேய்க்குறதுன்னா... சும்மாவா? அப்படித்தான். நீயெல்லாம் படிச்சிக்கிட்டிருக்கணும்டா” “ம்”{{nop}}<noinclude></noinclude> c34kgpp5tizckbb6uxmns0iscj4c2l9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/231 250 618672 1830572 2025-06-12T13:29:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கியும் செல்கிறதென்பது தெளிவு. பின்னதாகிய AFC கீழ்நோக்கியே செல்லும். AFC-இன் தீவிர வீழ்ச்சியினால், சராசரி மொத்தச் செலவுக் கோடு AVC மேல் நோக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|195|அடக்க விலை}}</noinclude>கியும் செல்கிறதென்பது தெளிவு. பின்னதாகிய AFC கீழ்நோக்கியே செல்லும். AFC-இன் தீவிர வீழ்ச்சியினால், சராசரி மொத்தச் செலவுக் கோடு AVC மேல் நோக்கிச் செல்லத் தொடங்கிய பின்னும் சிறிது தூரம் கீழ்நோக்கியே செல்கிறது. ஆனால் இறுதியில் AVC-இன் வேகம் வலுப்பட்டு ATC-யையும் மேல் நோக்கி வளையச்செய்கிறது. எனவே ATC வனைகோடும் U வடிவம் பெறுகிறது. {{larger|<b>இறுதிநிலைச் செலவுக் கோடு:</b>}} இதன் வடிவம் தூய கோட்பாட்டின (Pure Theory) படி எப்படி இருக்கும் என்பதை ஆராயலாம். மாறு விகித விளைவு விதியின் (Law of variable proportions) படி, தொடக்கத்தில் உள்ளீடுகளால் மிகுதியான வெளியீடும் (Output), பின்னர் ஒரு கட்டத்திற்கு அப்பால் வெளியீடு குறைந்தும் காணப்படும். வெளியீடு மிகுதியாகும் போது MC குறைவதால் MC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும். பின்னால், வெளியீடு குறையும் போது MC கூடிக்கொண்டும் அதனால் MC வளைகோடு மேல் நோக்கியும் செல்லும். எனவே MC வளைகோடும் U வடிவம் பெறும். இதைப் படத்தில் காணலாம். MC வளைகோடு கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும்போது AVC மற்றும் ATC வளைகோடுகளிரண்டையும் அவற்றின் மிகவும் தாழ்ந்த நிலைப் புள்ளிகளில் கீழிருந்து வெட்டி மேல் நோக்கிச் செல்லும். மேலும் MC வளைகோட்டின் கீழ்ப்பகுதி, அதாவது இரண்டு அச்சுகளுக்கும் (OX,OY) உள்ளடங்கிய பரப்பு மொத்தச் செலவைக் காட்டும். படம் (1)இல் காட்டியுள்ளவற்றை ஒரு வரைகோட்டுக் கோவை என்று கூறலாம். அதைக் கூர்ந்து ஆராய்ந்தால், அது எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் செயல்படுகிறது என்பதைக் காட்டுவதாகும். குறுங்காலச் சராசரி மொத்தச் செலவு தொடக்கத்தில் குறைந்து கீழ்நோக்கிச் சென்று பின்னர் மேல் நோக்கிச் செல்லும். இதில் மிகக் குறைந்த அளவு செலவில் விளையும் உற்பத்தியைத் திறனளவு உற்பத்தி என்று கூறுவர். இதுவே உயர்ந்த நிலை உற்பத்தியளவு அன்று. திறனளவு உற்பத்திக்கு மேல் உற்பத்தி செய்தால் செலவுக்கோடு மேல் நோக்கிச் செல்லும். எந்தத் தொழிற்சாலையிலும் பொறியியல் வல்லுநர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது திட்டமிட்ட உற்பத்தி அளவு (Designed or planned output)-க்கு என எந்திரங்களை அமைக்கிறார்கள். திட்டமிட்ட அளவுக்குக் குறையினும் கூடினும் எந்திரங்களைப் பயன்படுத்துவதென்பது நடைமுறையில் இயலக் கூடியதே. ஆனால், இந்நிலையில் அலகு ஒன்றிற்காகும் சராசரி மொத்தச் செலவு உயர்ந்துவிடும். இதனால், மொத்தச் செலவுக்கோடு U வடிவம் பெறுகிறது. மொத்தச் செலவில், மாறாச் செலவின் விழுக்காடு மிகுமேயானால் சராசரி மொத்தச் செலவு விரைவாகக் குறையும்; இதில் U வடிவத்தின் இரு முனைகளும் செங்குத்து நிலையைப் பெறும். மாறாச் செலவு மொத்தச் செலவில் ஒரு சிறு பகுதியே; சிறு விழுக்காடாயிருப்பின் U வடிவத்தின் இரு கைகளும் ஒரு தட்டின் (saucer) விளிம்புகள் போலத் தட்டையாக இருக்கும். படத்தில் நான்கில் மூன்று வளைகோடுகள் U வடிவத்திலும் AFC வளைகோடு இருபுற வளைவுக் கோடாகவும் (Hyperbola) இருப்பதைக் காணலாம். இவ்வகைச் செலவுக் கோடுகள் வழவழப்பான வளைகோடுகளாக இருக்க வேண்டியதில்லை. உற்பத்தி வளர்ந்து செல்கையில், ஒரு பெரும்பகுதிக்கு AVC-யும் MC-யும் கிடைக்கோடாகவும் (horizontal line) இருக்கக் கூடும். அப்போது AVC-யும் MC-யும் சமமாகவிருக்கும். சராசரி மாறுஞ்செலவுக் கோடு (AVC) கிடைக்கோடாக இருப்பின், அதன் பொருள், AVC மாறவில்லை ஒரே நிலையில் இருக்கும் என்பதுவே, இந்நிலையில் “மிகுகின்ற ஒவ்வொரு அலகுக்கும் ஒரே செலவு” தானிருக்கும். இதுவே இறுதிநிலைச் செலவு (MC) ஆகும். இறுதிநிலைச் செலவும் சராசரி மாறுஞ் செலவுச் கோடுகளும் இணைத்து செல்வதைப் படம் (3)–இல் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 135 |cHeight = 123 |oTop = 327 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|படம்: 3<br>இறுதி நிலைச் செலவு வளைகோடு}} படம் (3)-இல் AB பகுதி முழுவதும் AVC-யும் MC-யும் சமமாயுள்ளன. ஆயினும் இச்சமநிலைக்கு ஒரு முடிவு தெரிகிறது. MC செங்குத்தாக மேல் நோக்கிச் செல்வதையும் AVC மேல் நோக்கிச் செல்வதையும் காட்டுகிறது. படம் (2)–இல் காணும் AVC, MC கிடைகோடுகளைப் பற்பல அனுபவ ஆய்வுகள் (empirical studies) உறுதிப்படுத்தியுள்ளன. சில நிறுவனங்களில் உற்பத்தி அளவு விரிவிடையும்போது, நீண்ட கட்டத்திற்கு இறுதி நிலைச் செலவு மாறாமல் அல்லது மிக நுண்ணிய மாறுதலுடன் இருப்பதாகக்<noinclude> <b>வா.க. 1 - 13அ</b></noinclude> t31ban6m33khy87ct7jda7e72gwbaxa பக்கம்:மின்சாரப் பூ.pdf/169 250 618673 1830575 2025-06-12T13:36:00Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நாந்தான். தலையெழுத்து. கரண்டுலே கைபட்டு அய்யா மண்டை சாய்ஞ்சு போச்சு. நாதியத்த குடும் பத்துக்கு நாந்தான் ஆடு மேய்ச்சாகணும். ஒனக்கென்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|160||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“நாந்தான். தலையெழுத்து. கரண்டுலே கைபட்டு அய்யா மண்டை சாய்ஞ்சு போச்சு. நாதியத்த குடும் பத்துக்கு நாந்தான் ஆடு மேய்ச்சாகணும். ஒனக்கென்ன தலையெழுத்தா?” “இல்லேடா... வீரபாண்டி, சார்லஸ் சார் கூட இம்புட்டு மோதியிருக்க வேண்டியதுல்லேடா...” “நீ சொல்றது சரிதாண்டா... ஆனா, ஒன்னோட பழகிப் பழகி... சுகம் கண்டுட்ட மனசு, நீயில்லாத கிளாஸ்லே இருக்கவே பிடிக்கலேடா... என்னத்தையோ பறிகுடுத்த மாதிரியிருந்துச்சுடா...” சொல்லிக் கொண்டே வந்த வீரபாண்டியின் குரல், தடுமாறியது. ஈரத்தில் நனைந்து கரகரத்தது. குரலின் தழு தழுப்பில்... அவன் மனசும், நட்பும் முகம் காட்ட... செந்தட்டி நெகிழ்ந்து போனான். அவனுள் ஒரு குற்ற உணர்ச்சி முள் முள்ளாக உறுத்தியது. ‘அடடா... எம்புட்டு பிரியமா இருந்துருக்கான். ஏங்கித் தவிச்சிருக்கான். நாங்கூட... பாதுகாப்புக்காகத் தானே வீரபாண்டியை எதிர்பார்த்து தவிச்சேன்?’ அவனுள் குத்திக் குடைகிற நினைவு முட்கள். வீரபாண்டியின் முரட்டுத் தனம், கட்டுக்கடங்காத சேட்டைத் தனம்... இவற்றுக்கிடையில் பலாச்சுளையாக ஓர் அன்புநதி, அவனுக்குள் பெருக்கெடுத்தோடுகிறதே... செந்தட்டியின் கண்ணிமை ரோமத்தில் ஈரச்சுமை, மனநெகிழ்வின் முகம். பேசத் தோன்றவில்லை. பேச ஆரம்பித்தால், அழுகை வெடித்துவிடும். மனசின் உணர்வுகளின் முட்டல். நாசி நுனி துடிக்கிறது. உதடுகளின் நடுக்கம். அடி உதட்டை கடித்து... உணர்வுகளை விழுங்குகிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> sfsrws9z22rqcar97mfpg9oadsz1o5g பக்கம்:மின்சாரப் பூ.pdf/170 250 618674 1830585 2025-06-12T14:14:30Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“நல்ல வேளைடா... ஆடு மேய்க்குறதுலே நீயே எனக்கு வாத்தியாரா அமைஞ்சுட்டே. வசதியாப் போச்சு... இல்லியா?” கேலியாகச் சிரிக்கிற வீரபாண்டி. “போடா......"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||161}} {{rule}}</noinclude>“நல்ல வேளைடா... ஆடு மேய்க்குறதுலே நீயே எனக்கு வாத்தியாரா அமைஞ்சுட்டே. வசதியாப் போச்சு... இல்லியா?” கேலியாகச் சிரிக்கிற வீரபாண்டி. “போடா... போ... வாத்தியாராம்... வாத்தியாரு. ஆடு மேய்ச்சுச் சீரழியுறதுக்கு, வாத்தியாரு வேற வேணுமாக்கும்?” கசந்த உணர்ச்சியும், விரக்தியுமாக உதட்டைப் பிதுக்குகிற செந்தட்டி. அவனைப் பார்த்து... குதூகலமாக கைதட்டிச் சிரிக்கிற வீரபாண்டி. எங்கோ வெறிக்கிற செந்தட்டி. சோகத்தில் மூழ்குகிற நினைவுகள். தொலைந்து போன கனவுகளை எண்ணுகிற மனசின் வலி. வருத்தமாக ‘உச்சூ’ கொட்டுகிற பரிதாபம். “என்னடா... ஒரு மாதிரியாயிட்டே?” “ப்ளஸ் 2 முடிக்கணும். டீச்சர் ட்ரெயினிங் முடிக்கணும். எஸ். சி. கோட்டாவுலே வாத்தியாராகணும். நம்மை மாதிரிப்பட்ட ஏழை எளியதுகளுக்கு நல்லபடியா சொல்லிக்குடுத்து, கை தூக்கி விடணும்னெல்லாம் நெனைச்சுருந் தேண்டா.அதுலே மண்ணள்ளிப் போட்டுருச்சு... அய்யா உசுரை புடுங்கின கரண்டு” செந்தட்டியின் கம்மிய குரலில் வழிகிற அவனது உணர்வுகள். சிதைந்து உருக்குலைந்த கனவுகள். “ஏண்டா... கண்ணைக் கசக்குதே...? நானும் தான்... படித்து முடிச்சுட்டு பட்டாளத்துக்குப் போகணும். இல்லே, போலீசாகணும்னு திட்டம் போட்டிருந்தேன். போச்சு... என்ன செய்ய? வுட்ரா... வர்றதை அனுபவிப்போம்...” இதுதான் வீரபாண்டி. எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிற மனம். பொறுப்பையும்,<noinclude></noinclude> 43honpou9iicpx4iobuu6rds10stvyd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/232 250 618675 1830586 2025-06-12T14:15:08Z Booradleyp1 1964 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ அடக்க விலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி பெரு ரும்போது ஒரு பெரிய விரிவுக் கட்டத்தைத் (expan- sion path) தாண்டுவது வரை இறுதிநில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>________________ அடக்க விலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி பெரு ரும்போது ஒரு பெரிய விரிவுக் கட்டத்தைத் (expan- sion path) தாண்டுவது வரை இறுதிநிலைச் செலவு மாறாதிருக்கும். நீள்காலச் செலவு வுளைகோடுகள்: தீண்ட காலத்தில் ஒரு நிறுவனத்தில் எல்லா உள்ளீடுகளும் மாறும். ஏனெனில், நீண்ட காலத்தில் நிறுவனர் புதுக் கட்டடங்களைக் கட்ட முடியும்; பழைய கட்டடத்தை விரிவாக்க முடியும்; புது எந்திரங்களை நிறுவமுடியும்; புதிய தொழில் நுட்ப வல்லுநர்களை அமர்த்த முடியும். உள்ளீடுகளை எந்த விதெத்திலும் மாற்றிக் குறைந்த அளவுச் செலவில் அமைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, நீண்ட காலத்தில் உற் பத்தி விளைவுகள் (ceturns to scale) பெருகி வரும். படம்-4 நீன்காலச் செலா வளைகோடுகள். படம் (4)-இல் வரையப்பட்டவை சராசரி மொத்தச் செலவுக் கோடுகள் (இனி மொத்தம் எனும் அடையை நீக்கியே குறிக்கப்படும்). குறுங் காலத்தில் மூன்று வகைத் நிறனனவு உற்பத்தி கொண்ட A,B,S எனும் நிறுவனங்களின் சராசரிச் B செலவுக் கோடுகள் முறையே SAC{{sub|A}}, SAC{{sub|B}}, SAC{{sub|C}} என்பன. A நிறுவனத்தின் நிறவளவு உற்பத்தி மிகக் குறைந்ததே; B நிறுவனம் A-ஐ விடப் பெரிது; c நிறுவனம், B-ஐ விடவும் பெரிது, இவற்றில் B நிறுவனம்தான் மிகக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறது என்பதை SACந-இல் உள்ள எனும் புள்ளி, மிகத் தாழ்ந்த இடத்திலிருந்து காட்டு கிறது. தெற்குக் காரணம் பேரளவு உற்பத்தி நல்கும் சிக்கனங்கள் (Economics of large scale production) ஆகும். C நிறுவனம் B-ஐ விடப் பெரியதாயிருப்ப தனாலேயே அதன் சராசரிச் செலவு B-யினதை விட மிகுதியாக இருப்பதை SAC கோடு சற்று உயரத்தி விருப்பதன் மூலமாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தொழிற்சாலையாக C ஆகிவிட்டதலால், இரண்டு சிக்கனக் கேடுகள் அதனைப் பாதிக்கின்றன:- 1) உற்பத்தியில் குறைந்து செல் விளைவு விதி afsir (Law of decreasing return or law of increas- 196 அடக்க விலை ing Cost) தாக்கு வலுவடைகிறது. (2) மிகப் பெரிய அளவு உற்பத்தியினால் ஏற்படும் அச்சிக்கனக் கேடு கள் (Diseconomies of scale) வலுவடைகின்றன. OA உற்பத்தியை A அல்லது B நிறுவனத்தில் ஒரே சராசரிச் செலவில் செய்யக்கூடும்; எதில் உற் பத்தி செய்தாலும் சராசரிச் செலவு DA தானிருக் கும். SACத. SAC செலவுக் கோடுகளும் D-இல் வெட்டிச் செவ்வது, இரண்டு நிறுவனங்களிலும் சரா சரிச் செலவு சமம் என்பதைக் காட்டுகிறது. OAL அளவு உற்பத்தி A நிறுவனத்தின் கொள்ளளவு உற்பத்தியாகும். ஏனெனில், A-யின் செலவுக் கோட் டின் குறைந்த அளவுச் செலவு A'F. அதாவது, OAL என்பது இந்நிலையில் உற்பத்தியாகும். ஆனால், B நிறுவனத்தில் இதே OA' உற்பத்தியைச் செய்தால் சராசரிச் செலவு A'E ஆகும்; இது A'F-ஐ விடஉயரத் தில் குறைவு: அதனால், சராசரிச்செலவும்EF அளவுக் குக் குறைவு என்பது தெளிவாகிறது. 8 நிறுவனத்தின் திறனளவைவிடக் குறைவான OA உற்பத்தியை B-வில் செய்வதனால், A-வின் உற்பத்தியை விடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியும் என்பது வடிவக் கணிதவியல் மூலம் நிறுவப்படுகிறது. இதி லிருந்து ஒரு பொதுத் தேற்றத்தை உருவாக்கலாம்:- வளர்ந்துசெல் வினைவு விதி செயல்படுகையில், குறிப் பிட்ட அளவு உற்பத்தியை அதற்கு நிகரான திறன கொண்ட நிறுவனத்தில் செய்வதை விட. அதனைக் காட்டிலும் பெரிய நிறுவனத்தில் அதன் திறனளவுக்குக் குறைந்த போதிலும் அதில் உற்பத்தி செய்வதனால், மிகக் குறைந்த அளவுக்குச் சராசரிச் செலவு குறையும். ளவு ஒரு சிதிய நிறுவனம் படிப்படியாகப் பெரிய தொரு நிறுவனமாக வளருவதாகவும், ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய எந்திரங்களை நிறுவி வருவதாகவும், அவற்றை இயக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பதாகவும் அனுமானத்தில் கொண்டு, நீண்டகாலச் செலவு பகுத்தாயலாம். படம்-5 வளைகோட்டைப் நீள்காலச் செலவு வளைகோடு<noinclude></noinclude> s7s4ivvz9xddzsltyts8pge7kzp3h21 1830632 1830586 2025-06-12T16:31:06Z Desappan sathiyamoorthy 14764 1830632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி பெருகும்போது ஒரு பெரிய விரிவுக் கட்டத்தைத் (expansion path) தாண்டுவது வரை இறுதிநிலைச் செலவு மாறாதிருக்கும். {{larger|<b>நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} நீண்ட காலத்தில் ஒரு நிறுவனத்தில் எல்லா உள்ளீடுகளும் மாறும். ஏனெனில், நீண்ட காலத்தில் நிறுவனர் புதுக் கட்டடங்களைக் கட்ட முடியும்; பழைய கட்டடத்தை விரிவாக்க முடியும்; புது எந்திரங்களை நிறுவமுடியும்; புதிய தொழில் நுட்ப வல்லுநர்களை அமர்த்த முடியும். உள்ளீடுகளை எந்த விகிதத்திலும் மாற்றிக் குறைந்த அளவுச் செலவில் அமைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, நீண்ட காலத்தில் உற்பத்தி விளைவுகள் (returns to scale) பெருகி வரும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 142 |cHeight = 88 |oTop = 217 |oLeft = 69 |Location = center |Description = }} {{center|படம்-4<br>நீள்காலச் செலவு வளைகோடுகள்.}} படம் (4)-இல் வரையப்பட்டவை சராசரி மொத்தச் செலவுக் கோடுகள் (இனி மொத்தம் எனும் அடையை நீக்கியே குறிக்கப்படும்). குறுங்காலத்தில் மூன்று வகைத் திறனளவு உற்பத்தி கொண்ட A,B,S எனும் நிறுவனங்களின் சராசரிச் செலவுக் கோடுகள் முறையே SAC{{sub|A}}, SAC{{sub|B}}, SAC{{sub|C}} என்பன. A நிறுவனத்தின் திறனளவு உற்பத்தி மிகக் குறைந்ததே; B நிறுவனம் A-ஐ விடப் பெரிது; C நிறுவனம், B-ஐ விடவும் பெரிது. இவற்றில் B நிறுவனம்தான் மிகக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறது என்பதை SAC{{sub|B}}-இல் உள்ள P எனும் புள்ளி, மிகத் தாழ்ந்த இடத்திலிருந்து காட்டுகிறது. இதற்குக் காரணம் பேரளவு உற்பத்தி நல்கும் சிக்கனங்கள் (Economics of large scale production) ஆகும். C நிறுவனம் B-ஐ விடப் பெரியதாயிருப்பதனாலேயே அதன் சராசரிச் செலவு B-யினதை விட மிகுதியாக இருப்பதை SAC{{sub|C}} கோடு சற்று உயரத்திலிருப்பதன் மூலமாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தொழிற்சாலையாக C ஆகிவிட்டதனால், இரண்டு சிக்கனக் கேடுகள் அதனைப் பாதிக்கின்றன:- 1) உற்பத்தியில் குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing return or law of increasing Cost) தாக்கு வலுவடைகிறது. (2) மிகப் பெரிய அளவு உற்பத்தியினால் ஏற்படும் அச்சிக்கனக் கேடுகள் (Diseconomies of scale) வலுவடைகின்றன. OA உற்பத்தியை A அல்லது B நிறுவனத்தில் ஒரே சராசரிச் செலவில் செய்யக்கூடும்; எதில் உற்பத்தி செய்தாலும் சராசரிச் செலவு DA தானிருக்கும். SAC{{sub|A}}, SAC{{sub|B}} செலவுக் கோடுகளும் D-இல் வெட்டிச் செல்வது, இரண்டு நிறுவனங்களிலும் சராசரிச் செலவு சமம் என்பதைக் காட்டுகிறது. OA{{sup|1}} அளவு உற்பத்தி A நிறுவனத்தின் கொள்ளளவு உற்பத்தியாகும். ஏனெனில், A-யின் செலவுக் கோட்டின் குறைந்த அளவுச் செலவு A{{sup|1}}F. அதாவது, OA{{sup|1}} என்பது இந்நிலையில் உற்பத்தியாகும். ஆனால், B நிறுவனத்தில் இதே OA{{sup|1}} உற்பத்தியைச் செய்தால் சராசரிச் செலவு A{{sup|1}}E ஆகும்; இது A{{sup|1}}F-ஐ விடஉயரத்தில் குறைவு; அதனால், சராசரிச்செலவும் EF அளவுக்குக் குறைவு என்பது தெளிவாகிறது. B நிறுவனத்தின் திறனளவைவிடக் குறைவான OA{{sup|1}} உற்பத்தியை B-யில் செய்வதனால், A-யின் உற்பத்தியை விடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியும் என்பது வடிவக் கணிதவியல் மூலம் நிறுவப்படுகிறது. இதிலிருந்து ஒரு பொதுத் தேற்றத்தை உருவாக்கலாம்:- வளர்ந்துசெல் விளைவு விதி செயல்படுகையில், குறிப்பிட்ட அளவு உற்பத்தியை அதற்கு நிகரான திறனளவு கொண்ட நிறுவனத்தில் செய்வதை விட, அதனைக் காட்டிலும் பெரிய நிறுவனத்தில் அதன் திறனளவுக்குக் குறைந்த போதிலும் அதில் உற்பத்தி செய்வதனால், மிகக் குறைந்த அளவுக்குச் சராசரிச் செலவு குறையும். ஒரு சிறிய நிறுவனம் படிப்படியாகப் பெரியதொரு நிறுவனமாக வளருவதாகவும், ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய எந்திரங்களை நிறுவி வருவதாகவும், அவற்றை இயக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பதாகவும் அனுமானத்தில் கொண்டு, நீண்டகாலச் செலவு வளைகோட்டைப் பகுத்தாயலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 140 |cHeight = 95 |oTop = 455 |oLeft = 297 |Location = center |Description = }} {{center|படம்-5<br>நீள்காலச் செலவு வளைகோடு}}<noinclude></noinclude> kvitxr5fqoq2o94ay2iehpix6gkovmg 1830633 1830632 2025-06-12T16:31:54Z Desappan sathiyamoorthy 14764 1830633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|196|அடக்க விலை}}</noinclude>கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி பெருகும்போது ஒரு பெரிய விரிவுக் கட்டத்தைத் (expansion path) தாண்டுவது வரை இறுதிநிலைச் செலவு மாறாதிருக்கும். {{larger|<b>நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} நீண்ட காலத்தில் ஒரு நிறுவனத்தில் எல்லா உள்ளீடுகளும் மாறும். ஏனெனில், நீண்ட காலத்தில் நிறுவனர் புதுக் கட்டடங்களைக் கட்ட முடியும்; பழைய கட்டடத்தை விரிவாக்க முடியும்; புது எந்திரங்களை நிறுவமுடியும்; புதிய தொழில் நுட்ப வல்லுநர்களை அமர்த்த முடியும். உள்ளீடுகளை எந்த விகிதத்திலும் மாற்றிக் குறைந்த அளவுச் செலவில் அமைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, நீண்ட காலத்தில் உற்பத்தி விளைவுகள் (returns to scale) பெருகி வரும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 142 |cHeight = 88 |oTop = 217 |oLeft = 69 |Location = center |Description = }} {{center|படம்-4<br>நீள்காலச் செலவு வளைகோடுகள்.}} படம் (4)-இல் வரையப்பட்டவை சராசரி மொத்தச் செலவுக் கோடுகள் (இனி மொத்தம் எனும் அடையை நீக்கியே குறிக்கப்படும்). குறுங்காலத்தில் மூன்று வகைத் திறனளவு உற்பத்தி கொண்ட A,B,S எனும் நிறுவனங்களின் சராசரிச் செலவுக் கோடுகள் முறையே SAC{{sub|A}}, SAC{{sub|B}}, SAC{{sub|C}} என்பன. A நிறுவனத்தின் திறனளவு உற்பத்தி மிகக் குறைந்ததே; B நிறுவனம் A-ஐ விடப் பெரிது; C நிறுவனம், B-ஐ விடவும் பெரிது. இவற்றில் B நிறுவனம்தான் மிகக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறது என்பதை SAC{{sub|B}}-இல் உள்ள P எனும் புள்ளி, மிகத் தாழ்ந்த இடத்திலிருந்து காட்டுகிறது. இதற்குக் காரணம் பேரளவு உற்பத்தி நல்கும் சிக்கனங்கள் (Economics of large scale production) ஆகும். C நிறுவனம் B-ஐ விடப் பெரியதாயிருப்பதனாலேயே அதன் சராசரிச் செலவு B-யினதை விட மிகுதியாக இருப்பதை SAC{{sub|C}} கோடு சற்று உயரத்திலிருப்பதன் மூலமாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தொழிற்சாலையாக C ஆகிவிட்டதனால், இரண்டு சிக்கனக் கேடுகள் அதனைப் பாதிக்கின்றன:- 1) உற்பத்தியில் குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing return or law of increasing Cost) தாக்கு வலுவடைகிறது. (2) மிகப் பெரிய அளவு உற்பத்தியினால் ஏற்படும் அச்சிக்கனக் கேடுகள் (Diseconomies of scale) வலுவடைகின்றன. OA உற்பத்தியை A அல்லது B நிறுவனத்தில் ஒரே சராசரிச் செலவில் செய்யக்கூடும்; எதில் உற்பத்தி செய்தாலும் சராசரிச் செலவு DA தானிருக்கும். SAC{{sub|A}}, SAC{{sub|B}} செலவுக் கோடுகளும் D-இல் வெட்டிச் செல்வது, இரண்டு நிறுவனங்களிலும் சராசரிச் செலவு சமம் என்பதைக் காட்டுகிறது. OA{{sup|1}} அளவு உற்பத்தி A நிறுவனத்தின் கொள்ளளவு உற்பத்தியாகும். ஏனெனில், A-யின் செலவுக் கோட்டின் குறைந்த அளவுச் செலவு A{{sup|1}}F. அதாவது, OA{{sup|1}} என்பது இந்நிலையில் உற்பத்தியாகும். ஆனால், B நிறுவனத்தில் இதே OA{{sup|1}} உற்பத்தியைச் செய்தால் சராசரிச் செலவு A{{sup|1}}E ஆகும்; இது A{{sup|1}}F-ஐ விடஉயரத்தில் குறைவு; அதனால், சராசரிச்செலவும் EF அளவுக்குக் குறைவு என்பது தெளிவாகிறது. B நிறுவனத்தின் திறனளவைவிடக் குறைவான OA{{sup|1}} உற்பத்தியை B-யில் செய்வதனால், A-யின் உற்பத்தியை விடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியும் என்பது வடிவக் கணிதவியல் மூலம் நிறுவப்படுகிறது. இதிலிருந்து ஒரு பொதுத் தேற்றத்தை உருவாக்கலாம்:- வளர்ந்துசெல் விளைவு விதி செயல்படுகையில், குறிப்பிட்ட அளவு உற்பத்தியை அதற்கு நிகரான திறனளவு கொண்ட நிறுவனத்தில் செய்வதை விட, அதனைக் காட்டிலும் பெரிய நிறுவனத்தில் அதன் திறனளவுக்குக் குறைந்த போதிலும் அதில் உற்பத்தி செய்வதனால், மிகக் குறைந்த அளவுக்குச் சராசரிச் செலவு குறையும். ஒரு சிறிய நிறுவனம் படிப்படியாகப் பெரியதொரு நிறுவனமாக வளருவதாகவும், ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய எந்திரங்களை நிறுவி வருவதாகவும், அவற்றை இயக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பதாகவும் அனுமானத்தில் கொண்டு, நீண்டகாலச் செலவு வளைகோட்டைப் பகுத்தாயலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 140 |cHeight = 95 |oTop = 455 |oLeft = 297 |Location = center |Description = }} {{center|படம்-5<br>நீள்காலச் செலவு வளைகோடு}}<noinclude></noinclude> efyzgy2g2o42f6p7qj3zwwrfnje2xpy பக்கம்:மின்சாரப் பூ.pdf/171 250 618676 1830593 2025-06-12T14:30:39Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருத்தத்தையும் சுமக்காத மனம். அதனாலேயே பயமில்லாத சேட்டைகள். வம்புகள் செய்கிற திணவு. செந்தட்டி குனிந்து ரெண்டு கல்லை பொறுக்கினான். கரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|162||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வருத்தத்தையும் சுமக்காத மனம். அதனாலேயே பயமில்லாத சேட்டைகள். வம்புகள் செய்கிற திணவு. செந்தட்டி குனிந்து ரெண்டு கல்லை பொறுக்கினான். கரையேற முயல்கிற கொம்புக் கிடாயையும் வெள்ளைக் காது குட்டியையும் நோக்கி ‘விர்’ரென்று பறக்கிற கற்கள். கல்லின் இரைச்சலுக்குப் பயந்து உள்ளிறங்கி ஒடுங்கு கின்றன, மற்ற ஆடுகளும். வீரபாண்டிக்கு ஒரே ஆச்சரியம். அவனுள் பிரமிப்பான எண்ணம். “எப்படிடா... ஒன்னாலே முடியுது?” “என்னது?” “இம்புட்டு வருத்தமா பேசிக்கிட்டிருக்கிறப்பவும்... தப்பிப்போகிற குட்டிகளை எப்புடிடா கவனிச்சுட்டே?” “அதாண்டா... தொழிலு. அடிவாங்குன பயம். குட்டி தப்பி மேய்ஞ்சா, அறை வாங்குறது நாந்தானே? அடியும், வசவும் வாங்குன பயத்திலேயே... மனசு, முழிப்பாயிரு துல்லே?” “இனிமே... பயப்படாதேடா. நா இருக்கேன்லே? எவனாச்சும் ஒன்னை அடிக்க முடியுமாடா? விட்டுரு வேனடா? நொறுக்கிரு வேண்டா...” செந்தட்டிக்குள் ராமகிட்ணன் முகம். கறுத்த மீசையின் அச்சுறுத்தல். அடித்த அடிகளின் வலி, இப்போதும் நெஞ்சுக்குள் அதிர்கிறது. ‘சின்னச்சாதி நாயே...’ என்ற சாட்டையடிச் சொல், இன்னும் உயிரைச் சுழற்றி சுடுகிறது. செந்தட்டிக்கு இப்போது தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> dbd9ri09v19m9yz9338n44hn8jpbdyk பக்கம்:மின்சாரப் பூ.pdf/172 250 618677 1830600 2025-06-12T14:47:45Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீரபாண்டி தொடர்ந்து படிச்சிருக்கணும்னு சொன்னேனே... அது நிஜமா? ஆடு மேய்க்க வந்து, தனக்கு பாதுகாப்பா இருக்குறது நல்லதுன்னு நெனைக்குறேனே......"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||163}} {{rule}}</noinclude>வீரபாண்டி தொடர்ந்து படிச்சிருக்கணும்னு சொன்னேனே... அது நிஜமா? ஆடு மேய்க்க வந்து, தனக்கு பாதுகாப்பா இருக்குறது நல்லதுன்னு நெனைக்குறேனே... இது நிஜமா? எது நிஜம்? நட்பு அப்படியும், சுயநலம் இப்படி யுமா நெனைக்க வைக்குதா?, செந்தட்டிக்குள் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிற நினைவுகள். யோசனைத் தீவிரம். உள்மனப் பயக் குழப்பம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 10 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியன் ஆடுகளையும், குட்டிகளையும் பிரித்து, சத்தம் போட்டு ஒதுக்கி... ஊருக்குள் அனுப்பி விட்டு... தனது ஆட்டுக் குட்டிகளை பத்திக் கொண்டு சேரிக்குள் நுழைகிறான் செந்தட்டி. ஊருக்குள் போகிற வீரபாண்டி கையை உயர்த்தி, சத்தம் கொடுக்கிறான். “ஏலேய்... செந்தட்டி, தொழுவுலே அடைச்சுட்டு களத்துக்கு வந்துரு...” ஓங்கிக் கத்துகிற அவனைப் போலவே, பதிலுக்கு கூப்பாடு போடுகிற செந்தட்டி. “எதுக்குடா?” “வாடான்னா... வாடா” “சரிடா...”{{nop}}<noinclude></noinclude> ieasd5rjw4l3c03rv03cpbz2kpeof8w பக்கம்:மின்சாரப் பூ.pdf/173 250 618678 1830610 2025-06-12T15:00:34Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடுகள் எழுப்புகிற புழுதியை தங்கநிற மாக்குகிறது, அந்தி வெயில். தொழுவத்தின் படல் கதவைத் திறக்கிறான். ஆடுகளையும், குட்டிகளையும் அடைக்கிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|164||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஆடுகள் எழுப்புகிற புழுதியை தங்கநிற மாக்குகிறது, அந்தி வெயில். தொழுவத்தின் படல் கதவைத் திறக்கிறான். ஆடுகளையும், குட்டிகளையும் அடைக்கிறான். தொழுவம் சுத்தமாக இருக்கிறது. “சத சத” வென்று சாணியும், புழுக்கைகளும், மூத்திரச் சகதியுமாகக் கிடந்த தரையை அம்மா... பருத்திமாரால் வழித்து அள்ளியிருக்கிறாள். சுரண்டியாலும் மூத்திரச் சகதியை கொத்தியள்ளியிருக்கிறாள். கழுவிக் கவிழ்த்திய கும்பாவைப் போல, சுத்தமாக இருந்தது. “என்னடா... செந்தட்டி, வந்துட்டீயா?” “ஆமம்மா...” “இங்க வாடா...” “என்ன...” “தீம்பண்டம் வைச்சிருக்கேன்பா...” உள்ளே போனான். தூக்குச் சட்டியையும், பாட்டிலையும் அம்மாவிடம் தந்தான். கம்பை மூலையில் சாத்தினான். சொப்புத் தண்ணீரை ‘மடக்கு மடக்’ கென்று குடித்தான். “என்னம்மா... வைச்சிருக்கே...?” “இந்தா... கண்ணு” ஓமப்பொடி முறுக்குகள். காய்ந்து கிடந்த வாய். மதியம் மஞ்சணத்தி மர நிழலில் சாப்பிட்ட பிறகு... வாயில் எதுவும் போடவில்லை. ஆவலோடு வாங்கினான். பசித்த வெள்ளாடாக, நொறுக்கி அமுக்கினான். புறப்படுகிற அவசரத்திலிருக்கிற மகன். “எங்கேடா...?” “வீரபாண்டிதான் வரச் சொன்னான்ம்மா. போய்ட்டுவாரேன்”{{nop}}<noinclude></noinclude> 3bsvhxyw4qq5ley179n5pp0uzoj3q5m பக்கம்:மின்சாரப் பூ.pdf/174 250 618679 1830615 2025-06-12T15:07:39Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பள்ளிச் சிறுவன். பதிமூன்று வயசுப் பாலகன். தெருவில் இறங்கியதும், ஓட்டம் பிடித்தான். காற்றினால் முதுகுச் சட்டை உப்புகிறது. பாராசூட் போல ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||165}} {{rule}}</noinclude>பள்ளிச் சிறுவன். பதிமூன்று வயசுப் பாலகன். தெருவில் இறங்கியதும், ஓட்டம் பிடித்தான். காற்றினால் முதுகுச் சட்டை உப்புகிறது. பாராசூட் போல புடைக்கிற சுகம். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. பள்ளியை தவற விட்டாலும், விளையாட்டு மனசை இழக்காத வயசு. சிறகைக் கிள்ளி விட்டு விட்டாலும்... தவ்வித் தவ்விக் குதிக்கிற மைனா மனசு. ஓடுகிறபோதே... குதித்து குதித்து ஓடுகிற ஒரு விளை யாட்டு. குத்துரலைத் தாண்டிக் குதிக்கிற சாகசம். பன்றி யைத் தாண்டுகிற தவ்வல். சாக்கடை வாய்க்கால் நுனியிலேயே நுணுக்கி ஓடுகிற ஓட்டம். களத்துக்கு வந்து சேர்ந்தான். சேரிக்கும், ஊருக்கும் நடுவில்.. சற்று விலகி இருக்கிற இடம். சிமிண்டுக் களம். களத்து ஓரத்தில் ஒரு வேம்பு.அதன் அடியில் வீரபாண்டி. “என்னத்துக்குடா... வரச் சொன்னே?” கைலி மடிப்பில் கிடந்த பருத்தியை யள்ளி உருட்டி, சிமிண்டில் வைக்கிற வீரபாண்டி டவுசர் பையில் இரண் டிலும் புடைப்பாக திணிக்கப்பட்டிருந்த பருத்தியை உருவி உருவி வைத்தான். “ஏதுரா... இது?” “ஆத்துக்கு வடக்கேயிருக்குற புஞ்சையிலே கைவைச் சேன்டா...” “களவுங்குறது தப்பில்லையாடா...?” பயத்தில் திகைக்கிற செந்தட்டி. ஆடுகள் ரெண்டு வாய் கடித்ததிற்கே இவனுக்கு விழுந்த அடிகள். காய்ந்த தலைமுடியை பற்றி இழுத்த கொடுமை. ‘சப்,ச’ப்பென்று தீப்பறக்க அறைந்த பயங்கரம். நினைத்தாலே ஒண்ணுக்கு வருகிறது.{{nop}}<noinclude></noinclude> f3mafexuexeisckm0rwpxbhk9p0m88j பக்கம்:மின்சாரப் பூ.pdf/175 250 618680 1830619 2025-06-12T15:17:02Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பயத்தில் நனைந்த பச்சைக்குஞ்சாக ‘விலுக், விலுக்’ கென்று நடுங்கி விழிக்கிற செந்தட்டியைப் பார்த்து உல்லாச மாகச் சிரிக்கிற வீரபாண்டி. “க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|166||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பயத்தில் நனைந்த பச்சைக்குஞ்சாக ‘விலுக், விலுக்’ கென்று நடுங்கி விழிக்கிற செந்தட்டியைப் பார்த்து உல்லாச மாகச் சிரிக்கிற வீரபாண்டி. “களவுங்குறது எப்பவுமே பாவமில்லேடா. களவாண்டு போய், சேத்துவைச் சாத்தான் குத்தம். தின்னுதீர்த்தா, பாவம் போயிரும். திங்குறதுக்காக... கொல்றது கூட குத்த மில்லேடா...” “புதுப்புது தத்துவம் சொல்றீயே... கில்லாடி டா” “சரி சரி... போய் பருத்தியெடுத்துட்டுப் போய்... கரிகாலன் கடையிலே கருப்பட்டிச் சேவும், சீனிக்கிழங்கும் வாங்கிட்டு வாடா...” “பொழுதடைஞ்சிருச்சுடா... சீனிக்கிழங்கு ஊசிப் போய் இருக்கும்லே?” “ஆமா... கருப்பட்டிச் சேவும், ஓலைச்சீவலும் வாங்கிட்டு வாடா...” “ஆட்டும்...” செந்தட்டி போய் வருவதற்குள்... ‘கரு கரு’வென்று இருட்டிக் கொண்டு வந்தது. சாயங்கால நேரம் ஓடைக்கு வருகிற ஒன்றிரண்டு கிழடு கட்டைகள்... வீரபாண்டியிடம் கேட்கின்றனர். “என்னடா... இங்கனே இருக்கே...” “சும்மாதான்” “ஏலேய்... சேட்டைப் பண்ணிட்டு, படிப்பைத் தொலைச் சுட்டேடா. ஆடுமேய்க்க காடுகரையிலே திரிஞ்சா... ஏகப்பட்ட சேட்டைக செய்யலாம். அப்படி எதுவும் செய்ஞ்சு... உங்க அப்பனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திராதேடா...”{{nop}}<noinclude></noinclude> smxz5nncaj8p9hkiaifsvpxx2cq00rl பக்கம்:உயிர்க்காற்று.pdf/152 250 618681 1830634 2025-06-12T16:38:50Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|152|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தொழிலாளர் பிள்ளைகளுக்கான கல்வி வசதி, வாகன வசதி போன்ற ஏகப்பட்ட உரிமைகள். நிர்வாகமே மூவாயிரம் டி.வி.களை வரவழைத்து தொழிலாளர்களுக்கு தவணை முறையில் விநியோகித்தது. சலுகைகளும், உரிமைகளும், சம்பள உயர்வுகளும், வேலை உத்தரவாதங்களும் வந்த பிறகு, “தொழிற் சங்கம் எதுக்கு என்கிற” அசிரத்தை உணர்வு. கேட்கிற சந்தாவும், நன்கொடையும் கூட “பெரும் சுரண்டலாக” உறுத்த ஆரம்பித்தது. இஷ்டத்திற்கு சங்கங்கள் முளைத்தன. டிரில்லர் யூனியன், டிப்பர் டிரைவர் யூனியன் போன்று வேலைவாரியான சங்கங்களும், சாதிச் சங்கங்களுமாக பெருத்து... நாலைந்து சங்கங்கள் இருந்த ஆலையில், இப்போது 47 சங்கங்கள். இப்படியாகிவிட்டதே என்று ராசேந்திரன் ரொம்ப வருத்தப்பட்டான். தொழிற்சங்க வலிமை பலவீனப்பட்டால், தொழிலாளியும் பலவீனமாவானே என்று கலங்கித் தவித்தான். அப்போ- ஆலையில் ஒரு காய்ச்சல் பரவியது. மஸ்கட் காய்ச்சல். அரபு நாடுகளுக்கு மூன்று, ஐந்துவருட காண்ட்ராக்ட்டில் போவது என்கிற காய்ச்சல். போய்<noinclude></noinclude> ttyoldcu2fy256qocq3qoruawoc9c5u 1830666 1830634 2025-06-13T00:43:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|152|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தொழிலாளர் பிள்ளைகளுக்கான கல்வி வசதி, வாகன வசதி போன்ற ஏகப்பட்ட உரிமைகள். நிர்வாகமே மூவாயிரம் டி.வி.களை வரவழைத்து தொழிலாளர்களுக்கு தவணை முறையில் விநியோகித்தது. சலுகைகளும், உரிமைகளும், சம்பள உயர்வுகளும், வேலை உத்தரவாதங்களும் வந்த பிறகு, “தொழிற் சங்கம் எதுக்கு என்கிற” அசிரத்தை உணர்வு. கேட்கிற சந்தாவும், நன்கொடையும் கூட “பெரும் சுரண்டலாக” உறுத்த ஆரம்பித்தது. இஷ்டத்திற்கு சங்கங்கள் முளைத்தன. டிரில்லர் யூனியன், டிப்பர் டிரைவர் யூனியன் போன்று வேலைவாரியான சங்கங்களும், சாதிச் சங்கங்களுமாக பெருத்து... நாலைந்து சங்கங்கள் இருந்த ஆலையில், இப்போது 47 சங்கங்கள். இப்படியாகிவிட்டதே என்று ராசேந்திரன் ரொம்ப வருத்தப்பட்டான். தொழிற்சங்க வலிமை பலவீனப்பட்டால், தொழிலாளியும் பலவீனமாவானே என்று கலங்கித் தவித்தான். அப்போ- ஆலையில் ஒரு காய்ச்சல் பரவியது. மஸ்கட் காய்ச்சல். அரபு நாடுகளுக்கு மூன்று, ஐந்துவருட காண்ட்ராக்ட்டில் போவது என்கிற காய்ச்சல். போய்<noinclude></noinclude> drrnnlzapkpy1o8vwc5jp1n8jhpk577 பக்கம்:உயிர்க்காற்று.pdf/153 250 618682 1830635 2025-06-12T16:45:35Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|153}}{{rule}}</b></noinclude>வந்தவர்கள் "ஷபாரி" யில் ஆபீஸர் போலத் தோன்றினர். டி.வி., டெக், லட்சக்கணக்கில் பணம் என்று ஜொலித்தனர். ராசேந்திரனுக்கும் போக ஆசை. விசாரித்துப் பார்த்தால்... “பாஸ்போர்ட், விசா எல்லாம் எங்க பொறுப்பு” என்ற உத்தரவாதம். இவனுக்கு ரொம்பக் குளிராட்டியது. சங்கத்தில் மெல்லத் தன் ஆசையைச் சொன்னான். “ஒங்களை மாதிரி ஓடியாடிச் செயல்படுற நேர்மையான ஊழியரை இழக்க சங்கத்துக்குச் சம்மதமில்லை.” தடைதான் என்றாலும்... அதிலிருந்த புகழ்ச்சி இவனை மயக்கியது. ஆசையைத் தள்ளி வைத்தான். ரெண்டு வருஷம் ஆயிற்று. அரபு நாடுகளுக்குப் போய் வந்தவர்களின் தடபுடல்களும், ஜொலிப்பும் இவனுள் மறுபடியும் சலனத்தை ஏற்படுத்தியது. சபலம் பிடித்து ஆட்டியது. சங்கத்தில் இருந்த ரெண்டு மூன்று பேர் கமுக்கமாய் இயங்கி... அரபு நாடுகளுக்குப் போய்விட்டு வந்து விட்டனர். புறப்படுவதற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சங்கத்திற்கு தகவல் சொன்னார்கள். அவர்கள் போய்விட்டு வந்தபின்பு, ஆகாய விமான அனுபவங்களையும், அயல்தேச மாயங்களையும் சொல்லச் சொல்ல... அதுவே ஒரு மாயலோக விசித்திரமாக இவனைப் போட்டு ஆட்டியது.{{nop}}<noinclude></noinclude> 304uigmixfk823zyoso01tkhhrtbjx0 1830667 1830635 2025-06-13T00:47:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|153}}{{rule}}</b></noinclude>வந்தவர்கள் "ஷபாரி" யில் ஆபீஸர் போலத் தோன்றினர். டி.வி., டெக், லட்சக்கணக்கில் பணம் என்று ஜொலித்தனர். ராசேந்திரனுக்கும் போக ஆசை. விசாரித்துப் பார்த்தால்... “பாஸ்போர்ட், விசா எல்லாம் எங்க பொறுப்பு” என்ற உத்தரவாதம். இவனுக்கு ரொம்பக் குளிராட்டியது. சங்கத்தில் மெல்லத் தன் ஆசையைச் சொன்னான். “ஒங்களை மாதிரி ஓடியாடிச் செயல்படுற நேர்மையான ஊழியரை இழக்க சங்கத்துக்குச் சம்மதமில்லை.” தடைதான் என்றாலும்... அதிலிருந்த புகழ்ச்சி இவனை மயக்கியது. ஆசையைத் தள்ளி வைத்தான். ரெண்டு வருஷம் ஆயிற்று. அரபு நாடுகளுக்குப் போய் வந்தவர்களின் தடபுடல்களும், ஜொலிப்பும் இவனுள் மறுபடியும் சலனத்தை ஏற்படுத்தியது. சபலம் பிடித்து ஆட்டியது. சங்கத்தில் இருந்த ரெண்டு மூன்று பேர் கமுக்கமாய் இயங்கி... அரபு நாடுகளுக்குப் போய்விட்டு வந்து விட்டனர். புறப்படுவதற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சங்கத்திற்கு தகவல் சொன்னார்கள். அவர்கள் போய்விட்டு வந்தபின்பு, ஆகாய விமான அனுபவங்களையும், அயல்தேச மாயங்களையும் சொல்லச் சொல்ல... அதுவே ஒரு மாயலோக விசித்திரமாக இவனைப் போட்டு ஆட்டியது.{{nop}}<noinclude></noinclude> 8yg4kou8fb376i1q179c8f40h1lkw5g பக்கம்:உயிர்க்காற்று.pdf/154 250 618683 1830636 2025-06-12T16:50:18Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|154|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ஒரு சொர்க்க லோக அனுபவத்தை இளிச்ச வாய்த்தனமாக தவறவிட்டுவிட்டதாக உணர்ந்தான். அதுவே சங்கத்தின் மீதான கோபமாக மாறிற்று. நான்கு ரூபாய்ச் சம்பளத்தில் விறகு வெட்டிக்கொண்டு, ‘கைக்கெட்டினால் வாய்க்கு எட்டாத’ வறட்டிழுப்பு வாழ்க்கையில் தவித்துக்கிடந்த அவன். நல்ல சம்பளமும், வீடும், வசதியுமாக சந்தோஷமாக இருப்பதற்கே... சங்கம்தான் காரணம் என்று நினைத்திருந்த அவனது ஆத்மாவில், சின்னச் சின்னக் கீறல்கள். ‘சங்கம்தான் தனக்கான வாய்ப்பை சமத்காரமாகப் பேசி தட்டிப் பறித்துவிட்டது’ என்கிற குற்றச்சாட்டை வீசினான். கசந்துபோய் புலம்பினான். எல்லா இடங்களிலும் சங்கத் தலைமையை திட்டித் தீர்த்தான் அங்கலாய்த்தான். கடைசியில்- தனிச் சங்கமே தொடங்கிவிட்டான். இப்போது அரபு நாடு தொலைதூர விஷயமாகிவிட்டது. கிராக்கியான விஷயம். பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் இவற்றுக்கே எழுபதாயிரம் கேட்டார்கள். பயந்து பின்வாங்கிவிட்டான். தனிச்சங்கம் தொடங்குவதற்குள் தாய்ச் சங்கத்துடனான உறவு ரொம்பத் திருகல்முறுகலாகி விட்டது. வெறுப்பும், பகையுமான விமர்சனங்கள், எதிர்<noinclude></noinclude> t5qf3o9dg0c73ubdu605j27rmnd5chf 1830668 1830636 2025-06-13T00:48:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|154|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ஒரு சொர்க்க லோக அனுபவத்தை இளிச்சவாய்த்தனமாக தவறவிட்டுவிட்டதாக உணர்ந்தான். அதுவே சங்கத்தின் மீதான கோபமாக மாறிற்று. நான்கு ரூபாய்ச் சம்பளத்தில் விறகு வெட்டிக்கொண்டு, ‘கைக்கெட்டினால் வாய்க்கு எட்டாத’ வறட்டிழுப்பு வாழ்க்கையில் தவித்துக்கிடந்த அவன். நல்ல சம்பளமும், வீடும், வசதியுமாக சந்தோஷமாக இருப்பதற்கே... சங்கம்தான் காரணம் என்று நினைத்திருந்த அவனது ஆத்மாவில், சின்னச் சின்னக் கீறல்கள். ‘சங்கம்தான் தனக்கான வாய்ப்பை சமத்காரமாகப் பேசி தட்டிப் பறித்துவிட்டது’ என்கிற குற்றச்சாட்டை வீசினான். கசந்துபோய் புலம்பினான். எல்லா இடங்களிலும் சங்கத் தலைமையை திட்டித் தீர்த்தான் அங்கலாய்த்தான். கடைசியில்- தனிச் சங்கமே தொடங்கிவிட்டான். இப்போது அரபு நாடு தொலைதூர விஷயமாகிவிட்டது. கிராக்கியான விஷயம். பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் இவற்றுக்கே எழுபதாயிரம் கேட்டார்கள். பயந்து பின்வாங்கிவிட்டான். தனிச்சங்கம் தொடங்குவதற்குள் தாய்ச் சங்கத்துடனான உறவு ரொம்பத் திருகல்முறுகலாகி விட்டது. வெறுப்பும், பகையுமான விமர்சனங்கள், எதிர்<noinclude></noinclude> bsvgbqsygdx3edd7sd7ka7xdt7r31un பக்கம்:உயிர்க்காற்று.pdf/155 250 618684 1830637 2025-06-12T16:54:46Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|155}}{{rule}}</b></noinclude>விமர்சனங்கள், சண்டை சச்சரவுகள், வாய்ச் சத்தங்கள்... முக விறைப்புகள் என்று ஒரே குழறுபடியாகிவிட்டன. தனிச்சங்கம் பகையை நிரந்தரமாக்கிவிட்டது. அதுவும் நாலைந்து வருஷமாகிவிட்டது. ஒயின்ஷாப் பழக்கவழக்கமெல்லாம் இப்போது வந்து விட்டது. தன் சங்க உறுப்பினர்களிடமே காரியம் சாதித்துக் கொடுக்க, லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டான், ராசேந்திரன். அவ்வப்போது ஆத்மா அரிக்கும். குற்ற உணர்ச்சி தாளாமல் தவிக்கும். குணாம்ச வீழ்ச்சியை உணர்ந்து குமையும். அந்தக் குமைச்சலை பிராந்தியின் ருசி கொஞ்சம் ஏமாற்றும். மாய்மாலம் பண்ணும். சமீப நாட்களாக ஒரு புதிய நிலைமை. மத்திய அரசின் தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை. நலிவடைந்த ஆலைகளை மூடச் செய்து, நஷ்டமில்லாது இயங்குகிற பொதுத்துறை ஆலைகளை தனியாருக்குத் தாரைவார்க்கிற புதுக் கொள்கை. இந்தச் சிமிண்டாலையும் தனியார் கைக்குப் போக இருக்கிற அபாயம். தனியார் கைக்கு மாறினால்... இப்போது இருக்கிற உரிமைகள், சலுகைகள் இருக்காது. பறிபோகும். நிச்சயமாக ஆட்குறைப்பு வரும். ‘வாலெண்ட்டரி ரிட்டையர் மெண்ட்’ கட்டாயமாகும். அந்த இடி யார் யார்<noinclude></noinclude> jy5hv3wtrvgq130zjpv7bww63mey4is 1830669 1830637 2025-06-13T00:51:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|155}}{{rule}}</b></noinclude>விமர்சனங்கள், சண்டை சச்சரவுகள், வாய்ச் சத்தங்கள்... முக விறைப்புகள் என்று ஒரே குழறுபடியாகிவிட்டன. தனிச்சங்கம் பகையை நிரந்தரமாக்கிவிட்டது. அதுவும் நாலைந்து வருஷமாகிவிட்டது. ஒயின்ஷாப் பழக்கவழக்கமெல்லாம் இப்போது வந்து விட்டது. தன் சங்க உறுப்பினர்களிடமே காரியம் சாதித்துக் கொடுக்க, லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டான், ராசேந்திரன். அவ்வப்போது ஆத்மா அரிக்கும். குற்ற உணர்ச்சி தாளாமல் தவிக்கும். குணாம்ச வீழ்ச்சியை உணர்ந்து குமையும். அந்தக் குமைச்சலை பிராந்தியின் ருசி கொஞ்சம் ஏமாற்றும். மாய்மாலம் பண்ணும். சமீப நாட்களாக ஒரு புதிய நிலைமை. மத்திய அரசின் தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை. நலிவடைந்த ஆலைகளை மூடச் செய்து, நஷ்டமில்லாது இயங்குகிற பொதுத்துறை ஆலைகளை தனியாருக்குத் தாரைவார்க்கிற புதுக் கொள்கை. இந்தச் சிமிண்டாலையும் தனியார் கைக்குப் போக இருக்கிற அபாயம். தனியார் கைக்கு மாறினால்... இப்போது இருக்கிற உரிமைகள், சலுகைகள் இருக்காது. பறிபோகும். நிச்சயமாக ஆட்குறைப்பு வரும். ‘வாலெண்ட்டரி ரிட்டையர் மெண்ட்’ கட்டாயமாகும். அந்த இடி யார் யார்<noinclude></noinclude> ahmgyxi6401qagigmowjg8xgdlcmffi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/233 250 618685 1830638 2025-06-12T17:05:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} வரைபடம் 4-இல் பற்பல குறுங்காலச் செலவுக் கோடுகள் (SAC) வரையப்பட்டுள்ளன. அவற்றில், இடப்புறமிருந்து வலப்புறமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|197|அடக்க விலை}}</noinclude>{{larger|<b>நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} வரைபடம் 4-இல் பற்பல குறுங்காலச் செலவுக் கோடுகள் (SAC) வரையப்பட்டுள்ளன. அவற்றில், இடப்புறமிருந்து வலப்புறமாகப் பார்ப்போமானால் ஒவ்வொன்றும், ஒவ்வொரு திறனளவு உற்பத்தி அளவைக் கொண்டது என்பது புலப்படும். ஒவ்வொரு வலப் புற SAC-யின் நிறுவனமும் இடப்புறமுள்ள SAC-யின் நிறுவனத்தை விடப் பெரியது. ஒவ்வொரு ஆலையின் திறனளவும், குறைந்த அளவுச் செலவும் ஒவ்வொன்றிற்கும் வேறுபடும். LAC என்பது நீள்கால மொத்தச் சராசரிச் செலவுக் (Long run total average cost) கோடு. SAC வளைகோடுகள் அனைத்தையும் கீழ்ப்பகுதியில் தொட்டுக் கொண்டு செல்வதால், LAC அவைகளுக்கு ஒரு தொடுகோடாக (tangent) அமைகிறது. பல வகையான உற்பத்தித் திறன் படைத்த தொழிற்சாலைகளை அமைத்து, அவற்றின் குறைந்த அளவு செலவுகளைக் கண்டுபிடித்து, அதன் பின் அங்காடியில் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களின் மொத்தத் தேவையைக் கணக்கிட்டு, அதில் தனக்கு என்ன கிடைக்கக்கூடும் என்று ஆய்ந்து, அந்த அளவுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததொன்று. பொதுவாகத் தொழில் முயலுநர் ஒவ்வொருவரும் தாம் எந்த அளவில் பொருள்களை விற்கக் கூடும் என்று முன்னரே கணக்கிட்டு அதில் ஓர் உறுதியான அளவைச் செய்வதென்று முடிவுகட்டுவார். பின்னர், தம் அனுபவத்துடன் பொறியியல் ஆய்வுகள், அகச் சிக்கனங்கள், சிக்கனக் கேடுகள் முதலியவற்றையும் ஆராய்ந்து, எந்த அளவு நிறுவனத்தை நிறுவுவது என்பதை முடிவு செய்வர். இந்த ஆய்வுகளின் மூலம் இவற்றை அறிய முற்படுவதால், நீள்காலச் செலவு வளைகோட்டைத் “திட்டமிடும் வளைகோடு” (planning Curve) என்றும் கூறுவதுண்டு. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 233 |bSize = 480 |cWidth = 152 |cHeight = 117 |oTop = 405 |oLeft = 31 |Location = center |Description = }} {{center|படம்-4<br>மரபுவழிச் செலவுக் கோடுகள் நீள்காலமும் குறுங்காலமும்}} {{larger|<b>மரபுவழி நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} படம் 5-இல் நீள்காலச் செலவு வளைகோடும், இறுதி நிலைச் செலவுக் கோடும், குறுகியகாலச் சரா சரிச் செலவுக் கோடும் அதன் இணையான இறுதி நிலைச் செலவுக் கோடும், வரையப்பட்டுள்னை. குறைந்த செலவைக் குறுகிய காலத்தில் SAC இன் மிகத் தாழ்ந்த புள்ளி E காட்டுகிறது. அப்போது உற்பத்தியின் அளவு OA ஆகும். நிறுவனர் இப்பொழுதுள்ள உற்பத்தியைக் காட்டிலும் மிகுதியாக உற்பத்தி செய்ய முடிவு செய்தால் அம்முடிவை (Decision), இரண்டு வழிகளில் செயல்படுத்த இயலும். 1) இப்பொழுது நிறுவப்பட்டுள்ள எந்திரங்களைக் கொண்டே மிகுதியான உற்பத்தி செய்வது ஒரு வழி. இதனைப் பின்பற்றினால் மிகை உற்பத்திச் செலவுப் பாதை, குறுகியகால இறுதிநிலைச் செலவுக் கோடு SMC ஆகும். 2) தமது தொழிற்சாலையில் மேலும் பல எந்திரங்களை நிறுவி உற்பத்தியைப் பெருக்குவதே மற்றொரு வழி. இப்படிச் செய்தால், அதன் சராசரிச் செலவு (LAC) உயரும். இப்படிச் செலவு உயர்ந்து இறுதிநிலைச் செலவுக் கோடுகளும் சராசரிச் செலவுக் கோடுகளும் மேல் நோக்கிச் செல்வதற்குக் காரணம், குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing returns) செயற்பாடாகும். பொருளியல் அறிஞர்கள் நீள்காலச் செலவு வளைகோடுகளையும் அவற்றின் வடிவத்தையும் முடிவு செய்வது, மூன்று வகை விளைவு அல்லது செலவு விதிகள் என்பர். குறைந்த அளவு செலவை அடையும்போது ஒரு நிறுவனம் தனது திறனுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்கிறது. அதற்கும் மிகுதியாக உற்பத்தி செய்யத் துணிந்தால், வளர்ந்துசெல் செலவு விதி (Law of increasing costs) செயல்பட்டு LAC மேல் நோக்கிச் செல்லலாம். மாறாச் செலவு விதி (Law of Constant Costs) செயல்பட்டு LAC கிடைக்கோடாகவும் செல்லலாம். அல்லது குறைந்து செல் செலவு விதி (Law of decreasing costs) செயல்பட்டு LAC கீழ்நோக்கியும் செல்லலாம். இம்முறையில் காணும் இம்மூன்று முடிவுகளில் LAC கிடைக்கோடாக அல்லது கீழ்நோக்கிச் செல்லும் என்ற முடிவுகளை வல்லுநர்கள் மறுக்கிறார்கள். ஏனெனில், 1) புறச் சிக்கனங்களைக் குறைத்து மதிப்பிட்டும் அதன் கேடுகளை மிகைப்படுத்தியும் சராசரிச் செலவு மிகும் என்கிறார்கள். மேலும் தூய போட்டியில் (Pure Competition) தொழில் முயலுநர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால், கச்சாப் பொருள்களும் கிடைப்பருமைப் (Scarce) பொருள்களின் விலைகளும் வேகமாக உயரும். இதன் காரணமாகச் செலவு மிகும் என்கிறார்கள். LAC கீழ்நோக்கிச் செல்லுமேயானால், நிறுவனம் ஒன்று மட்டுமே பொருள் உற்பத்தி செய்வதனால், சமூகத்தின்<noinclude></noinclude> 4pslzeeb67213z2my6qf7el1cdomzwk பக்கம்:உயிர்க்காற்று.pdf/156 250 618686 1830639 2025-06-12T17:12:27Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|156|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தலையில் விழும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோருமே அந்த இடியை எதிர்பார்த்து. கதிகலங்கினார்கள். அலுவலக ஊழியர்கள் ரொம்பப் பதறினார்கள். அதிகாரிகளே மௌனக் குமுறலாகப் பதறினர். தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவதை எப்படித் தடுக்க? எப்படி எதிர்க்க? என்ன வலிமையில் எழுந்து நிற்க? நாற்பத்தெட்டு துண்டுகளாக உடைந்து கிடக்கிற தொழிற்சங்கங்களின் கண்டனங் களுக்கும், முணுமுணுப்பு களுக்கும் என்ன மதிப்பு இருக்கும்? தொழிலாளர்களிடையே தொழிற்சங்க ஒற்றுமையின் அவசியம் குறித்த உணர்வுகள். டீக் கடைகளில், கேண்டீன்களில் வெளிப்படையான பேச்சுகள். செங்கொடிச் சங்கம், தனியாருக்கு ஆலையை தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்தியது. 47 சங்கங்களுக்கும் எழுத்து மூலமான அறை கூவல் விடப்பட்டது. பிரிந்து சிதறிய பிள்ளைகள் மீது தாய்க்கு என்ன கோபமா? வீறாப்பா? நன்றி இல்லாமல் நடந்து கொண்ட பிள்ளைகூட, நன்றாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற தாயுள்ளத்திற்கு... இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சங்கங்களின் கூட்டுக் கூட்டம் வெவ்வேறு பொது இடங்களில் நடந்தது. ஒரு பெரும் போராட்டத்திற்கான<noinclude></noinclude> kudzunegxqqrfbwgziqyuflyuuwzpms 1830670 1830639 2025-06-13T00:53:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|156|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>தலையில் விழும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோருமே அந்த இடியை எதிர்பார்த்து. கதிகலங்கினார்கள். அலுவலக ஊழியர்கள் ரொம்பப் பதறினார்கள். அதிகாரிகளே மௌனக் குமுறலாகப் பதறினர். தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவதை எப்படித் தடுக்க? எப்படி எதிர்க்க? என்ன வலிமையில் எழுந்து நிற்க? நாற்பத்தெட்டு துண்டுகளாக உடைந்து கிடக்கிற தொழிற்சங்கங்களின் கண்டனங் களுக்கும், முணுமுணுப்பு களுக்கும் என்ன மதிப்பு இருக்கும்? தொழிலாளர்களிடையே தொழிற்சங்க ஒற்றுமையின் அவசியம் குறித்த உணர்வுகள். டீக் கடைகளில், கேண்டீன்களில் வெளிப்படையான பேச்சுகள். செங்கொடிச் சங்கம், தனியாருக்கு ஆலையை தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்தியது. 47 சங்கங்களுக்கும் எழுத்து மூலமான அறை கூவல் விடப்பட்டது. பிரிந்து சிதறிய பிள்ளைகள் மீது தாய்க்கு என்ன கோபமா? வீறாப்பா? நன்றி இல்லாமல் நடந்து கொண்ட பிள்ளைகூட, நன்றாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற தாயுள்ளத்திற்கு... இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சங்கங்களின் கூட்டுக் கூட்டம் வெவ்வேறு பொது இடங்களில் நடந்தது. ஒரு பெரும் போராட்டத்திற்கான<noinclude></noinclude> tcnnn5hou4hugbh45z7b9l679fjo1e6 பக்கம்:உயிர்க்காற்று.pdf/157 250 618687 1830640 2025-06-12T17:32:02Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|157}}{{rule}}</b></noinclude>ஆயத்தங்கள். தொழிலாளர்களிடையே கனல்விட்டெரிந்த போர்க்குணம். இப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஜெயில் வரைக்கும் ஆளைக்கொண்டு போன சம்பவம். {{center|{{x-larger|<b>4</b>}}}} {{larger|<b>ஷி</b>}}ப்டு முடிந்து திரும்பிய ராசேந்திரன், கேண்டீனில் வடையும், டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பக்கத்தில் சில தொழிலாளர்கள். ஷிப்டு முடிந்து வருகிறவர்கள். ஷிப்டுக்குப் போகிறவர்கள். அப்போதுதான் ஒரு தொழிலாளி பதற்றமாக ஓடி வந்தார். பரபரப்பில் மூச்சுத்திணறினார். “என்ன, என்ன” என்று எல்லோரும் பதைத்தனர். “கழிவு சாமான்களை லோடு பண்ண ரெண்டு லாரி வந்துருச்சு.” பெட்ரோலில் விழுந்த தீச்சுடராக விஷயம் குப்பென்று பற்றிக் கொண்டது. ராசேந்திரன் “நெசம்மாவா?” என்றான். “ஆமா.” “எப்ப?” “இப்பத்தான் லாரி குடோனுக்குப் போகுது.” “வாங்க... இதை விடவே கூடாது. இதை அள்ளவுட்டுட்டா... பேக்டரியையே பார்ட் பார்ட்டா கழத்தி வித்துட்டுப் போயிருவாங்க.”{{nop}}<noinclude></noinclude> aiej0qf4grm3o93yahk7tqpiv2d0npc 1830671 1830640 2025-06-13T00:54:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|157}}{{rule}}</b></noinclude>ஆயத்தங்கள். தொழிலாளர்களிடையே கனல்விட்டெரிந்த போர்க்குணம். இப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஜெயில் வரைக்கும் ஆளைக்கொண்டு போன சம்பவம். {{center|{{x-larger|<b>4</b>}}}} {{larger|<b>ஷி</b>}}ப்டு முடிந்து திரும்பிய ராசேந்திரன், கேண்டீனில் வடையும், டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பக்கத்தில் சில தொழிலாளர்கள். ஷிப்டு முடிந்து வருகிறவர்கள். ஷிப்டுக்குப் போகிறவர்கள். அப்போதுதான் ஒரு தொழிலாளி பதற்றமாக ஓடி வந்தார். பரபரப்பில் மூச்சுத்திணறினார். “என்ன, என்ன” என்று எல்லோரும் பதைத்தனர். “கழிவு சாமான்களை லோடு பண்ண ரெண்டு லாரி வந்துருச்சு.” பெட்ரோலில் விழுந்த தீச்சுடராக விஷயம் குப்பென்று பற்றிக் கொண்டது. ராசேந்திரன் “நெசம்மாவா?” என்றான். “ஆமா.” “எப்ப?” “இப்பத்தான் லாரி குடோனுக்குப் போகுது.” “வாங்க... இதை விடவே கூடாது. இதை அள்ளவுட்டுட்டா... பேக்டரியையே பார்ட் பார்ட்டா கழத்தி வித்துட்டுப் போயிருவாங்க.”{{nop}}<noinclude></noinclude> gasib9cqoa7n27rbngos3lcknfir8cv பக்கம்:உயிர்க்காற்று.pdf/158 250 618688 1830641 2025-06-12T17:38:13Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|158|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ராசேந்திரனைப் பின் தொடர்ந்த கொதி நிலையான தொழிலாளிகள். ஆலை தனியார் கைக்குப் போவதை எதிர்த்து பெரும் போராட்டத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற போர்க்குணமிக்க தொழிலாளிகள். விஷயம் வேறொன்றுமில்லை. ஆலையிலுள்ள கழிவுச் சாமான்கள். இரும்பும் - எஃகுமான சாமான்கள். ரெண்டு லட்ச ரூபாய் பெறுமான சாமான்கள். ஆளுங்கட்சிக்காரர் ஒருவருக்கு வெறும் இருபதாயிரத்துக்கு விற்றாகி விட்டது. ஜி.எம்.மின் ஏற்பாடு. முறையான டெண்டர், ஏலம் எதுவும் கிடையாது. பயங்கரமான தில்லுமுல்லு. இந்தக் ‘குட்டு நட்டு’ ஊரறிந்த ரகசியமாக ஏற்கெனவே பரவியிருந்தது. இந்தத் தில்லுமுல்லுவை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்கிற உறுதியில் சகல தொழிலாளர்களும். ராசேந்திரன் குடோனை நெருங்குகையில் ஏற்கெனவே அங்கே ஐந்நூறுக்கும் மேல் தொழிலாளர்கள். காட்டுக் கூச்சல். தாறுமாறான வசவுகள். கொதி நிலையான மனச் சாபங்கள்... ஆவேசப்பட்ட மனிதர்களின் உணர்வு வெக்கைகள். ஒரு விதமான பதற்ற நிலைமை. ரெண்டு லாரிகள். லோடு பண்ணவந்த கூலியாட்கள். வெள்ளையும், சொள்ளையுமாக கரை போட்ட வேட்டியோடு ஆளுங்கட்சிக்காரர்.{{nop}}<noinclude></noinclude> 2ryzcalww2h9rbff7yf08ij21eoigdd 1830673 1830641 2025-06-13T00:56:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|158|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ராசேந்திரனைப் பின் தொடர்ந்த கொதி நிலையான தொழிலாளிகள். ஆலை தனியார் கைக்குப் போவதை எதிர்த்து பெரும் போராட்டத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற போர்க்குணமிக்க தொழிலாளிகள். விஷயம் வேறொன்றுமில்லை. ஆலையிலுள்ள கழிவுச் சாமான்கள். இரும்பும் - எஃகுமான சாமான்கள். ரெண்டு லட்ச ரூபாய் பெறுமான சாமான்கள். ஆளுங்கட்சிக்காரர் ஒருவருக்கு வெறும் இருபதாயிரத்துக்கு விற்றாகி விட்டது. ஜி.எம்.மின் ஏற்பாடு. முறையான டெண்டர், ஏலம் எதுவும் கிடையாது. பயங்கரமான தில்லுமுல்லு. இந்தக் ‘குட்டு நட்டு’ ஊரறிந்த ரகசியமாக ஏற்கெனவே பரவியிருந்தது. இந்தத் தில்லுமுல்லுவை எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்கிற உறுதியில் சகல தொழிலாளர்களும். ராசேந்திரன் குடோனை நெருங்குகையில் ஏற்கெனவே அங்கே ஐந்நூறுக்கும் மேல் தொழிலாளர்கள். காட்டுக் கூச்சல். தாறுமாறான வசவுகள். கொதி நிலையான மனச் சாபங்கள்... ஆவேசப்பட்ட மனிதர்களின் உணர்வு வெக்கைகள். ஒரு விதமான பதற்ற நிலைமை. ரெண்டு லாரிகள். லோடு பண்ணவந்த கூலியாட்கள். வெள்ளையும், சொள்ளையுமாக கரை போட்ட வேட்டியோடு ஆளுங்கட்சிக்காரர்.{{nop}}<noinclude></noinclude> 1y5d01lg7e13srp45yf7mjw4awxw97q பக்கம்:உயிர்க்காற்று.pdf/159 250 618689 1830642 2025-06-12T18:00:52Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|159}}{{rule}}</b></noinclude>அவர் பயந்த மாதிரியே தெரியவில்லை. ‘ரொம்பத் தெனாவெட்டாக’ இருந்தார். “ஜி.எம்.ஆர்டர் போட்டுட்டார். நாங்க லோடு பண்றோம். நீங்க எதுவும் சொல்லணும்னா, உங்க ஜி.எம்.கிட்டே போய்ச் சொல்லுங்க.” என்று எகத்தாளமாகச் சொன்னார். ஜி.எம்.நேற்றே சென்னை போய் விட்டார் என்பது எல்லோருக்குமே தெரியும். “என்ன செய்ய...” என்று புரியாமல் குருட்டுக் கோபத்தில் கொதித்துப் புலம்பிய தொழிலாளிகள். கூட்டத்தைப் பிளந்து கொண்டு ராசேந்திரன் முன்னால் வந்தான். “எங்க பேக்டரிக்குள்ளே வந்து அதிகாரம் பண்ண நீ யாருய்யா?” அவனிடமும் ஆர்டரை எகத்தாளமாய் நீட்டிய கரைவேட்டி. ராசேந்திரன் அந்தத் தாளை வாங்கிய வேகத்தில் கிழித்துப் போட்டான். “எங்க பேக்டரிக்குள்ளே வந்து கொள்ளையடிக்க வந்துருக்கீக. இப்ப நீங்களா போறீகளா... இல்லே, போக வைக்கவா?” “ஆர்டரை நாங்க நம்பலே. ஜி.எம்.ஐ நீங்க கூட்டிட்டு வாங்க. அவரு வந்து எங்க முன்னாடி லோடு பண்ணச் சொல்லட்டும். நாங்க பேசாமப் போயிடுறோம்.”{{nop}}<noinclude></noinclude> fd5uqesea2p3mlxvljf3ta5s7nwztlm 1830674 1830642 2025-06-13T00:57:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|159}}{{rule}}</b></noinclude>அவர் பயந்த மாதிரியே தெரியவில்லை. ‘ரொம்பத் தெனாவெட்டாக’ இருந்தார். “ஜி.எம்.ஆர்டர் போட்டுட்டார். நாங்க லோடு பண்றோம். நீங்க எதுவும் சொல்லணும்னா, உங்க ஜி.எம்.கிட்டே போய்ச் சொல்லுங்க.” என்று எகத்தாளமாகச் சொன்னார். ஜி.எம்.நேற்றே சென்னை போய் விட்டார் என்பது எல்லோருக்குமே தெரியும். “என்ன செய்ய...” என்று புரியாமல் குருட்டுக் கோபத்தில் கொதித்துப் புலம்பிய தொழிலாளிகள். கூட்டத்தைப் பிளந்து கொண்டு ராசேந்திரன் முன்னால் வந்தான். “எங்க பேக்டரிக்குள்ளே வந்து அதிகாரம் பண்ண நீ யாருய்யா?” அவனிடமும் ஆர்டரை எகத்தாளமாய் நீட்டிய கரைவேட்டி. ராசேந்திரன் அந்தத் தாளை வாங்கிய வேகத்தில் கிழித்துப் போட்டான். “எங்க பேக்டரிக்குள்ளே வந்து கொள்ளையடிக்க வந்துருக்கீக. இப்ப நீங்களா போறீகளா... இல்லே, போக வைக்கவா?” “ஆர்டரை நாங்க நம்பலே. ஜி.எம்.ஐ நீங்க கூட்டிட்டு வாங்க. அவரு வந்து எங்க முன்னாடி லோடு பண்ணச் சொல்லட்டும். நாங்க பேசாமப் போயிடுறோம்.”{{nop}}<noinclude></noinclude> gumopt5ybqqv6k381ludk7z4cqi9o2f பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/14 250 618690 1830672 2025-06-13T00:54:51Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|10em}} {{center|{{x-larger|<b>திருக்குறள்<br> தெளிவுரை</b>}}}} {{center|{{x-larger|<b>1. அறத்துப்பால்</b>}}}}<noinclude></noinclude> d71g03wm6tqgpsqo41n8cgfypzeczqu பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/15 250 618691 1830676 2025-06-13T01:00:42Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறன் தெளிவுரை||அறம்}}</noinclude> {{center|{{larger|<b>கடவுள் வாழ்த்து</b>}}}} எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.{{float_right|1}} தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?{{float_right|2}} அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.{{float_right|3}} விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.{{float_right|4}} கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இரு வகை வினையும் சேர்வதில்லை.{{float_right|5}} ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க தெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.{{float_right|6}} தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.{{float_right|7}} அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருத்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.{{float_right|8}} கேட்காத செவி பார்க்கர்த கண் முதலியன போல் எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.{{float_right|9}} இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.{{float_right|10}}<noinclude></noinclude> mtht1acxoub51y9ijsx5ebdoksu60ru பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/16 250 618692 1830677 2025-06-13T01:04:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாயிரம்||அதிகாரம் 1}}</noinclude>{{center|{{larger|<b>கடவுள் வாழ்த்து</b>}}}} <poem>அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு{{float_right|1}} கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்{{float_right|2}} மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்{{float_right|3}} வேண்டுகல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல{{float_right|4}} இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு{{float_right|5}} பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்{{float_right|6}} தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது{{float_right|7}} அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது{{float_right|8}} கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை{{float_right|9}} பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்{{float_right|10}}</poem><noinclude></noinclude> jsz30eju06fjlinoq4j0idixg6jklpt 1830678 1830677 2025-06-13T01:04:44Z Arularasan. G 2537 1830678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாயிரம்||அதிகாரம் 1}}</noinclude>{{center|{{larger|<b>கடவுள் வாழ்த்து</b>}}}} <poem>அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு{{float_right|1}} கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்{{float_right|2}} மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்{{float_right|3}} வேண்டுகல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல{{float_right|4}} இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு{{float_right|5}} பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்{{float_right|6}} தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது{{float_right|7}} அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது{{float_right|8}} கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை{{float_right|9}} பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்{{float_right|10}}</poem><noinclude>{{center|3}}</noinclude> 7g7y1x0wwmpgpl2qgzq4dbnajkzscmp பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/17 250 618693 1830680 2025-06-13T01:10:16Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>வான்சிறப்பு</b>}}}} மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.{{float_right|1}} உண்பவர்க்குத்தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.{{float_right|2}} மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.{{float_right|3}} மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப்பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழமாட்டார்.{{float_right|4}} பெய்யாமல் வாழ்வைக் கெடுக்கவல்லதும் மழை; மழை இல்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.{{float_right|5}} வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.{{float_right|6}} மேகம் கடலிலிருந்து நீரைக்கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.{{float_right|7}} மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.{{float_right|8}} மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம்பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.{{float_right|9}} எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலகவாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.{{float_right|10}}<noinclude></noinclude> k1lpdkiolnypkkztspuqvn9z419oifc பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/18 250 618694 1830681 2025-06-13T01:14:08Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாயிரம்||அதிகாரம் 2}}</noinclude>{{center|{{larger|<b>வான் சிறப்பு</b>}}}} <poem>வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று{{float_right|11}} துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை{{float_right|12}} விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி{{float_right|13}} ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்{{float_right|14}} கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை{{float_right|15}} விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது{{float_right|16}} நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்{{float_right|17}} சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு{{float_right|18}} தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்{{float_right|19}} நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு{{float_right|20}}</poem><noinclude> {{center|5}}</noinclude> suea8g8urmsnh9oorclb72nntwpqjvx பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/19 250 618695 1830682 2025-06-13T01:19:22Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude> {{center|{{larger|<b>நீத்தார் பெருமை</b>}}}} <poem>ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.{{float_right|1}} பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.{{float_right|2}} பிறப்பு வீடு என்பனபோல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.{{float_right|3}} அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.{{float_right|4}} ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.{{float_right|5}} செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.{{float_right|6}} சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.{{float_right|7}} பயன் - நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.{{float_right|8}} நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர் ஒரு கணப்பொழுதே ஆயினும் சினம் கொண்டு காத்தல் அரிதாகும்.{{float_right|9}} எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற் கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.{{float_right|10}} </poem><noinclude></noinclude> e0kzgkptqk458435nbrhpaktl7q6bzv பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/20 250 618696 1830683 2025-06-13T01:23:38Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாயிரம்||அதிகாரம் 3}}</noinclude>{{center|{{larger|<b>நீத்தார் பெருமை</b>}}}} <poem>ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு{{float_right|21}} துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று{{float_right|22}} இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு{{float_right|23}} உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து{{float_right|24}} ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி{{float_right|25}} செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்{{float_right|26}} சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு{{float_right|27}} நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்{{float_right|28}} குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது{{float_right|29}} அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்{{float_right|30}} </poem><noinclude> {{center|7}}</noinclude> 26uhmvpy1a38hx3r0m7cxwsq1g8w323 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/21 250 618697 1830687 2025-06-13T01:42:56Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>அறன்வலியுறுத்தல்</b>}}}} அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?{{float_right|1}} ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.{{float_right|2}} செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம், அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.{{float_right|3}} ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.{{float_right|4}} பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகியதே அறமாகும்.{{float_right|5}} இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.{{float_right|6}} பல்லக்கைச் சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.{{float_right|7}} ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால், அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.{{float_right|8}} அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.{{float_right|9}} ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே; செய்யாமல் காத்துக்கொள்ளத் தக்கது பழியே.{{float_right|10}}<noinclude></noinclude> a5oxt96vtgpcgk3o2f416pe10eqta8y 1830829 1830687 2025-06-13T08:29:08Z Arularasan. G 2537 1830829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>அறன் வலியுறுத்தல்</b>}}}} அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?{{float_right|1}} ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.{{float_right|2}} செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம், அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.{{float_right|3}} ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.{{float_right|4}} பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகியதே அறமாகும்.{{float_right|5}} இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.{{float_right|6}} பல்லக்கைச் சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.{{float_right|7}} ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால், அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.{{float_right|8}} அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.{{float_right|9}} ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே; செய்யாமல் காத்துக்கொள்ளத் தக்கது பழியே.{{float_right|10}}<noinclude></noinclude> ej4mwu2nqzsmcphm4zok8snqlzh0e7t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/169 250 618698 1830806 2025-06-13T06:13:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கும் கி.பி. 1065-இல் அனுராதபுரத்தில் கடும்போர் நடந்தது; சோழர் வெற்றி பெற்றனர். ஆனால், காலம் பார்த்திருந்த விசயபாகு, புலத்திக் கோட்டையைக் கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனுலோமம்|145|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்}}</noinclude>கும் கி.பி. 1065-இல் அனுராதபுரத்தில் கடும்போர் நடந்தது; சோழர் வெற்றி பெற்றனர். ஆனால், காலம் பார்த்திருந்த விசயபாகு, புலத்திக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். இருவருக்கும் இறுதிப் போர் கி.பி. 1067-இல் நடைபெற்றது. இதில் விசயபாகு தோற்றோடி ஒளிந்து கொண்டான். ஈழவேந்தனின் பெண்டிரும் கருவூலமும் சோழரால் கைப்பற்றப்பட்டன. இதன் விளைவாகச் சில ஆண்டுகள் ஈழத்தில் அமைதி நிலவியது. ஒளிந்திருந்த விசயபாகு, படைதிரட்டி மீண்டும் சோழருக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்தினான். சோழப்படை கி.பி. 1073-இல் ஈழப்படையை அனுராதபுரத்தில் சந்தித்துப் போர் புரிந்தது. இதனை இரண்டாம் அனுராதபுரப்போர் என்பர். சோழர் வெற்றி பெற்றனர். தோல்வியுற்ற விசயபாகு பொலனருவாவிற்கு ஓடினான். சோழப்படை அவனைத் துரத்திக்கொண்டு பொலனருவாவிற்கு ஓடியது. அவன் பொலனருவாவில் வெற்றி புரத்தின் மீது படையை ஏவினான். களைத்துப் போன சோழர் படைக்கும் புதிய படைகளைச் சேர்த்துக் கொண்ட விசயபாகுவின் படைகளுக்கும் அனுராதபுரத்தில் இறுதிப்போர் நடைபெற்றது. இதனை மூன்றாம் அனுராதபுரப்போர் என்பர். இப்போர் கி.பி. 1073-ஆம் ஆண்டில் நடந்தது. இப்போரின் விளைவாக இலங்கை முழுவதும் விசயபாகுவின் ஆட்சிக்குட்பட்டது. சோழர் இலங்கை அரசை இழந்தனர். அனுராதபுரப்போர், இலங்கையின் எழுச்சியையும் சோழரின் கடல் கடந்த பேரரசின் இழப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இதன்பின் சோழ ஈழப்போர் நட்புறவாக மாறிற்று. <b>அனுலோமம்</b>: கருநாடக இசையைப்பாடும் நுணுக்கங்களுள் ஒன்றாகும். பாடலை ஒன்று, இரண்டு, மூன்றாம் காலங்களில் பாடும்பொழுது, பாட்டின் வேகம் மட்டும் ஒன்று, இரண்டு நான்கு பங்கு மிகுதியாகலாம். ஆனால், தாளம் மட்டும் முதலில் எடுத்த காலத்திலேயே இருக்க வேண்டும். இவ்வாறு பாடுவதற்குச் சிறந்த இசை அறிவும் தாளக்கட்டும் தேவைப்படும். இத்தகைய பாடல் முறைக்கு அனுலோமம் என்பது பெயர். பெரும்பாலும் பல்லவி பாடும்பொழுது அனுலோமம் செய்யப்படும். <b>அனுன்சியா</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் தோன்றிய கவிஞர்; புதின ஆசிரியருமாவார். இவர் படைவீரராகவும் பணியாற்றியுள்ளார். கல்வி பயிலுங் காலத்திலேயே கவிதைகள் பல எழுதி வெளியிட்டார். இவர் எழுதி வெளியிட்ட பியாசிர் என்னும் புதினம் மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கியது. இவர் நாடகங்கள் சில எழுதியிருப்பினும் அவை இவர்தம் கவிதைகளைப் போல அத்துணைச் சிறந்தனவாகக் கருதப்படவில்லை. முதல் உலகப் போர்க் காலத்தில், தம்நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றினைத் தட்டி எழுப்ப வல்ல பேச்சுகளின் வாயிலாக நாட்டுப் பணி புரிந்தார். கவிஞராகத் திகழ்ந்து நலமிக்க வாழ்வில் மகிழ்ந்த இவர், போர்க் காலத்தில் நாடு காக்கும பணியில் ஈடுபட்டார். படை விமானம் ஒட்டுநராகப் பணிபுரிந்தபோது தம் கண்களில் ஒன்றினை இழந்தார். படைவீரராகப் பணிபுரிந்த இக்கவிஞர்தம் போர்ப்பாடல்கள் கவின்மிக்கனவாக விளங்கின என்று கூறப்படுகிறது. அனுன்சியா (Annunzio) பாசிச இயக்கத்தை ஆதரித்தார்; 1924-இல் இளவரசர் பட்டம் பெற்ற இவர் 75 ஆண்டுகள் வாழ்ந்து 1938-இல் காலமானார். <b>அனேகதங்காவதம்</b>{{sup|[[#footnote1|<b>1</b>]]}} தேவாரப் பாடல் பெற்ற வடநாட்டுத் தலங்களுள் ஒன்று. இமயமலைச் சாரலில் உள்ள திருக்கேதாரம் (கேதார்நாத்) செல்லும் வழியில் உள்ள “கௌரி குண்டம்” தான் அனேகதங்காவதம் என்று சொல்லப்படுகிறது. இது அனேகதங்காபதம் என்றும் கூறப்படும். அம்பிகை தவஞ்செய்ததாகக் கூறப்படும் இத்தலத்திறைவர் அருள்மன்னேசுரர்; இறைவி மனோன்மணியம்மை. திருஞானசம்பந்தர் இத்தலத்தை ஒரு பதிகத்தால் போற்றியுள்ளார். இத்தலத்தினை இவர் காளத்தியிலிருந்தே பாடியுள்ளார். இது சூரிய சந்திரர் வழிபட்ட தலமாகும். <b>அனேகதங்காவதம்</b>{{sup|[[#footnote2|<b>2</b>]]}}: தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் அனேகதங்காவதம் என்னும் தலம் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப்பாடல் பெற்ற இத்தலம், கச்சி அனேகதங்காவதம் எனப்படும். இறைவன் பெயர் அனேகதங்காவதேசுவரர்; இறைவி காமாட்சியம்மை. கணபதி குபேரனும் வழிபட்ட தலமாகும். கைலாயநாதர் கோயில் இங்கே உள்ளது. இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் தேவாரத்தில் பாடியுள்ளார். <b>அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்</b>: மிகுதியான மனித உழைப்பின் அடிப்படையில் ஊரகங்களைச் சார்ந்திருக்கும் தொழில்கள் ஊரகக் கைத்தொழில்கள் எனப்படும். உழைப்பை மிகுதியாகக் கொண்ட இத்தொழில், வேளாண்மை, கால்நடைப் பாதுகாப்பு முதலியவற்றின் அடிப்படையிலும் அமையலாம். மைய அரசின் திட்டக்குழு இத்தொழில்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தியுள்ளது: (அ) மரபு வழி ஊரகக் கைத்தொழில்கள் (Traditional Industries): கைவினைக் காகிதம், கயிறு திரித்தல், எண்ணெய் ஆட்டுதல், பனைச்சாறு எடுத்-<noinclude></noinclude> qlwe2oah2lybslpg5i75y7uwtexktfc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/170 250 618699 1830810 2025-06-13T06:34:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தல், கரும்புச் சாறு எடுத்தல், நெல் அடித்தல், தேனீ வளர்த்தல் முதலியன. (ஆ) கைவினைத் தொழில்கள் (Handicrafts): உலோகச் செய்கலன், தந்தம் தொடர்பான தொழில்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|146|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்}}</noinclude>தல், கரும்புச் சாறு எடுத்தல், நெல் அடித்தல், தேனீ வளர்த்தல் முதலியன. (ஆ) கைவினைத் தொழில்கள் (Handicrafts): உலோகச் செய்கலன், தந்தம் தொடர்பான தொழில்கள், மரம் செதுக்குதல், துணிவகைத் தொழில்கள் முதலியன. (இ) கதர், கைத்தறித் தொழில்கள், (ஈ) தோல் தொடர்பான தொழில்கள், (உ) மட்பாண்டத் தொழில்கள். (ஊ) சர்க்கரை, வெல்லத் தொழில்கள். (எ) பட்டுப் புழு வளர்ப்பு, தீப்பெட்டித் தயாரிப்பு, ஊதுவத்தி செய்தல், தச்சு வேலை பொம்மை வேலை, மரச்சாமான் வேலை முதலியவை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றிருக்கும் தொழில்களில் ஊரகக் கைத்தொழில் சிறப்பிடம் பெறுகிறது. வெள்ளையர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டதும், நாட்டுப்புறச் சமுதாய அமைப்போடு இயங்கி வந்த ஊரகத் தொழில்கள் நலிவுற்றன. நலிவுற்ற தொழில்கள் வலிவு பெறவேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது வலியுறுத்தினார். இதற்கென 1934-ஆம் ஆண்டில் வார்தாவில் மகன்வாடியில் அனைத்து இந்தியக் கைத்தொழிற் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஊரகக் கைத்தொழில்களின் மூலம் பெரும்பாலான ஊரக மக்களின் வாழ்க்கை வளம்பெறும் என்று நம்பினார். இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுள் பெரும்பாலோர் ஊரகங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 75 விழுக்காட்டுக்கு மேல் ஊர்ப்புறங்களிலேயே வாழ்கின்றனர். ஆகவே ஊரகத் தொழில்களின் முன்னேற்றம், இந்தியாவின் சமுதாய, பொருளாதார் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதற்காகத் திட்டக் காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஊரகங்களில் வாழும் கைவினைஞர்களின் திறனை வளர்க்கவும், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு ஊக்கம் அளிக்கவும், தொழில்நுட்பத் திறனை வளர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊரகத் தொழில்களின் இன்றியமையாமை உணரப்பட்டதால், இந்தியாவின் முதல் தொழிற் கொள்கைத் தீர்மானத்தில் (Industrial Policy Resolution, 1956) இத்தொழிற் பாதுகாப்புப் பற்றி வலியுறுத்தப்பட்டது. கார்வே நிபுணர் குழுவின் (1955) பரிந்துரையால் கதர், ஊரகக் கைத்தொழில் கழகம் 1957-இல் நிறுவப்பட்டது. மாநிலங்களில் 1955-56-இல் கதர்-ஊரகத் தொழில் வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வகையில் 1980-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி 25 கதர்-ஊரகத் தொழில் வாரியங்களும், இவ்வமைப்புகளின் கீழ் 735 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் 27,800 கூட்டுறவு அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இவ்வமைப்புகள் ஏறக்குறைய இலட்சம் கிராமங்களில் அமையப் பெற்றுள்ளன. ஊரகத் தொழில்களில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் மக்களும், கைத்தறித் தொழிலில் 57 இலட்சம் மக்களும், பட்டுப்புழு வளர்ப்பதில் 36 இலட்சம் மக்களும் ஈடுபட்டுள்ளனர் (1980). இருப்பிணும், இவ்வேலை வாய்ப்பு முழுநேர வேலையாகவும் நல்ல வருமானம் தரத்தக்கதாகவும் உள்ளதென்று அறுதியிட்டுக் கூற இயலாது. மேலும் 1980-ஆம் ஆண்டு சூலை மாதம் வெளியான இந்தியாவின் தொழிற் கொள்கை அறிக்கை (Industrial Policy Statement of July 1980) ஊரகக் கைத்தொழில் வளர்ச்சியை மேலும் வலியுறுத்தியது. அவ்வறிக்கையின்படி, அரசு உறுதியான ஊரக அமைப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நிலையான தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஊரகத்தொழில்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. கைத்தறி, கைவினைத் தொழில்கள் கதர், மற்றும் ஊரகத் தொழில்கள் மீது பெரும் கவனம் செலுத்தப்பட்டது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நகல் அறிக்கையில், தொழிலில் பின்தங்கிய மாவட்டங்களில் புதிய மையங்களை உருவாக்கி, ஊரகக் கைத்தொழில்கள் வளர்ச்சியடைவதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் ஆறாம் ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில் பின்வரும் வழிமுறைகளின்படி முன்னேற்றச் செயல்முறைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவையாவன: (1) பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை ‘ஒருங்கிணைப்பு முறை’ (Cluster Approach)யில் செயற்படுத்த வேண்டும். (2) மாவட்ட அளவிலுள்ள அமைப்புமுறை அடிப்படையை மாற்றிப் பயனுள்ளதாகவும் நல்ல விளைவுகளை உருவாக்கக் கூடியதாகவும் மாற்ற வேண்டும். (3) தேவையான தொழில்நுட்பத் திறனை (Technological Skill) வளர்த்து, விரிவாக்கி, அக்கொள்கையைப் பரவச் செய்ய வேண்டும். (4) தேவையான அளவிற்கு மூலப்பொருள்கள் (Raw materials) கிடைக்கும் வகையில் அவற்றை அதிக அளவில் இருப்பு வைக்க வேண்டும். குறிப்பாக, அரிதான மூலதனப் பொருள்களுக்கு இத்தகைய இருப்பு மிகவும் தேவை. (5) நிறுவன நிதியமைப்புகளிலிருந்து (Institutional Funds) ஊரகத் தொழில்களுக்குந் தொடர்ந்து நிதி கிடைக்கும்படி செய்தல் வேண்டும். சிறப்பாக, நிதி வசதி, தொழில் முயல்வோருக்கும் மிகச் சிறிய அமைப்புகளுக்கும் கிடைத்தல் வேண்டும். வட்டிவிகித அமைப்பில் (Interest Rate Structure) சீர்திருத்தம் வேண்டும். (6) கூட்டுறவு முறை அமைப்பை உறுதிப்படுத்தி, ஊரகத் தொழிலுக்குப் பயன்படும் வகையில் விரிவாக்கம் செய்தல் வேண்டும்.<noinclude></noinclude> 6n4m5y9usxb12vzn70u8j3tzc776lbk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/171 250 618700 1830812 2025-06-13T06:51:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(7) சீரான புள்ளிவிவர அமைப்பை (Data Base) உருவாக்கிக் கொள்கைகளைச் செயற்படுத்தவும், செயற்பாட்டுத் திறனை வளர்க்கவும் வேண்டும். ஊரகத் தொழில்கள், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|147|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்}}</noinclude>(7) சீரான புள்ளிவிவர அமைப்பை (Data Base) உருவாக்கிக் கொள்கைகளைச் செயற்படுத்தவும், செயற்பாட்டுத் திறனை வளர்க்கவும் வேண்டும். ஊரகத் தொழில்கள், பிற தொழில்களின் வரிசையில் சேர்க்கப்பட்டாலும், அத்தொழில்களில் கிடைக்கும் வருமானம் கைவினைஞர்களுக்குக் (Artisans) கிட்டுவது அரிதே. இக்கைவினைஞர்கள் சிதறிக் கிடப்பதனாலும், அவர்களுக்கான விற்பனை வசதிக் குறைவினாலும், உற்பத்தி செய்த பொருள்களை நியாய விலைக்கு விற்க முடிவதில்லை, கைவினைப் பொருள்களுக்கான அங்காடி அமைப்பும் (Market Structrue) சிறியதென்பதால், போதிய பலனின்றி, வருமானத்தில் எவ்விதச் சேமிப்பும் இருப்பதில்லை. போதிய கல்வி அறிவு பெறாத காரணத்தினால், வருமானத்தைச் சிக்கனமாகச் செலவு செய்வதில்லை. ஆகவே, கடன் சுமைக்கு ஆளாகின்றனர். அரசாங்கத்தின் ஒத்துழைப்பால் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தும், மற்றத்துறைகளிலிருந்தும் கடன் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் 686 கோடி உருபாய் அளவிற்கு 1973-இல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு முடிவில் உரூ. 2630 கோடி வரை கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. மண்டல ஊர்ப்புற வங்கிகளின் (Regional Rural Banks) மூலம் 14 கோடி உரூபாய் அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மைய அரசின் திட்டக்குழுவின் ஆய்வின்படி இருப்பினும். இக்கடனுதவி எதிர்பார்த்த அளவில் கைவினைஞர்களைச் சென்றடையவில்லை. இக்காரணங்களால், கடன் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, வங்கிகளின் மேலாளர்கள் கைவினைஞர்களிடம் துணைப் பிணையம் (Collateral Security) இல்லாமல் கடன் உதவியை அளிப்பதில்லை. இதன் விளைவாக, அண்மையில் இந்தியாவின் மைய இருப்பு வங்கி (Reserve Bank of India) விதிகளைத் தளர்த்தித் துணைப்பிணையம் இல்லாமல் ஊரகத் தொழில்களுக்குக் கடன் உதவி வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள கைவினைஞர்களுக்கும். மலைவாழ் கைவினைஞர்களுக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் கடனளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இல்லாத பகுதிகளிலும், வட்டார ஊர்ப்புற வங்கிகளைத் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்திய மைய இருப்பு வங்கியின் கிளை வங்கியான இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியிடம் (Industrial Development Bank of India). ஊரகத் தொழில் வளர்ச்சித் தொடர்பான கன்ட வசதிகளைப் பெருக்கவும், அவற்றை வழி நடத்தவும், ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஊரகத் தொழில்களின் கடனுதவிக் குழு (Credit Committee for Small and Village Industries) என்ற ஓர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு, தொழில் வளர்ச்சி வங்கியோடு தொடர்பு கொண்டு ஊரகத் தொழில்களை வளர்ப்பதற்கான கருத்துகளை வழங்குகிறது. போதிய ஊரகத் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பதற்குப் பல்வேறு முன்னேற்றத் திட்டங்கள் ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள தொழில்நுட்பத் திறன் போதிய அளவில் நாட்டுப்புறத் தொழில்களை வளர்ப்பதாக இல்லை, அன்றியும் தொழில்நுட்பக் கருவிகள், வேலை நேரத்தை நீட்டிப்பதாகவும், கைவினைஞர்களுக்கு உடற் சோர்வை ஏற்படுத்தக் கூடியனவாகவும் உள்ளன. ஆகவே, இக்கருவிகளைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பல ஊரகங்களில் இயங்கும் ஊரகத் தொழில்களின் பயன்பாட்டிற்கு ஒரே தன்மையான அமைப்பைக் கொண்ட கருவிகளைச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, மும்பே, பல தனியார் நிறுவனங்களும் இந்தக் கருவிகளைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இத்தொழில்களை மேம்படுத்த சம்னாலால் பசாசு (Jamnalal Bajaj) ஆய்வு நிலையம், மையத்தேனீ வளர்ப்பு ஆய்வு நிலையம், பானை, பீங்கான் தொழில் தொடர்பு ஆய்வு நிலையங்கள் ஆகியவை, பல ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அறிவியல், ஆய்வுக் கழகம், தொழில் ஆய்வுக் கழகம், இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம் போன்ற நிறுவனங்கள், ஊரகக் கைத்தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதன் நோக்கமாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. புதிய கருவிகளைக் கொண்டு கைவினைஞர்கள் உற்பத்தி செய்யும் வேலையில் ஈடுபடும்போது பல சிக்கல்கள் ஏற்படும். ஆகவே, அவற்றைக் கையாள்வதற்குப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரசுத் தொழில்களுக்கான மூலப்பொருள் போதிய அளவிலும் குறித்த காலங்களிலும் கிடைக்காததாலும் இந்தொழில் பொரும் பாதிப்புக்குள்ளாகிறது. கிடைத்த மூலப் பொருள்களைச் சேமிப்பதற்கும் கைவினைஞர்களுக்கு இடவசதியில்லை. இக்குறைகளைப் போக்குவதற்கு 1980-ஆம் ஆண்டு வெளியான தொழிற் கொள்கை அறிக்கை, பல்வேறு நடைமுறைத் திட்டங்களை உருவாக்கியுள்ளது.<noinclude></noinclude> 6auspv7w6ht1wfa934w9rb9ucbh5wq4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/172 250 618701 1830814 2025-06-13T07:07:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தேவையான மூலப் பொருள்களைப் பெரிய அளவில் சேமித்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டளவில் தேசிய சிறுதொழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|148|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்}}</noinclude>தேவையான மூலப் பொருள்களைப் பெரிய அளவில் சேமித்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டளவில் தேசிய சிறுதொழிற் கழகமும், மாநிலங்களளவில் சிறுதொழில் வளர்ச்சிக் கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இக்கழகங்கள், எதிர்கால மூலப்பொருள்களின் தேவையைக் கணக்கிட்டு அவற்றைப் பகிர்ந்தளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. ஊரகப்புற அங்காடி மையங்கள் மூலப் பொருள்களை முன்னோடி முறையில் (Pilot Basis) கைவினைஞர்களுக்கு வழங்குகின்றன. ஊரகத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு மற்றொரு தடையாக இருப்பது விற்பனைக் கூடங்கள் சிறந்த முறையில் இயங்காமையாகும். விற்பனைக் கூடங்களில் விற்கப்படும் பொருள்கள் ஒரே தன்மையனவாகவும் தரமுள்ளனவாகவும் இருக்கவேண்டும். மிகப் பெரும்பான்மையான கைவினைஞர்கள், தாம் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்குத் தரகர்களை நம்பி இருப்பதால் போதிய ஆதாயம் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் (Middlemen) கைவினைஞர்களுக்குத் தேவையான உற்பத்திப் பொருள்களை வழங்கும் நிலையில் இருப்பதால், இவர்களுடைய பிடியில் கைவினைஞர்கள் சிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தேசிய சிறு தொழிற் கழகம், சிறுதொழில்கள் பணி நிறுவனங்கள், கதர் மற்றும் ஊரகக் கைத்தொழிற் குழு, கைவினைப் பொருள் ஏற்றுமதிக் கழகம் போன்ற அமைப்புகள் கைவினைஞர்களை இடைத்தரகர்களிடமிருந்து பாதுகாக்கின்றன. மத்திய அரசின் ஊரகப்புற விற்பனைக் கூடங்களை 1978-79 ஆம் ஆண்டில் மண்டல அளவில் முன்னோடியாக அறிமுகப்படுத்திக் கைவினைஞர்களுடைய தேவைகளை நிறைவுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு விற்பனைக் கூடங்களின் மூலம் கைவினைஞர்களின் பொருள்களை வாங்கிச் சேகரித்து வைக்கிறது. சிறிய தொழில்களிலிருந்து 379 பொருள் வகைகளை விலைக்கு வாங்கி இத்தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது, பெரிய, நடுத்தரத் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருள்களுக்குக் கொடுக்கும் விலையைவிட 15 விழுக்காடு மிகுதியான விலையும் கொடுக்கப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்களின் மூலமும். ஊரகக் கைத்தொழில்களை அனைத்திந்திய அளவிலும், மாநில அளவிலும் வளர்க்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரகத் தொழில்களில் சுரண்டல் முறையை (Exploitation) அகற்றி, தற்சார்பு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குக் கூட்டுறவு முறை சிறப்பானது. ஆனால், மரபு வழித் தொழில்களிலும் ஊரகத் தொழில்களிலும் கூட்டுறவுத் துறை சிறப்புப் பங்கு வகித்தாலும் பயன்கள் மனநிறைவளிப்பனவாக இல்லை, கூட்டுறவு நிறுவனங்கள் 50, 60 விழுக்காடு செயற்படாமல் உள்ளன. மிகச் சிலவே சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பாகச் செயற்படப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரகக் கைத்தொழில்கள் சிறப்பாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்டறியவும், ஆய்வு செய்யவும், முன்னேற்றத் திட்டங்கள் தீட்டவும் அடிப்படையாக அமைவன புள்ளி விவரங்களே. தொழில் பற்றிய ஆண்டுக் கணக்கெடுப்பில் (Annual Survey of Industries) பதிவு செய்யப்பட்ட சிறிய தொழிற் கூடங்கள் மட்டும் அடங்குகின்றன. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (National Sample Survey) புள்ளி விவரங்களும் தொழில் ஆண்டுக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து முழுமையான கண்ணோட்டத்தைத் தர இயலாததால், ஊரகக் கைத்தொழில் புள்ளி விவரங்கள் ஒழுங்காகக் கிடைக்கவில்லை. கதர், மற்றும் ஊரகக் கைத்தொழில்களின் குழு தரும் புள்ளி விவரங்களில் மிகப் பெரும்பான்மையான ஊரகங்கள் விடுபட்டுப் போகின்றன. தமிழ்நாட்டில் பனை வெல்லம், எண்ணெய், சோப்பு, ஆகியவற்றை உற்பத்தி செய்தல், மரத்தொழில், பானைத்தொழில், செங்கல் அறுத்தல், தோல் பதனிடுதல், கையால் காகிதம் செய்தல், பழச்சாறு எடுத்தல், மூங்கில், கரும்புத் தொடர்பான தொழில்கள் செய்தல் முதலியவை ஊரகத் தொழில்களாகக் கருதப்பட்டு வருகின்றன. பனை வெல்லத் தொழிலின் உற்பத்தி மதிப்பு 15 கோடியே 50 இலட்சம் உரூபாயும், ஊரகத் தோல் உற்பத்தி மதிப்பு 3 கோடியே 73 இலட்சம் உரூபாயும், மரத்தொழில் 3 கோடியே 73 இலட்சம் உரூபாயும் என மதிப்பிடப்பட்டுள்ளன (1980). மேலும், 14 ஊரகத் தொழில்களில் 6 தொழில்களுக்கு மட்டும் வளர்ச்சி விகிதத்தின் புள்ளி விவரங்கள் உள்ளன. பொதுவாக, நாடு முழுவதும் உள்ள ஊரகக் கைத்தொழில்கள் ஒரே வகையான தொழில் அமைப்பு முறைகளைக் கொண்டவை. சில மாநிலங்களில் ஊரகக் கைத்தொழிற் பொருள்களிற் சில மாற்றங்கள் இருப்பினும். ஊரகப் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தொழில்கள் உதவுவதோடு. ஊரகங்களில் நிலவும் வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்க உதவும் சமூகப் பொருளாதார மையங்களாகவும் வை விளங்குகின்றன. மூன்றாம் உலக நாடுகள் (Third World Countries) என்று சொல்லப்படும் இந்தியா, சீனா, இலத்தீன் அமெரிக்க-<noinclude></noinclude> grbn6tg4xq2zhkiq87xqv54qbseu0zn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/173 250 618702 1830818 2025-06-13T07:23:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் பெரும் சிக்கல்களாகக் கருதப்படுகின்றன. எனவே, ஊரகப் பொர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்தியத் ........|149|அனைத்திந்தியத் ........}}</noinclude>நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் பெரும் சிக்கல்களாகக் கருதப்படுகின்றன. எனவே, ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மக்கள் தொகையில் உலகில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் கருதப்படுவதாலும், பெரும்பாலான மக்கள் ஊரகங்களில் வாழ்வதாலும், தொழில் வளர்ச்சி நகரத்தையொட்டியே வளர்ந்திருப்பதாலும், ஊரகக் கைத்தொழில்களின் முன்னேற்றம் சிறப்பான கவனத்தைப் பெறுகிறது. உலக வங்கியின் அறிக்கை (1981) வறுமையை அகற்றுவதிலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும் சீனாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளது. ஊரக அமைப்பு முறையில் வேளாண்மை, ஊரகக் கைத்தொழில்கள், சிறுதொழில்கள் முதலியவற்றை ஒருங்கிணத்துத் திட்டங்கனைச் செயற்படுத்தியதே இதற்குக் காரணமாகக் கொள்ளப்படுகிறது. கடந்த ஆறு ஐந்தாண்டுத் திட்டங்களில் ஊரக வளர்ச்சிக்கும் ஊரசுக் கைத்தொழில் வளர்ச்சிக்கும் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்திய பின்னும், மேலும் வளர்ச்சியடைய வேண்டிய நிலையுள்ளது. ஆகலே, ஊரகத் தொழில் வளர்ச்சி இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் ஓர் உறுப்பாகக் கருதப்படுகிறது.{{Right|எம்.நா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Sibnath Bhattacharya,</b> Rural Industrialisation in India, Nature and Problems, B.R. Publishing Corporation, Delhi, 1980.<br> <b>Thomas A.M.,</b> The place of Khadi and Village Industries in National Economy, Yojana, Delhi, 1980. <b>அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்</b>: இந்தியத் தொழிலாளர் சமூகத்தினிடையே 1920-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 31-ஆம் நாளில் தோன்றிய அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் (All Indian Trade Union Congress) இந்தியாவில் முதன் முதல் தோன்றிய அமைப்பாகும். குடியேற்ற ஆதிக்கத்தின் சுரண்டல், உலகம் தழுவிய பேரரசு அமைப்பின் வளர்ச்சி, வளர்ந்து வந்த முதலாளித்துவ ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பாக நடத்த போராட்டத்தின் காரணமாக இக்கழகம் உருவாயிற்று. உருசியாவில் (1917) நடந்த அக்டோபர்ப் புரட்சி இக்கழகம் உருவாவதற்கான எழுச்சியை இத்துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் தொழிலாளர் அமைதியின்மை தொடங்கி ஆங்கில ஆட்சியின் அடக்குமுறை காரணமாக வலுப்பெற்றதோடு, அப்போது நிலவிய பொதுவேலை நிலையும் இதற்குக் காரணமாகியது. ஆங்கிலக் குடியேற்ற ஆட்சி (Colony Rule), ஊரகத் தொழில்கள் சீரழியவும். கைவினைஞர்கள் வறுமையில் மூழ்கவும் வழி வகுத்தது. இரயில்வேக்கள், பருத்தி, சணல் ஆலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள் ஆகியவற்றின் தொழில் வளர்ச்சி இக்கழகம் விரைவில் உருவாக அடித்தளமாயிற்று. தொழில் வளர்ச்சியினால் நகர்ப்புற இடமாற்றமும் இடைக்காலத் தொழிற் படை ஒன்றும் உருவாயின. தொழில் வளர்ச்சி, தொழிலாளர்களை மோசமான நிலையில் சுரண்டியதைத் தவிர, எவ்வகைப் பலனும் அளிக்கவில்லை. அமெரிக்காவில் கி.பி. 1886-இல் வேலை நேரத்தைக் குறைக்கும்படி தேசியத் தொழிலாளர் கழகம் போராடியபோது முதல் பன்னாட்டுச் செனிவாக் கழகம் (Geneva Convention) அதனை ஆதரித்தது. உலக அரங்கில் தோன்றிய தொழில் அமைதியின்மை இந்தியாவில் இவ்வியக்கம் வேரூன்றப் பின்னணியாக அமைந்தது. இந்தியாவில் கி.பி. 1877-ஆம் ஆண்டு நாகப்பூச் ‘எம் பிரசு’ ஆலையில் (Empress Mills) கூலி உயர்வுக்காக வேலை நிறுத்தம் தொடங்கியது, அதன்பின் இரயில்வேக்களும், ஆமதாபாத்து, பம்பாய் நகரங்களின் பருத்தி ஆலைகளும், சணல் ஆலைகளும் போராட்டங்களில் குதித்தன. நாடு முழுவதும் கி.பி. 1882-1890 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 25-க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. இப்போராட்டங்கள் தோட்டத் தொழில்களிலும் நிலக்கரிச் சுரங்கங்களிலும் நடைபெற்று வேலைகள் தடைப்பட்டன. இதற்கு முந்தைய லேலை நிறுத்தங்களின் புள்ளி விவரங்கள் கிடைக்காமல் இருப்பினும், கி.பி. 1820-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து பல்லாக்குச் சுமப்போர், மாட்டுவண்டிக்காரர், குதிரை வீரர், சலவைத் தொழிலாளர், பால் விற்பனையாளர், அச்சுக் கோப்போர் ஆகிய தொழிலாளர்களிடையே போராட்டங்கள் நடந்துள்ளன என ஆதாரங்கள் கூறுகின்றன. இவற்றுக்கும் முன், இரயில்வேத் தொழிலாளர் போராட்டங்களும் நடந்துள்ளனவாகக் கூறப்படுகிறது. இப்போராட்டங்கள் தொழிற்சங்கம் என்ற அமைப்பொன்று இல்லாதிருந்த காலத்தில் நடைபெற்றவை. தொழிற்சங்க அமைப்பு முறையை அத்தொழிலாளர்கள் அறியாமல் இருந்தனர். ஆயினும், முதலாளிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் தங்களுக்குள் “சமாத்து” (Jamaat) என்னும் அமைப்பினை உருவாக்கிக்-<noinclude></noinclude> rb9a7pge9brzrs5qjo4aghupflq556n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/174 250 618703 1830821 2025-06-13T07:42:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டனர். இவ்வமைப்புகள் சாதியின் அடிப்படையில் அமைந்தனவே தவிர, ஒரு சமூக அமைப்பாகத் திகழவில்லை. ஆகவே, ஒரு சில முயற்சிகளின் விளைவாகச் சாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்தியத் .........|150|அனைத்திந்தியத் .........}}</noinclude>கொண்டனர். இவ்வமைப்புகள் சாதியின் அடிப்படையில் அமைந்தனவே தவிர, ஒரு சமூக அமைப்பாகத் திகழவில்லை. ஆகவே, ஒரு சில முயற்சிகளின் விளைவாகச் சாதித் தடைகள் நீங்கி, இந்தியத் தொழிலாளர் கட்டுக்கோப்பான ஓர் அமைப்பின் கீழ் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா, மற்றும் பர்மா தொழிலாளர் இணைப்புச் சங்கம், வங்க இந்தியத் தொழிலாளர் சங்கம், பம்பாய் ஆலைத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் தோன்றின. இச்சங்கங்களும் ஒரு சமூக அமைப்பாக மட்டும் விளங்கினவே தவிர, எவ்விதச் சீரிய கருத்துகளையும் கொண்டவையாக இருக்கவில்லை. ஆகவே, இக்கட்டத்திலும் தொழிற்சங்கம் என்ற அமைப்பு உருவாகவில்லை. தொழிலாளரிடையே நிலவிய கட்டுப்பாட்டுணர்வு, வகுப்புணர்வு ஆகியவற்றின் விளைவாக அவ்வப்பொழுது வேலை நிறுத்தங்கள் அதிகரித்தன. பால கங்காதர திலகருக்கு 1908-இல் 6 ஆண்டுக் காலச் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து நடந்த போராட்டமே இக்காலப் பகுதியில் நடந்தேறிய மிகப் பெரிய அளவிலான வேலை நிறுத்தமாகக் கருதப்படுகிறது. அரசியல் முறையில் இந்தியத் தேசிய இலக்கம் ஆங்கிலப் பேரரசின் கீழ்த் தன்னாட்சியின் மூலம் தன் தாய்நாட்டை அமைதி வழியில் மீட்கும் நிலை ஏற்பட்டது. முதல் உலகப்போர் வலிமை மிக்க மேற்கு ஏகாதிபத்தியத்தை முறியடித்தது. உருசியப் புரட்சியும் (1917) அப்போது நிலவிய பொருளாதார நெருக்கடிகளும் உலகெங்கிலும் ஒரு வகைப் புரட்சிக்கனல் வீசக் காரணமாயின. இந்தியாவில் கொண்டு வரப்பட்ட இரௌலட்டுச் சட்டமும் (Rowlett Act), சாலியன்வாலாபாக்குப் (Jalian Walabag) படுகொலையும் நாட்டில் அமைதியைச் சீர்குலைத்தன. இச்சூழலில் பம்பாய்ப் பருத்தி ஆலைத் தொழிலாளர்கள் 1918 ஆம் ஆண்டில் மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்றினைத் தொடங்கினர். எதற்கும் முன்னோடி நகராகிய பம்பாயில் 1919 ஆம் ஆண்டு சனவரியில் தொடக்கமான வேலை நிறுத்தம், பின்னர் அம்மாநகரின் அனைத்து ஆலைகளிலும் பணியாற்றிய 1,20,000 தொழிலாளர்களும் பங்குகொள்ளக் காரணமாகியது. இப்போராட்டங்கள் 1920 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதக் காலத்தில் நாடு முழுவதுமாக 15,00,000 தொழிலாளர்கள் பங்குகொள்ளும் அளவிற்கு வளர்ந்து உச்சக்கட்டத்தை அடைந்தன. இவ்வகையில் 200 வேலை நிறுத்தப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தேறின. இப்போராட்டங்களின் வெற்றியால் நாடு முழுவதும் தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. உருவாகிய அமைப்புகள் போராட்டம் ஒன்றினை நடத்துவதற்கான குழுக்களாக அமைந்தனவே தவிர, நீண்ட காலங்களுக்கு நிலைத்திருக்கவில்லை. ஒருசில அமைப்புகள் நிலைத்திருந்தும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே செயலாற்றின. திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், இ. ஐ. ஐயர் ஆகியோர் உதவியோடு பி.வி. வாடியா என்பவரால் முதன் முதலில் சென்னைத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. முதலில் அனைத்துத் தொழிலாளர்களையும் கொண்டு நிறுவப்பட்ட இச்சங்கம் பின்னர்ப் பக்கிங்காம், மற்றும் கருநாடக ஆலையின் (Buckingham and Karnatic Mills) முதன்மை அமைப்பாகத் திகழ்ந்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடக்கூடிய மன உரத்தினைக் கொண்டிருந்தபோதிலும், தொழிற் சங்கங்களின் செயலாண்மை பிறரைச் சார்ந்திருந்ததால் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலவில்லை. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைச் சீரிய முறையில் வழிநடத்திச் செல்லும் ஆற்றலற்றனவாக இவை திகழ்ந்தன. பல சங்கங்களும் தனித்தனியே செயற்பட்டு, ஒருமைப்பாடின்றி விளங்கியமையால், அனைத்திந்திய அளவில் ஓர் இயக்கம் தோன்ற வாய்ப்பு ஏற்படவில்லை. பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம் (International Labour Oganisation) தொடங்கப்பட்டவுடன் அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் உடனே நிறுவப்பட வேண்டும் என்ற கட்டாயத் தேவை ஏற்பட்டது. அதனால், 1919-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் நடைபெற்ற பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டிற்கு என்.எம். சோசி ( N.M. Joshi) என்பவரைத் தொழிலாளரின் சார்பாளராகவும், பி. வி, வாடியா என்பவரை ஆலோசகராகவும் இந்திய அரசாங்கம் நியமித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் அமையப்பெற்து தொழிற் சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் இந்நியமன முடிவு எடுக்கப்பட்டதால். நாடெங்கிலும் பல தலைவர்கள் தத்தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதன் காரணமாக, அனைத்திந்திய அளவில் தொழிலாளர் மாநாடு கூட்டப்பட்டு அனைத்திந்தியத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தினை என்.எம். சோசி தெரிவித்தார். இவ்வாறு கூட்டப்பட்டு உருவாகும் ஒரு தேசியக் குழுவிற்கே அனைத்து நாடுகளின் மாநாட்டிற்குச் சார்பாளரை நியமிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் பின்னர், அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் உருவாக்கப்பட்டு, அதன் முதல் மாநாடு இலாலா இலசபதிராய் (Lala Lajpat Rai) தலைமையில் 1920-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 31 ஆம் நாளில் நடந்தேறியது. இம்-<noinclude></noinclude> 995ist688biqkqjg1mrvkzx4exeb0fc பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/10 250 618704 1830839 2025-06-13T09:06:28Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>உள்ளே...</b>}}}} {{block_center|width=600px| {{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/001|மானுடப் பிரவாகம்]] | {{DJVU page link|11| 0}}}} {{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/002 | மாயமான்]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உள்ளே...</b>}}}} {{block_center|width=600px| {{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/001|மானுடப் பிரவாகம்]] | {{DJVU page link|11| 0}}}} {{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/002 | மாயமான்]] | {{DJVU page link| 24 | 0}}}} {{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/003| உயிரை விட]] | {{DJVU page link| 38|0}}}} {{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/004 |இயலாமை ]] | {{DJVU page link| 57| 0}}}} {{Dtpl|symbol=| 5.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/005 | மறுமுகம் ]] | {{DJVU page link| 75| 0}}}} {{Dtpl|symbol=| 6.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/006 | பிறந்த போதினிலே ]] | {{DJVU page link| 93| 0}}}} {{Dtpl|symbol=| 7.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/007| நிறம் மாறும் நிஜங்கள் ]] | {{DJVU page link| 107| 0}}}} {{Dtpl|symbol=| 8.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/008| அரும்பு ]] | {{DJVU page link| 114| 0}}}} {{Dtpl|symbol=| 9.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/009 | நாணயன் ]] | {{DJVU page link| 127| 0}}}} {{Dtpl|symbol=| 10.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/010 | விசாரணை ]] | {{DJVU page link| 144| 0}}}} }} {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> t9auwg4rxt3y9aycf3yox5pwrx1lq67 1830850 1830839 2025-06-13T10:04:57Z AjayAjayy 15166 1830850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உள்ளே...</b>}}}} {{block_center|width=600px| {{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/001|மானுடப் பிரவாகம்]] | {{DJVU page link|11| 0}}}} {{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/002 | மாயமான்]] | {{DJVU page link| 24 | 0}}}} {{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/003| உயிரை விட]] | {{DJVU page link| 38|0}}}} {{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/004 |இயலாமை ]] | {{DJVU page link| 57| 0}}}} {{Dtpl|symbol=| 5.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/005 | மறுமுகம் ]] | {{DJVU page link| 75| 0}}}} {{Dtpl|symbol=| 6.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/006 | பிறந்த போதினிலே ]] | {{DJVU page link| 93| 0}}}} {{Dtpl|symbol=| 7.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/007| நிறம் மாறும் நிஜங்கள் ]] | {{DJVU page link| 107| 0}}}} {{Dtpl|symbol=| 8.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/008| அரும்பு ]] | {{DJVU page link| 114| 0}}}} {{Dtpl|symbol=| 9.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/009 | நாணயன் ]] | {{DJVU page link| 127| 0}}}} {{Dtpl|symbol=| 10.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/010 | விசாரணை ]] | {{DJVU page link| 144| 0}}}} }} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> duga5cm2eh9uw6acp5ym4cztp5un8iw 1830897 1830850 2025-06-13T11:46:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உள்ளே...</b>}}}} {{block_center|width=600px| {{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/001|மானுடப் பிரவாகம்]] | {{DJVU page link|11| 0}}}} {{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/002 | மாயமான்]] | {{DJVU page link| 24 | 0}}}} {{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/003| உயிரை விட]] | {{DJVU page link| 38|0}}}} {{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/004 |இயலாமை ]] | {{DJVU page link| 57| 0}}}} {{Dtpl|symbol=| 5.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/005 | மறுமுகம் ]] | {{DJVU page link| 75| 0}}}} {{Dtpl|symbol=| 6.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/006 | பிறந்த போதினிலே ]] | {{DJVU page link| 93| 0}}}} {{Dtpl|symbol=| 7.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/007| நிறம் மாறும் நிஜங்கள் ]] | {{DJVU page link| 107| 0}}}} {{Dtpl|symbol=| 8.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/008| அரும்பு ]] | {{DJVU page link| 114| 0}}}} {{Dtpl|symbol=| 9.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/009 | நாணயன் ]] | {{DJVU page link| 127| 0}}}} {{Dtpl|symbol=| 10.{{gap+|1}} | [[மானுடப் பிரவாகம்/010 | விசாரணை ]] | {{DJVU page link| 144| 0}}}} }} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 0zvbjn1xuzymat0ts6xuoexblbm6giu பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/2 250 618705 1830840 2025-06-13T09:34:26Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |முதற் பதிப்பு || : ||'''டிசம்பர், 1990''' |- |இரண்டாம் பதிப்பு (கங்கை) || : ||டிசம்பர், 2004 |- |{{larger|<b>விலை: ரூ.50.00</b>}} |- |{{rule}}|| {{rule}} ||{{rule}} |- |▸ Title ||..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |முதற் பதிப்பு || : ||'''டிசம்பர், 1990''' |- |இரண்டாம் பதிப்பு (கங்கை) || : ||டிசம்பர், 2004 |- |{{larger|<b>விலை: ரூ.50.00</b>}} |- |{{rule}}|| {{rule}} ||{{rule}} |- |▸ Title || || <b>Manuda piravagam</b> |- |▸ Author || || <b>Melanmai Ponnusamy</b> |- |▸ Subject || ||Short Stories. |- |▸ Language || ||Tamil |- |▸ Edition || ||Second Edition(Gangai), December, 2004 |- |▸ Pages || ||160 |- |style="vertical-align: top;”|▸ Publication||style="vertical-align: top;”|:||<b>GANGAI PUTHAKA NILAYAM,</b><br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai-600 017. |- |<b>Price</b> || <b>:</b> || <b>Rs. 50.00</b> |- |{{rule}}|| {{rule}} ||{{rule}} |- |style="vertical-align: top;”|Typesetting||style="vertical-align: top;”|:||GoodWill Computers,{{smaller|<br>T.Nagar, Chennai-17.}} |- |Printed by || ||Malar Printers 044-8224803 |- |} {{nop}}<noinclude></noinclude> dqx95i41br5xnzfjxqooie51o0blcy1 1830841 1830840 2025-06-13T09:35:26Z AjayAjayy 15166 1830841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |முதற் பதிப்பு || : || டிசம்பர், 1990 |- |இரண்டாம் பதிப்பு (கங்கை) || : ||டிசம்பர், 2004 |- |{{larger|<b>விலை: ரூ.50.00</b>}} |- |{{rule}}|| {{rule}} ||{{rule}} |- |▸ Title || || <b>Manuda piravagam</b> |- |▸ Author || || <b>Melanmai Ponnusamy</b> |- |▸ Subject || ||Short Stories. |- |▸ Language || ||Tamil |- |▸ Edition || ||Second Edition(Gangai), December, 2004 |- |▸ Pages || ||160 |- |style="vertical-align: top;”|▸ Publication||style="vertical-align: top;”|:||<b>GANGAI PUTHAKA NILAYAM,</b><br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai-600 017. |- |<b>Price</b> || <b>:</b> || <b>Rs. 50.00</b> |- |{{rule}}|| {{rule}} ||{{rule}} |- |style="vertical-align: top;”|Typesetting||style="vertical-align: top;”|:||GoodWill Computers,{{smaller|<br>T.Nagar, Chennai-17.}} |- |Printed by || ||Malar Printers 044-8224803 |- |} {{nop}}<noinclude></noinclude> 3w8555dipgmpppg7hqwp8qhqockqbpw 1830894 1830841 2025-06-13T11:43:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {| |முதற் பதிப்பு || : || டிசம்பர், 1990 |- |இரண்டாம் பதிப்பு (கங்கை) || : ||டிசம்பர், 2004 |- |} {{dhr|3em}} {| |{{larger|<b>விலை: ரூ.50.00</b>}} |- |colspan=3|{{rule}} |- |▸ Title || || <b>Manuda piravagam</b> |- |▸ Author || || <b>Melanmai Ponnusamy</b> |- |▸ Subject || ||Short Stories. |- |▸ Language || ||Tamil |- |▸ Edition || ||Second Edition(Gangai), December, 2004 |- |▸ Pages || ||160 |- |style="vertical-align: top;”|▸ Publication||style="vertical-align: top;”|:||<b>GANGAI PUTHAKA NILAYAM,</b><br>23, Deenadayalu Street,<br>Thyagaraya Nagar, Chennai-600 017. |- |<b>Price</b> || <b>:</b> || <b>Rs. 50.00</b> |- |} {| |colspan=3|{{rule}} |- |style="vertical-align: top;”|Typesetting||style="vertical-align: top;”|:||GoodWill Computers,{{smaller|<br>T.Nagar, Chennai-17.}} |- |Printed by || ||Malar Printers 044-8224803 |- |} {{nop}}<noinclude></noinclude> 7kb8dqxrv1mmmb7lkxs8pgn5vy0yv4y பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/3 250 618706 1830845 2025-06-13T09:54:03Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{c|{{larger|<b>சமர்ப்பணம்</b>}}{{dhr}}விழிப்படையாமல்,<br/>இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்<br/>சக்திபெறாமல்<br/>ஆடிக்காற்றில் சிக்கிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{c|{{larger|<b>சமர்ப்பணம்</b>}}{{dhr}}விழிப்படையாமல்,<br/>இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்<br/>சக்திபெறாமல்<br/>ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாக<br/>துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே<br/>வாழ்க்கையில் அலைகிற<br/>என் சக<br/> {{dhr}}<b>மரனரவாரிச் சம்சாரிகளுக்கு...</b> {{dhr|3em}}}}}}}}}}<noinclude></noinclude> 3jjb30nknugpegtbszz4m5nrpelqf72 1830846 1830845 2025-06-13T09:55:32Z AjayAjayy 15166 1830846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{c|{{larger|<b>சமர்ப்பணம்</b>}}{{dhr}}விழிப்படையாமல்,<br/>இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்<br/>சக்திபெறாமல்<br/>ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாக<br/>துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே<br/>வாழ்க்கையில் அலைகிற<br/>என் சக<br/> {{dhr}}<b>மரனரவாரிச் சம்சாரிகளுக்கு...</b> {{dhr|3em}}}}<noinclude></noinclude> lkonkrswp234mcsjdi23yb3dipm63pq 1830847 1830846 2025-06-13T09:57:15Z AjayAjayy 15166 1830847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{c|{{larger|<b>சமர்ப்பணம்</b>}}{{dhr}}விழிப்படையாமல்,<br/>இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்<br/>சக்திபெறாமல்<br/>ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாக<br/>துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே<br/>வாழ்க்கையில் அலைகிற<br/>என் சக<br/> {{dhr}}<b>மரனரவாரிச் சம்சாரிகளுக்கு...</b> {{dhr|3em}}}}}}<noinclude></noinclude> srtogtv7mch7isbei5d56z3uvpt2yuc 1830848 1830847 2025-06-13T10:01:01Z AjayAjayy 15166 1830848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{c|{{larger|<b>சமர்ப்பணம்</b>}}{{dhr}}விழிப்படையாமல்,<br/>இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்<br/>சக்திபெறாமல்<br/>ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாக<br/>துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே<br/>வாழ்க்கையில் அலைகிற<br/>என் சக<br/> {{dhr}}<b>மரனரவாரிச் சம்சாரிகளுக்கு...</b> {{dhr|3em}}}}}} {{nop}}<noinclude></noinclude> 3xhuedkhr4mr3yuudevbhvla8jtww33 1830896 1830848 2025-06-13T11:44:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|{{c|{{larger|<b>சமர்ப்பணம்</b>}}{{dhr}}விழிப்படையாமல்,<br/>இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச்<br/>சக்திபெறாமல்<br/>ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாக<br/>துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே<br/>வாழ்க்கையில் அலைகிற<br/>என் சக<br/> {{dhr}}<b>மானாவாரிச் சம்சாரிகளுக்கு...</b> {{dhr|3em}}}}}} {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> lptvsp33sicflpf4rbg4cofjbdy8v3u பக்கம்:மின்சாரப் பூ.pdf/176 250 618707 1830854 2025-06-13T10:20:35Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“களைவெட்டுதுக்கு புஞ்சைக்குவர்ற கொமரிப் புள்ளைகளை... பம்ப்ஷெட்டுக்கு வரச் சொல்லி... பாடாய் படுத்துறது... ரொம்ப ஒழுக்கமோ? தலையிலே கிரீடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||167}} {{rule}}</noinclude>“களைவெட்டுதுக்கு புஞ்சைக்குவர்ற கொமரிப் புள்ளைகளை... பம்ப்ஷெட்டுக்கு வரச் சொல்லி... பாடாய் படுத்துறது... ரொம்ப ஒழுக்கமோ? தலையிலே கிரீடம் வைப்பாகளோ...? வெக்கக்கேடு இல்லியோ?” அம்புட்டுத்தான். அந்தக் கிழவருக்கு மூஞ்சியில் செருப்பால் அடித்த மாதிரியிருந்தது. “ச்சீ...நாயே” என்று காறித் துப்பிய மாதிரி யிருந்தது. சுள்ளென்று கோபத்தில் விறைத்தார். இவனை முறைத்தார். இவனும் பயமில்லாமல், நிமிர்ந்து முறைத்தான் ‘போடா... எங்கால் தூசியே... என்கிற மாதிரி எகத்தாளமும், ஏளனமுமாய் பார்க்கிற இவன், மகா அலட்சியம்.’ அவருக்கு அவமானமாகிப் போய்விட்டது. குட்டி நாயிடம் விரட்டுப் பட்ட இழிவு. அசிங்கம். ஆனாலும், ஒன்றும் செய்ய முடியாது. உண்மையைச் சொல்கிறான். “போடா... போ... விலாவுலே வெடிச்ச பயடா, நீ. வெளங்க மாட்டே... நீ பேசுற திமிரும், செய்யுற சேட்டைகளும்... ஒன்னை பாழுங்குழியிலே தள்ளும்டா...” “போய்யா... நீரு ஒண்ணும் என்னை குழியிலேயிருந்து காப்பாத்த வேண்டாம். போய்யா...” “நாசமாய்ப் போற நாய்... புள்ளையாகவா, பொறந்துருக்கு? பிசாசா பொறந்துருக்கான். சீரழிவான்...” இயலாக்கோபமாய், சாபமும், முணுமுணுப்புமாக போகிற, அந்த ஆளையே முறைத்துப் பார்க்கிற வீரபாண்டி, பரிகாசச் சிரிப்பு பீறிட்டு வருகிறது. பருத்தியாக வெடித்து உதட்டில் மலர்கிற புன்னகை. செந்தட்டி வந்து விட்டான். துண்டின் ஒரு நுனியில் பொட்டலமாகக் க்ட்டிக் கொண்டு வந்திருக்கான். உருண்டைப் பொட்டலம் நெஞ்சில் உருண்டது.{{nop}}<noinclude></noinclude> 9ikp21pnbka7lxyunbm6lg5vb2fpto1 பக்கம்:மின்சாரப் பூ.pdf/177 250 618708 1830858 2025-06-13T10:28:03Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீரபாண்டிக்கு ஆவல். எச்சில் ஊசியது. நெஞ்சும், வாயும் கிடந்து பறந்தது. கரிகாலன் கடையில்தான் தின்பண்டம் நன்றாகயிருக்கும். மாதாங்கோவில்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|168||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிக்கு ஆவல். எச்சில் ஊசியது. நெஞ்சும், வாயும் கிடந்து பறந்தது. கரிகாலன் கடையில்தான் தின்பண்டம் நன்றாகயிருக்கும். மாதாங்கோவில்பட்டி சேவு இருக்கும். நூல் மாதிரி பொடிக்கண்சேவாக இருக்கும். ருசியாக இருக்கும். தனி வாசம். “கொண்டா...டா... இப்புடி, உக்காரு...” துண்டு முடிச்சை அவிழ்க்கின்ற பரபரப்பு, வீரபாண்டிக்குள் திண்பண்ட ஆவல். நமைச்சல் எடுக்கிற நாக்கு. வயிற்றில் பிடுங்கிற பசி. மனசில் தின்பண்ட ருசி. சிறு வயசுக்குரிய ஆர்வப் பரபரப்பு. வாய்க்கு ருசியானதை வாங்கி மொக்கி விட்டு... விளையாடித் திரிகிற வயசு. கருப்பட்டிச் சேவு ரொம்பத் தித்திப்பு. வித்தியாசமான வாசம். கடைவாய்ப் பல்லில் மெல்லுகிற போதே... நெஞ்சுக்குள் இறங்குகிற இனிமை. “தின்னுடா... எடுத்துக்கோடா...” ரெண்டு பேரும், காணாத பச்சையை கண்ட ஆட்டுக் குட்டியாகப் பாய்ந்தனர். ஆவல் ஆவலாக மேய்ந்தனர். ‘நறுக், புறுக்’கென்று சத்தமாய் திண்பதில் ஒரு விளையாட்டு ருசி. துள்ளித்திரிகிற சுதந்திரத்தை அனுபவிக்கிற ருசி. வீரபாண்டி பனியனுக்குள்ளிருந்து பீடியை எடுத்தான். தீக்குச்சி தீப்பெட்டியின் சைடு. “வேணுமாடா?” “ஒனக்கும் வேணாம்டா... இது” பதறிப் பதைக்கிற செந்தட்டி. “போடா...” பற்ற வைக்கிற வீரபாண்டி. {{c|❖}}<noinclude></noinclude> faaf7ekr3ss4l4b3bz0bnl0qongu8gh பக்கம்:மின்சாரப் பூ.pdf/178 250 618709 1830860 2025-06-13T10:38:14Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{rh|||{{Box|{{larger|<b> 11 </b>}}}}}} {{larger|<b>ப</b>}}ள்ளி இல்லை. வகுப்பு இல்லை. அதிகாரத்திற்கு பணிகிற பிள்ளைகள் இல்லை. கேலி கிண்டல் பண்ணி, நக்கல் செய்ய வாத்தியார்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||169}} {{rule}}</noinclude> {{rh|||{{Box|{{larger|<b> 11 </b>}}}}}} {{larger|<b>ப</b>}}ள்ளி இல்லை. வகுப்பு இல்லை. அதிகாரத்திற்கு பணிகிற பிள்ளைகள் இல்லை. கேலி கிண்டல் பண்ணி, நக்கல் செய்ய வாத்தியார்கள் இல்லை. கடை இல்லை. நினைத்த நேரம் திண்பண்டம் வாங்கித் தின்ன வாய்ப்பில்லை. ஏகப்பட்ட ‘இல்லை’கள். முடிவே இல்லாத ‘இல்லை’கள். மனசின் சுவாரஸ்யங்களையும், உல்லாச இனிமை களையும் இல்லையாக்குகிற கொடிய ‘இல்லை’கள். ஏக்க வேதனையிலும், சலிப்புணர்ச்சியிலும், இவனைப் போட்டுப் புதைக்கிற நரக ‘இல்லை’கள். வீரபாண்டிக்கு தாங்கவே முடியாத சலிப்புச் சுமை. கம்பை ஒருச்சாயலாக ஊன்றிக்கொண்டு, அதன் மேல் உடம்பைச் சாய்த்துக் கொண்டு, வெயிலை வெறித்துக் கொண்டு... எம்புட்டு நேரம் தான் நிற்பது? செந்தட்டியோடு ஊர்புரணி, உலகப் புரணி என்று எவ்வளவு தான் பேசுவது? பேசப் பேச... வார்த்தைகளே வற்றிப் போய் விட்ட மாதிரியோர் மனச்சூன்யம். சின்னஞ்சிறு மஞ்சணத்தி மரக்குட்டிகளின் மேல் முன்னங்கால் இரண்டையும் தூக்கிப் போட்டுக்கொண்டு, நின்றவாக்கில் ஆற அமர கொழுந்துகளைக் கடிக்கிற கிடாய்கள். கரடுகளை நக்குகிற ஆடுகள். காய்ந்த கோரைப் புல்லையும் ‘பார்ச், பார்ச்’ சென்று மேய்கிற குட்டிகள்.{{nop}}<noinclude></noinclude> cxcdbmezpkywp6v31xrd92gwhn5ka8q பக்கம்:மின்சாரப் பூ.pdf/179 250 618710 1830864 2025-06-13T10:47:23Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காடு, ஆறு என்கிற வறண்ட பாலைவனம். தூரம் தூரமாய் நீண்டு அகல்கிற காடு. மனித மக்கள் வெகு தூரத்தில், ஊரும், அதோ... ரொம்பத் தள்ளி. காட்டின் தனிமைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|170||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>காடு, ஆறு என்கிற வறண்ட பாலைவனம். தூரம் தூரமாய் நீண்டு அகல்கிற காடு. மனித மக்கள் வெகு தூரத்தில், ஊரும், அதோ... ரொம்பத் தள்ளி. காட்டின் தனிமையும், வெறுமையும் ஒரு மௌனச் சுமையாக அழுத்தி... சலிப்பில் நெஞ்சை உலரவைத்து, பொடிப் பொடியாக்குகிறது. பொடிப்பொடியாக காய்ந்து உதிர்கிற நெஞ்சு வறட்சியிலிருந்து... வக்கிரம், தேள் கொடுக்காக வெளிவருகிறது. மனிதமனக் கட்டுப்பாடு தகர்கிறது. சத்தம் போட்டு... கெட்ட வார்த்தைகளில் கத்துகிறான். வார்த்தையிலும், ஆடையாலும் மறைக்கப்படுகிற மனித உறுப்புகளை கொச்சை கொச்சையான நிர்வாணமாக உச்சரிக்கிறான். ‘முகத்தைக் காட்டு... அழகைப் பார்க்கலாமா’ போன்ற பாட்டு வரிகளை கெட்ட வார்த்தைகளாக மாற்றி... கூச்சநாச்சமற்ற அசிங்கத்துடன் கத்திப் பாடுகிறான். செந்தட்டிக்குப் பதறி வருகிறது. வெறுப்பாகவும் இருக்கிறது. “டேய்... வீரபாண்டி, நாம சின்னப் பயகடா. இப்புடியெல்லாம் அசிங்கம், அசிங்கமாய் பாடலாமாடா? ச்சேய்” “ச்சேய், அசிங்கம்’னு அய்யாவும், அம்மாவும் விலகியிருந்துருந்தா... நீயும், நானும் வந்துருக்க முடியாதுடா...” “நாமமட்டுமில்லேடா... நாம பேசுற பேச்சும்... துணிமணி உடுத்தியிருக்கணும்டா...” “நாங்கேக்கேண்டா... நமக்கே துணிமணி என்ன செய்ய?” “என்ன வீரபாண்டி, துணியில்லாம மனுசன் இருக்க. முடியுமா?”{{nop}}<noinclude></noinclude> foapukdztfdedf4q3k768do8s4zh6sc பக்கம்:மின்சாரப் பூ.pdf/180 250 618711 1830866 2025-06-13T10:53:15Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இருந்தா... என்ன? செத்தா போவாகற?” சட்டென்று கைலியை அவிழ்த்து வேலிமரம் மேல் உதறிய வீரபாண்டி. டவுசரையும் கழற்றிப் போட்டான். மூஞ்சியில் காற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||171}} {{rule}}</noinclude>“இருந்தா... என்ன? செத்தா போவாகற?” சட்டென்று கைலியை அவிழ்த்து வேலிமரம் மேல் உதறிய வீரபாண்டி. டவுசரையும் கழற்றிப் போட்டான். மூஞ்சியில் காறித்துப்பின மாதிரியிருக்கிறது செந்தட்டிக்கு. அழுகையும், அவமானமும் பிடுங்கித் தின்கிறது. “ச்சேய்...” என்று வேறு பக்கம் திரும்பிக் கொள்கிற செந்தட்டி. ‘இந்தப் பயலுக்கு கிறுக்கு புடிச்சிருச்சா...?’ அம்மணமாக வனத்திற்குள் அங்கும் இங்குமாக ஓடுகிற வீரபாண்டி. மேற்பல்லை இளித்துக் கொண்டு, காமக் கனைப்புடன், ஆட்டைத் துரத்துகிற கொம்புக் கிடாயை இவன் விரட்டுகிறான். வேண்டுமென்றே ‘தங்கு, தங்கெ’ன்று குதிக்கிற ஆபாசம். கூசித் தலை குனிகிற செந்தட்டியைப் பார்த்து நக்கல் பண்ணி சிரித்துக் கொண்டே... குதித்து கும்மாளம் போட்டு விட்டு... டவுசரை எடுத்து மாட்டிக் கொள்கிறான். கை லியை தாறுமாறாக இடுப்பில் சுற்றிக் கொள்கிறான். “சாப்புடுவமாடா?” “ம்” ஆற்றங்கரைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒரு காட்டுக்கோவில். கோவிலுக்குப் பின்புறம் ஏகப்பட்ட வேப்பமரங்கள். புளிய மரங்கள். அந்த நிழலுக்குப் போயினர். இருவரும் தூக்குச் சட்டியைத் திறந்தனர். தண்ணீர் பாட்டிலை திறந்து கொண்டனர். ஊறுகாய் இருந்தது. கத்தரிக்காய் வற்றல் இருந்தன. பழைய சோற்றுப் பருக்கைகளை நீச்சுத் தண்ணீருக்குள் பொதிந்திருந்தன.{{nop}}<noinclude></noinclude> 1nik7o5zggimosdbwqnb9t68biae5fc பக்கம்:மின்சாரப் பூ.pdf/181 250 618712 1830868 2025-06-13T10:57:23Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிசைந்தனர். நொறுங்கப் பிசைந்து கொண்டு... பேசிக்கொண்டே சாப்பிட்டனர். நாலைந்து குட்டிகள் ஆற்றங் கரைப் புஞ்சைக்குள் கள்ளப் பார்வையாக பார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|172||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பிசைந்தனர். நொறுங்கப் பிசைந்து கொண்டு... பேசிக்கொண்டே சாப்பிட்டனர். நாலைந்து குட்டிகள் ஆற்றங் கரைப் புஞ்சைக்குள் கள்ளப் பார்வையாக பார்த்துக் கொண்டு நுழைவதை இவர்கள் பார்க்கவில்லை. முள் அடைப்பும், தகரக் கதவும் போட்டிருந்த பரந்த புஞ்சை யிலிருந்து விலகியிருந்த துண்டுப் புஞ்சை. பருத்திக் கொழை, புஞ்சையிலேயே இந்தத் துண்டு நிலம் துருத்திக் கொண்டிருந்தது. ஒட்டி வைத்த கட்டி போல ஒட்டாமலிருந்தது. ஆற்று நிலத்தை ஆக்ரமித்து மேடேற்றி... புஞ்சையாகச் சேர்த்த இடம்... அது புறம் போக்கு சுயபோக்காகியிருக்கிறது. அதில் தான் பருத்தி விளைந்திருக்கிறது. கொழை மோதிய நல்ல வெள்ளாமை. அகத்திக் கொழையும், ஆமணக்கு செடிகளும் இருந்தன. கஞ்சியாகக் குடித்து காய்ந்தவன், கல்யாண விருந்தைச் சாப்பிட்ட மாதிரி... பறந்து பறந்து... கொழைகளைக் கடித்தன. ‘லபக், லபக்’கென்று பறப்பெடுத்து கவ்வின, ஆடுகள். “ஏலேய்... எவண்டா... ஆடு மேய்க்குறது? எந்தச் சிறுக்கி மகன்டா... தேவுடியா மவனே...” ராஜகோபாலின் முரட்டுக் குரல். பெரிய மஞ்சணத்திக் கட்டையுடன்... வெறிவேகமாக விரட்டுகிற ராஜகோபால். பருத்திச் செடிக்குள் குதித்து குதித்து ஓடி வருகிற அவரது வேகம். அவருக்கு முன்பாக - எறியப்பட்ட கட்டை பறந்து வந்தது. ரெண்டு கிடாய்கள் மேல் ‘சொடே’ரென்று விழுந்தது. “ம்ம்ம்மேய்க்க்...” என்று வலியோடு கதறுகிற கிடாய்கள்.{{nop}}<noinclude></noinclude> 39hehqm1spno9kzhy57n62c1x3qgarc பக்கம்:மின்சாரப் பூ.pdf/182 250 618713 1830871 2025-06-13T11:01:31Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ரெண்டு கிடாய்கள் பின்னங்காலை ஊன்றாமல், கெந்தி கெந்தி வந்தன. கால் ஒடிந்திருக்குமோ? செந்தட்டிக்குள் பயப்படபடப்பு. தலைமுடியைப் பற்றியள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||173}} {{rule}}</noinclude>ரெண்டு கிடாய்கள் பின்னங்காலை ஊன்றாமல், கெந்தி கெந்தி வந்தன. கால் ஒடிந்திருக்குமோ? செந்தட்டிக்குள் பயப்படபடப்பு. தலைமுடியைப் பற்றியள்ளிய ராமகிருட்ணன். ‘சின்னச்சாதி நாயே’ என்ற வசவுகள். பட்ட அடிகளின் தீச்சுடல். இதோ... நாலுகுட்டிகள் பருத்தி வெள்ளாமைக்குள் மேய்ந்து விட்டன. புஞ்சைக்காரரும் வசவுகளும், கோபமுமாய் வருகிற வெறி. மறுபடியும் பயங்கரம். அவமானம். அடிகள்... செந்தட்டிக்குள் வியர்த்துக் கொட்டுகிறது. பயத்தில் மனச் சிறகின் மாரடிப்பு. பிடிபட்ட எலியாக “விலுக், விலுக்”கென்று விழிக்கிறான். அச்சமும், திகைப்புமாக வீரபாண்டியை பார்க்கிறான். கண்ணாலேயே... “பொறு... பேசமா இரு... நா பாத்துக்கிடுதேன்” என்று தைர்யம் கூறுகிற வீரபாண்டி அவசரமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு... சாப்பிட்ட கையை கைலியில் துடைத்துக் கொண்டு... பரபரப்பாக ஓடிவந்தான். அந்தப் புஞ்சையை நோக்கி புஞ்சையை தாண்டி வருகிற நாலு ஆடுகளில் ரெண்டு கிடாய்கள் காலை நொண்டிக் கொண்டு வருகின்றன. அதைப் பார்த்தவுடன் வீரபாண்டிக்கு ரத்தம் கொதித்தது. “எந்தத் தாயோ... டா... எங்கிடாய்க காலை ஒடிச்சது? ரெண்டாயிர ரூபாய் அபராதம் குடுக்காம தப்பிக்க முடி யாது... காலை ஒடிச்ச நாய், யார்டா?” கோபக்கத்தலாக முன்னேறுகிற வீரபாண்டியை புஞ்சைக் கரையில் நிற்கிற ராஜகோபால், “ஏண்டா...<noinclude></noinclude> eexcqcgsc7gbhlp3f01rxurjztq14rx பக்கம்:மின்சாரப் பூ.pdf/183 250 618714 1830874 2025-06-13T11:08:08Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெள்ளாமையிலே ஆடுகளை விட்டது. நீதான்டா...?” என்று எகிறுகிறார். கிட்டத்தில் வரவர... வீரபாண்டி என்று இனம் புரிகிறது. ரெண்டாயிரம் அபராதம் வாங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|174||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வெள்ளாமையிலே ஆடுகளை விட்டது. நீதான்டா...?” என்று எகிறுகிறார். கிட்டத்தில் வரவர... வீரபாண்டி என்று இனம் புரிகிறது. ரெண்டாயிரம் அபராதம் வாங்க வருகிறானே என்று பதறிப் பதைக்கிற ராஜகோபால். வீரபாண்டியையும், அவனது உறவுக்காரர்களையும், அவர்களது கை வலிமை யையும் எண்ணி உள்ளூரப் பதைக்கிற அவர், சமாளிக்க யோசிக்கிறார். மானம் போகாமல்... தப்பிக்கணுமே என்று யோசனை. கெந்திக் கெந்திப் போகிற கிடாய்களைப் பார்த்து, நிஜமாகவே பரிதாப்படுகிற ராஜகோபால். தோளில் கிடந்த துண்டை வீராவேசமாக தலையில் கட்டிக் கொண்டு வருகிற வீரபாண்டி, புலிப்பாய்ச்சல். “யோவ்... எதுக்குய்யா... கிடாய்க் காலை ஒடிச்சே?” “ஏலேய்... நீ சின்னப்பய. மரியாதையா பேசு...” “ஏய்... ஒனக்கெல்லாம் என்னய்யா மரியாதை?” வாயில்லாச் சீவனை, “காலை முறிக்குற நீயெல்லாம் ஒரு மனுசனா?” “எதுக்குல வெள்ளாமையிலே விட்டே? வெள்ளா மையிலே குட்டிக மேய்ஞ்சா... பாத்துக்கிட்டு முத்தமா குடுப்பாக?” “இங்க எதுக்கு நீ வெள்ளாமை செய்ஞ்சே? ஆத்துப் பொறம்போக்கை ஆக்ரமிச்சு... வளைச்சுக்கிட்டீன்னா... ஆடுகுட்டிக எங்க போய் மேயுறது? ஒந் தலையிலா?” நீள்கிற வாக்குவாத்தில் வீரபாண்டி கை ஓங்கிக் கொண்டு போக... ராஜகோபால் குரல் தணிந்தது. பம்மிப் பதுங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> my3patidmi9hzekppp863qr71j0bv67 பக்கம்:மின்சாரப் பூ.pdf/184 250 618715 1830877 2025-06-13T11:12:03Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வாய்யா... ஊர்க்கூட்டத்துக்கு” என்று அதட்டுகிற வீரபாண்டி. ராஜகோபால் கெஞ்சத் தொடங்கினார். ரெண்டாயிரம் அபராதம் தருவதற்கு சம்மதிப்பதைத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||175}} {{rule}}</noinclude>“வாய்யா... ஊர்க்கூட்டத்துக்கு” என்று அதட்டுகிற வீரபாண்டி. ராஜகோபால் கெஞ்சத் தொடங்கினார். ரெண்டாயிரம் அபராதம் தருவதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. செந்தட்டி ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பற்றியிழுத்த தலைமுடி, செவிட்டில் விழுந்த அடிகள். ‘சின்னச் சாதி நாயே’ என்ற வசவுகள். நியாயம் கேட்கப் போன அம்மாவுக்கும் மிரட்டல். அதே தப்பு. அதே குற்றம். வீரபாண்டிக்கு ராஜகோபால் கெஞ்சிக் கூத்தாடி அபராதம் கட்டுகிற தீர்ப்பு. வல்லான் வகுத்ததே வாய்க்காலா? வலுத்தவன் வைத்ததே சட்டமா? நீதியில்லையா? சகலருக்கும் பொதுவான நியாயம் இல்லையா? நாலைந்து நாள் ஆயிற்று. அந்தத் துண்டு நில வெள்ளாமை பூராவும் நாசக்காடு. துரட்டியால் வெட்டிச் சரிக்கப் பட்ட பருத்திச் செடிகள். முழுசாக வெட்டப்பட்டு, அலங் கோலமாகக் கிடக்கிற அகத்திச் செடிகள். அழிக்கப்பட்ட ஆமணக்குச் செடிகள். “யார்டா... இப்புடிச் செய்ஞ்சது?” திகிலோடு கேட்கிற செந்தட்டி. பிரமித்துப் போகிற செந்தட்டி, உள்ளுக்குள் மிரண்டான். இவன் நமக்கு ரட்சகனா... ராட்சஸனா என்று புரியாமல் தவிக்கிறான். {{c|❖}}{{nop}}<noinclude></noinclude> 475t1a0gdgaf2wei3o5jfwmx1yjecpb பக்கம்:மின்சாரப் பூ.pdf/185 250 618716 1830879 2025-06-13T11:17:14Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{rh|||{{Box|{{larger|<b> 2 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஊ</b>}}ர் மந்தையில் அவரவர் ஆடுகளை இனம் பிரித்தனர். “டேய் வீரபாண்டி, ஓட்டைக் காதை அங்குட்டு மடக்கு” “ஏலேய் செந்தட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|176||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude> {{rh|||{{Box|{{larger|<b> 2 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஊ</b>}}ர் மந்தையில் அவரவர் ஆடுகளை இனம் பிரித்தனர். “டேய் வீரபாண்டி, ஓட்டைக் காதை அங்குட்டு மடக்கு” “ஏலேய் செந்தட்டி, காது வெள்ளையை சப்புன்னு அறைஞ்சு, தள்ளி நிறுத்து” “அந்த மூக்குச் சளியை அங்குட்டு வெரட்டு” இங்கு பத்தினால் அந்தப் பக்கம், அங்கு பத்தினால் இந்தப் பக்கம் என்று ஆடுகள் மாய்மாலம் பண்ணிற்று. ஓட்டம் காட்டின. ஓரிடத்தில் நில்லாமல் போக்கு காட்டி... பெரிய அலப்பரை பண்ணிற்று. ரொம்பச் சிரமப்பட்டனர். வீரபாண்டிக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஆடுகளையும், குட்டிகளையும் கெட்ட வார்த்தைகளில் திட்டித் திட்டி கத்தினான். காடு என்கிற நினைப்பு. காட்டுக் கத்தலாக ரெண்டு பேரும் கத்தினர். “போடா... வாடா... ஏலேய்” என்று ரெண்டுபேரும் கூவல் காடு போட... மந்தையிலிருந்த ஊர்க்காரர்களுக்கு முகம் கறுத்தது. எரிச்சலும் ஆத்திரமுமாய் கடுகடுத்தனர். குமுறலும் வெறுப்பு மாய் முணுமுணுப்புகள். “இவனும் ‘ஏலேய்’ங்குறான்? அவனும் ‘ஏலேய்’ங்குறான்.” {{nop}}<noinclude></noinclude> tuo4z6pv50h53k4dp4m5awa7bytn6qi 1830880 1830879 2025-06-13T11:17:41Z ஹர்ஷியா பேகம் 15001 1830880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|176||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude> {{rh|||{{Box|{{larger|<b> 12 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஊ</b>}}ர் மந்தையில் அவரவர் ஆடுகளை இனம் பிரித்தனர். “டேய் வீரபாண்டி, ஓட்டைக் காதை அங்குட்டு மடக்கு” “ஏலேய் செந்தட்டி, காது வெள்ளையை சப்புன்னு அறைஞ்சு, தள்ளி நிறுத்து” “அந்த மூக்குச் சளியை அங்குட்டு வெரட்டு” இங்கு பத்தினால் அந்தப் பக்கம், அங்கு பத்தினால் இந்தப் பக்கம் என்று ஆடுகள் மாய்மாலம் பண்ணிற்று. ஓட்டம் காட்டின. ஓரிடத்தில் நில்லாமல் போக்கு காட்டி... பெரிய அலப்பரை பண்ணிற்று. ரொம்பச் சிரமப்பட்டனர். வீரபாண்டிக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஆடுகளையும், குட்டிகளையும் கெட்ட வார்த்தைகளில் திட்டித் திட்டி கத்தினான். காடு என்கிற நினைப்பு. காட்டுக் கத்தலாக ரெண்டு பேரும் கத்தினர். “போடா... வாடா... ஏலேய்” என்று ரெண்டுபேரும் கூவல் காடு போட... மந்தையிலிருந்த ஊர்க்காரர்களுக்கு முகம் கறுத்தது. எரிச்சலும் ஆத்திரமுமாய் கடுகடுத்தனர். குமுறலும் வெறுப்பு மாய் முணுமுணுப்புகள். “இவனும் ‘ஏலேய்’ங்குறான்? அவனும் ‘ஏலேய்’ங்குறான்.” {{nop}}<noinclude></noinclude> eiq8hzwnuyg7hd3r31ahunf1i49ab4z பக்கம்:மின்சாரப் பூ.pdf/186 250 618717 1830887 2025-06-13T11:27:00Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ம்...” “சின்னச்சாதி, பெரியசாதின்னு வித்தியாசமில்லி யாக்கும்?” “ஒரே வகுப்புலே ஒண்ணாப் படிச்சவங்க. ஒண்ணாவே ஆட்டுலே திரியுறவங்க. மனசு ஒண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||177}} {{rule}}</noinclude>“ம்...” “சின்னச்சாதி, பெரியசாதின்னு வித்தியாசமில்லி யாக்கும்?” “ஒரே வகுப்புலே ஒண்ணாப் படிச்சவங்க. ஒண்ணாவே ஆட்டுலே திரியுறவங்க. மனசு ஒண்ணாயிருச்சு” மனசு ஒண்ணானா... சாதி இல்லாமப் போயிருமா? ரெண்டு பேரும் ‘சம்பந்தம்’ பண்ணிக்கிடுவாங்களா? “சின்னவங்க... கள்ளமில்லாம பழகுறாங்க” “பெரியவங்களுக்கு அறிவு எங்க போச்சு? சின்னங்களுக்கு புத்தி சொல்ல வேண்டாமா? யாருகிட்டே, யாரு, எப்படிப் பழகுறதுன்னு சுட்டிக்காட்டணும்லே?” ஆடுகுட்டிகளை அதட்டி இனம் பிரிக்கிற இச்சிலாத்தி பிடித்த குழப்பத்துக்கு இடையிலும்... ஊர்க்காரர்கள் பேசிக் கொண்ட பேச்சுகளின் துண்டு துக்காணி, செந்தட்டி காதில் விழுந்தது. நெருஞ்சி முள்ளாக மனசுக்குள் குத்தி உறுத்தின. காந்தலான உறுத்தல். சமுதாய அடுக்குகளின் ஏற்ற வித்தியாசங்களை சுட்டிக் காட்டுகிற முள். “நீ இன்ன சாதி... உன் சாதியின் இடம் இது” என்று சின்னஞ் சிறுவனின் வெள்ளை மனசில் நச்சு வண்ணம் ஏற்றுகிற சமூகக் குரூரம். சாதியக் குணம். ‘எல்லா மனுசரும் ஒண்ணுதானே’ என்கிற மழலை மனசில், சமூகத்தின் மேடு பள்ளப்புண்கள் வடிக்கிற சீழ் நாற்றம். ‘எல்லா மனுசரும் ஒன்றல்ல’ என்கிற கசப்பான யதார்த்தத்தை கற்றுத் தருகிற சமுதாய வாழ்க்கை. அக உலகத் தூய்மையை அழுக்காக்கி... விஷமும், விஷமமுமாய் ஆக்குகிற புற உலகக் கோணல். மனுச மனசை வதக்கி வார்த்து, கோணல் குறுகலாக<noinclude></noinclude> 3974k501u798fd50vdwqxa1xcg1uc70 பக்கம்:மின்சாரப் பூ.pdf/187 250 618718 1830891 2025-06-13T11:35:27Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடிவமாக்குகிற சமூகம். மனித உறவை மிருக உறவாக நிறம் மாற்றுகிற பயங்கரம். செந்தட்டிக்குள் தீயின் வெக்கையாக நினைவுகள். மூளையில் உரசிய புதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|178||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வடிவமாக்குகிற சமூகம். மனித உறவை மிருக உறவாக நிறம் மாற்றுகிற பயங்கரம். செந்தட்டிக்குள் தீயின் வெக்கையாக நினைவுகள். மூளையில் உரசிய புதிய உண்மைகள். “சின்னச் சாதி நாயே...” என்று ராமகிட்ணன் ஆங்காரமாய் திட்டிய வசவுச் சொல்லின் சூட்சுமமும், ஆணி வேரும் இன்றுதான், தட்டுப்படுகிறது. உயிரின் ஆழத்தில் சுடுகிறது. பணவசதி இல்லாத வீரபாண்டியின் சொந்தக்காரர்களைக் கண்டு... சார்லஸ் வாத்தியாரும் ராஜகோபாலும் அரள்வதின் காரணம்... இப்பத்தான் மெள்ள மெள்ளப் புரிகிறது. தன்னை அடிக்கிற ராமகிட்ணன். வீரபாண்டிக்கு வளைகிற ராஜகோபால். அடடா... இதுதான் சூட்சுமமா? செந்தட்டிக்கு சூழலே மனித அநீதியாகத் தென்படுகிறது. வெறுப்பும், கசப்புமாக காறித்துப்பத் தோன்றுகிறது. “என்னடா... எங்கேயும் போகணுமா வேண்டாமா?” செந்தட்டி கேட்கிற போது, குரலில் ஒரு நெருடல். ஓர் இடறல். “போகணும்லே? இங்க வந்துருடா. வந்தப்புறம் ‘எங்க’ன்னு சொல்றேன்டா” வீரபாண்டியின் பிசிறடிக்காத பழைய குரல். வெள்ளைக் குரல் கொழை ஒடிக்கப் போகணும். காலையில் பத்து மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு கிளப்புகிற வரைக்கும்... இரைவேணும். அதுக்கான கொழைவேணும். எவன் புஞ்சையிலாவது களவாங்கணும். பாம்பு பல்லிக்குப் பயப்படாம, முள்ளுமுடலுக்கு நடுங்காம... இருட்டுக்குள்ளே இருட்டா<noinclude></noinclude> 2qcrxao3ojirgdhcn6zt4bahef2vat0 பக்கம்:மின்சாரப் பூ.pdf/188 250 618719 1830893 2025-06-13T11:41:30Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உலவணும். வாயில்லாச்சீவன்கள் கொலை பட்டினியாகக் கிடக்கக் கூடாதே என்கிற உயிர்க் கருணையால்... உயிரைப் பொருட்படுத்தாத... களவு, கருணைக்கான களவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||179}} {{rule}}</noinclude>உலவணும். வாயில்லாச்சீவன்கள் கொலை பட்டினியாகக் கிடக்கக் கூடாதே என்கிற உயிர்க் கருணையால்... உயிரைப் பொருட்படுத்தாத... களவு, கருணைக்கான களவு. வீடு போய்ச் சேர்கிற செந்தட்டி, தொழுவத்துக்குள் ஆடுகளை அடைத்தான். கயிறுகளில் கட்டப்பட்ட பழைய கொழைகள், வாடல். பரணில் கிடந்த தூக்கிப் போடப் பட்டிருந்த கொழைத்தூக்குகளை - இறக்கி விட்டான். ‘அய் ராசா’ என்று கொண்டாடுகிற கொண்டிவேலம்மா. ‘சாப்புட்டீயா, சாப்புடுதீயா’ என்று விழுந்து விழுந்து கொஞ்சுகிற அம்மா. காட்டு வானந்திரத்தில் பொழுதெல்லாம் காய்ந்து உலர்ந்து வருகிற பச்சை மண் என்று கரைந்துருகுகிற தாய் மனசு. எதற்கும் சலனமில்லாமல் கிடக்கிற செந்தட்டி. இறுகி உறைந்து போயிருக்கிற அவனது வெலவெலப்பு. சாதியின் கோரமுகம் பார்த்து விட்ட மனசின் அதிர்வு. களையற்று, உயிர்வற்றி... பிரேத முகமாய் தோற்ற மளிக்கிற பயங்கரம். பேயடித்தவனாக இருந்தான். சாதிப் பேய். “என்னய்யா? என்னமும் ஆச்சா? சண்டை சத்தமா?” என்று பதறிப் பதைத்து... அலை பாய்ந்து கேட்கிற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். “பயப்படாதேம்மா... ஒண்ணுமில்லேம்மா...” என்று முதிர்ந்த பெரியவனைப் போல... நிறுத்தி நிதானமாகச் சொன்னான். நிதானப்பட்ட அந்தச் சொற்களில், ஆழ்ந்துறைந்த வலி இருந்தது. அம்மா கொடுத்த காப்பி (டீ)யை குடித்தான். குளித்தான். காற்சட்டையையும், மேல் சட்டையையும் மாற்றிக் கொண்டான். கொடியில் கிடந்த துண்டையும் எடுத்துக் கொண்டான். அம்மா போட்ட சோற்றை<noinclude></noinclude> s252jud4qs2palfxwbalf5g0q34rndh பக்கம்:மின்சாரப் பூ.pdf/189 250 618720 1830899 2025-06-13T11:51:33Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாப்பிட்டான். அம்மா கேட்டதற்கெல்லாம்... வெறுமனே ‘ம்’ கொட்டினான். சாதிப் பேயடிபட்டவனாக யந்திரமாக - உயிர்வற்றிய நடைப்பிணமாக... தெருவிளக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|180||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சாப்பிட்டான். அம்மா கேட்டதற்கெல்லாம்... வெறுமனே ‘ம்’ கொட்டினான். சாதிப் பேயடிபட்டவனாக யந்திரமாக - உயிர்வற்றிய நடைப்பிணமாக... தெருவிளக்குகளுக்கு தப்பித்த இருள், வீடுகளின் சந்துகளில். பன்றிகளின் உறுமல். கல் தொட்டியில், ‘உர்ர்ருட்ட், உர்ர்ருட்,’ டென்று கஞ்சியை உறிகிற பன்றிக் குட்டிகள். தெருவிளக்கின் ட்யூப்லைட்டைச் சுற்றி மொய்க்கிற ஒலுங்கு (கொசு)கள். “யம்மா... நா போய்ட்டு வாரேன்ம்மா...” “கொழைக்குப் போறீயா?” “ம்” “வீரபாண்டி சாமியவுக வாறாக இல்லே?” “ம்” “பத்திரமாகப் போய்ட்டு வாப்பா.கல்லு முள்ளு கால்லே பட்டுராம... கவனமா வந்து சேருய்யா...” ஊர் மந்தை நோக்கி நடக்கிற போது, மனசுக்குள் அம்மாவின் குரல். “வீரபாண்டி சாமியவுக” பிள்ளை வயது. மகனின் தோழன். மகன் போடா வாடா என்று பேசுகிற அளவுக்கு நெருக்கமானவன். “சாமியவுக...” வழக்கம் போலத் தான் அம்மா இன்றும் உச்சரித்தாள். வனுக்கு இன்றைக்குத் தான், இதன் வித்தியாசம் உறுத்துகிறது. சாதிப்பேயின் அரூபக் கொடூரம். ஆத்மாவின் சுபாவமாக படிந்திருக்கிறது. மகன் வயசுப் பையனை ‘சாமியவுக’ என்று சொல்லும்படி ஆக்கியிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> 8v8z570aots442pazi40id79julpj78