விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.5 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1831033 1827680 2025-06-13T23:01:35Z MediaWiki message delivery 2124 /* Vote now in the 2025 U4C Election */ புதிய பகுதி 1831033 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] |} == Invitation to Participate in the Wikimedia SAARC Conference Community Engagement Survey == Dear Community Members, I hope this message finds you well. Please excuse the use of English; we encourage translations into your local languages to ensure inclusivity. We are conducting a Community Engagement Survey to assess the sentiments, needs, and interests of South Asian Wikimedia communities in organizing the inaugural Wikimedia SAARC Regional Conference, proposed to be held in Kathmandu, Nepal. This initiative aims to bring together participants from eight nations to collaborate towards shared goals. Your insights will play a vital role in shaping the event's focus, identifying priorities, and guiding the strategic planning for this landmark conference. Survey Link: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6 We kindly request you to dedicate a few moments to complete the survey. Your feedback will significantly contribute to ensuring this conference addresses the community's needs and aspirations. Deadline to Submit the Survey: 20 January 2025 Your participation is crucial in shaping the future of the Wikimedia SAARC community and fostering regional collaboration. Thank you for your time and valuable input. Warm regards,<br> [[:m:User:Biplab Anand|Biplab Anand]] <!-- Message sent by User:Biplab Anand@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Biplab_Anand/lists&oldid=28074658 --> == Open Community Call - [[:m:Expressions of Interest to host Wikimania 2027 in India: Initial conversation|Expressions of Interest to host Wikimania 2027 in India]] == <div lang="en" dir="ltr"> ''{{int:please-translate}}'' Dear Wikimedians, Happy 2025.. 😊 As you must have seen, members from Wikimedians of Kerala and Odia Wikimedia User Groups initiated preliminary discussions around submitting an Expression of Interest (EoI) to have Wikimania 2027 in India. You can find out more on the [[:m:Expressions of Interest to host Wikimania 2027 in India: Initial conversation|Meta Page]]. Our aim is to seek input and assess the overall community sentiment and thoughts from the Indian community before we proceed further with the steps involved in submitting the formal EOI. As part of the same, we are hosting an '''open community call regarding India's Expression of Interest (EOI) to host Wikimania 2027'''. This is an opportunity to gather your valuable feedback, opinions, and suggestions to shape a strong and inclusive proposal. * 📅 Date: Wednesday, January 15th 2025 * ⏰ Time: 7pm-8pm IST * 📍 Platform: https://meet.google.com/sns-qebp-hck Your participation is key to ensuring the EOI reflects the collective aspirations and potential of the vibrant South Asian community. Let’s join together to make this a milestone event for the Wikimedia movement in South Asia. We look forward to your presence! <br> Warm regards, <br> [[:m:Wikimedians of Kerala|Wikimedians of Kerala]] and [[:m:Odia Wikimedians User Group|Odia Wikimedians]] User Group's <br> This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) by [[m:User:Gnoeee|Gnoeee]] ([[m:User_talk:Gnoeee|talk]]) at 05:55, 14 சனவரி 2025 (UTC) </div> <!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Indic_VPs&oldid=28100038 --> == Launching! Join Us for Wiki Loves Ramadan 2025! == Dear All, We’re happy to announce the launch of [[m:Wiki Loves Ramadan 2025|Wiki Loves Ramadan 2025]], an annual international campaign dedicated to celebrating and preserving Islamic cultures and history through the power of Wikipedia. As an active contributor to the Local Wikipedia, you are specially invited to participate in the launch. This year’s campaign will be launched for you to join us write, edit, and improve articles that showcase the richness and diversity of Islamic traditions, history, and culture. * Topic: [[m:Event:Wiki Loves Ramadan 2025 Campaign Launch|Wiki Loves Ramadan 2025 Campaign Launch]] * When: Jan 19, 2025 * Time: 16:00 Universal Time UTC and runs throughout Ramadan (starting February 25, 2025). * Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/88420056597?pwd=NdrpqIhrwAVPeWB8FNb258n7qngqqo.1 * Zoom meeting hosted by [[m:Wikimedia Bangladesh|Wikimedia Bangladesh]] To get started, visit the [[m:Wiki Loves Ramadan 2025|campaign page]] for details, resources, and guidelines: Wiki Loves Ramadan 2025. Add [[m:Wiki Loves Ramadan 2025/Participant|your community here]], and organized Wiki Loves Ramadan 2025 in your local language. Whether you’re a first-time editor or an experienced Wikipedian, your contributions matter. Together, we can ensure Islamic cultures and traditions are well-represented and accessible to all. Feel free to invite your community and friends too. Kindly reach out if you have any questions or need support as you prepare to participate. Let’s make Wiki Loves Ramadan 2025 a success! For the [[m:Wiki Loves Ramadan 2025/Team|International Team]] 12:08, 16 சனவரி 2025 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=27568454 --> == வரைவு கலைத்திட்டம் == அனைவருக்கும் வணக்கம், [https://www.dropbox.com/scl/fi/9y6ee5nnl5yqgqxixbujh/WIKI-INTERNSHIP.pdf?rlkey=k3mhup0jetdze6wwgg71g88ws&st=a1003t0o&dl=0 இங்கு] வரைவுக் கலைத்திட்டம் உள்ளது. இதிலுள்ள பிழைகள், மாற்றங்கள் செய்ய வேண்டியவை குறித்தான பயனர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி -- [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 08:37, 20 சனவரி 2025 (UTC) == இலக்குகள் குறித்து == [https://ta.wikipedia.org/s/e8c4 இங்குள்ள] இலக்குகள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அறியத் தாருங்கள் நன்றி.--[[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 08:46, 20 சனவரி 2025 (UTC) == Universal Code of Conduct annual review: provide your comments on the UCoC and Enforcement Guidelines == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> My apologies for writing in English. {{Int:Please-translate}}. I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 3 February 2025. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 01:12, 24 சனவரி 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=27746256 --> == Reminder: first part of the annual UCoC review closes soon == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> My apologies for writing in English. {{Int:Please-translate}}. This is a reminder that the first phase of the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines will be closing soon. You can make suggestions for changes through [[d:Q614092|the end of day]], 3 February 2025. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. After review of the feedback, proposals for updated text will be published on Meta in March for another round of community review. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 00:49, 3 பெப்பிரவரி 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28198931 --> == தமிழி நிரலாக்கப் போட்டி == ஸ்டார்டப்-டிஎன் மற்றும் இதர மொழி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப் போட்டி(Hackathon) [https://x.com/TheStartupTN/status/1888940955883225276 அறிவிக்கப்பட்டுள்ளது]. இதில் தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு தனிப் பிரிவுள்ளது. அதனால் தமிழ் விக்கிப்பீடியா/விக்கிமூலம் தொடர்பான கருவிகளையும் படைக்கலாம். userscript, Lua script, BOT, Webapp, Mobileapp போன்று எந்த ஒரு தொழில்நுட்பத் தீர்வையும் தமிழ் விக்கித் திட்டங்களுக்கு உருவாக்கலாம். சிறப்புப் பரிசினை சிஐஎஸ்-ஏ2கே வழங்குகிறார்கள். ஆர்வமுள்ள பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:47, 19 பெப்பிரவரி 2025 (UTC) == <span lang="en" dir="ltr"> Upcoming Language Community Meeting (Feb 28th, 14:00 UTC) and Newsletter</span> == <div lang="en" dir="ltr"> <section begin="message"/> Hello everyone! [[File:WP20Symbols WIKI INCUBATOR.svg|right|frameless|150x150px|alt=An image symbolising multiple languages]] We’re excited to announce that the next '''Language Community Meeting''' is happening soon, '''February 28th at 14:00 UTC'''! If you’d like to join, simply sign up on the '''[[mw:Wikimedia_Language_and_Product_Localization/Community_meetings#28_February_2025|wiki page]]'''. This is a participant-driven meeting where we share updates on language-related projects, discuss technical challenges in language wikis, and collaborate on solutions. In our last meeting, we covered topics like developing language keyboards, creating the Moore Wikipedia, and updates from the language support track at Wiki Indaba. '''Got a topic to share?''' Whether it’s a technical update from your project, a challenge you need help with, or a request for interpretation support, we’d love to hear from you! Feel free to '''reply to this message''' or add agenda items to the document '''[[etherpad:p/language-community-meeting-feb-2025|here]]'''. Also, we wanted to highlight that the sixth edition of the Language & Internationalization newsletter (January 2025) is available here: [[:mw:Special:MyLanguage/Wikimedia Language and Product Localization/Newsletter/2025/January|Wikimedia Language and Product Localization/Newsletter/2025/January]]. This newsletter provides updates from the October–December 2024 quarter on new feature development, improvements in various language-related technical projects and support efforts, details about community meetings, and ideas for contributing to projects. To stay updated, you can subscribe to the newsletter on its wiki page: [[:mw:Wikimedia Language and Product Localization/Newsletter|Wikimedia Language and Product Localization/Newsletter]]. We look forward to your ideas and participation at the language community meeting, see you there! <section end="message"/> </div> <bdi lang="en" dir="ltr">[[User:MediaWiki message delivery|MediaWiki message delivery]]</bdi> 08:29, 22 பெப்பிரவரி 2025 (UTC) <!-- Message sent by User:SSethi (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28217779 --> == விக்கிமூலத்திற்கான ஆன்ட்ராய்டு செயலி == விக்கிமூலத்திற்கான ஒரு ஆன்ட்ராய்டு செயலியை CIS-INDIA உருவாக்கியுள்ளது. அதில் நமது மொழியில் [[:பகுப்பு:Transclusion completed|முடித்து வெளியிட் நூல்களை]] வாசிக்க, விக்கித்தரவில் குறிப்பிட்ட முறைகளில், ஒரு நூலுக்குரிய மேலதிகத் தரவுகளை (Meta data) இணைக்க வேண்டும். அதற்குரிய பயிற்சியை வேண்டும் என கேட்டுள்ளேன். விரிவாக. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&diff=1786425&oldid=1544482 இங்கு அறிந்து கொள்ளலாம்.] இதற்குரிய தமிழ் திட்டப்பக்கம் : [[விக்கிமூலம்:விக்கித்தரவு/ஆன்ட்ராய்டு வாசிப்புச் செயலி]] உங்கள் எண்ணங்களையும் தெரிவித்து ஒப்பமிடுங்கள். நமது எண்ணங்களை அவர்களுக்குத் தெரிவிக்க உங்களின் பதிவு மிக உதவியாக இருக்கும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:49, 24 பெப்பிரவரி 2025 (UTC) == Universal Code of Conduct annual review: proposed changes are available for comment == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> My apologies for writing in English. {{Int:Please-translate}}. I am writing to you to let you know that [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/Proposed_Changes|proposed changes]] to the [[foundation:Special:MyLanguage/Policy:Universal_Code_of_Conduct/Enforcement_guidelines|Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines]] and [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter]] are open for review. '''[[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/Proposed_Changes|You can provide feedback on suggested changes]]''' through the [[d:Q614092|end of day]] on Tuesday, 18 March 2025. This is the second step in the annual review process, the final step will be community voting on the proposed changes. [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find relevant links about the process on the UCoC annual review page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] 18:51, 7 மார்ச்சு 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28307738 --> == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch"/><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-03-19|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-03-19T14:00|en}} {{#time:H:i e|2025-03-19T14:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-03-19|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch"/> <bdi lang="en" dir="ltr">[[User:MediaWiki message delivery|MediaWiki message delivery]]</bdi> 23:15, 14 மார்ச்சு 2025 (UTC) <!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=28307742 --> == Final proposed modifications to the Universal Code of Conduct Enforcement Guidelines and U4C Charter now posted == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The proposed modifications to the [[foundation:Special:MyLanguage/Policy:Universal_Code_of_Conduct/Enforcement_guidelines|Universal Code of Conduct Enforcement Guidelines]] and the U4C Charter [[m:Universal_Code_of_Conduct/Annual_review/2025/Proposed_Changes|are now on Meta-wiki for community notice]] in advance of the voting period. This final draft was developed from the previous two rounds of community review. Community members will be able to vote on these modifications starting on 17 April 2025. The vote will close on 1 May 2025, and results will be announced no later than 12 May 2025. The U4C election period, starting with a call for candidates, will open immediately following the announcement of the review results. More information will be posted on [[m:Special:MyLanguage//Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election|the wiki page for the election]] soon. Please be advised that this process will require more messages to be sent here over the next two months. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|review the U4C Charter]]. Please share this message with members of your community so they can participate as well. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 02:05, 4 ஏப்ரல் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28469465 --> == கலைக்களஞ்சியம் == பல கலைக் களஞ்சிய நூல்கள் படவடிவிலேயே உள்ளன. அவற்றை எழுத்தாக்கம் செய்வது முக்கியப் பணியாக நினைக்கிறேன். [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்]] போலக் களஞ்சியங்களை மெய்ப்பு பார்க்கும் ஒரு தன்னார்வத் திட்டத்தை முன்னெடுக்கலாமா என யோசிக்கிறேன். விக்கிமூலத்தில் ஏற்கனவே கலைக்களஞ்சியங்களை மெய்ப்பு பார்க்கும் திட்டங்களை யாரேனும் தொடங்கியுள்ளார்களா? அல்லது யாரேனும் இணைந்து ஒருங்கிணைக்க விரும்புகிறீர்களா? இவற்றை நூலாக்க என்ன செய்யலாம் எனப் பொதுவான யோசனைகள் இருந்தாலும் பகிரலாம். [[:பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] அட்டவணையில் உள்ள நூல்களையும் பொதுவுரிமத்திலிருக்கும் இதர களஞ்சியங்களையும் நூலாக்கம் செய்யலாம் நினைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:35, 4 ஏப்ரல் 2025 (UTC) :மகிழ்ச்சியான முன்னெடுப்பு. இது ஒரு பொதுவான பகுப்பு. இதனுள் பல வகையான கலைக்களஞ்சியங்களை, இணைக்கத் திட்டமிட்டு உள்ளேன். [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] என்பன, தமிழில் முதலில் வெளியானவை ஆகும். இந்த பத்துத் தொகுதிகளில், முதல் தொகுதியை [[அட்டவணை_பேச்சு:கலைக்களஞ்சியம்_1.pdf#மெய்ப்புநிலைப்_புள்ளிவிவரங்கள்]] என்ற தொடக்கப் புள்ளிவிவரங்கள்படி, பலர் ஈடுபட்டு மேம்படுத்தினர். பிறகு, [[பயனர்:Arularasan. G|அருளரசன்,]] [[பயனர்:Balajijagadesh|பாலாஜி,]] இனிதே தொகுத்தனர். இதுவல்லாமல், அருளரசன் வேறு சில தனிக் களஞ்சியங்களைத் தொகுத்துள்ளார. [[:பகுப்பு:குழந்தைகள் கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] என்பனவற்றை முடிக்க, [[பயனர்:TVA ARUN]] முயற்சிகளை எடுப்பதாக, சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். நான் [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] என்பனவற்றை முடிக்கத் திட்டமிட்டு வருகிறேன். எனவே, நீங்கள் குறிப்பாக, எந்தெந்த களஞ்சியத் தொகுதிகளை முடிக்க எண்ணுகிறீர்கள் என அறியத் தாருங்கள். அருளரசன் முதல் தொகுதியை, வழிநடத்தி முடித்துள்ளார். அவற்றில் [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|மீதமுள்ள 9 தொகுதிகளை]] முடிக்க திட்டமிடக் கோருகிறேன். எனவே, பொதுவான திட்டப்பக்கம் அல்லாமல், குறிப்பாக நீங்கள் முதலில் செய்ய விரும்பும் களஞ்சியக் கூட்டுப்பணிக்கு, குறிப்பான திட்டப்பக்கமொன்றைத் தொடங்கக் கோருகிறேன். அதில் இணைந்து, நானும் இடையிடையே, பலரும் ஈடுபடும் போது பங்களிக்க அணியமாக உள்ளேன். நான் இப்பொழுது [[:அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf]] தொகுதியை செய்து கொண்டு உள்ளேன். மீதமுள்ளவற்றையும் முடித்து, அறிவியல் களஞ்சியங்களை கூட்டுமுயற்சியாக முடிக்க எண்ணியுள்ளேன். நிகண்டியத் திட்டத்தின் கீழ் உள்ள [[:பகுப்பு:செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட அட்டவணைகள்]] இவைகள் முடிக்கப்படாமல் உள்ளன. இவற்றினையும், ஆவணப்படுத்தத் திட்டமிடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:53, 5 ஏப்ரல் 2025 (UTC) :நீண்ட இடைவெளிக்குப்பின் நல்ல ஆரோக்கியமான உரையாடல். குழந்தைகள் கலைக்களஞ்சிய அட்டவணைகள்; 1-10 சீராக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. (குழு பணி) & கலைக்களஞ்சியம்_3_&_4_&_5 ஆகியவற்றுக்கான சீராக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. (குழு பணி) --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:12, 7 ஏப்ரல் 2025 (UTC) :{{ping|Info-farmer|TVA ARUN}} கருத்திட்டமைக்கு நன்றி. நீங்கள் கூறியபடி ஒரு [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்|திட்டப்பக்கத்தை]] உருவாக்கிவிட்டேன். நீங்களும் ஒருங்கிணைப்பில் இணையுங்கள். தன்னார்வலர்களையும் அழைத்து இப்பணியைச் செய்வோம். தற்போதைக்கு எழுத்துணரியாக்கம் இல்லாத பக்கங்களைத் தானியங்கி வழி செய்து வருகிறேன். மேலும் மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முன்னெடுப்போம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) ://. நீங்கள் கூறியபடி ஒரு [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்|திட்டப்பக்கத்தை]] உருவாக்கிவிட்டேன்.// இது பொதுவான திட்டப்பக்கம். '''நான் கூறியது இதுவல்ல.''' அனைத்து களஞ்சியங்களையும், ஒரு திட்டப்பக்கத்தின் கீழ் கொண்டு வருதல் பொருத்தமான திட்டபக்கம் ஆகாது. சரியாக புரிந்து கொள்ள இந்த எடுத்துக்காட்டு திட்டம் உதவும் . [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டப்பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். இத்திட்டப்பக்கத்தில் [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] என்பதிலுள்ள ஏறத்தாழ 19000 பக்கங்களை மேம்படுத்த உள்ளேன். இதற்குரிய நிதிநல்கைக் குறித்தும் இனி தான் எண்ண வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு இருப்பின், தமிழ் விக்கிமூலம் சிறப்புறும். . உங்களுக்கு எந்தெந் தொகுதிகள் விருப்பமோ, அவற்றைக் குறிப்பிடவும். ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றல் நல்லது என்றே எண்ணுகிறேன். திட்டப்பக்கம் என்பதே குறிப்பாக செயற்படுத்தலுக்கு தானே. எனவே, குறிப்பாக எந்த தொகுதிகளை செய்ய விரும்புகிறீர்கள் எனக் கூறுங்கள்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:21, 7 ஏப்ரல் 2025 (UTC) ::அனைத்து அகராதிகளையும் எடுத்துக் கொண்டது போல அனைத்துக் களஞ்சியங்களையும் எடுத்து கொள்ளப் பெரிய அளவில் தான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒருவேளை இலக்கு பெரியதாக இருக்குமேயானால் இப்போது செய்து வரும் [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|கலைக்களஞ்சியத்தை]] முதலில் முடிக்க ஒரு திட்டமிடுகிறேன். பின்னர் அனைத்தையும் எடுத்துக்கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:28, 7 ஏப்ரல் 2025 (UTC) :::*ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள். எனது '''முடிவு''' யாதெனில், ஆனால், கீழுள்ள இர்ண்டு பட்டியலில், இங்குள்ள அட்டவணைகள் இணைக்கப்படும் போதே, பன்னாட்டு விக்கிமூல அளவிலும், இணையத் தமிழ் வளர்ச்சியும் முதன்மை பெற இயலும். அதற்காக பலர் சிறப்பாக பங்களிக்கின்றனர். :::#[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதிலும், :::#[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்பதிலும் :::அதற்குத் தேவைப்படும் நுட்பங்களைக் குறித்தும், பங்களிப்பாளர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகின்றன என்றே எண்ணுகிறேன். அதற்கான விக்கிநிதியையும் பெற இயலும் என்பதை, அண்மையில் நடந்த பன்னாட்டு விக்கிமூல மாநாட்டில் கவனித்தேன். நாமும் சிறு சிறு திட்டப்பக்கங்களைத் தொடங்கி, விருப்பமுள்ளவர்களை இணைத்து, அவர்களுக்கு அந்நிதியை பெற்று தர நாம் முயலவேண்டும். இருப்பினும், பிறர் ஒத்துழைப்பு இல்லையென்றால், வழமையான எனது பங்களிப்புகளை மட்டுமே செய்ய இயலும். நீங்கள் பொதுவான திட்டப்பக்கத்தினைத் தொடங்குவது, இந்த பொருண்மையில், பிறருக்கான விக்கிநிதி வாய்ப்புகளை தடுக்கும். :::*// [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|கலைக்களஞ்சியத்தை]] // என்பதற்கான திட்டப்பக்கம், [[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழக களஞ்சியங்கள் மேம்பாட்டு திட்டம்]] {{tick}}என்று அமைப்பதே பொருத்தம், [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்]]({{Oppose}}) என்பது தவறே. தற்போதுள்ள இப்பெயரினை மாற்ற வேண்டும். மேலும், [[அட்டவணை பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf]] என்பதிலுள்ளவைகளையும், நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு செயற்படுவோம். இந்த முதலாம் தொகுதியை ஏற்கனவே பலர் முடித்துள்ளனர். ([https://quarry.wmcloud.org/query/66035 quarry-66035])அவர்களின் எண்ணங்களையும் அறியவும். விருப்பமுள்ளவர்களுக்கு விக்கிநிதி பெற்றுதரவும் நாம் அணியமாக வேண்டும். அதே போல தான் நிகண்டியம் திட்டத்தின் பல தரவுகளும் இங்கில்லை. அதற்கும் இது போல விக்கிநிதி பெற்று உரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து நாமும் இணைந்து செயற்படுவோம். :::[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 8 ஏப்ரல் 2025 (UTC) ::::தகவலுக்கு நன்றி. நிதி பெற்றுத் தரும் பணிகளில் எனக்கு அனுபவமில்லை. எனவே மற்றவர்களுக்கு நிதிச் சிக்கல் வருமெனில் இத்திட்டப்பக்கத்தைக் கைவிடுகிறேன். கலைக்களஞ்சியம் தொடர்பாக மற்றவர்கள் தொடங்கும் திட்டத்தில் இணைந்து கொள்கிறேன். கலைக்களஞ்சியங்கள் எல்லாம் எழுத்தாக்கமாக வேண்டும் என்பதே எனது இலக்கு. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:23, 8 ஏப்ரல் 2025 (UTC) :::::கைவிட வேண்டாம். பிரித்து செயற்படலாம் என்கிறேன். இணையத்தமிழ் ஆய்வறிஞராக இருக்கும் உங்களுக்கு, கட்டற்ற தமிழ் தரவின் முக்கியத்துவத்தினை, நான் கூற வேண்டியதில்லை. உரிய நேரத்தில் சொல்கிறேன். நீங்கள் ஏற்கனவே செய்தளித்த Js நுட்பங்கள் புதியவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. பலரையும் ஈடுபடுத்த, திறம்பட செய்ய உங்கள் நுட்ப உதவி மேலும் தேவைப்படும். இதுவரை இது போன்ற பயனர் இடைமுகப்பு நுட்பங்களை வேறு யாரும் செய்து தரவில்லை. ஏற்காட்டில் 'பிரிந்த சொற்களை' இணைப்பது குறித்து உரையாடினேன். அதுவே இப்பணிக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். அது குறித்து எண்ணுக. அது போன்ற கருவி இருப்பின் பிரிந்த சொற்களை இணைப்பது எளிது. இது குறித்து எவ்வளவு நிதி தேவைப்படும் என்று எனக்குத் தெரியாது. நேரம் இருக்கும் போது அழைக்கவும். எந்த நேரத்தில் நான் கலந்துரையாட அழைக்கலாம் என குறுஞ்செய்தி எனது எண்ணுக்கு அனுப்பினால் கூட போதும். பிறகு விக்கி நிதி வாங்கும் போது அதனையும் இணைத்துக் கொள்ளலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:48, 9 ஏப்ரல் 2025 (UTC) == Invitation for the next South Asia Open Community Call (SAOCC) with a focus on WMF's Annual Plans (27th April, 2025) == Dear All, The [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call (SAOCC)]] is a monthly call where South Asian communities come together to participate, share community activities, receive important updates and ask questions in the moderated discussions. The next SAOCC is scheduled for 27th April, 6:00 PM-7:00 PM (1230-1330 UTC) and will have a section with representatives from WMF who will be sharing more about their [[:m:Wikimedia Foundation Annual Plan/2025-2026/Global Trends|Annual Plans]] for the next year, in addition to Open Community Updates. We request you all to please attend the call and you can find the joining details [https://meta.wikimedia.org/wiki/South_Asia_Open_Community_Call#27_April_2025 here]. Thank you! [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 08:25, 14 ஏப்ரல் 2025 (UTC) <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=28543211 --> == Vote now on the revised UCoC Enforcement Guidelines and U4C Charter == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The voting period for the revisions to the Universal Code of Conduct Enforcement Guidelines ("UCoC EG") and the UCoC's Coordinating Committee Charter is open now through the end of 1 May (UTC) ([https://zonestamp.toolforge.org/1746162000 find in your time zone]). [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/2025/Voter_information|Read the information on how to participate and read over the proposal before voting]] on the UCoC page on Meta-wiki. The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review of the EG and Charter was planned and implemented by the U4C. Further information will be provided in the coming months about the review of the UCoC itself. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|review the U4C Charter]]. Please share this message with members of your community so they can participate as well. In cooperation with the U4C -- [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 00:35, 17 ஏப்ரல் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28469465 --> == தென்கிழக்கு ஆசிய நிதிநல்கை பெறுவதற்கான காலக்கோடும், சிலையெழுபதும் == [[File:சுவடியகம், சிலையெழுபது ஓலைச்சுவடியின் கட்டுகள் 2022 ஆகத்து.jpg|வலது|thumb|240px|சிலையெழுபது ஓலைச்சுவடிகள்]] [[File:சுவடியகம், சிலையெழுபது ஓலைச்சுவடி களப்பணி 1-2022 ஆக்த்து 08.jpg|வலது|thumb|240px|சிலையெழுபது ஓலைச்சுவடி ஆய்வு, 2022]] [[m:Grants:Project/Rapid#Cycle_5_(Deadline:_May_1,_2025)_(2024-2025)]] என்ற பக்கத்தில் உள்ளபடி, இறுதிநாள் மே மாதம் 1 ஆகும். நீங்கள் இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால், இந்தியாவிற்கு பணம் எவ்வழியில் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. *எனினும் நான் [[m:Wikisource Loves Manuscripts]] என்ற திட்டத்தின் அடிப்படையில், ஒரு முன்னோடித் திட்டமாக, கம்பர் எழுதிய '''[[w:ta:சிலையெழுபது]]''' என்ற நூலினை செய்து முடிக்க உள்ளேன். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு தொடங்கினேன். காண்க:[[சிலையெழுபது/ஓலைச்சுவடி]] இருப்பினும், மேல்விக்கித் திட்டப்படி முழுமையாக முடிக்க, கற்க வேண்டும். உங்களில் இது குறித்து தெரிந்தால் தெரிவிக்கவும். வழிகாட்டுதல்களை வெகுவாக எதிர்நோக்குகிறேன். நான் விண்ணப்பம் எழுதினால், இதை இழையில் தெரிவிப்பேன். *உங்களுக்கு விருப்பமான இலக்குகள் இருப்பின் தெரிவிக்கவும். கலந்துரையாடி விண்ணப்பம் எழுதுவோம். ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:09, 26 ஏப்ரல் 2025 (UTC) **மேற்கூறியபடி விண்ணப்பம் 30 ஏப்ரல் 2025 சிலையெழுபது ஓலைச்சுவடியை முழுமையாக முடிக்கவும், அதற்குரிய நூல்களை இனங்காணவும், முதலில் சென்னையிலும், தேவைப்பட்டால் ஒரு சில ஊர்களிலும் களப்பணியாக முடிக்கவும், பிற நூல்களை கண்டறியவும் விண்ணப்பிக்கிறேன். உங்கள் இலக்குகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் என்னுடன் இணைய விரும்பினால் அழைக்கவும். நான் கற்றவரை கற்றுத் தருகிறேன். நேரம்; 30 ஏப்ரல் 2025 பிற்பகல் 2.30 முதல்4.30 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:45, 29 ஏப்ரல் 2025 (UTC) **:[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 3]] என்பதில் உங்கள் எண்ணங்களை எழுதி ஒப்பமிடுங்கள்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:31, 30 ஏப்ரல் 2025 (UTC) == Vote on proposed modifications to the UCoC Enforcement Guidelines and U4C Charter == <section begin="announcement-content" /> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The voting period for the revisions to the Universal Code of Conduct Enforcement Guidelines and U4C Charter closes on 1 May 2025 at 23:59 UTC ([https://zonestamp.toolforge.org/1746162000 find in your time zone]). [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2025/Voter information|Read the information on how to participate and read over the proposal before voting]] on the UCoC page on Meta-wiki. </div> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|review the U4C Charter]]. </div> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Please share this message with members of your community in your language, as appropriate, so they can participate as well. </div> U4C உடன் இணைந்து -- <section end="announcement-content" /> <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 03:41, 29 ஏப்ரல் 2025 (UTC)</div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 --> == We will be enabling the new Charts extension on your wiki soon! == ''(Apologies for posting in English)'' Hi all! We have good news to share regarding the ongoing problem with graphs and charts affecting all wikis that use them. As you probably know, the [[:mw:Special:MyLanguage/Extension:Graph|old Graph extension]] was disabled in 2023 [[listarchive:list/wikitech-l@lists.wikimedia.org/thread/EWL4AGBEZEDMNNFTM4FRD4MHOU3CVESO/|due to security reasons]]. We’ve worked in these two years to find a solution that could replace the old extension, and provide a safer and better solution to users who wanted to showcase graphs and charts in their articles. We therefore developed the [[:mw:Special:MyLanguage/Extension:Chart|Charts extension]], which will be replacing the old Graph extension and potentially also the [[:mw:Extension:EasyTimeline|EasyTimeline extension]]. After successfully deploying the extension on Italian, Swedish, and Hebrew Wikipedia, as well as on MediaWiki.org, as part of a pilot phase, we are now happy to announce that we are moving forward with the next phase of deployment, which will also include your wiki. The deployment will happen in batches, and will start from '''May 6'''. Please, consult [[:mw:Special:MyLanguage/Extension:Chart/Project#Deployment Timeline|our page on MediaWiki.org]] to discover when the new Charts extension will be deployed on your wiki. You can also [[:mw:Special:MyLanguage/Extension:Chart|consult the documentation]] about the extension on MediaWiki.org. If you have questions, need clarifications, or just want to express your opinion about it, please refer to the [[:mw:Special:MyLanguage/Extension_talk:Chart/Project|project’s talk page on Mediawiki.org]], or ping me directly under this thread. If you encounter issues using Charts once it gets enabled on your wiki, please report it on the [[:mw:Extension_talk:Chart/Project|talk page]] or at [[phab:tag/charts|Phabricator]]. Thank you in advance! -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 15:07, 6 மே 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=28663781 --> == Remove GFDL == Hi! Just as info: [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]]. தகவல்: கோப்புகளைப் பதிவேற்றும்போது GFDL-ஐ ஒரு விருப்பமாக நீக்க நான் பரிந்துரைத்துள்ளேன். கோப்புகள் பதிவேற்றப்பட வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் GFDL ஒரு நல்ல உரிமம் அல்ல என்பதால் அவ்வாறு கூற எந்த காரணமும் இல்லை. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:10, 13 மே 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Call for Candidates for the Universal Code of Conduct Coordinating Committee (U4C)</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> The results of voting on the Universal Code of Conduct Enforcement Guidelines and Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter is [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2025#Results|available on Meta-wiki]]. You may now [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025/Candidates|submit your candidacy to serve on the U4C]] through 29 May 2025 at 12:00 UTC. Information about [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025|eligibility, process, and the timeline are on Meta-wiki]]. Voting on candidates will open on 1 June 2025 and run for two weeks, closing on 15 June 2025 at 12:00 UTC. If you have any questions, you can ask on [[m:Talk:Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025|the discussion page for the election]]. -- in cooperation with the U4C, </div><section end="announcement-content" /> </div> <bdi lang="en" dir="ltr">[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|பேச்சு]])</bdi> 22:08, 15 மே 2025 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 --> == RfC ongoing regarding Abstract Wikipedia (and your project) == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> ''(Apologies for posting in English, if this is not your first language)'' Hello all! We opened a discussion on Meta about a very delicate issue for the development of [[:m:Special:MyLanguage/Abstract Wikipedia|Abstract Wikipedia]]: where to store the abstract content that will be developed through functions from Wikifunctions and data from Wikidata. Since some of the hypothesis involve your project, we wanted to hear your thoughts too. We want to make the decision process clear: we do not yet know which option we want to use, which is why we are consulting here. We will take the arguments from the Wikimedia communities into account, and we want to consult with the different communities and hear arguments that will help us with the decision. The decision will be made and communicated after the consultation period by the Foundation. You can read the various hypothesis and have your say at [[:m:Abstract Wikipedia/Location of Abstract Content|Abstract Wikipedia/Location of Abstract Content]]. Thank you in advance! -- [[User:Sannita (WMF)|Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|<span class="signature-talk">{{int:Talkpagelinktext}}</span>]]) 15:27, 22 மே 2025 (UTC) </div> <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=28768453 --> == <span lang="en" dir="ltr">Wikimedia Foundation Board of Trustees 2025 Selection & Call for Questions</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> :''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement}}&language=&action=page&filter= {{int:please-translate}}]'' Dear all, This year, the term of 2 (two) Community- and Affiliate-selected Trustees on the Wikimedia Foundation Board of Trustees will come to an end [1]. The Board invites the whole movement to participate in this year’s selection process and vote to fill those seats. The Elections Committee will oversee this process with support from Foundation staff [2]. The Governance Committee, composed of trustees who are not candidates in the 2025 community-and-affiliate-selected trustee selection process (Raju Narisetti, Shani Evenstein Sigalov, Lorenzo Losa, Kathy Collins, Victoria Doronina and Esra’a Al Shafei) [3], is tasked with providing Board oversight for the 2025 trustee selection process and for keeping the Board informed. More details on the roles of the Elections Committee, Board, and staff are here [4]. Here are the key planned dates: * May 22 – June 5: Announcement (this communication) and call for questions period [6] * June 17 – July 1, 2025: Call for candidates * July 2025: If needed, affiliates vote to shortlist candidates if more than 10 apply [5] * August 2025: Campaign period * August – September 2025: Two-week community voting period * October – November 2025: Background check of selected candidates * Board’s Meeting in December 2025: New trustees seated Learn more about the 2025 selection process - including the detailed timeline, the candidacy process, the campaign rules, and the voter eligibility criteria - on this Meta-wiki page [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025|[link]]]. '''Call for Questions''' In each selection process, the community has the opportunity to submit questions for the Board of Trustees candidates to answer. The Election Committee selects questions from the list developed by the community for the candidates to answer. Candidates must answer all the required questions in the application in order to be eligible; otherwise their application will be disqualified. This year, the Election Committee will select 5 questions for the candidates to answer. The selected questions may be a combination of what’s been submitted from the community, if they’re alike or related. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates|[link]]] '''Election Volunteers''' Another way to be involved with the 2025 selection process is to be an Election Volunteer. Election Volunteers are a bridge between the Elections Committee and their respective community. They help ensure their community is represented and mobilize them to vote. Learn more about the program and how to join on this Meta-wiki page [[m:Wikimedia_Foundation_elections/2025/Election_volunteers|[link].]] Thank you! [1] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2022/Results [2] https://foundation.wikimedia.org/wiki/Committee:Elections_Committee_Charter [3] https://foundation.wikimedia.org/wiki/Resolution:Committee_Membership,_December_2024 [4] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections_committee/Roles [5] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/FAQ [6] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates Best regards, Victoria Doronina Board Liaison to the Elections Committee Governance Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:08, 28 மே 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 --> == Update from A2K team: May 2025 == Hello everyone, We’re happy to share that the ''Access to Knowledge'' (A2K) program has now formally become part of the '''Raj Reddy Centre for Technology and Society''' at '''IIIT-Hyderabad'''. Going forward, our work will continue under the name [[:m:IIITH-OKI|Open Knowledge Initiatives]]. The new team includes most members from the former A2K team, along with colleagues from IIIT-H already involved in Wikimedia and Open Knowledge work. Through this integration, our commitment to partnering with Indic Wikimedia communities, the GLAM sector, and broader open knowledge networks remains strong and ongoing. Learn more at our Team’s page on Meta-Wiki. We’ll also be hosting an open session during the upcoming [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] on 6 - 7 pm, and we look forward to connecting with you there. Thanks for your continued support! Thank you Pavan Santhosh, On behalf of the Open Knowledge Initiatives Team. <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=28543211 --> {{unsigned|MediaWiki message delivery}} * மேற்கூறிய பவன் சந்தோஷ் செய்தியைஉள்ளடக்கத்தின் படி, [[User:Nitesh (CIS-A2K)]] அனுப்பியிருக்கலாம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:38, 29 மே 2025 (UTC) == 📣 Announcing the South Asia Newsletter – Get Involved! 🌏 == <div lang="en" dir="ltr"> ''{{int:please-translate}}'' Hello Wikimedians of South Asia! 👋 We’re excited to launch the planning phase for the '''South Asia Newsletter''' – a bi-monthly, community-driven publication that brings news, updates, and original stories from across our vibrant region, to one page! We’re looking for passionate contributors to join us in shaping this initiative: * Editors/Reviewers – Craft and curate impactful content * Technical Contributors – Build and maintain templates, modules, and other magic on meta. * Community Representatives – Represent your Wikimedia Affiliate or community If you're excited to contribute and help build a strong regional voice, we’d love to have you on board! 👉 Express your interest though [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhk4NIe3YwbX88SG5hJzcF3GjEeh5B1dMgKE3JGSFZ1vtrZw/viewform this link]. Please share this with your community members.. Let’s build this together! 💬 This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) by [[m:User:Gnoeee|Gnoeee]] ([[m:User_talk:Gnoeee|talk]]) at 15:42, 6 சூன் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=25720607 --> == Vote now in the 2025 U4C Election == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{Int:Please-translate}} Eligible voters are asked to participate in the 2025 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2025|2025 Election information page]]. The vote closes on 17 June 2025 at [https://zonestamp.toolforge.org/1750161600 12:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 1 July 2025. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 23:01, 13 சூன் 2025 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28848819 --> jgtyb9auecon4vyj4o48ta7pwfyvsg3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/41 250 50333 1831032 1830696 2025-06-13T17:29:47Z Desappan sathiyamoorthy 14764 1831032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|31}}</noinclude><poem> நான்பினத்த வில்லை; நீஅதட்டிச் சொன்னாய்; சந்திர சூரியர்கள் தெற்குவடக் கானாலும் சத்தியம் தவறான் என்னுடைய சீஷன்; இருவர்முனி வோரும் வாக்குவாதம் செய்தார். ஐம்பதியால் ஒண்ணு. அருந்தவ முனிவர் நாரதரும் வந்தார்; ஒருவருக் கொருவர் உயுத்தம் வேண்டாம்; நீங்கள் – இருவரும் சபதம் இன்னதென்று சொல்வீர்; சத்யஅரிச் சந்திரன் பொய்என்ற வசனம் நாப்புரண் டுரைத்தால்—இந்த – ரிஷிதபசை விட்டு நான், நீசகுல மாவேன்; (நிந்தைக்கிட மாவேன்.) அறுபதியால் ஒண்ணு. அரிச்சந்திர ராஜன் – ஒரு பொய் சொல்லாமல் போனால் என்தபசில்—பாதி நான்—இனைத்து விட்டால் தாறேன்; இவர்களிட்ட தோர்சபதம் இந்திரனும் கேட்டு தெய்வலோகம் போனார், சேதியறிந் தாரே. வசிஷ்டாமா முனியும் தபசுக்கு நடந்தார்; எழுபதியால் ஒண்ணு. ஏங்கிவிச்வா மித்ரன் தெய்வத்தைத் தொழுதான்; மன்னன் அரிச் சந்திரன் சொர்ணதானம் செய்ய ஜயகண்டி போட்டான்; தபசி போல முனிவன் அரச னண்டை வந்தான். என்பதியால் ஒண்ணு. ஏன்ஐயா, முனியே உன் பாதமே சரணம்; பட்சம்வைத் தருள்வீர்; சத்யஅரிச் சந்திரா, நான், வேள்விசெய்யப் போறேன், நீ, கோடிபொன் தருவாய். திரவியங்கள் தந்தேன்; எடுத்துக்கொண்டு போங்கள்; உன்வசத்தில் தானே ஒருபொழு திருந்தால் நாளைவந்து நானும் எடுத்துக்கொண்டு போறேன். தொண்ணுாறுயால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 9komfwt0mgqs99vl5vn1355zdem4w4o பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/42 250 50334 1831005 1830698 2025-06-13T15:06:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|32|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> துஷ்டன்விச்வா மித்திரன், சூதுசெய் தயோத்தி இட்டதோர் பயிரைப் பன்றிகளும் மானும் மிருகத்தால் அழித்தான்; காவல் காக்கும் பேரைக் கொசுகுகளும் கௌவிக் கொட்டச்சொல்லி விட்டான்; நாட்டுக்குடி எல்லாம் ராஜனோடே சொன்னார்; பூபன்அரிச் சந்திரன் புத்திரனும் கூடச் சத்திய கீர்த்தியும் சதிருடனே வேட்டை கானகத்தில் உள்ள கனமிருகம் எல்லாம்; ஒருபதியால் ஒண்னு. உமையவருங் கூட இறங்கினார்பூங் காவில், நித்திரையும் செய்து சொப்பனமும் கண்டு தேவியுடன் சொன்னார்; திரும்பினார் அயோத்தி, முனிவன் விசுவாமித்திரன் வானப் பொண்களை அனுப்ப, ஆண்டகுடை கேட்டார். இருபதியால் ஒண்ணு. இறைவன் குலத்தோன் அடிச்சான்சவுக் காலே; துடிச்சான்விசுவா மித்திரன்; அடித்தாயே உன்றன் முடிதனில் உதைப்பேன்; (முடிசிதறிப் போக); ஐயனே, சரணம், மெய்யனே, உன் பாதம் கிரீடங்கள் பட்டுக் கொப்புளிச்சுப் போமே! முப்பதியால் ஒண்ணு. முனியே சரணம்; குத்தங்கள் பொறுத்துப் பட்சம்வைத் தருள்வீர்; அல்லவென்றால் குத்தம் அடியேனால் பொறுப்பீர்; பொய்என்ற வசனம் நாவி னால் உரையேன்; நாற்பதியால் ஒண்ணு. இந்த, நாடுநகர் சேனை ராச்சியம்போனாலும் பொய்என்ற வசனம் கனவிலும் உரையேன்; நீர், அப்படியே தாரும், அரசனரிச் சந்திரா... சொல்குத்தங்கள் உண்டோ? சுவாமிவிசுவர மித்திரா, நீர், இல்லை என்று சொல்லும்; இது, சத்திய ந்தான் ஐயா, நான், தாரை வார்த்து விட்டேன், அம்பதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 5hl2f4gfs1msj8ma0406dyi0c5apdxn பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/43 250 50335 1831011 1830081 2025-06-13T15:19:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|33}}</noinclude><poem> <b>அ</b>டியேன் உன் வசத்தில் வைத்தபொன்னைத் தாரும்; முத்திரைகுலை யாமல் இருக்கும்தங்கள் பொன்னும்நான் தாரைவார்த்து விட்ட தனங்கள் என்ன தரமோ? நீர், அப்படியே தாரும்; அரசன்அரிச் சந்திரா, ஆறெட்டுக் கெடுவில் நட்சத்திரன் கையில் செலுத்திவிடும் பிள்ளாய். அறுபதியால் ஒண்ணு. அரிச்சந்திர ராஜன் கெளசிகனார் கையில் பாரகடன் பட்டுப் பரதேசி ஆகிப் பரதேசம் போறேன்; காசிதேசம் போறேன்; இந்தக்கடன் தீரவேணும்; (கடமை, செய்ய வேணும்.) நட்சத்திரன் கையில் சிக்கினேன் சிவனே! எழுபதியால் ஒண்ணு. இதற்கு, என்னசெய்வோ மென்று ஏங்கிஅரிச் சந்திரன் தாறேன் என்று சொல்லக் கூடவாரும் என்றான். பசிக்குது எனக்கு, நீ, சோறு போடும் என்றான். இந்தக்கான கத்தில் சோறுதேடினால் வருமோ? எண்பதியால் ஒண்ணு. எட்டியே அடிச்சான், கையில், கிட்டிகளைக் கொண்டு. பொன்கொடுத்தால் தாரும்; ஒரு, பொய்யாகிலும் சொல்லும், அண்ணாந்தாளைப் போட்டு அடிச்சால் நானென் செய்வேன்? அடிதனை நிறுத்தித் தனைஎடுக்கச் சொன்னான். தொண்ணுாறுடன் ஒண்ணு. தோளிலே எடுத்துக் காசிக்கு நடந்தான். உன்னைநான் எடுக்க, என்னை, வேதாளம் மறிக்க வெட்டினேன் வாளால் கிட்டவர் ஒட்டாமல். அக்கினி மீறிக்க அவித்தாள்சந் திரமதி. அதற் கப்பாலே போனார் [அதுக்குமேல் சொல்வேன்.] பிள்ளையாரே வாரீர். பூபனரிச் சந்திரன்</poem><noinclude> 3</noinclude> s6w28id2awnmnpaaazmv622jtsd84gg பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/44 250 50336 1831025 1830080 2025-06-13T16:30:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|34|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> காசிதீர்த்தம் கண்டான், ஸ்நானங்களைச் செய்தான். தலங்களைப் பார்த்தான். [தாழ்ந்து வணங்கினான்.] இடங்தனில் கருடன் எதிர்வரக் கண்டான். நரையான்வல மாக நன்மையாச்சு தென்றான். ஒருபதியால் ஒண்னணு. உலகம்ஆளும் அரசன் உத்தமியும் கூடச் சத்திய கீர்த்தியும் புத்திரனும் கூட வீசுமாங் கனியும் முல்லைஇரு வாட்சி அன்னங்கள் மயில்கள் ஆடும்பூங் காவனம் காசிவிசுவ நாதர் பாதமே கண்டான். இருபதியால் ஒண்ணு. ஈசுவரனார் மகனே, விக்கினரே, தண்டம்; நந்திகேசு வரனே, விசுவநாதரே சரணம். சத்தியந்தப் பாமல் தவமுனி ருணத்தை நீ, வெற்றியாய் அளிப்பாய்; விச்வநாதரே, தொழுதேன். முப்பதியால் ஒண்ணு. முடிபொறுத்த மன்னன் அடியேனைத் தொழுதால் அல்லல்விட்டு நீயும் அரசாள்வாய் பின்பு. அவர், வாக்குக்கேட்டு வீதி அலங்காரம் பார்த்துக் காசிப்பட்ட ணத்தில்—உன்—பொண்சாதியை வித்து நீ, பொன்னைத்தரு வாயே. காற்பதியால் ஒண்ணு. நாடுநகர் தோத்து நட்சத்திரன் கையில் அடிபட்டுகான் நொந்தேன்; காசிஈசு வரனே, இந்த—வீதிதனில் பெண்டை வித்துத்தர வேணும். அன்னைநான் இருக்க என்னைநீரும் வித்து அந்தரிஷி ருணத்தைத் தீரும். ஐம்பதியால் ஒண்ணு அன்னைசந்திர மதியைக் கொள்ளுவாரும் உண்டோ? அக்கினி பகவான் அந்தணரைப் போலே வந்தடிமை கொண்டான். ஏந்திழையாள் பாலன் மாங்குயிலைப் போலே மறையவன்பின் போனார். அறுபதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> 7xyu7gl7jic97tnhu38ct63h0ypxc5x 1831026 1831025 2025-06-13T16:33:34Z Desappan sathiyamoorthy 14764 1831026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|34|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> காசிதீர்த்தம் கண்டான், ஸ்நானங்களைச் செய்தான். தலங்களைப் பார்த்தான். [தாழ்ந்து வணங்கினான்.] இடங்தனில் கருடன் எதிர்வரக் கண்டான். நரையான்வல மாக நன்மையாச்சு தென்றான். ஒருபதியால் ஒண்ணு. உலகம்ஆளும் அரசன் உத்தமியும் கூடச் சத்திய கீர்த்தியும் புத்திரனும் கூட வீசுமாங் கனியும் முல்லைஇரு வாட்சி அன்னங்கள் மயில்கள் ஆடும்பூங் காவனம் காசிவிசுவ நாதர் பாதமே கண்டான். இருபதியால் ஒண்ணு. ஈசுவரனார் மகனே, விக்கினரே, தண்டம்; நந்திகேசு வரனே, விசுவநாதரே சரணம். சத்தியந்தப் பாமல் தவமுனி ருணத்தை நீ, வெற்றியாய் அளிப்பாய்; விச்வநாதரே, தொழுதேன். முப்பதியால் ஒண்ணு. முடிபொறுத்த மன்னன் அடியேனைத் தொழுதால் அல்லல்விட்டு நீயும் அரசாள்வாய் பின்பு. அவர், வாக்குக்கேட்டு வீதி அலங்காரம் பார்த்துக் காசிப்பட்ட ணத்தில்—உன்—பொண்சாதியை வித்து நீ, பொன்னைத்தரு வாயே. காற்பதியால் ஒண்ணு. நாடுநகர் தோத்து நட்சத்திரன் கையில் அடிபட்டுகான் நொந்தேன்; காசிஈசு வரனே, இந்த—வீதிதனில் பெண்டை வித்துத்தர வேணும். அன்னைநான் இருக்க என்னைநீரும் வித்து அந்தரிஷி ருணத்தைத் தீரும். ஐம்பதியால் ஒண்ணு அன்னைசந்திர மதியைக் கொள்ளுவாரும் உண்டோ? அக்கினி பகவான் அந்தணரைப் போலே வந்தடிமை கொண்டான். ஏந்திழையாள் பாலன் மாங்குயிலைப் போலே மறையவன்பின் போனார். அறுபதியால் ஒண்ணு.</poem><noinclude></noinclude> f6mgy936tedzbbgabaqhlh0aakugdlq பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/45 250 50337 1831027 1830085 2025-06-13T16:53:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|35}}</noinclude><poem> {{larger|<b>அ</b>}}ன்னையைநான் வித்துச் சொன்னதோர் கடனைச் செலுத்திவிட்டேன் ஐயா. நீ, தந்தபொருள் எல்லாம் தரகுப்பணம் ஆச்சு; தவமுனி ருணத்தைத் தாருமரிச் சந்திரா (தாமசம்இல் லாமல்.) என்னையேநான் வித்து ரிஷிருணத்தைத் தாறேன். எழுபதியால் ஒண்ணு. என்னைக்—கொள்ளுவாரும் உண்டோ? பின்னுங்காசி தன்னில்? பூமன்எம ராஜன் புலேயனாக வந்து அடிமையாகக் கொண்டான் (அரிச்சந்திரன் தன்னை). நீ, சொன்னபொருள் தந்தேன், சுவாமிநட்சத்தி ரையா; ஒரு, பொய்சொல்ல மாட் டாமல்—என்—பொண்டு புள்ளே வித்தேன். நான், புலையனுக் கமைந்தேன் (பூண்ட பணியாளாய்), எண்பதியால் ஒண்ணு. என்னசெய்வேன் ஐயா? கன்றைநான் உரிச்சேன்; கையறுத்துக் கொண்டேன்; வீரபாகன், வங்து தாறுமாறென் றேசி மயானத்தில் இருந்து பிணம்சுடு பணமும் முழத்துணி அனுப்பி வாய்க்கரிசி தின்னு; நீ, காத்திரு என்றான், தொண்ணுாறுடன் ஒண்ணு. அவன், சொற்படி தவறேன். அவன், அப்படி இருக்க மறையவனும் சந்திர மதிதனை அழைச்சுத் திதிவருகு தென்று புள்ளைகளும் போனார்; உன், புள்ளையும் கூடத் தெர்ப்பையும் இலையும் பறிச்சுவரச் சொல்லி அனுப்படிநீ சந்தி. பிள்ளையாரே வாரீர். பிள்ளையை அனுப்பி வனத்துக்கவர் போக வழிசகுனம் பார்த்தாள்; இடந்தனில் நரையான் எதிர்வரக் கண்டாள்; வலங்தனில் கருடன் வருகுதே மகனே, ஆகாத சகுனம் ஆகுதே மகனே, ஒருபதியால் ஒண்ணு. உன்னைநான் அனுப்பி</poem><noinclude></noinclude> 0vqdqwz6hczfn9ng1yd942xitzaealt பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/46 250 50338 1831028 1830134 2025-06-13T17:01:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|36|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> நான்—என்னமாய் இருப்பேன்?—நீ—செடியில் நுழை யாமல் கடுகிவரு வாயே; காட்டிலவர் ஒடிக் காரெலை பிரண்டை காய்கறி இலைகள் நேராகப் பறிச்சார்; லோகிதனைக் காணோம். இருபதியால் ஒண்ணு.—அவன்—எங்கேஎன்று தேடி வழியில், கண்டவரைக்கேட்டார்; (கண்டவர் சொன்னார்.) தெர்ப்பையும் பறிச்சான்; தீண்டித்தே அரவம். நல்லதென்று சொல்லி நடந்தோடி வந்து சந்திர மதிக்கு வந்துசேதி சொன்னார்; முப்புதியால் ஒண்ணு. முனிவன்விசுவா மித்திரன் சதியென்றறி யேனே;—இதற்—கென்னசெய்வே னென்று அவள், ஏங்கியே புலம்பி மறையவனைக் கேட்டாள்; நீ, வீட்டுவேலை செய்து பார்த்துவாடி என்றான். அவள், அப்படியே செய்து அழுதவள் புலம்பப் போஎன்றவர் சொன்னார்; காற்பதியால் ஒண்ணு. நடந்தாளே புலம்பி, நாடுவிட்டுக் காடு; வனத்தில்கண்ட பேரை வழிகேட்டுப் போனாள்; அருமைமக னான லோகிதனைக் கண்டாள்; உணவுஉண்ணச் சொல்விச் சந்தியும் புலம்ப ஐம்பதியால் ஒண்ணு. அப்பனே, மகனே, ஆருயிர்ப் புதல்வா, என்மகனே, வாடா; எழுந்திரடா என்று ஏந்துகொங்கை மேலே தாங்கிஅணைச் சாளே; தகப்பனைப் பிரிஞ்சாய்; வனத்திலே இறந்தாய்; அறுபதியால் ஒண்ணு. ஆரோவேறு புள்ளை வேறேஎனக் குண்டோ? பஞ்சணை மெத்தைமேல் படுக்கென்றால் படுக்காய்; கொஞ்சித்தழை மேலே கூசாமல் படுத்தாய்; கவுசிக முனியால் வீடுநா டிழந்தோம். எழுபதியால் ஒண்ணு. என்னைப்பணிந் தோரை நான்பணிய லாச்சே! மறையவர்க் கடிமை; மிகனே, விலைப் பட்டோம்; காட்டிலே அரவம் கடிச்சுதே மகனே,</poem><noinclude></noinclude> dlvsg2wbd8r9hrouye7fjjxut9xntys 1831029 1831028 2025-06-13T17:01:58Z Desappan sathiyamoorthy 14764 1831029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|36|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> நான்—என்னமாய் இருப்பேன்?—நீ—செடியில் நுழை யாமல் கடுகிவரு வாயே; காட்டிலவர் ஒடிக் காரெலை பிரண்டை காய்கறி இலைகள் நேராகப் பறிச்சார்; லோகிதனைக் காணோம். இருபதியால் ஒண்ணு.—அவன்—எங்கேஎன்று தேடி வழியில், கண்டவரைக்கேட்டார்; (கண்டவர் சொன்னார்.) தெர்ப்பையும் பறிச்சான்; தீண்டித்தே அரவம். நல்லதென்று சொல்லி நடந்தோடி வந்து சந்திர மதிக்கு வந்துசேதி சொன்னார்; முப்புதியால் ஒண்ணு. முனிவன்விசுவா மித்திரன் சதியென்றறி யேனே;—இதற்—கென்னசெய்வே னென்று அவள், ஏங்கியே புலம்பி மறையவனைக் கேட்டாள்; நீ, வீட்டுவேலை செய்து பார்த்துவாடி என்றான். அவள், அப்படியே செய்து அழுதவள் புலம்பப் போஎன்றவர் சொன்னார்; காற்பதியால் ஒண்ணு. நடந்தாளே புலம்பி, நாடுவிட்டுக் காடு; வனத்தில்கண்ட பேரை வழிகேட்டுப் போனாள்; அருமைமக னான லோகிதனைக் கண்டாள்; உணவுஉண்ணச் சொல்விச் சந்தியும் புலம்ப ஐம்பதியால் ஒண்ணு. அப்பனே, மகனே, ஆருயிர்ப் புதல்வா, என்மகனே, வாடா; எழுந்திரடா என்று ஏந்துகொங்கை மேலே தாங்கிஅணைச் சாளே; தகப்பனைப் பிரிஞ்சாய்; வனத்திலே இறந்தாய்; அறுபதியால் ஒண்ணு. ஆரோவேறு புள்ளை வேறேஎனக் குண்டோ? பஞ்சணை மெத்தைமேல் படுக்கென்றால் படுக்காய்; கொஞ்சித்தழை மேலே கூசாமல் படுத்தாய்; கவுசிக முனியால் வீடுநா டிழந்தோம். எழுபதியால் ஒண்ணு. என்னைப்பணிந் தோரை நான்பணிய லாச்சே! மறையவர்க் கடிமை; மிகனே, விலைப் பட்டோம்; காட்டிலே அரவம் கடிச்சுதே மகனே,</poem><noinclude></noinclude> h0umqwjkcnvaweo09evl8kol5u2z136 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/47 250 50339 1831031 1830142 2025-06-13T17:15:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|37}}</noinclude><poem> {{larger|<b>த</b>}}ந்தைதாய் மறந்தேன்; வந்துநான் அழுதேன்; எண்பதியால் ஒண்ணு. ஏந்தும்கொங்கைப் பாலை நீ, சார்ந்துஉண்ண வாராய் சங்கடங்கள் தீர. பொன்னினால்தீ வட்டி புடிப்பார்கள் தாதி; மின்னிய நிமிலிப் பூச்சிவிளக் கர்ச்சே! பெத்துநான் வளர்த்தேன்; பூமிக்கிரை இட்டேன்; பொன்னான மேனி மண்ணின்மேல் புரண்டாய். தொண்ணுாறுடன் ஒண்ணு. துன்னும்விசுவா மித்திரர் நான், என்னசெய்வேன் ஐயா, எனக்குரிமை செய்வாய், என்றுநான் இருந்தேன்; (இப்படியா ஆச்சே!) என்உயிரைப் போக்கி உனக்குரிமை செய்வேன்; பிள்ளையில்லாப் பாவி பெருமலடி ஆனேன். விதிவசமும் இதுவோ? விச்வாமித்ரன் மாய்கை. பிள்ளையாரே வாரீர். பிள்ளையை எடுத்துப் புலம்பியே நடந்தாள்; இது, முன்செய்த வினையோ? செந்தணல் அடைக்க வந்தேனே மகனே! சுடலையி லிருந்த புலையனும் எழுந்தான்; ஒருபதியால் ஒண்ணு. ஓடிஅவன் வந்து ஆரடிநீ என்றான். என், மைந்தனும் இறந்தான்; தணல்மூட்ட வந்தேன். கூலிக்காசு தந்துநீ மூட்டடி தணலை. வகைஇல்லை என்றாள். மங்கிலியம் கேட்டான். வானவர் முனிவர் மகாதேவரும் காணார்; இருபதியால் ஒண்ணு; என்னுடைய தாலி இந்தநீசன் கண்டான்—ஐயா—என்னுடைய புருஷன் காண்பதேயல் லாமல் கண்டவரும் உண்டோ? அரனயனை நொந்து அழுதவள் புலம்ப கழுத்திலுந் தாலி காணவும்ஒண் ணாதே. ஒருபொய்சொல்ல மாட்டாமல் உளம்நொந்து போனார். முப்பதியால் ஒண்ணு, முன்செய்த வினையோ? மன்னவன் மகனே, என்றவள் புலம்ப மதிதயன் மகளும்—இவர்—மன்னனென் றறிந்து</poem><noinclude></noinclude> qka8oqxe7jbwgvg5v4gl7l79sp4krxw பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/48 250 50340 1831030 1830148 2025-06-13T17:09:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|38|அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> மயானம்காக்க வந்த வகைஎனக்குச் சொல்லும்; நாற்பதியால் ஒண்ணு. என், நாயகியை வித்து நற்பொருள் தரகு சம்பளம்ஆச் சென்றார்; என்னையேநான் வித்து ரிஷிருணத்தைத் தந்தேன்; செத்தமா டுரிச்சேன்; சுடலைதனைக் காத்தேன்; அம்பதயால் ஒண்ணு. அசத்தியம் வராமல் கால்பணமும்தந்தால் தகனம்செய்து வைப்பேன். அழுதுமெள்ளப் போயி மறையவனைக் கேட்டாள்; கெதியில்லை என்றான், எத்தன்விச்வா மித்திரன். காசிமகா ராஜன் பாலனை முறித்து அறுபதியா லொண்ணு. அழுதவள் வரச்சே, வழியினிலே போட்டான்... அவள், ஏங்கியே புலம்பித் தாங்கியே எடுத்தாள்; தன், மைந்தனைக்காணாமல் மதனவல்லியும் புலம்ப காசி மகாராஜன்—அந்தக்—கள்ளரையும் புடிக்கத் தூதர்களை விட்டான். (தூதர்களும் ஓடி) எழுபதியால் ஒண்ணு. ஏந்திழையைக் கொண்டு ராஜன்முன்னே விட்டார்; அவள், வாக்குகளைக் கேட்டார். குழந்தைகள் இருக்க—நான்—இல்லைஎன்றால் போமோ? மயானம் கொண்டுநீங்கள் வீரபாகன் கையால் சிரந்துணித்து வாரும்; எண்பதியால் ஒண்ணு. ஏந்திழையை வெட்டிச் சேதியினை அனுப்பும்; சந்திர மதியைத் தலைகுனியச் சொல்லிச் சந்திரவா ளாலே தாங்கியவன் ஓங்க வான்வளரும் தேவர் வந்துகை புடிக்க என்றன்கை புடிச்ச ஈசனே, சரணம்; தொண்ணுாறுடன் ஒண்ணு. உன், துன்பமெல்லாம் போச்சே!—உன்—சீமையுனக் காச்சே! சத்தியம் உனக்கே தரணியரிச் சந்த்ரா, ஒரு, பொய்சொல்ல மாட்டாமல் பொண்டுபுள்ளை வித்தாய்;</poem><noinclude></noinclude> 2z1ics7x6wbejdheahsbuuetfeiiryn பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/49 250 50341 1831158 1830151 2025-06-14T03:25:36Z Mohanraj20 15516 1831158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|39}}</noinclude><poem> நீ, பலையனுக் கமர்ந்தாய்; வாய்க்கரிசி தின்னாய். இந்த, ராச்சியமே ஆண்டால் நாடுங்கை யாதோ? ஆனகுறை சேரும்; வாரும்அரிச் சந்திரா, உன்னை, வாங்கினவன் ஏமன். மாண்டுபோன புள்ளை கலகலென் றெழுந்தான்; களிப்புமிகக் கொண்டார். ஈசுவரனும் அம்மன் இந்திரனும் தேவர் மாயவனும் அம்மன் வசிஷ்டமா முனியும் அயோத்தியே சென்று அரிச்சந்த்ர ராஜனுக்கும் சந்திர மதிக்கும் சகலரும் பார்க்கப் பட்டமே தரிச்சார்; பாரெல்லாம் அளிச்சார்: மங்களமே பாடி வாழ்த்திச்சேவுை இட்டார். சோபனமே பாடித் தெய்வலோகம் போனார். இந்தக்கதை கேட்டோர் எல்லாநலம் கொண்டு பஞ்சபூதம் ஒன்றாய்த் தஞ்சமுடன் வாழ்வார்.</poem> {{nop}}<noinclude></noinclude> bbo4h7akub882op3siohczxtzhoejw4 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/50 250 50342 1831168 547468 2025-06-14T03:36:37Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}} {{center|<b>( வேறு )</b>}} <poem> <b>பி</b>ள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்; பிழைவராமல் காரும், மழைவரக்கண் பாரும்; மகாதேவா வாரும்; மழைவரக்கண் பாரும்; மழைவரக்கண் பாரும். எங்கள் மூவரையும் காரும், மூவரையும் காத்துநீர் முன்நடக்க வேணும். முன்கடந்தி ரானால் கண்ணடக்கம் பெர்ன்னு, கண்ணடக்கம் பொன்னு, கைக்குவெள்ளிக் காப்பு, மாருக்கு நிறைந்த மணிப்பதக்க மாலை, துளசிதிரு மாலை, உனக்கேபெரு மாளே. ராமரைநான் பாட ரெண்டுடனே வாரீர்; ரெண்டுடனே வாரும்; மூணுடனே வாரும்; மூணுடனே வாரும், நாலுடனே வாரும்; நாலுடனே வாரும், நாகமே சரணம். நாகமே சரணம், பாதமே கதியே, ஆறுடனே ராமா, ஏழுடனே ராமா, ஏழுடனே ராமா, எட்டுடனே ராமா, எட்டுடனே ராமா, எட்டுமோன்ட் டாதோ? எட்டுமோஎட் டாதோ, இளங்கொடிக்கு மாலை; பற்றுமோபற் றாதோ, பைங்கிளிக்கு மாலை? ஓடிவர வேணும், உலகளந்த மாயா. ஒருபதியால் ஒண்ணு, ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு, ஒருபதியால் நாலு. ஒடுதே உருண்டு காலாழி கழன்று; ஒருபதியா லாறு, ஒருபதியால் ஏழு, ஒருபதியா லேழு, ஒருபதியால் எட்டு. ஓடவிட்டான் தேரை, விராடபட்ட ணத்தே; இடுவஞ்சனை குது ரெண்டும்உத வாது;</poem><noinclude></noinclude> ftqr38kj6ggc4tslyzr5swwb8tfsvlv பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/51 250 50343 1831175 1830266 2025-06-14T03:41:37Z Mohanraj20 15516 1831175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|41}}</noinclude><poem> இலங்கைரா வனனை ஏதுவதை செய்தார்? இலங்கையைக் கொளுத்தித் திரும்பினார் அயோத்தி. இருபதியால் ஒண்ணு, இருபதியால் ரெண்டு, இருபதியால் மூணு, இருபதியால் நாலு. இடியும்பெருங் காத்தும் மழையும்வரக் கண்டேன்; இருபதியா லாறு, இருபதியா லேழு, இருபதியா லேழு, இருபதியா லெட்டு. இந்திரன் சபைக்குப் பஞ்சவர் நடந்தார்; முருகருக்கே வள்ளி மோகனப்பொண் ஆனாள்; கந்தருக்கே வள்ளி கல்யாணப்பொண் ஆனாள்; முருகர்சங்கி திக்கே வருவார்லட்சம் கோடி; முப்பதியால் ஒண்ணு, முப்பதியால் ரெண்டு, முப்பதியால் மூணு, முப்பதியால் நாலு. முறுக்குச்சுட்ட எண்ணெய், கரிக்கு தடா கண்ணை; முப்பதியா லாறு, முப்பதியால் ஏழு; முப்பதியா லேழு, முப்பதியால் எட்டு; மோகபாண்ம் விட்டார்; மூலபலம் எல்லாம் மூலபலம் சண்டை முடியும்ராமர் கையால் நாரதர் பொறந்தார், பாரதம் நடக்க. நாங்ககாலு பேரும் நாரதர்க் கடிமை; நாற்பதியால் ஒண்ணு, நாற்பதியால் ரெண்டு, நாற்பதியால் மூணு, நாற்பதியால் நாலு. நாககன்னி தேரை நடத்தும்.லட்சு மணனே, நாற்பதியா லாறு, நாற்பதியா லேழு, நாற்பதியா லேழு, நாற்பதியா லெட்டு; நந்தன்போனான் காணும், நடேசர்பாதம் காண; நந்தனுக்கு மோட்சம் தந்தாரே நடேசர்: அம்பிலே சமர்த்தன், அருச்சுனன் ஒருவன்; அம்பெடுத்துப் பூட்டி அனுப்பினர் படைக்கு. ஐம்பதியால் ஒண்ணு... ஐம்பதியா லாறு. அலைகடலில் மாயன்.அமிர்தம்கடைஞ்சாரே. ஐம்பதியால் ஆறு, ஐம்பதியால் ஏழு, ஐம்பதியால் எழு, ஐம்பதியால் எட்டு.</poem><noinclude></noinclude> cdyma8fkmvucdc91wpw8tteo7azl2yr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/52 250 50344 1831178 1830267 2025-06-14T03:46:55Z Mohanraj20 15516 1831178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|42|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> அன்னமிடப் போறாம்; ஆண்டிகளே, வாங்க. அந்தவண்ணானாலே அல்லல்பட்டாள் சீதை. ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம். அன்னக்கொடி கட்டி ஆண்டான்சிறுத் தொண்டன். அறுபதியால் ஒண்ணு, அறுபதியால் ரெண்டு, அறுபதியால் மூணு, அறுபதியால் நாலு: பாரோகள்ளன் வந்து ஊரைக்கொள்ளை யிட்டான்; அறுபதியா லாறு, அறுபதியா லேழு, அறுபதியா லேழு, அறுபதியால் எட்டு. அரிச்சந்திரன் பட்ட அடிம்மைகளும் மெத்த. அரிச்சந்திரன் தன்னை அடிமைகொண்டான் தோட்டி: ஏழைபெரி யோரைத் தாழச்சொல்ல லாமோ? இடைக்குலம் விளங்க அரிகிருஷ்ணன் பொறந்தான். எழுபதியால் ஒண்ணு, எழுபதியால் ரெண்டு, எழுபதியால் முணு, எழுபதியால் நாலு. எழுந்தான், விழுந்தான், என்மடிமேல் சாஞ்சான் எழுபதியா லாறு, எழுபதியா லேழு, எழுபதியால் எழு, எழுபதியால் எட்டு; ஏழைவண்ணானாலே சீதைவனம் போனாள்; என்னகா ரணமோ இலங்கைபத்தி வேக? எழுதிப்படி தம்பி, கவனிபாடம் எல்லாம். ஏழைக்குநான் பெண்டு; வேலைக்குநர்ன் வல்லை. எண்பதியால் ஒண்ணு,...எண்பதியால் நாலு. எருதுகளில் ஏறும் ஈசுரனே வாரும். எண்பதியா லாறு, எண்பதியால் ஏழு, எண்பதியால் ஏழு, எண்பதியால் எட்டு. ஈசுவரன்தான் தெய்வம்; எரிச்சான்மன் மதனை; இடியா, மழையா, கர்ணன் கொடையா? தோழன்பட்டணத்தை ஆளப்பட்ட ராஜா, துவாரகா புரிக்குத் துரியோதனன் போனான். தொண்ணூறியால் ஒண்ணு, தொண்ணுாறியால் ரெண்டு,</poem><noinclude></noinclude> qih8ghp64gqhxgzumlwuvj1lr0wfkhf பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/53 250 50345 1831181 1830269 2025-06-14T03:48:42Z Mohanraj20 15516 1831181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|43}}</noinclude><poem> தொண்ணுாறியால் மூணு, தொண்ணுாறியால் நாலு. துஷ்டன்துச் சாதனன் துகிலுரிஞ்சான் பாவி! தொண்ணுாறியா லஞ்சு, தொண்ணுாறியா லாறு, தொண்ணுாறியா லேழு, தொண்ணூறியா லெட்டு. தொய்யப் படராது, ஐயர்ஏறும் காளை, தூள்பரியாச் சங்கு, துதிபண்ணினாரே மாயன்; தொடுவாய்டா என்னை; அறிவாயடா சேதி, தொண்ணூறும் பத்தும் சென்னுதையா நூறு</poem> {{nop}}<noinclude></noinclude> jszwy78wirw3ovozcatv6kl5j3vg2hz பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/54 250 50346 1831186 1830295 2025-06-14T03:54:25Z Mohanraj20 15516 1831186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{Xx-larger|<b>ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு</b>}}}} <poem><b>பி</b>ள்ளையாரே வாரும், பெருமாளே வாரும்; வாணி சரஸ்வதி வந்தருள வேணும். மாயன்பெரு மாளே, என், மனசில்நிற்க வேணும்; முப்பத்துமுக் கோடி (தேவர்களே சரணம்); நாற்பத்தெண் ணுயிரம் ரிஷிகளே சரணம்; ஸ்ரீராமர் கதைபாட வந்தருள வேணும். எட்டுடனே வாரீர். ராக்ஷசாள் பயத்தால் தேவர்கள் பயந்து ஜெபதபம் விட்டுக் கைலைமலை வாழும் கர்த்தருடன் சொன்னார்; ராக்ஷசா ளுடைய துன்பமது வெல்லாம் பாங்குடனே சொல்லச் சபையதுதான் கூடி யோசனைகள் செய்து, வானரங்க ளாலும் மானிடவ ராலும் தான்மடிய வேணும். மாயவர் உரைக்கத் தேவரெல்லாம் கூடி வானரங்கள் ஆனார். (வனத்துக்குப் போனர்). சதுமுகனர் தாமே சாம்பவனு மானர்; தேவேந்திரன் தானும் வாலியவ னனான்; சூரியன் தானும் சுக்ரீவன் ஆனான்; எமதர்ம ராஜன் அங்கதனு மானான்; ஆதிசிவன் தானும் அனுமாராய் வந்தார்; அக்கினி தேவனும் நீலனாகி வந்தான்; இவ்வித மாக இந்த உல கத்தில் சங்குசக்க ரங்கள் பரதசத்து ருக்னராய் ஆதிசேஷன் தானும் லக்ஷ்மண்னு மானர்; ஆதிவிஷ்ணு தாமும் ராமராய்ப் பொறந்தார்; தசரதர் வயிற்றில் நால்வரும் வருக; இவ்விதம் வருவோம், தேவர், இடையூறு நீங்க; அஞ்சவேண்டாம் என்று அபயஹஸ்தம் தந்தார்; தசரதரும் அப்போ புத்ரகாமேஷ்டி யாகமது செய்ய, அதில், ஒமபிண்ட மாக</poem><noinclude></noinclude> 44bhll2lpe8yi1dm6glsibhqzll3ntj பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/55 250 50347 1831188 1830294 2025-06-14T03:57:47Z Mohanraj20 15516 1831188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|45}}</noinclude><poem> வந்துமே பொறக்க, அதை, கோசலை சுமித்ரை கைகேயிக்கும்ஈய அவர்கள்கெர்ப்ப மாகி ராமர் லக்ஷ்மணர் பரதர் சத்ருக்னர் நால்வராய்ப் பொறக்கத் தசரதர் கண்டு மனமகிழ்ச்சி கொண்டு வசிஷ்டகுரு வாலே நாமகரணம் செய்து சகலவித்தை தன்னை தாம்கற் றுணர்ந்தார், அப்போ, கெளசிக முனியும் தசரதரைக் கண்டு, ராமரைத் தருவாய், என்றுமுனிகேட்கப் பொண்அவளைக் கொல்ல ராமனேதுக் கையா? நான்.அவளைக் கொல்வேன். என்று, தசரதரும் சொல்லக் கவுசிகரும் அப்போ கனத்தகோபம் கொள்ள, வசிஷ்டமுனி வந்து, தடையின்றியே நீரும் ராமரை அனுப்பும்; என்றுகுரு சொல்ல ராமலக்ஷ் மணரை முனியுடன் அனுப்ப, மூவருமாய்க் கூடி யாகசாலை வந்து வேள்வியை நடத்தத் தாடகையாள் வந்து வேள்விதனில் அப்போ கோமயத்தைப் பெய்து வேள்வியை அவிக்க, ராமரவர் தாமும் தாடகையைக் கொன்று, சுபாகுமா ரீசனைச் சிகூைடியது செய்து, அகலிகையாள் சாபம் அன்புடனே தீர்த்து, மிதிலைநகர் வந்து மூவரும் சேர்ந்து சனகரைக் கண்டு வில்லையும் வளேச்சு வேடிக்கைகள் செய்து ரெண்டுதுண்ட மாக வில்லும் ஒடிய வீசியே எறிஞ்சு சிதைமணம் செய்து தம்பிமூவ ருக்கும் தாம்மணம்செய்தாரே. ஒருபதியால் எட்டு. வருகும்வழி தன்னில் பரசுராமர் கெர்வம் பங்கமும் படுத்தி வில்லையும் பறிச்சு வருணன், அடைக்கலமா வச்சுப் பரசுராமர் தன்னைத். தபசுதான் செய்யத் தானுமே அனுப்பி அயோத்திநகர் வந்து அரமளை புகுந்து</poem><noinclude></noinclude> jrdo2nfhwn7brhixkd0a4f2i7gfr7pw பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/56 250 50348 1831193 1830293 2025-06-14T04:00:48Z Mohanraj20 15516 1831193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|46|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> வாழ்மனை புகுந்து வாழ்ந்திருக்கும் போது சுடரும் மகுடமுடி மண்பூமி யாளத் தேசமெங்கும் விட்ட சேதியை அறிந்து பாவிகூனி யாளும் பழையநாள் பகையைப் பாவிஅவள் எண்ணிக் கைகேசியாள் தன்னைக் கலைத்துமே கெடுக்க அப்போகை கேசி முன்கொள்வரம் ரெண்டும் தாருமென்று வாங்கிக் காடாள ராமர், நாடாளப் பரதர், கைகேசியாள் சொல்லத் தக்ஷணமே ராமர் தாமதை அறிஞ்சு சடைமுடி தரிச்சுத் தம்பிலெகஷ் மணரும் சீதையம்மன் தானும் மூவராகக் கூடிப் போனார்,சித்ர கூடம், பதினாலு வருஷம் பாரவனம் இருக்க. அவ்விதம் அறிஞ்சு தசரதரும் அப்போ வைகுண்டம் அடைஞ்சார்-அதைப்-பரதனுக் கெழுத அவன்-ஒட்டமாக வந்து தந்தையை எடுத்துத் தானடக்கம் செய்து ராமரையும் தேடிக் குகன்தனையும் கண்டு ஒடமது தாண்டி ராமரைக் கண்டு சங்கதி உரைத்து ஐயன்தாளில் வீழ்ந்து அடிபணிஞ்சு நிற்க, வசிஷ்டமுனி யாலே தங்தை தனக்குக் கிரியையாவும் செய்து பரதனுக்குத் தானும் பாதுகை கொடுத்து மகுடமுடி ஆள அரசினைத் தந்து அருளதனை அருளி அவ்வனம் கடந்து அப்புறம் நடக்க, காகாசுரள் தன்னைக் கண்ணையும் புடுங்கி இருவிழி தனிலும் ஒருமணியதாக அபயமது தந்து விராதனேயும் கொன்று மோக்ஷ்ம தளித்து அப்புறம் நடந்து அத்திரிமுனி தன்னை அன்புடனே கண்டு அப்புறம் கடந்து தண்டக வனத்து, ரிஷிகள்தமைக் கண்டு அபயஹஸ்தம் குடுத்து</poem><noinclude></noinclude> mq36h5fkpjn4cd7qfadlgfq3faoyz44 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/57 250 50349 1831201 1830292 2025-06-14T04:04:41Z Mohanraj20 15516 1831201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|47}}</noinclude><poem> ஆசீர்வாதம் பெத்துப் பஞ்சவடி தவத்துப் பர்ணசாலை கட்டிப் பாங்குடன் இருக்க, இருக்குமந்த நாளில் சூர்ப்பனகை யாளும், ஸ்ரீநீராமரைக் கண்டு மோகமுடன் கேட்க, ஸ்ரீரீராமரும் அப்போ சீதையாள் இருக்க, உன்னைநான் விரும்பேன் என்றுசொன்ன போது சூர்ப்பனகை யாளும் கனவாதுகள் செய்ய, தம்பிலக்ஷ், மணனைத் தானுமே விடுத்து மூக்குமுலை தன்னைத் தம்பியும் அரியச் குர்ப்பனகை யாளும் கரதுாஷணா ளண்டைப் படுகலகம் மூட்டிப் பட்ட பாடு கேளாய்; ராமலக்ஷ், மணரும் அவர்களை அடுத்து, மோகமது கொண்டேன்; தம்பியை விடுத்தார்; தம்பியை விடுத்து மூக்குமுலை ரெண்டும் வாளாலே அறுத்து (வடிவுபங்கம் பண்ணி)க் கழுத்தையும் புடிச்சுக் கடக்கத்தள்ளி விட்டார்; முன்னேபோய் வருவேனே என்றுமே அழுதாள். கரதுரஷணுள் தாமும் சேனையுடன் வந்து ஸ்ரீராமரை எதிர்க்க-ஐயன்-கோதண்டம் வளைச்சு ஒருகணை விடுத்துச் சேனைகளே எல்லாம் கண்டதுண்ட மாக்க, கால்போனவர் சில்பேர்; தலைபோனவர் சிலபேர்; முண்டமானர் சிலபேர்; முண்டத்தை எடுத்து மோதுவார் சிலபேர்; தண்ணிதண்ணி என்று தவிப்பார்கள் சிலபேர்; இவ்வித மாகச் சேனைகளே எல்லாம் ரத்தவெள்ளம் ஆக்கி-அவன்-தம்பிமாரைத் தானும் சிரசையும் அறுத்துக் கரதுாஷளுள் தம்மைக் கண்டதுண்டம் செய்து, பஞ்சவடி வந்து, தங்கியே இருக்கச் சூர்ப்பனகை யாளும் லங்கைநகர் ஆளும் ராவணன் இடத்தில் வந்துமேதான் நின்று. புலம்பியே அழுதாள் ராவணனும் கேட்டு மாரீசன் தன்னை</poem> - 3.<noinclude></noinclude> 7s89u85ppi9zdoot9cf02udloxx2wl2 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/58 250 50350 1831204 1830306 2025-06-14T04:08:25Z Mohanraj20 15516 1831204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|48|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> வாவென அழைச்சுப் பெண்ணுருமா கைப் போகவென்று சொல்ல, மாரிசனும் அப்போ, என்னபுத்தி போடா, ராவணா உன்க்கு? யாகசாலை தன்னில் ஏமன்போல வந்து அன்னையுமே கொன்றான்; சுவாகுவையும் கொன்றான்; என்றுசொன்ன போது, நீ, போகாவிடில் உன்னை வேல்அஸ்திரத்தி னாலே கொன்றுமே விடுவேன், என்றுராவணன் சொல்ல—அப்போ—மான்வடிவ மாக மாரீசனும் அப்போ சிதைவி ழி முன்னே தானும்வந்து நிற்கச் சிதையம்மன் தானும் ஸ்ரீராமரிடம் வந்து—இம்—மானென்க்கு வேணும்; புடிச்சுமே தருவீர், (என்றுசொன்ன போது) தம்பிலெட்சுமணரும், பொன்உரு மான்அல்ல; என்றுசொன்ன போது, தம்பி, சிதையாளைக் காரும், என்றுசொல்ல ராமர் (உடனே எழுந்து) மானின்பின் தொடர மாய்கையத னாலே ஒருகாட்டில் இருக்கக் கோப்மது கொண்டு ஒருகணை தொடுத்து மார்சனக் கொன்றர், அவன், லெட்சுமணா என்று அபயமது கூற அவ்விசேஷம் கேட்டுச் சிதையம்மன் தானும், (தம்பி) அண்ணன்ராம ருக்கு அபாயம்வந்த தாலே, அறிக்கையிட்டார் தம்பி; துரிதமுடன் ஒடித் தெரிந்துமே வருவாய் என்றுசொன்ன போது, தம்பிலட்சு மணரும் அண்ணனைத் தேடிப் பின்தொடர்ந்து போனார்.ராவணனும் அப்போ பாதாளத்தில் தேரைப் பதுக்கியே வச்சுச் சங்கியாசி யாகப் பிட்சைஎன்று வந்தான். பத்தடி அளந்து பிட்சையும் எடுத்துத் திருவோட்டில் அளிக்கத் தன்கையில் என்னஎன்று. ராவணனும் கேட்க, ஒருகையில் சங்கு ஒருகையில் ஒடு, ஒடுமென்றபோது, பாவிராவணனும் பர்ண் சாலையைப்</poem><noinclude></noinclude> lvm9x5yv6fgt6kupma0usggkxll0tni பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/59 250 50351 1831207 1830312 2025-06-14T04:11:39Z Mohanraj20 15516 1831207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப்|49}}</noinclude><poem> பேர்த்துத்தேரில் இட்டு ஓடினான் இலங்கை, சடாயுராஜன் கண்டு கனத்தசண்டை செய்ய அவன் இறகை வெட்டி அங்கேயே போட்டு இலங்கைமூதுTர் வந்து (எழில்மிகுந்த சோலை) அசோகவனந் தன்னில் அருஞ்சிறையில் வச்சான்; திரிசடையாள் தன்னக் காவல்அங்கே வச்சான். ராமர்லட்சுமணரும் இருவரும் கலந்து பத்தினி சீதையைப் பஞ்சவடி தன்னில் காணுத அடியால் தேடிப்புறப் பட்டார். சிதையாளைப் பார்த்த சடாயுகிடக்கக் கண்டு சிதை—சேதியும் தெரிஞ்சு அவரைத்தகனம் செய்து கடனது கழிச்சுச் சபரியிடம் போயி எச்சில்கனி தின்னு சங்கதி தெரிஞ்சு, கிஷ்கிந்தையில் வந்து வாலியையும் கொன்று சுக்ரீவனின் கஷ்டம் தம்பியால் அழித்துத் துங்துயி எலும்பைத் தானுமே எறிந்து மராமரங்கள் ஏழையும் ஒருகணை விடுத்துத் தானும்விழச் செய்து, வாலியவன் தானும் வருந்திய போதுதான் என்மேலே விட்டதோர். பாணமது தன்னைத் தம்பிமேல் விடாதே; ராகவா சரணம், பொற்பாதம் சரணம், என்று, வாலியும் துதிக்க மாலியவந்த மலையில்: மழைநாளது தங்கித் தம்பியை அழைச்சு, இன்னம்வர வில்லை, சுக்ரீவன் தானும், தம்பிநீ அறிஞ்சுவராய், சொன்னமொழி தன்னைச் சுக்ரீவ னிடத்தில் தானுமே சொல்ல, அவன், சேனைக ளுடனே தானும்புறப் பட்டுச் சீதையைத் தேட அனுமாரை விடுத்து நாலுபக்கம் தேட்க் குரங்குச்சேனை விடுத்துத் தென்திசைக்கு அனுமார்—ராமர்—மோதிரம்கைப் பற்றிச் சம்பாதியைக் கண்டு சங்கதி தெரிஞ்சு . . . </poem><noinclude>{{rh|4||}}</noinclude> 7nku5l032llpa4nu3ljpe06wfuh6nhr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/60 250 50352 1831209 1830733 2025-06-14T04:15:04Z Mohanraj20 15516 1831209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|50|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem> மயேந்திரமலை ஏறி விச்வரூபம் கொண்டு இலங்கைமூதுார் தன்னை நாடியேதான் போக, மைநாகனைக் கண்டு, சுரதையாள் தனையும், குடலைப் புடுங்கி, லங்கிணியாள் தன்னை ஒருஅறையி னாலே அவள்தனையும் கொன்று அசோகவனந் தன்னில் சீதையைக் கண்டு ஆனந்தம் கொண்டு ராமராம என்று. துதியினைச் செய்ய ராவணனும் அப்போ சிதையம்மன் முன்னே கொஞ்சிக்கெஞ்சிக் கேட்க, ராக்ஷசப் பதரே, துன்மார்க்க வார்த்தை ஏற்குமோடா? போடாநீ என்றுசொன்ன போது அவன்-இலங்கைநகர் சேர ராக்ஷ்சிகள் எல்லாம் தாமுறங்கி விட்டார்; அந்தச்சமயத்தில் கணையாழியைத் தானும் சீதைமுன்னே வச்சுச் சங்கதியைச் சொல்ல-ராமர்-கணையாழியைக் கண்டு கையினால் எடுத்துக் கண்ணிலே ஒத்தி மன்னன்ராம ருக்குத் தெண்டனது இட்டாள்; சொன்னமொழி கேட்டுச் சூடாமணி வாங்கிக் கையிலே புடிச்சு அசோகவனம் தன்னை வேர்களைப் புடுங்க, அகூடியன் தடுக்க அவன்தனையும் கொன்று இந்த்ரஜித்தன் தன்னை மண்டை கலங்க அவன்தன்னை அடிக்கஅவன் பிரம்மாஸ்திரம் விட்டுஅனுமாரையும் கட்டி ராவணன்முன் விட்டான்; வாலதை வளர்த்து மேல்இருந்தார் அனுமார்; ஆரடாகுரங்கே, என்று-காவலர்கள் கேடக, ராமஸ்வாமி தூதன் என்றுசொன்ன போது சீதைதனைத் தேடி இங்குவங் தேனடா, உன்றனைக் காணவே வந்தேனடா நானும் என்றுசொல்லக் கேட்டு இவரைவெட்ட வந்தான்; தூதரைக் கொல்வது ஞாயமல்ல வென்று விபீஷணன் தடுக்க அனுமாருடை வாலில் கங்தைகளைச் சுத்தி</poem><noinclude></noinclude> 3hakema9k9phhrexllow8jh34xspvxi பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/61 250 50353 1831212 1830739 2025-06-14T04:18:45Z Mohanraj20 15516 1831212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="NishanthiPPG" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|51}}</noinclude><poem> எண்ணெய்களை வார்த்து அக்கினியை மூட்டி அப்புறம்போ என்ன, அந்தச்சேதி தன்னைச் சீதையாள் அறிந்து, அக்கினி தேவனே, அனுமானை நீயும் வருத்தவேண்டாம் என்றாள்; அனுமாரவர் தாமும் இலங்கைநகர் எல்லாம் தாமுமே கொளுத்திச் சீதையினைக் கண்டு செலவுபெற்றுக் கொண்டு ‌ ஸ்ரீராமரிட.ம் வந்து, சீதையாரைக் கண்டேன்; இலங்கைமூ தூரில் இருக்கிராளே தாயார்: என்றுசொன்ன போது இராமரவர் கேட்டுச் சேனையை நடத்திச் சேதுபந்த னங்கள் வருணனை அழைச்சு வாராவதி கட்டி வெள்ளியங் கிரியில் தங்கியே இருக்க இராவணன் தானும் விச்வகர்மா வாலே அரமனைகள் செய்து தானுமங் கிருக்க, யோசனையும் கேட்க, அவரவர் பலங்கள் அறியவே உரைக்கக் கும்ப கர்ணனும் புத்தியது சொல்லித் தூங்கினான்;அப் போது விபீஷணன்* புத்தி தான்எடுத்துச் சொல்ல அவனை– சொல்ல-உன்-உடன்பொறந்த பாவம் ஒழிந்ததென்று சொல்லி எழுந்துமே நடந்து ஸ்ரீராமரைக் கண்டு வந்தனந் தான் செய்து, நம்பின என்னையும் காருமையா என்றான்; கலங்கியே பணிந்தான்; இலங்கைநகர் தன்னில் கண்டஅனு மாரும் ராமருக்குச் சொல்லி விபீஷணன் தனக்குச் சிரஞ்சீவிய தாக இலங்கைநகர் தன்னை ஆட்சிசெயக்கொடுக்கப் பருத்தமிணி மாலை வைத்துமே பணிந்தான்; வானராள் தமக்கு வீடுகளைக் காட்டித் தானுமே கொடுத்தான்; ராவணன் துர்தர்</poem> (பா.ம்)* விபூஷணன்.<noinclude></noinclude> 96sdosthektzsccdaezlnqidnbui5ji பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/77 250 50369 1831015 1830759 2025-06-13T15:37:16Z Mohanraj20 15516 1831015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|67}}</noinclude><poem> முத்தான பல்லக்கை முன்னாலே இறக்கிவச்சு எந்தஎந்த நாடுபயிர் பார்த்து வராங்க? உம்பப்பட்டி ஒசந் தநாடு உறத்தநாடு காசாநாடு கம்பந்தக்குடி தென்னம் நாடு... பெட்டி எல்லாம் பெட்டி... கருமானிலை தேசமெல்லாம் பயிர்பார்த்து வாராங்க; எரைக்க எரைக்க... சிங்கமுகப் பல்லக்கை அலங்கரிச்சு வச்சமே: தரித்து வச்சமே தலைவர்ச லில்இறக்கி. {{center|<b>பருவம் பார்த்தல்</b>}} வெங்காயம் பூத்துதா? பாருங்கோடி : வெள்ளி முளைச்சுதா? பாருங்கோடி : நேத்துப் பொறந்த அத்தை புள்ளைக்கு மீசை முளைச்சுதா பாருங்கோடி. {{center|<b>நெல் அளக்க</b>}} சின்னக் களம்செதுக்கிச் சீரகச்சம்பாக் கட்ட்டுக்கிச் சீமைக்குத்தான் நெல்அளக்கச், சீராளனைத் தேடுறேனே. வண்ணக் களம்செதுக்கி வாடைச்சம்பாக் கட்ட்டுக்கி வண்டிக்கு நெல்அளக்க வல்லாள்னைத் தேடுறேனே. காப்பைக் கமுட்டருனாம், கள்ளுக்கடையில் வைக்கிறானாம்: கள் இருந் தாலொரு கலயம் போடு, கலயத் தோட நிரம்ப. முத்துமுத் தெள்ளையும் கட்டிவிட்டான் அர்ண்ம்னையில் விட்டுவிட்டான்; தேசம் திரியுறான்னே; தெம்மாங்கு பாடுறானே.</poem><noinclude></noinclude> othylpdydh6o42u65gc7bevt1f3k98q பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/80 250 50372 1831023 1830800 2025-06-13T16:05:45Z Mohanraj20 15516 1831023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|80|தொழில்கள்|}}</noinclude><poem> ஈச்சங் காடாம், இருண்ட சோலை இருக்கிறான்னு வரச்சொல் லுங்க: இருந்தால் இருக்கும் இடம்; இருள்ப்போனால் தங்கும் இடம், போனால் இருக்கும் இடம், பொழுதுப்போனால் தங்கும் இடம்; தங்குவேனா இங்கே? மெல்லத் தரிப்பேனே தாயார்மனம்? தாய்அறிவாள் புள்ளேகுணம்: டிசியறிந்து பால்தருவாள்; பாலன் பிறந்தாண்டி, புதினெட்டாந் தேதிக்குள்ளே, தம்பி பிறந்தாண்டி தரணிஇந்த நாளையிலே; நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை; தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி, வீடுமல்ல, சோடுமல்ல; எதிராளி ஒருவன்அலல; பாடுமல்ல; பிறப்புமல்ல்; பகையாளி ஒருவன்அல்ல; ஒருவர் மயிர்புடிக்க ஒன்பதுபேர் வேதம்சொல்லப் பலபேர் மயிர்புடிக்கப்பன்னெண்டுபேர் வேதம்சொல்ல் வேதப் பொருளைய்ம்மா, விளையாடும் பார்வதியே, பச்சைப் பொருளையம்மர், உன் பாவனையை ஆரறிவார்? ஆரை நினைப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே? எவரை நிளைப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே? எண்ணுத எண்ணமெண்ணி ஏலமணம் குன்னுறேனே? கல்லோடி உன்மன்சு? இரங்கலையோ எள்ளளவும்? ஆராரு கர்வ்லோ, ஆதிசத்தி உன்காவல்? எவரெவர் காவலேர், ஏழுசக்தி உன்காவல? சக்தி உமையவளே, சமயம் பதினாயிரம்; சரணம், சரணம்அம்மா, சாச்சாங்கம் நான்சரணம்; நான்தானே பொண்பொறந்தேன்? நாட்டிலேயும் பொண்இலையோ?</poem><noinclude></noinclude> 0cq3kydrq6d8rz3mnlkh6fhdkdu4xtv 1831024 1831023 2025-06-13T16:06:28Z Mohanraj20 15516 1831024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|70|தொழில்கள்|}}</noinclude><poem> ஈச்சங் காடாம், இருண்ட சோலை இருக்கிறான்னு வரச்சொல் லுங்க: இருந்தால் இருக்கும் இடம்; இருள்ப்போனால் தங்கும் இடம், போனால் இருக்கும் இடம், பொழுதுப்போனால் தங்கும் இடம்; தங்குவேனா இங்கே? மெல்லத் தரிப்பேனே தாயார்மனம்? தாய்அறிவாள் புள்ளேகுணம்: டிசியறிந்து பால்தருவாள்; பாலன் பிறந்தாண்டி, புதினெட்டாந் தேதிக்குள்ளே, தம்பி பிறந்தாண்டி தரணிஇந்த நாளையிலே; நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை; தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி, வீடுமல்ல, சோடுமல்ல; எதிராளி ஒருவன்அலல; பாடுமல்ல; பிறப்புமல்ல்; பகையாளி ஒருவன்அல்ல; ஒருவர் மயிர்புடிக்க ஒன்பதுபேர் வேதம்சொல்லப் பலபேர் மயிர்புடிக்கப்பன்னெண்டுபேர் வேதம்சொல்ல் வேதப் பொருளைய்ம்மா, விளையாடும் பார்வதியே, பச்சைப் பொருளையம்மர், உன் பாவனையை ஆரறிவார்? ஆரை நினைப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே? எவரை நிளைப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே? எண்ணுத எண்ணமெண்ணி ஏலமணம் குன்னுறேனே? கல்லோடி உன்மன்சு? இரங்கலையோ எள்ளளவும்? ஆராரு கர்வ்லோ, ஆதிசத்தி உன்காவல்? எவரெவர் காவலேர், ஏழுசக்தி உன்காவல? சக்தி உமையவளே, சமயம் பதினாயிரம்; சரணம், சரணம்அம்மா, சாச்சாங்கம் நான்சரணம்; நான்தானே பொண்பொறந்தேன்? நாட்டிலேயும் பொண்இலையோ?</poem><noinclude></noinclude> d5k4fqufevq30e7oz21phu4by78j1f0 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/81 250 50373 1831019 1830826 2025-06-13T15:51:42Z Mohanraj20 15516 1831019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|71}}</noinclude><poem> ஒருத்திதானே பொண்பொறந்தேன்?ஊரிலேயும் பொண்இல்லையோ? பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு; எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து.இங்குவந்தாய்? ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ கட்டிலுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்க தாதிஉண்டு; உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலையிலே? ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி, பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி, சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே, கோவிலும்,தூரம்அம்மா, குழந்தைமணம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா, மைந் தன்முகம்,காதமம்மா. காகம் பறவாது; கருங்குருவி நாடாது; சிட்டுங் பறவாது; செங்குறுமான் நாடாது; நாடுதங்கி வர்மகனே; நல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?. ஊருக் கதிகர்,உள்ளுரு வெள்ளாளச்சி; வெள்ளாளப்பொண்டுகளா, விளையாடும் பார்வதியே;</poem> {{nop}}<noinclude></noinclude> mf5f8zh181y15iemhq6y0l12vf1riej 1831020 1831019 2025-06-13T15:53:37Z Mohanraj20 15516 1831020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|71}}</noinclude><poem> ஒருத்திதானே பொண்பொறந்தேன்?ஊரிலேயும் பொண்இல்லையோ? பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு; எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து.இங்குவந்தாய்? ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ கட்டிலுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்க தாதிஉண்டு; உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலையிலே? ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி, பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி, சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே, கோவிலும்,தூரம்அம்மா, குழந்தைமணம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா, மைந் தன்முகம்,காதமம்மா. காகம் பறவாது; கருங்குருவி நாடாது; சிட்டுங் பறவாது; செங்குறுமான் நாடாது; நாடுதங்கி வர்மகனே; நல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?. ஊருக் கதிகர்,உள்ளுரு வெள்ளாளச்சி; வெள்ளாளப்பொண்டுகளா, விளையாடும் பார்வதியே;</poem> {{nop}}<noinclude></noinclude> igq8ha8pho22ic6ykr3mhevgzd0761f பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/82 250 50374 1831021 1830830 2025-06-13T15:59:10Z Mohanraj20 15516 1831021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>துரிப் பாட்டு</b>}}}} {{dhr|3em}} <poem> <b>கு</b>திரை குளிப்பாட்டக் குளமுண்டோ வையகத்தே? ஆனை குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே, நான்பொறந்த சோணாடாமே; ஊசி வளநாடு, உத்துராஜன் சோணாடு; உத்தரவு இல்லாமலே சித்தெறும்பு நாடாமலே நாடுதங்கிப் போகுதே: நல்லசேதி சொல்லவேணும்; ஊருறங்கிப் போகுதையா: உற்றசேதி சொல்லவேணும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியான வாய் திறந்து, அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வாய் திறந்து; வாயில்ருல்ல புகைஎழும்ப வலதுகண்ணில் தண்ணிவரத் தண்ணியில்லாச் சாதமையா, தளும்புதையர் தயிர்சாதம். எண்ணெய்இல்லாப்பந்தமது எரியுதே தீபமது. (காற்றுப் பலமாக அடிக்கும்போது வலையர் பாடும் பாட்டு.) வேல்எடுத்து– முருகரே ஒருபுறம்– அரஹரா முருகையா, விதவிதமாய் மயிலேறியே– அரஹரா முருகையா, இடும்பன் (நல்லா) ஒருபுறம்- இருபுறமும் காவடியாம்: வள்ளி (நல்லா) வலதுபுறம்– தேவானை இடதுபுறம், அரஹரா முருகையா, ஈயு (நல்லா) நுழையாக் காடு- இருவேலங் காடானது, அரஹரா முருகையா, இல்லாண்ணே காட்டிலேயோ இருப்பாயோ பூமியிலேயோ? பூமியிலே அவதரிச்சுப் புண்ணியரே வந்தமர்ந்தார்; அரஹரா முருகையா, வந்து (நல்லா) எடுத்தார்களோ, வாடையிட்டுச் சூழ்ந்தார்களோ? அரஹரா முருகையா, சுத்தி நல்லா வளைச்கார்களோ? சூழ்ந்தார்கள் வானமெல்லாம்; அரஹரா முருகையா,</poem><noinclude></noinclude> iwfqd1akz4vk9s32s8a64is42l8r4z8 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/83 250 50375 1831022 1830833 2025-06-13T16:03:23Z Mohanraj20 15516 1831022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தூரிப் பாட்டு|73}}</noinclude>பண்மீது பாணமது மாரைப் பிளக்குதங்கே அரஹரா முருகையா, தம்பியுட கைப்பாணங்கள் தலையை அறுக்குதங்கே, அரஹரா முருகையா, தலையில் எழுதினவன் தப்பாமே எழுதுவானே? அரஹரா முருகையா, மண்டையிலே எழுதினவன் மறைச்சு எழுதுவானே! அரஹரா முருகையா, எழுதினவர் கண்களிலே எழுத்தாணிக் கூருமின்னால்; அரஹரா முருகையா, பண்ணினவன் பாவமெல்லாம் பாம்பாப் புரளுறனே; அரஹரா முருகையா, பாம்படிச்சு மேல்போட்டாரே, பழிகாரப் பட்டணத்தில் அரஹரா முருகையா, கொடி புடுங்கி மேல்போட்டாரோ, கொலைகாரப் பட்டணத்தில் அரஹரா முருகையா, அல்லிக் கொடி புடுங்கி அண்ணுக் கயிறுதிரிச்சார்; அரஹரா முருகையா, வர்ணவர்ணக் காடுகளாம், வழிவழியாம் சாலைகளாம்; அரஹரா முருகையா, பின்னமரத் தோப்புகளாம், இளந்தோப்பாம், சாலைகளாம்; அரஹரா முருகையா, சாலடா உன்வயிறு, சாதிகெட்ட பண்டாரமே, அரிஹரா முருகையா, எரியடா உன்வயிறு, ஏதும்கெட்ட பண்டாரமே, அரஹரா முருகையா, கல்லையா உன்மனசு கரையலையா எள்ளளவும்? அரஹரா முருகையா, இரும்பையா உன்மனசு, இரங்கலையா எள்ளளவும்? அரஹரா முருகையா, எள்ளுக்கலந்திருக்கும்; இருகலமும் பச்சரிசி, அரஹ்ரா முருகையர்,<noinclude></noinclude> a0pibhl6dcm092qxe7qdzaahmeix0ph பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/86 250 50379 1830968 547503 2025-06-13T13:55:50Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு</b>}}}} <b>கா</b>லையிலே–எ ன்சாமி– வந்தவங்க காலெலும்பு கோவுதையா;- ஐலசா விடியக்காலம்– என்சாமி. வந்தவங்க விரல்எலும்பு– என்சாமி– நோவுதையா;. ஐலசா தொட்டிலிலே– என்சாமி– போட்டபுள்ளை துரக்கிப்பார்க்க– என்சாமி- நேரம்இல்லை;- ஐலசா ஏணேயிலே- என்சாமி– போட்டபுள்ளே எடுத்துப்பார்க்க என்சாமி– கேரம்இல்லை;- ஐலசா ஆணுேடே– என்சாமி– பொறக்கலையோ? ஆலமரம்– என்சாமி– வைக்கலேயோ?– ஐலசா பொண்ணுடே– என்சாமி– பொறக்கலையோ?– ஒரு புளியமரம்– என்சாமி– வைக்கலையோ?– ஐலசா வீதியிலே– ஏலேலோ– பொன்னம்மா– கல்லுரலு, வீசிவீசி– ஏலேலோ– பொன்னம்மா– குழந்தையிலே, காலுவெள்ளி மோதிரமாம், ஏலேலோ– பொன்னம்மா, கண்ணைச் சுழற்றுதடி; ஏலேலோ பொன்னம்மா, பாதையிலே– ஏலேலோ– பொன்னம்மா– பாலைமரம் பண்பளன்னு– ஏலேலோ– பொன்னம்மா– பாலைமரம் பூத்திருக்கும்– ஏலேலோ– பொன்னம்மா, மாமன்மகன்– ஏலேலோ– பொன்னம்மா, இறைக்கும் தண்ணி– ஏலேலோ– பொன்னம்மா, அத்தனையும். ஏலேலோ– பொன்னம்மா, சக்கரையாம்; கள்ளேரி– ஏலேலோ– பொன்னம்மா, மண்எடுத்து கச்சிதமாய்– ஏலேலோ– பொன்னம்மா, மச்சுக்கட்டி மச்சுக்குள்ளே– ஏலேலோ– பொன்னம்மா, ரெண்டுகிளி மாறாட்டம்– ஏலேலோ– பொன்னம்மா, செய்யுதடி. {{center|<b>( வேறு )</b>}} வண்டிகட்டி மாடுகட்டி– ஏலேலமடி ஏலம் மீனாட்சியம்மன் கூண்டுகட்டி. ஏலேலமடி ஏலம்<noinclude></noinclude> bxenf74tec9yfffysbtndunyc6n1exz பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/87 250 50380 1830990 547504 2025-06-13T14:19:12Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||சுண்ணும்பு இடிக்கிற பாட்டு|77}}</noinclude><poem> கூண்டுக்குள்ளே போற் போண்னே,– எலேலமடி ஏலம் கூப்பிட் டாலும் கேட்கலையே!.– ஏலேலமடி ஏலம் சாலையிலே ரெண்டுமரம்– ஏலேலம்டி ஏலம் சாமி துனா வச்சமரம்– ஏலேலமடி ஏலம் எல்லேர்ருக்கும் ஏத்தமரம்– ஏலேலமடி எல்ம் உனக்குத்தாண்டா தூக்குமரம்– ஏலேலமடி ஏலம் துர்க்கு மர்த்தண்டை– ஏலேலமடி ஏலம் வாக்குமூலம் கேட்கறாங்க– ஏலேலமடி ஏலம் ஒருமரத்தை வெட்டி– ஏலேலமடி ஏலம் ஒருமரத்தில் ஊஞ்சல்கட்டி– ஏலேலமடி ஏலம் ஊஞ்சல்மேலே போகும்கிளி– ஏலேலமடி ஏலம் அது,ஆண்கிளியோ பொண்கிளியோ– ஏலேலம்டி ஏலம் அது,ஆண் கிளியும் அல்லமிச்சான், பொண்கிளியும் அஎலமச்சான்,ஏலேலமடி ஏலம் தாயை மறந்தகிளி, தாய்வீட்டுக்குப் போகுங்கிளி, ஏலேலமடி ஏலம் காட்டாமணிக் கட்டைவெட்டி கறுப்புக்காளை ரெண்டும் பூட்டி, ஏலேலமுடி ஏலம். சோடுபோடும் வெள்ளைக்காளை சுத்துதடி மத்தியான்ம், ஏலேலமடி ஏலம் அறுத்துவிட்ட கம்மனுட்டி, ஆறுமாசம் புள்ளைத்தாயச்சி, ஏலேலமடி ஏலம் மானபங்கம் ஆகுதுன்னு மருந்துவகை தேடுறாளே, ஏலேலம்டி ஏலம் அஞ்சு பிராயத்திலே அறியாத நாணேயிலே, ஏலேலமடிசலம் கொஞ்சம் பிராயத்திலேகூடிளுேமே ரெண்டுபேரும், ஏலேலமடி ஏலம் ஆகாத கர்ல்ம்வ்க்த் ஆளுக்கொரு தேச்ம்போனுேம், ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> hexeqw54hwtzk4twgvy40185w9ljkl0 1831004 1830990 2025-06-13T15:05:01Z Booradleyp1 1964 1831004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|77}}</noinclude><poem> கூண்டுக்குள்ளே போற பொண்னே,– ஏலேலமடி ஏலம் கூப்பிட் டாலும் கேட்கலையே!.– ஏலேலமடி ஏலம் சாலையிலே ரெண்டுமரம்– ஏலேலமடி ஏலம் சாமி துனா வச்சமரம்– ஏலேலமடி ஏலம் எல்லோருக்கும் ஏத்தமரம்– ஏலேலமடி எல்ம் உனக்குத்தாண்டா தூக்குமரம்– ஏலேலமடி ஏலம் தூக்கு மரத்தண்டை– ஏலேலமடி ஏலம் வாக்குமூலம் கேட்கறாங்க– ஏலேலமடி ஏலம் ஒருமரத்தை வெட்டி– ஏலேலமடி ஏலம் ஒருமரத்தில் ஊஞ்சல்கட்டி– ஏலேலமடி ஏலம் ஊஞ்சல்மேலே போகும்கிளி– ஏலேலமடி ஏலம் அது,ஆண்கிளியோ பொண்கிளியோ– ஏலேலமடி ஏலம் அது,ஆண் கிளியும் அல்லமச்சான், பொண்கிளியும் அல்லமச்சான்; ஏலேலமடி ஏலம் தாயை மறந்தகிளி, தாய்வீட்டுக்குப் போகுங்கிளி, ஏலேலமடி ஏலம் காட்டாமணிக் கட்டைவெட்டி கறுப்புக்காளை ரெண்டும் பூட்டி, ஏலேலமடி ஏலம். சோடுபோடும் வெள்ளைக்காளை சுத்துதடி மத்தியான்ம், ஏலேலமடி ஏலம் அறுத்துவிட்ட கம்மனாட்டி, ஆறுமாசம் புள்ளைத்தாயச்சி, ஏலேலமடி ஏலம் மானபங்கம் ஆகுதுன்னு மருந்துவகை தேடுறாளே, ஏலேலமடி ஏலம் அஞ்சு பிராயத்திலே அறியாத நாளையிலே, ஏலேலமடி ஏலம் கொஞ்சம் பிராயத்திலே கூடினோமே ரெண்டுபேரும், ஏலேலமடி ஏலம் ஆகாத காலமவந்து ஆளுக்கொரு தேசம்போனோம், ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> mdcsvk4od62p3zw5irbgamcubf4isu1 1831017 1831004 2025-06-13T15:44:10Z Mohanraj20 15516 1831017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|77}}</noinclude><poem> கூண்டுக்குள்ளே போற போண்ணே,– ஏலேலமடி ஏலம் கூப்பிட் டாலும் கேட்கலையே!.– ஏலேலமடி ஏலம் சாலையிலே ரெண்டுமரம்– ஏலேலமடி ஏலம் சாமி துனா வச்சமரம்– ஏலேலமடி ஏலம் எல்லோருக்கும் ஏத்தமரம்– ஏலேலமடி எல்ம் உனக்குத்தாண்டா தூக்குமரம்– ஏலேலமடி ஏலம் தூக்கு மரத்தண்டை– ஏலேலமடி ஏலம் வாக்குமூலம் கேட்கறாங்க– ஏலேலமடி ஏலம் ஒருமரத்தை வெட்டி– ஏலேலமடி ஏலம் ஒருமரத்தில் ஊஞ்சல்கட்டி– ஏலேலமடி ஏலம் ஊஞ்சல்மேலே போகும்கிளி– ஏலேலமடி ஏலம் அது,ஆண்கிளியோ பொண்கிளியோ– ஏலேலமடி ஏலம் அது,ஆண் கிளியும் அல்லமச்சான், பொண்கிளியும் அஎலமச்சான்; ஏலேலமடி ஏலம் தாயை மறந்தகிளி, தாய்வீட்டுக்குப் போகுங்கிளி, ஏலேலமடி ஏலம் காட்டாமணிக் கட்டைவெட்டி கறுப்புக்காளை ரெண்டும் பூட்டி, ஏலேலமடி ஏலம். சோடுபோடும் வெள்ளைக்காளை சுத்துதடி மத்தியான்ம், ஏலேலமடி ஏலம் அறுத்துவிட்ட கம்மனாட்டி, ஆறுமாசம் புள்ளைத்தாயச்சி, ஏலேலமடி ஏலம் மானபங்கம் ஆகுதுன்னு மருந்துவகை தேடுறாளே, ஏலேலமடி ஏலம் அஞ்சு பிராயத்திலே அறியாத நாளையிலே, ஏலேலமடி ஏலம் கொஞ்சம் பிராயத்திலே கூடினோமே ரெண்டுபேரும், ஏலேலமடி ஏலம் ஆகாத காலமவந்து ஆளுக்கொரு தேசம்போனோம், ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> 7rpskkdb6v8qbghah7qz8394efkqdjl பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/88 250 50381 1830995 547505 2025-06-13T14:28:37Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|78|சுண்ணும்பு, இடிக்கிற பாட்டு|}}</noinclude><poem> நாகூரு நல்லதண்ணி; நடுக்கடலில் உப்புத்தண்ணி, ஏலேலமடி ஏலம் கோலாரு கோபித்தண்ணி, என் குடலைப் புரட்டுதடி, ஏலேலமடி ஏலம் மலைமேலே மாட்டைக் கண்டேன்; மலைக்சரிவில் கல்லைக் கண்டேன்; ஏலேலமடி ஏலம் செவத்தகுட்டி மாருமேலே சிலைப்பேனு மேயக்கண்டேன், ஏலேலமடி ஏலம் அஞ்சுமுழம் சோமன்வாங்கி அரும்பரும்பாச் சுங்குவிட்டு, ஏலேலமடி ஏலம் சுங்குக்கொரு சிலைப்பேனு தொங்குதடா சின்னமச்சான், ஏலேலமடி ஏலம் ஆலைக்கு மேற்காலே அழகான மணிக்கூண்டு, ஏலேலமடி ஏலம் மணிக்கூண்டுத் தண்ணிமொள்ள மாணிக்கமே நீவாடி, ஏலேலமடி ஏலம் பள்ளம் பயிரழகா, பறைச்சிறுக்கி நடையழகா ஏலேலமடி ஏலம் குட்டையிலே கோல்முகா,... ஏலேலமடி ஏலம் கள்ளுக் கடையோரம் கறுப்பன்செட்டி வீட்டோரம், ஏலேலமடி ஏலம் தேர்சைக் கடையோரம், நான், தோத்தேனடி உன்மகனை. ஏலேலமடி ஏலம் கன்னங் கறுத்தபையா, கைமோதிரம் தந்த்பையா, ஏலேலமடி ஏலம் என்உருவைக் குலைச்சபையா, உருவிக்கோடா {{Right|மோதிர்த்தை}} ஏலேலமடி ஏலம் நான் கன்னங் கறுத்தவண்டி, கைமோதிரம் தந்தவண்டி, ஏலேலமடி ஏலம் பொறுமை பொறுத்தலண்டி போகவர் எசர்தடி, ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> ncdpv9fkytqew1hvjpvr013cw0hexse 1830996 1830995 2025-06-13T14:29:40Z Mohanraj20 15516 1830996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|78|சுண்ணாம்பு, இடிக்கிற பாட்டு|}}</noinclude><poem> நாகூரு நல்லதண்ணி; நடுக்கடலில் உப்புத்தண்ணி, ஏலேலமடி ஏலம் கோலாரு கோபித்தண்ணி, என் குடலைப் புரட்டுதடி, ஏலேலமடி ஏலம் மலைமேலே மாட்டைக் கண்டேன்; மலைக்சரிவில் கல்லைக் கண்டேன்; ஏலேலமடி ஏலம் செவத்தகுட்டி மாருமேலே சிலைப்பேனு மேயக்கண்டேன், ஏலேலமடி ஏலம் அஞ்சுமுழம் சோமன்வாங்கி அரும்பரும்பாச் சுங்குவிட்டு, ஏலேலமடி ஏலம் சுங்குக்கொரு சிலைப்பேனு தொங்குதடா சின்னமச்சான், ஏலேலமடி ஏலம் ஆலைக்கு மேற்காலே அழகான மணிக்கூண்டு, ஏலேலமடி ஏலம் மணிக்கூண்டுத் தண்ணிமொள்ள மாணிக்கமே நீவாடி, ஏலேலமடி ஏலம் பள்ளம் பயிரழகா, பறைச்சிறுக்கி நடையழகா ஏலேலமடி ஏலம் குட்டையிலே கோல்முகா,... ஏலேலமடி ஏலம் கள்ளுக் கடையோரம் கறுப்பன்செட்டி வீட்டோரம், ஏலேலமடி ஏலம் தேர்சைக் கடையோரம், நான், தோத்தேனடி உன்மகனை. ஏலேலமடி ஏலம் கன்னங் கறுத்தபையா, கைமோதிரம் தந்த்பையா, ஏலேலமடி ஏலம் என்உருவைக் குலைச்சபையா, உருவிக்கோடா {{Right|மோதிர்த்தை}} ஏலேலமடி ஏலம் நான் கன்னங் கறுத்தவண்டி, கைமோதிரம் தந்தவண்டி, ஏலேலமடி ஏலம் பொறுமை பொறுத்தலண்டி போகவர் எசர்தடி, ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> 8b7putrosd3y64lcw7nutitc1kijytw 1831002 1830996 2025-06-13T14:53:18Z Booradleyp1 1964 1831002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|78|சுண்ணாம்பு, இடிக்கிற பாட்டு|}}</noinclude><poem> நாகூரு நல்லதண்ணி; நடுக்கடலில் உப்புத்தண்ணி, ஏலேலமடி ஏலம் கோலாரு கோபித்தண்ணி, என் குடலைப் புரட்டுதடி, ஏலேலமடி ஏலம் மலைமேலே மாட்டைக் கண்டேன்; மலைக்சரிவில் கல்லைக் கண்டேன்; ஏலேலமடி ஏலம் செவத்தகுட்டி மாருமேலே சிலைப்பேனு மேயக்கண்டேன், ஏலேலமடி ஏலம் அஞ்சுமுழம் சோமன்வாங்கி அரும்பரும்பாச் சுங்குவிட்டு, ஏலேலமடி ஏலம் சுங்குக்கொரு சீலைப்பேனு தொங்குதடா சின்னமச்சான், ஏலேலமடி ஏலம் ஆலைக்கு மேற்காலே அழகான மணிக்கூண்டு, ஏலேலமடி ஏலம் மணிக்கூண்டுத் தண்ணிமொள்ள மாணிக்கமே நீவாடி, ஏலேலமடி ஏலம் பள்ளம் பயிரழகா, பறைச்சிறுக்கி நடையழகா ஏலேலமடி ஏலம் குட்டையிலே கோல்முகா,... ஏலேலமடி ஏலம் கள்ளுக் கடையோரம் கறுப்பன்செட்டி வீட்டோரம், ஏலேலமடி ஏலம் தோசைக் கடையோரம், நான், தோத்தேனடி உன்மகனை. ஏலேலமடி ஏலம் கன்னங் கறுத்தபையா, கைமோதிரம் தந்த்பையா, ஏலேலமடி ஏலம் என்உருவைக் குலைச்சபையா, உருவிக்கோடா மோதிரத்தை ஏலேலமடி ஏலம் நான் கன்னங் கறுத்தவண்டி, கைமோதிரம் தந்தவண்டி, ஏலேலமடி ஏலம் பொறுமை பொறுத்தலண்டி போகவர் எசர்தடி, ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> kxbwrdtyl0l0fg1rlfkztvr9kjvw476 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/89 250 50382 1830998 547506 2025-06-13T14:40:12Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1830998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|79}}</noinclude><poem> அடிச்சால் அடிபொறுப்பேன்; அண்டையிலே * {{Right|வீற்றிருப்பேன்,}} ஏவேல்மடி ஏலம் பிடிச்சாப் பிடிபொறுப்பேன்;பிறியமுடன் பேசியிருப்பேன், ஏலேலமடி ஏலம் என்னா நினைக்காதேடா, எதிரிகடன் வாங்காதேடா, ஏலேலமடி ஏல்ம் சிங்கப்பூருக் கப்பல்வந்தால், என்னைச், சீக்கிர்மாக் {{Right|கொண்டுபோகுக்}} ஏலேலமடி ஏலம் ஓடுகிற ஒட்டத்திலே ஒத்தைப்பனை ஓரத்திலே, ஏலேலமடி ஏலம் எட்டிஒரு முத்தம்குடு, ஏறிககிறேன் வண்டிமேலே, ஏலேலமடி ஏலம்.</poem><noinclude></noinclude> p3tfdg7qybwhaykpjnt82turitp4c3v 1831000 1830998 2025-06-13T14:44:07Z Mohanraj20 15516 1831000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|79}}</noinclude><poem> அடிச்சால் அடிபொறுப்பேன்; அண்டையிலே * {{Right|வீற்றிருப்பேன்,}} ஏவேல்மடி ஏலம் பிடிச்சாப் பிடிபொறுப்பேன்;பிறியமுடன் பேசியிருப்பேன், ஏலேலமடி ஏலம் என்னா நினைக்காதேடா, எதிரிகடன் வாங்காதேடா, ஏலேலமடி ஏல்ம் சிங்கப்பூருக் கப்பல்வந்தால், என்னைச், சீக்கிர்மாக் {{Right|கொண்டுபோகுக்}} ஏலேலமடி ஏலம் ஓடுகிற ஒட்டத்திலே ஒத்தைப்பனை ஓரத்திலே, ஏலேலமடி ஏலம் எட்டிஒரு முத்தம்குடு, ஏறிககிறேன் வண்டிமேலே, ஏலேலமடி ஏலம்.</poem> {{nop}}<noinclude></noinclude> iue1kdxfi79npp3r9dmwrs1kb2gtl6h 1831003 1831000 2025-06-13T15:01:37Z Mohanraj20 15516 1831003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|79}}</noinclude><poem> அடிச்சால் அடிபொறுப்பேன்; அண்டையிலே வீற்றிருப்பேன் ஏவேல்மடி ஏலம் பிடிச்சாப் பிடிபொறுப்பேன்;பிறியமுடன் பேசியிருப்பேன், ஏலேலமடி ஏலம் என்னா நினைக்காதேடா, எதிரிகடன் வாங்காதேடா, ஏலேலமடி ஏல்ம் சிங்கப்பூருக் கப்பல்வந்தால், என்னைச், சீக்கிர்மாக் கொண்டுபோகுக் ஏலேலமடி ஏலம் ஓடுகிற ஒட்டத்திலே ஒத்தைப்பனை ஓரத்திலே, ஏலேலமடி ஏலம் எட்டிஒரு முத்தம்குடு, ஏறிககிறேன் வண்டிமேலே, ஏலேலமடி ஏலம்.</poem> {{nop}}<noinclude></noinclude> c9hgffymhuk6gx5dcl4pqg6hyqn1jhm பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/90 250 50383 1831006 547507 2025-06-13T15:07:10Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>சுண்ணும்பு குத்தும் பாட்டு</b>}}}} {{center|<b>( 2 )</b>}} <b>எ</b>ட்டடியாம் கடடடமாம்— நானா நன்னானே கொத்தனர் சுத்துவேலை— நானா நன்னானே நான் உயர்ந்தது உச்சிம்லை— நானா நன்னானே ஒசிந்துகின்னு உள்யடிக்கும்— நானா நன்னானே ஆசைக்குத்தான் தஞ்சாவூரு— கான நன்ன்னே ஒசைக்குத்தான் மணிக்கிண்டு— கான நன்ன்னே அழகுக்குத்தான் மாருக்கட்டு— கான நன்னனே. {{center|<b>கோரை அரித்தவள்</b>}} ஆத்திலுள்ள கோரையுன்னு அரிய வத்ததும்— சாமி, அரிய வந்ததும் அறியாப்புள்ளே, சிறுக்கியின்னு மிரட்ட வந்திங்க, சாமி, மிரட்ட நைதீங்க; குளத்திலுள்ள கோரையுன்று கொய்ய வந்ததும்— சாமி, கொய்ய வந்ததும் குழந்தைப்புள்ளைத் தாச்சியுன்று அறியவே வேணும் — சாமி, அறியவே வேணும்.<noinclude></noinclude> 91uutfe7zgf54wu943i8mfi32ftit9p 1831018 1831006 2025-06-13T15:46:40Z Mohanraj20 15516 1831018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>சுண்ணும்பு குத்தும் பாட்டு</b>}}}} {{center|<b>( 2 )</b>}} <poem> <b>எ</b>ட்டடியாம் கடடடமாம்— நானா நன்னானே கொத்தனர் சுத்துவேலை— நானா நன்னானே நான் உயர்ந்தது உச்சிம்லை— நானா நன்னானே ஒசிந்துகின்னு உள்யடிக்கும்— நானா நன்னானே ஆசைக்குத்தான் தஞ்சாவூரு— கான நன்ன்னே ஒசைக்குத்தான் மணிக்கிண்டு— கான நன்ன்னே அழகுக்குத்தான் மாருக்கட்டு— கான நன்னனே. {{center|<b>கோரை அரித்தவள்</b>}} ஆத்திலுள்ள கோரையுன்னு அரிய வத்ததும்— சாமி, அரிய வந்ததும் அறியாப்புள்ளே, சிறுக்கியின்னு மிரட்ட வந்திங்க, சாமி, மிரட்ட நைதீங்க; குளத்திலுள்ள கோரையுன்று கொய்ய வந்ததும்— சாமி, கொய்ய வந்ததும் குழந்தைப்புள்ளைத் தாச்சியுன்று அறியவே வேணும் — சாமி, அறியவே வேணும்.</poem><noinclude></noinclude> 35vuyivi87nuqzy2l8jn67md9pe3gmu 1831050 1831018 2025-06-13T23:49:57Z Booradleyp1 1964 1831050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு</b>}}}} {{center|<b>( 2 )</b>}} <poem> <b>எ</b>ட்டடியாம் கடடடமாம்— நானா நன்னானே கொத்தனர் சுத்துவேலை— நானா நன்னானே நான் உயர்ந்தது உச்சிம்லை— நானா நன்னானே ஒசிந்துகின்னு உள்யடிக்கும்— நானா நன்னானே ஆசைக்குத்தான் தஞ்சாவூரு— கான நன்ன்னே ஒசைக்குத்தான் மணிக்கிண்டு— கான நன்ன்னே அழகுக்குத்தான் மாருக்கட்டு— கான நன்னனே. {{center|<b>கோரை அரித்தவள்</b>}} ஆத்திலுள்ள கோரையுன்னு அரிய வத்ததும்— சாமி, அரிய வந்ததும் அறியாப்புள்ளே, சிறுக்கியின்னு மிரட்ட வந்திங்க, சாமி, மிரட்ட நைதீங்க; குளத்திலுள்ள கோரையுன்று கொய்ய வந்ததும்— சாமி, கொய்ய வந்ததும் குழந்தைப்புள்ளைத் தாச்சியுன்று அறியவே வேணும் — சாமி, அறியவே வேணும்.</poem><noinclude></noinclude> 7ncfxzydp3rqwqtximb39pyhfeqpjb3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/91 250 50384 1831014 547508 2025-06-13T15:28:33Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>தறிப் பாட்டு</b>}}}} <poem> (<b>செ</b>ங்குந்த முதலியார் வகுப்பினர் தறி நெசவு செய்யும்போது பாடும் பாட்டு இது. உற்சாக மிகுதியால் அவர்கள் பாடும் பல்வேறு பாட்டுக்களில் இங்கே உள்ளது, தறிகோலப் பள்ளம் தோண்டுவது முதல் தறி பூட்டி, பாவு ஒட்டி, இணைத்து, நெசவு செய்து முடிக்கும் வரையுள்ள பல்வேறு பகுதிகளைக் குறித்துக் கூறுவது.) {{center|<b>(ஒடப்பாட்டு மெட்டு) </b>}} {{center|<b>( 1 )</b>}} கொட்டிக்கோ வடக்குமுக மாக்வே நின்று; குனிந் துமண் மீதிலே மனமும்ஒன் றாக. வெட்டியா னைப்பிடித்து மேல்சேரத் துரக்கி மேலுக் கெதிராகத் தாழவே போடு; கட்டியாகப் போகுது: வெட்டியும் பாரு; காலரம் பானவன் மேல்விழப் போறான்; முட்டுக் குடுத்தி முழங்காலும் தூக்கி மூச்சைப் புடிச்சொரு பாச்சலாத் தூக்கு; கொட்டாரம் பண்ணாதே, கெட்டியாத் தூக்கு; ஒசந்தா அரைமட்டம் நெறைஞ்சதா,பாரு; சட்டமா நீர்சொன்ன படியுமே ஆச்சு; தண்ணிர் மொண்டுவரச் சென்றதே கப்பல், ஏலேலோ! {{center|<b>( 2 )</b>}} தண்ணிசுனை தனிலேகிக் குடங்கள் தான்நெறையக் கொண்டு வந்து மணேப்பலகையாற் செய்த கப்பல் மடிபுடைவைதனைக் கேளாய். வேள்ளத்தை வாங்கிங் பள்ளத்தில் வாரு; வெட்டியா னைப்புடிச்சுக் கட்டியும் தள்ளு;</poem><noinclude>{{rh|6||}}</noinclude> mqgikrkly5anlaf0cvact75hmekgh4b பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/93 250 50386 1831234 547510 2025-06-14T06:12:39Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தறிப் பாட்டு|83}}</noinclude>{{center|<b>(4)</b>}} <poem> <b>பா</b>ர்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத்துப் பாவைக் கொடுத்து நூலைச் சுருட்டி நேர்த்திய தாக முருகன்திரு வடியை நினைவினி லன்பாய்த் தொழுதே இறைஞ்சிச் சொந்தக்கப்பல் ஒட்டும்வகை— கப்பல் துறையறிந்து தமிழ்பாட அளரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; நனையடா பொய்ந்நூல் இல்லாத படிக்கு; நல்லபா னையிலிட்டுக் கல்லின்மேல் கவிரு; நனையடா மூணுநாள் ஆனபிற்பாடு நேராகக் காஞ்சபின் சீராக இழைச்சுப் புணையல் பதினெட்டுக் கொண்டோடிவாடா; போய்ப்பாவு தட்டுநீ ஆவலாய் ஒடு; மணையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா; வரிசுருள் பெரிசுருள் வரிசையாய்ப் பாரு; எணையலும் சருகளை இப்பால்வரும் பாரு; எமனிட்டு ஒருகையும் கமனையும் பாரு; திரியான கருதலையும் ஒட்டுக்கும் தட்டு; உறுத்தடா முளை புடுங்கித் தெரியவே வையடா; உருட்டடா, பாவுதனைச் சுருட்டிகனேத் தாடா: ஏலேலோ—மயில்—வேலோனே! {{center|<b>( 5 )</b>}} நனைச்சுவந்த பாவு தன்னை மைக்கா நாள் தன்னி லேநீ கொண்டு வந்து கனைக்கிர்த குதிரை தன்னைப் புடிச்சுக் கால்ப டர்ப்பி மேல்ஆள் பூட்டி,</poem><noinclude></noinclude> 2mp4xmb5kzby214f5canmj45q157egb 1831235 1831234 2025-06-14T06:13:12Z Mohanraj20 15516 1831235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தறிப் பாட்டு|83}}</noinclude>{{center|<b>(4)</b>}} <poem> <b>பா</b>ர்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத்துப் பாவைக் கொடுத்து நூலைச் சுருட்டி நேர்த்திய தாக முருகன்திரு வடியை நினைவினி லன்பாய்த் தொழுதே இறைஞ்சிச் சொந்தக்கப்பல் ஒட்டும்வகை— கப்பல் துறையறிந்து தமிழ்பாட அளரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; நனையடா பொய்ந்நூல் இல்லாத படிக்கு; நல்லபா னையிலிட்டுக் கல்லின்மேல் கவிரு; நனையடா மூணுநாள் ஆனபிற்பாடு நேராகக் காஞ்சபின் சீராக இழைச்சுப் புணையல் பதினெட்டுக் கொண்டோடிவாடா; போய்ப்பாவு தட்டுநீ ஆவலாய் ஒடு; மணையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா; வரிசுருள் பெரிசுருள் வரிசையாய்ப் பாரு; எணையலும் சருகளை இப்பால்வரும் பாரு; எமனிட்டு ஒருகையும் கமனையும் பாரு; திரியான கருதலையும் ஒட்டுக்கும் தட்டு; உறுத்தடா முளை புடுங்கித் தெரியவே வையடா; உருட்டடா, பாவுதனைச் சுருட்டிகனேத் தாடா: ஏலேலோ—மயில்—வேலோனே! {{center|<b>( 5 )</b>}} நனைச்சுவந்த பாவு தன்னை மைக்கா நாள் தன்னி லேநீ கொண்டு வந்து கனைக்கிர்த குதிரை தன்னைப் புடிச்சுக் கால்ப டர்ப்பியே மேல்ஆள் பூட்டி,</poem><noinclude></noinclude> qxbazr7kg1nk5asdpg1emjbtya42vr5 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/94 250 50387 1831238 547511 2025-06-14T06:21:54Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|84|தறிப் பாட்டு|}}</noinclude><poem> முடுக்கிக்கட்டிப் பாவுதனைக் குதிரைமேல் ஏற்று: புனைதலாக் கட்டிபேர்த்து முளையடித் தேவிடு; எடுத்துப்போட் டுப்பையப் பசைபோட்டு உருவு; ரெண்டுதர மும்கஞ்சி எதிர்நின்று வையி, சடுதாப்பில் இருபதுயில் எடுத்துப்பின் போட அப்புறம் அலகுபிடி, அறுத்திழையைக் கட்டு; காத்தடா தம்பிங் பார்த்துக் கடுகக் குடுத்துப்பிடு; எண்ணெய்ப்பதம் ஆகியே வருகுது; சடுத்துமுறை ரெண்டெட்டுச் சாணிக்குறி போடு; தடியடா புள்ளையார் வச்சுருட்ட வேணும்; தாழ்ந்துகுறி தோய்ந்துபாவு தோய்ந்துவந்ததுவே; ஏலேலோ - மயில் வேலோனே! {{center|<b>( 6 )</b>}} <b>தோ</b>ய்ந்து வந்த பாவு தன்னைச் கோளச்சி லிட்டுக் குழைச்சுப் பாய்ச்சி ஆய்ந்துகட்டி முடிஞ்சு கட்டின பின்பு அலகுமடு திருவிக் கட்டிச் சிம்பு விழுதுபாவை எடுத்துக்கொட்டிக்கோ, சேரத்தள்ள டாவிழுதை, துாரவே போகுது; கம்பிகெட்டுப் போகும்; மொண்டுதள் ளாதே; காலிடுக் கால்தள்ளி அப்புறம் தள்ளு; தம்பி விழுதுகட்டி ஆச்சாடா சுருக்கா? அதுதான் எடுத்துக்கொண்டு தறிமீது போடு: சிம்புதத் திக்கயிறு அஞ்சையும் பாரு; சீர்திருத்திச் சிம்புவை மேற்சீராக் கட்டு; பம்பா விரிச்சுக்கட்டிப் பாய்சுருட்டுத் தாக்கி பரிகண்ணக் கோல்கொண்டு இருதலையும் கூட்டிச் சம்பங்கிக் கயிறுகொண்டு கம்பத்தைச் சுத்தித் தனிமரம் கொம்பிலேறி வரிமுனையில் கட்டு; நெம்பூருக் கீழ்த்தத்திக் கண்ணக்கோல் பாய்ச்சு; வந்துசிம் மாசனம் அமர்ந்ததே கப்பல்; ஏலேலோ—மயில்—விேலேர்னே!</poem><noinclude></noinclude> k92g54xxh2f9racr8fk2ys6xkia67s1 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/95 250 50388 1831262 547512 2025-06-14T07:53:24Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தறிப் பாட்டு|35}}</noinclude>{{center|<b>( 7 )</b>}} <poem> வந்தபின்பு முருகேசன் திருவடியை. நினைவில் வச்சு அன்பாய்த் தொழுதி றைஞ்சிச் சொந்தக் கப்பல் ஒட்டும்வகை— கப்பல் துறையறிந்து தமிழ்பாட... வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; மண்டை கடையாணி கொண்டையும் கட்டி, தார்தனைன்டுத்து நாடாவில் தாக்கித் தலைதனைப் புடிச்சுத் துடைப்பத்தின் கீழ்வாங் ஏறடா பூட்டை, இறுத்தடா மிதியை, இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு: சிரசிலே சீரளிந்து திட்டமாய்க் கட்டு. திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு, பிடியடா விசைகுத்திச் சதமுதல் குறியை ஏலேலோ— மயில் வேலோனே! {{center|<b>( 3 )</b>}} முதலாம் குறிக்குப் பத்துவெடி டோட்டு முடுக்கிவந்து அச்சில் முகர வந்து சதமான ரெண்டாம் குறிக்குக் கப்பல் தானடையும் வகைதனைச் (சொல்லுவேன்) கேளாய், வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு; பத்துப்பீ ரங்கிஒரு ட பீரென்று போடு; பார்த்துப்பிடு அப்பாலே பத்தாம் குறிக்கு; எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு: குருபாதம் நம்பிநீ தறிவிட்டு இறங்கு: ஏலேலோ— மயில் வேலோனே! {{center|<b>( 9 )</b>}} குருபாதமாக வேணுமுன்னு பின்னும் குடிவாழ வேனு முன்னு</poem> (பி.-ம்.) திட்டமட்டுமாக.<noinclude></noinclude> pijosy32x7fk7lirr1bfd493wmt67z2 1831263 1831262 2025-06-14T07:54:27Z Mohanraj20 15516 1831263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தறிப் பாட்டு|35}}</noinclude>{{center|<b>( 7 )</b>}} <poem> வந்தபின்பு முருகேசன் திருவடியை. நினைவில் வச்சு அன்பாய்த் தொழுதி றைஞ்சிச் சொந்தக் கப்பல் ஒட்டும்வகை— கப்பல் துறையறிந்து தமிழ்பாட... வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; மண்டை கடையாணி கொண்டையும் கட்டி, தார்தனைன்டுத்து நாடாவில் தாக்கித் தலைதனைப் புடிச்சுத் துடைப்பத்தின் கீழ்வாங் ஏறடா பூட்டை, இறுத்தடா மிதியை, இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு: சிரசிலே சீரளிந்து திட்டமாய்க் கட்டு. திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு, பிடியடா விசைகுத்திச் சதமுதல் குறியை ஏலேலோ— மயில் வேலோனே! {{center|<b>( 8 )</b>}} முதலாம் குறிக்குப் பத்துவெடி டோட்டு முடுக்கிவந்து அச்சில் முகர வந்து சதமான ரெண்டாம் குறிக்குக் கப்பல் தானடையும் வகைதனைச் (சொல்லுவேன்) கேளாய், வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு; பத்துப்பீ ரங்கிஒரு ட பீரென்று போடு; பார்த்துப்பிடு அப்பாலே பத்தாம் குறிக்கு; எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு: குருபாதம் நம்பிநீ தறிவிட்டு இறங்கு: ஏலேலோ— மயில் வேலோனே! {{center|<b>( 9 )</b>}} குருபாதமாக வேணுமுன்னு பின்னும் குடிவாழ வேனு முன்னு</poem> (பி.-ம்.) திட்டமட்டுமாக.<noinclude></noinclude> tm55ujzq3yqd79lf9rw0xvd9mhg4wa6 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/96 250 50389 1831265 547513 2025-06-14T08:00:09Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|86|தறிப் பர்ட்டு|}}</noinclude><poem> மறுபாவை ஒடித் தோய்ந்து வந்து வரிசையுடன் அதுதனைப் பிணத்து. {{dhr|3em}} நெய்திடும் படடை எடுத்துமே கட்டி நெலையான வர்த்தகாள் துலையைப் புடிச்சுக் கையினில் கொண்டுபொன் மாதிகளே வச்சுக் கனமான வெலைபேசிப் பணமதை வாங்கிச் செய்யும்வே லைக்காரர் கையில் குடுத்துத் திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித் தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம். சட்டமாய் அடுக்கு நூல் திட்டமாய்ப் பண்ணி வெய்யவன் சந்திரன் உள்ள நாள் மட்டும எங்காளும் வர்த்தகாள் நன்றாக வாழ்க! பயிரிடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க! பாரில்மன் னர்களும் செழித்தோங்கி, வாழ்க! வையகத் துய்யர்களாம் செங்குந்தர் வாழ்க! வாழ்கசிம் மாசனக் கப்பலும் வாழ்க! ஏலேலோ— மயில்— வேலோனே!</poem><noinclude></noinclude> jah55nwo5qhi76f6v9c4pa3ial5m7ku 1831266 1831265 2025-06-14T08:01:08Z Mohanraj20 15516 1831266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|86|தறிப் பர்ட்டு|}}</noinclude><poem> மறுபாவை ஒடித் தோய்ந்து வந்து வரிசையுடன் அதுதனைப் பிணத்து. {{dhr|3em}} நெய்திடும் படடை எடுத்துமே கட்டி நெலையான வர்த்தகாள் துலையைப் புடிச்சுக் கையினில் கொண்டுபொன் மாதிகளை வச்சுக் கனமான வெலைபேசிப் பணமதை வாங்கிச் செய்யும்வே லைக்காரர் கையில் குடுத்துத் திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித் தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம். சட்டமாய் அடுக்கு நூல் திட்டமாய்ப் பண்ணி வெய்யவன் சந்திரன் உள்ள நாள் மட்டும எங்காளும் வர்த்தகாள் நன்றாக வாழ்க! பயிரிடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க! பாரில்மன் னர்களும் செழித்தோங்கி, வாழ்க! வையகத் துய்யர்களாம் செங்குந்தர் வாழ்க! வாழ்கசிம் மாசனக் கப்பலும் வாழ்க! ஏலேலோ— மயில்— வேலோனே!</poem><noinclude></noinclude> 3xqm3zvjkjjm5w9fk145iohfklynaek 1831269 1831266 2025-06-14T08:10:42Z Mohanraj20 15516 1831269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|86|தறிப் பர்ட்டு|}}</noinclude><poem> மறுபாவை ஒடித் தோய்ந்து வந்து வரிசையுடன் அதுதனைப் பிணத்து. {{dhr|3em}} நெய்திடும் படடை எடுத்துமே கட்டி நெலையான வர்த்தகாள் துலையைப் புடிச்சுக் கையினில் கொண்டுபொன் மாதிகளை வச்சுக் கனமான வெலைபேசிப் பணமதை வாங்கிச் செய்யும்வே லைக்காரர் கையில் குடுத்துத் திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித் தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம். சட்டமாய் அடுக்கு நூல் திட்டமாய்ப் பண்ணி வெய்யவன் சந்திரன் உள்ள நாள் மட்டும எங்காளும் வர்த்தகாள் நன்றாக வாழ்க! பயிரிடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க! பாரில்மன் னர்களும் செழித்தோங்கி, வாழ்க! வையகத் துய்யர்களாம் செங்குந்தர் வாழ்க! வாழ்கசிம் மாசனக் கப்பலும் வாழ்க! ஏலேலோ— மயில்— வேலோனே!</poem> {{nop}}<noinclude></noinclude> 6to6ujwoqp1qqk67ffqwwny086he5ue பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/97 250 50390 1831270 547514 2025-06-14T08:11:22Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>அறுவடைப் பாட்டு</b>}}}} <poem> நேத்தடிச்ச காத்தினிலே நிலைகுலைஞ்சு போனதிங்கே; நேரான கம்புகொண்டு நிரையளக்க முடியலையே! கூடுது குறையுதுன்னு கூச்சலும் போடாதீங்கோ; கூடினாலும் கூடிஅறு, குறைஞ்சாலும் கூடிஅறு, நிரைநிரையாய் அரிபோடு, நெல்சிந்திப் போகாமல். நின்னுநின்னு சொல்ல்வேண்டாம்; நீயாகச் செய்துவிடு, தாளைத் தணிச்சுப்புடி தான்மிஞ்சும் சம்சாரிக்குத் தாரும் (நெல்லும்) மிஞ்சும்; தார்க்கோலும் கூடமிஞ்சும்: கதிரறுத்துக் கிறுகிறுத்துக் கண்ரெண்டும் பஞ்சடைஞ்சு சின்னக்கட்டுக் கட்டச்சொல்லிச் சிந்துறாளே கண்ணிரை. சின்னக்கட்டுக் கட்டிச் சிங்காரக் கட்டுக்கட்டித் தூக்கிவிடும் கொத்தனாரே, தூரக்களம் போய்ச்சேர. {{dhr|5em}} {{center|<b>டாக்டர்</b>}} பால்பால் டாக்டர், பஞ்சுப்பொட்டி டாக்டர், குதிரை வாலி டாக்டர், குண்டுசெட்டி டாக்டர்.</poem> (வெற்றில} {{nop}}<noinclude></noinclude> 7mb4gk0zd0qptiwbwhgfetic648wuet பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/98 250 50391 1831274 547515 2025-06-14T08:22:17Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}} <poem> மாயமெல்லாம் உன் மாயண்டா; மகிமையெல்லாம் உன் மகிமை; மாயன் பெருமாளே, மனத்தில்வாழும் சொக்க நாதா, சொக்கருடை வாகனம் சக்கரங்கொண் டாடவேணும்; ஆடலென்ன, பாடலென்ன, அஞ்சலென்ன, உன்புரவி! அஞ்சனா தேவிபெத்த அனுமானை ஆர்அடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அகியாயங்கள் செய்யவில்லை; சுக்கலா தேவிபெத்த சூரியனை ஆரடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அகியாயங்கள் செய்யவில்லை; எவரும் அடிக்கவில்லை; ஏதொருவர் செய்யவில்லை: செய்தார் மனமறியச் சீரும்பெற்றாள் நெஞ்சறிய நெஞ்சிலுள்ள அஞ்செழுத்தை நினையாளாம், நீலியவள்; நீலி துணிஞ்சாலே நின்னாப்போல் யார் துணிஞ்சார்? யாரை நினைப்பேன் அம்மா, அளவற்ற சிந்தையிலே? அன்னமடா கொஞ்சுறது, அருங்கிளியாள் வாய்திறந்து; வாயால் புகைஎழும்ப அழுதுகண்ணால் தண்ணிவரத் தண்ணித்துறைப் பொண்டுகளா; சம்பானேடி வருகிறது; பண்ணநாள் மலரெடுக்கப் பகவானைப் பூசைபண்ண, ரொம்பநாள் மலரெடுக்கச் சூரியனைப் பூசைபண்ண, மேலாநாளே மேலாநாளே மெல்லியரும் மேலாநாளே: காலாநாளே காலாநாளே கன்னியரும் காலாநாளே: கன்னி புளியமரம், கைலாசந்தான் ஆலமரம்; புன்னை புளியமரம்; பொறவாலே அத்திமரம், அத்திஇளங் தோட்டண்டி, ஆலநல்ல பூந்தோட்டண்டி; முருங்கைஇளந் தோட்டண்டி முள்இல்லாத பூந்தோட்டண்டி; முள்ளுமுறிஞ்ச வண்டி, முடித்தஅப்பூ வர்டாமலே தாலி நெருங்காமலே தனபாரங்கள் சோராமலே</poem><noinclude></noinclude> h267qxzn2fvkegb7ukak4xxnujgwnxt பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/99 250 50392 1831320 547516 2025-06-14T09:32:02Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||வலையர் பாட்டு|89}}</noinclude><poem> தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி? தையலரே, குறிசொல்லடி; பாரைத்தொட்டால் உனக்கென்னடி மங்கையரே, குறிசொல்லடி. மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே? சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே? நாளாகிப் போகுதடி; நடக்கவேணும் தென்மதுரை. தென்மதுரை போனாலங்கே தேசிகனைக் காணலாமே; வடமதுரை போனேமானால் வளர்த்தவனைக் காணலாமே; காணக்காணத் தோணுகோடி பாவியுட மண்கோட்டைதான்? பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணைக் கொடுத்தாளாமே! சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக் கொடுத்தாளாமே! பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு கோகுதடி: ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி: மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை வெட்டி மலைக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலை சில்லாலடி; சில்லுப்போலக் காதுகுத்திச் சிலைதைக்கச் சோடாகுமோ? பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை; எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனாலே மெய்யாச்சுதே! மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே, மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி; அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிகல்லாப் பறிக்கவந்தா, பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணுண்டி; ஒராம் படுகளமாம், ஒலைப்பூ மண்டபமாம்; ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே; மேடைவிட்டுத் தான் இறங்கி மோசம்பண்ணி வாறாளாமே, வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்துரு நாட்டுக்கள்ளு; போன்னுதடி வித்தவலை, பொழுதேறிச் சென்னவலை,</poem><noinclude></noinclude> 3dasycjrlo697t74p7ryafhmwvp1o1z பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/100 250 50393 1831321 547517 2025-06-14T09:35:10Z Mohanraj20 15516 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|90|வலையர் பாட்டு|}}</noinclude><poem> பாட்டுக்கு வித்தவலை, பட்டாணிதான் ராயவலை, பட்டுமுண்டா செட்டியாரே? பவழம் உண்டா பாண்டியரே? பட்டுவந் திறங்குதடி, பவழம்வந்த கப்பலிலே; முத்துவந் திறங்குதடி, முன்னேவந்த கப்பலிலே; கப்பல்குறி மாவிடிக்க ஒப்பேனேடி சுட்டுப்போட்டு. {{center|<b>வலை தோவல்</b>}} பொன்னான வாக்குப் போட்டாரே வாக்கு, இதுவல்ல வாக்கு? இன்னம்ஒரு வாக்கு; வாக்கிலே தணிந்து வாங்கடா பெரியாரு; தோவில் தணிந்து தோவும் பெரியாரு; தோவி எடுத்தேனே, தோளாசைப்பட்டுவலை.</poem><noinclude></noinclude> c70xigh7qy9yms3fe3v2yhzkhxihzjz அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf 252 86183 1830959 1700712 2025-06-13T13:32:12Z Arularasan. G 2537 1830959 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1]] |Language=ta |Author=குன்றக்குடி அடிகளார் |Translator= |Illustrator= |Editor= |Volumes=<big>[[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf|1]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf|2]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf|3]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf|4]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf|5]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf|6]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf|7]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf|8]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf|9]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf|10]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf|11]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf|12]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf|13]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf|14]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf|15]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf|16]] </big> |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதல் பதிப்பு : டிசம்பர் 1999 <br> இரண்டாம் பதிப்பு : மார்ச் 2005 |Source=pdf |Image=1 |Number of pages=405 |File size=23.13 |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 3=1 4=பதிப்பு 14=அணிந்துரை 17=- 18=15 22=படம் 23=19 30=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/30}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:401 முதல் 450 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:திருக்குறள் அட்டவணைகள்]] [[பகுப்பு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] fl1hxjk4911x6m5q1ogm85n8h2f7gyu அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf 252 86301 1830958 1700730 2025-06-13T13:31:27Z Arularasan. G 2537 1830958 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9]] |Language=ta |Author=குன்றக்குடி அடிகளார் |Translator= |Illustrator= |Editor= |Volumes=<big>[[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf|1]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf|2]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf|3]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf|4]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf|5]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf|6]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf|7]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf|8]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf|9]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf|10]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf|11]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf|12]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf|13]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf|14]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf|15]] [[அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf|16]] </big> |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதல் பதிப்பு : டிசம்பர். 2001 |Source=pdf |Image=1 |Number of pages=365 |File size=19.83 |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=T |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 4=பதிப்பு 28=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/28}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:351 முதல் 400 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] ift009oqlwrhr7xynxa6l0xledodidm பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/38 250 422420 1830933 1008774 2025-06-13T12:43:41Z Asviya Tabasum 15539 1830933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|30|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் தமிழ்நாட்டில் எந்த முற்போக்கு எழுத்தாளரும் உருவாகவில்லை என்றே கூற வேண்டும். இல்வாறு 1941இல் எழுதத் தொடங்கி, 1944 முதல் எழுத்தையே தொழிலாக மேற்கொண்ட நான் 1944 முதல் 1947 முற்பகுதிவரை சென்னையில் ‘தினமணி’ பிரசுனாலயத்திலும், பின்னர் பாரதிதாசனுக்குப் பின் ‘முல்லை’ மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பதவியிலும் பணி யாற்றிவிட்டு, ‘முல்லை’ பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்படும் நிலையிருந்தபோது, திருநெல்வேலிக்கு 1947 மே மாதம் வந்து சேர்ந்தேன். அப்போது தோழர் பாலன் ஒரு வழக்கின் காரணமாகப் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தத் தலைமறைவு வாசத்தின்போது அவர் நெல்லைக்கு வரும் சமயம் எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலிருந்த எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டில்தான் தங்குவார். அப்போதுதான் எனக்கும் பாலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது, இதனால் அவர் நெல்லை வரும் சமயமெல்லாம் எனக்குத் தகவல் அனுப்பி விடுவார்; நானும் அவரும் அந்த நண்பரின் வீட்டில் சந்தித்து மணிக்கணக்கில், முக்கியமாக இலக்கியம் பற்றி உரையாடினோம். அப்போதுதான் முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கி வளர்க்கவும், அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கவும் வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இதன் விளைவாக இதன்பின் ஒரே மாத காலத்தில் நெல்லையில் ‘கலைஞர் கழகம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது 1947 ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்கு நான் தலைவராகவும் தோழர் தி.க.சிவசங்கரன் செயலாளராகவும் இருந்தோம். இதைத் தான் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடி என்று சொல்ல வேண்டும். ஆயினும் இந்தக் கழகம் சில மாதங்களே செயல்பட்டது 1948 பிப்ரவரி மாத மத்தியில் நான் சென்னை சென்று, ‘சக்தி’ பத்திரிகை<noinclude></noinclude> me6vspngucu5594ynovufmt0qxge72r 1831252 1830933 2025-06-14T07:23:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|30|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் தமிழ்நாட்டில் எந்த முற்போக்கு எழுத்தாளரும் உருவாகவில்லை என்றே கூற வேண்டும். இல்வாறு 1941இல் எழுதத் தொடங்கி, 1944 முதல் எழுத்தையே தொழிலாக மேற்கொண்ட நான் 1944 முதல் 1947 முற்பகுதிவரை சென்னையில் ‘தினமணி’ பிரசுராலயத்திலும், பின்னர் பாரதிதாசனுக்குப் பின் ‘முல்லை’ மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பதவியிலும் பணியாற்றிவிட்டு, ‘முல்லை’ பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்படும் நிலையிருந்தபோது, திருநெல்வேலிக்கு 1947 மே மாதம் வந்து சேர்ந்தேன். அப்போது தோழர் பாலன் ஒரு வழக்கின் காரணமாகப் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தத் தலைமறைவு வாசத்தின்போது அவர் நெல்லைக்கு வரும் சமயம் எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலிருந்த எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டில்தான் தங்குவார். அப்போதுதான் எனக்கும் பாலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது, இதனால் அவர் நெல்லை வரும் சமயமெல்லாம் எனக்குத் தகவல் அனுப்பி விடுவார்; நானும் அவரும் அந்த நண்பரின் வீட்டில் சந்தித்து மணிக் கணக்கில், முக்கியமாக இலக்கியம் பற்றி உரையாடினோம். அப்போதுதான் முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கி வளர்க்கவும், அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கவும் வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இதன் விளைவாக இதன்பின் ஒரே மாத காலத்தில் நெல்லையில் ‘கலைஞர் கழகம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது 1947 ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்கு நான் தலைவராகவும் தோழர் தி.க. சிவசங்கரன் செயலாளராகவும் இருந்தோம். இதைத் தான் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடி என்று சொல்ல வேண்டும். ஆயினும் இந்தக் கழகம் சில மாதங்களே செயல்பட்டது 1948 பிப்ரவரி மாத மத்தியில் நான் சென்னை சென்று, ‘சக்தி’ பத்திரிகை<noinclude></noinclude> pa35yuaa0dosb2jarmuzhayaanangpz 1831253 1831252 2025-06-14T07:24:47Z Desappan sathiyamoorthy 14764 1831253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|30|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் தமிழ்நாட்டில் எந்த முற்போக்கு எழுத்தாளரும் உருவாகவில்லை என்றே கூற வேண்டும். இல்வாறு 1941இல் எழுதத் தொடங்கி, 1944 முதல் எழுத்தையே தொழிலாக மேற்கொண்ட நான் 1944 முதல் 1947 முற்பகுதிவரை சென்னையில் ‘தினமணி’ பிரசுராலயத்திலும், பின்னர் பாரதிதாசனுக்குப் பின் ‘முல்லை’ மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பதவியிலும் பணியாற்றிவிட்டு, ‘முல்லை’ பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்படும் நிலையிருந்தபோது, திருநெல்வேலிக்கு 1947 மே மாதம் வந்து சேர்ந்தேன். அப்போது தோழர் பாலன் ஒரு வழக்கின் காரணமாகப் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தத் தலைமறைவு வாசத்தின்போது அவர் நெல்லைக்கு வரும் சமயம் எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலிருந்த எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டில்தான் தங்குவார். அப்போதுதான் எனக்கும் பாலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது, இதனால் அவர் நெல்லை வரும் சமயமெல்லாம் எனக்குத் தகவல் அனுப்பி விடுவார்; நானும் அவரும் அந்த நண்பரின் வீட்டில் சந்தித்து மணிக் கணக்கில், முக்கியமாக இலக்கியம் பற்றி உரையாடினோம். அப்போதுதான் முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கி வளர்க்கவும், அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கவும் வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இதன் விளைவாக இதன்பின் ஒரே மாத காலத்தில் நெல்லையில் ‘கலைஞர் கழகம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது 1947 ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்கு நான் தலைவராகவும் தோழர் தி.க. சிவசங்கரன் செயலாளராகவும் இருந்தோம். இதைத் தான் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடி என்று சொல்ல வேண்டும். ஆயினும் இந்தக் கழகம் சில மாதங்களே செயல்பட்டது 1948 பிப்ரவரி மாத மத்தியில் நான் சென்னை சென்று, ‘சக்தி’ பத்திரிகை-<noinclude></noinclude> 3cml3ujynjw7cwrq42mb2dt5ul5h82c பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/37 250 422421 1831251 1830863 2025-06-14T07:16:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|29}} {{rule}}</noinclude>அன்று தடைசெய்யப்பட்டிருந்த மார்க்ஸின் ‘கம்யூனிஸ்டு அறிக்கை’, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ ஆகிய நூல்களின் ஆங்கிலப் பதிப்புகள், அன்று தலைமறைவாகவிருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் மூலம் கிட்டிய சில பிரசுரங்கள் ஆகியவற்றைப் படித்து, கம்யூனிசச் சித்தாந்த அனுதாபியாக இருந்து வந்த நான், இலக்கியத் துறையில் மட்டும் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களின் முக்கியமாகப் புதுமைப்பித்தனின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததால், நானும் இலக்கியமும் வேறு, அரசியல் வேறு என்பது போன்ற மனப்பான்மையிலேயே இருந்து வந்தேன். இதற்கு நெல்லையில் நிலவிய இலக்கியச் சூழலும் ஒரு முக்கிய காரணமாகும். இந்தக்கால கட்டத்தில்தான், அதாவது நாற்பதாம் ஆண்டுகள் தொடங்கிய காலத்தில் தான் கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், நான் ஆகிய மூவரும் இலக்கியக் கர்த்தாக்களாக உருவாகியிருந்தோம். இவர்களில் கு. அழகிரிசாமியும் என்னைப் போலவே ஆரம்பம் முதல் கம்யூனிசச் சித்தாந்த அபிமானியாகவே இருந்து வந்தார். இருப்பினும் நாங்கள் மூவரும் அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு, இலக்கியத்தில் அரசியல் இடம்பெறாவிட்டாலும் இலக்கியத்துக்கென ஓர் ‘அரசியல்’ உண்டு என்ற ஞானத்தைப் பெறாதவர்களாகவே இருந்தோம். இது மணிக்கொடி எழுத்தாளர்கள் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் மீது ஏற்படுத்திய எதிர்மறையான விளைவு என்றே கூறலாம். இதிலிருந்து நாங்கள் விடுபடச் சிறிது காலம் பிடிக்கவே செய்தது. மேலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு இலக்கியத் துறையில் ஈடுபாடு இல்லாதிருந்ததும் இதற்கு ஒரு காரணம் எனலாம். என்றாலும், நாங்கள் புதுமைப்பித்தனின் கதைகளையே பெரிதும் விரும்பிய காரணத்தால், எங்கள் கதைகளில் ஆரம்பம் முதலே அவரைப் போலவே எதார்த்தவாதமும், விமர்சன எதார்த்தவாதமும் உருவாகியிருந்தன. இதற்குச் சில கதைகளே விதிவிலக்காக இருக்கலாம் என்றே கூறலாம். சொல்லப்போனால், புதுமைப்-<noinclude></noinclude> oebgcyimqxzqkvddlcjx0w8hrfxfmhb பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/36 250 422422 1831250 1830856 2025-06-14T07:04:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|28|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>சுதந்திரம் பெற்றதற்குப் பிறகுதான் என்றே கூற வேண்டும். சுதந்திரம் கிட்டிய சூட்டோடு 1947 அக்டோபர் 13 அன்று எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்புவிழா நடந்தது. அந்த விழாவையொட்டி ஜனசக்தி பிரசுராலயம் முதன்முதலாக ஓர் இலக்கிய வெளியீட்டை வெளிக் கொணர்ந்தது; அதனைப் பத்தாயிரம் பிரதிகளாக அச்சிட்டது. சுமார் 30 பக்கங்கள் கொண்டதும், ஜீவா எழுதியதுமான ‘பாரதி வழி’ என்ற இந்தச் சிறுநூலே, அவர் பாரதியைப் பற்றி முதன்முறையாக எழுதிய ஒரு முழுமையான மதிப்பீடாக விளங்கியது. பாரதியை வெறும் வேதாந்தக் கவி என்று ராஜாஜி முதலியோர் சொல்லத் தொடங்கியிருந்த அந்தக் காலத்தில், அந்தக் கருத்தை ஆணித்தரமாக மறுத்து பாரதியைப் பற்றிய ஒரு சரியான தரிசனத்தை வழங்கிய நூலாக அது இருந்தது. இந்த நூல் வெளிவந்த காலத்தில், பாரதி மண்டபத் திறப்பு விழாவிற்கு முந்திய நாள் இரவில், ஜீவா கோவில்பட்டியில் ஆற்றிய சொற்பொழிவும், இதன்பின் பாரதி மண்டபத் திறப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவும் அவர் நூலில் கூறியிருந்த விஷயங்களை மேலும் விரித்துக் கூறுவதாகவே இருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜீவாவோடு எனக்கு முதன்முதலாக நேரடித் தொடர்பு ஏற்பட்டது. <b>முற்போக்கு எழுத்தாளர் சங்க முயற்சிகள்:</b> இங்கு நான் என்னைப்பற்றிச் சிறிது கூற வேண்டும், ஏற்கெனவே குறிப்பிட்டபடி நான் 1941 முதற்கொண்டுதான் பத்திரிகைகளில் கதைகள் முதலியனவற்றை எழுதி வந்தேன். என்றாலும் 1939 - 40 ஆம் ஆண்டுகளில் 16 - 17 வயதுப் பருவத்தினனாகவிருந்த நான் நேருவின் சுயசரிதம் (இது வ.ரா.வின் மொழிபெயர்ப்பு ‘சுதந்திரச் சங்கு’ வெளியீடு என்று நினைக்கிறேன்), பா.ரா. எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்!’ மற்றும் பிரபலமான நெல்லை தேச பக்தரும், அந்நாளில் காங்கிரஸ் சோஷலிஸ்டுமாகவிருந்த எஸ்.என். சோமயாஜுலு எனக்கு ரகசியமாகக் கொடுத்த<noinclude></noinclude> 8wd4q083qboq8y60tnuxrqgmqmfxjat பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/35 250 422423 1831001 1008777 2025-06-13T14:52:54Z Asviya Tabasum 15539 1831001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|27}} {{rule}}</noinclude>என்று தொடங்கும் பாடலை ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்திலேயே, அதற்கு எழுதியனுப்பிய பாரதிதாசன் (இந்தப் பாடல் ‘ஜனசக்தி’யின் மூன்றாவது இதழில் 20.11.37இல் வெளிவந்தது) கம்யூனிஸ்டுக் கட்சியில் சேராமல் அல்லது அதன் அனுதாபியாகக் கூட நிலைத்திராமல், திராவிட இயக்கத்துடனேயே சென்றுவிட்டாரோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதேபோல் சமூகச் சீர்த்திருத்தங்களைப் பற்றிப் பேசுவதும் அதற்காகப் பாடுபடுவதும் சீர்திருத்தவாதமேயாகும், சீர்திருத்தவாதம் அடிப்படையில் பிற்போக்கானதேயாகும் என்று சுற்றிருந்த பாடத்தின் வறட்டுக்கோட்பாட்டு நிலையும், கம்யூனிஸ்டுகள் சமூகச் சீர்திருத்த விஷயங்களில் முனைப்பான அக்கறை எதுவும் காட்டாமல் போனதற்கும் ஒரு காரண மாக இருக்கலாமோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் சோஷலிச லட்சியத்துக்காகவே போராடினாலும், அதன் காரணமாகப் பொருளாதார உறவுகளையே அடிப்படையாகக் கருத்தில் கொண்டு வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துக்காகவே செயல்பட்டாலும், அவர்கள் ஏனைய துறைகளைப் புறக்கணித்து விடாமல், அரசியல், சமூகம், பொருளாதாரம் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மானிட விடுதலையைக் கொண்டு வருவதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், அத்தகைய ஒருமித்த Synthetic அணுகுமுறை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் 1937இல் ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்தில் அதில் கலை இலக்கியப் பகுதி எனத் தனியாக ஒரு பகுதி தொடங்கப்படவும் இல்லை முற்போக்கு இலக்கியத்தை வளர்ப்பதற்கோ, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் கம்யூனிஸ்டுக் கட்சி கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கியது இந்தியா<noinclude></noinclude> e1v7on2sxamjwiuix0lz7vfgflqsbh9 1831249 1831001 2025-06-14T06:55:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|27}} {{rule}}</noinclude>என்று தொடங்கும் பாடலை ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்திலேயே, அதற்கு எழுதியனுப்பிய பாரதிதாசன் (இந்தப் பாடல் ‘ஜனசக்தி’யின் மூன்றாவது இதழில் 20.11.37இல் வெளிவந்தது) கம்யூனிஸ்டுக் கட்சியில் சேராமல் அல்லது அதன் அனுதாபியாகக் கூட நிலைத்திராமல், திராவிட இயக்கத்துடனேயே சென்றுவிட்டாரோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதேபோல் சமூகச் சீர்த்திருத்தங்களைப் பற்றிப் பேசுவதும் அதற்காகப் பாடுபடுவதும் சீர்திருத்தவாதமேயாகும், சீர்திருத்தவாதம் அடிப்படையில் பிற்போக்கானதேயாகும் என்று கற்றிருந்த பாடத்தின் வறட்டுக் கோட்பாட்டு நிலையும், கம்யூனிஸ்டுகள் சமூகச் சீர்திருத்த விஷயங்களில் முனைப்பான அக்கறை எதுவும் காட்டாமல் போனதற்கும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் சோஷலிச லட்சியத்துக்காகவே போராடினாலும், அதன் காரணமாகப் பொருளாதார உறவுகளையே அடிப்படையாகக் கருத்தில் கொண்டு, வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துக்காகவே செயல்பட்டாலும், அவர்கள் ஏனைய துறைகளைப் புறக்கணித்து விடாமல், அரசியல், சமூகம், பொருளாதாரம் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மானிட விடுதலையைக் கொண்டு வருவதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், அத்தகைய ஒருமித்த Synthetic அணுகுமுறை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் 1937இல் ‘ஜனசக்தி’ தொடங்கிய காலத்தில் அதில் கலை இலக்கியப் பகுதி எனத் தனியாக ஒரு பகுதி தொடங்கப்படவும் இல்லை முற்போக்கு இலக்கியத்தை வளர்ப்பதற்கோ, முற்போக்கு - எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் கம்யூனிஸ்டுக் கட்சி கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கியது இந்தியா<noinclude></noinclude> 68pv5k5s4xfnd9f8ybrhgt4x33k37zy பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/41 250 422444 1831007 1008798 2025-06-13T15:10:15Z Asviya Tabasum 15539 1831007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|33}} {{rule}}</noinclude>பத்திரிகைகள் பல வெளிவரத் தொடங்கின. 1951 ஏப்ரலில் விஜய பாஸ்கரன் ‘விடி வெள்ளி’ என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். 1952இல் குயிலன் ‘வாரம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவை இரண்டிலும் நானும் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தேன். 1952இல் ‘சக்தி’ பத்திரிகை பொருளாதார நெருக்கடியின் காரணமாக நின்று போனபின், நான் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்தேன், தி.க.சி. யும் திருநெல்வேலிக்கு மாற்றலாகி வந்திருந்தார். இதனால் 1952இல் நாங்கள் மீண்டும் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற பெயரிலேயே ஒரு சங்கத்தைத் தொடங்கினோம். இது முறையாக செயல்பட்டு வந்தது; பல இலக்கியக் கூட்டங்களை நடத்தியது; இதில் ஜீவாவும் பாலனும் கலந்து கொண்டு பலமுறை உரையாற்றினர். 1952இல் இந்தச் சங்கம் புதுமைப்பித்தன் விழாவைப் புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் எனப் பலவாறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 1954 டிசம்பரில் நான் ‘சாந்தி’ப் பத்திரிகையைத் தொடங்கினேன். நெல்லையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் நடவடிக்கைகளும், ‘சாந்தி’யின் தோற்றமும்தான் சுந்தர ராமசாமி, டி.செல்வராஜ் ஆகிய இரு சிறந்த எழுத்தாளர்களைத் தோற்றுவித்து முற்போக்கு இலக்கிய அணிக்குக் கொண்டு வந்தது. ‘சாந்தி’ நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற சுந்தர ராமசாமி முதலில் ‘சாந்தி’யிலும், பின்னர் 1955 மே மாதத்தில் விஜயபாஸ்கரன் தொடங்கிய ‘சரஸ்வதி’ப் பத்திரிகையிலும் முற்போக்கான கதைகள் பலவற்றையும் எழுதி வந்தார். 1954இல் நான் தொடங்கிய ‘சாந்தி’ 1956 முற்பகுதியில் நின்று விட்டது. என்றாலும் இதே காலகட்டத்தில் தான் விந்தன் ‘மனிதன்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். இது ஒன்பது மாதங்களே நடந்தது. என்றாலும், இதில்<noinclude></noinclude> dxwnaypsnuz23ru0splge7i6vew4nny பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/40 250 422445 1830997 1008799 2025-06-13T14:30:24Z Asviya Tabasum 15539 1830997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|32|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி அன்றைக்கு மேற்கொண்டிருந்த வறட்டுக் கோட்பாட்டு நிலை, செக்டேரியன் நிலை ஆகியவற்றின் விளைவாக, பாரதியை வைதிகள் கவி எனவும், முதலாளித்துவக் கவிஞர் எனவும் பழிதூற்றும் காரியம் தொடங்கியது. இதனை தி.க.சி மற்றும் என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்க்க நேர்ந்தது, என்றாலும் இந்தப் ‘புதுமை இலக்கியம்’ இரண்டே இதழ்களுக்குப் பின் தடைசெய்யப்பட்டு விட்டது. இதன்பின் குயிலனைப் பதிப்பாளராகக் கொண்டும், தமிழ் ஒளி ஆகியோரைக் கொண்டும் 1949இல் ‘முன்னணி’ என்ற வாரப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதுவும் சிறிதுகாலத்தில் நின்று விட்டது. இங்கு ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். சுதந்திரத்துக்குப் பின் தமிழ் நாட்டில் தோன்றிய முற்போக்கு இலக்கிய இயக்கம், அன்றைய சோவியத் இலக்கியங்களையும் ‘சோவியத் லிட்டரேச்சர்’ முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த இலக்கிய விமர்சனங்களையுமே வழிகாட்டி யாகவும் முன் மாதிரியாகவும் கொண்டிருந்தன. எனவே சோவியத் நாட்டில் அன்று இலக்கியம் பற்றி நிலவிய வக்கிரமான, திரிபான, செக்டேரியன் தன்மைவாய்ந்த கட்சிப் பார்வையே தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய வாதிகளிடம் நிலவியது. இந்த நிலைமை நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தது எனலாம். 1956ல் சோவியத் நாட்டில் குருஷ்சேவ் ஆட்சி ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கிய நோக்கிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டபின்னரே, இந்தக் கட்சிப் பார்வை விடுபடத் தொடங்கியது எனலாம். இந்தக் காலத்துக்கு முன் சோவியத் நாட்டில் நிலவிய நிலைமை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம். முன்னணிக்குப் பின் ஐம்பதாம் ஆண்டுகளில்தான் முற்போக்கு இலக்கிய நோக்கைக் கொண்ட இலக்கியப்<noinclude></noinclude> 6knjniumzksgl0frd8oadj8a20a3lci 1830999 1830997 2025-06-13T14:40:48Z Booradleyp1 1964 1830999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|32|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி அன்றைக்கு மேற்கொண்டிருந்த வறட்டுக் கோட்பாட்டு நிலை, செக்டேரியன் நிலை ஆகியவற்றின் விளைவாக, பாரதியை வைதிகக் கவி எனவும், முதலாளித்துவக் கவிஞர் எனவும் பழிதூற்றும் காரியம் தொடங்கியது. இதனை தி.க.சி மற்றும் என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்க்க நேர்ந்தது, என்றாலும் இந்தப் ‘புதுமை இலக்கியம்’ இரண்டே இதழ்களுக்குப் பின் தடைசெய்யப்பட்டு விட்டது. இதன்பின் குயிலனைப் பதிப்பாளராகக் கொண்டும், தமிழ் ஒளி ஆகியோரைக் கொண்டும் 1949இல் ‘முன்னணி’ என்ற வாரப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதுவும் சிறிதுகாலத்தில் நின்று விட்டது. இங்கு ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். சுதந்திரத்துக்குப் பின் தமிழ் நாட்டில் தோன்றிய முற்போக்கு இலக்கிய இயக்கம், அன்றைய சோவியத் இலக்கியங்களையும் ‘சோவியத் லிட்டரேச்சர்’ முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த இலக்கிய விமர்சனங்களையுமே வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொண்டிருந்தன. எனவே சோவியத் நாட்டில் அன்று இலக்கியம் பற்றி நிலவிய வக்கிரமான, திரிபான, செக்டேரியன் தன்மைவாய்ந்த கட்சிப் பார்வையே தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியவாதிகளிடம் நிலவியது. இந்த நிலைமை நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தது எனலாம். 1956ல் சோவியத் நாட்டில் குருஷ்சேவ் ஆட்சி ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கிய நோக்கிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டபின்னரே, இந்தக் கட்சிப் பார்வை விடுபடத் தொடங்கியது எனலாம். இந்தக் காலத்துக்கு முன் சோவியத் நாட்டில் நிலவிய நிலைமை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம். முன்னணிக்குப் பின் ஐம்பதாம் ஆண்டுகளில்தான் முற்போக்கு இலக்கிய நோக்கைக் கொண்ட இலக்கியப்<noinclude></noinclude> gdlr9i0tg43udoflzn6xe3r12hvwrq7 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/39 250 422446 1830956 1008800 2025-06-13T13:29:55Z Asviya Tabasum 15539 1830956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|31}} {{rule}}</noinclude>யில் 1947 மத்தியில் ஏற்கெனவே துணையாசிரியராகப் பணியாற்றி வந்த அழகிரிசாமியோடு ‘சக்தி’யில் நானும் அதன் துணைரையாசிரியராகச் சேர்ந்துவிட்டேன், தி.க.சியும் மார்ச் மாதம் சென்னைக்கு மாற்றலாகிச் சென்னை வந்து விட்டார். இத்துடன் ‘கலைஞர் கழக’ மும் முடிவு கண்டு விட்டது. என்றாலும் 1948ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தோழர் முகவை ராஜமாணிக்கம் தலைமையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் வெளியிலிருந்து கட்சித் தோழர்களும் சில எழுத்தாளர்களும் ஆவர்; அவர்களும் வெகுசிலரே இந்த மாநாடு உருப்படியான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதையும் உருவாக்கவில்லை. இதனால் 1949இல் மீண்டும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் நானும் அதன் அமைப்பாளர்களில் ஒருவனாக இருந்தேன். எனினும் அன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சியும் உருப்படியாக வெற்றி பெறவில்லை. இதன்பின் 1952இல் நாரணதுரைக்கண்ணனைத் தலைவராகக் கொண்டு, சென்னையில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதனைக் குறித்துத் தோழர் நல்லகண்ணு ‘பாட்டாளியைப் பாடிய பாவலர்கள்’ என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், இந்தச் சங்கத்தில் நமது அணியைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சிலபேர் இடம் பெற்றிருந்தாலும், இதுவும் உருப்படியாகச் செயல்படவில்லை. ஏனெனில் இது அமைக்கப்பட்ட சூழ்நிலையும் இதன் நோக்கமும் வேறாக இருந்தன. <b>முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளின் தோற்றம்:</b> 1948இல் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ‘புதுமை இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு<noinclude></noinclude> rferf0qb23y9o0aqpun7uflv59k98jv பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/15 250 423817 1830910 1830788 2025-06-13T12:09:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|12 |புதுமைப்பித்தன்|}}</b></noinclude>புதுமைப்பித்தனின் தாயான பர்வதத்தம்மான் புதுமைப்பித்தனுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு, 1914-ம் வருஷம் காலமானார். தாய். கரலமானபோது புதுமைப்பித்தனுக்கு எட்டு வயது. தாயின் பரிபூரணமான அன்பைப் பெறும் பாக்கியம் புதுமைப்பித்தனுக்குக் கிட்டவில்லை. இந்தத் துர்ப்பாக்கியத்தைப் புதுமைப்பித்தன் தாம் சாகும் வரையிலும் மறக்கவில்லை. புதுமைப்பித்தனின் தங்கையின் பெயர் ருக்மணி என்ற செல்லத்தம்மாள். இந்த அம்மாளுக்கும் விருத்தாசலம் பிள்ளை என்பவருக்கும் பின்னர் திருமணம் நடந்தது. அவர் காட்டுப் பாதுகாப்பு ஆபீசர்; கடப்பை ஜில்லாவில் வேலை பார்த்துவிட்டு, அவர் தம் குடும்பத்தோடு இப்போது பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்றுக் குடி வாழ்கிறார். பர்வதத்தம்மாள் காலமான பின்னர் தாசில் சொக்கலிங்கம் பிள்ளை மறுவிவாகம் செய்து கொண்டார். இரண்டாம் தாரத்தின் மூலம் அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்தனர். சொக்கலிங்கம் பிள்ளை இன்று ஜீவிய வந்தராக இருக்கிறார்; வயசு தொண்ணூற்றி மூன்று; நல்ல திடகாத்திரர்; கண்ணாடியில்லாமல் வாசிக்கிறார்; கம்பு இல்லாமல் நடக்கிறார்; துட்டியாகப் பேசுகிறார். அவரைப் பார்த்தால், புதுமைப்பித்தனின் ஞாபகம் வரத்தான் செய்கிறது. ஜாடை, பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்படித்தான் தோன்றுகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை வெறும் தாசில்தார் மட்டுமல்ல; புத்தகாசிரியர். இந்திய–ஐரோப்பிய நாட்டு இனங்கள் (Indo - European Races) என்று ஒரு நூலை, பாகம் பாகமாக எழுதியிருக்கிறார், இந்தத் தள்ளாத காலத்திலும் அந்நூலின் மூன்றாம் பாகத்தை எழுதுவதில் முனைந்திருக்கிறார். ஒவ்வொரு பாகமும் ஒரு அகராதியளவு கனம் புதுமைப்பித்தனின் தந்தையை யாராவது பார்த்து, “நீங்கள் விருத்தாசலத்தின் தகப்பனாரா?” என்று கேட்டுவிட்டால் அவருக்கு மனம் குன்றிப் போய்விடும். “தங்கள்<noinclude></noinclude> 19osd8mce64p5avv9hzk5sqakq563qc பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/14 250 423818 1830908 1830782 2025-06-13T12:07:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh||குல் முறை|11}}</b></noinclude>எனவே அந்தத் துரை உலகளந்த பெருமாள், பிள்ளைக்கு, தான் ஆட்சி புரிந்த ஊரின் பெயரையே சூட்டிக்கொள்ளும்படி உத்தரவிட்டான். பிள்ளையவர்களும் துரை தமக்கு அளித்த பதவியின் ஞாபகார்த்தமாக அந்தத் திருநாமகரணத்தை ஒரு சன்னத்தாகவே மதித்து ஏற்றுக்கொண்டார்; விருத்தாசலம். பிள்ளையாகிவிட்டார். இந்த விருத்தாசலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரனாகப் பிறந்தவரே, சொ. விருத்தாசலம்—அதாவது புதுமைப்பித்தன்: புதுமைப்பித்தனின் முப்பாட்டனார், துரையின் உத்தரவுக்காகத் தம் பெயரை விருத்தாசலம் என்று மாற்றிக்கொண்டார்; சொ. விருத்தாசல்மோ கதை எழுதுவதற்காகத் தம் பெயரைப் ‘புதுமைப்பித்தன்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டார்! உலகளந்த பெருமாள் பிள்ளையின் காலம்தொட்டு அவரது வம்ச பரம்பரையார் சர்க்கார் ரெவீனியூ இலாகாவில். பரம்பரையாக உத்தியோகம் பெற்று, ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர். புதுமைப்பித்தனின் பாட்டனாரும், உலகளந்த பெருமாள் பிள்ளையின் பேரனுமான விருத்தாசலம் பிள்ளை என்பவருக்கும், அவரது மனைவி அழகம்மை என்னும் அம்மையாருக்கும் பிறந்தவரே சொக்கலிங்கம் பிள்ளை; புதுமைப்பித்தனின் தந்தை. சொக்கலிங்கம் பிள்ளை படித்து பி. ஏ, பட்டம் பெற்று, பர்வதத்தம்மாள் என்பவரை மணம் செய்து கொண்டார். அப்போது அவர் தென்னாற்காடு ஜில்லாவில் நிலப்பதிவுத் தாசில்தாராக இருந்தார். ஆரம்ப காலத்தில் சொக்கலிங்கம் பிள்ளை பல ஊர்களுக்கும் மாற்றுதலாகி வேலை பார்க்க நேர்ந்தது. இப்படி ‘தீர்த்த யாத்திரை’ உத்தியோகம் பார்த்து வந்த காலத்தில்தான் 1906-ம் வருஷம், ஏப்ரல் மாதம் 25-ம் தேதியன்று கடலூருக்கு அருகிலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமந்த புத்திரனாக அவதரித்தார். தமிழ் நாட்டுச் சம்பிரதாயப்படி புதுமைப்பித்தனுக்கு அவரது தாத்தா விருத்தாசலம் பிள்ளையின் பெயரே இடப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 1hqqsb6v6zw0toiyds4ez415px9apuh பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/13 250 423819 1830904 1830772 2025-06-13T12:03:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|10 |புதுமைப்பித்தன்|}}</b></noinclude>தமிழ் நாடு அவரைப் போற்றுகிறது: விழா கொண்டாடுகிறது. உண்மையிலேயே அவரது மேதையைத் தமிழ்நாடு உணர்ந்து கொண்டுவிட்டது என்று நாம் நம்பினால், புதுமைப்பித்தன் கூறிய மாதிரி அவர் ஆயிரம் வருஷகாலம் பிந்திப் பிறந்தவரில்லை; ஐந்து வருஷகாலமே பிந்திப் பிறந்துவிட்டார் என்று சொல்லக்கூடும். ஆனால், புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் ஆயிரம் வருஷமும் பிந்திப் பிறக்கவில்லை; ஐந்து வருஷமும் பிந்திப் பிறக்கவில்லை. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிறந்தார்....... புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி; தனி ஜோதி.... {{***|3|6em|char=✽}} சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன்னால்— திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்னும் சைவ வேளாள குல நபர் ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவுக்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்தியோகம் பார்த்து வந்தார். அப்போது விருத்தாசலத்தில் ஒரு வெள்ளைக்காரத் துரை ஷதர்கோர்ட் கலைக்டராக இருந்தான். பிள்ளையவர்களுக்குத் துரையிடம் மிகுந்த ஈடுபாடு; பக்தி, துரைக்குப் பிள்ளையின் நேர்மையும் விடாமுயற்சியும் உழைப்பும் பிடித்துப் போய்விட்டன. அதன் காரண்மாக அவனுக்கு அவர்மீது பெரும் மதிப்பு. எனவே கலைக்டர் துரை உலகளந்த பெருமாள் பிள்ளையைத் தாசில்தாராகவே நியமித்து விட்டான். ஆனால் அந்த வெள்ளைத்துரைக்கோ, உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற பெயர் வாயிலேயே நுழையவில்லை. லகர ளகரம் வெள்ளைக்காரனுக்கு அவ்வளவு லேசில் வந்துவிடுமா? அப்புறம் நமது தமிழின் சிறப்பு என்ன ஆவது?{{nop}}<noinclude></noinclude> me3vhnl03492y8lr18j3un91wh1ni6z பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/76 250 464108 1830941 1830747 2025-06-13T13:14:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||63}}</noinclude>கொண்டு கவசம் அமைந்திருக்கக் கூடும் என்ற உணர்வினைப் பெறுகின்றோம். பின்னர் சிந்தாமணி {{larger|(266)}} புலிப்பொறிப் போர்வையைத் தரல் உலோகத்தால் ஆன கவசத்தின்மேல் புலித் தோலினை மரபு கருதி அல்லது பகைவர்க்கு அச்சம் தரும் இயல்புகருதி அணிவித்திருக்கக் கூடும் என்ற எண்ணத்திற்கு ஏதுவாகின்றது. இறுக்கமாகக் கட்டப்பட்ட கச்சு, கச்சை போன்று, காலின் பாதுகாப்பினைக் கருதி அணிந்த கவசத்தினைக் கச்சம் என்றனர் (மதுரைக். {{larger|436)}}. மெய்புதை அரணம் (பதி. {{larger|52:6)}} என்னும் அரணம் குறிக்கும் சொல்லினைக் காண, அரணாகப் பயன்பட்டமையின் இப்பெயர் பெற்றமை விளங்குகின்றது, உட்கட்டு என வழங்கப்படும் கோவணமும் (திருமந்திரம் — {{larger|1635)}} அரணத்துடன் தொடர்புடையதாகும். இடையுடையாகப் பயன்படினும் பாதுகாப்பு உணர்வு காரணமாக இதுவும் அரணம் என்ற சொல்வழக்கினைப் பெறுகின்றது. ‘தலையாய காப்பு’ - கோ அரணம் என்றாகி, மக்கள் பேச்சு எளிமையில் கோவணமாகத் திரிந்துவிட்டது. பெரியபுராணம் இச்சொல்லினை மிகுதியாகக் கையாளுகின்றது. கீள் எனும் உடையினையும் இதனோடு இணைத்துச் சுட்டுவர் (பெரிய. அமர்நீதி. {{larger|3)}}. எனவே இதுவும் கோவணம் போன்றதொரு உடையாக இருக்கலாம். கீழ் உடை என்னும் சொல்லே கீள் உடை என மருவியிருக்கலாம் என்னும் நிலையில் இக்கருத்து உறுதி பெறும். மெய்ம்மறை என்ற சொல்லும் காப்பு, கவசம் என்ற பொருளில் சங்க இலக்கியப் பயிற்சி பெறுகின்றது (பதி. {{larger|14:12)}} கருவியால் செய்யப்பட்டமை காரணமாக, கருவி, பூண் என்ற பெயர்களையும் கவசம் பெறுகின்றது (சீவக. {{larger|2214, 2265)}}, சாலிகை (சீவக. {{larger|2217)}} என்ற சொல் விளக்கம் புலப்படவில்லை. கால்கவசத்தைக் கச்சம் என்று சங்க இலக்கியம் சுட்ட, ஆசு எனச் சிந்தாமணி {{larger|(2236)}} இதனைக் காட்டும். கம்பனில், கோதை {{larger|(8658)}}, புட்டில் {{larger|(9791)}} என்பன கைக் கவசமாக, விரலுறையாகக் காட்டப்படுகின்றன. சீவகசிந்தாமணியில், நச்சினார்க்கினியர் ‘சந்நாகம்’ {{larger|(2236)}} என்று ஆசிற்குப் பொருள் உரைப்பர். இச்சொல் வடமொழிச் சொல் ஆகும்.<ref>வட சொற்றமிழ் அகரவரிசை - நீலாம்பிகை அம்மையார், பக்கம். 173.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ngcirq9do8vxx05zw9druotp9ydihe2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/77 250 464109 1830945 1830754 2025-06-13T13:18:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|64||தமிழர் ஆடைகள்}}</noinclude>புலிநிறக் கவசம் (புறம். {{larger|13)}}, பொன்னணி கவசம் (சீவக. {{larger|799)}}, ஆடகக் கவசம் (கம்ப. ஆரணி. {{larger|480)}} கற்றை அம்சுடர்க் கவசம் (கம்ப. {{larger|7385)}}, ஒளிகிளர் கவசம் (கம்ப. {{larger|9274)}} போன்ற கவசம் பற்றிய எண்ணங்கள் இதன் உருவாக்க நிலையை உரைத்து நிற்கின்றன. போரைப் பொழுதுபோக்காகக் கொண்டு திகழ்ந்தவர் தமிழர். விளையாட்டு தங்கள் உயிருக்கு வினையாகிவிடக் கூடாது என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. எனவேதான் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, அதற்கு ஏற்றாற்போன்று உடை அணிந்து செல்கின்றனர். இவற்றுள் முதலிடம் பெறுவதே கவசம், மக்கள் சிந்தனையில் மிகுந்த இடம் பெறும் தன்மையால், காலந்தோறும் பெற்ற வளர்ச்சியினையும் இக்கவசம் பற்றிய வரலாறு தரும். {{center|{{larger|<b>25. அரத்தம்</b>}}}} சிவந்த நிறமானது எனத் தன் பெயரிலேயே சொல் விளக்கத்தினைக் கொண்ட ஆடையாகிய இது பதினெண்கீழ்க்கணக்கில் தோற்றம் பெறுகின்றது. ‘அரத்தம் உடீஇ அணிபழுப்பப்பூசி’ப் (திணை. மாலை. நூற். மரு. {{larger|144)}} பரத்தை மனை நோக்கிச் சேடியை அனுப்பும் நிலையில் நீதிநூல் இதனைக் காட்டும். குறிப்புமொழியாகப் பயன்படும் இவ்வாடை, கார்கால மகளிர் உடுத்தியதாகச் சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுகின்றது. ஆடவரின் ஆடையும் அரத்த ஆடையாக அமையும் (சிலப். {{larger|22:46)}}, பெருங்கதையிலும் அரத்தம் பற்றிய எண்ணம் உண்டு {{larger|(1.42:208)}}. அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வருக்கத்துள்ளும் இது இடம் பெறுகின்றது {{larger|(14:108)}}. இவ்வாடை அரத்த நிறமுடைய ஆடை எனப் புலனாகின்றதே தவிரப் பட்டா பருத்தியா என்பது தெளிவுறவில்லை. அரத்தப்பட்டு என்னுமிடத்தில் பட்டு என்பது விளக்கம் பெறுகின்றது. அரத்தப் பட்டினையே அரத்தம் என்னச் சுருக்கி அழைத்திருக்கவும் வாய்ப்புண்டு, இன்று அரத்தம் என்று சுட்டும் தன்மை ஆடைக்கில்லை. இதனைப் போன்று அடியார்க்கு நல்லார் உரைக்கும் கரியல் {{larger|(14:108)}} என்ற ஆடையும் கறுத்த நிறத்தால் பெயர் பெற்றிருக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> rb4lyjqtnue6us8n9rbhxcma5eier47 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/78 250 464110 1830948 1830778 2025-06-13T13:21:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||65}}</noinclude>{{center|{{larger|<b>26. ஈர்ங்கட்டு</b>}}}} கார் நாற்பது முதலில் உணர்த்தும் இவ்வுடை கார் காலத்தில் காவலர் உடுத்தியதாக அமைகின்றது. <poem>இளையரும் ஈர்ங்கட்டு அயரவுளை யணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம் போற் பூத்தன காடு (22)</poem> வேறு குறிப்புக்கள் இதனைக் குறித்துக் காணக் கூடவில்லை. இச்சொல்லிற்கு ஈரத்திற்கு ஏற்ற கட்டு என்று பொருள் கூறுவர்.<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன் 1978.</ref> குளிர் காலத்திற்குரிய உடை என்பது அகராதியியம்பும் பொருள்.<ref>Tamil Lexicon, Vol. I, part-I.</ref> எனவே குளிருக்கு இறுக்கமாகக் கட்டுதல் காப்பானது என்ற உணர்வு கொண்டு, உடம்போடு நெருக்கமாகக் கட்டப்பட்ட உடையினை இது குறித்திருக்கலாம். {{center|{{larger|<b>27. கோடி</b>}}}} மடியினைப் போன்று, புத்தாடையைக் குறிக்கத் தமிழர் கொண்ட மற்றுமொரு சொல்லே கோடி ஆகும். நீதிநூற் காலம் முதல் பயிற்சி பெறும் தன்மையுடையது (ஆசாரக். {{larger|44)}}. சங்க காலத்தில் கோடி என்ற சொல் வழக்குக் காணப்படினும் ஆடை அல்லது புத்தாடை என்ற பொருள் இல்லை. இன்று கோடியாடைக்கு இருக்கும் மதிப்பு அன்றே உருவான ஒன்று. இன்பச் சடங்கில் பங்கு கொள்ளும் கோடி இறப்புச் சடங்கு வரை தொடருகின்றது. ‘மந்திரக் கோடியுடுத்தி’ (நாச். திரு. {{larger|6:3)}} என மணத்தில் இடம் பெறும் கோடியின் தன்மை சிறந்த மேன்மை பொருந்திய உடையினைக் காட்டும். பஞ்சும் துகிலும் பூம்பட்டும் என (சூளா. {{larger|1438)}} மன்னன் மரணச் சடங்கில் இடம் பெறுகின்றதைக் காண, தகுதியைப் பொறுத்து, கோடி இச்சடங்கில் வேறுபடுகின்றதைக் காணலாம். திருமந்திரம் பொதுநிலையில் இறப்புச் சடங்கினைச் சொல்லும்போது, ‘பருக் கோடி மூடிப் பலரழ’ {{larger|(189)}} என இயம்பும் தன்மை ஏற்புடைத்தாகும். ஈண்டு<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> swym15ia6n60ekhkuqvgdudbhj2xn3n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/79 250 464112 1830951 1830760 2025-06-13T13:23:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|66||தமிழர் ஆடைகள்}}</noinclude>பருக்கோடி-பருத்த இழைகளாலான ஆடை என்ற பொருளில் சாதாரண ஆடையாகிய கோடியே சுட்டப்படுகிறது. இன்று மரணமடைந்தவர்க்கு எடுத்துப் போடும் ஆடையுடன், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்க்கு எடுத்துக்கொடுக்கும் ஆடையினையும் கோடி எடுத்துப்போடல் என்றுரைப்பர். {{center|{{larger|<b>28. கூறை</b>}}}} கூறுபடுத்துதல் காரணமாகப் பெற்ற பெயர் கூறை. மலையாளத்திலும் உடையைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கின்றது.<ref>Ta: Kurai - Cloth, Clothes.<br>Ma: Kura-a set of clothes, thick cloth.<br>- A Dravidian Etymological Dictionary, No. 1603.</ref> இன்று கூறைச்சேலை, கூறைப்புடவை என்று மணமகள் தாலிகட்டும் சடங்கில் உடுத்தும் உடையினைக் குறித்து நிற்கின்றது இது. அதிகமான இலக்கியப் பயிற்சி பெறவில்லையாயினும், சமுதாயத்தில் இதனைப் பற்றிய உணர்வு இருந்து கொண்டே வந்துள்ளது என்பதும், மாந்தர் எண்ணத்தில் சிறந்ததொரு இடத்தினைப் பெற்றுள்ளது என்பதும் இதனால் தெளிவு படுகின்றது. இம்மாற்றத்திற்குரிய காரணமாகச் சில எண்ணங்கள் எழுகின்றன. இன்றைய கொரநாடு, கூறைநாடு என்பதனின்றும் மருவியது என்பது அறிஞர் எண்ணம்.<ref>கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு. இப்பொழுது ஒரு சிற்றூராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது.<br>- ஊரும் பேரும் - ந. சஞ்சீவி, பக். 60, தையற்கலை சுந்தரம் வெள்ளி விழா மலர்.<br>Koranad is a curruption of Kurai nadu (கூறைநாடு) a place where cloth is manufactured.<br>-Words and their Significance - Dr. R. P. Sethupillai, p. 14.</ref> இதற்கு ஏற்றாற்போன்று கூறைநாடு எனச் சோழர் காலத்திலேயே வழங்கி-<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> or82m55ai6d2m0vcrah2y97fcxw9vgx பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/80 250 464116 1830953 1830766 2025-06-13T13:25:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||67}}</noinclude>யிருக்கக் காண்கின்றோம்.<ref>“சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்த கூறைநாடு கீர்த்தி மிகு பருத்தியாடைகளைத் தயாரித்தது. அதனால் கூறை நாட்டுச் சேலைகள் சோழப் பேரரசு முழுவதும் பெரிதும் தேவைப்பட்டன.” - முதலாம் இராசராசச் சோழன், க. த. திருநாவுக்கரசு, பக். 241.</ref> ஆகவே, அன்று கூறைநாடு உயர்ந்த ஆடைகளைத் தயாரிப்பதில் சிறந்திருக்கவேண்டும். அங்கிருந்து சிறப்பு நாட்களுக்கென்று, சிறப்பாக மணநாட்களுக்கு உடைகளைப் பெறல் பெருமையாகக் கருதப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் எப்புடைவையாயினும் மணப்பெண்ணின் உடையினைக் கூறைப்புடைவை என்னும் மரபு உருவாகியிருக்கலாம் என்ற எண்ணங்களே அவை. கொரநாடு என்னும் இடம் பற்றிய உணர்வும், கூறைச்சேலைக்கு இன்று இருக்கக் கூடிய செல்வாக்குமே இவ்வெண்ணங்கட்கு அடிப்படையே தவிர, தனிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. {{center|{{larger|<b>29. புடைவை</b>}}}} அடுத்தலால் ஆடை பெயர் பெற்றது போன்று, பக்கத்தில் வைக்கப்படுதலால் (புடை+வை) புடைவை எனப் பெயர் பெற்றிருக்கக் கூடும். புடைவை பற்றிய குறிப்புகள் உரையாசிரியர்களின் உரையிலும், சாசனங்கள் வழியாகவுந்தான் தெரிய வருகின்றதே தவிர இலக்கியத்தில் அதிக இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இன்னா நாற்பது ‘பாத்தில் புடைவையுடை யின்னா’ {{larger|(2)}} என்று பகுப்பில்லாத உடையுடுத்தல் துன்பத்தைத் தரும் என்று இயம்புகின்றது. இரண்டு ஆடை உடுத்தல் வேண்டும். ஓர் ஆடை கூடாது என்னும் நிலையில் ஈண்டுப் புடைவை, ஆடை என்ற பொதுப்பொருளைத் தருகின்றது. திருநாவுக்கரசர், <poem>மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய் சூழ்ந்து சென்றடைந்தார் (61)</poem> எனப் பெரியபுராணம் காட்டும். இவண் போர்வை என்னும் பொருள் அமைகின்றது. உரையாசிரியர்கள் உடை (புறம். {{larger|136)}} கலிங்கம் (மது. {{larger|513)}} கோடி (சிலப் {{larger|11:45)}} போன்றவற்றிற்குப் புடைவை எனப் பொருள் உரைப்பர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 6</noinclude> jzdxlqhi3obr1tvrxmyh0q0f5gr7ow2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/81 250 464125 1830954 1830775 2025-06-13T13:28:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|68||தமிழர் ஆடைகள்}}</noinclude>தந்தி வர்மன் சாசனம், ‘காணவிலையின் புடவை’<ref>தென்னிந்தியத் தமிழ் சாசனங்கள் - வ. தங்கையா நாடார், பக்கம். 29.</ref> என்றும், பராந்தகன் கல்வெட்டு, ‘சமைப்பானுக்கு நாடோறும் நெல் ஐநாழியும் ஆறுமாதங்கட்கு ஒருமுறை புடவையும் கொடுக்குமாறு திட்டம் செய்து இருந்தான்’<ref>முப்பது கல்வெட்டுக்கள் - வை. சுந்தரேச வாண்டையார், பக்கம். 11.</ref> என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றை நோக்கின் புடவை என்பது இதன் பொருளுக்கிணங்க, ஆண்பெண் இருவராலும் உடுத்தப்பட்ட உடையினைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் என்பது தெளிவுறுகின்றது. இன்று, பெண்டிர் உடுத்தும் சேலையைக் குறித்து நின்று பொதுப்பெயர் நிலையினின்றும் சிறப்புப் பெயர் நிலைக்கு மாறிவிட்டதெனினும், மரபுத் தொடர்ச்சியும் உண்டு<ref>புடவை என்பது ஆண்பாலாருடைக்கும் பெயராய்ப் பண்டு வழங்கிற்று. இவ்வழக்கு இக்காலத்தில் செட்டி நாட்டில் உள்ளதென்பர்.<br> - தமிழர் ஆடை, டாக்டர் திருமதி. தே. தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை பவள விழா மலர், பக்கம். 100.</ref> என அறிகின்றோம். மேலும் புடைவை என்ற சொல் மக்கள் பேச்சு எளிமையில் புடவை என்றாகி விட்டதனை, கல்வெட்டுக்களிலேயே காண்கின்றோம். {{center|{{larger|<b>30. வட்டுடை</b>}}}} மணிமேகலையில் தோற்றம் பெறும் வட்டுடை, பெருங்கதை, சிந்தாமணியில் தொடர்ந்து காணப்படும் ஒன்று. இது முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம் என்பது உரையாசிரியர் தரும் விளக்கம். மணிமேகலை பேடியின் உடையாக இதனைக் காட்டுகின்றது {{larger|(3:122)}}. பெருங்கதையில், <poem>‘வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு பட்டுச் சுமந்தசைந்த பரவை அல்குலாள்’ (2:4:122-23)</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> s40eh6hmixx8uamyb5epuqaz8aaik56 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/82 250 464128 1830957 1830783 2025-06-13T13:30:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||69}}</noinclude>என வாசவதத்தை காட்டப்படுகின்றாள். வட்டுடை என்ற சிறுதுணியினை உள்ளே உடுத்தி அதன் மேலே பட்டினை உடுத்தியிருக்கும் காட்சியினை இது காட்டுகின்றது. சிந்தாமணியில் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், வட்டுடைப் பொலியப் பெற்றும் சீவகன் போருக்குப் புறப்படும் நிலை {{larger|(468)}}, போர்வீரர் வட்டு உடுத்தியிருத்தல் {{larger|(2263)}} ஆகிய தொழில் வசதி கருதி, வட்டுடையினைச் சமருக்கும் உடுத்திச் சென்றனர் என்ற எண்ணத்தைத் தருவன. இதனால் வட்டுடை ‘வட்டு’ என்று சுட்டப்படும் நிலையும் தெளிவாகும். இன்று ‘வட்டு’ என்பது சிறுதுணியினைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கின்றது (தென் ஆற்காடு மாவட்ட வழக்கு). எனவே சிறிய துணியாகிய உடையினை அளவில் குறுகிய தன்மையினால் வட்டுடை என்று அன்று வழங்கியிருக்கின்றனர் என்பது புலப்படுகின்றது. இன்று மலையாள நாட்டில் நாயர் மகளிர் இடையில் உடுத்தும் உடையுடன் இதனைத் தொடர்புபடுத்தலாம்.<ref>Malabar women have made some advance in the matter of dress. At present a Nair Women ties around the loins tightly a long piece of cloth with one end passing between the legs and tucked back to the waist behind. This reaches below the knees. Another finer cloth is worn over this and it goes down almost below the ankle.<br>- Social History of Kerala - Vol. II, L A. Krishna Iyer. page-39.</ref> {{center|{{larger|<b>31. வங்கச் சாதர்</b>}}}} பெருங்கதை சுட்டும் இவ்வாடையினை இதன் பெயர் கொண்டு, வங்க தேசத்திலிருந்து வந்த ஆடை எனக் கருதுகின்றார் உ.வே. சாமிநாதையர் அவர்கள் {{larger|(1.42:205)}}. நிறங்கிளர் பூந்துகில் நீர்மையினுடீஇ {{larger|(6:88)}} என்னும் சிலப்பதிகார அடிக்கு அடியார்க்கு நல்லார் நீலச் சாதருடை என்னும் பொருள் எழுதுவார். இவர் பின்னர் துகில் வகையுள் ஒன்றாகக் கருதும் (சிலப். {{larger|14:108)}} சாதர் என்பதும் இதனையே குறித்ததாகக் கருதலாம்.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3eesh511i36iczct6d1f97uki0z1lr1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/83 250 464131 1830960 1830787 2025-06-13T13:34:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|70||தமிழர் ஆடைகள்}}</noinclude>வேறு விளக்கம் இதனைப் பற்றியில்லை. இன்று இப்பெயர் காணக்கூடவில்லை. அடியார்க்கு நல்லார் உரைக்கும் தேவகிரி என்னும் ஆடையும் இதனைப் போன்று இடப்பெயரால் பெயர் பெற்றிருக்கக் கூடும் எனத் தோன்றுகின்றது. {{center|{{larger|<b>32. வட்டம்</b>}}}} ‘வாலிழை வட்டம்’ என்று பெருங்கதை சுட்டும் {{larger|(1.42:208)}} இவ்வுடை பற்றிய பிற சான்றுகள் இல்லை. வெள்ளிய நூலிழையால் செய்யப்பட்ட ஆடை என்பது மட்டுமே புலனாகின்றது. {{center|{{larger|<b>33. கோசிகம்</b>}}}} தமிழருக்கு, வடநாட்டாரின் அன்பளிப்பே கோசிகம் என்னும் பட்டாடை, வடமொழியில் கோசிய (Kauseya) என்று அழைக்கப்படும் இவ்வாடை தோன்றிய இடம் குறித்துப் பல எண்ணங்கள் உள.<ref>Kauseya seems to be the true silk obtained from the cocoons spun by the silk-worm feeding on mulbery leaves.<br>- Costumes Textiles Cosmetics and Coiffure - Dr. Motichandra, page-30.<br>“McGrindle in an interesting note tells us that the first ancient author in Greecian literature who refers to the use of silk in Aristotle. According to him raw silk was brought from the intereior of Asia and manufactured at Kes, is the work Kauseya used for silk in Sanskrit derived from the town of Kes where it was manufactured; perhaps panini who gives special sutra for the formation of Kauseya referes to the town of Kosa and not the cocoons.” - Ibid, - page-17.</ref> கோசிக ஆடையைப் பெருங்கதைதான் முதன் முதலில் காட்டுகின்றது. <poem>பைங்கூற் பாதிரிபோது பிரித்தன்ன அங்கோசிகமும் (1.42:204-5).</poem> அடியார்க்கு நல்லார் துகில் தொகுதியுள் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவார். கோசிக ஆடைபூத்தன பாதிரி (சீவக. 1650) முறைவிரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கு (கம்ப. 9788)<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> elbgc80japq7jkoygxv3j67mrhqe10w பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/84 250 464132 1830961 1830791 2025-06-13T13:37:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||71}}</noinclude>என வரும் கோசிகத்தின் பயிற்சி, புத்தம் புதுமையாக விளங்கக்கூடிய நிலையில் சிறப்பான தொன்றாக இதனை இயம்புகிறது. இதனுடன், களிசெய் கோசிகம் என்னும் தொடரும் (சீவக. {{larger|1673)}} கோசிகத்தைப் பேழையில் வைத்துப் பாதுகாத்தனர் (சூளா. {{larger|870)}} என்பதும் இதன் மேன்மையைச் சுட்ட வல்லன. ‘கோசிகமொடு’ (சூளா. {{larger|870)}} என்றும் இயம்புவதும் இவ்வாடையின் மதிப்பினை உயர்விக்க வல்லது. மேலும் தொல்காப்பிய சொல்லதிகார உரையில் தெய்வச்சிலையார் ‘கொல்லவன் பட்டு உளவோ என்றால், கோசிகம் அல்லது இல்லை’ {{larger|(33)}} என்று காட்டியுள்ளார். எனவே பட்டாடையான கோசிகம், தமிழரால் விரும்பப் பெற்றதொரு ஆடைவகை என்பது தெளிவாகின்றது. {{center|{{larger|<b>34. காம்பு</b>}}}} பெரியாழ்வார் திருமொழி சுட்டும் ‘காம்பு’ {{larger|(1.1:8)}} என்ற ஆடையினைப் பிற இலக்கியங்களில் காணமுடியவில்லை. ஆயின், காம்பு சொலித்தன்ன அறுவை எனச் சங்க இலக்கியத்தில் கண்டோம். எனவே காம்பு போன்ற மிகவும் மென்மையானதொரு உடையினைக் காம்பு என வழங்கியிருக்கலாம். அகராதி இதனை ஆடைக் கரையாக இயம்பும்.<ref>காம்பு - ஆடைக்கரை - Tamil Lexicon, Vol. II, part-I.</ref> பட்டு என்ற எண்ணமும் உண்டு.<ref>‘காம்பு சிறந்த பட்டுத்துணி’ - சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள், பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, சனவரி, 1978.</ref> {{center|{{larger|<b>35. நேத்திரம்</b>}}}} ஆழ்வார் பாசுரம் தலைமுடியைச் சுட்டும் அழகிய ஆடையாக இதனைச் சுட்டுகின்றது. நன்னெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து (பெரி. திரு. 3:4:8) வடநூலான நளசம்பு, ‘நேத்திரம் அழகிய பட்டாடை; நீலநேத்திரமும் காணப்பட்டது; கஞ்சுகத்தை நேத்திராவில் செய்தனர்’.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 25gntm3ikcqencee1f2vj1wpys6bo2b பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/85 250 464134 1830962 1830796 2025-06-13T13:42:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|72||தமிழர் ஆடைகள்}}</noinclude>மென்மையானதொரு ஆடை என உரைக்கின்றது.<ref>Netra - It is said to have been woven of very fine silk yarn. It was at times blue (Nilanetra). The Nalacampu (Early 10th Century) gives some interesting information about Netra. At one place it is said that Netra for making Kancuka was cut according to the measurements of the body. At another place netrapatta described as a transparent (accha) and white stuff which looked like the waves of the milk ocean (Ksivoda) gathered at the sari knot desirous of the pleasure of touching the thighs and the buttocks are mentioned, Costumes Textiles Cosmetics and Coiffures - Dr. Motichandra, page. 122.</ref> திலகமஞ்சரியும் நேத்திராவைப் பற்றி சில எண்ணங்களைத் தருகின்றது.<ref>The Tilakamanjari also refers to different kinds of stuffs. Netra was a kind of silk; a canopy made of spangled netra (Dhantanetra) is mentioned. At a third place it is mentioned that the front border of the tunic made of netra slutte - red revealing the navel and the end of her sari was firmly tucked behind. - page. 117.</ref> இக்கருத்துக்கள் நேத்திரம் என்பது பட்டாடை வகை என்பதை உணர்த்துகின்றன. எனவே வடமொழிச்சொல் என்பதும் தெளிவு பெறுகின்றது. {{center|{{larger|<b>36. நீவி</b>}}}} கம்பராமாயணம் ஆடையைக் குறிக்க வழங்குமொரு சொல் நீவி என்பதாகும் (சுந்தர. {{larger|413)}}. வேதகால மக்களின் உள்ளாடையும் ‘நீவி’ எனப் பெயர் பெற்றதே.<ref>The Vedic Indian seems to have worn three garments, an under garment (Nivi)... - Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra, page. 8.</ref> எனவே இவ்விரண்டு சொற்களையும் தொடர்பு கொண்டு நோக்குவர் அறிஞர். ‘நெவ்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கிளைத்ததே ‘நீவி’ என்ற சொல் என்பதும் ஆடையின் அகன்ற கரையினைக் குறிப்பது இது என்பதும் இதனைப் பற்றிய கருத்துகள்.<ref>The Nivi has been explained by Sarkar as wider border of the cloth. He also gives the origin of the Nivi from the Tamil word ‘Nev’ to weave.<br>- Costumes Textiles Cosmetics and Coiffure, Dr. Motichandra, page. 8.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kdxfs1ryempputd2r9gcvhqna07q2ow பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/86 250 464139 1830963 1830807 2025-06-13T13:44:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||73}}</noinclude>இன்று வடநாட்டு மொழியில் பெண்களின் தோள்மேல் சென்று கீழே விழும் சேலையின் முனைப்பகுதியை ‘நீவி’ என்று வழங்குவர் என்னும் கருத்தும் உண்டு.<ref>சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, ஜூன், 1978.</ref> சங்க இலக்கியத்தில் ‘நீவி’ என்ற சொல் காணப்படினும் ஆடை என்ற பொருள் இல்லை. ‘அருங்கடி அன்ன காவல் நீவி’ (நற். {{larger|365)}} என்னும் இடத்தில் காவலைக் கடந்து என்னும் பொருளில் கடந்து என்ற பொருளைக் காண்கின்றோம். சிந்தாமணியில் ‘நீவியிருந்தான்’ {{larger|(1302)}} எனும்போது வருடியிருந்தான் என்பதைக் குறிக்கின்றது. இப்பொருண்மையே இன்றும் தொடர்கின்றது. கம்பனில் ‘நீவி’ ஆடை என்ற பொருளைத் தருகிறது. தோலாடையினைக் குறித்து நிற்கும் தன்மையில் (ஆரணிய. {{larger|15)}} ஆடையின் பெயராக அமைகிறது. ‘நீவியின் தழைபட உடுத்த’ (சுந்தர. {{larger|413)}} என்ற நிலையில் கொய்சகம் வைத்து உடுத்திய ஆடையைக் காணலாம். இவற்றை நோக்க, ‘நீவி’ என்ற சொல் ‘கடந்தது’ என்ற பொருளில் ஆடைக்குரிய சொல்லாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வடமொழியில் உள்ளாடையை முதலில் குறித்தும் (மேலாடையைக் கடந்து நிற்றல்) பின்னர் தோளினைக் கடந்து நிற்கும் முந்தானையைக் குறித்தும் அமையும் நிலை இதனை உறுதிப்படுத்தும். வடநாட்டுத் தொடர்பு காரணமாக,<ref>From the nivi having the praghata, the loose and long unwoven fringe with tassels the other end was plain and decorated with the tusa chaff .........<br>- Costume Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra, page-8.</ref> கம்பர் ‘நீவியின் தழை பட உடுத்தலை எண்ணி’, தமிழர் உடுத்திய ஆடையையும் நீவி என்று வழங்கியிருக்கக் கூடும். இன்று இப்பெயர் ஆடையைச் சுட்டல் இல்லை. {{center|{{larger|<b>37. கலை</b>}}}} ஆடையைக் குறிக்கும் இச்சொல்லின் பயிற்சி, பிற்கால இலக்கியங்களில் அமைகிறது. கலை ஏன்ற சொல் பற்றிய உணர்வு ஆதியிலேயே இருப்பினும் (சிலப். {{larger|17:25)}} ஆடை என்னும் பொருள் கம்பனில்தான் விளக்கமுறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bgcfsvzqrtgopoi624kjn4bawtxz4em பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/87 250 464142 1830964 1830811 2025-06-13T13:48:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|74||தமிழர் ஆடைகள்}}</noinclude>சூளாமணியும் இதனைக் ‘காலுமொரொன்றுடையர் கலையிலர்’ {{larger|(1975)}} எனத் தெளிவாகக் காட்டும். அணிகலனையும் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியதே இதன் பொருளைத் தெளிவாக அறிய இயலாமைக்குரிய இடர்ப்பாடாகும். அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வகையுள் பல விளக்கம் இல்லாதன. சிலவற்றினை முன்னைய ஆடை வகைகளுள் கண்டோம். ஒருசிலவற்றை இவண் நோக்கலாம். {{larger|<b>1. இரட்டு</b>}} அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகிற் தொகுதியுள் ஒன்று இரட்டு {{larger|(14:108)}}. இலக்கியச் சான்றுகள் கிடைக்காவிடினும் இன்றையநிலை கொண்டு ஓரளவுக்கு இதனைப் புரிய முடிகின்றது. இரட்டை இழைப் பாவு ஊடையில் ஆடை நெய்தல் ஆடை நெசவில் ஒரு வகை. பட்டு, பருத்தி இரண்டும் இரட்டை இழையில் நெய்யப்படினும் பட்டே இதில் சிறப்புறுகின்றது. பருத்தியாடையின் மென்மை அதன் ஓரிழையில்தான் அமைகின்றது. ஆயின் பட்டாடை, கனம் மிகுதியாக மிகுதியாக செல்வாக்கிலும் உயரும். இன்று காஞ்சிபுரம் பட்டுக்கு இருக்கும் மதிப்பு அதன் இரட்டை இழைப்பாவு ஊடையினாலாம். இரட்டையிழைப் பருத்தியாடைகள், ஈரிழைத்துவர்த்து என்றும், இரட்டை இழைத் துவர்த்து என்றும் பெயர் பெறுகின்றன. ஈரிழையின் சிறப்பின்மை, மென்மையின்மை கருதியே, இவற்றைத் தமிழர் உடுத்தாது, துவட்டுதல் போன்ற பிற பயன்பாடுகளுக்குக் கொள்கின்றனர். மேலும் பருத்தி ஆடையின் கரைமட்டும் ஈரிழை காரணமாக இரட்டு என்று சொல்லப்படுதலும் உண்டு. ஈண்டு அடியார்க்கு நல்லார் கூறுவது கரை அன்று; துகிலே. மேலும் சிறந்த ஆடைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதால் ‘இரட்டு’ என்பது பட்டினைக் குறித்திருக்கக் கூடும் எனல் பொருந்தும். {{larger|<b>2. பீதகம்</b>}} அடியார்க்கு நல்வார் குறிப்பிடும் துகில் வகையுள் மற்றொன்று பீதகம். நாலாயிரத் திவ்விய பிரபந்தம் சுட்டும்<noinclude></noinclude> 5bs2wo3y6sdkofk7curob4lyrf5t4zs பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/88 250 464146 1830965 1830813 2025-06-13T13:50:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||75}}</noinclude>பீதக உடை, பீதகச் சிற்றாடையே, பீதகம் அம்பரம் எனப்பட்டு, பீதாம்பரம் எனப்படும் மரபு அமைகின்றது. பீதாம்பரம் சிறந்த பட்டாடையினைக் குறிக்கும் நிலையில் பீதகமும் பட்டாடை எனத் தெரிகின்றது. பரிபாடல், சிலம்பு, மணிமேகலை காட்டும் பொலம் புரி ஆடை {{larger|(3:88, 11:50, 5:61)}} பீதக ஆடையின் பழமை உருவாகலாம். தெய்வத்திற்குச் சுட்டும் தன்மையில் இதன் பயிற்சி அமைவது, மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைப் புலனாக்கவல்லது. {{larger|<b>3. கோபம்</b>}} இந்திரகோபப் பூச்சியின் நிறத்தையுடைய ஆடை கோபமாகும். கோபத்தன்ன தோயாப் பூந்துகிலைத் திருமுருகாற்றுப்படை இயம்ப, பின்னர் அதுவே கோபம் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும். எனவே கோபம் என்ற பெயர்தான் புதிதாக அமைகின்றதே தவிர, இவ்வாடை சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது. கோபம் இயற்கையிலேயே சிவந்த நூலைக் கொண்டு நெய்யப் பெறுவதே, இதனை அரத்தத்தினின்றும் வேறுபடுத்துவது என்பது அறிஞர் எண்ணம்.<ref>அரத்தம் சிவந்த ஆடை, ஆனால் சாயம் தோய்க்கப்பெற்றது. இயற்கையிலேயே சிவந்த நூலைக் கொண்டு நெய்யப்பெறுவது கோபம். இந்திரகோபப் பூச்சி போலச் சிவந்தது. கோபத்தன்ன தோயாப் பூந்துகில் ஆடையின் இயல்பு விளக்கும்.<br>— எங்கள் நாட்டு ஆடை, தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934.</ref> நமக்குக் கிடைக்கும் சான்றுகள் நெய்த துணியில் நிறம் தோய்க்கும் இயல்பினைச் சொல்கின்றதே தவிர இயற்கையிலேயே நிறம் கொண்ட நூல்களுக்குச் சான்றுகள் இல்லை. நூலுக்குச் சாயம் தோய்த்தலையும் இலக்கியம் வழி நாம் அறியக்கூடவில்லை. கோபத்தன்ன தோயாப் பூந்துகிலை ஈண்டு துணையாக்குவர் இவ்வறிஞர், ஆயின் இத்தொடர் சூரர மகளிரின் நிலையைச் சொல்லக் கூடியது என்னும் நிலையில் இயற்கை இறந்த நிகழ்ச்சியாகிறது. எனவே இயற்கைக்கு மாறுபாடான ஒன்றைக் கூறும் தன்மையில் தோயாப் பூந்துகிலைப் புலவர் நவின்றிருக்கக் கூடும். இந்நிலையில் நிறம் காரணமாக, கோபம் என்னும் பெயர் அமைந்தது என்பதைத் தவிர, பிற எண்ணம் மேலும் ஆய்வுக்குரியது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> px0d90qk45v32s5g3qs1kwvf3lnhw3y பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/89 250 464148 1830966 1830815 2025-06-13T13:54:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|76||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>4. பரியட்டக்காசு</b>}} அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இத்துகில் பற்றிய எண்ணம் எதுவும் விளக்கமுறவில்லை. பொற்காசுகளை ஓரத்திலே வைத்துத் தைத்த துகிலாடை என்பர். பரிவட்டம் என்றதொரு ஆடையினைப் பற்றிய எண்ணமும் உண்டு.<ref>Tamil Lexicon Vol.IV, part-I.</ref> இன்று, கடவுளுக்குச் சாத்தும் ஆடையை ‘பரிவட்டம் சாத்துதல்’ என்று குறித்தல் உண்டு. பரிவட்டம் எல்லாத் தெய்வங்கட்கும் சாத்துதல் இல்லை. மாடன், இசக்கி போன்ற சிறு தெய்வங்களின் ஆடையினைப் பரிவட்டம் என்று சொல்ல மாட்டார்கள். உருவற்ற பீடத்திற்குப் போடும் துணியினைப் பரிவட்டம் என்பர் (கன்னியாகுமரி மாவட்டம்). அபிஷேகத்திற்குக் கொடுக்கும் குடும்பத்தினரில் மூத்தோருக்குக் கோயிலில் பரிவட்டம் என்னும் துணியினைத் தலையில் கட்டுவர் (மதுரை). பரியட்டக்காசு, பரிவட்டம் இரண்டும் தொடர்புடையவையா என்பதும் ஆய்விற்குரியது. ஆயின் சிறப்புடைய ஆடையைச் சுட்டுவதில் இரண்டும் ஒன்றுபடக் காண்கின்றோம். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. {{larger|<b>5. தேவாங்கு</b>}} அடியார்க்கு நல்லார் சுட்டும் துகில் வகையுள் ஒன்று. இன்று ஓர் இனத்தார் தேவாங்குச் செட்டியார் என வழங்கப்படுகின்றனர். தேவாங்கு என்ற ஆடையினை நெய்த காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வடநாட்டாரும் தேவாங்கு என்றதொரு உடை பற்றிய எண்ணத்தைத் தருகின்றனர்.<ref>“There are other words about fabrics Samaraiccakaha Which are equally of great interest. They are devanga and devadusa which perhaps signify the same kind of stuff. Devanga is said to have been made of silk...”<br>- Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page.115.</ref> {{larger|<b>முடிவுரை</b>}} சங்கம் முதல் {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய, தமிழர் ஆடை குறித்த சொற்கள் இவண் ஆராயப்பட்டன. முழுநிலையில் இவை தரும் எண்ணங்களாகச் சிலவற்றைக் கொள்ளலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 93e1n770226wmq5qziae1q2pe04hmh9 1830967 1830966 2025-06-13T13:54:59Z Booradleyp1 1964 [[Special:Contributions/Booradleyp1|Booradleyp1]] ([[User talk:Booradleyp1|Talk]]) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் [[Special:Diff/1830966|1830966]] இல்லாது செய்யப்பட்டது 1830967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|76||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>4. பரியட்டக்காசு</b>}} அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இத்துகில் பற்றிய எண்ணம் எதுவும் விளக்கமுறவில்லை. பொற்காசுகளை ஓரத்திலே வைத்துத் தைத்த துகிலாடை என்பர். பரிவட்டம் என்றதொரு ஆடையினைப் பற்றிய எண்ணமும் உண்டு.<ref>Tamil Lexicon Vol.IV, part-I.</ref> இன்று, கடவுளுக்குச் சாத்தும் ஆடையை ‘பரிவட்டம் சாத்துதல்’ என்று குறித்தல் உண்டு. பரிவட்டம் எல்லாத் தெய்வங்கட்கும் சாத்துதல் இல்லை. மாடன், இசக்கி போன்ற சிறு தெய்வங்களின் ஆடையினைப் பரிவட்டம் என்று சொல்ல மாட்டார்கள். உருவற்ற பீடத்திற்குப் போடும் துணியினைப் பரிவட்டம் என்பர் (கன்னியாகுமரி மாவட்டம்). அபிஷேகத்திற்குக் கொடுக்கும் குடும்பத்தினரில் மூத்தோருக்குக் கோயிலில் பரிவட்டம் என்னும் துணியினைத் தலையில் கட்டுவர் (மதுரை). பரியட்டக்காசு, பரிவட்டம் இரண்டும் தொடர்புடையவையா என்பதும் ஆய்விற்குரியது. ஆயின் சிறப்புடைய ஆடையைச் சுட்டுவதில் இரண்டும் ஒன்றுபடக் காண்கின்றோம். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. {{larger|<b>5. தேவாங்கு</b>}} அடியார்க்கு நல்லார் சுட்டும் துகில் வகையுள் ஒன்று. இன்று ஓர் இனத்தார் தேவாங்குச் செட்டியார் என வழங்கப்படுகின்றனர். தேவாங்கு என்ற ஆடையினை நெய்த காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வடநாட்டாரும் தேவாங்கு என்றதொரு உடை பற்றிய எண்ணத்தைத் தருகின்றனர்.<ref>“There are other words about fabrics Samaraiccakaha Which are equally of great interest. They are devanga and devadusa which perhaps signify the same kind of stuff. Devanga is said to have been made of silk...”<br>- Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page.115.</ref> {{larger|<b>முடிவுரை</b>}} சங்கம் முதல் {{larger|12}}-ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய, தமிழர் ஆடை குறித்த சொற்கள் இவண் ஆராயப்பட்டன. முழுநிலையில் இவை தரும் எண்ணங்களாகச் சிலவற்றைக் கொள்ளலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> prz31xph0lp1hgnucv6agvoo720207e பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/90 250 464152 1830969 1830819 2025-06-13T13:56:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு||77}}</noinclude>தன்னையும், தன் பொருளையும், பொருளின் இயல்பினையும் ஓரளவுக்குத் தெளிவாக்கும் நிலையில் இச்சொற்களின் பயிற்சி அமைகின்றது. இவற்றால் ஆடையின் மேன்மை, இழிவு புலப்பட அவற்றை யுடுத்தி வந்த தமிழன் சமுதாய நிலையினையும் விளங்கிக்கொள்ள இயலுகின்றது. {{larger|2.}} ஆடையின் பெயராக்கத்திற்கு, அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்தி உள்ளான் தமிழன். அவை யாவன:- {| |- | 1. || மூலப்பொருள் || — || எ.டு. || தழை, பட்டு |- | 2. || பயன்பாடு || — || எ.டு. || அரணம், ஈர்ங்கட்டு |- | 3. || நிறம் || — || எ.டு. || அரத்தம், நீலம் |- | 4. || தொழில் || — || எ.டு. || மடிவை, அறுவை |- | 5. || பண்பு || — || எ.டு. || துகில், சிதார் |- | 6. || இடம் || — || எ.டு. || கலிங்கம், வங்கச்சாதர் |- | 7. || உறுப்பு || — || எ.டு. || மெய்ப்பை, மேலாக்கு |- | 8. || பொருள் || — || எ.டு. || வம்பு, படம் |- | 9. || அளவு || — || எ.டு. || வட்டுடை |- | 10. || நெய்யும் தன்மை || — || எ.டு. || இரட்டு |} {{larger|3.}} வடநாட்டுத் தொடர்பின் தோய்வினையும் சில சொற்கள் விளக்கி நிற்கின்றன. (எ-டு) கஞ்சுகம், உத்தரியம்-கம்பலம், வற்கலை. {{larger|4.}} தன் சொல்லையும் பொருளையும் விளக்கமுறத் தரும் சொற்களைத் தவிர, சில, பொருள் விளக்கமின்றி, என்ன ஆடை என்பதை மட்டுமே உணர்த்தி அமைகின்றன். (எ.டு) ஆசு - கவசம். மேலும் சில, ஒருவகை ஆடை என்பதை மட்டுமே புலப்படுத்துவன. (எ.டு) கம்பல், சேலம், சுண்ணம், கோங்கலர், இறைஞ்சி, பாடகம், சில்லிகை, தூரியம், வேதங்கம், பங்கம், தத்தியம், வண்ணடை, நூல் யாப்பு, திருக்கு, குச்சரி, காத்தூலம் போன்றன.{{nop}}<noinclude></noinclude> 8rmzojn48sp18he8hvg2db89hhozde4 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/91 250 464156 1831034 1830843 2025-06-13T23:14:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|78||தமிழர் ஆடைகள்}}</noinclude>எனவே சொற்பொருள் ஆய்வுக்கு, மிகுதியான இலக்கியப் பயிற்சி அல்லது வழக்குத் தேவை என்பது விளக்கமற்ற இச்சொற்களை நோக்கப் புலப்படுகிறது. {{larger|5.}} கால வளர்ச்சியில் மனித எண்ணங்கள் மாறல் இயற்கை. இத்துடன் அவர்கள் தொடர்பான அனைத்தும் மாறும் இயல்பின என்பதற்கொரு சான்றாகவும் இவ்வாடை வரலாறு அமைகின்றது. ஆடைபற்றிய சொல், பொருள் இரண்டின் வரலாற்றையும் காண, {{larger|(1)}} சொல் திரிதல் (சீலை) {{larger|(2)}} சொல் வழக்கறுதல் (சிதார்) {{larger|(3)}} பல்பொருளினின்றும் ஒரு பொருளைக் குறித்தல் (புடவை) {{larger|(4)}} ஒரு பொருளினின்றும் பல்பொருளைக் குறித்தல் (ஆடை) {{larger|(5)}} இழிபொருட்பேறு (கலிங்கம்) {{larger|(6)}} சிறப்புப் பொருட்பேறு (கூறை) {{larger|(7)}} பொருள் மாறுபாடு (அறுவை) என்ற நிலைகளில் இவை அடைந்த மாற்றங்கள் தெரிய வருகின்றன. கால வெள்ளத்தில் தாக்கம் எதுவும் அடையாமல் நிற்கும் சொற்களும் உள. சான்றாக உடை, கவசம் போன்றனவற்றைக் கூறலாம். அதிகமான செல்வாக்கு, எளிமை, சிறப்புக் காரணமாக இவை மக்கள் மனதில் அன்றுமுதல் இன்றுவரை எவ்விதச் சொற் பொருள் மாற்றத்தையும் அடையாது நிற்கின்றன எனல் பொருந்தும்.{{nop}}<noinclude></noinclude> o97trv1vdrx7hkvhmcghmpg4gztf6b9 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/92 250 464157 1831035 1830869 2025-06-13T23:18:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ |} 1831035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{c|{{larger|<b>வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்</b><br>அட்டவணை}}}} {| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! உடை !! தழையுடை !! துகில் !! கலிங்கம் !! அறுவை !! சிதார் !! ஆடை !! உடுக்கை !! கச்சு |- | தொல் || 1 || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 10 || 64 || 30 || 27 || 11 || 11 || 10 || 9 || 7 |- | பதினெண். || 4 || 4 || 4 || — || — || — || 7 || 5 || — |- | சிலம்பு || 2 || — || 4 || 2 || 3 || — || 6 || 1 || 1 |- | மணிமேகலை || 3 || — || 2 || — || 2 || — || 1 || — || — |- | பெருங்கதை || — || — || 34 || 15 || 1 || — || 5 || — || 13 |- | சிந்தாமணி || 3 || 2 || 99 || 6 || 2 || — || 13 || — || 16 |- | நாலாயிர. || 9 || — || 13 || 1 || — || — || 28 || 2 || 2 |- | கம்பன் || 2 || — || 41 || 1 || — || — || 11 || — || 8 |- | சூளாமணி || 3 || 4 || 27 || 2 || — || — || 2 || — || 4 |- | பெரியபுராணம் || 11 || 1 || 22 || — || 3 || — || 10 || — || 1<noinclude></noinclude> 18qojyy1y5qqkdb9m3forgk1qd19qal 1831036 1831035 2025-06-13T23:20:28Z Booradleyp1 1964 1831036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{c|{{larger|<b>வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்</b><br>அட்டவணை}}}} {| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! உடை !! தழையுடை !! துகில் !! கலிங்கம் !! அறுவை !! சிதார் !! ஆடை !! உடுக்கை !! கச்சு |- | தொல் || 1 || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 10 || 64 || 30 || 27 || 11 || 11 || 10 || 9 || 7 |- | பதினெண். || 4 || 4 || 4 || — || — || — || 7 || 5 || — |- | சிலம்பு || 2 || — || 4 || 2 || 3 || — || 6 || 1 || 1 |- | மணிமேகலை || 3 || — || 2 || — || 2 || — || 1 || — || — |- | பெருங்கதை || — || — || 34 || 15 || 1 || — || 5 || — || 13 |- | சிந்தாமணி || 3 || 2 || 99 || 6 || 2 || — || 13 || — || 16 |- | நாலாயிர. || 9 || — || 13 || 1 || — || — || 28 || 2 || 2 |- | கம்பன் || 2 || — || 41 || 1 || — || — || 11 || — || 8 |- | சூளாமணி || 3 || 4 || 27 || 2 || — || — || 2 || — || 4 |- | பெரியபுராணம் || 11 || 1 || 22 || — || 3 || — || 10 || — || 1 |}<noinclude></noinclude> a7p56viiuvp5tgvwckx75i1m46zkwno பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/93 250 464158 1831037 1830873 2025-06-13T23:22:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! ஈரணி !! தானை !! காழகம் !! போர்வை !! கச்சை !! வம்பு !! மடி !! பட்டு !! சீரை |- | தொல் || — || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 6 || 5 || 5 || 4 || 4 || 4 || 4 || 3 || 1 |- | பதினெண். || — || 1 || — || 4 || — || — || 1 || 1 || — |- | சிலம்பு || — || 1 || 2 || — || 2 || — || 1 || 3 || — |- | மணிமேகலை || — || — || — || — || 1 || — || — || — || — |- | பெருங்கதை || 1 || 6 || — || 2 || 11 || 2 || — || 5 || 1 |- | சிந்தாமணி || 1 || 6 || 2 || 16 || 3 || 4 || — || 26 || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || 11 || — |- | கம்பன் || — || 1 || — || — || 1 || 3 || — || 1 || 13 |- | சூளாமணி || — || — || — || 1 || 12 || 3 || 1 || 1 || — |- | பெரியபுராணம் || — || 1 || — || 1 || — || 2 || — || 6 || — |}<noinclude></noinclude> hnfu7d8vgw8bxn8p2oiwfnj7u1wrk65 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/94 250 464162 1831038 1830883 2025-06-13T23:23:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! படம் !! படாம் !! பூங்கரைநீலம் !! உத்தரியம் !! கம்பலம் !! கம்பல் !! கவசம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 2 || 2 || 2 || 1 || 1 || 1 || 1 |- | பதினெண். || — || 1 || — || — || — || — || — |- | சிலம்பு || 1 || 1 || — || — || — || — || 1 |- | மணிமேகலை || — || 1 || — || — || — || — || — |- | பெருங்கதை || 2 || — || — || 1 || — || — || — |- | சிந்தாமணி || — || 4 || — || 4 || 4 || — || 5 |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || — || 12 || — || — || 55 |- | சூளாமணி || — || — || — || — || — || — || 1 |- | பெரியபுராணம் || — || — || — || 7 || — || — || — |}<noinclude> ஆடை—6</noinclude> jalg5w1bzez2s1e2bf1r1z8ni40kvf9 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/95 250 464262 1831039 1830885 2025-06-13T23:26:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சிதர்வை !! தோக்கை !! வார் !! மெய்ப்பை !! மெய்யாப்பு !! புட்டகம் !! தூசு !! ஒலியல் !! அரணம் |- | தொல் || — || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 1 || 1 || 1 || 1 || 1 || 1 || 1 || 1 || 1 |- | பதினெண். || — || — || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || 1 || — || — || 1 || — || — |- | மணிமேகலை || — || — || — || — || — || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — || — || — || 2 || — || — |- | சிந்தாமணி || — || 1 || 13 || — || — || — || 10 || — || 2 |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || 15 || — || — || — || 37 || — || — |- | சூளாமணி || — || — || 10 || — || — || — || 3 || — || — |- | பெரியபுராணம் || — || — || 7 || — || — || — || 5 || — || — |}<noinclude></noinclude> 5clb1ynhmmkzv458vq71w7orlyyiby7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/96 250 464264 1831040 1830889 2025-06-13T23:26:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சிதவல் !! நூல் !! வாலிது !! வெளிது !! கச்சம் !! கூறை !! அரத்தம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || 1 || 1 || 1 || 1 || 1 || — || — |- | பதினெண். || — || — || — || — || — || 3 || 1 |- | சிலம்பு || — || — || — || — || — || 1 || — |- | மணிமேகலை || — || — || — || — || — || 1 || — |- | பெருங்கதை || — || — || — || — || — || 1 || 2 |- | சிந்தாமணி || — || — || — || — || — || 2 || — |- | நாலாயிர. || — || — || — || — || — || 2 || — |- | கம்பன் || — || — || — || — || — || 2 || — |- | சூளாமணி || — || — || — || — || — || — || — |- | பெரியபுராணம் || — || — || — || — || — || — || — |}<noinclude></noinclude> 2x4v5izd9fe5u8ebjkgqkoxm2fd7wfu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/97 250 464265 1831041 1830892 2025-06-13T23:28:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! ஈர்ங்கட்டு !! புடைவை !! பட்டம் !! உடுப்பு !! கோடி !! கஞ்சுகம் !! சிதர் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — |- | பதினெண். || 1 || 1 || 1 || 1 || 1 || — || — |- | சிலம்பு || — || — || — || — || 2 || 4 || — |- | மணிமேகலை || — || — || — || — || — || 2 || 1 |- | பெருங்கதை || — || — || — || — || — || 6 || — |- | சிந்தாமணி || — || — || — || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — || 2 || — || — |- | கம்பன் || — || — || — || — || — || 7 || — |- | சூளாமணி || — || — || — || — || — || 5 || — |- | பெரியபுராணம் || — || 1 || — || — || 1 || 2 || — |}<noinclude></noinclude> 3sjbxkzz7bp94exzg4ssfeeiec3hj1n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/98 250 464268 1831042 1830895 2025-06-13T23:29:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சிதவற்றுணி !! வட்டுடை !! வடகம் !! மீக்கோள் !! வட்டம் !! வங்கச்சாதர் !! நீலம் |- | தொல் || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — || — || — || — |- | மணிமேகலை || 1 || 1 || — || — || — || — || — |- | பெருங்கதை || — || 2 || 2 || 2 || 1 || 1 || 1 |- | சிந்தாமணி || — || 2 || 2 || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — |- | கம்பன் || — || — || 1 || — || — || — || — |- | சூளாமணி || — || — || 2 || — || — || — || — |- | பெரியபுராணம் || — || — || — || — || — || — || — |}<noinclude></noinclude> 9u35tewdqeyfki9ftbpht6uz4lowgls பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/99 250 464269 1831043 1830901 2025-06-13T23:31:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! சேலம் !! குப்பாயம் !! கோசிகம் !! பஞ்சி !! தோகை !! கருவி !! சாலிகை !! பூண் !! ஆசு !! வட்டு !! காம்பு !! நேத்திரம் |- | தொல் || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |- | பெருங்கதை || 1 || 1 || 1 || — || — || — || — || — || — || — || — || — |- | சிந்தாமணி || — || 2 || 2 || 3 || 2 || 1 || 1 || 1 || 1 || 1 || — || — |- | நாலாயிர. || — || 2 || — || — || — || — || — || — || — || — || 2 || 1 |- | கம்பன் || — || — || 2 || — || — || — || 3 || — || — || — || — || — |- | சூளாமணி || — || — || 1 || 7 || — || — || — || — || — || — || — || — |- | பெரியபுராணம் || — || — || — || — || — || — || — || — || — || — || — || — |}<noinclude></noinclude> gp373a2puyt9lhg46ivv7k8gxn92m0u பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/100 250 464281 1830903 1498892 2025-06-13T12:01:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! வற்கலை !! கலை !! கோதை !! நீலி !! புட்டில் !! சேலை !! சீரம் !! கொய்சகம் |- | தொல் || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — || — || — || — || — |- | சிந்தாமணி || — || — || — || — || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || — |- | கம்பன் || 7 || 3 || 5 || 2 || — || 1 || 1 || 1 |- | சூளாமணி || — || 1 || — || — || — || — || — || 1 |- | பெரியபுராணம் || 1 || — || — || — || — || — || — || — |}{{nop}}<noinclude></noinclude> edfarql5cwvfeh0bj37pxosrhgcd20y 1831044 1830903 2025-06-13T23:32:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! வற்கலை !! கலை !! கோதை !! நீலி !! புட்டில் !! சேலை !! சீரம் !! கொய்சகம் |- | தொல் || — || — || — || — || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — || — || — || — || — |- | சிந்தாமணி || — || — || — || — || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — || — || — || — || — |- | கம்பன் || 7 || 3 || 5 || 2 || — || 1 || 1 || 1 |- | சூளாமணி || — || 1 || — || — || — || — || — || 1 |- | பெரியபுராணம் || 1 || — || — || — || — || — || — || — |}<noinclude></noinclude> 56bcnbzgx3g1dc957b4quw9tadybz39 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/101 250 464284 1830907 1498895 2025-06-13T12:06:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! காழம் !! தோ !! பாவாடை !! கோவணம் |- | தொல் || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — |- | சிந்தாமணி || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — |- | கம்பன் || 1 || — || — || — |- | சூளாமணி || — || 1 || — || — |- | பெரியபுராணம் || — || — || 4 || 26 |}{{nop}}<noinclude></noinclude> 1ogh6fe0ja5i50wcxn3orftp84wobid 1830909 1830907 2025-06-13T12:07:41Z மொஹமது கராம் 14681 1830909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! காழம் !! தோ !! பாவாடை !! கோவணம் |- | தொல் || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — |- | சிந்தாமணி || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — |- | கம்பன் || 1 || — || — || — |- | சூளாமணி || — || 1 || — || — |- | பெரியபுராணம் || — || — || 4 || 26 |} <section end="1"/>{{nop}}<noinclude></noinclude> 6xici6z48h75r4q27l5s9mpb8vennnl 1831045 1830909 2025-06-13T23:33:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |+ ஆடை பற்றிய சொற்கள் |- ! இலக்கியம் !! காழம் !! தோ !! பாவாடை !! கோவணம் |- | தொல் || — || — || — || — |- | சங்கம் || — || — || — || — |- | பதினெண். || — || — || — || — |- | சிலம்பு || — || — || — || — |- | மணிமேகலை || — || — || — || — |- | பெருங்கதை || — || — || — || — |- | சிந்தாமணி || — || — || — || — |- | நாலாயிர. || — || — || — || — |- | கம்பன் || 1 || — || — || — |- | சூளாமணி || — || 1 || — || — |- | பெரியபுராணம் || — || — || 4 || 26 |} <section end="1"/>{{nop}}<noinclude></noinclude> r11zgusyuxcglyqvjo399vyiqfv3kc5 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/102 250 464286 1831046 1830844 2025-06-13T23:34:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="2"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>}}}} உண்ணுதல் தன் விருப்பில் அமையலாம். ஆயின் உடுத்தல் பிறர் விருப்பிற்கு ஏற்ப அமையவேண்டும்<ref>Eat according to your own taste but dress according to others.<br>- Select Papers, Sunit Kumar Chatterji, page-133.</ref> என்பது உடைபற்றி, மாந்தரின் பொதுவானதொரு எண்ணமாகும். விரைந்து செயல்படும் நட்புக்கு, உடுக்கை இழந்தவன் கையினை உவமையாக்கும் நிலையில் வள்ளுவர், மானவுணர்வுக்குரிய உடையின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவார். பல்வேறு சூழல்களால் பல பிரிவினர்களாகப் பிரிந்துள்ள மாந்தர் சமுதாயம், உடையிலும் தங்களின் பல்வேறு நிலைகளுக்கிணங்க மாறுபட்டு இருப்பது பண்டு தொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கூறாகும். இவர்களின் வேறுபட்ட மன உணர்வுகள் உடையுடுத்தும் நிலையிலும் பிரதிபலிக்கக் காணலாம். நீலகிரி வாழ் தோதவர்கள் கழுத்திலிருந்து கணுக்கால்வரை ஆடையைப் போர்த்திக் கொள்கின்றனர். அந்தமான் ஒங்கோன் மக்கள் இடுப்பில் ஒரு நார்ப்பட்டையை மட்டும் கட்டிக் கொண்டு பிறந்த மேனியாகத் திரிகின்றனர்.<ref>தமிழியல், தொகுதி-5, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீராமுகைதீன், பக்கம்-94.</ref> இவண் இடமாற்றத்தில் உடை மாற்றம் அமைகிறது. உடல் முழுவதையும் மறைத்தல் தேவை என ஒரு பாலார் கருத, மற்று ஒரு சாரார் அதனைத்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2fm90kno7ajmwu51ang4t8z5g5xscp3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/103 250 464288 1831047 1830849 2025-06-13T23:38:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|90||தமிழர் ஆடைகள்}}</noinclude>தேவை என்று எண்ணாத மனமாற்றத்தையும் இவண் காண்கின்றோம். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையேயும் காலமாற்றத்திற்குத் தக உடையிலும் உடுத்துமுறையிலும் வேறுபாடு நிகழக்கூடும் என்பதனை, அன்று மேலாடைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழர் இன்று, இடையாடைக்குரிய தேவையினை, மேலாடைக்கும் கொடுக்கும் தன்மையால் உணர்த்தலாம். இத்தகைய மனவுணர்வுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தினர் உடுத்திய உடைகள் என்னென்ன அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புலவர்களின் நாவன்மையால், என்னென்ன உடையினைத் தமிழர் உடுத்தியிருந்தனர் என்பதை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆயின் எவ்விதம் உடுத்தினர் என்பதை நாம் தெளிவாக அறியக் கூடவில்லை. ஏனெனில் இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்று காட்சிச் சான்று அன்று. இலக்கியத்தைவிடக் காட்சிச் சான்றுகளே உடையின் முழு உருவத்தையும் படம்பிடித்துக் காட்டி, அதனை உடுத்திய முறையையும் வெளிப்படுத்த வல்லன. இலக்கியம் உணர்வுக்கருவி என்ற நிலையில், உணர்வு வழியாகவே சித்திரங்களை நம் கண்முன் கொணரத்தக்கன. எனவே, இலக்கியத்தைப் பொறுத்த வரையில் புலவரின் எழுத்து வன்மையும், வர்ணனைச் சிறப்பும் தான், மாந்தரின் உடையுடுத்தும் முறை பற்றிய விளக்கங்களை நல்குவன. இலக்கியம் வழியாக இவ்வறிவினைப் பெறப் புலவர் எப்படித் துணைநிற்கின்றனர் என்பதற்குச் சில சான்றுகளை இவண் நோக்கலாம். ஆடையுடன் அணிந்த இடத்தினையும் சுட்டிச் செல்லல் ஆடவர், மகளிர் மறைத்துக் கொண்ட இடத்தினை வெளிப்படுத்தும் கருவியாகின்றது. எந்தெந்த ஆடைகளை எவ்வெவற்றிற்குப் பயன்படுத்தினர் என்பதையும் பெறமுடிகிறது. பல்பூம் பகைத் தழை நுடங்கு மல்குல் (நற். குறிஞ் .8) அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (சிலப். 14:86) நுரை புரை கலிங்கம் ஒருமுலைபுதைப்ப (பெருங். 2.5:86) போன்ற பல குறிப்புகளால், தழையாடை அல்குலுக்கும். பட்டு அரைக்கும், கலிங்கம் நகிலுக்கும், மறைத்தல் தொழிலுக்கு உதவியது என்பது புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude> jo704hzjy0z66lyg8xhvf01a7wtsm78 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/104 250 464292 1831048 1830852 2025-06-13T23:40:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||91}}</noinclude>புலவர் பெய்யும் வினைகளைக் கொண்டு உடையை உடுத்தினரா? போர்த்தினரா? எவ்வாறு உடுத்தினர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். உடுத்தும் உடைகளைக் குறிக்க தைஇ, உடீஇ, அணிந்து, சேர்த்து, மருங்கிற் கட்டிய, அசைந்த, உலாக்கிடந்த, புனைந்த, நுடங்கு, ஏந்திய, சுற்றிய, சாத்திய போன்ற வினைகளைக் காண்கின்ற நாம் கச்சை, கச்சு போன்று இறுக்கிக் கட்டப்பட்ட உடைகளை வீக்கிய, விசித்த, கட்டிய போன்ற வினைகளால் குறிக்கும் தன்மையையும் பார்க்கின்றோம். போர்த்த, மறைத்த எனும் வினைகள் போர்வை போன்றவற்றிற்கும் சூழ்ந்த, திருத்திய, இட்ட, புதைத்த போன்ற வினைகள் மேலாடைக்கும் பயன்படுத்தப்படக் காணலாம். இத்தகைய வினைகளை இன்றும் பயன்படுத்தும் நிலை கொண்டு அன்று தமிழர் உடுத்திய நிலையினை ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது. புலவரின் உவமை வழி ஒரு சில உடுத்தும் முறைகள் விளக்கமாகின்றன. <poem>தத்தி வீழும் அருவித் திரள் சாலும் உத்தரீகம் நெடுமார்பின் உலாவ (கம்ப. 6991)</poem> மார்பில் அணியும் உத்தரீயத்தினை அருவிக்கு ஒப்புமையாக்குகிறான் கல்விக் கடலான கம்பன். மார்பு மலையாக, அதில் வடிந்து வீழ் அருவியைப் போன்று உத்தரீயம் காட்சி தருகின்றது. காட்சிப் படிவமான இது, சிறந்த முறையில் நம் கண்முன் மார்பில் உத்தரீயம் தவழும் காட்சியைப் புலப்படுத்துகிறது. தாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகும் பெற விழையும் புலவரின் உள வெளிப்பாடே இத்தகைய கவி நயங்களாகும். இவை, புலவரின் விழைவினை நிறைவேற்றுவதுடன் ஆய்வாளரின் ஆய்விற்கும் விருந்தளிக்கின்றன என்பதற்கு இஃது ஓர் சான்று. இத்தகைய இடம் சுட்டும் தன்மை மிகுதியாக இடையாடைக்கே அமைதல், தமிழர் இடையாடைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளக்கவல்லது. புலவர் விளக்கிச் செல்லும் தன்மையிலும் சில குறிப்புகள் புலப்படக் காணலாம். பூங்கரை நீலத்தைப் புடைதாழ உடுத்தல் என்னும்போது பூங்கரை நீலமாகிய உடையைப் (முல்லை-<noinclude></noinclude> n97yyloh1g41nn2jdpmbkohje6zo148 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/105 250 464295 1831049 1830857 2025-06-13T23:43:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|92||தமிழர் ஆடைகள்}}</noinclude>கலி. {{larger|11)}} பக்கங்கள் தாழுமாறு உடுத்தல் மரபு எனப் புரிந்துகொள்கிறோம். இவ்வாறே ஏனைய குறிப்புக்களும் உடைபற்றிய விளக்கங்களைத் தந்தமைகின்றன. இலக்கியம் சுட்டிச் செல்லும் இவ்வுடைகளை, குழந்தைகள், ஆடவர், மகளிர் என்ற முந்நிலைகளில் பகுத்து இவண் தெளிவுபடுத்தலாம். {{larger|<b>குழந்தைகள்</b>}} தமிழ் இலக்கியம் தரும் உடைகளின் விளக்கங்களை முழுவதுமாக நோக்க ஆடவர், மகளிர் உடைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் பெறுமளவிற்குக் குழந்தைகளின் உடைகளைப் பற்றி அறிய முடியவில்லை, கிடைக்கும் கருத்துக்கள் ஓரிரண்டே அமைகின்றன. எனினும், குழந்தைகளின் உடைகள் எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதனை ஓரளவிற்கு ஊகிக்கும் தன்மையில் இவை உள்ளன. ஆடையுடுத்தத் தெரியாத மகனை, ‘வெளிதுவிரித்துடீஇ’ப் (புறம். {{larger|299)}} போருக்கு அனுப்பும் அன்னையைச் சங்க இலக்கியத்தில் காண்கின்றோம். இதனின்றும் சிறுவருக்குரிய உடையினை இடையில் அணிவித்த தன்மை புலப்படும். <poem>கைவினைப் பொலிந்தக் காசமைப் பொலக்காழ்மேல் மையில் செந்துகிர்க் கோவை அவற்றின்மேல் தைஇயப் பூந்துகில் ஐது கழல் ஒருதிரை (மரு. 85)</poem> என்னும் கலித்தொகை அடிகள் அணிகளின் மேல் ஐதாய்க் கழலுகின்ற, ஒன்றாகிய திரைத்த பூந்துகிலை யுடுத்திய சிறுவனின் நிலையை இயம்பும். மணிமேகலையில், <poem>செவ்வாய்க் குதலை மெய்பெரு மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றங் காவா சுற்றுடைப் பூந்துகில் தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர தளர்நடைத் தாங்காக் கிளர்பூம் புதல்வனைக் (3:140)</poem> காண்கின்றோம். குழந்தையின் அறியாமை உணர்வும், அற்றங்காலா அதன் வெள்ளை இயல்பும், அரைகுறையாகத் துகில் உடுத்தியிருக்கும் அழகும் இப்பாடலில் சிறப்புற இயம்பப்படுகின்றன. அரையில் உடுத்தும் உடையே அற்றம் காக்கும் என்ற அன்றைய தமிழர் மனநிலையும் இவண் புலப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude> tegmzrnwplfdhw5zj6s72ywnqv5k7cy பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/106 250 464301 1831161 1498914 2025-06-14T03:32:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||93}}</noinclude>இவ்வனைத்துக் காட்டுகளும் துகிலில் ஒரு சிறு துண்டினை எடுத்துப் புதல்வர்க்கு அணிந்து இருக்கின்றனர் என்பதனை யுணர்த்தும் வண்ணமே அமைகின்றன. தையலினை முழுமையாகப் பயன்படுத்தாமையும், இவ்வாறு தனித்த உடையில்லாமைக்குரிய காரணமாகச் சுட்டலாம். பொதுவாக உலக முழுவதும் சிறுவர்க்கெனத் தனித்த உடையில்லாமல் இருந்தமையும், அண்மைக் காலம் வரையில் இந்நிலை நீடித்தமையும் இவண் குறிப்பிடத் தக்கது.<ref>If children in Egypt wore any clothes at all they were just like those of their parents but more often than not they ran about naked.<br>- The Story of Clothes, Agnes Allen, page-34.<br>There are very few children's costumes in these illustrations because until about 1770 there were no clothes specially designed for children. They became little copies of their elders as soon as they emerged from babies swaddling clothes.<br>- Discovering Costume, Audery. I. Barfoot, page-22.</ref> {{larger|<b>ஆடவர்</b>}} ஆடவர் உடைகளை அரசர், வீரர், காவலர், துறவிகள், ஏழைகள் எனப் பல நிலைகளில் நோக்கலாம். {{larger|<b>அரசர்</b>}} கலிங்கம், படாம், துகில், அறுவை, கச்சு சங்க இலக்கியத்திலும், துகில், கச்சை, வடகம், மீக்கோள் பெருங்கதையிலும், துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு சிந்தாமணியிலும், கம்பனில் பட்டு, உத்தரீயம் ஆகியனவும் அரசர்களின் ஆடையாக அவ்வக் காலப் பகுதியில் சுட்டப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து ‘இருநிலந் தோயும் விரிநூல் அறுவை’ {{larger|(34:3)}} அணிந்தவனாக அரசனைக் காட்டுகின்றது. நிலந்தோயுமளவிற்கு அறுவையினை உடுத்திய இத்தன்மை, பெருமிதத்திற்குரிய அடையாளம் என்பர் உ.வே.சா. ‘மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்.’ (திருமுருகு. {{larger|214)}} என்ற அடியும் நிலந்தொட இடையில் துகில் உடுத்திய தன்மையையே யுணர்த்தி அமைகின்றது. இவற்றால் அரசர் எல்லா இடை உடையினையும் இம்முறையிலேயே அணித்திருக்கலாம் என்று எண்ணலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1ur21pl1xuj6aijc6csmu390p6qbphw 1831369 1831161 2025-06-14T10:43:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||93}}</noinclude>இவ்வனைத்துக் காட்டுகளும் துகிலில் ஒரு சிறு துண்டினை எடுத்துப் புதல்வர்க்கு அணிந்து இருக்கின்றனர் என்பதனை யுணர்த்தும் வண்ணமே அமைகின்றன. தையலினை முழுமையாகப் பயன்படுத்தாமையும், இவ்வாறு தனித்த உடையில்லாமைக்குரிய காரணமாகச் சுட்டலாம். பொதுவாக உலக முழுவதும் சிறுவர்க்கெனத் தனித்த உடையில்லாமல் இருந்தமையும், அண்மைக் காலம் வரையில் இந்நிலை நீடித்தமையும் இவண் குறிப்பிடத் தக்கது.<ref>If children in Egypt wore any clothes at all they were just like those of their parents but more often than not they ran about naked.<br>- The Story of Clothes, Agnes Allen, page-34.<br>There are very few children's costumes in these illustrations because until about 1770 there were no clothes specially designed for children. They became little copies of their elders as soon as they emerged from babies swaddling clothes.<br>- Discovering Costume, Audery. I. Barfoot, page-22.</ref> {{larger|<b>ஆடவர்</b>}} ஆடவர் உடைகளை அரசர், வீரர், காவலர், துறவிகள், ஏழைகள் எனப் பல நிலைகளில் நோக்கலாம். {{larger|<b>அரசர்</b>}} கலிங்கம், படாம், துகில், அறுவை, கச்சு சங்க இலக்கியத்திலும், துகில், கச்சை, வடகம், மீக்கோள் பெருங்கதையிலும், துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு சிந்தாமணியிலும், கம்பனில் பட்டு, உத்தரீயம் ஆகியனவும் அரசர்களின் ஆடையாக அவ்வக் காலப் பகுதியில் சுட்டப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து ‘இருநிலந் தோயும் விரிநூல் அறுவை’ {{larger|(34:3)}} அணிந்தவனாக அரசனைக் காட்டுகின்றது. நிலந்தோயுமளவிற்கு அறுவையினை உடுத்திய இத்தன்மை, பெருமிதத்திற்குரிய அடையாளம் என்பர் உ.வே.சா. ‘மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்.’ (திருமுருகு. {{larger|214)}} என்ற அடியும் நிலந்தொட இடையில் துகில் உடுத்திய தன்மையையே யுணர்த்தி அமைகின்றது. இவற்றால் அரசர் எல்லா இடை உடையினையும் இம்முறையிலேயே அணித்திருக்கலாம் என்று எண்ணலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ka5vtjudzlfyxn8lloundenl1nazhsi 1831370 1831369 2025-06-14T10:44:18Z Booradleyp1 1964 1831370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||93}}</noinclude>இவ்வனைத்துக் காட்டுகளும் துகிலில் ஒரு சிறு துண்டினை எடுத்துப் புதல்வர்க்கு அணிந்து இருக்கின்றனர் என்பதனை யுணர்த்தும் வண்ணமே அமைகின்றன. தையலினை முழுமையாகப் பயன்படுத்தாமையும், இவ்வாறு தனித்த உடையில்லாமைக்குரிய காரணமாகச் சுட்டலாம். பொதுவாக உலக முழுவதும் சிறுவர்க்கெனத் தனித்த உடையில்லாமல் இருந்தமையும், அண்மைக் காலம் வரையில் இந்நிலை நீடித்தமையும் இவண் குறிப்பிடத் தக்கது.<ref>If children in Egypt wore any clothes at all they were just like those of their parents but more often than not they ran about naked.<br>- The Story of Clothes, Agnes Allen, page-34.<br>There are very few children's costumes in these illustrations because until about 1770 there were no clothes specially designed for children. They became little copies of their elders as soon as they emerged from babies swaddling clothes.<br>- Discovering Costume, Audery. I. Barfoot, page-22.</ref> {{larger|<b>ஆடவர்</b>}} ஆடவர் உடைகளை அரசர், வீரர், காவலர், துறவிகள், ஏழைகள் எனப் பல நிலைகளில் நோக்கலாம். {{larger|<b>அரசர்</b>}} கலிங்கம், படாம், துகில், அறுவை, கச்சு சங்க இலக்கியத்திலும், துகில், கச்சை, வடகம், மீக்கோள் பெருங்கதையிலும், துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு சிந்தாமணியிலும், கம்பனில் பட்டு, உத்தரீயம் ஆகியனவும் அரசர்களின் ஆடையாக அவ்வக் காலப் பகுதியில் சுட்டப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து ‘இருநிலந் தோயும் விரிநூல் அறுவை’ {{larger|(34:3)}} அணிந்தவனாக அரசனைக் காட்டுகின்றது. நிலந்தோயுமளவிற்கு அறுவையினை உடுத்திய இத்தன்மை, பெருமிதத்திற்குரிய அடையாளம் என்பர் உ.வே.சா. ‘மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்.’ (திருமுருகு. {{larger|214)}} என்ற அடியும் நிலந்தொட இடையில் துகில் உடுத்திய தன்மையையே யுணர்த்தி அமைகின்றது. இவற்றால் அரசர் எல்லா இடை உடையினையும் இம்முறையிலேயே அணிந்திருக்கலாம் என்று எண்ணலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3nf1a4wrshvcueth1g2qwxnfox4npqj பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/107 250 464304 1831174 1498918 2025-06-14T03:41:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|94||தமிழர் ஆடைகள்}}</noinclude>துகிலினை மேலாடையாகவும் அணிந்தனர் என்பது ‘புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ’ (நெடு. {{larger|181)}} என்னும் பாடல் அடியால் பெறப்படும். இடவயின் தழீஇ என்பதனின்றும் வீழும் துகிலினை இடப்பக்கமாகத் தாங்கினான் என்பதனால் மேலாடையை இன்று போன்றே அன்றும் இடத்தோளில், அணிந்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது. பிற அறிஞர்களின் எண்ணங்களும் இக்கருத்துக்கு அரணாகின்றன.<ref>The Patra statue however shows that the upper part of the body is bare except for the uttariya which lies across the chest and comes down to the feet from behind the left shoulder.<br>—Indian Costume Coiffure and Ornament, Sachidanand Sahay, Page-4.</ref> கம்பன் பாடல்கள் பல, உத்தரியம் அணிந்தமையினைப் புலப்படுத்தவல்லன. <poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்திநின்று உடுத்த லால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே (4359)</poem> என்ற உவமை உத்தரியம் மார்பில் அணியும் தன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றது. இங்குத் தோளின் ஒரு பக்கத்தின் வழியாக விழும் உத்தரியம் என்னுமாற்றான், ஒருவழியாகப் போடப்பட்ட தன்மை தெளிவுறுகின்றதே தவிர எந்தப் பக்கம் என்பது விளக்கமுறவில்லை. உதயணனின் மேலாடை பற்றிக் கூறும்போது கொங்குவேளிர், <poem>பாம்பு ரியன்ன மீக் கொடானை இருபுடை மருங்கினும் வகுவளிக் கொசிந்து (1.42:244-45)</poem> என்பார். இவன் மீக்கொள்தானையாகிய மேலாடை, காற்றில் இருபக்கத்திலும் அசையும் வண்ணம் தோற்றம் தரக் காண்கின்றோம். இவண் இருபுடை என்பது மார்பின் இருபுறங்களிலுமா அன்றி முன்பக்கம் பின்பக்கம் என்ற நிலையிலா என்பது தெளியுறவில்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qds0zxeat2vy9kisxz4msbim3lm1205 1831374 1831174 2025-06-14T10:47:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94||தமிழர் ஆடைகள்}}</noinclude>துகிலினை மேலாடையாகவும் அணிந்தனர் என்பது ‘புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ’ (நெடு. {{larger|181)}} என்னும் பாடல் அடியால் பெறப்படும். இடவயின் தழீஇ என்பதனின்றும் வீழும் துகிலினை இடப்பக்கமாகத் தாங்கினான் என்பதனால் மேலாடையை இன்று போன்றே அன்றும் இடத்தோளில், அணிந்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது. பிற அறிஞர்களின் எண்ணங்களும் இக்கருத்துக்கு அரணாகின்றன.<ref>The Patra statue however shows that the upper part of the body is bare except for the uttariya which lies across the chest and comes down to the feet from behind the left shoulder.<br>—Indian Costume Coiffure and Ornament, Sachidanand Sahay, Page-4.</ref> கம்பன் பாடல்கள் பல, உத்தரியம் அணிந்தமையினைப் புலப்படுத்தவல்லன. <poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்திநின்று உடுத்த லால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே (4359)</poem> என்ற உவமை உத்தரியம் மார்பில் அணியும் தன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றது. இங்குத் தோளின் ஒரு பக்கத்தின் வழியாக விழும் உத்தரியம் என்னுமாற்றான், ஒருவழியாகப் போடப்பட்ட தன்மை தெளிவுறுகின்றதே தவிர எந்தப் பக்கம் என்பது விளக்கமுறவில்லை. உதயணனின் மேலாடை பற்றிக் கூறும்போது கொங்குவேளிர், <poem>பாம்பு ரியன்ன மீக் கொடானை இருபுடை மருங்கினும் வகுவளிக் கொசிந்து (1.42:244-45)</poem> என்பார். இவன் மீக்கொள்தானையாகிய மேலாடை, காற்றில் இருபக்கத்திலும் அசையும் வண்ணம் தோற்றம் தரக் காண்கின்றோம். இவண் இருபுடை என்பது மார்பின் இருபுறங்களிலுமா அன்றி முன்பக்கம் பின்பக்கம் என்ற நிலையிலா என்பது தெளிவுறவில்லை.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> o9s8489kdplr4ylsus09f2bf6ew6vwg பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/108 250 464307 1831182 1498921 2025-06-14T03:49:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||95}}</noinclude>அரசர் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், தானை வீக்கற விசித்தும் போருக்குச் செல்கின்றனர். எனினும், பிற போர் வீரர்களைப் போன்றே இவர்களின் உடையும் அமைகின்றதே தவிர, வேறுபாடு எதையும் இவர்களின் உடையிலோ உடுத்தும் முறையிலோ காணக் கூடவில்லை. அரசர்கள் உடைகளைக் காண அவர்களின் உடைகள் சிறந்த உடைகளாக அமைந்தன என்பதும், இடையாடையினை நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியும், மேலாடையுடனும் காணப்பட்டனர் என்பதும் தெளிவுறுகின்றது. மன்னன் புலவருக்கும் இரவலர்க்கும் கொடுக்கும் நிலையில் மடி, துகில், கலிங்கம், அறுவை, வேறுபட்ட உடை போன்றன அமைகின்றன. வேறுபட்ட உடை என்பதற்குத் தெளிந்த விளக்கம் இல்லை. பல்வேறு வகையான உடைகளைக் குறிக்கும் சொல்லாக இதனைக் கருதலாம். இவ்வுடைகள் பற்றி எண்ணுங்கால் இவை அனைத்தும் மன்னனது ஆடைகளாகவும் அவன் பிறருக்குக் கொடுப்பதற்காகத் தனித்து வைத்திருந்தனவாகவும் கருதலாம். தன்னரைப் பொங்கு துகிலினைக் கொடை செய்யும் தன்மையும் (புறம். {{larger|398)}} தனக்குத் தேவை இல்லாத வற்கலையைத் தன்னைக் காணவரும் முனிவர்க்குக் கொடுக்க அரண்மனையுள் வைத்திருப்பர் என்ற கம்பன் உரையாசிரியர் கூற்றும் (கம்ப. {{larger|1919)}} இவ்வெண்ணங்கட்கு அடிப்படையாகின்றன. {{larger|<b>போர் வீரர்கள்</b>}} கச்சை, கவசம் இரண்டும் போர்வீரர்களின் பொதுவானதொரு உடையாகும். இதனைச் சங்ககாலம் முதல் நாம் காணலாம். சங்க இலக்கியம் இவற்றுடன் சுற்று வீங்கு செறிவுடை (பெரும். {{larger|73)}} கொடுந்திரை ஆடை (புறம். {{larger|275)}} இவற்றைத் தர, சிந்தாமணி வட்டினையும் சூளாமணி கலிங்கத்தையும் இவர்களின் உடையாகக் காட்டுகின்றது. சுற்று வீங்கு செறிவுடை என்னும்போது பக்கங்களில் இறுகக் கட்டப்பட்ட உடையாக இது அமைந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ‘வளைந்து திரைந்த ஆடையும்’ என்ற பொருள்<noinclude></noinclude> euopras5w7bm5g0idy1h372vthqccz2 1831184 1831182 2025-06-14T03:49:48Z மொஹமது கராம் 14681 1831184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||95}}</noinclude>அரசர் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், தானை வீக்கற விசித்தும் போருக்குச் செல்கின்றனர். எனினும், பிற போர் வீரர்களைப் போன்றே இவர்களின் உடையும் அமைகின்றதே தவிர, வேறுபாடு எதையும் இவர்களின் உடையிலோ உடுத்தும் முறையிலோ காணக் கூடவில்லை. அரசர்கள் உடைகளைக் காண அவர்களின் உடைகள் சிறந்த உடைகளாக அமைந்தன என்பதும், இடையாடையினை நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியும், மேலாடையுடனும் காணப்பட்டனர் என்பதும் தெளிவுறுகின்றது. மன்னன் புலவருக்கும் இரவலர்க்கும் கொடுக்கும் நிலையில் மடி, துகில், கலிங்கம், அறுவை, வேறுபட்ட உடை போன்றன அமைகின்றன. வேறுபட்ட உடை என்பதற்குத் தெளிந்த விளக்கம் இல்லை. பல்வேறு வகையான உடைகளைக் குறிக்கும் சொல்லாக இதனைக் கருதலாம். இவ்வுடைகள் பற்றி எண்ணுங்கால் இவை அனைத்தும் மன்னனது ஆடைகளாகவும் அவன் பிறருக்குக் கொடுப்பதற்காகத் தனித்து வைத்திருந்தனவாகவும் கருதலாம். தன்னரைப் பொங்கு துகிலினைக் கொடை செய்யும் தன்மையும் (புறம். {{larger|398)}} தனக்குத் தேவை இல்லாத வற்கலையைத் தன்னைக் காணவரும் முனிவர்க்குக் கொடுக்க அரண்மனையுள் வைத்திருப்பர் என்ற கம்பன் உரையாசிரியர் கூற்றும் (கம்ப. {{larger|1919)}} இவ்வெண்ணங்கட்கு அடிப்படையாகின்றன. {{larger|<b>போர் வீரர்கள்</b>}} கச்சை, கவசம் இரண்டும் போர்வீரர்களின் பொதுவானதொரு உடையாகும். இதனைச் சங்ககாலம் முதல் நாம் காணலாம். சங்க இலக்கியம் இவற்றுடன் சுற்று வீங்கு செறிவுடை (பெரும். {{larger|73)}} கொடுந்திரை ஆடை (புறம். {{larger|275)}} இவற்றைத் தர, சிந்தாமணி வட்டினையும் சூளாமணி கலிங்கத்தையும் இவர்களின் உடையாகக் காட்டுகின்றது. சுற்று வீங்கு செறிவுடை என்னும்போது பக்கங்களில் இறுகக் கட்டப்பட்ட உடையாக இது அமைந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ‘வளைந்து திரைந்த ஆடையும்’ என்ற பொருள்-<noinclude></noinclude> dfxvjrmb3lfxj6j8ntvkibni07met76 1831377 1831184 2025-06-14T10:50:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||95}}</noinclude>அரசர் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், தானை வீக்கற விசித்தும் போருக்குச் செல்கின்றனர். எனினும், பிற போர் வீரர்களைப் போன்றே இவர்களின் உடையும் அமைகின்றதே தவிர, வேறுபாடு எதையும் இவர்களின் உடையிலோ உடுத்தும் முறையிலோ காணக் கூடவில்லை. அரசர்கள் உடைகளைக் காண அவர்களின் உடைகள் சிறந்த உடைகளாக அமைந்தன என்பதும், இடையாடையினை நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியும், மேலாடையுடனும் காணப்பட்டனர் என்பதும் தெளிவுறுகின்றது. மன்னன் புலவருக்கும் இரவலர்க்கும் கொடுக்கும் நிலையில் மடி, துகில், கலிங்கம், அறுவை, வேறுபட்ட உடை போன்றன அமைகின்றன. வேறுபட்ட உடை என்பதற்குத் தெளிந்த விளக்கம் இல்லை. பல்வேறு வகையான உடைகளைக் குறிக்கும் சொல்லாக இதனைக் கருதலாம். இவ்வுடைகள் பற்றி எண்ணுங்கால் இவை அனைத்தும் மன்னனது ஆடைகளாகவும் அவன் பிறருக்குக் கொடுப்பதற்காகத் தனித்து வைத்திருந்தனவாகவும் கருதலாம். தன்னரைப் பொங்கு துகிலினைக் கொடை செய்யும் தன்மையும் (புறம். {{larger|398)}} தனக்குத் தேவை இல்லாத வற்கலையைத் தன்னைக் காணவரும் முனிவர்க்குக் கொடுக்க அரண்மனையுள் வைத்திருப்பர் என்ற கம்பன் உரையாசிரியர் கூற்றும் (கம்ப. {{larger|1919)}} இவ்வெண்ணங்கட்கு அடிப்படையாகின்றன. {{larger|<b>போர் வீரர்கள்</b>}} கச்சை, கவசம் இரண்டும் போர்வீரர்களின் பொதுவானதொரு உடையாகும். இதனைச் சங்ககாலம் முதல் நாம் காணலாம். சங்க இலக்கியம் இவற்றுடன் சுற்று வீங்கு செறிவுடை (பெரும். {{larger|73)}} கொடுந்திரை ஆடை (புறம். {{larger|275)}} இவற்றைத் தர, சிந்தாமணி வட்டினையும் சூளாமணி கலிங்கத்தையும் இவர்களின் உடையாகக் காட்டுகின்றது. சுற்று வீங்கு செறிவுடை என்னும்போது பக்கங்களில் இறுகக் கட்டப்பட்ட உடையாக இது அமைந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ‘வளைந்து திரைந்த ஆடையும்’ என்ற பொருள்-<noinclude></noinclude> lzhjjljobl20iwtqt47n0w3thibfpvh பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/109 250 464310 1831191 1498926 2025-06-14T04:00:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|96||தமிழர் ஆடைகள்}}</noinclude>படும் கொடுந்திரை ஆடையினை உடுத்தும் முறை பற்றிய விளக்கம் தெளிவுறவில்லை. சிந்தாமணியில், வட்டு அணிந்த போர்வீரனை {{larger|(2263)}} காணலாம். இவண் வட்டு என்பது வட்டுடை என்ற பொருளில் அமைந்து அரசர்களின் போர்க்கோலத்தினை, வீரரும் கொண்ட காட்சியினைக் காட்டும். சூளாமணி, ‘கலிங்கத்தைத் தரண் மேற் திரைத்துடுத்து’, என இயம்பும் தன்மை, வட்டுடை போன்றதொரு நிலையில், கலிங்கத்தையும், தாளின் மேற் அமையும்படி அடுக்கியுடுத்துக் காணப்பட்டனர் என்ற எண்ணத்தைத் தரும். நுண்வினைக் கச்சை தயக்கறக் கட்டி (குறிஞ்சி. 125) என்று எண்ணம் கச்சையைக் கட்டிய முறையைச் சுட்டவல்லது. கவசம் என்று நோக்கும்போது கவசத்தை முழுமெய்யும் மறையும்படியாகவும் சில பாகங்களுக்கு என்று தனித்தும் அணிந்துள்ளனர். மெய்புகு கவசம் (சிலப். {{larger|14:169)}} மெய்யினை மறைக்கும் இதன் நிலையினையும், ‘தோளின் மீளாக் கவசமிட்டு’ (கம்ப. ஆரணிய. {{larger|421)}} தோளில் கவசம் அணிந்தமையினையும் ‘காலாசொடு அறஎறிந்து’ (சீவக. {{larger|2236)}} காற்கவசத்தையும் சுட்டும் தன்மையால் தெளிவாக்கலாம். விரல்களுக்கும் கவசம் அணிதலைக் கம்பன், அழகியதொரு உவமை மூலம் விளக்குகின்றான். <poem>புதையிருட் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி சிதைவு அருநாள் அலர்ச் சிவந்த தாமரை இதழ்தொறும் வண்டு வீற்றிருந்தது ஆம்என ததைவுறு நிரைவிரல் புட்டில் தாங்கினான் (7256)</poem> இராமனது போர்க்கோலம் இது. தாமரையின் இதழ்கள்தொறும் வண்டு வீற்றிருந்தது என்று சொல்லுமாறு நெருங்கியுள்ள வரிசையான கைவிரல்களில் விரற் செறியை அணிந்தான் என்னும் இவ்விளக்கம் மிகச்சிறப்பாக விரற்கவசம் பற்றிய எண்ணத்தைத் தருகின்றது. புட்டில், கோதை முதலிய விரல், கைக்கவசங்களை விற்போரில் பயன்படுத்தியமையினைக் காண இவை விற்போருக்கு என எழுந்தவையாக இருக்குமோ என்ற எண்ணம் இங்கு எழுகின்றது.{{nop}}<noinclude></noinclude> 6tei7qydgp7w7wt3dtg3nz44zd457br 1831382 1831191 2025-06-14T10:53:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|96||தமிழர் ஆடைகள்}}</noinclude>படும் கொடுந்திரை ஆடையினை உடுத்தும் முறை பற்றிய விளக்கம் தெளிவுறவில்லை. சிந்தாமணியில், வட்டு அணிந்த போர்வீரனை {{larger|(2263)}} காணலாம். இவண் வட்டு என்பது வட்டுடை என்ற பொருளில் அமைந்து அரசர்களின் போர்க்கோலத்தினை, வீரரும் கொண்ட காட்சியினைக் காட்டும். சூளாமணி, ‘கலிங்கத்தைத் தரண் மேற் திரைத்துடுத்து’, என இயம்பும் தன்மை, வட்டுடை போன்றதொரு நிலையில், கலிங்கத்தையும், தாளின் மேற் அமையும்படி அடுக்கியுடுத்துக் காணப்பட்டனர் என்ற எண்ணத்தைத் தரும். நுண்வினைக் கச்சை தயக்கறக் கட்டி (குறிஞ்சி. 125) என்று எண்ணம் கச்சையைக் கட்டிய முறையைச் சுட்டவல்லது. கவசம் என்று நோக்கும்போது கவசத்தை முழுமெய்யும் மறையும்படியாகவும் சில பாகங்களுக்கு என்று தனித்தும் அணிந்துள்ளனர். மெய்புகு கவசம் (சிலப். {{larger|14:169)}} மெய்யினை மறைக்கும் இதன் நிலையினையும், ‘தோளின் மீளாக் கவசமிட்டு’ (கம்ப. ஆரணிய. {{larger|421)}} தோளில் கவசம் அணிந்தமையினையும் ‘காலாசொடு அறஎறிந்து’ (சீவக. {{larger|2236)}} காற்கவசத்தையும் சுட்டும் தன்மையால் தெளிவாக்கலாம். விரல்களுக்கும் கவசம் அணிதலைக் கம்பன், அழகியதொரு உவமை மூலம் விளக்குகின்றான். <poem>புதையிருட் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி சிதைவு அருநாள் அலர்ச் சிவந்த தாமரை இதழ்தொறும் வண்டு வீற்றிருந்தது ஆம்என ததைவுறு நிரைவிரல் புட்டில் தாங்கினான் (7256)</poem> இராமனது போர்க்கோலம் இது. தாமரையின் இதழ்கள்தொறும் வண்டு வீற்றிருந்தது என்று சொல்லுமாறு நெருங்கியுள்ள வரிசையான கைவிரல்களில் விரற் செறியை அணிந்தான் என்னும் இவ்விளக்கம் மிகச்சிறப்பாக விரற்கவசம் பற்றிய எண்ணத்தைத் தருகின்றது. புட்டில், கோதை முதலிய விரல், கைக்கவசங்களை விற்போரில் பயன்படுத்தியமையினைக் காண இவை விற்போருக்கு என எழுந்தவையாக இருக்குமோ என்ற எண்ணம் இங்கு எழுகின்றது.{{nop}}<noinclude></noinclude> kqv1luh6nxdksnoali337jm8imcsv8s பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/110 250 464312 1831210 1498928 2025-06-14T04:15:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||97}}</noinclude>{{larger|<b>காவலர்</b>}} மெய்க்காப்பாளர், வாயிற் காவலர், துறைகாக்கும் காவலர் எனப் பல்நிலைகளில் காவலர் அமைகின்றனர். இவர்களில் மெய்க்காப்பாளர்களின் ஆடை கஞ்சுகமாக அமைந்து கஞ்சுகமாக்கள் எனும் அளவிலேயே தங்கள் தொழிலையும் புலப்படுத்துகின்றது. வாயிற் காவலரின் சட்டையினை, ‘வெங்கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் செங்கண் தீவிழியா’ {{larger|(431)}} எனச் சிந்தாமணி காட்டும். துறைகாக்கும் காவலர் வரிக்குப்பாயத்து வார் பொற்கச்சையராகக் காட்சிதருகின்றனர் (பெருங். {{larger|1.40:378)}}. இங்குச் சட்டை அணிதல் அனைத்துக் காவலரின் பொது உடையாக அமையக் காணலாம். துகின்முடி அணிந்தும் இக்காவலர் காணப்பட்டனர் என்பதை ‘துகின் முடிப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்பெரு மூதாளர்’ (முல்லை. {{larger|5)}}, ‘பைந்துகின் முடி அணிந்து அவர்பின் உலவு கஞ்சுகியவர்போல’ (சிந்தாமணி {{larger|1558)}} எனும் குறிப்புகள் உணர்த்துகின்றன. சட்டை பற்றிய குறிப்பு அமையும் பகுதிகள் அனைத்தும், புகு, புக்கு என்ற வினைகளையே சொல்லிச் செல்கின்றன. ‘துகிற் குப்பாயம் புகுகென’ எனவும் படம்புக்கு (பெருங். {{larger|69)}} எனவும் இவை அமைகின்றன. புக்கு, புக என்ற சொற்கள் உடுத்தும் விதம் பற்றித் தரும் குறிப்பினைக் கம்பன் தெளிவாக உணர்த்துகின்றான். <poem>மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத் துன்னிடு கஞ்சுகத் துகிலர் (ஆரணிய. 569)</poem> இவண், மெய்புகும்படியாகத் தைக்கப்பட்ட கஞ்சுகமாகிய ஆடை என்ற பொருளில் சட்டையணிந்த முறையை இயம்பக் காண்கின்றோம். இச்செய்திகளினின்றும், சட்டையினை இன்று போன்று அணியவில்லை; இன்று ஆடவர் அணியும் பனியன் போன்று அணிந்திருக்கக் கூடும் என்ற விளக்கத்தைப் பெறலாம். ‘பொத்தானின் வரலாறும்’ இவண் இணைத்து நோக்கற்பாலது.<ref>பொத்தான்கள் நமக்குரியனவல்ல. பொத்தான் என்னும் சொல் பட்டன் என்னும் சொல்லின் திரிபு. இன்றுபோல் இணைப்பு நோக்கம் அன்று. அலங்காரத்துக்காகவே பொத்தான்களைப் பயன்படுத்தினர். இப்பொத்தான்கள் அணிவது கூடாது என்று விடாப்பிடியாக இருக்கும் ஓர் இனத்தார் இன்றும் அமெரிக்காவில் இருக்கின்றனர். மேனாட்டில் முன்னால் பெண்கள் அணிவதில்லை. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் பெண்களும் தம் ஆடையில் பொத்தான்களைத் தைத்துக் கொண்டனர். இப்பொத்தான்கள் முன்பு விலையுயர்ந்த சாமான்களால் செய்யப்பட்டன.<br>-பொத்தான் புகுந்த புதுமை, ரா. சுந்தரேசன், தையற்கலை சுந்தரம், வெள்ளிவிழா மலர், 1972.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} ஆடை—7</noinclude> rucysga2tvbkycxh5oah2dv18xuuqrx 1831386 1831210 2025-06-14T10:56:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||97}}</noinclude>{{larger|<b>காவலர்</b>}} மெய்க்காப்பாளர், வாயிற் காவலர், துறைகாக்கும் காவலர் எனப் பல்நிலைகளில் காவலர் அமைகின்றனர். இவர்களில் மெய்க்காப்பாளர்களின் ஆடை கஞ்சுகமாக அமைந்து கஞ்சுகமாக்கள் எனும் அளவிலேயே தங்கள் தொழிலையும் புலப்படுத்துகின்றது. வாயிற் காவலரின் சட்டையினை, ‘வெங்கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் செங்கண் தீவிழியா’ {{larger|(431)}} எனச் சிந்தாமணி காட்டும். துறைகாக்கும் காவலர் வரிக்குப்பாயத்து வார் பொற்கச்சையராகக் காட்சிதருகின்றனர் (பெருங். {{larger|1.40:378)}}. இங்குச் சட்டை அணிதல் அனைத்துக் காவலரின் பொது உடையாக அமையக் காணலாம். துகின்முடி அணிந்தும் இக்காவலர் காணப்பட்டனர் என்பதை ‘துகின் முடிப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்பெரு மூதாளர்’ (முல்லை. {{larger|5)}}, ‘பைந்துகின் முடி அணிந்து அவர்பின் உலவு கஞ்சுகியவர்போல’ (சிந்தாமணி {{larger|1558)}} எனும் குறிப்புகள் உணர்த்துகின்றன. சட்டை பற்றிய குறிப்பு அமையும் பகுதிகள் அனைத்தும், புகு, புக்கு என்ற வினைகளையே சொல்லிச் செல்கின்றன. ‘துகிற் குப்பாயம் புகுகென’ எனவும் படம்புக்கு (பெருங். {{larger|69)}} எனவும் இவை அமைகின்றன. புக்கு, புக என்ற சொற்கள் உடுத்தும் விதம் பற்றித் தரும் குறிப்பினைக் கம்பன் தெளிவாக உணர்த்துகின்றான். <poem>மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத் துன்னிடு கஞ்சுகத் துகிலர் (ஆரணிய. 569)</poem> இவண், மெய்புகும்படியாகத் தைக்கப்பட்ட கஞ்சுகமாகிய ஆடை என்ற பொருளில் சட்டையணிந்த முறையை இயம்பக் காண்கின்றோம். இச்செய்திகளினின்றும், சட்டையினை இன்று போன்று அணியவில்லை; இன்று ஆடவர் அணியும் பனியன் போன்று அணிந்திருக்கக் கூடும் என்ற விளக்கத்தைப் பெறலாம். ‘பொத்தானின் வரலாறும்’ இவண் இணைத்து நோக்கற்பாலது.<ref>பொத்தான்கள் நமக்குரியனவல்ல. பொத்தான் என்னும் சொல் பட்டன் என்னும் சொல்லின் திரிபு. இன்றுபோல் இணைப்பு நோக்கம் அன்று. அலங்காரத்துக்காகவே பொத்தான்களைப் பயன்படுத்தினர். இப்பொத்தான்கள் அணிவது கூடாது என்று விடாப்பிடியாக இருக்கும் ஓர் இனத்தார் இன்றும் அமெரிக்காவில் இருக்கின்றனர். மேனாட்டில் முன்னால் பெண்கள் அணிவதில்லை. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் பெண்களும் தம் ஆடையில் பொத்தான்களைத் தைத்துக் கொண்டனர். இப்பொத்தான்கள் முன்பு விலையுயர்ந்த சாமான்களால் செய்யப்பட்டன.<br>-பொத்தான் புகுந்த புதுமை, ரா. சுந்தரேசன், தையற்கலை சுந்தரம், வெள்ளிவிழா மலர், 1972.</ref>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} ஆடை—7</noinclude> 4ab6uoelmvhjrrwgij06vmao96yfej9 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/111 250 464324 1831215 1498942 2025-06-14T04:22:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|98||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>முனிவர்</b>}} சங்க இலக்கியம் முதற்கொண்டு தொடர்ந்து முனிவர் சீரையுடனேயே காட்சி தருகின்றனர். மான் தோலினையும் இவர்கள் பொதுவாக அணிந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இதனை, சங்க இலக்கியம் மானின் உரிவை தைஇய மார்பினராக இவர்களைக் காட்டும் நிலையும் (திருமுருகு. {{larger|125)}}, கம்பன் மானின் உரிவையை உடுத்தும் போர்த்தும் காட்டும் நிலையும் {{larger|(6346)}} கொண்டு உணர்த்தலாம். மணிமேகலையில் சங்க தருமன் என்ற பெளத்த முனிவன் பொலம்புரி யாடையுடன் காட்சி தருகின்றான் {{larger|(5:61)}}. பொன்னிற்றிகழும் பொலம்புரியாடை என்னும் பெயர்க் காரணத்தை உ.வே சா. அவர்கள், ‘மருதந்துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதால் ‘பொன்னிற்றிகழும் பொலம்பூவாடை’ எனப்பட்டது. இதனைச் சீவரம் என்பர்’ என்று விளக்குகின்றார். சைவ முனிவனை நாணமும் உடையும் நீத்து இருந்த நிலையினனாக {{larger|(3:88)}} மணிமேகலை காட்டும். பெருங்கதையில் யூகி, சைவமுனிவன் வேடத்தில் கல்லுண்கட்டிய அரையினனாகக் {{larger|(4.7:158)}} காட்சி தருகின்றான். சிந்தாமணியில் சைவத் துறவியர் உடைமுழுவதையும் நீக்கும் தன்மை அமைகின்றது. இவ்வாறு சைவ முனிவர் உடையுடுத்தும், நீத்தும் காணப்படும் வேறுபட்ட நிலைகளுக்கு அடிப்படைக் காரணம் தெளியுறவில்லை. {{larger|<b>துறவியர்</b>}} பௌத்தத் துறவிகளின் ஆடை காவியாடை எனத் தெரிகின்றது. இவர்களைக் கலிங்கத்துப் பரணி, உடுத்தும்,<noinclude></noinclude> e1hjzzl1dyesgy257hc7dgp6ncv4l8v 1831387 1831215 2025-06-14T10:58:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|98||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{larger|<b>முனிவர்</b>}} சங்க இலக்கியம் முதற்கொண்டு தொடர்ந்து முனிவர் சீரையுடனேயே காட்சி தருகின்றனர். மான் தோலினையும் இவர்கள் பொதுவாக அணிந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இதனை, சங்க இலக்கியம் மானின் உரிவை தைஇய மார்பினராக இவர்களைக் காட்டும் நிலையும் (திருமுருகு. {{larger|125)}}, கம்பன் மானின் உரிவையை உடுத்தும் போர்த்தும் காட்டும் நிலையும் {{larger|(6346)}} கொண்டு உணர்த்தலாம். மணிமேகலையில் சங்க தருமன் என்ற பெளத்த முனிவன் பொலம்புரி யாடையுடன் காட்சி தருகின்றான் {{larger|(5:61)}}. பொன்னிற்றிகழும் பொலம்புரியாடை என்னும் பெயர்க் காரணத்தை உ.வே சா. அவர்கள், ‘மருதந்துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதால் ‘பொன்னிற்றிகழும் பொலம்பூவாடை’ எனப்பட்டது. இதனைச் சீவரம் என்பர்’ என்று விளக்குகின்றார். சைவ முனிவனை நாணமும் உடையும் நீத்து இருந்த நிலையினனாக {{larger|(3:88)}} மணிமேகலை காட்டும். பெருங்கதையில் யூகி, சைவமுனிவன் வேடத்தில் கல்லுண்கட்டிய அரையினனாகக் {{larger|(4.7:158)}} காட்சி தருகின்றான். சிந்தாமணியில் சைவத் துறவியர் உடைமுழுவதையும் நீக்கும் தன்மை அமைகின்றது. இவ்வாறு சைவ முனிவர் உடையுடுத்தும், நீத்தும் காணப்படும் வேறுபட்ட நிலைகளுக்கு அடிப்படைக் காரணம் தெளியுறவில்லை. {{larger|<b>துறவியர்</b>}} பௌத்தத் துறவிகளின் ஆடை காவியாடை எனத் தெரிகின்றது. இவர்களைக் கலிங்கத்துப் பரணி, உடுத்தும்,<noinclude></noinclude> nm34yzf1uq4lf7yl1b27udoydtbaik8 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/112 250 464327 1831216 1498945 2025-06-14T04:30:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||99}}</noinclude>போர்த்தும் காணப்பட்டனர் எனக் குறிப்பிடும் தன்மை, இவ்வுடையினை இவர்கள் உடுத்திய தன்மையைப் புலப்படுத்தும். சமணர் ஆடையையும் துறந்த நிலையினைச் சீவகனின் துறவுவழி, <poem>மணியுறை கழிப்பது போல் பல்கலப் பணிவருப் பைந்துகினீக்கிப் பாற்கடல் அணிபெற வரும்பிய வருக்கனாமெனத் திணிநிலத் தியன்றதோர் திலகமாயினான் (3028)</poem> எனச் சிந்தாமணி நவிலும். {{larger|<b>பொதுமக்கள்</b>}} எஞ்சியோரைப் பொதுமக்கள் என்ற நிலையில் நோக்கலாம். பொதுமக்களை உயர்நிலை மாந்தர் தாழ்நிலை மாந்தர் என அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கேற்பக் கொண்டு அவர்களின் உடை பற்றிய விளக்கங்கள் இவண் நவிலப்படுகிறது. உயர்நிலை மாந்தராக ஐந்நிலத் தலைவன், செல்வந்தர், அரசனைச் சார்ந்தோர், தாழ்நிலை மாந்தராக மறவர், வேடர் போன்றோர் அமைகின்றனர். <b>உயர்நிலை மாந்தர்</b> சங்க இலக்கியத்தில் தலைவனின் உடையாகத் தானை கலிங்கம் காட்டப்படுகின்றது. இருபிறப்பாளராகிய அந்தணர் காழக உடையினராகக் காட்சி தருகின்றனர். பெருங்கதையில் அந்தணர் வெண்டுகிலுடன் காட்டப்படுகின்றனர். பெருநிதிக் கிழவர் கலிங்கம் புரளும் தானையுடன் தோற்றம் தருகின்றனர். சிலம்பில் பெருநிதிக் கிழானின் மகனான கோவலன் தன் உடையைக் கூறை எனச் சுட்டுகின்றான். பாண்டியனது பொற்கொல்லன் மெய்ப்பையுடன் காட்டப்படுகின்றான். பெருங்கதையில் கணக்கர், திணைத்தொழிலாளர் போர்வையுடனும் நெடு நுண்ணாடையுடனும் காட்டப்படுகின்றனர்.{{nop}}<noinclude> 8</noinclude> qv5gz89jp2l1f8ckq9vvqps4wkvweuf 1831388 1831216 2025-06-14T11:00:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||99}}</noinclude>போர்த்தும் காணப்பட்டனர் எனக் குறிப்பிடும் தன்மை, இவ்வுடையினை இவர்கள் உடுத்திய தன்மையைப் புலப்படுத்தும். சமணர் ஆடையையும் துறந்த நிலையினைச் சீவகனின் துறவுவழி, <poem>மணியுறை கழிப்பது போல் பல்கலப் பணிவருப் பைந்துகினீக்கிப் பாற்கடல் அணிபெற வரும்பிய வருக்கனாமெனத் திணிநிலத் தியன்றதோர் திலகமாயினான் (3028)</poem> எனச் சிந்தாமணி நவிலும். {{larger|<b>பொதுமக்கள்</b>}} எஞ்சியோரைப் பொதுமக்கள் என்ற நிலையில் நோக்கலாம். பொதுமக்களை உயர்நிலை மாந்தர் தாழ்நிலை மாந்தர் என அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கேற்பக் கொண்டு அவர்களின் உடை பற்றிய விளக்கங்கள் இவண் நவிலப்படுகிறது. உயர்நிலை மாந்தராக ஐந்நிலத் தலைவன், செல்வந்தர், அரசனைச் சார்ந்தோர், தாழ்நிலை மாந்தராக மறவர், வேடர் போன்றோர் அமைகின்றனர். <b>உயர்நிலை மாந்தர்</b> சங்க இலக்கியத்தில் தலைவனின் உடையாகத் தானை கலிங்கம் காட்டப்படுகின்றது. இருபிறப்பாளராகிய அந்தணர் காழக உடையினராகக் காட்சி தருகின்றனர். பெருங்கதையில் அந்தணர் வெண்டுகிலுடன் காட்டப்படுகின்றனர். பெருநிதிக் கிழவர் கலிங்கம் புரளும் தானையுடன் தோற்றம் தருகின்றனர். சிலம்பில் பெருநிதிக் கிழானின் மகனான கோவலன் தன் உடையைக் கூறை எனச் சுட்டுகின்றான். பாண்டியனது பொற்கொல்லன் மெய்ப்பையுடன் காட்டப்படுகின்றான். பெருங்கதையில் கணக்கர், திணைத்தொழிலாளர் போர்வையுடனும் நெடு நுண்ணாடையுடனும் காட்டப்படுகின்றனர்.{{nop}}<noinclude> 8</noinclude> 54vzqlhmddp7okl6yelmxeyc82lecnz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/113 250 464328 1831217 1498946 2025-06-14T04:41:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|100||தமிழர் ஆடைகள்}}</noinclude>இலங்கையில் அரக்கன், அரக்கியரை உத்தரீயம் அணிந்த தன்மையில் கம்பன் காட்டுகின்றான். உயர்ந்த மாந்தரையே கம்பன் உத்தரீயம் அணிந்த நிலையில் காட்டிச் செல்வதும், இலங்கை வளம் மிக்க நாடாகக் காட்சியளிப்பதும், உயர்நிலை மாந்தர் அனைவரும் உத்தரீயம் அணிந்திருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது. இக்குறிப்புகள் உயர்நிலை மாந்தரின் உடுத்தும் நிலை பற்றிய ஒரு சில தெளிவுகளையும் தருவன. <poem>செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண்பொரு புகூமொண் பூங் கலிங்கம் புரளும் தானை (மதுரை, 431-33)</poem> பெருநிதிக் கிழாரின் இவ்வுடையின் தன்மைக்கு, ‘செக்கர் வானம் போன்று சிவந்த நுண்ணிய வடிவாலே காண்பார் கண்களை வெறியோடச் செய்து சிந்திவிழுமாறு போன்று ஒள்ளிய பூத்தொழில்களையுடைய ஆடைகளைப் பொன்னிட்ட உடை வாளோடே பொலிவுறக் கட்டி தின்னிய தேர்த்தட்டின் கட்பிரம்பிடத்தே ஆடையின் முன்றானைப் புரளா நிற்ப’ என்ற உரையாசிரியரின் உரை விளக்கம் கலிங்கமாகிய ஆடையுடன், மேலாடை அணிந்தமையினையும் தெளிவாக்க வல்லது. பொதுவாகக் காவலர் போன்றோரே சட்டை அணியக் கண்டோம். இவண் சிலம்பு, பொற்கொல்லனை மெய்ப்பை அணிந்தவனாகச் சுட்டுவது புதுமையாக அமைகிறது. ஆயின் இந்நிலை புலப்படுமாறில்லை. பெருங்கதையில் கணக்கர், திணைத் தொழிலாளரின் உடுத்தும் நிலையினை, <poem>புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி நிலந் தோய்புடுத்த நெடு நுண்ணாடையர் (1.32:63-4)</poem> எனக் காண்கின்றோம். இவண் போர்வை புறங்கால்வரை தாழ்ந்து காணப்படும் நிலையும், ஆடை நிலந்தோயும் அளவிற்கு உடுத்திய நிலையும் அமைகின்றது. அரசர்கள் நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியதற்குப் பெருமிதம் காரணம் எனக் கண்டோம். எனவே அரசர்க்குரிய இத்தனித்தன்மை பின்னர் அனைவராலும் பின்பற்றப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> 0sf0qdzyybqsw3lzm1p6kxc2w9dr3cl 1831389 1831217 2025-06-14T11:03:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|100||தமிழர் ஆடைகள்}}</noinclude>இலங்கையில் அரக்கன், அரக்கியரை உத்தரீயம் அணிந்த தன்மையில் கம்பன் காட்டுகின்றான். உயர்ந்த மாந்தரையே கம்பன் உத்தரீயம் அணிந்த நிலையில் காட்டிச் செல்வதும், இலங்கை வளம் மிக்க நாடாகக் காட்சியளிப்பதும், உயர்நிலை மாந்தர் அனைவரும் உத்தரீயம் அணிந்திருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது. இக்குறிப்புகள் உயர்நிலை மாந்தரின் உடுத்தும் நிலை பற்றிய ஒரு சில தெளிவுகளையும் தருவன. <poem>செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண்பொரு புகூமொண் பூங் கலிங்கம் புரளும் தானை (மதுரை, 431-33)</poem> பெருநிதிக் கிழாரின் இவ்வுடையின் தன்மைக்கு, ‘செக்கர் வானம் போன்று சிவந்த நுண்ணிய வடிவாலே காண்பார் கண்களை வெறியோடச் செய்து சிந்திவிழுமாறு போன்று ஒள்ளிய பூத்தொழில்களையுடைய ஆடைகளைப் பொன்னிட்ட உடை வாளோடே பொலிவுறக் கட்டி தின்னிய தேர்த்தட்டின் கட்பிரம்பிடத்தே ஆடையின் முன்றானைப் புரளா நிற்ப’ என்ற உரையாசிரியரின் உரை விளக்கம் கலிங்கமாகிய ஆடையுடன், மேலாடை அணிந்தமையினையும் தெளிவாக்க வல்லது. பொதுவாகக் காவலர் போன்றோரே சட்டை அணியக் கண்டோம். இவண் சிலம்பு, பொற்கொல்லனை மெய்ப்பை அணிந்தவனாகச் சுட்டுவது புதுமையாக அமைகிறது. ஆயின் இந் நிலை புலப்படுமாறில்லை. பெருங்கதையில் கணக்கர், திணைத் தொழிலாளரின் உடுத்தும் நிலையினை, <poem>புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி நிலந் தோய்புடுத்த நெடு நுண்ணாடையர் (1.32:63-4)</poem> எனக் காண்கின்றோம். இவண் போர்வை புறங்கால்வரை தாழ்ந்து காணப்படும் நிலையும், ஆடை நிலந்தோயும் அளவிற்கு உடுத்திய நிலையும் அமைகின்றது. அரசர்கள் நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியதற்குப் பெருமிதம் காரணம் எனக் கண்டோம். எனவே அரசர்க்குரிய இத்தனித்தன்மை பின்னர் அனைவராலும் பின்பற்றப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> ghyeugpgqa08gcsj44ayiakhil6w28l பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/114 250 464330 1831218 1498948 2025-06-14T04:46:58Z மொஹமது கராம் 14681 1831218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||101}}</noinclude><b>தாழ்நிலை மாந்தர்</b> உயர்ந்த மாந்தர் நிலை இவ்வாறு அமையத் தாழ்நிலை மாந்தர் பற்றிய குறிப்புகளும் ஒருசில தென்படுகின்றன. சங்க இலக்கியத்தில் குறவரின் உடையாக மரனாருடுக்கை அமைய, சிந்தாமணி, வேட்டுவன் உடையாக இதனை இயம்பும். வேடனாகிய குகனின் உடையினைச் சொல்லப்போந்த கம்பன், <poem>காழமிட்ட குறங்கினன் கங்கையின் ஆழமிட்ட நெடுமையினான் அரை தாழவிட்ட செந்தோலன் தயங்குறச் சூழவிட்ட தொரு புலி வாலினான் (650)</poem> என அவனின் உடையாகக் காழம், தோல், புலியின் வால் என மூன்றையும் சுட்டுகின்றான். இம்மூன்றையும் இடையில் அணிந்த நிலைதான் இவண் தெளிவுறுகின்றதே தவிர, பிற உடுத்திய நிலை தெளிவுபடவில்லை. முதலில் குறங்கினில் காழம் அணிந்து அதன்மேல் தோலாடையினை அரைவரை தாழும்படி பொருத்தி இரண்டினையும் வெம்புலியின் வாலால் சூழ இணைத்திருக்கவும் கூடும். மற்றொரு பாடலில் குகனை, <poem>வெற்றி வேற்சேனை யோடும் வெறி பொறிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன் (10505)</poem> என்று சுட்டும் தன்மை, புலியின் வெவ்வாலை மட்டும் தனித்து யுடுத்திய தன்மையைக் காட்டுகின்றது. அச்சம் தரும் புள்ளிகளையுடைய புலியின் கொடிய வாலைச் சுற்றத் தொடுத்துக் கட்டிய அரையுடையவன்' என்னும் இதன் பொருள், பல புலியின் வால்களை அழகுபடத் தொடுத்து இடையைச் சுற்றியும் கட்டிய தன்மையை விளக்கி நிற்கும். கம்பன், குகனின் உடையில் புலியின் வாலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் தன்மை அவன் வேட்டுவத் தொழிலின் மேன்மை யினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகக் கொள்வதில் தவறில்லை.{{nop}}<noinclude></noinclude> cp7c45n3rei6myj76h0ao21xojfcz0c 1831219 1831218 2025-06-14T04:49:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||101}}</noinclude><b>தாழ்நிலை மாந்தர்</b> உயர்ந்த மாந்தர் நிலை இவ்வாறு அமையத் தாழ்நிலை மாந்தர் பற்றிய குறிப்புகளும் ஒருசில தென்படுகின்றன. சங்க இலக்கியத்தில் குறவரின் உடையாக மரனாருடுக்கை அமைய, சிந்தாமணி, வேட்டுவன் உடையாக இதனை இயம்பும். வேடனாகிய குகனின் உடையினைச் சொல்லப்போந்த கம்பன், <poem>காழமிட்ட குறங்கினன் கங்கையின் ஆழமிட்ட நெடுமையினான் அரை தாழவிட்ட செந்தோலன் தயங்குறச் சூழவிட்ட தொரு புலி வாலினான் (650)</poem> என அவனின் உடையாகக் காழம், தோல், புலியின் வால் என மூன்றையும் சுட்டுகின்றான். இம்மூன்றையும் இடையில் அணிந்த நிலைதான் இவண் தெளிவுறுகின்றதே தவிர, பிற உடுத்திய நிலை தெளிவுபடவில்லை. முதலில் குறங்கினில் காழம் அணிந்து அதன்மேல் தோலாடையினை அரைவரை தாழும்படி பொருத்தி இரண்டினையும் வெம்புலியின் வாலால் சூழ இணைத்திருக்கவும் கூடும். மற்றொரு பாடலில் குகனை, <poem>வெற்றி வேற்சேனை யோடும் வெறி பொறிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன் (10505)</poem> என்று சுட்டும் தன்மை, புலியின் வெவ்வாலை மட்டும் தனித்துயுடுத்திய தன்மையைக் காட்டுகின்றது. ‘அச்சம் தரும் புள்ளிகளையுடைய புலியின் கொடிய வாலைச் சுற்றத் தொடுத்துக் கட்டிய அரையுடையவன்’ என்னும் இதன் பொருள், பல புலியின் வால்களை அழகுபடத் தொடுத்து இடையைச் சுற்றியும் கட்டிய தன்மையை விளக்கி நிற்கும். கம்பன், குகனின் உடையில் புலியின் வாலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் தன்மை அவன் வேட்டுவத் தொழிலின் மேன்மையினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகக் கொள்வதில் தவறில்லை.{{nop}}<noinclude></noinclude> b9g2v74nyufcbw4dv22prnqma8qk4nm 1831390 1831219 2025-06-14T11:05:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||101}}</noinclude><b>தாழ்நிலை மாந்தர்</b> உயர்ந்த மாந்தர் நிலை இவ்வாறு அமையத் தாழ்நிலை மாந்தர் பற்றிய குறிப்புகளும் ஒருசில தென்படுகின்றன. சங்க இலக்கியத்தில் குறவரின் உடையாக மரனாருடுக்கை அமைய, சிந்தாமணி, வேட்டுவன் உடையாக இதனை இயம்பும். வேடனாகிய குகனின் உடையினைச் சொல்லப்போந்த கம்பன், <poem>காழமிட்ட குறங்கினன் கங்கையின் ஆழமிட்ட நெடுமையினான் அரை தாழவிட்ட செந்தோலன் தயங்குறச் சூழவிட்ட தொரு புலி வாலினான் (650)</poem> என அவனின் உடையாகக் காழம், தோல், புலியின் வால் என மூன்றையும் சுட்டுகின்றான். இம்மூன்றையும் இடையில் அணிந்த நிலைதான் இவண் தெளிவுறுகின்றதே தவிர, பிற உடுத்திய நிலை தெளிவுபடவில்லை. முதலில் குறங்கினில் காழம் அணிந்து அதன்மேல் தோலாடையினை அரைவரை தாழும்படி பொருத்தி இரண்டினையும் வெம்புலியின் வாலால் சூழ இணைத்திருக்கவும் கூடும். மற்றொரு பாடலில் குகனை, <poem>வெற்றி வேற்சேனை யோடும் வெறி பொறிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன் (10505)</poem> என்று சுட்டும் தன்மை, புலியின் வெவ்வாலை மட்டும் தனித்துயுடுத்திய தன்மையைக் காட்டுகின்றது. ‘அச்சம் தரும் புள்ளிகளையுடைய புலியின் கொடிய வாலைச் சுற்றத் தொடுத்துக் கட்டிய அரையுடையவன்’ என்னும் இதன் பொருள், பல புலியின் வால்களை அழகுபடத் தொடுத்து இடையைச் சுற்றியும் கட்டிய தன்மையை விளக்கி நிற்கும். கம்பன், குகனின் உடையில் புலியின் வாலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் தன்மை அவன் வேட்டுவத் தொழிலின் மேன்மையினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகக் கொள்வதில் தவறில்லை.{{nop}}<noinclude></noinclude> dwghntvzk8j06v90b9i5j2x8keysqi5 அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf 252 475637 1831432 1816830 2025-06-14T11:47:59Z Booradleyp1 1964 1831432 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] கதைகள் - 2 |Language=ta |Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=2 |School= |Publisher=ராஜராஜன் பதிப்பகம் |Address=சென்னை |Year=இரண்டாம் பதிப்பு - 2012 |Source=pdf |Image=1 |Number of pages=242 |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/5}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] t5fyp2dar4l4l8vai18h86kkk38in05 பயனர்:Booradleyp1/test 2 476049 1831144 1828379 2025-06-14T00:57:14Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831144 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="54" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : limpdcnn4ioz94jmj1dt3ply9p8l1d9 1831163 1831144 2025-06-14T03:33:30Z Booradleyp1 1964 1831163 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="56" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : f25p062fehelytwkdmda35z4o8ud4nh 1831176 1831163 2025-06-14T03:44:59Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831176 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="61" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 5fyxq7o5phqz90mpy0j31dmruwkcb5l 1831189 1831176 2025-06-14T03:57:58Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831189 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="66" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 9gfy0afs92br5mj6qvg27ppsxuqnnb3 1831214 1831189 2025-06-14T04:19:33Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831214 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : l8tzmojr7lp7gpq2wc3e9fzdsdgv33i 1831328 1831214 2025-06-14T09:44:34Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831328 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="90" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 3ni37rg31jhiavkf1x2ajoz6vxruw3m பயனர்:Booradleyp1/books 2 481457 1831051 1829933 2025-06-13T23:54:39Z Booradleyp1 1964 /* உதிரிகள் */ 1831051 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] === மெய்ப்பு நடைபெற்று வருபவை === #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-ஸ்ரீதேவி #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய் #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா === மெய்ப்புப் பார்க்க வேண்டியவை === ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம் #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234 #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய் #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா knlbhfs3wovf14atk9d0c2c2fbe4iet 1831434 1831051 2025-06-14T11:49:07Z Booradleyp1 1964 /* மேலாண்மை பொன்னுச்சாமி */ 1831434 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] === மெய்ப்பு நடைபெற்று வருபவை === #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய் #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-ஹர்ஷியா === மெய்ப்புப் பார்க்க வேண்டியவை === ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம் #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234 #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய் #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா sqepn08rvivhssc6ydzehzy7uizcjal பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/60 250 535300 1831016 1830583 2025-06-13T15:43:57Z Info-farmer 232 - துப்புரவு 1831016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 1- ம் ந: 120 ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே. விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன். 2-ம் ந: முனிவரங் கோதிய தென்னை? முற்றும் துனிபடு நெருக்கிற் கேட்டிலன். 3-ம் ந: யாதோ - ‘மனோன்மணிஎனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்? 4-ம் ந: 125 வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத் 2-ம் ந: தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல் 3-ம் ந: ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ? அன்பே யுயிரா அழகே யாக்கையா 130 மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த 135 மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? 2-ம் ந: அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் 140 தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு. கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய். {{dhr|3em}}<noinclude></noinclude> fc94a2c9e9rr021028zhu8kdt8xjl7t பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/274 250 535514 1831356 1825193 2025-06-14T10:12:04Z Boopalan28012003 14702 - added added at the end 1831356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|274||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> முரு: சேவ: ஜீவ: குடி: ஜீவ: குடி:ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். (வாயிற்சேவகன் வர) 150 சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில். மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; 155 விடுத்திட அருளாய்! விடுகிலம் ஆயின், ஜீவ: அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம். அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில். (ஜீவகன் போக) குடி: (தன் சேவகனை நோக்கி) சடையா! கொடுபோய் அடையாய் சிறையில் (சடையன் அருகே செல்ல) முரு: அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். (சடையன் பின்னும் நெருங்க) 160 வேணுமோ கோணவாய் விக்கா! சடையன்: கொக்கொக்! முரு: கூவலை! விடியுமின் கூவலை! (விக்கி) கழு பதினாயிரம் வேண்டும் - நாராயணனைக் கழுவிலேற்றினால் அவனுடன் கழுவேறுபவர் பதினாயிரம்பேர் உள்ளனர் என்பது கருத்து. சடையன் - இவன் குடிலனுடைய சேவகன். கொக்கொக் - சடையன் விக்கலினால் உண்டாகும் ஓசை.<noinclude></noinclude>-<noinclude></noinclude> 7tanebvjqz900c746vuf9yz11820tri பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/275 250 535515 1831375 1825195 2025-06-14T10:48:17Z Boopalan28012003 14702 - added added at the end 1831375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||275}}{{rule}}</b></noinclude>சடையன்: சேவகர் யாவரும்: குடி: கொக்கொக்.சேவலோ! சேவவேலா! சேவலோ! சேவலோ! (கைதட்டிச் சிரித்து) ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்! 165 ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா! (குடிலனும் பலதேவனும் மறைய)? பிடிமின் சடையனை! (சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சில ரார்த்திட) பிடிமின்! பிடிமின்! சேவகரிற் சிலர்: மற்றைய சேவகர்: சேவகரிற் சிலர்: குடிலனெங் குற்றான்? குடி: கொல்வரே! ஐயோ! (நன்றாய் மூலையில் மறைய) சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை! மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்! நாரா: (கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக) முருகா! நிகழ்பவை சரியல சிறிதும் (ஒரு திண்ணையிலேறி நின்று) அருகுநில். சீ! சீ! அன்பரே அமைதி! (குழப்பங் குறைந்து அமைதி சிறிது பிறக்க) உற்றன் - இருக்கிறான்.-<noinclude></noinclude> 91fbilgqaaws0yv4lhrg2xyfgchbvpt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/276 250 535516 1831376 1825196 2025-06-14T10:49:06Z Boopalan28012003 14702 - added added at the end 1831376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /><b>{{rh|276||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> முரு:அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? சேவகரிற் சிலர்: சேவகர் யாவரும்: நாரா: 175 (குழப்பந் தீர) சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! சேவ: நாரா: சேவ: பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) அளிப்போம் உயிரும்! பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.-<noinclude></noinclude> 7o2or1qr1dtryuq377o6mruoxkn0ax3 1831378 1831376 2025-06-14T10:51:40Z Boopalan28012003 14702 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|276||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> முரு:அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? சேவகரிற் சிலர்: சேவகர் யாவரும்: நாரா: 175 (குழப்பந் தீர) சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! சேவ: நாரா: சேவ: பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) அளிப்போம் உயிரும்! பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.-<noinclude></noinclude> fz2pxgldo319mtaj6syf19k0atvl982 1831379 1831378 2025-06-14T10:51:47Z Boopalan28012003 14702 wiki-source-custom-plugin-test 1831379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|276||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> முரு:அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? சேவகரிற் சிலர்: சேவகர் யாவரும்: நாரா: 175 (குழப்பந் தீர) சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! சேவ: நாரா: சேவ: பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) அளிப்போம் உயிரும்! பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.--<noinclude></noinclude> 219q2ohh6o2viwudcnc4fnqplsz1nin 1831380 1831379 2025-06-14T10:51:52Z Boopalan28012003 14702 top space added 1831380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|276||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>  முரு:அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? சேவகரிற் சிலர்: சேவகர் யாவரும்: நாரா: 175 (குழப்பந் தீர) சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! சேவ: நாரா: சேவ: பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) அளிப்போம் உயிரும்! பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.--<noinclude></noinclude> 1ez95pyrkou7s1f1y5eit7gw2ptogxx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/279 250 535519 1831383 1825201 2025-06-14T10:53:53Z Boopalan28012003 14702 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||279}}{{rule}}</b></noinclude> என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே! 1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ம் சேவ: நாரா: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? 240 கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய. ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை. செல்லுமின். நில்லீர்! செல்லிலென் றனக்கு 245 நல்லீர் மிகவும்! சேவ; நாரா: முரு: நாரா: முரு: நாரா யணரே! உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி. தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் 250 இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! 255 நல்லது! நல்லது! (படைஞர் விடைபெற்றுப் போக) நாரா யணரே! நுஞ்சொல் என்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம். சத்தியம் செயிக்கும் என்றீர். எத்திறம்? குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் 260 முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! பொறு! பொறு! முடிவில் அறிகுவை. முடியும் தருணம் யாதோ? மரணமோ என்றால், ― தென்னவன் – பாண்டியன். துண்ணென விரைவாக. வல்லை – விரைவாக, எத்திறம் - எப்படி.<noinclude></noinclude> 7dy6uychjkul21jihtg7oumyuhfyear 1831384 1831383 2025-06-14T10:54:04Z Boopalan28012003 14702 top space added 1831384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||279}}{{rule}}</b></noinclude> என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே! 1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ம் சேவ: நாரா: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? 240 கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய. ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை. செல்லுமின். நில்லீர்! செல்லிலென் றனக்கு 245 நல்லீர் மிகவும்! சேவ; நாரா: முரு: நாரா: முரு: நாரா யணரே! உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி. தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் 250 இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! 255 நல்லது! நல்லது! (படைஞர் விடைபெற்றுப் போக) நாரா யணரே! நுஞ்சொல் என்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம். சத்தியம் செயிக்கும் என்றீர். எத்திறம்? குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் 260 முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! பொறு! பொறு! முடிவில் அறிகுவை. முடியும் தருணம் யாதோ? மரணமோ என்றால், ― தென்னவன் – பாண்டியன். துண்ணென விரைவாக. வல்லை – விரைவாக, எத்திறம் - எப்படி.<noinclude></noinclude> bw4t78ef2x3jqjhxl5nfqb91q7cd6p8 பயனர்:Boopalan28012003/common.js 2 567445 1831381 1829309 2025-06-14T10:52:45Z Boopalan28012003 14702 wiki-source-test-js-plugin 1831381 javascript text/javascript importScript('User:Neechalkaran/Floatingbutton.js'); importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css'); importScript('User:Boopalan28012003/textareaEditor.js'); importScript('User:Boopalan28012003/effort.js'); //importScript('User:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); //importScript('User:Adithyak1997/effort.js'); j5y888si1cv18qpz2g64mbapjrkdg4k பயனர்:Boopalan28012003/effort.js 2 567446 1831372 1829394 2025-06-14T10:47:11Z Boopalan28012003 14702 wiki-source-test-js-plugin 1831372 javascript text/javascript $("#left-navigation").append('<img class="cUstOm-btn-nEW-LINE" style="margin-left: 20px;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/OOjs_UI_icon_highlight-progressive.svg/20px-OOjs_UI_icon_highlight-progressive.svg.png" width="21" height="21">') $("#left-navigation").append('<img class="cUstOm-btn-add-hifen-previous-page" style="margin-left: 20px;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8b/Simpleicons_Business_pen-writing-tool.svg" width="21" height="21">') let alertContainer = null; function showCustomAlert(message,inputColor) { if (!alertContainer) { alertContainer = document.createElement('div'); alertContainer.id = 'custom-alert-container'; document.body.appendChild(alertContainer); const style = document.createElement('style'); style.textContent = ` #custom-alert-container { position: fixed; top: 20px; right: 20px; z-index: 9999; display: flex; flex-direction: column; gap: 10px; } .custom-alert-box { color: white; padding: 15px 20px; border-radius: 8px; box-shadow: 0 2px 8px rgba(0, 0, 0, 0.2); font-family: sans-serif; min-width: 250px; display: flex; justify-content: space-between; align-items: center; animation: fadein 0.3s; } .custom-alert-box-success{ background: green; } .custom-alert-box-error{ background: red; } .custom-alert-box button { margin-left: 10px; background: transparent; border: none; color: white; cursor: pointer; font-size: 14px; } .custom-alert-box button:hover { color: #0056b3; } @keyframes fadein { from { opacity: 0; transform: translateX(20px); } to { opacity: 1; transform: translateX(0); } } `; document.head.appendChild(style); } const alertBox = document.createElement('div'); if (inputColor == 'red'){ alertBox.className = 'custom-alert-box custom-alert-box-error'; } else{ alertBox.className = 'custom-alert-box custom-alert-box-success'; } alertBox.innerHTML = ` <span>${message}</span> <button onclick="this.parentElement.remove()">✖</button> `; alertContainer.appendChild(alertBox); setTimeout(() => { if (alertBox.parentElement) { alertBox.remove(); } }, 2500); } var api = new mw.Api(); $(document).ready(function(){ $('.cUstOm-btn-nEW-LINE').click( function(e){ e.preventDefault(); $(this).css('filter', 'hue-rotate(120deg) saturate(1.5)'); $.ajax({ url: mw.config.get("wgScriptPath") + '/api.php?', data: { "action": "query", "format": "json", "prop": "revisions", "titles": mw.config.get("wgPageName") , "utf8": 1, "formatversion": "2", "rvprop": "comment", "rvlimit": "50", }, dataType: 'json', success:function ( data_) { let AlreadyAdded = false var wikiPageResponse = data_.query.pages[0].revisions wikiPageResponse.forEach((arrComments)=>{ if (arrComments.comment === "top space added"){ AlreadyAdded = true } }) if (AlreadyAdded){ showCustomAlert('Already lines added','red') } else{ $.ajax({ url: mw.config.get("wgScriptPath") + '/api.php?', data: { "action": "query", "format": "json", "prop": "revisions", "titles": mw.config.get("wgPageName") , "utf8": 1, "formatversion": "2", "rvprop": "content" }, dataType: 'json', success:function ( data_) { var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content var wikiPageContentRelpced = wikiPageContent.replace(/<\/noinclude>/,"</noinclude>\n\n").replace(/(\n[ \t]*){3,}/g, '\n\n') api.postWithToken("edit", { action: "edit", title: mw.config.get("wgPageName") , summary: 'top space added', text: wikiPageContentRelpced }).done(function (result, jqXHR) { $.ajax({ url: mw.config.get("wgScriptPath") + '/api.php?', data: { "action": "parse", "format": "json", "page": mw.config.get("wgPageName"), "utf8": 1, "formatversion":"2" }, dataType: 'json', success:function ( data__) { var renderData = data__.parse.text $(".mw-content-ltr.mw-parser-output").html( renderData ) showCustomAlert('Successfully added','green') }, error:function(data){ showCustomAlert(data,'red') console.warn(data) } }) }); }, error:function (data) { showCustomAlert(data,'red') console.warn(data) }, }) } }, error:function (data) { showCustomAlert(data,'red') console.warn(data) }, }) }) $('.cUstOm-btn-add-hifen-previous-page').click( function(e){ e.preventDefault(); $(this).css('filter', 'hue-rotate(120deg) saturate(1.5)'); current_previous_page = mw.config.get("wgPageName").split("/") previous_page_number = Number(current_previous_page[1]) - 1 switching_previous_page = current_previous_page[0] + "/" + String(previous_page_number) $.ajax({ url: mw.config.get("wgScriptPath") + '/api.php?', data: { "action": "query", "format": "json", "prop": "revisions", "titles": switching_previous_page , "utf8": 1, "formatversion": "2", "rvprop": "comment", "rvlimit": "50", }, dataType: 'json', success:function ( data_) { let AlreadyAdded = false var wikiPageResponse = data_.query.pages[0].revisions wikiPageResponse.forEach((arrComments)=>{ if (arrComments.comment === "- added added at the end"){ AlreadyAdded = true } }) if (AlreadyAdded){ showCustomAlert('Already lines added','red') } else{ $.ajax({ url: mw.config.get("wgScriptPath") + '/api.php?', data: { "action": "query", "format": "json", "prop": "revisions", "titles": switching_previous_page , "utf8": 1, "formatversion": "2", "rvprop": "content" }, dataType: 'json', success:function ( data_) { var wiki_previous_Page_Content = data_.query.pages[0].revisions[0].content wiki_previous_Page_Content = wiki_previous_Page_Content.replace(/<noinclude>\s*<\/noinclude>\s*$/, ''); var wikiPageContentReplaced = wiki_previous_Page_Content + "-"; api.postWithToken("edit", { action: "edit", title: switching_previous_page , summary: "- added added at the end", text: wikiPageContentReplaced }).done(function (result, jqXHR) { showCustomAlert('Successfully added','green') }); }, error:function (data) { showCustomAlert(data,'red') console.warn(data) }, }) } }, error:function (data) { showCustomAlert(data,'red') console.warn(data) }, }) }) }) hrap1cng09yu7plu608a3hmpi8t552c பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/240 250 606457 1831306 1784226 2025-06-14T09:19:10Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|239}}</noinclude>“என்னடி...அதுக்குள்ளேயா பள்ளிக்கோடம் வுட்டுட்டாக?” “ம்...இன்னைக்கு மதிய வரைக்குத்தானே?” “சாப்ட்டீயா?” “ம்.” “இந்த வேலையெல்லாம் நீதான் செய்தீயா?” “ஆமா...” “எதுக்குடி?” “நீ வேலைக்குப் போய்ட்டு அசந்துபோய் வருவே, அதான்.” வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள் சுப்புதாய். சுந்தரி, குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கி ‘மடக் மடக்’கென்று குடித்தாள். நாடியில் வழியும் நீர்க்கோட்டைத் துடைத்துக்கொண்டே மகள் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். பார்வையில் மனசின் கனிவு. குற்ற உணர்வின் உறுத்தல். சுந்தரி இயல்பாக இருந்தாள். சலனமற்றிருந்தாள். காலையில் நடந்த சம்பவத்தின் அடையாளம் எதுவும் முகத்தில் தெரியவில்லை. சுப்புத்தாய்க்குள் பூரான் ஊர்கிற ஓர் உணர்வு. “ஏம்மா கண்ணு, வாத்தியாரு ஒன்னை அடிச்சாரா...?” கேட்கும்போதே குரல் நடுங்கியது. சுப்புத்தாய்க்கு பயத்தின் குளிர்ச்சிப் பரவல். சுந்தரி, பூப்போல வெடித்துச் சிரித்தாள். குஷியும் கும்மாளமும். குதித்துக் குதித்துக் கைதட்டிச் சிரித்தாள். “ஐய்ய்... இன்னைக்கு எங்க சார் வரலைல்லே... பாடமே நடக்கலேல்லே” என்று பாட்டு படிக்கிற மாதிரி இசையோடு குதித்தாள். பூச்செண்டாய் குலுங்குகிற மகளைப் பார்க்கப் பார்க்க சுப்புத்தாய்க்கு என்னவோ போலிருந்தது. அந்தச் சிறுமி எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். கோபமேயில்லை. விசனமில்லை. முகத்தைத் தூக்கிக்கொண்டு உம்மென்றிருக்கவில்லை. என்றும்போல இயல்பாயிருக்கிறாள்.{{nop}}<noinclude></noinclude> kw40s04t01yzwnjoog2di3sq3vmtd3b 1831428 1831306 2025-06-14T11:45:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|239}}</noinclude>“என்னடி...அதுக்குள்ளேயா பள்ளிக்கோடம் வுட்டுட்டாக?” “ம்...இன்னைக்கு மதிய வரைக்குத்தானே?” “சாப்ட்டீயா?” “ம்.” “இந்த வேலையெல்லாம் நீதான் செய்தீயா?” “ஆமா...” “எதுக்குடி?” “நீ வேலைக்குப் போய்ட்டு அசந்துபோய் வருவே, அதான்.” வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள் சுப்புதாய். சுந்தரி, குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கி ‘மடக் மடக்’கென்று குடித்தாள். நாடியில் வழியும் நீர்க்கோட்டைத் துடைத்துக்கொண்டே மகள் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். பார்வையில் மனசின் கனிவு. குற்ற உணர்வின் உறுத்தல். சுந்தரி இயல்பாக இருந்தாள். சலனமற்றிருந்தாள். காலையில் நடந்த சம்பவத்தின் அடையாளம் எதுவும் முகத்தில் தெரியவில்லை. சுப்புத்தாய்க்குள் பூரான் ஊர்கிற ஓர் உணர்வு. “ஏம்மா கண்ணு, வாத்தியாரு ஒன்னை அடிச்சாரா...?” கேட்கும்போதே குரல் நடுங்கியது. சுப்புத்தாய்க்கு பயத்தின் குளிர்ச்சிப் பரவல். சுந்தரி, பூப்போல வெடித்துச் சிரித்தாள். குஷியும் கும்மாளமும். குதித்துக் குதித்துக் கைதட்டிச் சிரித்தாள். “ஐய்ய்... இன்னைக்கு எங்க சார் வரலைல்லே... பாடமே நடக்கலேல்லே” என்று பாட்டு படிக்கிற மாதிரி இசையோடு குதித்தாள். பூச்செண்டாய் குலுங்குகிற மகளைப் பார்க்கப் பார்க்க சுப்புத்தாய்க்கு என்னவோ போலிருந்தது. அந்தச் சிறுமி எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். கோபமேயில்லை. விசனமில்லை. முகத்தைத் தூக்கிக்கொண்டு உம்மென்றிருக்கவில்லை. என்றும்போல இயல்பாயிருக்கிறாள்.{{nop}}<noinclude></noinclude> mubs81xvfo78nsx6hheaiofvgogywj7 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/235 250 606486 1831292 1784256 2025-06-14T08:45:28Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|234|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>வேலைத்தளத்தில் இம்மாதிரி மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. காலை எட்டு மணியிலிருந்து மூன்று மணிவரைக்கும் உயிரைக் கொடுத்தாக வேண்டும். வாயைப் பொத்திக்கொண்டு எத்தனை நேரம் இருப்பது? இதுவே ஒரு பாரமாக அழுத்துமே! ஆனாலும்...சுப்புத்தாயை ஒதுக்கிவிட்டு அவர்கள் மட்டும் எப்படிப் பேசிக்கொள்ள? அது நல்லாயிருக்காதே. ஆனாலும்... வேலைச்சுமை தெரியாமல் இருக்கவேண்டும் என்றால்... கேலி, கிண்டல் பேசவேண்டும். சிரித்துக் கும்மாளம் போட வேண்டும். மனசையும் உடம்பையும் லேசாக்கவேண்டும். பஞ்சாக மாற்றவேண்டும். ‘கம்’ என்று எத்தனை நேரத்துக்கு இருப்பது? சுப்புத்தாய்க்கு மனம் பூராவும் மறித்துக்கொண்டு நின்ற மகள், காலைக் கட்டிக்கொண்டு அடம்பிடித்த மகள், நிலைமை புரியாமல் தொல்லை செய்த மகள்... அதே கோப அடர்த்தியிலே அவள் உள்ளுக்குள் கொதித்துக் கொதித்துத் தளதளக்கிற உஷ்ண நினைவுகள். மனசு கனத்துப்போயிருந்தது. மூச்சுத் திணறியது. அதே மூச்சுத் திணறல், சக வேலைக்காரர்களுக்கும்... ஒரு நிரை முடிந்தது. மடியில் கிடந்த பழத்தை சாக்கில் தட்டிவிட்டு, அடுத்த நிரைக்குள் நுழைகிறபோது... யார் யார், எந்த எந்த நிரையில் நிற்பது என்ற பிரச்னை? நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டனர். எல்லோருக்கும் ஒரு ஜன்னல் திறந்த மாதிரித் தோன்றியது. வாய் கிடைத்துவிட்டது. மனசுக்குள் காற்று அடிக்கிறது. “என்ன சுப்புத்தாயி, ஒரு மாதிரியிருக்கே?” “ஒன்னுமில்லே.” “வந்ததுலேயிருந்து பாக்கேன், என்னமோபோல இருக்கீயே... ஏதாச்சும் சண்டை சத்தமா?” “ம்ச்ச்சூ! என்ன எழவுச்சண்டை. அது ஒன்னுமில்லே. வவுத்தைக் கழுவ வக்கத்த கழுதைக்கு, ரோஷம் மானம் எப்படி இருக்கும்? ரோஷங்கெட்ட ஏழை நாயிக்கு, என்ன சண்டை சத்தம் வரப்போவுது?” “சடைச்சுப் புளிச்சுப்போயி பேசுதீயே...என்ன விஷயம்?”{{nop}}<noinclude></noinclude> pdzylfvwd907ewt7b3ph3mqqls28ym7 1831421 1831292 2025-06-14T11:39:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|234|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>வேலைத்தளத்தில் இம்மாதிரி மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. காலை எட்டு மணியிலிருந்து மூன்று மணிவரைக்கும் உயிரைக் கொடுத்தாக வேண்டும். வாயைப் பொத்திக்கொண்டு எத்தனை நேரம் இருப்பது? இதுவே ஒரு பாரமாக அழுத்துமே! ஆனாலும்...சுப்புத்தாயை ஒதுக்கிவிட்டு அவர்கள் மட்டும் எப்படிப் பேசிக்கொள்ள? அது நல்லாயிருக்காதே. ஆனாலும்... வேலைச்சுமை தெரியாமல் இருக்கவேண்டும் என்றால்... கேலி, கிண்டல் பேசவேண்டும். சிரித்துக் கும்மாளம் போட வேண்டும். மனசையும் உடம்பையும் லேசாக்கவேண்டும். பஞ்சாக மாற்றவேண்டும். ‘கம்’ என்று எத்தனை நேரத்துக்கு இருப்பது? சுப்புத்தாய்க்கு மனம் பூராவும் மறித்துக்கொண்டு நின்ற மகள், காலைக் கட்டிக்கொண்டு அடம்பிடித்த மகள், நிலைமை புரியாமல் தொல்லை செய்த மகள்... அதே கோப அடர்த்தியிலே அவள் உள்ளுக்குள் கொதித்துக் கொதித்துத் தளதளக்கிற உஷ்ண நினைவுகள். மனசு கனத்துப்போயிருந்தது. மூச்சுத் திணறியது. அதே மூச்சுத் திணறல், சக வேலைக்காரர்களுக்கும்... ஒரு நிரை முடிந்தது. மடியில் கிடந்த பழத்தை சாக்கில் தட்டிவிட்டு, அடுத்த நிரைக்குள் நுழைகிறபோது... யார் யார், எந்த எந்த நிரையில் நிற்பது என்ற பிரச்னை? நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டனர். எல்லோருக்கும் ஒரு ஜன்னல் திறந்த மாதிரித் தோன்றியது. வாய் கிடைத்துவிட்டது. மனசுக்குள் காற்று அடிக்கிறது. “என்ன சுப்புத்தாயி, ஒரு மாதிரியிருக்கே?” “ஒன்னுமில்லே.” “வந்ததுலேயிருந்து பாக்கேன், என்னமோபோல இருக்கீயே... ஏதாச்சும் சண்டை சத்தமா?” “ம்ச்ச்சூ! என்ன எழவுச்சண்டை. அது ஒன்னுமில்லே. வவுத்தைக் கழுவ வக்கத்த கழுதைக்கு, ரோஷம் மானம் எப்படி இருக்கும்? ரோஷங்கெட்ட ஏழை நாயிக்கு, என்ன சண்டை சத்தம் வரப்போவுது?” “சடைச்சுப் புளிச்சுப்போயி பேசுதீயே...என்ன விஷயம்?”{{nop}}<noinclude></noinclude> mx5377ti6sfik9urd8mj41yuecx6p0p பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/241 250 606525 1831310 1784297 2025-06-14T09:23:27Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|240|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அதுவே இவளது குற்ற உணர்வை அதிகமாக்கியது. சொருகியிருந்த முள்ளைப் பிடுங்குகிற மாதிரி வலித்தது. மகளையே பார்த்துக்கொண்டிருந்த சுப்புத்தாய்க்கு நெஞ்சு கனத்தது. திணறியது. கண்ணெல்லாம் நெறுநெறுக்க, நீர் கோர்த்து குபுக்கென்று அழுதுவிட்டாள். சிரிப்பையும் குதிப்பையும் நிறுத்திவிட்டு, அம்மாவைப் பார்த்தாள் சுந்தரி. குமைந்து குமைந்து சத்தமில்லாமல் அழுகிற அம்மா... “ஏ...ராசாத்தி...ஏந் தங்கப்பெட்டி, கெதிகெட்ட இந்தப் பாதகத்தி வவுத்துலே வந்து எதுக்குத்தான் பெறந்தீயோ...” என்று கதறிக்கொண்டே புலம்ப... அம்மாவின் அழுகையில் திகைத்துப்போய், நெக்குருகிப்போன சிறுமி...காரணம் புரியாமல், “ஏம்மா... என்னம்மா” என்று கேட்டாள். அம்மாவின் அருகில் வந்து உரசிக்கொண்டு நின்ற சுந்தரி, தன் முகத்தையே கனிவுடன் பார்க்கிற அம்மாவின் முகத்தைப் பிஞ்சுக்கரங்களால் தழுவினாள். சேர்த்து அணைத்துக்கொண்டாள். மகளின் ஸ்பரிசம், நெஞ்சுக்குள் இறங்க...அவளை இழுத்து மடியில் போட்டுக்கொண்டாள். அம்மாவைச் சுழற்றியடிக்கிற சூறாவளி எதுவென்று புரியாமல் நிற்கிற சிறுமியே தாயாகவும், தாயே பிள்ளையாகவும் இப்போது தெரிகிறது. {{rh|||–செம்மலர். மே.1992,}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> 2lkya0skyukvxsw2dfosragjsng3ojh 1831430 1831310 2025-06-14T11:45:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|240|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அதுவே இவளது குற்ற உணர்வை அதிகமாக்கியது. சொருகியிருந்த முள்ளைப் பிடுங்குகிற மாதிரி வலித்தது. மகளையே பார்த்துக்கொண்டிருந்த சுப்புத்தாய்க்கு நெஞ்சு கனத்தது. திணறியது. கண்ணெல்லாம் நெறுநெறுக்க, நீர் கோர்த்து குபுக்கென்று அழுதுவிட்டாள். சிரிப்பையும் குதிப்பையும் நிறுத்திவிட்டு, அம்மாவைப் பார்த்தாள் சுந்தரி. குமைந்து குமைந்து சத்தமில்லாமல் அழுகிற அம்மா... “ஏ...ராசாத்தி...ஏந் தங்கப்பெட்டி, கெதிகெட்ட இந்தப் பாதகத்தி வவுத்துலே வந்து எதுக்குத்தான் பெறந்தீயோ...” என்று கதறிக்கொண்டே புலம்ப... அம்மாவின் அழுகையில் திகைத்துப்போய், நெக்குருகிப்போன சிறுமி...காரணம் புரியாமல், “ஏம்மா... என்னம்மா” என்று கேட்டாள். அம்மாவின் அருகில் வந்து உரசிக்கொண்டு நின்ற சுந்தரி, தன் முகத்தையே கனிவுடன் பார்க்கிற அம்மாவின் முகத்தைப் பிஞ்சுக்கரங்களால் தழுவினாள். சேர்த்து அணைத்துக்கொண்டாள். மகளின் ஸ்பரிசம், நெஞ்சுக்குள் இறங்க...அவளை இழுத்து மடியில் போட்டுக்கொண்டாள். அம்மாவைச் சுழற்றியடிக்கிற சூறாவளி எதுவென்று புரியாமல் நிற்கிற சிறுமியே தாயாகவும், தாயே பிள்ளையாகவும் இப்போது தெரிகிறது. {{rh|||–செம்மலர். மே.1992,}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> 3h1pd6fjn7u4fba74lnguy5zsdlf2cw பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/231 250 606553 1831271 1784325 2025-06-14T08:14:18Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>23. தாள முடியாத மன்னிப்பு</b>}}}} {{larger|<b>பு</b>}}ஞ்சைக்கு வந்து சேருகிறவரைக்கும், சுப்புத்தாய்க்கு கோபம் கோபமாய் வந்தது. புஞ்சைக்காரி வேறு, வீடுதேடி வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனாள். “வேலை சோலி இல்லாத நேரம். ‘வாரேன் வாரேன்’னு வர்றீக. வெள்ளெனத்துலே கிளம்புனாத்தானே வேலை நடக்கும்? வீட்லேயே பொழுதைத் தேய்ச்சுக்கிட்டிருந்தா... எப்படி?” அவள் சொன்ன தோரணையே சரியில்லை. குத்திக் கிழிக்கிற இளக்காரம். அதிகாரம். அடிபட்ட வேதனையோடு நிமிர்ந்த சுப்புத்தாய்க்கு, எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. தொண்டைவரைக்கும் வந்துவிட்ட வார்த்தைகளை, அப்படியே விழுங்கிக்கொண்டாள். பொய்யாகச் சிரித்தாள். வேதனைக்கு உறைபோட்டுக்கொண்ட சிரிப்பு. சிரிப்பில்லாத, சிரிப்பு. “இல்லேத்தா...இந்தா கெளம்பிட்டேன்.” “சாப்ட்டீயா?” “இந்தா...ஒருவாய் அள்ளிப் போட்டுருவேன்.” “சரியாப்போச்சு! இனிமேதான் சாப்பிடணுமா? நேரம் ஒசக்கே வந்துரும்.” “இல்லேக்கா–இதோ...ஒரு நொடியிலே.” புஞ்சைக்காரி போனவுடன் துரிதமாகச் செயல்பட்டாள். மனசு கிடந்து கமுறியது . புஞ்சைக்காரி ‘விரட்டி’ப் பேசியதை, நினைக்க நினைக்க வருகிற கோபம். ‘ரெண்டு மழை பேய்ஞ்சிருந்தா...இப்படியா பேசுவே? காடுகரைகள்லே வேலை ரொம்ப நடக்கும். கூலி வேலைக்கு ஆளுக கெடைக்குறதே , பெரும்பாடாகயிருக்கும். அப்படி இருந்துச்சுன்னா... ‘அம்மா, தாயே’ன்னு நாடியைப் பிடிச்சுக் கெஞ்சுவே?...மழை தண்ணியில்லாமப் போகப்போய்– கூலிக்காரிங்கன்னா...ஒனக்கு அம்புட்டு எளக்காரமாப் போச்சு?ம்...ம்.’ ஏதோ அவளே இன்னும் இவள் எதிரில் நிற்பதுபோல... சுப்புத்தாய் கொதிக்கிற மனசோடு முனங்கிக்கொண்டிருந்தாள். சட்டுபுட்டுனு சாப்பிட்டு முடித்தாள். தூக்குச் சட்டியில் மிச்சமுள்ளதைக் கொட்டிக்கொண்டாள். மகளுக்கு மதியத்திற்குக்<noinclude></noinclude> 946dljdwfld2mw97nsanxj8788c00th 1831416 1831271 2025-06-14T11:35:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>23. தாள முடியாத மன்னிப்பு</b>}}}} {{larger|<b>பு</b>}}ஞ்சைக்கு வந்து சேருகிறவரைக்கும், சுப்புத்தாய்க்கு கோபம் கோபமாய் வந்தது. புஞ்சைக்காரி வேறு, வீடுதேடி வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனாள். “வேலை சோலி இல்லாத நேரம். ‘வாரேன் வாரேன்’னு வர்றீக. வெள்ளெனத்துலே கிளம்புனாத்தானே வேலை நடக்கும்? வீட்லேயே பொழுதைத் தேய்ச்சுக்கிட்டிருந்தா... எப்படி?” அவள் சொன்ன தோரணையே சரியில்லை. குத்திக் கிழிக்கிற இளக்காரம். அதிகாரம். அடிபட்ட வேதனையோடு நிமிர்ந்த சுப்புத்தாய்க்கு, எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. தொண்டைவரைக்கும் வந்துவிட்ட வார்த்தைகளை, அப்படியே விழுங்கிக்கொண்டாள். பொய்யாகச் சிரித்தாள். வேதனைக்கு உறைபோட்டுக்கொண்ட சிரிப்பு. சிரிப்பில்லாத, சிரிப்பு. “இல்லேத்தா...இந்தா கெளம்பிட்டேன்.” “சாப்ட்டீயா?” “இந்தா...ஒருவாய் அள்ளிப் போட்டுருவேன்.” “சரியாப்போச்சு! இனிமேதான் சாப்பிடணுமா? நேரம் ஒசக்கே வந்துரும்.” “இல்லேக்கா–இதோ...ஒரு நொடியிலே.” புஞ்சைக்காரி போனவுடன் துரிதமாகச் செயல்பட்டாள். மனசு கிடந்து கமுறியது . புஞ்சைக்காரி ‘விரட்டி’ப் பேசியதை, நினைக்க நினைக்க வருகிற கோபம். ‘ரெண்டு மழை பேய்ஞ்சிருந்தா...இப்படியா பேசுவே? காடுகரைகள்லே வேலை ரொம்ப நடக்கும். கூலி வேலைக்கு ஆளுக கெடைக்குறதே , பெரும்பாடாகயிருக்கும். அப்படி இருந்துச்சுன்னா... ‘அம்மா, தாயே’ன்னு நாடியைப் பிடிச்சுக் கெஞ்சுவே?...மழை தண்ணியில்லாமப் போகப்போய்– கூலிக்காரிங்கன்னா...ஒனக்கு அம்புட்டு எளக்காரமாப் போச்சு?ம்...ம்.’ ஏதோ அவளே இன்னும் இவள் எதிரில் நிற்பதுபோல... சுப்புத்தாய் கொதிக்கிற மனசோடு முனங்கிக்கொண்டிருந்தாள். சட்டுபுட்டுனு சாப்பிட்டு முடித்தாள். தூக்குச் சட்டியில் மிச்சமுள்ளதைக் கொட்டிக்கொண்டாள். மகளுக்கு மதியத்திற்குக்<noinclude></noinclude> 3kmy08jfmoyxx6gevymvpsz3ieywdhj பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/242 250 606573 1831315 1784346 2025-06-14T09:29:32Z Sridevi Jayakumar 15329 1831315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pooja vglug" /></noinclude>{{dhr|3em}} {{block_center|<poem>“{{larger|<b>ம</b>}}லினப்பட்டு விடாத என் எழுத்தின். எளிமையும், உண்மையான வலிமையும் எனக்கு பிடிபட்ட பிறகுதான்... என் எழுத்தின் மீதே எனக்கொரு மரியாதை இருக்கிறது... முப்பதாண்டுகள் கடந்த பின்பும் தொடர்ந்து என் வலிகளை – ரணங்களை – அனுபவ ரத்த வெதுவெதுப்பை – சிறுகதைகளாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன். சலிப்பில்லாத தொடர் சமர். இந்தச் சமர், என் ஆத்மாவின் படையெடுப்பு. அதுவே என்வர்க்கத்தின் சமராக – என் மக்களின் சமராக என் சமூகத்தின், மொழியின் சமராக இருப்பதால்... அமைப்பு ரீதியான தத்துவ ஒருமையுடன் இயங்கவும் முடிகிறது, என்னால். உயிருள்ளவரை இயங்குவேன், எழுதுவேன். எழுத்து என்பது என் சமர். தொடரும் சுவாசம். சுபாவம்... ” {{rh|||<b>– மேலாண்மை பொன்னுசாமி</b>}}{{nop}}</poem>}}<noinclude></noinclude> ebinbye31dzeannsw1h2toizhibcxhb 1831317 1831315 2025-06-14T09:29:59Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{block_center|<poem>“{{larger|<b>ம</b>}}லினப்பட்டு விடாத என் எழுத்தின். எளிமையும், உண்மையான வலிமையும் எனக்கு பிடிபட்ட பிறகுதான்... என் எழுத்தின் மீதே எனக்கொரு மரியாதை இருக்கிறது... முப்பதாண்டுகள் கடந்த பின்பும் தொடர்ந்து என் வலிகளை – ரணங்களை – அனுபவ ரத்த வெதுவெதுப்பை – சிறுகதைகளாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன். சலிப்பில்லாத தொடர் சமர். இந்தச் சமர், என் ஆத்மாவின் படையெடுப்பு. அதுவே என்வர்க்கத்தின் சமராக – என் மக்களின் சமராக என் சமூகத்தின், மொழியின் சமராக இருப்பதால்... அமைப்பு ரீதியான தத்துவ ஒருமையுடன் இயங்கவும் முடிகிறது, என்னால். உயிருள்ளவரை இயங்குவேன், எழுதுவேன். எழுத்து என்பது என் சமர். தொடரும் சுவாசம். சுபாவம்... ” {{rh|||<b>– மேலாண்மை பொன்னுசாமி</b>}}{{nop}}</poem>}}<noinclude></noinclude> ekzsugbzhes6iwd1wkykkl3orp8h1ed 1831403 1831317 2025-06-14T11:24:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_center|<poem>“{{larger|<b>ம</b>}}லினப்பட்டு விடாத என் எழுத்தின். எளிமையும், உண்மையான வலிமையும் எனக்கு பிடிபட்ட பிறகுதான்... என் எழுத்தின் மீதே எனக்கொரு மரியாதை இருக்கிறது... முப்பதாண்டுகள் கடந்த பின்பும் தொடர்ந்து என் வலிகளை – ரணங்களை – அனுபவ ரத்த வெதுவெதுப்பை – சிறுகதைகளாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன். சலிப்பில்லாத தொடர் சமர். இந்தச் சமர், என் ஆத்மாவின் படையெடுப்பு. அதுவே என்வர்க்கத்தின் சமராக – என் மக்களின் சமராக என் சமூகத்தின், மொழியின் சமராக இருப்பதால்... அமைப்பு ரீதியான தத்துவ ஒருமையுடன் இயங்கவும் முடிகிறது, என்னால். உயிருள்ளவரை இயங்குவேன், எழுதுவேன். எழுத்து என்பது என் சமர். தொடரும் சுவாசம். சுபாவம்... ” {{rh|||<b>– மேலாண்மை பொன்னுசாமி</b>}}{{nop}}</poem>}}<noinclude></noinclude> oj1pn8hlwbwlmoqur25na92pw9bigdk பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/236 250 606601 1831293 1784382 2025-06-14T08:53:13Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|235}}</noinclude>சுப்புத்தாயிக்கும் மனப்பாரத்தை எங்காவது இறக்கிவைத்தால் தேவலை என்று தோன்றியது. மனத்திணறல் குறையும். மெல்ல மனசைத் திறந்தாள். “வேலைக்குப் போவணும்னு ‘பரபரன்’னு பெறப்புட்டுக்கிட்டுருந்தேனா...அப்பப்பாத்து எம்மக ஓடியாந்தா...” அவள் மனம் லேசாயிருந்தது. பக்கத்தில் பழம் பொறுக்கியவள் ‘உம்’ கொட்டிக்கொண்டே வந்தாள். “அடிப்பாதகத்தி” என்று சீறினாள். “அப்பவும் அந்த சின்னப்புள்ளைய–பச்சை மண்ணைப் போட்டு அடிப்பாகளாக்கும்? நீயெல்லாம் ஒரு பொம்பளைதானா?” “என்ன செய்யச் சொல்லுதே...? அன்னாடம் பாடுபட்டு வவுத்தைக் கழுவுறதே பெரும்பாடா இருக்கு. ஆத்தாடி அம்மாடின்னு ஆகிப்போகுது. போதாக்குறைக்கு வேற வேற இச்சிலாத்திக. இதுலே பெத்தபுள்ளையும் எதிரியா வந்து நின்னு மறிச்சிக்கிட்டா...” “அதுக்காக? அடிச்சிடுறதா? சின்னப்புள்ளை. அதை அடிச்சுப் போட்டுட்டு வந்துருக்கீயே...நீயெல்லாம் ஒரு மனுசியாக்கும்? ச்சே! அந்தப்புள்ளை அங்க எப்படி தவிச்சுக்கிட்டு கிடக்கோ...பாவம்!” சுப்புத்தாயின் கோபம், ஒரு மாயம்போல ஆகிவிட்டது. வெளிச்சத்தில் மறைந்த இருளாகிவிட்டது. அடிவயிற்றுக்குள்ளிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த ஏதோ ஒன்று, நெஞ்சுக்குள் விக்கிக் கொள்கிறது. ஒரு தவிப்பு. குலைநடுக்கம். ரத்தப் பிறப்பு. தன் வடிவம். அய்யாவின் குண அச்சு. ‘அந்தப் புள்ளையை, கொழுந்தைக் கிள்ளுகிறமாதிரி அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டேனே...ஏங்கையிலே புத்து பெறப்பட! இப்ப...சுந்தரி எப்படித் தவிச்சுக்கிட்டிருக்காளோ...’ வக்கரித்துக் கிடந்த பிழைப்புக்குள் முடங்கிக்கிடந்த அம்மா என்கிறவள், இப்போதுதான் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். ‘நம்ம சங்கடம் நம்மளோட. நம்ம சங்கடம் நமக்கே புரியலை. அது என்னத்தைக் கண்டது? அதைப்போய் வைஞ்சு பேசுனேனே... என் நாக்குலே அந்நேரம் என்ன சனியன் வந்து உக்காந்துச்சோ...’{{nop}}<noinclude></noinclude> jp38cq8tt77pdp921ehbixpvvqixq44 1831423 1831293 2025-06-14T11:40:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|235}}</noinclude>சுப்புத்தாயிக்கும் மனப்பாரத்தை எங்காவது இறக்கிவைத்தால் தேவலை என்று தோன்றியது. மனத்திணறல் குறையும். மெல்ல மனசைத் திறந்தாள். “வேலைக்குப் போவணும்னு ‘பரபரன்’னு பெறப்புட்டுக்கிட்டுருந்தேனா...அப்பப்பாத்து எம்மக ஓடியாந்தா...” அவள் மனம் லேசாயிருந்தது. பக்கத்தில் பழம் பொறுக்கியவள் ‘உம்’ கொட்டிக்கொண்டே வந்தாள். “அடிப்பாதகத்தி” என்று சீறினாள். “அப்பவும் அந்த சின்னப்புள்ளைய–பச்சை மண்ணைப் போட்டு அடிப்பாகளாக்கும்? நீயெல்லாம் ஒரு பொம்பளைதானா?” “என்ன செய்யச் சொல்லுதே...? அன்னாடம் பாடுபட்டு வவுத்தைக் கழுவுறதே பெரும்பாடா இருக்கு. ஆத்தாடி அம்மாடின்னு ஆகிப்போகுது. போதாக்குறைக்கு வேற வேற இச்சிலாத்திக. இதுலே பெத்தபுள்ளையும் எதிரியா வந்து நின்னு மறிச்சிக்கிட்டா...” “அதுக்காக? அடிச்சிடுறதா? சின்னப்புள்ளை. அதை அடிச்சுப் போட்டுட்டு வந்துருக்கீயே...நீயெல்லாம் ஒரு மனுசியாக்கும்? ச்சே! அந்தப்புள்ளை அங்க எப்படி தவிச்சுக்கிட்டு கிடக்கோ...பாவம்!” சுப்புத்தாயின் கோபம், ஒரு மாயம்போல ஆகிவிட்டது. வெளிச்சத்தில் மறைந்த இருளாகிவிட்டது. அடிவயிற்றுக்குள்ளிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த ஏதோ ஒன்று, நெஞ்சுக்குள் விக்கிக் கொள்கிறது. ஒரு தவிப்பு. குலைநடுக்கம். ரத்தப் பிறப்பு. தன் வடிவம். அய்யாவின் குண அச்சு. ‘அந்தப் புள்ளையை, கொழுந்தைக் கிள்ளுகிறமாதிரி அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டேனே...ஏங்கையிலே புத்து பெறப்பட! இப்ப...சுந்தரி எப்படித் தவிச்சுக்கிட்டிருக்காளோ...’ வக்கரித்துக் கிடந்த பிழைப்புக்குள் முடங்கிக்கிடந்த அம்மா என்கிறவள், இப்போதுதான் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். ‘நம்ம சங்கடம் நம்மளோட. நம்ம சங்கடம் நமக்கே புரியலை. அது என்னத்தைக் கண்டது? அதைப்போய் வைஞ்சு பேசுனேனே... என் நாக்குலே அந்நேரம் என்ன சனியன் வந்து உக்காந்துச்சோ...’{{nop}}<noinclude></noinclude> 9xwjb76k2ytewh7n43m2sdq1ymdh5ka பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/239 250 606650 1831299 1784432 2025-06-14T09:12:57Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|238|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மாசிமாச வெயிலோ...எதுவும் அவளை உறைக்கவில்லை. நிமிர நேரமில்லாமல் குனிந்தே பழம் பொறுக்கியது, குறுக்கெல்லாம் வலி எடுக்கிறது. இடுப்பைச் சுற்றி ஒரே குடைச்சல். ஆனால்... அதையெல்லாம் உணரவோ – ஆயாசப்படவோ– நினைப்பில்லை. வெறிபிடித்தவளைப்போல ஊரை நோக்கி – யிரைத் தழுவ ஓடிவந்தாள். வீட்டுக்கு வந்தால், உஸ்ஸ்ஸென்று உட்கார முடியாது. நேரமிருக்காது. வீடெல்லாம் குப்பையும் கூளமுமாய்க் கிடக்கும். கோழிப்பீயாக நாறிக் கிடக்கும். இன்றைக்கு மதியக் கரண்டு. போய்த்தான் தண்ணீர் எடுக்கவேண்டும்...சாகணும் போலிருக்கும். வேலைகள் தயாராகக் காத்திருக்கும். அப்புறம் கடைக்குக் போகணும். சோறு ஆக்கணும். வீட்டுக்கு வந்தாள். சாத்திக்கிடந்த கதவைத் தள்ளினாள். வீடு சுத்தமாகத் தூத்துக்கிடந்தது. சட்டிபானையெல்லாம் கழுவிச் சுத்தமாக... தொட்டியெல்லாம் தண்ணீர் எடுத்து...நிரம்பியிருந்தது. அவளுக்கு ஒரே ஆச்சரியம், ‘என்னடா இது!’ சுந்தரியைக் காணோம். மனசு கிடந்து பரபரத்து. தவித்தது. வீட்டு வேலைகள் முடிக்கப்பட்டிருந்த நேர்த்தி. லட்சணம். அவளுள் ஏதோ நெருடியது. மகளைத் தேடிக்கொண்டு பார்வை அலைந்தது. தெருவில் வந்து எட்டிப்பார்த்தாள். நாலாவது வீட்டில், அவளுடன் கூடப்படிக்கிற சிறுமி. அங்கே போய் எட்டிப்பார்த்தாள். மண்டி போட்டு படுத்துக்கொண்டு, நோட்டுகளை விரித்துப்போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தாள், சுந்தரி. அரவம் கேட்டுத் திரும்பினால்...அம்மா. “வந்துட்டீயா...ம்மா?” “ம்.” அவள் நோட்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவள் பின்னாலேயே வந்தாள் சுப்புத்தாய்...{{nop}}<noinclude></noinclude> lykqav9ulyc9libxnwjrufdgmcllr8r 1831427 1831299 2025-06-14T11:44:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|238|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>மாசிமாச வெயிலோ...எதுவும் அவளை உறைக்கவில்லை. நிமிர நேரமில்லாமல் குனிந்தே பழம் பொறுக்கியது, குறுக்கெல்லாம் வலி எடுக்கிறது. இடுப்பைச் சுற்றி ஒரே குடைச்சல். ஆனால்... அதையெல்லாம் உணரவோ – ஆயாசப்படவோ– நினைப்பில்லை. வெறிபிடித்தவளைப்போல ஊரை நோக்கி – உயிரைத் தழுவ ஓடிவந்தாள். வீட்டுக்கு வந்தால், உஸ்ஸ்ஸென்று உட்கார முடியாது. நேரமிருக்காது. வீடெல்லாம் குப்பையும் கூளமுமாய்க் கிடக்கும். கோழிப்பீயாக நாறிக் கிடக்கும். இன்றைக்கு மதியக் கரண்டு. போய்த்தான் தண்ணீர் எடுக்கவேண்டும்...சாகணும் போலிருக்கும். வேலைகள் தயாராகக் காத்திருக்கும். அப்புறம் கடைக்குக் போகணும். சோறு ஆக்கணும். வீட்டுக்கு வந்தாள். சாத்திக்கிடந்த கதவைத் தள்ளினாள். வீடு சுத்தமாகத் தூத்துக்கிடந்தது. சட்டிபானையெல்லாம் கழுவிச் சுத்தமாக... தொட்டியெல்லாம் தண்ணீர் எடுத்து...நிரம்பியிருந்தது. அவளுக்கு ஒரே ஆச்சரியம், ‘என்னடா இது!’ சுந்தரியைக் காணோம். மனசு கிடந்து பரபரத்து. தவித்தது. வீட்டு வேலைகள் முடிக்கப்பட்டிருந்த நேர்த்தி. லட்சணம். அவளுள் ஏதோ நெருடியது. மகளைத் தேடிக்கொண்டு பார்வை அலைந்தது. தெருவில் வந்து எட்டிப்பார்த்தாள். நாலாவது வீட்டில், அவளுடன் கூடப்படிக்கிற சிறுமி. அங்கே போய் எட்டிப்பார்த்தாள். மண்டி போட்டு படுத்துக்கொண்டு, நோட்டுகளை விரித்துப்போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தாள், சுந்தரி. அரவம் கேட்டுத் திரும்பினால்...அம்மா. “வந்துட்டீயா...ம்மா?” “ம்.” அவள் நோட்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவள் பின்னாலேயே வந்தாள் சுப்புத்தாய்...{{nop}}<noinclude></noinclude> 54zrgkxktvofix9pjg8bbcgl4znibyd பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/237 250 606675 1831294 1784460 2025-06-14T09:01:13Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|236|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>–என்று உள்ளுக்குள் புலம்பினாள். சத்தமில்லாமல் கதறினாள். அடிபட்டு அலறிய மகள். துடித்துச் சிதறிய பெற்ற மகள். மிதிபட்டு ஒடிந்த மிளகாய்ச் செடியாய், வாடிக்கிடந்த மகள்... நினைக்க நினைக்க மனசு கிடந்து பதைத்தது. மனம் எதை எதையோ நினைத்து மாய்ந்தது. எல்லாப் பிள்ளைகளும் பார்க்க...சுந்தரி மட்டும் தலைகுனிந்து கிடக்கிறாள், வாத்தியார் அதட்டுகிறார். குச்சியை விறைப்பாக நீட்டிக்கொண்டு அதட்டுகிறார். பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு சுந்தரி. அவள் கண்களில் மருட்சி. குச்சி சுளீர் சுளீரென்று அவள் தலையில் சத்தமாய் மோத... சுப்புத்தாய்க்கு உயிரையே பிடுங்கிப் போடுகிற மாதிரியிருந்தது. அடிவயிற்றில் ஒரு சூன்யம். பகீர் என்கிற உணர்வு. மிளகாய்ப் பழம் பொறுக்க முடியாமல், நடுங்குகிற விரல்கள். நடுக்கத்தில் ஒரு செடியை ஓடித்துவிட்டாள். புஞ்சைக்காரி பார்த்தால்... நாற வசவு வைவாளே என்ற பதற்றத்தில், புழுதிக்குள் போட்டு அந்தச் செடியை மறைக்க முயன்றாள். மதியத்துக்கு மேலாயிற்று. கேலியும் கிரிப்புமாய் ஒரே பேச்சு. சினிமாப் பேச்சு. தெருப்புரணி. அடுத்த ஊரில் கள்ளச்சாராய வியாபாரிக்கும், ஊர் ஜனங்களுக்கும் வந்த சண்டை. போலீஸ் சுற்றி வளைத்துக்கொண்டு ஊர் ஜனங்களை அடித்த அடிகள்... இப்படி என்ன என்னவோ பேச்சுக்கள், எதிலும் ஒட்டமுடியாமல் சுப்புத்தாய். சாப்பிட உட்கார்ந்தனர். மஞ்சனத்தி மரத்தின் கஞ்சத்தனமான நிழல். கோடை வெயிலை உக்கிரமமாக்குகிற வறண்ட காற்று. மரத்தடியில் பொட்டு பொட்டாய் பறவை எச்சங்கள். சுப்புத்தாயும் தூக்குச் சட்டியைத் திறந்து கொண்டு உட்கார்ந்தாள். நினைவெல்லாம் சுந்தரி, மகளின் வாடிச் சுருங்கிய முகம். சோறு வாங்கிக்கொண்டு, குழம்புக்கு வீடு வந்திருப்பாளோ? அம்மா மேலுள்ள கோபத்தில் வராமல் இருந்திருப்பாளோ? சத்துணவின் மஞ்சள் தண்ணிச் சாம்பாரைப் பிடிக்காமல், சோற்றை வேறுபிள்ளை தட்டிலில் கொட்டியிருப்பாளோ? வெறும் வயிற்றுடன் காத்துக் கிடப்பாளோ...{{nop}}<noinclude></noinclude> thmp7ae3psl5hozgbmbmymv305bgbmy 1831424 1831294 2025-06-14T11:42:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>–என்று உள்ளுக்குள் புலம்பினாள். சத்தமில்லாமல் கதறினாள். அடிபட்டு அலறிய மகள். துடித்துச் சிதறிய பெற்ற மகள். மிதிபட்டு ஒடிந்த மிளகாய்ச் செடியாய், வாடிக்கிடந்த மகள்... நினைக்க நினைக்க மனசு கிடந்து பதைத்தது. மனம் எதை எதையோ நினைத்து மாய்ந்தது. எல்லாப் பிள்ளைகளும் பார்க்க...சுந்தரி மட்டும் தலைகுனிந்து கிடக்கிறாள், வாத்தியார் அதட்டுகிறார். குச்சியை விறைப்பாக நீட்டிக்கொண்டு அதட்டுகிறார். பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு சுந்தரி. அவள் கண்களில் மருட்சி. குச்சி சுளீர் சுளீரென்று அவள் தலையில் சத்தமாய் மோத... சுப்புத்தாய்க்கு உயிரையே பிடுங்கிப் போடுகிற மாதிரியிருந்தது. அடிவயிற்றில் ஒரு சூன்யம். பகீர் என்கிற உணர்வு. மிளகாய்ப் பழம் பொறுக்க முடியாமல், நடுங்குகிற விரல்கள். நடுக்கத்தில் ஒரு செடியை ஒடித்துவிட்டாள். புஞ்சைக்காரி பார்த்தால்... நாற வசவு வைவாளே என்ற பதற்றத்தில், புழுதிக்குள் போட்டு அந்தச் செடியை மறைக்க முயன்றாள். மதியத்துக்கு மேலாயிற்று. கேலியும் கிரிப்புமாய் ஒரே பேச்சு. சினிமாப் பேச்சு. தெருப்புரணி. அடுத்த ஊரில் கள்ளச்சாராய வியாபாரிக்கும், ஊர் ஜனங்களுக்கும் வந்த சண்டை. போலீஸ் சுற்றி வளைத்துக்கொண்டு ஊர் ஜனங்களை அடித்த அடிகள்... இப்படி என்ன என்னவோ பேச்சுக்கள், எதிலும் ஒட்டமுடியாமல் சுப்புத்தாய். சாப்பிட உட்கார்ந்தனர். மஞ்சனத்தி மரத்தின் கஞ்சத்தனமான நிழல். கோடை வெயிலை உக்கிரமமாக்குகிற வறண்ட காற்று. மரத்தடியில் பொட்டு பொட்டாய் பறவை எச்சங்கள். சுப்புத்தாயும் தூக்குச் சட்டியைத் திறந்து கொண்டு உட்கார்ந்தாள். நினைவெல்லாம் சுந்தரி, மகளின் வாடிச் சுருங்கிய முகம். சோறு வாங்கிக்கொண்டு, குழம்புக்கு வீடு வந்திருப்பாளோ? அம்மா மேலுள்ள கோபத்தில் வராமல் இருந்திருப்பாளோ? சத்துணவின் மஞ்சள் தண்ணிச் சாம்பாரைப் பிடிக்காமல், சோற்றை வேறுபிள்ளை தட்டிலில் கொட்டியிருப்பாளோ? வெறும் வயிற்றுடன் காத்துக் கிடப்பாளோ...{{nop}}<noinclude></noinclude> 3s19nfmcan8dkyckzz2ssl82rzrf8xk பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/232 250 606679 1831276 1784464 2025-06-14T08:23:36Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||231}}</noinclude>குழம்பு வேண்டுமே! அது இருக்கிறதா என்று சட்டியைத் திறந்து பார்த்துக்கொண்டாள். மகள் சுந்தரி, இப்போதுதான் பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். அஞ்சாங்கிளாஸ். மதியம் சத்துணவில் சாப்பிட்டுக்கொள்வாள். சத்துணவில் ஊற்றுகிற சாம்பார் நன்றாக இருக்காது. மஞ்சள் கலந்த பச்சைத் தண்ணீராக இருக்கும். சோறை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து, சுந்தரி வீட்டில்தான் சாப்பிடுவாள். அவளுக்கு ரொம்ப அறிவு. போட்டதைத் தின்னோம் என்றிருக்காது. ருசி பார்ப்பாள். காரம் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பாள். பெரியமனுஷி போலப் பேசுவாள். “உப்பு கொஞ்சம் கொறைச்சலா இருக்கு.” சுப்புத்தாய்க்கு ரொம்பப் பெருமையாக இருக்கும். ‘எங்க அய்யா அப்படியே வந்து பெறந்துருக்காரே’ என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள். குணம், பேச்சு, சுபாவம் எல்லாம் அப்படித்தான். சுப்புத்தாயின் அய்யா அச்சுத்தான். கதவைச் சாத்திவிட்டுக் கிளம்பினாள். மகள் வேகுவேகென்று ஓடிவந்தாள். ப்ளுகலர் பாவாடை. வெள்ளைச் சட்டை. ரெட்டைச்சடை. வலது கையில் பென்சில். ‘என்ன இது? இப்படி ஓடியார்றா...?’ பதறிப்போய் கேட்டாள் சுப்புத்தாய். “எதுக்கடி இப்ப வாரே?” “அம்பது பைசா வேணும்.” அவளுக்குள் பகீர் என்றது. ஒரு சல்லிக்காசுகூட கையில் இல்லை. என்ன செய்ய? “எதுக்கடி?” “நேத்து ஒன்னாலேதானே...நா பள்ளிக்கோடத்துக்கு லேட்டாய்ப் போனேன்? அதுக்கு அபராதம் அம்பது பைசா.” “இப்ப இல்லையே...டி.” “ஐயய்யோ...எங்க வாத்யாரு ரொம்பக் கண்டிப்பு. அடிப்பாரு...” “சரி...இப்ப கையிலே துட்டு இல்லியே.” “அது என்னமோ எனக்குத் தெரியாது. துட்டு வேணும்.” கூலி வேலைக்குப் போனால், சாயங்காலம் கையில் பன்னிரண்டு ரூபாய் கிடைக்கும். நாலு மாதத்துக்கு முந்தி வரைக்கும் அரிசி ஒரு கிலோ நாலரை ரூபாய். இப்போது ஏழு ரூபாய். எல்லாச் சாமான்களும் ரெக்கைக் கட்டிக்கொண்டு பறக்கிறது.{{nop}}<noinclude></noinclude> jowvihdov0v2ock717jw88k8006huad 1831417 1831276 2025-06-14T11:36:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||231}}</noinclude>குழம்பு வேண்டுமே! அது இருக்கிறதா என்று சட்டியைத் திறந்து பார்த்துக்கொண்டாள். மகள் சுந்தரி, இப்போதுதான் பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். அஞ்சாங்கிளாஸ். மதியம் சத்துணவில் சாப்பிட்டுக்கொள்வாள். சத்துணவில் ஊற்றுகிற சாம்பார் நன்றாக இருக்காது. மஞ்சள் கலந்த பச்சைத் தண்ணீராக இருக்கும். சோறை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து, சுந்தரி வீட்டில்தான் சாப்பிடுவாள். அவளுக்கு ரொம்ப அறிவு. போட்டதைத் தின்னோம் என்றிருக்காது. ருசி பார்ப்பாள். காரம் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பாள். பெரியமனுஷி போலப் பேசுவாள். “உப்பு கொஞ்சம் கொறைச்சலா இருக்கு.” சுப்புத்தாய்க்கு ரொம்பப் பெருமையாக இருக்கும். ‘எங்க அய்யா அப்படியே வந்து பெறந்துருக்காரே’ என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள். குணம், பேச்சு, சுபாவம் எல்லாம் அப்படித்தான். சுப்புத்தாயின் அய்யா அச்சுத்தான். கதவைச் சாத்திவிட்டுக் கிளம்பினாள். மகள் வேகுவேகென்று ஓடிவந்தாள். ப்ளுகலர் பாவாடை. வெள்ளைச் சட்டை. ரெட்டைச்சடை. வலது கையில் பென்சில். ‘என்ன இது? இப்படி ஓடியார்றா...?’ பதறிப்போய் கேட்டாள் சுப்புத்தாய். “எதுக்கடி இப்ப வாரே?” “அம்பது பைசா வேணும்.” அவளுக்குள் பகீர் என்றது. ஒரு சல்லிக்காசுகூட கையில் இல்லை. என்ன செய்ய? “எதுக்கடி?” “நேத்து ஒன்னாலேதானே...நா பள்ளிக்கோடத்துக்கு லேட்டாய்ப் போனேன்? அதுக்கு அபராதம் அம்பது பைசா.” “இப்ப இல்லையே...டி.” “ஐயய்யோ...எங்க வாத்யாரு ரொம்பக் கண்டிப்பு. அடிப்பாரு...” “சரி...இப்ப கையிலே துட்டு இல்லியே.” “அது என்னமோ எனக்குத் தெரியாது. துட்டு வேணும்.” கூலி வேலைக்குப் போனால், சாயங்காலம் கையில் பன்னிரண்டு ரூபாய் கிடைக்கும். நாலு மாதத்துக்கு முந்தி வரைக்கும் அரிசி ஒரு கிலோ நாலரை ரூபாய். இப்போது ஏழு ரூபாய். எல்லாச் சாமான்களும் ரெக்கைக் கட்டிக்கொண்டு பறக்கிறது.{{nop}}<noinclude></noinclude> ej6fj5koekxgdr8754pynotv2ve1dfr பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/233 250 606776 1831284 1784567 2025-06-14T08:33:52Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|232|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>முந்தியென்றால்...தாயும் மகளும் சாப்பிட்டதுபோக... எப்படியும் ரெண்டு ரூபாயாவது மிஞ்சும். சீட்டு கட்டுவாள். இப்ப உள்ள விலைவாசியில் கைச்செலவுக்கே பற்றாமல் போய்விடுகிறது. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டவில்லை. ராத்திரியிலேயே முந்தியில் முடிவதற்கு ஒன்றுமில்லை. இப்ப துட்டுக்கு எங்க போறது? சுப்புத்தாய் மருகித் தவித்தாள். மனசுக்குள் கையைப் பிசைந்தாள். “சாயங்காலமா...தாரேண்டி.” “அதெல்லாம் முடியாது. எங்க சார், அடி கொன்னுருவாரு. வெளியே வெயில்லே நிறுத்திருவாரு.” “ஏங்கிட்டே இல்லையே.” “வேணும்...எப்படியும் வேணும்.” – என்று கையை உயர்த்தினாள். சிணுங்கி அழுதாள். கால்களை மாற்றி மாற்றித் தூக்கி வைத்து, பூமியை உதைத்தாள். அவளுக்குள் புஞ்சைக்காரி வீசிச் சென்ற வார்த்தைச் சாட்டைகள். சுரீரிடுகின்ற வார்த்தைகள். கால்கள் துறுதுறுக்கின்றன. மறித்துக்கொண்டு மகள். பார்க்கப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது. இல்லாமையின் அவலம் கோபமாய் நிறம் மாற... “எப்படியும் புலம்பிக்கிட்டு கிட.” கிளம்பினாள். ஒரு எட்டு எடுத்து வைத்தாள். ஓடி வந்த சுந்தரி காலைக் கட்டிக்கொண்டாள். “அம்மா... அம்பது பைசாம்மா...குடும்மா... இல்லேன்னா... அடிப்பாரும்மா.” சொன்னதையே சொல்லுகிற சனியன். நிலைமை புரியாமல் நச்சரிக்கிற தொல்லை. ஆத்தாள் பிழைப்பு அறியாமல், அதிகநேரம் பல்லக்கில் இருக்க ஆசைப்படுகிற நாய். நேரம் காலம் தெரியாமல் வந்து ஆடுகிற கூத்து... கையில் பிடித்து, சுந்தரியைச் சுண்டி இழுத்தாள். எல்லா வகை அவலங்களும் நெஞ்சில் கொதிக்க, அந்தக் கொதிப்பு கையில் இறங்க... சுந்தரி முதுகில் நாலு சாத்து! அவள் புழுவாய் துடித்து அலறினாள். சத்தம் போட்டு அழுதாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்க அவளுக்குப் பொழுதில்லை. மனசுக்குள் புஞ்சைக்காரியின் இளக்காரம். வயிற்றுப் பாட்டுக்கு வழி பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.{{nop}}<noinclude></noinclude> tikewl12txbvpbrj9stlkxys6unmirx 1831418 1831284 2025-06-14T11:37:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|232|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>முந்தியென்றால்...தாயும் மகளும் சாப்பிட்டதுபோக... எப்படியும் ரெண்டு ரூபாயாவது மிஞ்சும். சீட்டு கட்டுவாள். இப்ப உள்ள விலைவாசியில் கைச்செலவுக்கே பற்றாமல் போய்விடுகிறது. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டவில்லை. ராத்திரியிலேயே முந்தியில் முடிவதற்கு ஒன்றுமில்லை. இப்ப துட்டுக்கு எங்க போறது? சுப்புத்தாய் மருகித் தவித்தாள். மனசுக்குள் கையைப் பிசைந்தாள். “சாயங்காலமா...தாரேண்டி.” “அதெல்லாம் முடியாது. எங்க சார், அடி கொன்னுருவாரு. வெளியே வெயில்லே நிறுத்திருவாரு.” “ஏங்கிட்டே இல்லையே.” “வேணும்...எப்படியும் வேணும்.” – என்று கையை உயர்த்தினாள். சிணுங்கி அழுதாள். கால்களை மாற்றி மாற்றித் தூக்கி வைத்து, பூமியை உதைத்தாள். அவளுக்குள் புஞ்சைக்காரி வீசிச் சென்ற வார்த்தைச் சாட்டைகள். சுரீரிடுகின்ற வார்த்தைகள். கால்கள் துறுதுறுக்கின்றன. மறித்துக்கொண்டு மகள். பார்க்கப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது. இல்லாமையின் அவலம் கோபமாய் நிறம் மாற... “எப்படியும் புலம்பிக்கிட்டு கிட.” கிளம்பினாள். ஒரு எட்டு எடுத்து வைத்தாள். ஓடி வந்த சுந்தரி காலைக் கட்டிக்கொண்டாள். “அம்மா... அம்பது பைசாம்மா...குடும்மா... இல்லேன்னா... அடிப்பாரும்மா.” சொன்னதையே சொல்லுகிற சனியன். நிலைமை புரியாமல் நச்சரிக்கிற தொல்லை. ஆத்தாள் பிழைப்பு அறியாமல், அதிகநேரம் பல்லக்கில் இருக்க ஆசைப்படுகிற நாய். நேரம் காலம் தெரியாமல் வந்து ஆடுகிற கூத்து... கையில் பிடித்து, சுந்தரியைச் சுண்டி இழுத்தாள். எல்லா வகை அவலங்களும் நெஞ்சில் கொதிக்க, அந்தக் கொதிப்பு கையில் இறங்க... சுந்தரி முதுகில் நாலு சாத்து! அவள் புழுவாய் துடித்து அலறினாள். சத்தம் போட்டு அழுதாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்க அவளுக்குப் பொழுதில்லை. மனசுக்குள் புஞ்சைக்காரியின் இளக்காரம். வயிற்றுப் பாட்டுக்கு வழி பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.{{nop}}<noinclude></noinclude> 5bugqudm6xg3vh3cbas9qdwmi8fy500 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/227 250 606801 1831167 1784593 2025-06-14T03:36:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|226|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>காதலோடும், திகிலோடும் புறப்பட்ட கிளிகள், ஊரார்கள் கையில் சிக்கிவிடக்கூடாதே என்கிற பயத்தில், தூரந்தொலைவுக்குப் போய்விட வேண்டும் என்ற துடிப்பில் மதுரையைக் கடந்து, திருச்சி வந்து, விழுப்புரம் வந்து.... ...திருவண்ணாமலை வந்து, பிரசித்தி பெற்ற கோயிலைச் சுற்றிப் பார்த்து சாமி கும்பிட்டுவிட்டு, தாலியையும் கட்டிக்கொண்டு, சினிமா சூட்டிங் நடந்த சாத்தனூர் டேமைப் பார்த்துவிட ஆசைப்பட்டு...இதோ வந்தாகி விட்டது. காசெல்லாம் கரைந்துவிட்டது. இனி இருப்பது பதினேழு ரூபாய் முப்பது காசுதான். ஊர் திரும்பப் பணம் இல்லை. பிறந்த ஊருக்குப் போகமுடியாது. நுழைந்தால்.... கொத்திக்குதற காத்திருக்கிற சாதி வெறி, ரணகளப்படுத்திவிடும். மனித உணர்வுகளை – உணர்வின் அருமைகளையெல்லாம் பொருட்படுத்தாத குருட்டுச் சாதி வெறி. காதலோடு வாழ்ந்த நாட்கள். அதன் இனிமைச் சுகங்கள்– மிரட்டுகிற கிராம சாதி வெறி–மரணத்திற்கான காரணங்கள் – எல்லாவற்றையும் விளக்குகிற நீண்ட கடிதம் ஒன்றை நேற்றே எழுதியாகிவிட்டது. இதோ..அண்டிராயர் பையில் இருக்கிறது. உலகத்துக்கான உயில். உயிரோடு வாழப்போகிறவர்களின் ஆன்மாவை, அறையப்போகிற உயில். சந்தோஷத்தின் உச்சத்தில் சஞ்சரித்து, சிறு குழந்தையின் மனசாகி, துள்ளித் துள்ளி விளையாடிக் களிக்கிற சரசுவை, ஓரக் கண்ணால் பார்த்தான். தாழ்ந்த சாதியில் பிறந்த சாதி மான் கன்று. மாசில்லாத மானஸ்தி. அழுக்கைக் கழுவி மனிதனாக்கியவள். சோதனைக் காலத்தில் தோள் கொடுத்த இனிய காதலி. நேரிட்ட இடர்பாடுகளுகளுக்கும், இடையூறுகளுக்கும் நெஞ்சுறுதி காட்டியவள். ‘இவளும் அநியாயமாச் சாகணுமா...’ அவனுள் ஆழத்தில் அதிர்கிற உணர்வுகள். குழந்தைகள் ஏறிவிளையாடுகிற ரயிலைப் பார்த்தனர். தேங்கிய அணையைப் பார்த்தனர். கொஞ்சமாய்க் கிடக்கின்ற தண்ணீரில், ஒன்றிரண்டு படகுகள். ஹோவென்று வெறுமையாகக் கிடக்கிற நீரில்லாத வெற்றிடம். தூரத்தில் மரங்கள். அடர்த்தியாய் மரங்கள். ஆயுள் முழுக்க வெட்டிச் சரித்தாலும் குறையாத மரங்கள். சூரியனை உள்வாங்குகிற மரங்கள்.{{nop}}<noinclude></noinclude> eh8frlqn9x2g70ekake3cukwzdwumuk 1831411 1831167 2025-06-14T11:31:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|226|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>காதலோடும், திகிலோடும் புறப்பட்ட கிளிகள், ஊரார்கள் கையில் சிக்கிவிடக்கூடாதே என்கிற பயத்தில், தூரந்தொலைவுக்குப் போய்விட வேண்டும் என்ற துடிப்பில் மதுரையைக் கடந்து, திருச்சி வந்து, விழுப்புரம் வந்து.... ...திருவண்ணாமலை வந்து, பிரசித்தி பெற்ற கோயிலைச் சுற்றிப் பார்த்து சாமி கும்பிட்டுவிட்டு, தாலியையும் கட்டிக்கொண்டு, சினிமா சூட்டிங் நடந்த சாத்தனூர் டேமைப் பார்த்துவிட ஆசைப்பட்டு...இதோ வந்தாகி விட்டது. காசெல்லாம் கரைந்துவிட்டது. இனி இருப்பது பதினேழு ரூபாய் முப்பது காசுதான். ஊர் திரும்பப் பணம் இல்லை. பிறந்த ஊருக்குப் போகமுடியாது. நுழைந்தால்.... கொத்திக்குதற காத்திருக்கிற சாதி வெறி, ரணகளப்படுத்திவிடும். மனித உணர்வுகளை – உணர்வின் அருமைகளையெல்லாம் பொருட்படுத்தாத குருட்டுச் சாதி வெறி. காதலோடு வாழ்ந்த நாட்கள். அதன் இனிமைச் சுகங்கள்– மிரட்டுகிற கிராம சாதி வெறி–மரணத்திற்கான காரணங்கள் – எல்லாவற்றையும் விளக்குகிற நீண்ட கடிதம் ஒன்றை நேற்றே எழுதியாகிவிட்டது. இதோ..அண்டிராயர் பையில் இருக்கிறது. உலகத்துக்கான உயில். உயிரோடு வாழப்போகிறவர்களின் ஆன்மாவை, அறையப்போகிற உயில். சந்தோஷத்தின் உச்சத்தில் சஞ்சரித்து, சிறு குழந்தையின் மனசாகி, துள்ளித் துள்ளி விளையாடிக் களிக்கிற சரசுவை, ஓரக் கண்ணால் பார்த்தான். தாழ்ந்த சாதியில் பிறந்த சாதி மான் கன்று. மாசில்லாத மானஸ்தி. அழுக்கைக் கழுவி மனிதனாக்கியவள். சோதனைக் காலத்தில் தோள் கொடுத்த இனிய காதலி. நேரிட்ட இடர்பாடுகளுகளுக்கும், இடையூறுகளுக்கும் நெஞ்சுறுதி காட்டியவள். ‘இவளும் அநியாயமாச் சாகணுமா...’ அவனுள் ஆழத்தில் அதிர்கிற உணர்வுகள். குழந்தைகள் ஏறிவிளையாடுகிற ரயிலைப் பார்த்தனர். தேங்கிய அணையைப் பார்த்தனர். கொஞ்சமாய்க் கிடக்கின்ற தண்ணீரில், ஒன்றிரண்டு படகுகள். ஹோவென்று வெறுமையாகக் கிடக்கிற நீரில்லாத வெற்றிடம். தூரத்தில் மரங்கள். அடர்த்தியாய் மரங்கள். ஆயுள் முழுக்க வெட்டிச் சரித்தாலும் குறையாத மரங்கள். சூரியனை உள்வாங்குகிற மரங்கள்.{{nop}}<noinclude></noinclude> frbh6s0kxl0m46at5vjszorrgnxx5mt பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/223 250 606802 1831153 1784594 2025-06-14T02:58:47Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|222|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“இந்தா, ஏம்மா! வந்தது வந்துட்டே, வெறுங்கையோட போக வேண்டாம். முள்ளைத் தட்டி எடுத்துக் கட்டு. நா சமாளிச்சிடுக்கிடுதேன்” “சரி, மோலாளி.” இவனைப் பார்த்தாள். பார்வையில் குளிர்ச்சியாய் ஒரு நன்றி பாஷை. இவனுள் ஏராளமான குருவிகள் ‘ஜிவ்’வென்று சிறகடித்தன. அப்புறம் இவனுக்கு வேலையே ஓடவில்லை. வெட்டிக் கொண்டிருந்த மரத்து நிழலில் நின்றான். தலைப்பாகையை அவிழ்த்து, உடம்பைத் துடைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். அவனது பார்வை, அவள்மீதே நங்கூரமிட்டிருந்தது. பின்னிப் போய், சிக்கலும் சிடுக்குமாய்க் கிடந்த குவியலிலிருந்து சிரமத்துடன் முள்ளைக் குலுக்கி குலுக்கி உருவுகிறாள். சிலுப்பிக் கொண்டிருக்கிற இணுக்குகளை குச்சியால் அடித்து நொறுக்கி... நீட்டிப் போட்டிருக்கிற கயிறின் மீது போட்டு...கட்டி முடித்துவிட்டாள். நீளமாக பெரிய கட்டு. ஆவரங்கொழையை ஒடித்து தலைபதிக்கிற இடத்தில் சொருகிக் கொண்டாள். நிமிர்ந்து, தூரத்தில் நிற்கிற அவனைப் பார்த்தாள். “தூக்கிவிடணுமா?” ‘ஆமா’ என்பதுபோலத் தலையசைக்கிறாள். “இங்க வா.” தயங்கினாள், திகைத்தாள். மானின் மருட்சி. அப்புறம் மெதுவாக வந்தாள். “வேலை முடிச்சாச்சா?” “ம். கட்டிக்கிட்டேன்” “வா இப்புடி, நிழலுக்கு வேர்வையை ஆத்திட்டுப் போ.” “இன்னும் செமந்து வீடு கொண்டுபோய்ச் சேக்கணுமே.” “இதைக் கொண்டுபோனா, இருவது ரூவா கெடைக்குமா?” “அம்புட்டு எப்புடி குடுப்பாக? எட்டோ பத்தோ கிடைக்கும்.” “சரி...ஒரு மணி நேரத்துலே வேலை முடிஞ்சிருச்சே”{{nop}}<noinclude></noinclude> dpfbh23s31dnmwmjv4yj27306kux5tc 1831405 1831153 2025-06-14T11:26:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|222|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>“இந்தா, ஏம்மா! வந்தது வந்துட்டே, வெறுங்கையோட போக வேண்டாம். முள்ளைத் தட்டி எடுத்துக் கட்டு. நா சமாளிச்சிடுக்கிடுதேன்” “சரி, மோலாளி.” இவனைப் பார்த்தாள். பார்வையில் குளிர்ச்சியாய் ஒரு நன்றி பாஷை. இவனுள் ஏராளமான குருவிகள் ‘ஜிவ்’வென்று சிறகடித்தன. அப்புறம் இவனுக்கு வேலையே ஓடவில்லை. வெட்டிக் கொண்டிருந்த மரத்து நிழலில் நின்றான். தலைப்பாகையை அவிழ்த்து, உடம்பைத் துடைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். அவனது பார்வை, அவள்மீதே நங்கூரமிட்டிருந்தது. பின்னிப் போய், சிக்கலும் சிடுக்குமாய்க் கிடந்த குவியலிலிருந்து சிரமத்துடன் முள்ளைக் குலுக்கி குலுக்கி உருவுகிறாள். சிலுப்பிக் கொண்டிருக்கிற இணுக்குகளை குச்சியால் அடித்து நொறுக்கி... நீட்டிப் போட்டிருக்கிற கயிறின் மீது போட்டு...கட்டி முடித்துவிட்டாள். நீளமாக பெரிய கட்டு. ஆவரங்கொழையை ஒடித்து தலைபதிக்கிற இடத்தில் சொருகிக் கொண்டாள். நிமிர்ந்து, தூரத்தில் நிற்கிற அவனைப் பார்த்தாள். “தூக்கிவிடணுமா?” ‘ஆமா’ என்பதுபோலத் தலையசைக்கிறாள். “இங்க வா.” தயங்கினாள், திகைத்தாள். மானின் மருட்சி. அப்புறம் மெதுவாக வந்தாள். “வேலை முடிச்சாச்சா?” “ம். கட்டிக்கிட்டேன்” “வா இப்புடி, நிழலுக்கு வேர்வையை ஆத்திட்டுப் போ.” “இன்னும் செமந்து வீடு கொண்டுபோய்ச் சேக்கணுமே.” “இதைக் கொண்டுபோனா, இருவது ரூவா கெடைக்குமா?” “அம்புட்டு எப்புடி குடுப்பாக? எட்டோ பத்தோ கிடைக்கும்.” “சரி...ஒரு மணி நேரத்துலே வேலை முடிஞ்சிருச்சே”{{nop}}<noinclude></noinclude> jwxv3shwzkfjp02ucaznhff6zgxfrlf பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/238 250 606807 1831295 1784599 2025-06-14T09:07:05Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|237}}</noinclude>இருக்கும். அப்படித்தான் இருக்கும். ரொம்ப ரோஷக்காரி. அய்யா மாதிரி குணம். சுருக்கென்ற சொல் கேட்க மாட்டாள். ரோஷத்தில் ரொம்ப வீம்பு செலுத்துவாள்... சுப்புத்தாய்க்கு சோறு இறங்க மறுத்தது. ஒரு மனசாக இல்லை. அலை பாய்ந்து வந்தது. எங்கோ வெறித்துப் பார்த்தாள். அவள் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த சகவேலைக்காரிகள், கடிச்சிக்கிடையை நீட்டினர். “இந்தா...சுப்புத்தாய், சீனியவரைக்காய் வத்தல்.” “துவையல் வேணும்னா, கொஞ்சந்தரட்டா?” “இந்தா...சோத்தையள்ளி உள்ளே தள்ளு. வேலை கிடக்கு. வெருசா முடிக்கணும்.” அதற்குள் இன்னொருத்தி, அவளை மடக்கினாள். “எதுக்குப் பறக்கே?” “எதுக்கா? டி.வி.யிலே சினிமா பாக்கவேண்டாம். இன்னைக்கு?” “சனிக்கெழமையிலே ஒனக்கு எந்தப் புருஷன் சினிமா காட்டுதான்?” “அப்ப...இன்னிக்கு சனிக்கெழமையா...?” ஒரு கூட்டுச் சிரிப்புச் சத்தம். சுப்புத்தாய்க்கும் உயிரெல்லாம் மகளிடம் கிடக்க, கட்டையாக இங்கே கிடந்தாள். உண்ண மனசேயில்லை.சுற்றியுள்ளவர்களின் நிர்ப்பந்தத்தில், நாலு கை அள்ளி உள்ளே போட்டுவிட்டு எழுந்தாள். ஊருக்குள் ராஜபாளையம் பஸ் மூன்று மணிக்கு வரும். வரும்போதே ஹாரன் சத்தம், காட்டுக்கத்தலாய் ஒலிக்கும். சுற்றியுள்ள காடுகளுக்கெல்லாம் அது கேட்கும். அந்த பஸ் வந்துவிட்டால்...வேலை விடுகிற நேரம். பொறுக்கிய மிளகாய்ப் பழங்களையெல்லாம் சாக்கில் தட்டினர். மூன்று சாக்குகள் திமிரத்திமிர நிரம்பியிருந்தது. கூட்டிப்பிடித்து சணல் கயிற்றால் கட்டிப்போட்டனர். புஞ்சைக்காரர் பழச்சாக்குகளை தூக்கிக்கொண்டு போக, மாட்டுவண்டியோடு வந்து சேர்ந்தார். சுப்புத்தாய், பரபரத்துக் கிளம்பினாள். மனம் பூராவும் மகளிடம். உயிரைப் பிடிக்கிற ஆவேசத்தில் நடையை எட்டிப் போட்டாள்.{{nop}}<noinclude></noinclude> fwwjw6l5ws4itdb6g47hbalsg35ph5g 1831426 1831295 2025-06-14T11:43:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|237}}</noinclude>இருக்கும். அப்படித்தான் இருக்கும். ரொம்ப ரோஷக்காரி. அய்யா மாதிரி குணம். சுருக்கென்ற சொல் கேட்க மாட்டாள். ரோஷத்தில் ரொம்ப வீம்பு செலுத்துவாள்... சுப்புத்தாய்க்கு சோறு இறங்க மறுத்தது. ஒரு மனசாக இல்லை. அலை பாய்ந்து வந்தது. எங்கோ வெறித்துப் பார்த்தாள். அவள் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த சகவேலைக்காரிகள், கடிச்சிக்கிடையை நீட்டினர். “இந்தா...சுப்புத்தாய், சீனியவரைக்காய் வத்தல்.” “துவையல் வேணும்னா, கொஞ்சந்தரட்டா?” “இந்தா...சோத்தையள்ளி உள்ளே தள்ளு. வேலை கிடக்கு. வெருசா முடிக்கணும்.” அதற்குள் இன்னொருத்தி, அவளை மடக்கினாள். “எதுக்குப் பறக்கே?” “எதுக்கா? டி.வி.யிலே சினிமா பாக்கவேண்டாம். இன்னைக்கு?” “சனிக்கெழமையிலே ஒனக்கு எந்தப் புருஷன் சினிமா காட்டுதான்?” “அப்ப...இன்னிக்கு சனிக்கெழமையா...?” ஒரு கூட்டுச் சிரிப்புச் சத்தம். சுப்புத்தாய்க்கும் உயிரெல்லாம் மகளிடம் கிடக்க, கட்டையாக இங்கே கிடந்தாள். உண்ண மனசேயில்லை.சுற்றியுள்ளவர்களின் நிர்ப்பந்தத்தில், நாலு கை அள்ளி உள்ளே போட்டுவிட்டு எழுந்தாள். ஊருக்குள் ராஜபாளையம் பஸ் மூன்று மணிக்கு வரும். வரும்போதே ஹாரன் சத்தம், காட்டுக்கத்தலாய் ஒலிக்கும். சுற்றியுள்ள காடுகளுக்கெல்லாம் அது கேட்கும். அந்த பஸ் வந்துவிட்டால்...வேலை விடுகிற நேரம். பொறுக்கிய மிளகாய்ப் பழங்களையெல்லாம் சாக்கில் தட்டினர். மூன்று சாக்குகள் திமிரத்திமிர நிரம்பியிருந்தது. கூட்டிப்பிடித்து சணல் கயிற்றால் கட்டிப்போட்டனர். புஞ்சைக்காரர் பழச்சாக்குகளை தூக்கிக்கொண்டு போக, மாட்டுவண்டியோடு வந்து சேர்ந்தார். சுப்புத்தாய், பரபரத்துக் கிளம்பினாள். மனம் பூராவும் மகளிடம். உயிரைப் பிடிக்கிற ஆவேசத்தில் நடையை எட்டிப் போட்டாள்.{{nop}}<noinclude></noinclude> fecsw30qr3q8ucj4uyx7023obgmjswb பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/234 250 606831 1831290 1784623 2025-06-14T08:40:54Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|233}}</noinclude>சுவரோடு ஒண்டிக்கொண்டு, அழுது கதறுகிற மகளை எரிச்சலோடு பார்த்துவிட்டு நடந்தாள். “புள்ளையா...இது? சனியன், வந்து பொறந்து தொலைச்சிருக்கு. படிச்சு பெரீய்ய கலெக்டராகப் போகுதாக்கும்! வக்கத்தவ வயித்துலே பொறந்த கழுதைக்கு, வந்துருக்குற ஆசையைப் பாரு.” மகளை வைதுகொண்டே தெருவில் நடந்தாள். அதே கோபத்துடன் புஞ்சைக்குள் வந்துவிட்டாள். வீட்டுக்குத் தெற்கில் புஞ்சை. தோலுரிந்த எலும்பாகக் கிடந்தது, ஓடை. மணலைப் பறிகொடுத்துவிட்டு, பாறையாய்ப் பல்லிளித்த ஓடையைக் கடந்து, ஊருணிக் கரையேறி, வண்டிப் பாதையில் நடந்து... எங்கேயும் ஒரு பச்சை கிடையாது. காய்ந்து கனல் பறந்து கிடந்தது. காடு, தீப்பிடித்த மாதிரி இருந்தது. புல்கூட காய்ந்துபோய் தேன் நிறச் சருகுகளாய்... மழை தண்ணீர் இல்லாமல், மானாவாரிக் காடு முழுக்க சும்மா கிடந்தது. ஒரு வெள்ளாமைகூட இல்லை. இறவைக் கிணறுகளிலும் தண்ணீர் வரட்டிழுப்புதான். மிளகாச் செடிகள், தாயற்ற பிள்ளைகளாய்க் காய்ந்து வாடிச் சுருங்கிக் கிடந்தது. காலை வெயிலே வறண்ட அனலாய் வீசியது. துணுக்கு மேகங்கள்கூட இல்லை. கழுவிப்போட்ட பாத்திரமாய், ஆகாயம். அகத்தியில் தூக்குச்சட்டியை மாட்டினாள். ஏற்கனவே மூன்றுபேர் நிறைபிடித்து விட்டார்கள். இவளும் மடியைக் கட்டிக்கொண்டாள். மிளகாய்ப் பழம் பொறுக்கினாள். பழுத்துக்கிடந்த இலைகள். வளரத் தவறிப்போன நோய்ச்செடிகள். செடிகளின் இலைகளுக்குள் ரத்தச் சொட்டுக்களாய் மிளகாய்ப் பழங்கள். பொடுபொடுவென்று பொறுக்கினாள். முந்திக் குனிந்துவிட்ட அந்தப் பெண்களை எட்டிப்பிடிக்கிற வேகத்தில் பரபரத்தாள். மனசுக்குள் அதே கோபம். அடர்த்தியான கோபம். முகமே இறுகிப் போயிருந்தது. சிடுசிடுப்பாக இருந்தது. அடைக்கோழி மாதிரி சீறிச் சினக்கிற சிடுசிடுப்பு. அவள் முகலட்சணத்தைப் பார்த்துவிட்டு, யாரும் பேச்சுக் கொடுக்கவில்லை. இவளும் யாரிடமும் எதுவும் வாய் விடவில்லை, கனத்த மௌனம். மௌனத்தின் அடர்த்தியில் மைனாக்களின் ‘கிச்சட்டி’ச் சத்தம். வேலிக்காட்டுக்குள், செம்போத்துப் பறவையின் கூவல். குயிலின் சாயலான கூவல். {{nop}}<noinclude></noinclude> 05iatyvqw9p0ncw16kg6wxesnvbhvpy 1831420 1831290 2025-06-14T11:38:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||தாள முடியாத மன்னிப்பு|233}}</noinclude>சுவரோடு ஒண்டிக்கொண்டு, அழுது கதறுகிற மகளை எரிச்சலோடு பார்த்துவிட்டு நடந்தாள். “புள்ளையா...இது? சனியன், வந்து பொறந்து தொலைச்சிருக்கு. படிச்சு பெரீய்ய கலெக்டராகப் போகுதாக்கும்! வக்கத்தவ வயித்துலே பொறந்த கழுதைக்கு, வந்துருக்குற ஆசையைப் பாரு.” மகளை வைதுகொண்டே தெருவில் நடந்தாள். அதே கோபத்துடன் புஞ்சைக்குள் வந்துவிட்டாள். வீட்டுக்குத் தெற்கில் புஞ்சை. தோலுரிந்த எலும்பாகக் கிடந்தது, ஓடை. மணலைப் பறிகொடுத்துவிட்டு, பாறையாய்ப் பல்லிளித்த ஓடையைக் கடந்து, ஊருணிக் கரையேறி, வண்டிப் பாதையில் நடந்து... எங்கேயும் ஒரு பச்சை கிடையாது. காய்ந்து கனல் பறந்து கிடந்தது. காடு, தீப்பிடித்த மாதிரி இருந்தது. புல்கூட காய்ந்துபோய் தேன் நிறச் சருகுகளாய்... மழை தண்ணீர் இல்லாமல், மானாவாரிக் காடு முழுக்க சும்மா கிடந்தது. ஒரு வெள்ளாமைகூட இல்லை. இறவைக் கிணறுகளிலும் தண்ணீர் வரட்டிழுப்புதான். மிளகாச் செடிகள், தாயற்ற பிள்ளைகளாய்க் காய்ந்து வாடிச் சுருங்கிக் கிடந்தது. காலை வெயிலே வறண்ட அனலாய் வீசியது. துணுக்கு மேகங்கள்கூட இல்லை. கழுவிப்போட்ட பாத்திரமாய், ஆகாயம். அகத்தியில் தூக்குச்சட்டியை மாட்டினாள். ஏற்கனவே மூன்றுபேர் நிறைபிடித்து விட்டார்கள். இவளும் மடியைக் கட்டிக்கொண்டாள். மிளகாய்ப் பழம் பொறுக்கினாள். பழுத்துக்கிடந்த இலைகள். வளரத் தவறிப்போன நோய்ச்செடிகள். செடிகளின் இலைகளுக்குள் ரத்தச் சொட்டுக்களாய் மிளகாய்ப் பழங்கள். பொடுபொடுவென்று பொறுக்கினாள். முந்திக் குனிந்துவிட்ட அந்தப் பெண்களை எட்டிப்பிடிக்கிற வேகத்தில் பரபரத்தாள். மனசுக்குள் அதே கோபம். அடர்த்தியான கோபம். முகமே இறுகிப் போயிருந்தது. சிடுசிடுப்பாக இருந்தது. அடைக்கோழி மாதிரி சீறிச் சினக்கிற சிடுசிடுப்பு. அவள் முகலட்சணத்தைப் பார்த்துவிட்டு, யாரும் பேச்சுக் கொடுக்கவில்லை. இவளும் யாரிடமும் எதுவும் வாய் விடவில்லை, கனத்த மௌனம். மௌனத்தின் அடர்த்தியில் மைனாக்களின் ‘கிச்சட்டி’ச் சத்தம். வேலிக்காட்டுக்குள், செம்போத்துப் பறவையின் கூவல். குயிலின் சாயலான கூவல். {{nop}}<noinclude></noinclude> f5vbzuxkyjko51rz09uk26ujr4vq175 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/224 250 606842 1831155 1784634 2025-06-14T03:06:48Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||அவள் சாரதி|223}}</noinclude>“அது நெசந்தா” பெருமூச்சில் அயற்சியும், ஆயாசமும் தெரிகிறது. அத்துடன் மெல்லிசாகச் சிரித்தாள். உதடுகளில் அதே நன்றி உணர்ச்சி. மெல்லிய காற்று, காதோர ரோமங்களை அசைக்கிறது. வியர்வையைத் தழுவியணைத்துச் செல்கிற காற்றின் சுகத்தில் கிறங்கிப்போய்...கண்களை மூடியவளாய் சிலிர்த்தாள். அந்தக் கணம் பேய்க்கணம். விருட்டென்று– அவளது தோளில் இடதுகை வைத்த மாத்திரத்தில், இடுப்பில் வலதுகையைச் சுற்றி இழுத்து அணைத்தான். அவன் எதிர்பார்த்த மாதிரி அவள் துள்ளவில்லை. திமிறவில்லை. கத்தக்கூடச் செய்யவில்லை. பரவசப் பரபரப்பில் முத்தமிட முனைந்தபோது– எதிர்ப்பட்ட அவளது கண்கள்; அமைதியான அழுத்தமான பார்வை; ‘நில்லடா பொறுக்கி’ என்று செவிட்டில் அறைகிற கண்டிப்பான பார்வை. ‘சீ, நாயே’ என்று காறித்துப்புகிற நிதானமான பார்வை. “கையை எடுங்க.” பதற்றமில்லாத அதிகாரத் தொனி. அசந்துவிட்டான். பெட்டிப் பாம்பாகக் கட்டுப்பட்டான். குழம்பிப்போய் விலகி நின்றான். “என்ன இது?” வார்த்தைகள் அவனுள் மாயம் காட்ட, நாக்குத் தடுமாறித் தவித்தான். “முள்ளு கட்டச் சொன்னேனில்லே.” “அதுக்கு இதுதான் ஞாயமா? ஒரு கட்டு வெறகைக் குடுத்துட்டு, உங்க தங்கச்சியை அனுப்பி வைக்கச் சொல்லி ஒருத்தன் கேட்டா..அனுப்புருவீகளா?... “ஏய்...நாக்கை அளந்து பேசு. சாதிகெட்ட பொட்டச்சி நீ.” “நா சாதி கெட்டவ இல்லே. இப்ப நீருதா கீ(ழ்) சாதி. நடந்துக்கிட்ட நடத்தையிலும், கொணத்துலயும் கீசாதி. முள்ளு பொறுக்க வர்ற கூலிக்காரப் பொண்ணுகன்னா...ஒமக்கு அம்புட்டு எளப்பம்? தாராளமா கை போடுவீரு இல்லே? எங்களுக்கு மானமில்லியா? சூடு சொரணையில்லியா? என்னத்துக்கு துணியை உடுத்தியிருக்கோம்? இப்படி மானங்கெட்டு பொழைக்கணும்னா... தேனிக் காட்டுலேயே தாலியோட இருந்துருக்கலாமே...”{{nop}}<noinclude></noinclude> q36cctu70c98086y2ud6swjsupniwz7 1831407 1831155 2025-06-14T11:27:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||அவள் சாரதி|223}}</noinclude>“அது நெசந்தா” பெருமூச்சில் அயற்சியும், ஆயாசமும் தெரிகிறது. அத்துடன் மெல்லிசாகச் சிரித்தாள். உதடுகளில் அதே நன்றி உணர்ச்சி. மெல்லிய காற்று, காதோர ரோமங்களை அசைக்கிறது. வியர்வையைத் தழுவியணைத்துச் செல்கிற காற்றின் சுகத்தில் கிறங்கிப்போய்...கண்களை மூடியவளாய் சிலிர்த்தாள். அந்தக் கணம் பேய்க்கணம். விருட்டென்று– அவளது தோளில் இடதுகை வைத்த மாத்திரத்தில், இடுப்பில் வலதுகையைச் சுற்றி இழுத்து அணைத்தான். அவன் எதிர்பார்த்த மாதிரி அவள் துள்ளவில்லை. திமிறவில்லை. கத்தக்கூடச் செய்யவில்லை. பரவசப் பரபரப்பில் முத்தமிட முனைந்தபோது– எதிர்ப்பட்ட அவளது கண்கள்; அமைதியான அழுத்தமான பார்வை; ‘நில்லடா பொறுக்கி’ என்று செவிட்டில் அறைகிற கண்டிப்பான பார்வை. ‘சீ, நாயே’ என்று காறித்துப்புகிற நிதானமான பார்வை. “கையை எடுங்க.” பதற்றமில்லாத அதிகாரத் தொனி. அசந்துவிட்டான். பெட்டிப் பாம்பாகக் கட்டுப்பட்டான். குழம்பிப்போய் விலகி நின்றான். “என்ன இது?” வார்த்தைகள் அவனுள் மாயம் காட்ட, நாக்குத் தடுமாறித் தவித்தான். “முள்ளு கட்டச் சொன்னேனில்லே.” “அதுக்கு இதுதான் ஞாயமா? ஒரு கட்டு வெறகைக் குடுத்துட்டு, உங்க தங்கச்சியை அனுப்பி வைக்கச் சொல்லி ஒருத்தன் கேட்டா..அனுப்புருவீகளா?... “ஏய்...நாக்கை அளந்து பேசு. சாதிகெட்ட பொட்டச்சி நீ.” “நா சாதி கெட்டவ இல்லே. இப்ப நீருதா கீ(ழ்) சாதி. நடந்துக்கிட்ட நடத்தையிலும், கொணத்துலயும் கீசாதி. முள்ளு பொறுக்க வர்ற கூலிக்காரப் பொண்ணுகன்னா...ஒமக்கு அம்புட்டு எளப்பம்? தாராளமா கை போடுவீரு இல்லே? எங்களுக்கு மானமில்லியா? சூடு சொரணையில்லியா? என்னத்துக்கு துணியை உடுத்தியிருக்கோம்? இப்படி மானங்கெட்டு பொழைக்கணும்னா... தேனிக் காட்டுலேயே தாலியோட இருந்துருக்கலாமே...”{{nop}}<noinclude></noinclude> iioys7ot0ps1ycilufx7na7fiflqfbb பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/225 250 606871 1831156 1784663 2025-06-14T03:16:01Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|224|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>தீச்சுடராய் அவள் கக்கிய அக்கினியில், அவன் வேர்கள்வரை கருகிப்போனான். குற்ற உணர்ச்சி மனசில் முள்ளாகக் குத்தி உறுத்த...அங்கும் இங்குமாகப் பார்வையால் அலைந்தான். “சரி, சரி...வா. தூக்கி விடுதேன். வீடு போய்ச் சேரு.” மேலும் வாய் திறக்கப் போனவளை, கைச்சாடையில் தடுத்தான். “போதும். நல்லமாட்டுக்கு ஒரு சூடு போதும். நா சண்டிமாடு இல்லே.” விறகுக் கட்டை நோக்கி அவள் நடக்க, இவன் பின்னால்... இவனுள், அவளது வேர்கள். சாதி மண்ணைப் பிளந்து கொண்டு உள் நுழைகிற வேர்கள். இவனைப் பக்குவப்படுத்தி உரமாக்குகிற உறவுவேர்கள். சுமையைத் தூக்கிவிட்டான். “நெதம் இங்கவா. மனசுலே எதையும் வைச்சுக்காதே. நெசமாகவே இன்னிக்கு நீ எம்புத்தியிலே செருப்பாலே அடிச்சுட்ட.” மனசு குழைந்த அந்தச் சொல், சரசுக்குள் கருணை கசியச் செய்தது. அவனை முழுசாக மனசில் வாங்கிவைத்துக்கொள்வதைப்போல... ஆழ்ந்த, கனிந்த பார்வை பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் நடந்தாள். மறுநாளும் வந்தாள். தினந்தோறும் வந்தாள். வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஊர் வாய்க்கு, அவலாக இவர்கள் கதை. அரசல் புரசலாக எல்லா இடத்திலும் பேசப்பட்டது. அவளுக்குத்தான் துன்பம், சோதனை. ஆள் ஆளுக்கு அவளை மிரட்டினர். குத்திக் காட்டினர். திட்டித் தீர்த்தனர். அவனை யாரும் அதட்டவுமில்லை, கண்டிக்கவுமில்லை. மாறாக, குஷியாகக் கிண்டல் செய்தனர். “எலேய்...ராசு! ஒங்காட்லே மழைதாண்டா. தேனிச்சிட்டு தேடிவந்து கொஞ்சுதாமே...ம்...அனுபவிச்ச வரைக்கும் ஆதாயந்தானே...” தாலிகட்டி குடும்பமாய் வாழப் போவதாக அவன் சொன்னபோதுதான், சாதிக்காரர்கள் கொதித்துப் போனார்கள். ஒவ்வொருவரும் ஆவேசம் வந்து சாமியாடினர். “ஏலேய்... ஊர்ப்பகையை உன்முதுகு தாங்காதுடா. அக்குருமம் செய்யாதே.”{{nop}}<noinclude></noinclude> 6ddwon1ge9xg9f87lwgp4slus23nsco 1831408 1831156 2025-06-14T11:29:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|224|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>தீச்சுடராய் அவள் கக்கிய அக்கினியில், அவன் வேர்கள்வரை கருகிப்போனான். குற்ற உணர்ச்சி மனசில் முள்ளாகக் குத்தி உறுத்த...அங்கும் இங்குமாகப் பார்வையால் அலைந்தான். “சரி, சரி...வா. தூக்கி விடுதேன். வீடு போய்ச் சேரு.” மேலும் வாய் திறக்கப் போனவளை, கைச்சாடையில் தடுத்தான். “போதும். நல்லமாட்டுக்கு ஒரு சூடு போதும். நா சண்டிமாடு இல்லே.” விறகுக் கட்டை நோக்கி அவள் நடக்க, இவன் பின்னால்... இவனுள், அவளது வேர்கள். சாதி மண்ணைப் பிளந்து கொண்டு உள் நுழைகிற வேர்கள். இவனைப் பக்குவப்படுத்தி உரமாக்குகிற உறவுவேர்கள். சுமையைத் தூக்கிவிட்டான். “நெதம் இங்கவா. மனசுலே எதையும் வைச்சுக்காதே. நெசமாகவே இன்னிக்கு நீ எம்புத்தியிலே செருப்பாலே அடிச்சுட்ட.” மனசு குழைந்த அந்தச் சொல், சரசுக்குள் கருணை கசியச் செய்தது. அவனை முழுசாக மனசில் வாங்கிவைத்துக்கொள்வதைப்போல... ஆழ்ந்த, கனிந்த பார்வை பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் நடந்தாள். மறுநாளும் வந்தாள். தினந்தோறும் வந்தாள். வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஊர் வாய்க்கு, அவலாக இவர்கள் கதை. அரசல் புரசலாக எல்லா இடத்திலும் பேசப்பட்டது. அவளுக்குத்தான் துன்பம், சோதனை. ஆள் ஆளுக்கு அவளை மிரட்டினர். குத்திக் காட்டினர். திட்டித் தீர்த்தனர். அவனை யாரும் அதட்டவுமில்லை, கண்டிக்கவுமில்லை. மாறாக, குஷியாகக் கிண்டல் செய்தனர். “எலேய்...ராசு! ஒங்காட்லே மழைதாண்டா. தேனிச்சிட்டு தேடிவந்து கொஞ்சுதாமே...ம்...அனுபவிச்ச வரைக்கும் ஆதாயந்தானே...” தாலிகட்டி குடும்பமாய் வாழப் போவதாக அவன் சொன்னபோதுதான், சாதிக்காரர்கள் கொதித்துப் போனார்கள். ஒவ்வொருவரும் ஆவேசம் வந்து சாமியாடினர். “ஏலேய்... ஊர்ப்பகையை உன்முதுகு தாங்காதுடா. அக்குருமம் செய்யாதே.”{{nop}}<noinclude></noinclude> eb2x5hyqqqepxrjx8v2paqxvz5u8t9e பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/228 250 606881 1831260 1784673 2025-06-14T07:46:48Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||அவள் சாரதி|227}}</noinclude>அணையின் தலையில் இவர்கள் இருப்பதால், தாராளமாய் வருகிற காற்று முழு வேகத்தில் மோதித் தழுவிச் செல்கிறது. மணி ஆறு இருக்கும். ஜெகஜோதியாய் வர்ண விளக்குகள். தேவலோகமாய் மாயமுகம் காட்டுகிற ஒளி மயம். “ஏங்க, இன்னும் எம்புட்டு ரூவா இருக்கு?” “ஏங் கேக்கே?” “சும்மாதான்.” “இருவது ரூவாய்க்குள்ளே.” சட்டென்று வாடிக்கறுக்கிற அவள் முகம். கவலைகளற்ற குழந்தையாக இருந்த அவள், நிமிஷ நேரத்தில் கிழவியாகிப் போனது போல் கண்களில் கலக்கம். கனத்த மௌனம் நெஞ்சையழுத்த, கவலையோடு அவனை நோக்கினாள். “ரூவா இம்புட்டுத்தான் இருக்கா?” “ஆமா.” நிலைமையின் பயங்கரம்–நிஜத்தின் கொடூர கணம். மனசை அழுத்துகிறது. உடைந்து தளர்கிற சரசு. “நம்ப ஊருக்குப் போறதுக்கு எப்புடியும் நூறு ரூவா வேணுமில்லே.” “ஆமா.” “இந்த அயலூர் மண்ணுலே – அத்துவானக் காட்டுலேயிருந்து போகவே முடியாதா? நம்ம ஊரு, நம்ம சனங்களைக் கண்ணாலே பார்க்கவே முடியாதா?” மௌனத்தில் மண் பார்த்தான். அவள் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் சங்கடப்பட்டான். விறுவிறுவென்று வேகமாய் முன்னால் நடந்தாள் சரசு. திரும்பியே பார்க்கவில்லை. வேரறுந்த செடியாய் குலைந்து போய்விட்டாள். நாளை பார்க்க முடியாத சூரியன் மறைந்துவிட்டான். ஆசையோடு வந்து சூழ்கிற அந்தி இருட்டு. பஸ் நிற்குமிடம் வந்தவுடன், கால் வலியெடுத்துவிட்டதுபோல் குத்துக்கால்வைத்து உட்கார்ந்துவிட்டாள். முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள். முதுகு குலுங்குகிறது. “சரசு, அழுகிறீயா?”{{nop}}<noinclude></noinclude> 6wfaiktin1pdbf0bayock2bj5h0a7q1 1831412 1831260 2025-06-14T11:32:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||அவள் சாரதி|227}}</noinclude>அணையின் தலையில் இவர்கள் இருப்பதால், தாராளமாய் வருகிற காற்று முழு வேகத்தில் மோதித் தழுவிச் செல்கிறது. மணி ஆறு இருக்கும். ஜெகஜோதியாய் வர்ண விளக்குகள். தேவலோகமாய் மாயமுகம் காட்டுகிற ஒளி மயம். “ஏங்க, இன்னும் எம்புட்டு ரூவா இருக்கு?” “ஏங் கேக்கே?” “சும்மாதான்.” “இருவது ரூவாய்க்குள்ளே.” சட்டென்று வாடிக்கறுக்கிற அவள் முகம். கவலைகளற்ற குழந்தையாக இருந்த அவள், நிமிஷ நேரத்தில் கிழவியாகிப் போனது போல் கண்களில் கலக்கம். கனத்த மௌனம் நெஞ்சையழுத்த, கவலையோடு அவனை நோக்கினாள். “ரூவா இம்புட்டுத்தான் இருக்கா?” “ஆமா.” நிலைமையின் பயங்கரம்–நிஜத்தின் கொடூர கணம். மனசை அழுத்துகிறது. உடைந்து தளர்கிற சரசு. “நம்ப ஊருக்குப் போறதுக்கு எப்புடியும் நூறு ரூவா வேணுமில்லே.” “ஆமா.” “இந்த அயலூர் மண்ணுலே – அத்துவானக் காட்டுலேயிருந்து போகவே முடியாதா? நம்ம ஊரு, நம்ம சனங்களைக் கண்ணாலே பார்க்கவே முடியாதா?” மௌனத்தில் மண் பார்த்தான். அவள் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் சங்கடப்பட்டான். விறுவிறுவென்று வேகமாய் முன்னால் நடந்தாள் சரசு. திரும்பியே பார்க்கவில்லை. வேரறுந்த செடியாய் குலைந்து போய்விட்டாள். நாளை பார்க்க முடியாத சூரியன் மறைந்துவிட்டான். ஆசையோடு வந்து சூழ்கிற அந்தி இருட்டு. பஸ் நிற்குமிடம் வந்தவுடன், கால் வலியெடுத்துவிட்டதுபோல் குத்துக்கால்வைத்து உட்கார்ந்துவிட்டாள். முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள். முதுகு குலுங்குகிறது. “சரசு, அழுகிறீயா?”{{nop}}<noinclude></noinclude> 4tzlnijj1rwewwj7c8al5lhxeio0som பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/226 250 606903 1831157 1784695 2025-06-14T03:25:02Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||அவள் சாரதி|225}}</noinclude>மொத்தக் கிராமமே அவனை உர்ரென்று பகையோடு பார்த்தது. அவன் வீட்டிற்குள் அன்றாடம் புயல்... பூகம்பம்... வாய்ச் சத்தங்கள்... ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஜாதிக் கூட்டத்தில் ராசேந்திரனைக் கூப்பிட்டு விசாரிப்பது, அபராதம் போடுவது, கட்டுப்படாமல் திமிறினால் பலாத்காரமாய்ப் பணியவைப்பது என்று ரகசியமாய் ‘முடிவு’ செய்யப்பட்டது. அது கசிந்து, இவர்கள் காதுகளிலும் விழுந்தது. டி.வி.யில் சினிமா முடிந்தவுடன் ஜாதிக் கூட்டம். சரசுவிடம் 125 ரூபாய் இருந்தது. இவனிடம் நானூறு சொச்சம் தேறியது. மொத்த ஊரை, ஒற்றை ஜோடியாய் நின்று எதிர்க்க முடியாது. அதற்காக காதலைக் கொல்லவும் சம்மதம் இல்லை. வேறு வழி? கிளிகள், ஏழுமணிக்கே சிறகு விரித்துவிட்டன. பாலத்தில் இறங்கி ஏறினார்கள். சரசு மகிழ்ச்சியில் பரவசமாகிக் கொண்டிருக்கிறாள். குதிரையில் அமர்ந்த நிலையில், ஒரு வினோத மிருகத்தின் மீது ஈட்டியை சொருகிற வீரனின் சிலை. நரிகளும் யானைகளும் மேளம் கொட்டி நாதஸ்வரம் வாசிக்கிற சிலை வட்டம். கடப்பாறையால் பாறையைப் புரட்டுகிற உழைப்பாளி சிலை. பெரிய பெரிய கடல் சங்குகள். “இங்க பாருங்க குளிக்கிற பொண்ணு. அப்படியே அச்சா செஞ்சுருக்காகளே... ...அய்ய்! இந்தா ஒரு தோட்டம். பாம்பு இருக்கு. மான் மேயுது... கிளி, புறா அப்படியே அசலா செஞ்சிருக்காகளே... இது என்னங்க, ச்சேய்! துணிமணி இல்லாம, ஆணும் பெண்ணுமா... த்தூ!” “இது...ஆதாம் – ஏவாள் தோட்டம் சரசு.” இன்னும் ஏறுமுகமாய் நடந்தார்கள். சமுதாயக் கூடம். மேட்டில் ஓர் ஓட்டல். இனிமைச் சூழலின் அமைதியைக் கொலை செய்து கொண்டிருந்த ஸ்டீரியோ டேப்பின் கர்ண கடூர இரைச்சல். உயிருடன் மேய்ந்துகொண்டிருந்த நிஜ மானைப் பார்த்தாள். பறவைக் கூடுகளைப் பார்த்தாள். விதவிதமான, பறவைகள். விநோதமானக் கலர் பறவைகள். ஒவ்வொன்றையும் கை நீட்டுகிறாள். ரசிக்கிறாள். ரசி...ரசி...சரசு...ஆசை தீர சிரி... இருக்கிற சிரிப்பையெல்லாம் இன்னைக்கே கொட்டித் தீர்த்துப்புடு. நாளைக்கு நாம சிரிக்க வேண்டியிருக்காது.{{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 15||}}</noinclude> e9olp3i51yqao5062bxh4jq9ur1l3mj 1831409 1831157 2025-06-14T11:30:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||அவள் சாரதி|225}}</noinclude>மொத்தக் கிராமமே அவனை உர்ரென்று பகையோடு பார்த்தது. அவன் வீட்டிற்குள் அன்றாடம் புயல்... பூகம்பம்... வாய்ச் சத்தங்கள்... ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஜாதிக் கூட்டத்தில் ராசேந்திரனைக் கூப்பிட்டு விசாரிப்பது, அபராதம் போடுவது, கட்டுப்படாமல் திமிறினால் பலாத்காரமாய்ப் பணியவைப்பது என்று ரகசியமாய் ‘முடிவு’ செய்யப்பட்டது. அது கசிந்து, இவர்கள் காதுகளிலும் விழுந்தது. டி.வி.யில் சினிமா முடிந்தவுடன் ஜாதிக் கூட்டம். சரசுவிடம் 125 ரூபாய் இருந்தது. இவனிடம் நானூறு சொச்சம் தேறியது. மொத்த ஊரை, ஒற்றை ஜோடியாய் நின்று எதிர்க்க முடியாது. அதற்காக காதலைக் கொல்லவும் சம்மதம் இல்லை. வேறு வழி? கிளிகள், ஏழுமணிக்கே சிறகு விரித்துவிட்டன. பாலத்தில் இறங்கி ஏறினார்கள். சரசு மகிழ்ச்சியில் பரவசமாகிக் கொண்டிருக்கிறாள். குதிரையில் அமர்ந்த நிலையில், ஒரு வினோத மிருகத்தின் மீது ஈட்டியை சொருகிற வீரனின் சிலை. நரிகளும் யானைகளும் மேளம் கொட்டி நாதஸ்வரம் வாசிக்கிற சிலை வட்டம். கடப்பாறையால் பாறையைப் புரட்டுகிற உழைப்பாளி சிலை. பெரிய பெரிய கடல் சங்குகள். “இங்க பாருங்க குளிக்கிற பொண்ணு. அப்படியே அச்சா செஞ்சுருக்காகளே... ...அய்ய்! இந்தா ஒரு தோட்டம். பாம்பு இருக்கு. மான் மேயுது... கிளி, புறா அப்படியே அசலா செஞ்சிருக்காகளே... இது என்னங்க, ச்சேய்! துணிமணி இல்லாம, ஆணும் பெண்ணுமா... த்தூ!” “இது...ஆதாம் – ஏவாள் தோட்டம் சரசு.” இன்னும் ஏறுமுகமாய் நடந்தார்கள். சமுதாயக் கூடம். மேட்டில் ஓர் ஓட்டல். இனிமைச் சூழலின் அமைதியைக் கொலை செய்து கொண்டிருந்த ஸ்டீரியோ டேப்பின் கர்ண கடூர இரைச்சல். உயிருடன் மேய்ந்துகொண்டிருந்த நிஜ மானைப் பார்த்தாள். பறவைக் கூடுகளைப் பார்த்தாள். விதவிதமான, பறவைகள். விநோதமானக் கலர் பறவைகள். ஒவ்வொன்றையும் கை நீட்டுகிறாள். ரசிக்கிறாள். ரசி...ரசி...சரசு...ஆசை தீர சிரி... இருக்கிற சிரிப்பையெல்லாம் இன்னைக்கே கொட்டித் தீர்த்துப்புடு. நாளைக்கு நாம சிரிக்க வேண்டியிருக்காது.{{nop}}<noinclude>{{rh|மே.பொ. II – 15||}}</noinclude> 4wdz7boinpsuiqyfefj9yr6zx5keptk பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/53 250 617301 1831067 1825676 2025-06-14T00:27:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அக்கரை தேசம் ||— || கொல்லம் 780 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/103 |- | அக்களநெறிச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | அக்களநென்மடிச் சருப்பேதிமங்கலம் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 304 |- | அக்களூர் பாக்கம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1195-96) || S.I.I. Vol. xxiii No. 385 |- | அக்கை சாலை || — || — || S.I.I. Vol. viii No. 460 |- | அகநாடு || இராஜ ராஜகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 3 |- | அகிலநாயகச் சருப்பேதி மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xii No. 224 |- | அகிலநாயகச் சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xii No. 224 |- | அங்குத்தநல்லூர் || ஸ்ரீபலதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I.Vol. xiv No. 202 |- | அஞ்சுகுடி || — || கி.பி. 17-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/42 |- | அஞ்ஞூற்றுவ மங்கலம் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 438 |- | அடியப்பியச்சதுர்வேதி மங்கலம் || இராஜ ராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 992) || S.I.I. Vol xvii. No. 617 |- | அண்டக்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. iv No. 92 |- | அண்ட நாடு || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xxii No. 462 |}<noinclude></noinclude> 87bkdkzp4jq36l0z8sqra74w0bpd59b 1831142 1831067 2025-06-14T00:55:39Z Booradleyp1 1964 1831142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அக்கரை தேசம் ||— || கொல்லம் 780 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/103 |- | அக்களநெறிச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | அக்களநென்மடிச் சருப்பேதிமங்கலம் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 304 |- | அக்களூர் பாக்கம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1195-96) || S.I.I. Vol. xxiii No. 385 |- | அக்கை சாலை || — || — || S.I.I. Vol. viii No. 460 |- | அகநாடு || இராஜ ராஜகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 3 |- | அகிலநாயகச் சருப்பேதி மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xii No. 224 |- | அகிலநாயகச் சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xii No. 224 |- | அங்குத்தநல்லூர் || ஸ்ரீபலதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I.Vol. xiv No. 202 |- | அஞ்சுகுடி || — || கி.பி. 17-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/42 |- | அஞ்ஞூற்றுவ மங்கலம் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 438 |- | அடியப்பியச்சதுர்வேதி மங்கலம் || இராஜ ராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 992) || S.I.I. Vol xvii. No. 617 |- | அண்டக்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. iv No. 92 |- | அண்ட நாடு || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xxii No. 462<noinclude>|}</noinclude> chqltkm8zue8loxkaxrwh5ki8m23cy5 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/54 250 617306 1831068 1825678 2025-06-14T00:27:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | அண்டாவூர் நாடு || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அண்ணல் வாசல் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு ஒன்று || புது எண். 622 |- |colspan=3|(இப்பொழுது அண்ணவாசல் என வழங்கப்படுகிறது) || புது எண். 470 |- | அண்ணாநாடு || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. viii No. 96 |- | அதம்பார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 13 (கிபி. 997-98) || S.I.I. Vol. viii No. 339 |- | அதளையூர் நாடு || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xxiii No. 158 |- | அதிகுணகற்பகநல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 185 |- | அதிகை || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164 |- | அதிராஜ மங்கலம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 67 |- | அதிராஜ ராஜமண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii Pt. i No. 22 |- | அதியரைய மங்கலம் || நிருபதொங்க பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 71 |- | அதியனூர் || — || கொல்லம் 252 (கி.பி. 1076) || கன். கல் தொகுதி 5 தொ. எ. 1969/12 |- | அதுல பராக்கிரமபுரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xvii No. 503 |- | அந்தரபுரம் || — || கொல்லம் 811 (கி.பி. 1635) || கன். கல். தொகுதி 5 தொ.எ. 1969/2 |- |colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | அந்தியூர் || — || சாலிவாகன சகாப்தம் 1200 || தெ.இ.கோ.சா. 1173 |- | அந்துவநல்லூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 139 |- |colspan=4|(இக்கல்வெட்டுக் கிடைக்கும் ஊராகிய அந்தநல்லூர் என்பதே இவ்வூராக இருக்கலாம்) |- | அநபாய நல்லூர் || — || — || S.I.I. Vol. V No. 632 |}{{nop}}<noinclude></noinclude> 6elj2eelyqnt5c2f0q19o177npwc8el 1831143 1831068 2025-06-14T00:56:40Z Booradleyp1 1964 1831143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அண்டாவூர் நாடு || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அண்ணல் வாசல் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு ஒன்று || புது எண். 622 |- |colspan=3|(இப்பொழுது அண்ணவாசல் என வழங்கப்படுகிறது) || புது எண். 470 |- | அண்ணாநாடு || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. viii No. 96 |- | அதம்பார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 13 (கிபி. 997-98) || S.I.I. Vol. viii No. 339 |- | அதளையூர் நாடு || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xxiii No. 158 |- | அதிகுணகற்பகநல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 185 |- | அதிகை || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164 |- | அதிராஜ மங்கலம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 67 |- | அதிராஜ ராஜமண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii Pt. i No. 22 |- | அதியரைய மங்கலம் || நிருபதொங்க பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 71 |- | அதியனூர் || — || கொல்லம் 252 (கி.பி. 1076) || கன். கல் தொகுதி 5 தொ. எ. 1969/12 |- | அதுல பராக்கிரமபுரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xvii No. 503 |- | அந்தரபுரம் || — || கொல்லம் 811 (கி.பி. 1635) || கன். கல். தொகுதி 5 தொ.எ. 1969/2 |- |colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | அந்தியூர் || — || சாலிவாகன சகாப்தம் 1200 || தெ.இ.கோ.சா. 1173 |- | அந்துவநல்லூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 139 |- |colspan=4|(இக்கல்வெட்டுக் கிடைக்கும் ஊராகிய அந்தநல்லூர் என்பதே இவ்வூராக இருக்கலாம்) |- | அநபாய நல்லூர் || — || — || S.I.I. Vol. V No. 632<noinclude>|}</noinclude> 3odhw8yly6jwi9cltg915t0ov2ux3gr 1831190 1831143 2025-06-14T03:59:53Z Booradleyp1 1964 1831190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அண்டாவூர் நாடு || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அண்ணல் வாசல் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு ஒன்று || புது எண். 622 |- |colspan=3|(இப்பொழுது அண்ணவாசல் என வழங்கப்படுகிறது) || புது எண். 470 |- | அண்ணாநாடு || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. viii No. 96 |- | அதம்பார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 13 (கிபி. 997-98) || S.I.I. Vol. viii No. 339 |- | அதளையூர் நாடு || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xxiii No. 158 |- | அதிகுணகற்பகநல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 185 |- | அதிகை || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164 |- | அதிராஜ மங்கலம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 67 |- | அதிராஜ ராஜமண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii Pt. i No. 22 |- | அதியரைய மங்கலம் || நிருபதொங்க பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 71 |- | அதியனூர் || — || கொல்லம் 252 (கி.பி. 1076) || கன். கல் தொகுதி 5 தொ. எ. 1969/12 |- | அதுல பராக்கிரமபுரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xvii No. 503 |- | அந்தரபுரம் || — || கொல்லம் 811 (கி.பி. 1635) || கன். கல். தொகுதி 5 தொ.எ. 1969/2 |- |colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | அந்தியூர் || — || சாலிவாகன சகாப்தம் 1200 || தெ.இ.கோ.சா. 1173 |- | அந்துவநல்லூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 139 |- |colspan=4|(இக்கல்வெட்டுக் கிடைக்கும் ஊராகிய அந்தநல்லூர் என்பதே இவ்வூராக இருக்கலாம்) |- | அநபாய நல்லூர் || — || — || S.I.I. Vol. V No. 632<noinclude>|}</noinclude> tuqrpo7cxduynf1489y2cq8v2h01asn 1831206 1831190 2025-06-14T04:09:55Z Booradleyp1 1964 1831206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அண்டாவூர் நாடு || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அண்ணல் வாசல் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு ஒன்று || புது எண். 622 |- |colspan=3|(இப்பொழுது அண்ணவாசல் என வழங்கப்படுகிறது) || புது எண். 470 |- | அண்ணாநாடு || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. viii No. 96 |- | அதம்பார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 13 (கிபி. 997-98) || S.I.I. Vol. viii No. 339 |- | அதளையூர் நாடு || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xxiii No. 158 |- | அதிகுணகற்பகநல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 185 |- | அதிகை || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164 |- | அதிராஜ மங்கலம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 67 |- | அதிராஜ ராஜமண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii Pt. i No. 22 |- | அதியரைய மங்கலம் || நிருபதொங்க பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 71 |- | அதியனூர் || — || கொல்லம் 252 (கி.பி. 1076) || கன். கல் தொகுதி 5 தொ. எ. 1969/12 |- | அதுல பராக்கிரமபுரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xvii No. 503 |- | அந்தரபுரம் || — || கொல்லம் 811 (கி.பி. 1635) || கன். கல். தொகுதி 5 தொ.எ. 1969/2 |- |colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | அந்தியூர் || — || சாலிவாகன சகாப்தம் 1200 || தெ.இ.கோ.சா. 1173 |- | அந்துவநல்லூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 139 |- |colspan=4|(இக்கல்வெட்டுக் கிடைக்கும் ஊராகிய அந்தநல்லூர் என்பதே இவ்வூராக இருக்கலாம்) |- | அநபாய நல்லூர் || — || — || S.I.I. Vol. V No. 632<noinclude> |}</noinclude> pktdlg7trgt6lu99d7bulvp8r9cjclw பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/55 250 617316 1831069 1825850 2025-06-14T00:28:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3 |- | அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732 |- | அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141 |- | அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176 |- | அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426 |- | அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226 |- | அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205 |- | அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31 |- | அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318 |- | அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99 |- | அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537 |- | அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181 |- | அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236 |}<noinclude></noinclude> 4bkkl1avbh2d0epqlr8szqv5k9he4f6 1831159 1831069 2025-06-14T03:28:39Z Booradleyp1 1964 1831159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3 |- | அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732 |- | அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141 |- | அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176 |- | அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426 |- | அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226 |- | அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205 |- | அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31 |- | அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318 |- | அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99 |- | அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537 |- | அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181 |- | அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236<noinclude>|}</noinclude> 44g08kpwskludirpw2a4x8kvj8dhorq 1831160 1831159 2025-06-14T03:30:20Z Booradleyp1 1964 1831160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3 |- | அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732 |- | அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141 |- | அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176 |- | அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426 |- | அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226 |- | அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205 |- | அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31 |- | அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318 |- | அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99 |- | அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537 |- | அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181 |- | அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236<noinclude>|}</noinclude> 0jybh9qqhwkdkb1xfy9e7nmqyyz19vk 1831192 1831160 2025-06-14T04:00:23Z Booradleyp1 1964 1831192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3 |- | அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732 |- | அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141 |- | அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176 |- | அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426 |- | அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226 |- | அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205 |- | அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31 |- | அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318 |- | அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99 |- | அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537 |- | அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181 |- | அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236<noinclude>|}</noinclude> 44g08kpwskludirpw2a4x8kvj8dhorq 1831205 1831192 2025-06-14T04:09:22Z Booradleyp1 1964 1831205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அபராயிதச் சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 3 |- | அம்பத்தூர் || — || கி.பி. 1388 || S.I.I. Vol. xvii No. 732 |- | அம்பத்தூர் நாடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii Pt. iii No. 141 |- | அம்பர் || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 176 |- | அம்பர் நாடு || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | அம்பலத்தாடு சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 426 |- | அம்மடிசதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. v No. 226 |- | அம்மை சேரி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 205 |- | அமண்குடி || — || — || S.I.I. Vol. iii Pt. ii No. 31 |- | அமணப்புலம் || இராசகேசரிபத்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 318 |- | அமரபூண்டி || — || — || S.I.I. Vol. v No. 258 |- | அமனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. iii Pt. iii No. 99 |- | அமிதகுண வளநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | அயந்புரம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | அயநபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 49 || S.I.I. Vol. viii No. 537 |- | அயினவரளெம் || — || கி.பி. 1805 || செ.மா.க. 1967/181 |- | அரக்கரான்மூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xvii No. 236<noinclude> |}</noinclude> rn2wg6n98oarkrah20teydm7tpzkyh7 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/56 250 617320 1831070 1825693 2025-06-14T00:28:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | அரக்கன்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. i No. 4 |- | அரசூர் || — || — || S.I.I. Vol. xii No. 118 |- | அரபதசேகர மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439 |- | அரவார் மங்கலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 432 |- | அரிகண்ட புரம் || — || சகாப்தம் 1445 (கி.பி. 1524) || S.I.I. Vol. xvii No. 684A |- | அரிகேசரி நல்லூர் || இராஜேந்திர சோழதேவன் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439 |- | அரிகேசரி நல்லூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 52 |- | அரிகேசரி நல்லூர் || குல சேகர தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி 1270-71) || S.I.I. Vol. xxiii No. 428 |- | அரிகேசரி மங்கலம் || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726 |- | அரிசாத்தனூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 38 |- | அரிதேவன் நல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68 |- | அரிந்தவன் சாத்தமங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி 1125-26) || S.I.I. Vol. xxiii No. 275 |- | அரிமுக்கபுரம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiii No. 205 |- | அரியலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 310 |- | அரியாவூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 97 |- | அரிவியூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 31 |- | அருகந்தூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 9 |- | அருணாசலயீசுவர பேட்டை || — || கி.பி. 1778 || செ. மா. க. 1967/170 |- |colspan=4|(சென்னையையடுத்த தண்டையார்பேட்டை இவ்வாறு வழங்கப்பட்டது) |}{{nop}}<noinclude> க—4</noinclude> m76boruiuqebqtfc6r6mct5evyv3wa3 1831162 1831070 2025-06-14T03:32:53Z Booradleyp1 1964 1831162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அரக்கன்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. i No. 4 |- | அரசூர் || — || — || S.I.I. Vol. xii No. 118 |- | அரபதசேகர மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439 |- | அரவார் மங்கலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 432 |- | அரிகண்ட புரம் || — || சகாப்தம் 1445 (கி.பி. 1524) || S.I.I. Vol. xvii No. 684A |- | அரிகேசரி நல்லூர் || இராஜேந்திர சோழதேவன் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439 |- | அரிகேசரி நல்லூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 52 |- | அரிகேசரி நல்லூர் || குல சேகர தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி 1270-71) || S.I.I. Vol. xxiii No. 428 |- | அரிகேசரி மங்கலம் || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726 |- | அரிசாத்தனூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 38 |- | அரிதேவன் நல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68 |- | அரிந்தவன் சாத்தமங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி 1125-26) || S.I.I. Vol. xxiii No. 275 |- | அரிமுக்கபுரம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiii No. 205 |- | அரியலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 310 |- | அரியாவூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 97 |- | அரிவியூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 31 |- | அருகந்தூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 9 |- | அருணாசலயீசுவர பேட்டை || — || கி.பி. 1778 || செ. மா. க. 1967/170 |- |colspan=4|(சென்னையையடுத்த தண்டையார்பேட்டை இவ்வாறு வழங்கப்பட்டது)<noinclude> |} க—4</noinclude> sdej85dt6x7ilqpex0c3eg8zqwh0ssy 1831194 1831162 2025-06-14T04:01:37Z Booradleyp1 1964 1831194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அரக்கன்குடி || — || — || S.I.I. Vol. ii Pt. i No. 4 |- | அரசூர் || — || — || S.I.I. Vol. xii No. 118 |- | அரபதசேகர மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439 |- | அரவார் மங்கலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 432 |- | அரிகண்ட புரம் || — || சகாப்தம் 1445 (கி.பி. 1524) || S.I.I. Vol. xvii No. 684A |- | அரிகேசரி நல்லூர் || இராஜேந்திர சோழதேவன் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No. 439 |- | அரிகேசரி நல்லூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 52 |- | அரிகேசரி நல்லூர் || குல சேகர தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி 1270-71) || S.I.I. Vol. xxiii No. 428 |- | அரிகேசரி மங்கலம் || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726 |- | அரிசாத்தனூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 38 |- | அரிதேவன் நல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68 |- | அரிந்தவன் சாத்தமங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி 1125-26) || S.I.I. Vol. xxiii No. 275 |- | அரிமுக்கபுரம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiii No. 205 |- | அரியலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 310 |- | அரியாவூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 97 |- | அரிவியூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 31 |- | அருகந்தூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 9 |- | அருணாசலயீசுவர பேட்டை || — || கி.பி. 1778 || செ. மா. க. 1967/170 |- |colspan=4|(சென்னையையடுத்த தண்டையார்பேட்டை இவ்வாறு வழங்கப்பட்டது)<noinclude> |} க—4</noinclude> hxc7ereb79a60jlhq8zltehv49s3ly0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/57 250 617324 1831071 1825853 2025-06-14T00:28:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊரப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12 |- | அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516 |- | அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247 |- | அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223 |- | அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68 |- | அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17 |- | அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160 |- | அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது) |- | அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330 |- | அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2 |- | அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது) |- | அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141 |}<noinclude></noinclude> aiipkz2zy8n53p9cz3pbwp7z9xrituk 1831164 1831071 2025-06-14T03:34:57Z Booradleyp1 1964 1831164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12 |- | அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516 |- | அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247 |- | அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223 |- | அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68 |- | அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17 |- | அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160 |- | அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது) |- | அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330 |- | அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2 |- | அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது) |- | அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141 |}<noinclude></noinclude> 2ymvu9fkl6iwrufiosxae66bj3zvydt 1831165 1831164 2025-06-14T03:36:00Z Booradleyp1 1964 1831165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12 |- | அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516 |- | அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247 |- | அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223 |- | அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68 |- | அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17 |- | அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160 |- | அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது) |- | அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330 |- | அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2 |- | அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது) |- | அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141 |}<noinclude></noinclude> c210upzvn7xtjsfvbaopemgq949h4d9 1831166 1831165 2025-06-14T03:36:26Z Booradleyp1 1964 1831166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12 |- | அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516 |- | அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247 |- | அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223 |- | அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68 |- | அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17 |- | அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160 |- | அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது) |- | அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330 |- | அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2 |- | அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது) |- | அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141<noinclude> |}</noinclude> h5y0n11y69gdc2g0s6527krdwgbg2tu 1831195 1831166 2025-06-14T04:01:55Z Booradleyp1 1964 1831195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அரும்புலியூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி 922-23) || S.I.I. Vol. xxiii No. 12 |- | அரும்பூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 933-34) || S.I.I. vol. xvii No. 516 |- | அரும்பூர் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 1100-01) || S.I.I. vol. xvii No. 247 |- | அரும்பேடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | அருமொழி தேவநல்லூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223 |- | அருமொழி தேவபுரம் || — || — || S.I.I Vol. vi No. 68 |- | அருமொழி தேவவள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. i No. 17 |- | அருள் சாந்த நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1228-29) || S.I.I. Vol. xxiii No. 160 |- | அருவாகூர் || தந்தி விக்கிரம பருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | அருவிக்கரை || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். தொகுதி iv தொ. எ. 1969/1 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்பெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ளது) |- | அரைசூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 46 || S.I.I. Vol. viii No. 330 |- | அரையன் சேரி || — || கொல்லம் 413 (கி.பி. 1237) || கன். தொகுதி vi தொ. எ. 1969/2 |- | அல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 688 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி வட்டத்தில் உள்ளது) |- | அவ்வியூர் || — || — || S.I.I. Vol. xii No. 141<noinclude> |}</noinclude> ci07ssl3pbgl550y5g9wuh9o0a1cqaz பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/58 250 617329 1831072 1825870 2025-06-14T00:29:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | அவளி வளநல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. vol. viii No. 201 |- | colspan=4|(இன்று அவளிவநல்லூர் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ளது) |- | அவியநூர் நாடு || விக்கிரம சோழ தேவன் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303 |- | அவினூர் || பரமேச்சுரப் போத்தரையர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 331 |- | அழகநழகச் சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 759 (கி.பி 1583) || கன். தொகுதி. v தொ. எ. 1969/74 |- | அழகிய சோழச்சருப்பேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798 |- | அழகிய சோழ நல்லூர் || சகலகலை மார்த்தாண்ட வர்மர் || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். தொகுதி 2 தொ. எ. 1968/164 |- | அழகிய சோழ புரம் || — || — || S.I.I. Vol. ii PT iv No. 94 |- | அழகிய பாண்டிய புரம் || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். தொகுதி 5 தொ. எ. 1969/37 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது.) |- | அழநாடு || கோப்பரகேசரி பந்மன் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. iii PT. iii No 109 |- | அழிசிரை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xxiii No. 446 |- | அழிம்பில் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || புது எண். 369 |- | அள்ளூர் || — || சகாப்தம் 1494 || தெ. இ. கோ. சா. 1182 |- | அள்ளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921) || S.I.I. Vol. xvii No. 522 |- | அளகாபுரி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | அளகூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 143 |- | அளற்று நாடு || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46 |}{{nop}}<noinclude></noinclude> hkpbi6hetwyelrswlvgvawt2gjdsmxl 1831169 1831072 2025-06-14T03:37:35Z Booradleyp1 1964 1831169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அவளி வளநல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. vol. viii No. 201 |- | colspan=4|(இன்று அவளிவநல்லூர் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ளது) |- | அவியநூர் நாடு || விக்கிரம சோழ தேவன் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303 |- | அவினூர் || பரமேச்சுரப் போத்தரையர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 331 |- | அழகநழகச் சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 759 (கி.பி 1583) || கன். தொகுதி. v தொ. எ. 1969/74 |- | அழகிய சோழச்சருப்பேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798 |- | அழகிய சோழ நல்லூர் || சகலகலை மார்த்தாண்ட வர்மர் || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். தொகுதி 2 தொ. எ. 1968/164 |- | அழகிய சோழ புரம் || — || — || S.I.I. Vol. ii PT iv No. 94 |- | அழகிய பாண்டிய புரம் || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். தொகுதி 5 தொ. எ. 1969/37 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது.) |- | அழநாடு || கோப்பரகேசரி பந்மன் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. iii PT. iii No 109 |- | அழிசிரை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xxiii No. 446 |- | அழிம்பில் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || புது எண். 369 |- | அள்ளூர் || — || சகாப்தம் 1494 || தெ. இ. கோ. சா. 1182 |- | அள்ளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921) || S.I.I. Vol. xvii No. 522 |- | அளகாபுரி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | அளகூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 143 |- | அளற்று நாடு || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46<noinclude> |}</noinclude> bw1mcjvy67biyy3qqi26698jkxkp41h 1831196 1831169 2025-06-14T04:02:17Z Booradleyp1 1964 1831196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அவளி வளநல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. vol. viii No. 201 |- | colspan=4|(இன்று அவளிவநல்லூர் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ளது) |- | அவியநூர் நாடு || விக்கிரம சோழ தேவன் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303 |- | அவினூர் || பரமேச்சுரப் போத்தரையர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 331 |- | அழகநழகச் சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 759 (கி.பி 1583) || கன். தொகுதி. v தொ. எ. 1969/74 |- | அழகிய சோழச்சருப்பேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798 |- | அழகிய சோழ நல்லூர் || சகலகலை மார்த்தாண்ட வர்மர் || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். தொகுதி 2 தொ. எ. 1968/164 |- | அழகிய சோழ புரம் || — || — || S.I.I. Vol. ii PT iv No. 94 |- | அழகிய பாண்டிய புரம் || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். தொகுதி 5 தொ. எ. 1969/37 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது.) |- | அழநாடு || கோப்பரகேசரி பந்மன் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. iii PT. iii No 109 |- | அழிசிரை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xxiii No. 446 |- | அழிம்பில் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || புது எண். 369 |- | அள்ளூர் || — || சகாப்தம் 1494 || தெ. இ. கோ. சா. 1182 |- | அள்ளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921) || S.I.I. Vol. xvii No. 522 |- | அளகாபுரி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | அளகூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 143 |- | அளற்று நாடு || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46<noinclude> |}</noinclude> gnj6e5mdhczbqidwmcbdp0ftpuwmv3y பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/59 250 617342 1831073 1826094 2025-06-14T00:29:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அறந்தாங்கி || — || சகாப்தம் 1441 || புது எண். 844 |- | அறிஞ்சிசைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644 |- | அறியில் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி 2. தொ. எ. 1968/151 |- | colspan=4|(இதே ஊர் தொ. எ. 1968/154 கல்வெட்டில் அறிசில் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | அன்பில் || — || — || S.I.I. Vol. viii No. 185 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் உள்ளது) |- | அனபாயபுரம் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202-03) || S.I.I. Vol. xxiii No. 484 |- | அனுக்காவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 104 |- | அனுத்தொகைமங்கலம் || — || சகாப்தம் 1453 || S.I.I. Vol. xxiii No. 396 |- | அனுமகேதனநல்லூர் || — || சுமார் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/81 |- | ஆச்சாபுரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | ஆடையூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆடையூர் || அதிராஜேந்திரதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 884 |- | ஆடையூர்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆன்மாநாடு || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 205 |- | ஆணனூர் || — || — || S.I.I. Vol. v No. 375 |- | ஆத்திப்பட்டு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | ஆதமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 43 || S.I.I. Vol. viii No. 219 |}<noinclude></noinclude> 5tb1xjmoy3vmfbxpcn5ezfr8067k0b8 1831170 1831073 2025-06-14T03:38:22Z Booradleyp1 1964 1831170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அறந்தாங்கி || — || சகாப்தம் 1441 || புது எண். 844 |- | அறிஞ்சிசைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644 |- | அறியில் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி 2. தொ. எ. 1968/151 |- | colspan=4|(இதே ஊர் தொ. எ. 1968/154 கல்வெட்டில் அறிசில் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | அன்பில் || — || — || S.I.I. Vol. viii No. 185 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் உள்ளது) |- | அனபாயபுரம் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202-03) || S.I.I. Vol. xxiii No. 484 |- | அனுக்காவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 104 |- | அனுத்தொகைமங்கலம் || — || சகாப்தம் 1453 || S.I.I. Vol. xxiii No. 396 |- | அனுமகேதனநல்லூர் || — || சுமார் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/81 |- | ஆச்சாபுரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | ஆடையூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆடையூர் || அதிராஜேந்திரதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 884 |- | ஆடையூர்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆன்மாநாடு || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 205 |- | ஆணனூர் || — || — || S.I.I. Vol. v No. 375 |- | ஆத்திப்பட்டு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | ஆதமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 43 || S.I.I. Vol. viii No. 219<noinclude> |}</noinclude> rsgjtcxno5srr8vohj5j0uuz2yp32hl 1831173 1831170 2025-06-14T03:40:56Z Booradleyp1 1964 1831173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | அறந்தாங்கி || — || சகாப்தம் 1441 || புது எண். 844 |- | அறிஞ்சிசைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644 |- | அறியில் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி 2. தொ. எ. 1968/151 |- | colspan=4|(இதே ஊர் தொ. எ. 1968/154 கல்வெட்டில் அறிசில் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | அன்பில் || — || — || S.I.I. Vol. viii No. 185 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் உள்ளது) |- | அனபாயபுரம் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202-03) || S.I.I. Vol. xxiii No. 484 |- | அனுக்காவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 104 |- | அனுத்தொகைமங்கலம் || — || சகாப்தம் 1453 || S.I.I. Vol. xxiii No. 396 |- | அனுமகேதனநல்லூர் || — || சுமார் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/81 |- | ஆச்சாபுரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | ஆடையூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆடையூர் || அதிராஜேந்திரதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 884 |- | ஆடையூர்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆன்மாநாடு || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 205 |- | ஆணனூர் || — || — || S.I.I. Vol. v No. 375 |- | ஆத்திப்பட்டு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | ஆதமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 43 || S.I.I. Vol. viii No. 219<noinclude> |}</noinclude> hkncgwtarsx87lyrx9pb4w84bzduwng 1831197 1831173 2025-06-14T04:02:39Z Booradleyp1 1964 1831197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | அறந்தாங்கி || — || சகாப்தம் 1441 || புது எண். 844 |- | அறிஞ்சிசைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644 |- | அறியில் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி 2. தொ. எ. 1968/151 |- | colspan=4|(இதே ஊர் தொ. எ. 1968/154 கல்வெட்டில் அறிசில் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | அன்பில் || — || — || S.I.I. Vol. viii No. 185 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் உள்ளது) |- | அனபாயபுரம் || குலோத்துங்க சோழதேவன் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202-03) || S.I.I. Vol. xxiii No. 484 |- | அனுக்காவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 104 |- | அனுத்தொகைமங்கலம் || — || சகாப்தம் 1453 || S.I.I. Vol. xxiii No. 396 |- | அனுமகேதனநல்லூர் || — || சுமார் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டு || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/81 |- | ஆச்சாபுரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | ஆடையூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆடையூர் || அதிராஜேந்திரதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 884 |- | ஆடையூர்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. viii No. 67 |- | ஆன்மாநாடு || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 205 |- | ஆணனூர் || — || — || S.I.I. Vol. v No. 375 |- | ஆத்திப்பட்டு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | ஆதமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 43 || S.I.I. Vol. viii No. 219<noinclude> |}</noinclude> rsgjtcxno5srr8vohj5j0uuz2yp32hl பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/60 250 617364 1831074 1825890 2025-06-14T00:29:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | ஆதநூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633 |- | ஆதநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண். 351 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை திருமய்யம் வட்டத்தில் உள்ளது.) |- | ஆதனூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 945 |- | ஆதனூர்க்கோட்டை || — || — || புது எண். 925 |- | colspan=4|(இன்று ஆதனக்கோட்டை என்ற பெயரில் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ளது) |- | ஆதவத்தூர் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xiii No. 183 |- | ஆதிச்சம்புதுவூர் || — || கொல்லம் 798 (கி.பி. 1622) || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/24 |- | colspan=4|(ஆதிச்சன் புதூர் என்று வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தேவாளை வட்டத்திலுள்ளது) |- | ஆதிராஜமங்கல்லியபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 40 || S.I.I. Vol. viii No. 302 |- | ஆநாங்கூர்க்குன்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989 |- | ஆநாங்கூர் நாடு || இராஜராஜ சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316 |- | ஆம்பலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || தெ. இ. கோ. சா. 1181 |- | ஆமூர்க்கோட்டம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 64 || S.I.I. Vol. xiii. No. 96 |- | ஆமூர்நாடு || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244 |- | ஆய்க்குடி || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726 |- | ஆர்க்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 301 |- | ஆர்வலக் கூற்றம் || — || — || S.I.I. Vol.iii PT. iii No. 205 |- | ஆரக்கராமூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244 |- | ஆரணி || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182 |}{{nop}}<noinclude></noinclude> j9kh4ncdnkdef3ky93r39fv3dxyclns 1831171 1831074 2025-06-14T03:39:20Z Booradleyp1 1964 1831171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | ஆதநூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633 |- | ஆதநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண். 351 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை திருமய்யம் வட்டத்தில் உள்ளது.) |- | ஆதனூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 945 |- | ஆதனூர்க்கோட்டை || — || — || புது எண். 925 |- | colspan=4|(இன்று ஆதனக்கோட்டை என்ற பெயரில் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ளது) |- | ஆதவத்தூர் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xiii No. 183 |- | ஆதிச்சம்புதுவூர் || — || கொல்லம் 798 (கி.பி. 1622) || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/24 |- | colspan=4|(ஆதிச்சன் புதூர் என்று வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தேவாளை வட்டத்திலுள்ளது) |- | ஆதிராஜமங்கல்லியபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 40 || S.I.I. Vol. viii No. 302 |- | ஆநாங்கூர்க்குன்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989 |- | ஆநாங்கூர் நாடு || இராஜராஜ சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316 |- | ஆம்பலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || தெ. இ. கோ. சா. 1181 |- | ஆமூர்க்கோட்டம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 64 || S.I.I. Vol. xiii. No. 96 |- | ஆமூர்நாடு || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244 |- | ஆய்க்குடி || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726 |- | ஆர்க்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 301 |- | ஆர்வலக் கூற்றம் || — || — || S.I.I. Vol.iii PT. iii No. 205 |- | ஆரக்கராமூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244 |- | ஆரணி || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182<noinclude> |}</noinclude> 6x0q8m6zl059gnhi3xeiy59ikky24r3 1831185 1831171 2025-06-14T03:51:42Z Booradleyp1 1964 1831185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஆதநூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633 |- | ஆதநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண். 351 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை திருமய்யம் வட்டத்தில் உள்ளது.) |- | ஆதனூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 945 |- | ஆதனூர்க்கோட்டை || — || — || புது எண். 925 |- | colspan=4|(இன்று ஆதனக்கோட்டை என்ற பெயரில் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ளது) |- | ஆதவத்தூர் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xiii No. 183 |- | ஆதிச்சம்புதுவூர் || — || கொல்லம் 798 (கி.பி. 1622) || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/24 |- | colspan=4|(ஆதிச்சன் புதூர் என்று வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தேவாளை வட்டத்திலுள்ளது) |- | ஆதிராஜமங்கல்லியபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 40 || S.I.I. Vol. viii No. 302 |- | ஆநாங்கூர்க்குன்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989 |- | ஆநாங்கூர் நாடு || இராஜராஜ சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316 |- | ஆம்பலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || தெ. இ. கோ. சா. 1181 |- | ஆமூர்க்கோட்டம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 64 || S.I.I. Vol. xiii. No. 96 |- | ஆமூர்நாடு || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244 |- | ஆய்க்குடி || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 726 |- | ஆர்க்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 301 |- | ஆர்வலக் கூற்றம் || — || — || S.I.I. Vol.iii PT. iii No. 205 |- | ஆரக்கராமூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1175) || S.I.I. Vol. xvii No. 244 |- | ஆரணி || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182<noinclude> |}</noinclude> 8e86q2fim6ddrjciddl692dgo3p24os பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/61 250 617367 1831075 1825893 2025-06-14T00:29:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஆரவாயீ மொழிஊர் || — || கொல்லம் 849 கி.பி. 1673 || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/32 |- | ஆராந்த மங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 80 |- | ஆரியூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண். 505 |- | colspan=4|(இன்றும் ஆரியூர் என்றே வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | ஆரை || — || கொல்லம் 1065 கி.பி. 1890 || கன். தொகுதி. 5. தொ. எ. 1959/29 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழி என்ற ஊரே இது என எண்ணலாம் போல் தோன்றுகிறது) |- | ஆல்பாக்கம் || — || — || S.I.I. Vol. vi No.456 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டத்தின் காஞ்சீபுரம் வட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கமே இது) |- | ஆலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vi No. 440 |- | ஆலங்குளம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 409 |- | ஆலச்சுக்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 148 |- | ஆலத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 360 |- | ஆலத்தூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | ஆலந்தூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No.287 |- | ஆலையூர் || அதிராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 3 || தெ. இ. கோ. சா. 1178 |- | ஆவணம் || — || சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704 |}<noinclude></noinclude> mjjgupvb5g3ueigpgubd3kw8kc2jbgp 1831172 1831075 2025-06-14T03:40:31Z Booradleyp1 1964 1831172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | ஆரவாயீ மொழிஊர் || — || கொல்லம் 849 கி.பி. 1673 || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/32 |- | ஆராந்த மங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 80 |- | ஆரியூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண். 505 |- | colspan=4|(இன்றும் ஆரியூர் என்றே வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | ஆரை || — || கொல்லம் 1065 கி.பி. 1890 || கன். தொகுதி. 5. தொ. எ. 1959/29 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழி என்ற ஊரே இது என எண்ணலாம் போல் தோன்றுகிறது) |- | ஆல்பாக்கம் || — || — || S.I.I. Vol. vi No.456 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டத்தின் காஞ்சீபுரம் வட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கமே இது) |- | ஆலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vi No. 440 |- | ஆலங்குளம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 409 |- | ஆலச்சுக்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 148 |- | ஆலத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 360 |- | ஆலத்தூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | ஆலந்தூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No.287 |- | ஆலையூர் || அதிராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 3 || தெ. இ. கோ. சா. 1178 |- | ஆவணம் || — || சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704<noinclude> |}</noinclude> cjpu62745ysplw4gglv93yl5to6u5c5 1831198 1831172 2025-06-14T04:03:03Z Booradleyp1 1964 1831198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஆரவாயீ மொழிஊர் || — || கொல்லம் 849 கி.பி. 1673 || கன். தொகுதி. 5. தொ. எ. 1969/32 |- | ஆராந்த மங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 80 |- | ஆரியூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண். 505 |- | colspan=4|(இன்றும் ஆரியூர் என்றே வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | ஆரை || — || கொல்லம் 1065 கி.பி. 1890 || கன். தொகுதி. 5. தொ. எ. 1959/29 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழி என்ற ஊரே இது என எண்ணலாம் போல் தோன்றுகிறது) |- | ஆல்பாக்கம் || — || — || S.I.I. Vol. vi No.456 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டத்தின் காஞ்சீபுரம் வட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கமே இது) |- | ஆலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vi No. 440 |- | ஆலங்குளம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 26 (கி.பி. 1293-94) || S.I.I. Vol. xxiii No. 409 |- | ஆலச்சுக்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 148 |- | ஆலத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 360 |- | ஆலத்தூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 241 |- | ஆலந்தூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No.287 |- | ஆலையூர் || அதிராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 3 || தெ. இ. கோ. சா. 1178 |- | ஆவணம் || — || சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704<noinclude> |}</noinclude> svgas063y5qb12fhdrhzsctdhklnx5t பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/62 250 617372 1831076 1825895 2025-06-14T00:30:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | ஆவணி பேரூர் || இரவிகோதையான கோக்கலி மூக்கன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 413 |- | ஆவூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. iii PT.i No. 4 |- | ஆவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 236 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஆவூரே அது) |- | ஆவூர்க்கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 201 |- | ஆழ்வார் குறிச்சி || — || சகாப்தம் 1534; கொல்லம் 788; கி.பி. 1612 || S.I.I. Vol. xxiii No. 123 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது இவ்வூர்) |- | ஆழ்வான் கோயில் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xxiii No. 462 |- | ஆழிங்குடி || — || — || S.I.I. Vol. vi No. 6 |- | ஆளுடைநாயக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 176 |- | ஆற்காட்டுக் கூற்றம் || பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 108 |- | ஆற்பாக்கம் || இராஜநாராயண சம்புவ ராயர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 353 |- | colspan=4|(S.I.I. Vol. vi No. 456 கல்வெட்டில் இதே ஊர் ஆல்பாக்கம் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | ஆற்றூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 970 |- | ஆற்றூர் || சுந்தரசோழபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 135 |- | colspan=4|(இது திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆத்தூர்) |- | ஆற்றூர்க்கூற்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 283 |- | ஆற்றூர் நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. v No. 138 |- | ஆறகளூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 283 |}{{nop}}<noinclude></noinclude> cn3dph0l7r827mjyn5lsk8c0jdy3bjz 1831177 1831076 2025-06-14T03:46:09Z Booradleyp1 1964 1831177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | ஆவணி பேரூர் || இரவிகோதையான கோக்கலி மூக்கன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 413 |- | ஆவூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. iii PT.i No. 4 |- | ஆவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 236 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஆவூரே அது) |- | ஆவூர்க்கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 201 |- | ஆழ்வார் குறிச்சி || — || சகாப்தம் 1534; கொல்லம் 788; கி.பி. 1612 || S.I.I. Vol. xxiii No. 123 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது இவ்வூர்) |- | ஆழ்வான் கோயில் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xxiii No. 462 |- | ஆழிங்குடி || — || — || S.I.I. Vol. vi No. 6 |- | ஆளுடைநாயக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 176 |- | ஆற்காட்டுக் கூற்றம் || பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 108 |- | ஆற்பாக்கம் || இராஜநாராயண சம்புவ ராயர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 353 |- | colspan=4|(S.I.I. Vol. vi No. 456 கல்வெட்டில் இதே ஊர் ஆல்பாக்கம் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | ஆற்றூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 970 |- | ஆற்றூர் || சுந்தரசோழபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 135 |- | colspan=4|(இது திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆத்தூர்) |- | ஆற்றூர்க்கூற்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 283 |- | ஆற்றூர் நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. v No. 138 |- | ஆறகளூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 283<noinclude> |}</noinclude> o5if4ybi34jgvy7hcrgt4zyha3euu7o 1831199 1831177 2025-06-14T04:03:28Z Booradleyp1 1964 1831199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஆவணி பேரூர் || இரவிகோதையான கோக்கலி மூக்கன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 413 |- | ஆவூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. iii PT.i No. 4 |- | ஆவூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 236 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஆவூரே அது) |- | ஆவூர்க்கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 201 |- | ஆழ்வார் குறிச்சி || — || சகாப்தம் 1534; கொல்லம் 788; கி.பி. 1612 || S.I.I. Vol. xxiii No. 123 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது இவ்வூர்) |- | ஆழ்வான் கோயில் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xxiii No. 462 |- | ஆழிங்குடி || — || — || S.I.I. Vol. vi No. 6 |- | ஆளுடைநாயக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 176 |- | ஆற்காட்டுக் கூற்றம் || பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 108 |- | ஆற்பாக்கம் || இராஜநாராயண சம்புவ ராயர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 353 |- | colspan=4|(S.I.I. Vol. vi No. 456 கல்வெட்டில் இதே ஊர் ஆல்பாக்கம் எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | ஆற்றூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 970 |- | ஆற்றூர் || சுந்தரசோழபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 135 |- | colspan=4|(இது திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆத்தூர்) |- | ஆற்றூர்க்கூற்றம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 283 |- | ஆற்றூர் நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. v No. 138 |- | ஆறகளூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 283<noinclude> |}</noinclude> sdx46xpvge59va9dyfx520ddqjeu9r2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/63 250 617377 1831077 1826097 2025-06-14T00:30:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஆறணிநல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 682 |- | ஆனைகுடி || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | ஆனைச்சூழ் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 39 (கி.பி. 1215-16) || S.I.I. Vol. xxiii No. 386 |- | ஆனைப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | ஆனைமங்கலம் || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 4 கி.பி. 930-31 || S.I.I. Vol. xxiii No. 259 |- | ஆனைமங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | இங்கணூர் || இராஜ ராஜமகாதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii Pt. i No. 56 |- | இடத்துறை || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-283 |- | இடரழிதேசம் || — || சுமார் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-134 |- | இடவை || கோமாறஞ்சடையன் || — || S.I.I. Vol. iv No. 26 |- | இடைக்காட்டூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 218 |- | இடைக்குறும்பூர் || — || — || S.I.I. Vol. v No. 879 |- | இடைகுளத்தூர் || ஸ்ரீசுந்தரதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 984 |- | இடைப்பள்ளம் || — || — || S.I.I. Vol. iv No. 223 |- | இடையள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 1O || S.I.I. Vol. ii Pt. i No. 17 |- | இடையன் தூணி || இரவிவன்மரான சிறைவாய் மூத்ததம்பிரான் || கொல்லம் 872 கி.பி. 1696 || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/34 |}<noinclude></noinclude> j2e2ctc8kt613wff0ki7ufkkm80sh99 1831179 1831077 2025-06-14T03:47:12Z Booradleyp1 1964 1831179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஆறணிநல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 682 |- | ஆனைகுடி || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | ஆனைச்சூழ் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 39 (கி.பி. 1215-16) || S.I.I. Vol. xxiii No. 386 |- | ஆனைப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | ஆனைமங்கலம் || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 4 கி.பி. 930-31 || S.I.I. Vol. xxiii No. 259 |- | ஆனைமங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | இங்கணூர் || இராஜ ராஜமகாதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii Pt. i No. 56 |- | இடத்துறை || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-283 |- | இடரழிதேசம் || — || சுமார் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-134 |- | இடவை || கோமாறஞ்சடையன் || — || S.I.I. Vol. iv No. 26 |- | இடைக்காட்டூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 218 |- | இடைக்குறும்பூர் || — || — || S.I.I. Vol. v No. 879 |- | இடைகுளத்தூர் || ஸ்ரீசுந்தரதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 984 |- | இடைப்பள்ளம் || — || — || S.I.I. Vol. iv No. 223 |- | இடையள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 1O || S.I.I. Vol. ii Pt. i No. 17 |- | இடையன் தூணி || இரவிவன்மரான சிறைவாய் மூத்ததம்பிரான் || கொல்லம் 872 கி.பி. 1696 || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/34<noinclude> |}</noinclude> mkpfy4xcpuj0ia2gf6y1l0h24lsgpup பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/64 250 617381 1831078 1826112 2025-06-14T00:30:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | இடையாற்று மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | இடையாற்றூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 20 || புது எண் 309 |- | colspan=4|(இது புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்தில் இடையாத்தூர் என வழங்கப்படுவது) |- | இணங்கார குடி || — || — || புது எண் 1047 |- | இயமனிசுரம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. viii No. 395 |- | இரகுநாதபுரம் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967/207 |- | இரணசிங்கநல்லூர் || — || கொல்லம் 384 கி.பி. 1208 || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/50 |- | colspan=4|(இப்பொழுது ‘இரணியல்’ என வழங்கப்படும் ஊரே இது என்று கூறுகின்றனர்) |- | இரணதிரச்சதுர்வேதி மங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303 |- | இரணப்பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507 |- | இரணரங்கராமநல்லூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 735 |- | இரணவீரப்பாடி || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 171 |- | இரணிய சிங்கநல்லூர் || — || கொல்லம் 929 கி.பி. 1753 || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/19 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவாட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ள ‘இரணியல்’ இவ்வூரே) |- | இரவிகுலமாணிக்க நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | இரவிகுலமாணிக்க புரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 22 (கி.பி. 1006-7) || S.I.I. Vol. xvii No. 823 |- | இரவிமங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 286 |}{{nop}}<noinclude></noinclude> trb5d5795c1y62r1970jj1gdp56lziv 1831180 1831078 2025-06-14T03:48:07Z Booradleyp1 1964 1831180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- | இடையாற்று மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | இடையாற்றூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 20 || புது எண் 309 |- | colspan=4|(இது புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்தில் இடையாத்தூர் என வழங்கப்படுவது) |- | இணங்கார குடி || — || — || புது எண் 1047 |- | இயமனிசுரம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. viii No. 395 |- | இரகுநாதபுரம் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967/207 |- | இரணசிங்கநல்லூர் || — || கொல்லம் 384 கி.பி. 1208 || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/50 |- | colspan=4|(இப்பொழுது ‘இரணியல்’ என வழங்கப்படும் ஊரே இது என்று கூறுகின்றனர்) |- | இரணதிரச்சதுர்வேதி மங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303 |- | இரணப்பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507 |- | இரணரங்கராமநல்லூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 735 |- | இரணவீரப்பாடி || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 171 |- | இரணிய சிங்கநல்லூர் || — || கொல்லம் 929 கி.பி. 1753 || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/19 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவாட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ள ‘இரணியல்’ இவ்வூரே) |- | இரவிகுலமாணிக்க நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | இரவிகுலமாணிக்க புரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 22 (கி.பி. 1006-7) || S.I.I. Vol. xvii No. 823 |- | இரவிமங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 286<noinclude> |}</noinclude> gckk9r8tdi4jaqbx50cjz14utrqjrg2 1831200 1831180 2025-06-14T04:03:58Z Booradleyp1 1964 1831200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இடையாற்று மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | இடையாற்றூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 20 || புது எண் 309 |- | colspan=4|(இது புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்தில் இடையாத்தூர் என வழங்கப்படுவது) |- | இணங்கார குடி || — || — || புது எண் 1047 |- | இயமனிசுரம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. viii No. 395 |- | இரகுநாதபுரம் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967/207 |- | இரணசிங்கநல்லூர் || — || கொல்லம் 384 கி.பி. 1208 || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/50 |- | colspan=4|(இப்பொழுது ‘இரணியல்’ என வழங்கப்படும் ஊரே இது என்று கூறுகின்றனர்) |- | இரணதிரச்சதுர்வேதி மங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. viii No. 303 |- | இரணப்பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507 |- | இரணரங்கராமநல்லூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 735 |- | இரணவீரப்பாடி || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 171 |- | இரணிய சிங்கநல்லூர் || — || கொல்லம் 929 கி.பி. 1753 || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/19 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவாட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ள ‘இரணியல்’ இவ்வூரே) |- | இரவிகுலமாணிக்க நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | இரவிகுலமாணிக்க புரம் || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 22 (கி.பி. 1006-7) || S.I.I. Vol. xvii No. 823 |- | இரவிமங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 286<noinclude> |}</noinclude> imrpfhuxvj4w74olyofpffwu429twyx பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/65 250 617384 1831079 1826113 2025-06-14T00:31:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இரவிவன்மபுரம் || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/11 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் ‘இரவிபுரம்’ என்ற ஊரே இது.) |- | இராசகேசரிசருப்பேதி மங்கலம் || இராசகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 66 |- | இராசசுந்தரிசதுர்வேதி மங்கலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202) || S.I.I. Vol. xvii No. 630 |- | இராசசூரிய நல்லூர் || அதிவீரராமன் ஆய ஸ்ரீவல்லப தேவன் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | இராசமாத்தாண்டபுரம் || கோ இராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 543 |- | இராசராசநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 74 |- | இராசராசபுரம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. v No. 256 |- | இராசராசவள நாடு || — || — || S.I.I. Vol. vi No. 68 |- | இராசிமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | இராசேந்திர சோழபுரம் || — || — || புது எண் 1047 |- | இராஜேந்திர சோழவள நாடு || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. No. viii No. 267 |- | இராதாபுரம் || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223 |- | இராம தேவ மங்கலம் || — || — || S.I.I. Vol xii No. 149 |- | இராயபுரம் || — || கி.பி. 1818 || செ. மா. க. 1967/234 |- | colspan=4|(வடசென்னைப் பகுதியிலுள்ளது) |}{{nop}}<noinclude></noinclude> apdeyezsl5lclufqjhxrb3plitp7z9s 1831183 1831079 2025-06-14T03:49:39Z Booradleyp1 1964 1831183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இரவிவன்மபுரம் || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/11 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் ‘இரவிபுரம்’ என்ற ஊரே இது.) |- | இராசகேசரிசருப்பேதி மங்கலம் || இராசகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 66 |- | இராசசுந்தரிசதுர்வேதி மங்கலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 1202) || S.I.I. Vol. xvii No. 630 |- | இராசசூரிய நல்லூர் || அதிவீரராமன் ஆய ஸ்ரீவல்லப தேவன் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | இராசமாத்தாண்டபுரம் || கோ இராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 543 |- | இராசராசநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 74 |- | இராசராசபுரம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. v No. 256 |- | இராசராசவள நாடு || — || — || S.I.I. Vol. vi No. 68 |- | இராசிமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | இராசேந்திர சோழபுரம் || — || — || புது எண் 1047 |- | இராஜேந்திர சோழவள நாடு || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. No. viii No. 267 |- | இராதாபுரம் || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223 |- | இராம தேவ மங்கலம் || — || — || S.I.I. Vol xii No. 149 |- | இராயபுரம் || — || கி.பி. 1818 || செ. மா. க. 1967/234 |- | colspan=4|(வடசென்னைப் பகுதியிலுள்ளது)<noinclude> |}</noinclude> 7f5i47op5jratksrgxsnj23cs0vabz6 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/66 250 617387 1831080 1826117 2025-06-14T00:31:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | இராயூர் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 491 |- | இராஜ ராஜச் சதுர்வேதி மங்கலம் || சுந்தர சோழபாண்டியத்தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 134 |- | இராஜராஜப் பாண்டிநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 295 |- | இராஜராஜப் பாண்டி வளநாடு || சுந்தர சோழ பாண்டியத் தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 134 |- | இராஜராஜ மண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1019-20) || S.I.I. Vol. xxiii No. 74 |- | இராஜராஜ வளநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989 |- | இராஜேந்திர சோழநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 39 || S.I.I. Vol. vii No. 831 |- | colspan=4|(தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கிடங்கில்—இப்பெயருடன் வழங்கப்பட்டது) |- | இருக்கந்துறை || பாண்டியர் ஸ்ரீவல்லபதேவர் || ஆட்சி ஆண்டு 8 (கி.பி. 1140) || கன். கல். தொகுதி 2 தொ. எ 1968/193 |- | இருங்கொனப்பாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 150 |- | இருப்பைக்குடி || கோ வரகுண மாறன் || — || S.I.I. Vol. xiv No. 16A |- | இரும்பாழி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 30 || புது எண் 123 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | இரும்பேடு || — || (கி.பி. 942-3) || S.I.I. Vol. xxiii No. 238 |- | இருமுடிசோழச்சேரி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 40 (கிபி 1113-14) || S.I.I. Vol. xvii No. 203 |- | இரைக்குடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 645 |- | இரையாமங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448 |- | இல்லநூர் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 7 || புது எண் 447 |}{{nop}}<noinclude></noinclude> qwvib8i3y4gvdhin1ta84rxzbgegx68 1831187 1831080 2025-06-14T03:57:28Z Booradleyp1 1964 1831187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இராயூர் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 491 |- | இராஜ ராஜச் சதுர்வேதி மங்கலம் || சுந்தர சோழபாண்டியத்தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 134 |- | இராஜராஜப் பாண்டிநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 295 |- | இராஜராஜப் பாண்டி வளநாடு || சுந்தர சோழ பாண்டியத் தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiv No. 134 |- | இராஜராஜ மண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1019-20) || S.I.I. Vol. xxiii No. 74 |- | இராஜராஜ வளநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989 |- | இராஜேந்திர சோழநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 39 || S.I.I. Vol. vii No. 831 |- | colspan=4|(தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கிடங்கில்—இப்பெயருடன் வழங்கப்பட்டது) |- | இருக்கந்துறை || பாண்டியர் ஸ்ரீவல்லபதேவர் || ஆட்சி ஆண்டு 8 (கி.பி. 1140) || கன். கல். தொகுதி 2 தொ. எ 1968/193 |- | இருங்கொனப்பாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 150 |- | இருப்பைக்குடி || கோ வரகுண மாறன் || — || S.I.I. Vol. xiv No. 16A |- | இரும்பாழி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 30 || புது எண் 123 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | இரும்பேடு || — || (கி.பி. 942-3) || S.I.I. Vol. xxiii No. 238 |- | இருமுடிசோழச்சேரி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 40 (கிபி 1113-14) || S.I.I. Vol. xvii No. 203 |- | இரைக்குடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 645 |- | இரையாமங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448 |- | இல்லநூர் || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 7 || புது எண் 447<noinclude> |}</noinclude> iq1umkhuwh4ou9ch0vg7ksrzo1atd0q பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/67 250 617390 1831081 1826119 2025-06-14T00:31:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இலச்சிகுடி || இராஜராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 997-98) || S.I.I. Vol. xxiii No. 2 |- | இலம்பலக்குடி || — || சகாப்தம் 1426 || புது. எண் 838 |- | இலுப்பைக்குடி || குலகேசர தேவர் || ஆட்சியாண்டு 42 (கி.பி. 1309-10) || S.I.I. Vol. xxiii No.136 |- | இலும்பையூர் || கோராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol v No. 542 |- | இலைக்கடம்பூர் || — || — || S.I.I. Vol. viii No. 213 |- | இளங்கயனாடு || — || — || புது எண் 1047 |- | இளங்கோக்குடி || இராசேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1019-20) || S.I.I. Vol. xxiii No. 74 |- | இளங்கோ நாடு || — || சகாப்தம் 1441 || புது எண் 844 |- | இள நலத்தூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151 |- | இளமங்கலம் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 66 |- | இளமண்ணியம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509 |- | இளவிருப்பை || — || — || S.I.I. Vol. xiv No. 71 |- | இளவெண்பைக்கலத்திருக்கை || கோமாறஞ் சடையன் || — || S.I.I. Vol. xiv No. 16 |- | இளையனூர் || — || — || S.I.I. Vol. vi No. 282 |- | இளையனூர் நாடு || — || — || S.I.I. Vol. vi No. 282 |- | இளையாங்குடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xxiii No. 363 |- | இளையாத்தக்குடி || — || சகாப்தம் 1433 || S.I.I. Vol. viii No. 182 |- | இளையூர் நாடு || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 139 |}{{nop}}<noinclude></noinclude> itruhh2ybgjuswaysf0oao3cz3aypug 1831208 1831081 2025-06-14T04:13:52Z Booradleyp1 1964 1831208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இலச்சிகுடி || இராஜராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 997-98) || S.I.I. Vol. xxiii No. 2 |- | இலம்பலக்குடி || — || சகாப்தம் 1426 || புது. எண் 838 |- | இலுப்பைக்குடி || குலகேசர தேவர் || ஆட்சியாண்டு 42 (கி.பி. 1309-10) || S.I.I. Vol. xxiii No.136 |- | இலும்பையூர் || கோராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol v No. 542 |- | இலைக்கடம்பூர் || — || — || S.I.I. Vol. viii No. 213 |- | இளங்கயனாடு || — || — || புது எண் 1047 |- | இளங்கோக்குடி || இராசேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1019-20) || S.I.I. Vol. xxiii No. 74 |- | இளங்கோ நாடு || — || சகாப்தம் 1441 || புது எண் 844 |- | இள நலத்தூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151 |- | இளமங்கலம் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 66 |- | இளமண்ணியம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509 |- | இளவிருப்பை || — || — || S.I.I. Vol. xiv No. 71 |- | இளவெண்பைக்கலத்திருக்கை || கோமாறஞ் சடையன் || — || S.I.I. Vol. xiv No. 16 |- | இளையனூர் || — || — || S.I.I. Vol. vi No. 282 |- | இளையனூர் நாடு || — || — || S.I.I. Vol. vi No. 282 |- | இளையாங்குடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xxiii No. 363 |- | இளையாத்தக்குடி || — || சகாப்தம் 1433 || S.I.I. Vol. viii No. 182 |- | இளையூர் நாடு || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 139<noinclude> |}</noinclude> btfj1y3ea81p3984gl7sm7azz56tfw4 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/68 250 617394 1831082 1826125 2025-06-14T00:32:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | இருசிங்கமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || — || புது எண் 491 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ள ‘ராங்கியம்’ என்னும் ஊரே அவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ணப்படுகிறது) |- | இறுஞ்சிறை வளநாடு || — || — || S.I.I. Vol. viii No. 399 |- | இறையான்குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 922-23) || S.I.I. Vol. xxiii No. 24 |- | இறையானரையூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 234 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள இளவசனூரே அது என்று எண்ணலாம்) |- | இறையானூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No.838 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனத்தையடுத்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அதே பெயருடன் உள்ளது) |- | இன் நம்பர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 100 |- | இன்னம்பர் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166 |- | ஈங்கையூர் || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5 |- | ஈசாநமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 585 |- | ஈதூர்க் கோட்டம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | ஈரோடு || — || கலியுக சகாப்தம் 9501 || S.I.I. Vol. iv No. 414 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | உக்கல் || ஸ்ரீ விஜயகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. vii No. 1045 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்யார் வட்டத்தில் அதே பெயருடன் உள்ளது) |- | உகிரையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 362 |}{{nop}}<noinclude></noinclude> 58ivlaod785lndk2ums2iskjmgqqohp 1831202 1831082 2025-06-14T04:05:08Z Booradleyp1 1964 1831202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | இருசிங்கமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || — || புது எண் 491 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ள ‘ராங்கியம்’ என்னும் ஊரே அவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ணப்படுகிறது) |- | இறுஞ்சிறை வளநாடு || — || — || S.I.I. Vol. viii No. 399 |- | இறையான்குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 922-23) || S.I.I. Vol. xxiii No. 24 |- | இறையானரையூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. xii No. 234 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள இளவசனூரே அது என்று எண்ணலாம்) |- | இறையானூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No.838 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனத்தையடுத்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அதே பெயருடன் உள்ளது) |- | இன் நம்பர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 100 |- | இன்னம்பர் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166 |- | ஈங்கையூர் || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5 |- | ஈசாநமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 585 |- | ஈதூர்க் கோட்டம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | ஈரோடு || — || கலியுக சகாப்தம் 9501 || S.I.I. Vol. iv No. 414 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | உக்கல் || ஸ்ரீ விஜயகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. vii No. 1045 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்யார் வட்டத்தில் அதே பெயருடன் உள்ளது) |- | உகிரையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 362<noinclude> |}</noinclude> 8r8rwic8p189gz7rtbq5tn5bu86nodq பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/69 250 617396 1831083 1826127 2025-06-14T00:32:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | உண்ணியூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல் 5. தொ. எ. 1969/84 |- | உத்தமசித்தச் சேரி || ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633 |- | உத்தம சீலிச்சருப் பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xxiii No.297 |- | உத்தம சோழ ஈஸ்வரம் || கோவிராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iv No. 137 |- | உத்தம சோழ வளநாடு || வீர ராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 887 |- | உத்தம பாண்டிய நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | உத்தர மேலூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. xii No. 96 |- | உத்துங்கதுங்க வளநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 662 |- | உதைய மாத்தாண்ட நல்லூர் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/66 |- | உப்பிலிய புரம் || — || சகாப்தம் 1665 || தொ. இ. கோ. சா. 1196 |- | colspan=4|(இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டத்தில் இருக்கிறது) |- | உப்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | உம்பர் வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | உம்பள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448 |- | உம்பளிக்கை || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223 |- | உய்யக் கொண்டார் வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68 |}<noinclude></noinclude> hqvz2tz54jrjuxipxye8qgk571qzn9e 1831211 1831083 2025-06-14T04:16:33Z Booradleyp1 1964 1831211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | உண்ணியூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல் 5. தொ. எ. 1969/84 |- | உத்தமசித்தச் சேரி || ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. v No. 633 |- | உத்தம சீலிச்சருப் பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xxiii No.297 |- | உத்தம சோழ ஈஸ்வரம் || கோவிராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iv No. 137 |- | உத்தம சோழ வளநாடு || வீர ராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 887 |- | உத்தம பாண்டிய நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | உத்தர மேலூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. xii No. 96 |- | உத்துங்கதுங்க வளநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 662 |- | உதைய மாத்தாண்ட நல்லூர் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/66 |- | உப்பிலிய புரம் || — || சகாப்தம் 1665 || தொ. இ. கோ. சா. 1196 |- | colspan=4|(இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டத்தில் இருக்கிறது) |- | உப்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | உம்பர் வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | உம்பள நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1255) || S.I.I. Vol. xvii No. 448 |- | உம்பளிக்கை || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223 |- | உய்யக் கொண்டார் வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 68<noinclude> |}</noinclude> exgjb586in5gfvsh5nkzyy3ybx4iyiz பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/70 250 617402 1831084 1826129 2025-06-14T00:32:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | உய்யக் கொண்டான் சோழபுரம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 7 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தில் சோழபுரம் என்று வழங்கப்படுகிறது.) |- | உய்யக் கொண்டான் பட்டிநம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1198) || S.I.I. Vol. xvii No. 461 |- | உரோடகம் || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881 |- | உலகமாதேவிப்பட்டினம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்திலுள்ள ‘தேவிபட்டணம்’ என்ற ஊரே இது என்னலாம்) |- | உலகுய்ய வந்த சோழ நல்லூர் || — || சகாப்தம் 1394 || S.I.I. Vol. vii No. 815 |- | உலோகமாதேவிபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No 1000 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டம் இனியனூரையடுத்த ‘உலகாபுரம்’ என்ற ஊரே இது) |- | உலக்கையூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | உழக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | உழையூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 399 |- | உறத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 679 |- | உறந்தைப்பதி || — || — || S.I.I. Vol. iv No. 167 |- | உறியூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. v No. 138 |- | உறுமூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xxii No. 49 |- | உறையூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xxii No. 6 |- | colspan=4|(திருச்சி வட்டத்திலுள்ள இன்றைய உறையூரே) |- | உறையூர் கூற்றம் || இராஜேந்திர சோழ தேவன் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644 |}{{nop}}<noinclude></noinclude> 6lp107aywa0fr01wlwja1dq34ufbfvz 1831203 1831084 2025-06-14T04:06:33Z Booradleyp1 1964 1831203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | உய்யக் கொண்டான் சோழபுரம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 7 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தில் சோழபுரம் என்று வழங்கப்படுகிறது.) |- | உய்யக் கொண்டான் பட்டிநம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1198) || S.I.I. Vol. xvii No. 461 |- | உரோடகம் || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881 |- | உலகமாதேவிப்பட்டினம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்திலுள்ள ‘தேவிபட்டணம்’ என்ற ஊரே இது என்னலாம்) |- | உலகுய்ய வந்த சோழ நல்லூர் || — || சகாப்தம் 1394 || S.I.I. Vol. vii No. 815 |- | உலோகமாதேவிபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No 1000 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டம் இனியனூரையடுத்த ‘உலகாபுரம்’ என்ற ஊரே இது) |- | உலக்கையூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | உழக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | உழையூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 399 |- | உறத்தூர் || — || — || S.I.I. Vol. v No. 679 |- | உறந்தைப்பதி || — || — || S.I.I. Vol. iv No. 167 |- | உறியூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. v No. 138 |- | உறுமூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xxii No. 49 |- | உறையூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xxii No. 6 |- | colspan=4|(திருச்சி வட்டத்திலுள்ள இன்றைய உறையூரே) |- | உறையூர் கூற்றம் || இராஜேந்திர சோழ தேவன் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viii No. 644<noinclude> |}</noinclude> 5m3abgb8k03wzpqlipdn0f1ykyg0heh பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/71 250 617405 1831085 1826362 2025-06-14T00:33:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஊமத்தூரு || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223 |- | ஊருடையான் பள்ளி || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509 |- | ஊரூர் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967/116 |- | ஊற்றுக்காடு || இராஜ கேசரி வந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 269 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் வட்டம்—ஊத்துக்காடு இவ்வூர்) |- | ஊற்றுக் காட்டுக்கோட்டம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xii No. 119 |- | ஊற்றுக்காடு நாடு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | எட்டி சிறு வேலூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. v No. 82 |- | எடுத்த பாத நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 649 |- | எதிர்வில்லி சோழபுரம் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல் தொகுதி 5. தொ. எ 1969/66 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையே எதிர்வில்லி சோழபுரம் எனப்பட்டது) |- | எதிரிலி சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | எயில் நாடு || ஸ்ரீஇராஜ நாராயண சம்புவராயர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 353 |- | எயினனூர் || இராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 (கி.பி. 990-91) || S.I.I. Vol. xvii No. 471 |- | எயினூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | எயிற் கோட்டம் || — || — || S.I.I. Vol. vi No. 456 |}<noinclude></noinclude> 66g03my377tvp5245p41lcc9lkd2jqb 1831213 1831085 2025-06-14T04:19:01Z Booradleyp1 1964 1831213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஊமத்தூரு || — || கலியுக சகாப்தம் 4344 || தெ. இ. கோ. சா. 1223 |- | ஊருடையான் பள்ளி || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 509 |- | ஊரூர் || — || கி.பி. 1896 || செ. மா. க. 1967/116 |- | ஊற்றுக்காடு || இராஜ கேசரி வந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 269 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் வட்டம்—ஊத்துக்காடு இவ்வூர்) |- | ஊற்றுக் காட்டுக்கோட்டம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xii No. 119 |- | ஊற்றுக்காடு நாடு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | எட்டி சிறு வேலூர் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. v No. 82 |- | எடுத்த பாத நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 649 |- | எதிர்வில்லி சோழபுரம் || — || சுமார் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டு || கன். கல் தொகுதி 5. தொ. எ 1969/66 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையே எதிர்வில்லி சோழபுரம் எனப்பட்டது) |- | எதிரிலி சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | எயில் நாடு || ஸ்ரீஇராஜ நாராயண சம்புவராயர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 353 |- | எயினனூர் || இராசராச கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 (கி.பி. 990-91) || S.I.I. Vol. xvii No. 471 |- | எயினூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | எயிற் கோட்டம் || — || — || S.I.I. Vol. vi No. 456<noinclude> |}</noinclude> 01uvnahh2ze5achknc8ywc4dkwdc8xz பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/72 250 617415 1831086 1826376 2025-06-14T00:33:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | எயிற்றூர் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiii No. 285 |- | எருக்காட்டிச் சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 171 |- | எருமற் பிரமமங்கலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. v No. 984 |- | எருமைப்பட்டி || — || சகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397 |- | எலிவாரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 91 |- | எழினூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. iii No. 145 |- | எழுநூற்றுவ சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197 |- | எறங்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 66 |- | எறிச்சிகுளம் || — || கொல்லம் 835 (கி.பி. 1659) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1968/98 |- | எறிபடை நல்லூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 (கி.பி. 1234-35) || S.I.I. Vol. xxiii No. 416 |- | எறிபத்திகண்ட நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 67 |- | எறிவீரப்பட்டினம் || — || — || S.I.I. Vol. xxiii No. 414 |- | எறும்பூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 150 |- | எறும்பியூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 50 |- | colspan=4|(திருச்சி வட்டத்திலுள்ள திருவெறும்பூருக்கும் - இப்பெயருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்வுக்குரியது) |- | ஏடூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166 |- | ஏமநல்லூர் || பரகேசரிவன்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 7 |- | ஏமப்பேறூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 94 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திரூக்கோயிலூர் வட்டம் ஏமப்பேரூர் தான் இது) |- | ஐஞ்சூர்முல்லை பாடி || — || — || S.I.I. Vol. vi No. 326 |}{{nop}}<noinclude> க—5</noinclude> 3sfohuld25xu339v5dyvvkipnmch53o 1831220 1831086 2025-06-14T04:52:59Z Booradleyp1 1964 1831220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | எயிற்றூர் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiii No. 285 |- | எருக்காட்டிச் சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 171 |- | எருமற் பிரமமங்கலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. v No. 984 |- | எருமைப்பட்டி || — || சகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397 |- | எலிவாரம் || — || — || S.I.I. Vol. xxiii No. 91 |- | எழினூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. iii No. 145 |- | எழுநூற்றுவ சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197 |- | எறங்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 66 |- | எறிச்சிகுளம் || — || கொல்லம் 835 (கி.பி. 1659) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1968/98 |- | எறிபடை நல்லூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 (கி.பி. 1234-35) || S.I.I. Vol. xxiii No. 416 |- | எறிபத்திகண்ட நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 67 |- | எறிவீரப்பட்டினம் || — || — || S.I.I. Vol. xxiii No. 414 |- | எறும்பூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 150 |- | எறும்பியூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 50 |- | colspan=4|(திருச்சி வட்டத்திலுள்ள திருவெறும்பூருக்கும் - இப்பெயருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்வுக்குரியது) |- | ஏடூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166 |- | ஏமநல்லூர் || பரகேசரிவன்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 7 |- | ஏமப்பேறூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 94 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திரூக்கோயிலூர் வட்டம் ஏமப்பேரூர் தான் இது) |- | ஐஞ்சூர்முல்லை பாடி || — || — || S.I.I. Vol. vi No. 326<noinclude> |} க—5</noinclude> 2qkduqtq816qmwh28wv3fou5s7x42st பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/73 250 617432 1831087 1826385 2025-06-14T00:33:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஐம்பூண்டி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 55 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் வட்டம் அம்முண்டி என்ற ஊரே அக்காலத்தில் ஐம்பூண்டி எனப்பட்ட என எண்ணலாம்) |- | ஒத்தனூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 22 || தெ. இ. கோ. சா. 1154 |- | ஒல்லியூர்க் கூற்றம் || — || சகாப்தம் 1471 (கி.பி. 1549) || S.I.I. xxiii No. 148 |- | ஒல்லையூர்க் கூற்றம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 20 || புது எண் 309 |- | ஒல்லையூர் மங்கவம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 345 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டம் ஒலியமங்கலம் அன்று ஒல்லையூர் மங்கலம் என வழங்கியிருக்கலாம்) |- | ஒலையா மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xii No. 210 |- | ஒழுகறை || — || — || S.I.I. Vol. xii No. 246 |- | ஒழுகறை || — || சகாப்தம் 1394 || S.I.I. Vol. vii No. 815 |- | colspan=4|(பாண்டிச்சேரியை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஒழுகரையே இது) |- | ஒதல்பாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | ஓமாய நாடு || — || கி.பி. 869-70 || கன். கல் தொகுதி. 4. தொ. எ. 1969/105B |- | ஓய்மா நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No. 1000 |- | ஓரியூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1224-25) || S.I.I. Vol. xvii No.704 |}{{nop}}<noinclude></noinclude> qirmxyxw0uuklqapjgjmoobdhkbpb1w 1831221 1831087 2025-06-14T04:54:34Z Booradleyp1 1964 1831221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஐம்பூண்டி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 55 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் வட்டம் அம்முண்டி என்ற ஊரே அக்காலத்தில் ஐம்பூண்டி எனப்பட்ட என எண்ணலாம்) |- | ஒத்தனூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 22 || தெ. இ. கோ. சா. 1154 |- | ஒல்லியூர்க் கூற்றம் || — || சகாப்தம் 1471 (கி.பி. 1549) || S.I.I. xxiii No. 148 |- | ஒல்லையூர்க் கூற்றம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 20 || புது எண் 309 |- | ஒல்லையூர் மங்கவம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 345 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டம் ஒலியமங்கலம் அன்று ஒல்லையூர் மங்கலம் என வழங்கியிருக்கலாம்) |- | ஒலையா மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xii No. 210 |- | ஒழுகறை || — || — || S.I.I. Vol. xii No. 246 |- | ஒழுகறை || — || சகாப்தம் 1394 || S.I.I. Vol. vii No. 815 |- | colspan=4|(பாண்டிச்சேரியை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஒழுகரையே இது) |- | ஒதல்பாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | ஓமாய நாடு || — || கி.பி. 869-70 || கன். கல் தொகுதி. 4. தொ. எ. 1969/105B |- | ஓய்மா நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No. 1000 |- | ஓரியூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1224-25) || S.I.I. Vol. xvii No.704<noinclude> |}</noinclude> b15zhmunhlwx92vwurwjanuy351urdy பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/74 250 617433 1831088 1826386 2025-06-14T00:34:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | ஓறிச்சேரி || — || சகாப்தம் 1200 || தெ. இ. கோ. சா. 1173 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் பவானி வட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊர் மக்கென்ஸியின் நாளிலே அந்தியூர் வட்டத்தில் இருந்ததாம்) |- | கங்க நல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. viii No. 139 |- | கங்கனேரிப்பட்டு || — || — || S.I.I. Vol. iii PT. iii No.205 |- | கங்கை கொண்ட சோழச்சருப்பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301 |- | கங்கை கொண்ட சோழப் பேரிளமை நாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 43 |- | கங்கை கொண்ட சோழபுரம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 522 |- | colspan=4|(திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது) |- | கங்கை கொண்ட சோழவள நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324 |- | கச்சிப்பேடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. iii No. 128 |- | கச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கச்சூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 108 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வட்டம்-திருக்கச்சூரே அது) |- | கசவம்பாக்கம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I Vol. vii No. 544 |- | கஞ்சனூர் || — || கலியுகம் 4083 || S.I.I. Vol. iii PT. iii No. 38 |}{{nop}}<noinclude></noinclude> joitgaotkbr5x73his1a8e25em8wuh6 1831297 1831088 2025-06-14T09:10:10Z Booradleyp1 1964 1831297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | ஓறிச்சேரி || — || சகாப்தம் 1200 || தெ. இ. கோ. சா. 1173 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் பவானி வட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊர் மக்கென்ஸியின் நாளிலே அந்தியூர் வட்டத்தில் இருந்ததாம்) |- | கங்க நல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. viii No. 139 |- | கங்கனேரிப்பட்டு || — || — || S.I.I. Vol. iii PT. iii No.205 |- | கங்கை கொண்ட சோழச்சருப்பேதி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301 |- | கங்கை கொண்ட சோழப் பேரிளமை நாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 43 |- | கங்கை கொண்ட சோழபுரம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 522 |- | colspan=4|(திருச்சி மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது) |- | கங்கை கொண்ட சோழவள நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324 |- | கச்சிப்பேடு || உத்தம சோழ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. iii PT. iii No. 128 |- | கச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கச்சூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 108 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வட்டம்-திருக்கச்சூரே அது) |- | கசவம்பாக்கம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I Vol. vii No. 544 |- | கஞ்சனூர் || — || கலியுகம் 4083 || S.I.I. Vol. iii PT. iii No. 38<noinclude> |}</noinclude> c7qsgji00bz2o1bdtsfq6d6rrw3sex1 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/75 250 617434 1831089 1826388 2025-06-14T00:34:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கட்டாணிமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் கட்டாரி மங்கலமே அன்று இவ்வாறு வழங்கியிருக்க வேண்டும்) |- | கடம்பங்குடி || — || சகாப்தம் 1393 || S.I.I. Vol. vii No. 491 |- | கடம்பனூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. viii No. 571 |- | கடலங்குடி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301 |- | கடலைகுடி || கோஇராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 679 |- | கடவாய்ச்சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xii No. 154 |- | கடாக்கையிருக்கைநாடு || — || சாலிவாகனசகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397 |- | கடியப்பட்டினம் || — || கி.பி. 13-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4. தொ எ. 1969/37 |- | கடுக்கரை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி. 5. தொ எ. 1969/37 |- | colspan=4|(இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது) |- | கடுவங்குடி || கோஇராஜராஜகேசரி தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. iii P.T. i. No. 2 |- | கடுவாய்க்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 2 0 |- | கடைகாட்டூர் || — || — || S.I.I. Vol. v No. 383 |- | கண்குருந்தம்பாக்கம் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/83F |}{{nop}}<noinclude></noinclude> 3r7r0sntxw2frdci8f7ayu6iuo06vwx 1831298 1831089 2025-06-14T09:12:17Z Booradleyp1 1964 1831298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கட்டாணிமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xiv No. 250 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் கட்டாரி மங்கலமே அன்று இவ்வாறு வழங்கியிருக்க வேண்டும்) |- | கடம்பங்குடி || — || சகாப்தம் 1393 || S.I.I. Vol. vii No. 491 |- | கடம்பனூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. viii No. 571 |- | கடலங்குடி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301 |- | கடலைகுடி || கோஇராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 679 |- | கடவாய்ச்சேரி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xii No. 154 |- | கடாக்கையிருக்கைநாடு || — || சாலிவாகனசகாப்தம் 1293 || S.I.I. Vol. viii No. 397 |- | கடியப்பட்டினம் || — || கி.பி. 13-ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4. தொ எ. 1969/37 |- | கடுக்கரை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி. 5. தொ எ. 1969/37 |- | colspan=4|(இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் உள்ளது) |- | கடுவங்குடி || கோஇராஜராஜகேசரி தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. iii P.T. i. No. 2 |- | கடுவாய்க்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 2 0 |- | கடைகாட்டூர் || — || — || S.I.I. Vol. v No. 383 |- | கண்குருந்தம்பாக்கம் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/83F<noinclude> |}</noinclude> 56f94vlokrpx1wevascm0qg2mb9phhk பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/76 250 617435 1831090 1826393 2025-06-14T00:34:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | கண்டல் நல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A |- | கண்டற்பாகல் || — || — || S.I.I. Vol. xiii No. 281A |- | கண்டராதித்த மங்கலம் || — || — || S.I.I. Vol. vi No. 32 |- | கண்டிகைமேலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 1194) || S.I.I. Vol. xvii No. 135 |- | கண்டியூர் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | கண்டியதேவன் குப்பம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. vi No. 71 |- | கண்ணங்காரக்குடி || — || சகாப்தம் 1591 || புது எண் 871 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ளது) |- | கண்ணமங்கலம் || — || (கி.பி. 1236-37) || S.I.I. Vol xxiii No. 391 |- | கண்ணனூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 273 |- | கண்ணிப்பேரி || — || — || S.I.I. Vol. xxiii No. 399 |- | கண்ணிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | கண்ணுடை நல்லூர் || — || — || S.I.I. Vol. xii No. 137 |- | கணக்கையூர் || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485 |- | கணவதி நல்லூர் || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. iii P.T. i. No. 21 |- | கணிச்சபாக்கம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324 |- | கந்தாடு || — || — || S.I.I. Vol. viii No. 509 |- | கந்தாடை || பராந்தகசோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 37 |- | கநசங்கூர் || — || சகாப்தம் 1397 || புது எண் 713 |- | கப்பலூர் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 41 |}{{nop}}<noinclude></noinclude> o37n4l0anpvg2hhlag3l52tyxsoz38q 1831300 1831090 2025-06-14T09:13:29Z Booradleyp1 1964 1831300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கண்டல் நல்லூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A |- | கண்டற்பாகல் || — || — || S.I.I. Vol. xiii No. 281A |- | கண்டராதித்த மங்கலம் || — || — || S.I.I. Vol. vi No. 32 |- | கண்டிகைமேலூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 1194) || S.I.I. Vol. xvii No. 135 |- | கண்டியூர் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | கண்டியதேவன் குப்பம் || — || சகாப்தம் 1437 || S.I.I. Vol. vi No. 71 |- | கண்ணங்காரக்குடி || — || சகாப்தம் 1591 || புது எண் 871 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்திலுள்ளது) |- | கண்ணமங்கலம் || — || (கி.பி. 1236-37) || S.I.I. Vol xxiii No. 391 |- | கண்ணனூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 273 |- | கண்ணிப்பேரி || — || — || S.I.I. Vol. xxiii No. 399 |- | கண்ணிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | கண்ணுடை நல்லூர் || — || — || S.I.I. Vol. xii No. 137 |- | கணக்கையூர் || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485 |- | கணவதி நல்லூர் || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. iii P.T. i. No. 21 |- | கணிச்சபாக்கம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 324 |- | கந்தாடு || — || — || S.I.I. Vol. viii No. 509 |- | கந்தாடை || பராந்தகசோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 37 |- | கநசங்கூர் || — || சகாப்தம் 1397 || புது எண் 713 |- | கப்பலூர் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 994-95) || S.I.I. Vol. xxiii No. 41<noinclude> |}</noinclude> 8jy69zb360vrgdbj2tq4um2vahv2gqc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/77 250 617437 1831091 1826394 2025-06-14T00:34:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கம்பராயச்சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164 |- | கமுகஞ் சேந்தன்குடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கயத்தூர் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 1375 |- | கயற்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கரம்பைகாடு || — || — || புது எண் 946 |- | கரவந்தபுரம் || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/179 |- | கரிஞாங்கோடு || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/19 |- | கருகாவூர் || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 129 |- | கருங்குடி நாடு || ஸ்ரீவீரகேரளவந்மர் || கொல்லம் 720 (கி.பி. 1544) || கன். கல். தொகுதி 12. தொ. எ. 1968/159 |- | கருங்குளம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 76 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் - கோட்டைக்கருங்குளமே இவ்வூர் என எண்ணலாம்) |- | கருங்காலி || இரஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A |- | கருணாகரநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 631 |- | கருந்திட்டைக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1407 |- | கருப்பூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 591 |- | கருமாரச்சேரி || — || கி.பி. 808 || செ. மா. க. 1967-1 |}{{nop}}<noinclude></noinclude> 48n18ur3y64zg2tauarupnrzpz2qab6 1831301 1831091 2025-06-14T09:14:55Z Booradleyp1 1964 1831301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கம்பராயச்சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 164 |- | கமுகஞ் சேந்தன்குடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கயத்தூர் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 1375 |- | கயற்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கரம்பைகாடு || — || — || புது எண் 946 |- | கரவந்தபுரம் || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/179 |- | கரிஞாங்கோடு || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/19 |- | கருகாவூர் || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 129 |- | கருங்குடி நாடு || ஸ்ரீவீரகேரளவந்மர் || கொல்லம் 720 (கி.பி. 1544) || கன். கல். தொகுதி 12. தொ. எ. 1968/159 |- | கருங்குளம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 76 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் - கோட்டைக்கருங்குளமே இவ்வூர் என எண்ணலாம்) |- | கருங்காலி || இரஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiii No. 281A |- | கருணாகரநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 631 |- | கருந்திட்டைக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1407 |- | கருப்பூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 591 |- | கருமாரச்சேரி || — || கி.பி. 808 || செ. மா. க. 1967-1<noinclude> |}</noinclude> 0zopq8gqzdur4e9enn4xwyzt4lu8qqp பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/78 250 617450 1831092 1826396 2025-06-14T00:35:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | கருவுகல் வல்லம் || — || — || S.I.I. Vol. PT. iv No. 95 |- | கருவூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iv No. 387 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் கரூர் வட்டம்—கரூரே இவ்வூர்) |- | கரைநலூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 68 |- | கரையூர் || — || சகாப்தம் 1471 (கி.பி. 1549) || S.I.I. Vol. xxiii No. 148 |- | கல்குறிச்சி || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xvi No. 25 |- | கல்குளம் || — || கொல்லம் 835 (கி.பி. 1659) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/98 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளமே) |- | கல்பகதானிபுரம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 613 |- | கல்லடுப்பூர் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. i No. 85 |- | கல்லடைக் குறிச்சி || விக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269-70) || S.I.I. Vol. xxiii No. 90 |- | கல்லியாண புரங்கொண்ட சோழபட்டினம் || திரிபுவனவீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. xvii No. 58 |- | கல்லூர் || — || — || S.I.I. Vol. xiv No. 194 |- | கல்வாசல் நாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | கல்வாயில் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || புது எண் 269 |- | கலசை மங்கலம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண் 610 |- | கலவை || திருவிக்ரமதேவர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 103 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது) |- | கலாரக் கூற்றம் || கோ விஜயநிருபதுங்க விக்கிரமபருமர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 531 |- | கலிசெய மங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 440 |}{{nop}} <noinclude></noinclude> m0tilmv7qc60wanvlia18q9sevssrx9 1831302 1831092 2025-06-14T09:16:00Z Booradleyp1 1964 1831302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கருவுகல் வல்லம் || — || — || S.I.I. Vol. PT. iv No. 95 |- | கருவூர் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iv No. 387 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் கரூர் வட்டம்—கரூரே இவ்வூர்) |- | கரைநலூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 68 |- | கரையூர் || — || சகாப்தம் 1471 (கி.பி. 1549) || S.I.I. Vol. xxiii No. 148 |- | கல்குறிச்சி || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xvi No. 25 |- | கல்குளம் || — || கொல்லம் 835 (கி.பி. 1659) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/98 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளமே) |- | கல்பகதானிபுரம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 613 |- | கல்லடுப்பூர் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. i No. 85 |- | கல்லடைக் குறிச்சி || விக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269-70) || S.I.I. Vol. xxiii No. 90 |- | கல்லியாண புரங்கொண்ட சோழபட்டினம் || திரிபுவனவீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. xvii No. 58 |- | கல்லூர் || — || — || S.I.I. Vol. xiv No. 194 |- | கல்வாசல் நாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | கல்வாயில் நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || புது எண் 269 |- | கலசை மங்கலம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண் 610 |- | கலவை || திருவிக்ரமதேவர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 103 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது) |- | கலாரக் கூற்றம் || கோ விஜயநிருபதுங்க விக்கிரமபருமர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 531 |- | கலிசெய மங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 440 <noinclude> |}</noinclude> 0igsbdt3tpt8ssayhlhc06uindjq6du பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/79 250 617452 1831093 1826399 2025-06-14T00:35:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கலிசல் மங்கலம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46 |- | கலையமங்கலம் || ஸ்ரீதிரிபுவனவீர தேவர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. v No. 632 |- | கலையன்புத்தூர் || ஸ்ரீவீரநஞ்சன உடையார் || — || S.I.I. Vol. v No. 285 |- | கவிரப்பொற்கட்டியூர் || — || — || S.I.I. Vol. xii No. 61 |- | கள்ளிகுடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. ii PT. iv No. 96 |- | கள்ளியூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 516 |- | களக்காடு || — || கொல்லம் 708 (கி.பி. 1532) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/51 |- | களக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1190-1217) || S.I.I. Vol. xxiii No. 97 |- | களக்குடி நாடு || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல் தொகுதி 2 தொ. எ. 1968/179 |- | களக்குடி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 308 |- | களப்பாழ் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 14 |- | களத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/115 |- | களத்தூர்க் கோட்டம் || நந்திவர்ம மகாராஜன் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 51 |- | களத்தூர் நாடு || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 323 |- | களப்பாள் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 267 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ளது) |- | களமுழார் பூண்டி || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol.viii No. 96 |- | colspan=4|(திருவண்ணாமலை வட்டத்திலுள்ள பூண்டி என்ற ஊராக இருக்க வேண்டும்) |}{{nop}}<noinclude></noinclude> 1d5sg4j3nuoodabmjnx9efvsc9bnqmg 1831303 1831093 2025-06-14T09:17:17Z Booradleyp1 1964 1831303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கலிசல் மங்கலம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 46 |- | கலையமங்கலம் || ஸ்ரீதிரிபுவனவீர தேவர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. v No. 632 |- | கலையன்புத்தூர் || ஸ்ரீவீரநஞ்சன உடையார் || — || S.I.I. Vol. v No. 285 |- | கவிரப்பொற்கட்டியூர் || — || — || S.I.I. Vol. xii No. 61 |- | கள்ளிகுடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. ii PT. iv No. 96 |- | கள்ளியூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 516 |- | களக்காடு || — || கொல்லம் 708 (கி.பி. 1532) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/51 |- | களக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1190-1217) || S.I.I. Vol. xxiii No. 97 |- | களக்குடி நாடு || முதலாம் பராந்தகன் || ஆட்சியாண்டு 40 (கி.பி. 947) || கன். கல் தொகுதி 2 தொ. எ. 1968/179 |- | களக்குடி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 308 |- | களப்பாழ் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 14 |- | களத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/115 |- | களத்தூர்க் கோட்டம் || நந்திவர்ம மகாராஜன் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 51 |- | களத்தூர் நாடு || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 323 |- | களப்பாள் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 267 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ளது) |- | களமுழார் பூண்டி || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol.viii No. 96 |- | colspan=4|(திருவண்ணாமலை வட்டத்திலுள்ள பூண்டி என்ற ஊராக இருக்க வேண்டும்)<noinclude> |}</noinclude> f6urkwidzt0y5shpxl6gh5jt9dks0vf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/80 250 617453 1831094 1826402 2025-06-14T00:35:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | களவனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 60 |- | களாத்திருக்கை நாடு || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கற்குடிமலை || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. iv No. 544 |- | கற்பகமங்கலம் || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/1 |- | கறவூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கன்னி || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-142 |- | காக்களூர் || — || சகவருஷம் 1542 || தெ. இ. கோ. சா. iiii |- | காக்களுர்நாடு || நிருபதுங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 64 |- | காங்கேய நல்லூர் || சம்புவராயர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. i No. 52 |- | காஞ்சிபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்யொண்டு 48 || S.I.I. Vol. iv No. 134 |- | காஞ்சி வாயில் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காஞையிருக்கை சோழ நல்லூர் || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. xxiii No. 469 |- | காட்டாம் பள்ளி || — || — || S.I.I. Vol. vii No. 828 |- | காட்டுக்குமுண்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காட்டுத்தும்பூர் || கோவிசைய சிம்ம விக்கிரம பந்மர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. i No. 53 |- | காட்டு நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண் 483 |- | காட்டுப் பாக்கம் || இராஜராஜ சோழ தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316 |- | காட்டுபாவா பள்ளிவாசல் || — || — || புது எண் 901 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமெய்யம் வட்டத்திலுள்ளது) |}{{nop}}<noinclude></noinclude> gizpddsepbzmgntf7eb11xs2i2n5o31 1831305 1831094 2025-06-14T09:18:33Z Booradleyp1 1964 1831305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | களவனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 60 |- | களாத்திருக்கை நாடு || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கற்குடிமலை || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. iv No. 544 |- | கற்பகமங்கலம் || — || கொல்லம் 416 (கி.பி. 1240) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969/1 |- | கறவூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கன்னி || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-142 |- | காக்களூர் || — || சகவருஷம் 1542 || தெ. இ. கோ. சா. iiii |- | காக்களுர்நாடு || நிருபதுங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 64 |- | காங்கேய நல்லூர் || சம்புவராயர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. i No. 52 |- | காஞ்சிபுரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்யொண்டு 48 || S.I.I. Vol. iv No. 134 |- | காஞ்சி வாயில் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காஞையிருக்கை சோழ நல்லூர் || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. xxiii No. 469 |- | காட்டாம் பள்ளி || — || — || S.I.I. Vol. vii No. 828 |- | காட்டுக்குமுண்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காட்டுத்தும்பூர் || கோவிசைய சிம்ம விக்கிரம பந்மர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. i No. 53 |- | காட்டு நாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண் 483 |- | காட்டுப் பாக்கம் || இராஜராஜ சோழ தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 316 |- | காட்டுபாவா பள்ளிவாசல் || — || — || புது எண் 901 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமெய்யம் வட்டத்திலுள்ளது)<noinclude> |}</noinclude> buzvv2jc7u8tr1g8c4tq6k54t75rkqy பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/81 250 617454 1831095 1827290 2025-06-14T00:36:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | காட்டூர் || — || கொல்லம் 849 (கி.பி. 1673) || கன். கல். தொகுதி 5. தொ. எ 1969/32 |- | காண்ணிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iv No. 368 |- | காமக்கச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485 |- | காமதமங்கலம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 88 |- | காயாக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1024 |- | காயாறு || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 96 |- | காரணி || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967-205 |- | காராணை || ஸ்ரீகோப்பரகேசரி தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 1357 |- | காராணைக் கோட்டை || குவோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xvii No. 199 |- | காராள கற்பக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | காரிகுடை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காரி மங்கலம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 30 || புது எண் 410 |- | காரைக்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 919-20) || S.I.I. Vol. xvii No. 524 |- | காரைக்குடி || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No.54 |- | காரைப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காரையூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1229) || S.I.I. Vol. xxiii No. 133 |}<noinclude></noinclude> 1bflf68ymxbot257vgqk4r9fpa4cahv 1831307 1831095 2025-06-14T09:20:58Z Booradleyp1 1964 1831307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | காட்டூர் || — || கொல்லம் 849 (கி.பி. 1673) || கன். கல். தொகுதி 5. தொ. எ 1969/32 |- | காண்ணிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iv No. 368 |- | காமக்கச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1021-22) || S.I.I. Vol. xxiii No. 485 |- | காமதமங்கலம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 88 |- | காயாக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1024 |- | காயாறு || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 96 |- | காரணி || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967-205 |- | காராணை || ஸ்ரீகோப்பரகேசரி தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 1357 |- | காராணைக் கோட்டை || குவோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xvii No. 199 |- | காராள கற்பக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | காரிகுடை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காரி மங்கலம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 30 || புது எண் 410 |- | காரைக்காடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 919-20) || S.I.I. Vol. xvii No. 524 |- | காரைக்குடி || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No.54 |- | காரைப்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | காரையூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1229) || S.I.I. Vol. xxiii No. 133<noinclude> |}</noinclude> 7ynogc0vx6v3wessbjqxgn6m8ythpcy பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/82 250 617457 1831096 1827299 2025-06-14T00:37:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | காலூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 504 |- | காலியூர்க் கோட்டம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96 |- | காவணிப்பாக்கம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1251) || S.I.I. Vol. xxiii No. 58 |- | காவளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620 |- | காவனூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. No. 691 |- | காவாந்தண்டலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 415 |- | காவநூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 94 |- | காவிதிப்பாக்கம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xiii No. 312 |- | காவிரிப்பாக்கம் || — || சகயாண்டு 810 || S.I.I. Vol. iii PT. i No. 44 |- | காழியூர் நாடு || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96 |- | காளப்புறம் || கோஇராஜராஜகேசரி பந்மர் || — || S.I.I. Vol. v No. 660 |- | கானத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1243) || S.I.I. Vol. xvii No. 537 |- | கானத்தூர் நாடு || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. No. 458 |- | கானநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xxiii No. 155 |- | கானைப் பெருமாநல்லூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 170 |- | கிள்ளிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கிளிஞலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 284 |- | கிளிநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No.750 |- | கிளியூர்நாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 657 |- | கிளியூர் || இராஜாதி இராஜ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 890 |}{{nop}}<noinclude></noinclude> 263ua3zlpwdnji2jmdq86rbbnlws7nu 1831308 1831096 2025-06-14T09:22:17Z Booradleyp1 1964 1831308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | காலூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 504 |- | காலியூர்க் கோட்டம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96 |- | காவணிப்பாக்கம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 1251) || S.I.I. Vol. xxiii No. 58 |- | காவளூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620 |- | காவனூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. No. 691 |- | காவாந்தண்டலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 415 |- | காவநூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 94 |- | காவிதிப்பாக்கம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xiii No. 312 |- | காவிரிப்பாக்கம் || — || சகயாண்டு 810 || S.I.I. Vol. iii PT. i No. 44 |- | காழியூர் நாடு || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 96 |- | காளப்புறம் || கோஇராஜராஜகேசரி பந்மர் || — || S.I.I. Vol. v No. 660 |- | கானத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1243) || S.I.I. Vol. xvii No. 537 |- | கானத்தூர் நாடு || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 32 (கி.பி. 1210) || S.I.I. Vol. No. 458 |- | கானநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xxiii No. 155 |- | கானைப் பெருமாநல்லூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 170 |- | கிள்ளிகுடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கிளிஞலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 284 |- | கிளிநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No.750 |- | கிளியூர்நாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 657 |- | கிளியூர் || இராஜாதி இராஜ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 890<noinclude> |}</noinclude> o9a32xi67rsrdjh7pur412rydf4d4lz பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/83 250 617459 1831097 1827301 2025-06-14T00:37:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கிடக்கைநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 159 |- | கிடாரங்கொண்ட சோழபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | கிடாரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 404 |- | கிடங்கில் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 159 |- | கிணெட்டூர் || குலோத்துங்க சோழதேவர் || — || S.I.I. Vol. v No. 301 |- | கிழார் கூற்றம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620 |- | கீட்சேரி || விக்கிரம சோழ தேவர் || கொல்லம் 310 (கி.பி. 1134) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/161 |- | கீர்த்தி விசயாலயநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | கீரநூர் || வீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 262 |- | கீரமங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 251 |- | கீரைக்கள்ளூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151 |- | கீரை நல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கீழ்க்களக்கூற்றம் || — || — || S.I.I. Vol. v No. 360 |- | கீழ்க்குமாரமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 26 |- | கீழ்ச் செம்பி நாடு || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கீழ்சூதநாடு || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || புது எண் 473 |- | கீழ்ப்பூதூர் || கம்பவர்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. No. 102 |- | கீழ்ப்பேரூர் || ஸ்ரீராமவர்மர் || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/153 |}<noinclude></noinclude> 344pg5fomrdldaiwn3l328uy1xyigxq 1831309 1831097 2025-06-14T09:23:22Z Booradleyp1 1964 1831309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கிடக்கைநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 159 |- | கிடாரங்கொண்ட சோழபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | கிடாரம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 404 |- | கிடங்கில் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 159 |- | கிணெட்டூர் || குலோத்துங்க சோழதேவர் || — || S.I.I. Vol. v No. 301 |- | கிழார் கூற்றம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 620 |- | கீட்சேரி || விக்கிரம சோழ தேவர் || கொல்லம் 310 (கி.பி. 1134) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/161 |- | கீர்த்தி விசயாலயநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | கீரநூர் || வீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 262 |- | கீரமங்கலம் || — || — || S.I.I. Vol. xix No. 251 |- | கீரைக்கள்ளூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 151 |- | கீரை நல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கீழ்க்களக்கூற்றம் || — || — || S.I.I. Vol. v No. 360 |- | கீழ்க்குமாரமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 26 |- | கீழ்ச் செம்பி நாடு || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கீழ்சூதநாடு || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || புது எண் 473 |- | கீழ்ப்பூதூர் || கம்பவர்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. No. 102 |- | கீழ்ப்பேரூர் || ஸ்ரீராமவர்மர் || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/153<noinclude> |}</noinclude> gtkez9pq0v8z1u3cixxgj28v5muz17w பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/84 250 617469 1831098 1827304 2025-06-14T00:37:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | கீழ்பழையாறு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xxiii No. 495 |- | கீழ்புளியடி || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/137 |- | கீழ்மாந்தூர் || — || — || S.I.I. Vol. vii No. 519 |- | கீழ்வெம்பநாடு || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 439 |- | கீழ் வேளூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1155) || S.I.I. Vol xvii No. 560 |- | கீழ்த்தணியம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 35 || புது எண் 415 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமய்யம்வட்டம் கீழ்த்தானையம் தான் இது) |- | கீழாற்றூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 340 |- | கீழைச் சேரி || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. V No. 299 |- | கீழைத் திருத்தியூர் முட்டம் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. viii No. 180 |- | கீழைப் பட்டைய நாடு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 466 |- | குக்கனூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. V No. 489 |- | குட்டமங்கலம் || — || சுமார் 16, 17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4. தொ. எ. 1969-88 |- | குடநகர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 96 |- | குடநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. viii No. 460 |- | குணசீல மங்கலம் || இராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. viii No. 199 |- | குணமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர்|| ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 164 |- | குணமலைப்பாடி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1182) || S.I.I. Vol. xvii No. 445 |- | குந்தவைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No 18 |}{{nop}}<noinclude></noinclude> nektttrybvskpz8e582i4fatchu93hf 1831311 1831098 2025-06-14T09:24:50Z Booradleyp1 1964 1831311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கீழ்பழையாறு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xxiii No. 495 |- | கீழ்புளியடி || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/137 |- | கீழ்மாந்தூர் || — || — || S.I.I. Vol. vii No. 519 |- | கீழ்வெம்பநாடு || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 439 |- | கீழ் வேளூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1155) || S.I.I. Vol xvii No. 560 |- | கீழ்த்தணியம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 35 || புது எண் 415 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமய்யம்வட்டம் கீழ்த்தானையம் தான் இது) |- | கீழாற்றூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 340 |- | கீழைச் சேரி || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. V No. 299 |- | கீழைத் திருத்தியூர் முட்டம் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. viii No. 180 |- | கீழைப் பட்டைய நாடு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 466 |- | குக்கனூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. V No. 489 |- | குட்டமங்கலம் || — || சுமார் 16, 17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4. தொ. எ. 1969-88 |- | குடநகர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 96 |- | குடநாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. viii No. 460 |- | குணசீல மங்கலம் || இராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. viii No. 199 |- | குணமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர்|| ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 164 |- | குணமலைப்பாடி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1182) || S.I.I. Vol. xvii No. 445 |- | குந்தவைச் சதுர்வேதி மங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No 18<noinclude> |}</noinclude> pk2g0kl5xukczfqz7sh6ut5erqt1g8m பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/85 250 617472 1831099 1827317 2025-06-14T00:38:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | குந்தவை நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கும்பள்ளம்பூர் || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 55 |- | குமண்பாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 168 |- | குமரி || — || கொல்லம் 722 (கி.பி. 1546) || கன். கல். தொகுதி. 2 தொ. எ. 1968/155 |- | குமாரச் சேரி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 655 |- | குமாரமாத்தாண்டபுரம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 924-25) || S.I.I. Vol. xxiii No. 262 |- | குமார நல்லூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/132 |- | குமார மங்கலம் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 147 |- | குமாரபாடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 30 |- | குமாரவாடி || — || சகாப்தம் 1804 || புது எண் 884 |- | குருகாடி || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 410 |- | குரும்பநாடு || — || சகயாண்டு 1085 || தெ. இ. கோ. சா. 1092 |- | குலசேகரச் சதுர் வேதி மங்கலம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437 |- | குலசேகரப்பட்டணம் || — || கொல்லம் 843 (கி.பி. 1667) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/6 |- | குலசேகரபுரம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 439 |- | குலராமனல்லூர் || — || கி.பி. 1234-35 || S.I.I. Vol. xxiii No. 416 |- | குலோத்துங்க சோழ நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 204 |}<noinclude></noinclude> 9y83ylkf2xsjmrct9ncj7egkv45kulx 1831312 1831099 2025-06-14T09:25:57Z Booradleyp1 1964 1831312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | குந்தவை நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கும்பள்ளம்பூர் || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 55 |- | குமண்பாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 168 |- | குமரி || — || கொல்லம் 722 (கி.பி. 1546) || கன். கல். தொகுதி. 2 தொ. எ. 1968/155 |- | குமாரச் சேரி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 655 |- | குமாரமாத்தாண்டபுரம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 924-25) || S.I.I. Vol. xxiii No. 262 |- | குமார நல்லூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/132 |- | குமார மங்கலம் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 147 |- | குமாரபாடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 30 |- | குமாரவாடி || — || சகாப்தம் 1804 || புது எண் 884 |- | குருகாடி || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 410 |- | குரும்பநாடு || — || சகயாண்டு 1085 || தெ. இ. கோ. சா. 1092 |- | குலசேகரச் சதுர் வேதி மங்கலம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437 |- | குலசேகரப்பட்டணம் || — || கொல்லம் 843 (கி.பி. 1667) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/6 |- | குலசேகரபுரம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 439 |- | குலராமனல்லூர் || — || கி.பி. 1234-35 || S.I.I. Vol. xxiii No. 416 |- | குலோத்துங்க சோழ நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 204<noinclude> |}</noinclude> 13sqsq7dk0t21jo85xbqi3t7q7n9151 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/86 250 617478 1831100 1827320 2025-06-14T00:38:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | குலோத்துங்க சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 631 |- | குலோத்துங்க சோழ வளநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 544 |- | குவளைகோடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10 |- | குவளை கோடு நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10 |- | குவளைய நாடு || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xvii No. 144 |- | குவாறு || — || — || S.I.I. Vol. xiii No. 122 |- | குழிக்கோடு || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-11 |- | குழுமூர் || — || — || S.I.I. Vol.—— No. 285 |- | குளக்கிழப்பிகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 395 |- | குளக்குடி || — || — || S.I.I. Vol. xiii No. 34 |- | குளத்தூர் || சுந்தரபாடிய தேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 274 |- | குளந்தைராய கோட்டையூர் || — || — || புது எண் 921 |- | குளப்பாக்கம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 646 |- | குணமங்கல நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | குளமுக்கு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 92 |- | குற்றாலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 481 |- | குறட்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 18 |- | குறண்டி || — || — || S.I.I. Vol. xiv No. 34 + 35 |- | குறிஞ்சிப்பாறை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-37 |}{{nop}}<noinclude></noinclude> c5u4sepuhptuoy42530ck9xuvdrdlpu 1831313 1831100 2025-06-14T09:27:01Z Booradleyp1 1964 1831313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | குலோத்துங்க சோழ மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 631 |- | குலோத்துங்க சோழ வளநாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 544 |- | குவளைகோடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10 |- | குவளை கோடு நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. i No. 10 |- | குவளைய நாடு || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xvii No. 144 |- | குவாறு || — || — || S.I.I. Vol. xiii No. 122 |- | குழிக்கோடு || — || கொல்லம் 864 (கி.பி. 1689) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-11 |- | குழுமூர் || — || — || S.I.I. Vol.—— No. 285 |- | குளக்கிழப்பிகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 395 |- | குளக்குடி || — || — || S.I.I. Vol. xiii No. 34 |- | குளத்தூர் || சுந்தரபாடிய தேவர் || ஆட்சியாண்டு 10 || புது எண் 274 |- | குளந்தைராய கோட்டையூர் || — || — || புது எண் 921 |- | குளப்பாக்கம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 646 |- | குணமங்கல நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | குளமுக்கு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 92 |- | குற்றாலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 481 |- | குறட்டூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 18 |- | குறண்டி || — || — || S.I.I. Vol. xiv No. 34 + 35 |- | குறிஞ்சிப்பாறை || — || கொல்லம் 882 (கி.பி. 1706) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-37<noinclude> |}</noinclude> 4su2vmeoar74ur8m9lqu42p2id8v3g9 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/87 250 617483 1831101 1827324 2025-06-14T00:38:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | குறுக்கை நாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301 |- | குறுங்கானம் || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | குறுங்குடி || வீரபாண்டியர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xiv No. 93 |- | குறுச்சி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 416 |- | குறுநாடு || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/37 |- | குறும்பூர்நாடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1024 |- | குறுமறைநாடு || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | குறுவாணியக்குடி || — || — || S.I.I. Vol. ii PT. i No. 6 |- | குன்றக் கூற்றம் || கோ இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 682 |- | குன்றத்தூர் || நந்தி விக்ரம பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 53 |- | குன்றத்தூர் நாடு || ஸ்ரீவீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 227 |- | குன்றலூர் || ஸ்ரீவீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1184-85) || S.I.I. Vol. xvii No. 569 |- | குன்றியூர் நாடு || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507 |- | குன்றூர் பூசனூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 31 (கி.பி. 937-38) || S.I.I. Vol. xvii No. 506 |- | குனிச்சான்பாடி || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | கூகையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 170 |- | கூடலூர் || பராக்ரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 438 |}<noinclude></noinclude> 9zqm4l48t0foy67u56nwsk9fc33mlq1 1831314 1831101 2025-06-14T09:28:23Z Booradleyp1 1964 1831314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | குறுக்கை நாடு || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 301 |- | குறுங்கானம் || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | குறுங்குடி || வீரபாண்டியர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xiv No. 93 |- | குறுச்சி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 416 |- | குறுநாடு || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/37 |- | குறும்பூர்நாடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1024 |- | குறுமறைநாடு || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | குறுவாணியக்குடி || — || — || S.I.I. Vol. ii PT. i No. 6 |- | குன்றக் கூற்றம் || கோ இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 682 |- | குன்றத்தூர் || நந்தி விக்ரம பந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 53 |- | குன்றத்தூர் நாடு || ஸ்ரீவீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 227 |- | குன்றலூர் || ஸ்ரீவீரராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1184-85) || S.I.I. Vol. xvii No. 569 |- | குன்றியூர் நாடு || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507 |- | குன்றூர் பூசனூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 31 (கி.பி. 937-38) || S.I.I. Vol. xvii No. 506 |- | குனிச்சான்பாடி || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 765 |- | கூகையூர் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 170 |- | கூடலூர் || பராக்ரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 438<noinclude> |}</noinclude> 3o2s2t5gqlfr1rzu2m2puefbl1ks5u0 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/88 250 617487 1831102 1827326 2025-06-14T00:39:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | கூடற்குடி || — || — || S.I.I. Vol. v No. 395 |- | கூத்தன்பள்ளி || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151 |- | கூரம் || கோ ராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 32 |- | கூரூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 232 |- | கூழைகோட்டூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/128 |- | கூனபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கூற்றலூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viv No. 246 |- | கூளப்பாடி || — || — || S.I.I. Vol. v No. 679 |- | கெங்கை கொண்டம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | கேசவன் புதுவூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/84 |- | கேரள சிங்க வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | கேரள பள்ளி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iii PT. i No. 23 |- | கேரளபுரம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/25 |- | கேரளாந்தக வளநாடு || ஸ்ரீவீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 545 |- | கைச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கைய் கட்டிய பட்டிணம் || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/59 |- | கையிற்குடி || — || சகாப்தம் 1470 || புது எண் 754 |- | கொங்கு நாடு || — || — || தெ. இ. கோ. சா. 1185 |}{{nop}}<noinclude> க—6</noinclude> 40icwom64ydfho2t0yy888smerv15wv 1831316 1831102 2025-06-14T09:29:35Z Booradleyp1 1964 1831316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கூடற்குடி || — || — || S.I.I. Vol. v No. 395 |- | கூத்தன்பள்ளி || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151 |- | கூரம் || கோ ராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 32 |- | கூரூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 232 |- | கூழைகோட்டூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/128 |- | கூனபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கூற்றலூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viv No. 246 |- | கூளப்பாடி || — || — || S.I.I. Vol. v No. 679 |- | கெங்கை கொண்டம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | கேசவன் புதுவூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/84 |- | கேரள சிங்க வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | கேரள பள்ளி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iii PT. i No. 23 |- | கேரளபுரம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/25 |- | கேரளாந்தக வளநாடு || ஸ்ரீவீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 545 |- | கைச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கைய் கட்டிய பட்டிணம் || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/59 |- | கையிற்குடி || — || சகாப்தம் 1470 || புது எண் 754 |- | கொங்கு நாடு || — || — || தெ. இ. கோ. சா. 1185 |}{{nop}}<noinclude> க—6</noinclude> dzyysg74u3xwc1m9ihkb9tk8zkjsa4g 1831325 1831316 2025-06-14T09:41:39Z Booradleyp1 1964 1831325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கூடற்குடி || — || — || S.I.I. Vol. v No. 395 |- | கூத்தன்பள்ளி || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151 |- | கூரம் || கோ ராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 32 |- | கூரூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 232 |- | கூழைகோட்டூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/128 |- | கூனபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கூற்றலூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viv No. 246 |- | கூளப்பாடி || — || — || S.I.I. Vol. v No. 679 |- | கெங்கை கொண்டம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | கேசவன் புதுவூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/84 |- | கேரள சிங்க வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | கேரள பள்ளி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iii PT. i No. 23 |- | கேரளபுரம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/25 |- | கேரளாந்தக வளநாடு || ஸ்ரீவீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 545 |- | கைச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கைய் கட்டிய பட்டிணம் || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/59 |- | கையிற்குடி || — || சகாப்தம் 1470 || புது எண் 754 |- | கொங்கு நாடு || — || — || தெ. இ. கோ. சா. 1185 |}{{nop}}<noinclude> க—6</noinclude> bnb9wwny71keh6zb6qsxjqck2bssv16 1831330 1831325 2025-06-14T09:47:51Z Booradleyp1 1964 1831330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கூடற்குடி || — || — || S.I.I. Vol. v No. 395 |- | கூத்தன்பள்ளி || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151 |- | கூரம் || கோ ராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 32 |- | கூரூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xix No. 232 |- | கூழைகோட்டூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/128 |- | கூனபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கூற்றலூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. viv No. 246 |- | கூளப்பாடி || — || — || S.I.I. Vol. v No. 679 |- | கெங்கை கொண்டம் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | கேசவன் புதுவூர் || — || கொல்லம் 831 (கி.பி. 1655) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/84 |- | கேரள சிங்க வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | கேரள பள்ளி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iii PT. i No. 23 |- | கேரளபுரம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/25 |- | கேரளாந்தக வளநாடு || ஸ்ரீவீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 545 |- | கைச்சிரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | கைய் கட்டிய பட்டிணம் || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/59 |- | கையிற்குடி || — || சகாப்தம் 1470 || புது எண் 754 |- | கொங்கு நாடு || — || — || தெ. இ. கோ. சா. 1185<noinclude> |} க—6</noinclude> na0zsy6uyr6g8l8cya3zx36761n5nvx பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/89 250 617494 1831103 1827357 2025-06-14T00:39:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கொட்டிளம் பாக்கம் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | கொடனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437 |- | கொடியம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. vii No. 850 |- | கொடியாலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 587 |- | கொடுந்துறை || — || சுமார் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 5. தொ. எ. 1969-10 |- | கொடும்பாளூர் || ஸ்ரீவீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269) || S.I.I. Vol. xxiii No. 131 |- | கொடுமளூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கொடுவாய் || — || சகாப்தம் 1411 || தெ. இ. கோ. சா. 1095 |- | கொடுவூர்க்குடி பள்ளி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 469 |- | கொண்டநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1197-98) || S.I.I. Vol. xvii No. 180 |- | கொந்நூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 181 |- | கொரப்பாடி || விக்கிரம சோழ தேவர் || — || S.I.I. Vol. v No. 266 |- | கொல்லி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லி மலை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 440 |- | கொவத்தக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1371 |}<noinclude></noinclude> 00ezdr1xuc4y0hugetkn83tn7ytllif 1831319 1831103 2025-06-14T09:30:55Z Booradleyp1 1964 1831319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கொட்டிளம் பாக்கம் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | கொடனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437 |- | கொடியம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. vii No. 850 |- | கொடியாலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 587 |- | கொடுந்துறை || — || சுமார் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 5. தொ. எ. 1969-10 |- | கொடும்பாளூர் || ஸ்ரீவீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269) || S.I.I. Vol. xxiii No. 131 |- | கொடுமளூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கொடுவாய் || — || சகாப்தம் 1411 || தெ. இ. கோ. சா. 1095 |- | கொடுவூர்க்குடி பள்ளி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 469 |- | கொண்டநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1197-98) || S.I.I. Vol. xvii No. 180 |- | கொந்நூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 181 |- | கொரப்பாடி || விக்கிரம சோழ தேவர் || — || S.I.I. Vol. v No. 266 |- | கொல்லி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லி மலை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 440 |- | கொவத்தக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1371<noinclude> |}</noinclude> 6wktskvtzuisfvxglbcro1k2dd284xu 1831327 1831319 2025-06-14T09:44:20Z Booradleyp1 1964 1831327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{|class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கொட்டிளம் பாக்கம் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | கொடனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437 |- | கொடியம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. vii No. 850 |- | கொடியாலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 587 |- | கொடுந்துறை || — || சுமார் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 5. தொ. எ. 1969-10 |- | கொடும்பாளூர் || ஸ்ரீவீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269) || S.I.I. Vol. xxiii No. 131 |- | கொடுமளூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கொடுவாய் || — || சகாப்தம் 1411 || தெ. இ. கோ. சா. 1095 |- | கொடுவூர்க்குடி பள்ளி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 469 |- | கொண்டநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1197-98) || S.I.I. Vol. xvii No. 180 |- | கொந்நூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 181 |- | கொரப்பாடி || விக்கிரம சோழ தேவர் || — || S.I.I. Vol. v No. 266 |- | கொல்லி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லி மலை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 440 |- | கொவத்தக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1371<noinclude> |}</noinclude> 8pe3koxq0c03ja9qnz1relw7o59ob0n 1831329 1831327 2025-06-14T09:47:03Z Booradleyp1 1964 1831329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கொட்டிளம் பாக்கம் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | கொடனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 437 |- | கொடியம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. vii No. 850 |- | கொடியாலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 587 |- | கொடுந்துறை || — || சுமார் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 5. தொ. எ. 1969-10 |- | கொடும்பாளூர் || ஸ்ரீவீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1269) || S.I.I. Vol. xxiii No. 131 |- | கொடுமளூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | கொடுவாய் || — || சகாப்தம் 1411 || தெ. இ. கோ. சா. 1095 |- | கொடுவூர்க்குடி பள்ளி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 469 |- | கொண்டநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1197-98) || S.I.I. Vol. xvii No. 180 |- | கொந்நூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 181 |- | கொரப்பாடி || விக்கிரம சோழ தேவர் || — || S.I.I. Vol. v No. 266 |- | கொல்லி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லி மலை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xix No. 409 |- | கொல்லூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 440 |- | கொவத்தக்குடி || — || — || S.I.I. Vol. v No. 1371<noinclude> |}</noinclude> 6wktskvtzuisfvxglbcro1k2dd284xu பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/90 250 617498 1831104 1827359 2025-06-14T00:39:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | கொழிஞ்சிபாடி || — || — || S.I.I. Vol. v No. 257 |- | கொசூமங் கொண்ட சோழ நல்லூர் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 262 |- | கொழுவூர் நாடு || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | கொற்கை || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240 |- | கொற்றங்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xii No. 157 |- | கொற்றம் புல்லன் குடி || — || — || S.I.I. Vol. xiv No. 17 |- | கொற்ற மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 433 |- | கொற்ற வாசல் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. viii No. 243 |- | கொற்றூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 399 |- | கொன்பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 482 |- | கொன்றை || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/36 |- | கோட்டந்தளம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1969/36 |- | கோட்டாறு || சுந்தரசோழபாண்டியர் || ஆட்சியாண்டு 9 (சுமார் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1967-182 |- | கோட்டியூர் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xiii No. 155 |- | கோட்டு நாடு || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396 |- | கோட்டூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கோட்டையூர் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 411 |- | கோதண்டராமநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632 |}{{nop}}<noinclude></noinclude> i53d5agjl1cvl4m75sojoctb9l6fpyw 1831322 1831104 2025-06-14T09:35:51Z Booradleyp1 1964 1831322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கொழிஞ்சிபாடி || — || — || S.I.I. Vol. v No. 257 |- | கொசூமங் கொண்ட சோழ நல்லூர் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 262 |- | கொழுவூர் நாடு || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | கொற்கை || ஸ்ரீவல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240 |- | கொற்றங்குடி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xii No. 157 |- | கொற்றம் புல்லன் குடி || — || — || S.I.I. Vol. xiv No. 17 |- | கொற்ற மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 433 |- | கொற்ற வாசல் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. viii No. 243 |- | கொற்றூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 399 |- | கொன்பாக்கம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 482 |- | கொன்றை || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/36 |- | கோட்டந்தளம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1969/36 |- | கோட்டாறு || சுந்தரசோழபாண்டியர் || ஆட்சியாண்டு 9 (சுமார் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1967-182 |- | கோட்டியூர் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 47 (கி.பி. 1116-17) || S.I.I. Vol. xiii No. 155 |- | கோட்டு நாடு || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396 |- | கோட்டூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கோட்டையூர் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 411 |- | கோதண்டராமநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632<noinclude> |}</noinclude> aat3l3ugru3as4bzwmu50z6suohl71w பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/92 250 617500 1831106 1827635 2025-06-14T00:40:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சங்கமராயன் பேட்டை || — || சகாப்தம் 1454 || S.I.I. Vol. v No. 1402 |- | சடங்கவி குழிச்சி || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 61 |- | சத்திமங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 292 |- | சத்துருபயங்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | சம்பங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371 |- | சரப்பள்ளி || — || சுமார் கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-84 |- | சாத்தங்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. viii No. 43 |- | சாத்தமங்கலம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396 |- | சாத்தனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 18 |- | சாமைகுடி || கோராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 573 |- | சாலிய நகரம் || — || கொல்லம் 867 (கி.பி. 1691) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-80 |- | சிக்கமாயபுரம் || — || சகவருஷம் 1553 || தெ. இ. கோ. சா. 1112 |- | சிகரை நல்லூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 499 |- | சிங்கங் குன்றம் || — || கி.பி. 869-70 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105B |- | சிங்கபுரம் || — || சகாப்தம் 1378 (கி.பி. 1457) || S.I.I. Vol. xvii No. 254 |- | சிங்கபுர நாடு || தந்திவிக்கிரமபருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | சிங்களாந்தகச்சருப்பேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205<br>S.I.I. Vol. xvii No. 374 |- | சிஞ்சல் || கோப்பரகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-227) || S.I.I. Vol. xvii No. 374 |}{{nop}}<noinclude></noinclude> rqruqbdsm3t3gh9gd4vhrbbn8uqh0f6 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/91 250 617505 1831105 1827632 2025-06-14T00:39:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49 |- | கோநாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 975 |- | கோயில்நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கோயில் பேறை || — || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-164 |- | கோரி || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. I No. 16 |- | கோரைஊர் || — || கொல்லம் 843 கி.பி. 1667 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-6 |- | கோவியநல்லூர் || — || கி.பி. 1483 || S.I.I. Vol. xvii No. 220 |- | கோவியபுரநல்லூர் || — || — || S.I.I. Vol. vi No. 65 |- | colspan=4|(கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புர நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) |- | கோவனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 150 |- | கோவாண்டார் குறிச்சி || — || சகாப்தம் 1500 || S.I.I. Vol. viii No. 341 |- | கோவிந்தபாடி || குலசேகரதேவர் || — || S.I.I. Vol. xxiii No. 112 |- | கோவூர் || — || கி.பி. 1861 || செ. மா. க. 1967-229 |- | சக்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | சங்கரப்பாடி || இராஜகேசரி வர்வர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 4 |- | சங்கரன் குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 148 |}<noinclude></noinclude> 0fdftzm24env5f04k5xfkv5fvpa3fwq பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/93 250 617545 1831107 1827637 2025-06-14T00:40:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சித்திரமேழி நல்லூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. vol. vii No. 459 |- | சிராத்தக்குடி || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | சிராமலை || — || — || S.I.I. Vol. iv No. 167 |- | சிராயம்பட்டு || — || — || S.I.I. Vol. vii No. 107 |- | சிவகாமசுந்தரிநல்லூர் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-98 |- | சிவகிரி || — || சுமார் கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4 தொ. எ. 1969-29 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் உள்ள ஊர்) |- | சிவசூளாமணிமங்கலம் || கோவிராஜராஜகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT.i No.3 |- | சிவபுரம் || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | சிற்றம்பர் || — || — || S.I.I. Vol. ii. PT. ii No. 57 |- | சிற்றாடி || — || சாலிவாகன சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704 |- | சிற்றாமூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 45 || S.I.I. Vol. v No. 640 |- | சிற்றாலத்தூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 1037 |- | சிற்றாற்காடு || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 244 |- | சிற்றிங்கூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xii No. 207 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் சித்தலிங்க மடம் என்ற பெயருடன் வழங்குகிறது) |- | சிற்றிங்கை || — || சகாப்தம் 1180 || S.I.I. Vol. vii No. 118 |- | சிற்றியாற்றூர் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 142 |}<noinclude></noinclude> t5tidavxgsn9zf79qfoqukdc6qh1i5s பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/94 250 617548 1831108 1827638 2025-06-14T00:40:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சிற்றெட்டு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 466 |- | சிற்றெயிற்குடி || — || — || S.I.I. Vol. v No. 377 |- | சிற்றையூர் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 7 || புது எண் 26 |- | சிறிஞார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 999-1000) || S.I.I. Vol. xvii No. 509 |- | சிறுகடம்பூர் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 56 |- | சிறுகவூர் || கோவிஜய நிருப தொங்க விக்ரம பருமர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 531 |- | சிறுகுடி || — || கி.பி. 1559 || S.I.I. Vol. xxiii No. 403 |- | சிறுகுளத்தூர் || கோப்பரகேசரி பரிமர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iii Pt. iii No. 108 |- | சிறுகூற்றநல்லூர் || — || — || S.I.I. Vol. iv No. 1412 |- | சிறுதவ்வூர் || — || — || S.I.I. Vol. xiii No. 50 |- | சிறுநாங்கூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1259) || S.I.I. Vol. xvii No. 602 |- | சிறுநானலூர் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | சிறுபழுவூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 662 |- | சிறு பாலையூர் || — || — || S.I.I. Vol. vii No. 739 |- | சிறு பிறையூர் || — || — || S.I.I. Vol. viii No. 124 |- | சிறு புத்தூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xii No. 229 |- | சிறு புலியூர் || — || — || S.I.I. Vol. xix No. 608 |- | சிறுமங்கலம் || — || — || S.I.I. Vol. ii Pt. vi No. 96 |- | சிறுமாக்களூர் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | சிறுவண்டூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. v No. 654 |}{{nop}}<noinclude></noinclude> punjsya6qcgtuh2sdf83hhevdzb3zge பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/95 250 617551 1831109 1827640 2025-06-14T00:41:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சிறுவம்பூர் || — || — || S.I.I. Vol. v No. 311 |- | சிறுவாகூர் || — || — || S.I.I. Vol. viii No. 328 |- | சிறுவேலூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 139 |- | சின்றியன் பாக்கம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | சின்னசீலைப்பாடி || — || — || தெ. இ. கோ. சா. 1105 |- | சின்ன மாம்பா சமுத்திரம் || — || சகவருஷம் 1516 || தெ. இ. கோ. சா. 1109 |- | சீமாகேசுர நல்லூர் || இராசராசதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1153-54) || S.I.I. Vol. xvii No. 658 |- | சீயபுரநாடு || இராஜதிராஜதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. viii No. 32 |- | சீயமங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 64 |- | சீராம விண்ணகர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | சீரிளங்கோமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | சீவல்லபபுரம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. v No. 237 |- | சீவல்ல மங்கலம் || — || கொல்லம் 301 (கி.பி. 1125) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/149 |- | சுசீந்திரம் || — || கொல்லம் 320 (கி.பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146 |- | சுண்டைமலை நாடு || — || — || புது எண் 972 |- | சுத்தமல்லிச் சதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1123-24) || S.I.I. Vol. xxiii No. 282 |- | சுத்தமரி வளநாடு || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xvii No. 602 |}<noinclude></noinclude> ey6m46ogwmnv5pjvisofrkhhkq6z0mf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/96 250 617554 1831110 1827735 2025-06-14T00:41:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சுந்தர சோழபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 1285-86) || S.I.I. Vol. xxiii No. 144 |- | சுந்தர பாண்டியபுரம் || — || — || S.I.I. Vol. v No. 765 |- | சுந்தர பாண்டியன் நல்லூர் || பராக்கிரம பாண்டியன் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1450) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/165 |- | சுரநாடு || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 409 |- | சுரைக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 524 |- | சுவாமிமலை || — || சகாப்தம் 1495 (கி.பி. 1573-74) || S.I.I. Vol. xxiii No. 497 |- | சுழிவரகண்டன் நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 409 |- | சுனையக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 537 |- | சூகுழி || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1668-160 |- | சூரலூர் கூற்றம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 590 |- | சூரிய நாயனார் கோயில் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | சூரைக்குடி || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xiii No. 158 |- | சூளை || — || கி.பி. 1884 || செ. மா. க. 1967-215 |- | colspan=4|(வட சென்னைப் பகுதியில் உள்ளது) |- | செங்களக் குறிச்சி || பராக்கிரம பாண்டியர் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1450) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/165 |- | செங்காட்டுக் கோட்டம் || இராஜகேசமி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 64 |- | செங்குன்ற நாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 187 |- | செங்கைமா || வீரராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 117 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள செங்கம் என்ற ஊரே இது) |}{{nop}}<noinclude></noinclude> buiqgk4s5gkv58gufu49vjfaal7d5zu பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/97 250 617558 1831111 1827736 2025-06-14T00:41:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செஞ்சி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. xii No. 231 |- | colspan=4|(தென் ஆார்க்காடு மாவட்டத்திலுள்ளது) |- | செண்பை || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 164 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள ஜம்பை என்ற ஊரே இது) |- | செத்து வாய்த்த நல்லூர் || — || — || S.I.I. Vol. iv No. 373 |- | செந்நி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1131-32) || S.I.I. Vol. xxiii No. 11 |- | செம்பங்குடி || — || ஆட்சியாண்டு 3 (கி.பி. 119-20) || S.I.I. Vol. xxiii No. 280 |- | செம்பாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்தில் செம்பாட்டூர் என்று வழங்கப்படுவது) |- | செம்பியன் குருதையாடி || — || — || S.I.I. Vol. xii No. 148 |- | செம்பியந் குளத்தூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. v No. 705 |- | செம்பியன் திருமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 542 |- | செம்பியன் புத்தாம்பூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 509 |- | செம்பியன் புலியூர் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/44 |- | செம்பியன்மாதேவிச் சதுர்வேதி மங்கலம் || இராஜகேசரிபந்மர்|| ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 72 |- | செம்புதற்குடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 678 |}<noinclude></noinclude> brw39yr2gx8p1n1c2b8aktk5bric3ik பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/98 250 617638 1831112 1827751 2025-06-14T00:42:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | செம்பூர்க் கோட்டம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 16 |- | செம்பொற் கூட்டம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79 |- | செம்மண் பாக்கம் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-96 |- | செய்யா மங்கலம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiv No. 243 |- | செய்யார் || இராசநாராயணன் சம்பூராயர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 471 |- | செய்யூர் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 16 |- | செயகண்டிகைபுறம் || — || — || S.I.I. Vol. v No. 660 |- | செயங் கொண்ட சோழ மண்டலம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 43 |- | செயங்கொண்டான் மடம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62 |- | செயரிங்ககுலகாலவளநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | செருகூர் || — || — || S.I.I. Vol. xiii No. 29 |- | செல்லமந்தாடி || — || — || தெ. இ. கோ. சா. 1105 |- | செல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | செவ்வலூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1284) || S.I.I. Vol. xxiii No. 149 |- | செவ்விருக்கைநாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | செவரந் மேடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 43 |- | செழிய நாராயணபுரம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | செழியநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. V No. 735 |- | செழுவனூர் || — || — || S.I.I. Vol. V No. 252 |}{{nop}}<noinclude></noinclude> av16z7vyq2q3hwoqt30pm9nny1x9rml பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/99 250 617639 1831113 1827737 2025-06-14T00:42:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செற்றூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 295 |- | செற்றூர்க் கூற்றம் || இராஜகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 12 |- | சென்ன பட்டணம் || — || கி.பி. 1842 || செ. மா. க. 1967/4 |- | சென்னி நல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. iv No. 558 |- | சேத்துப்பட்டு || — || கி.பி. 1823 || செ. மா. க. 1967-187 |- | சேந்தமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xiv No. 232 |- | சேந்தவன் மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 344 |- | சேமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 152 |- | சேரமங்கலம் || — || சுமார் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/33 |- | சேலநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol.—— No. 152 |- | சேலம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol.—— No. 152 |- | சேவூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1044-45) || S.I.I. Vol. xvii No. 231 |- | சைதாப்பேட்டை || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967-205 |- | சொதியம்பாக்கம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. iii Pt. i No. 12 |- | சோமாசிமங்கலம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 2 தொ. எ. 1968-151 |}<noinclude></noinclude> j4fuo185es6jm1t9unsna1mq41ju6f9 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/100 250 617645 1831114 1827742 2025-06-14T00:42:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | சோழகுலவல்லி நல்லூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 (கி.பி. 1113-14) || S.I.I. Vol. xvii No. 148 |- | சோழகுலவல்லிபுரம் || உதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 696 (கி.பி. 1510) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-218 |- | சோழகுலாந்தகச்சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | சோழ கேரளநல்லூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 983 |- | சோழநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | சோழாந்தகச்சதுர்வேதி மங்கலம் || ஸ்ரீவல்லபதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 294 |- | சோளாந்தகமங்கலம் || வீரபாண்டியன் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 976) || கன். கல். தொகுதி 2 தொ. ஏ. 1968-211 |- | சோற்றுப்பாலை || — || — || புது எண் 972 |- | தக்கோலம் || கோவிமலாதித்தபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 1364 |- | தகடூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 126 |- | தங்குடி || — || — || S.I.I. Vol. v No. 717 |- | தச்சன்தாங்கல் || சுந்தராண்டியதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 107 |- | தஞ்சாவூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii pt. ii No. 37 |- | தஞ்சாவூர்க் கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii pt. ii No. 37 |- | தட்டைச்சேரி || — || — || S.I.I. Vol. vii No. 103 |- | தண்டலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 432 |- | தண்ண ஆலத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-85 |- | தண்ணியாலத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 854 |}{{nop}}<noinclude></noinclude> ccuiygaijbcuo33asr2nknzwcd6xyxa பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/101 250 617650 1831115 1827744 2025-06-14T00:43:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | தந்திபனமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 48 |- | தந்திரம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-22) || S.I.I. Vol. xvii No. 521 |- | தமனூர் நாடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. i No.74 |- | தரங்கன்பாடி || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-188 |- | தரணிமுழுதுடைய வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | தலகாஞ்சேரி || குலோத்துங்க சோழன் || ஆட்சியாண்டு 5 || தெ. இ. கோ. சா. 1106 |- | தலகாவனை || — || சகவருஷம் 1543 || தெ. இ. கோ. சா. 1108 |- | தலைக்குளம் || — || கொல்லம் 929 (கி.பி. 1753) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-9 |- | தலைக்கொன்றைச்சேரி || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா .க. 1967-83 |- | தலைச்சங்காடு || கோப்பரகேஸரிபந்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-22) || S.I.I. Vol. xxiii No. 27 |- | தவசூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 916 |- | தாஞ்சி ஊர் || — || சகாப்தம் 1441 || புது எண் 844 |- | தாபம் || — || — || S.I.I. Vol. v No. 679 |- | தாமநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1008-09) || S.I.I. Vol. xvii No. 235 |- | தாமல்கோட்டம் || — || — || S.I.I. Vol. xvii No. 751 |- | தாயனூர் || — || — || S.I.I. Vol. xii No. 248 |}<noinclude></noinclude> h6wwqtoh4oibrelvh1zfak8zozuip6i பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/102 250 617653 1831116 1827746 2025-06-14T00:43:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | தாயாறு || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/138 |- | தாரமங்கலம் || — || சகாப்தம் 1490 || S.I.I. Vol. vii No. 19 |- | தாழக்குடி || — || கொல்லம் 1074 (கி.பி. 1898) || கன். கல். தொகுதி 5. தொ. எ 1969/23 |- | தாழைக்குடி || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொ. எ. 1969-47 |- | திக்காலி வல்லம் || விஜயேந்திரவிக்ரமபந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. iii Pt. i No. 43 |- | திட்டைகுடி || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 273 |- | திப்பராசபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 426 |- | தியன்குடை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | தியாகவல்லி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | தியாகவல்லி வளநாடு || குலோத்துங்கசோழதேவன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. vii No. 400 |- | திரிபுவனம் || — || — || S.I.I. Vol. xii No. 126 |- | colspan=4|(பாண்டிச்சேரியையடுத்த திரிபுவனை என்னும் ஊர் இது) |- | திரிபுவன மாதேவிச்சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 650 || S.I.I. Vol. viii No. 444 |- | திருக்கச்சூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 187 |- | திருக்கடலூர் || — || — || S.I.I. Vol. v No. 294 |- | திருக்கடைமுடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 504 |- | திருக்கண்டியூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 569 |- | திருக்கண்ணப்பபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 478 |- | திருக்கண்ணபுரம் || — || — || S.I.I. Vol. xiii No. 65 |}{{nop}}<noinclude></noinclude> p6t8l2u255o760mcqhmk4herec2igzp பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/103 250 617655 1831117 1827747 2025-06-14T00:43:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருக்கண்ணன்கோடு || சுந்தர சோழ பாண்டியன் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105A |- | திருக்கரபுரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 99 |- | திருக்கழிப்பாலை || — || — || S.I.I. Vol. viii No. 711 |- | திருக்கழுக்குன்றம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. xii No. 238 |- | திருக்கழுமலம் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 988 |- | திருக்களர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 249 |- | திருக்கற்குடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 98 |- | திருக்காட்டுப்பள்ளி || — || கி.பி. 1517-18 || S.I.I. Vol. xvii No. 145 |- | திருக் காமஞ்சூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xix No. 424 |- | திருக்காளத்தி || — || சகாப்தம் 1469 || S.I.I. Vol. viii No. 377 |- | திருக்காளத்திப்புத்தூர் || — || — || S.I.I. Vol. viii No. 482 |- | திருக்காவணப்பத்து || — || கொல்லம் 769 (கி.பி. 1593) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-92 |- | திருக்கிளாஞ்சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 710 |- | திருக்குடமுக்கு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT. iii No. 100 |- | திருக்குடித்திட்டை || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT. iii No. 122 |- | திருக்குமாரமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 969 |- | திருக்குரங்காடுதுறை || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 993-94) || S.I.I. Vol. xxiii No. 356 |- | திருக்குரம்பூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 497 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம்வட்டம், திருக்குளம்பூர்தான் இவ்வூர் என்று எண்ண இடமளிக்கிறது) |}<noinclude></noinclude> b8dulca306fui046yhdu5ppd2b9zdmy பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/104 250 617663 1831118 1827748 2025-06-14T00:44:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருக்குருகாவூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xix No. 362 |- | திருக்குழம்பபாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vi No. 340 |- | திருக்குற்றவாசல் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருக்குற்றாலம் || பராக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 768 |- | திருக்குறுங்குடி || ஆதித்தவர்மர் || கொல்லம் 659 (கி.பி. 1483) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/162 |- | திருக்குன்றக்குடி || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 208 |- | திருக்கொடி || — || — || S.I.I. Vol. xvii No. 553 |- | திருக்கொடுங்குன்றம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. viii No. 427 |- | திருக்கொழம்பம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 69 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், மாயவரம் வட்டம் திருக்கொளம்பியூர்) |- | திருக் கோகர்ணம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1043 |- | colspan=4|(புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது) |- | திருக்கோட்டியூர் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiv No. 233 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திலுள்ள திருக்கோஷ்டியூர்) |- | திருக்கோடிக்காவல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 102 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | திருக்கோவலூர் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | colspan=4|(இன்றைய திருக்கோயிலூர்) |- | திருக்கோளூர் || வீரபாண்டியன் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 936) || கன். கல். தொகுதி 2. தொ. ஏ 1968/210 |- | திருச்சங்கோடு || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4|| S.I.I. Vol. xii No. 242 |- | colspan=4|(சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு) |}{{nop}}<noinclude> க—7</noinclude> 25kto5g5ed0orb48zketywempewm9j2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/105 250 617667 1831119 1827750 2025-06-14T00:44:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருச்சாலத்துறை<br>(திருச்சாலைத் துறை) || சுந்தரசோளபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1036) || S.I.I. Vol. xxiii No. 75 |- | திருச்சிராப்பள்ளி || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1000-01) || S.I.I. Vol. xvii No. 442 |- | திருச்சிற்றம்பலமங்கலம் || — || — || S.I.I. Vol. xii No. 149 |- | திருச்சுரம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 541 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்திலுள்ள திருசூலமே இது) |- | திருச்சுரியல் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xiv No. 42 |- | திருச்சுழியல் || கோவீரபாண்டியன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 79 |- | திருச்செந்திலூர் || — || கொல்லம் 650 || S.I.I. Vol. viii No. 444 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர்) |- | திருச்சென்துறை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii Pt. iii No. 126 |- | திருச்சொபுரம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xvii No.127 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூர் வட்டத்திலுள்ள திருச்சோபுரம்) |- | திருச்சோற்றுத்துறை || கோ இராஜ கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 615 |- | திருஞான சம்பந்த நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 166 |- | திருத்தங்கால் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xiv No. 257 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ளது) |}<noinclude></noinclude> 84otkniucgbpx154b46dj5spdi7y1d7 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/106 250 617669 1831120 1828004 2025-06-14T00:44:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருத்தணியல் || அபராஜித விக்ரம வர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 95 |- | colspan=4|(சித்தூர் மாவட்டம் திருத்தணியே இது-S.I.I. Vol. xiii No. 83 இல் திருத்தணி என்றே உள்ளது) |- | திருத்தவத்துறை || நிருபதுங்க விக்ரம பருமர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 61 |- | திருத்தினை நகர் || கோப் பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xii No. 221 |- | colspan=4|(தன் ஆர்க்காடு மாவட்டம், கடலூர் வட்டத்திலுள்ளது. தற்போது தீர்த்தனகிரி என வழங்கப்படுகிறது) |- | திருத்து தென்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருத்துருத்தி || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 77 |- | திருத்துறை || — || கொல்லம் 735 (கி.பி. 1559) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/49 |- | திருத்தெங்கூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 31 (கி.பி. 1298-99) || S.I.I. Vol. xvii No. 573 |- | திருத்தேவன்குடி || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5 |- | திருத்தேவூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1287) || S.I.I. Vol. xvii No. 561 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள தேவூர்) |- | திருநடுவூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 109 |- | திருநத்தானம் || — || சகவருஷம் 1487 || தெ. இ. கோ. சா. 1118 |- | திருநந்திக்கரை || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-38F |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திலுள்ள திருநந்திக்கரையே இது) |- | திருநல்லம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iii PT. iii No. 130 |- | திருநலக்குன்றம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. iii No. 101 |}{{nop}}<noinclude></noinclude> 7fjox7ghmepbupjrlk1ncupcv9opxhw பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/107 250 617671 1831121 1828005 2025-06-14T00:45:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருநள்ளாறு || இராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 1026 |- | திருநறுங் கொண்டை || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vii No. 1011 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது) |- | திருநறையூர் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1214-15) || S.I.I. Vol. xxiii No. 99 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருநாகீஸ்வரம் || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருநாரையூர் || கோப் பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 153 |- | திருநாழற் கோயில் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 141 |- | திருநாவலூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. vii No. 954 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் திருநாமநல்லூர் என்று வழங்கப்படும் ஊர்) |- | திரு நெடுங் களம் || கோப்பர கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xix No. 368 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திலுள்ளது) |- | திரு நெடும் பிறை || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 131 |- | திருநல்லூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1122) || S.I.I. Vol. xvii No. 608 |- | திருநெய்த்தானம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 89 |- | colspan=4|(தஞ்சை வட்டத்திலுள்ள தில்லை ஸ்தானம் இது-தில்லை ஸ்தானம் என்று இன்று வழங்கப்படுகிறது) |}<noinclude></noinclude> efafe73oz6u3ply2y11onvfmll68nps பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/108 250 617677 1831122 1828006 2025-06-14T00:45:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திரு நெல்லிக்கா || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1236-37) || — |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் மன்னார்குடி வட்டம் திருநெல்லிக்காவல் என்ற ஊரே இது) |- | திரு நெல்வணை || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. xii No. 244 |- | திரு நெல்வேலி || கோமாறஞ் சடையர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 18 |- | திரு நெற்குன்றம் || — || சகாப்தம் 1405 || புது. எண் 672 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமெய்யம் வட்டத்தில் நெக்கோணம் என்று வழங்கப்படும் ஊராக இது இருககலாம்) |- | திரு நொம்பலூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 166 |- | திருப்படுமருது || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 68 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள திருப்படி மருதூர் இது என்று கருதலாம்) |- | திருப்பணம்பூதூர் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. iii PT. iii No. 111 |- | திருப்பணியாரபுரம் || — || — || S.I.I. Vol. v No. 1402 |- | திருப்பத்தூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்பரங்குன்றம் || — || — || S.I.I. Vol. iv No. 372 |- | திருப்பரந்தாழ் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 282 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில், திருப்பனந்தாள் என வழங்கப்படும் ஊரே இது) |- | திருப்பருத்திக்குன்று || — || — || S.I.I. Vol. iv No. 368 |- | திருப்பலாத்துறை || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1133-34) || S.I.I. Vol. xxiii No. 170 |- | colspan=4|(இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |- | திருப்பழங்கரை || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 13 || புது. எண் 287 |- | colspan=4|(புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ள பழங்கரையே இது) |}{{nop}}<noinclude></noinclude> 8djr9sfn0kwpvpmmd08p9admzvi0qxf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/109 250 617682 1831123 1828007 2025-06-14T00:45:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பழநம் || கோ இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 684 |- | colspan=4|(இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |- | திருப்பள்ளிபடை || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1145-46) || S.I.I. Vol. xxiii No. 366 |- | திருப்பன்றயிகம் || — || கொல்லம் 735 (கி.பி. 1559) || கன். கல். தொகுதி 4. தொ. ஏ. 1969-127 |- | திருப்பன்றிற்குன்று || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xii No. 139 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டம் சிங்கவரம் என்ற ஊரே இப்பெயர் பெற்றிருந்ததாக எண்ண இடமுண்டு) |- | திருப்பனங்காடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. viii No. 752 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டம் பனையபுரம் இவ்வாறு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது) |- | திருப்பனை குளம் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-128 |- | திருப்பாசூர் || மூன்றாம் இராசராசன் || ஆட்சியாண்டு 23 || செ. மா. க. 1967-81 |- | colspan=4|(இன்றும் இதே பெயருடன் செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது) |- | திருப்பரப்பூர் || — || கி.பி. 1483 || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153 |- | திருப்பாம்புரம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 41 (கி.பி. 1355) || தெ. இ. கோ. சா. 1179 |- | திருப்பாலத்துறை || இராஜ கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 136 |- | colspan=4|(திருப்பளாய்த்துறை இவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ண இடமளிக்கிறது) |- | திருப்பாலைப்பந்தல் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 2 (கி.பி. 1217) || S.I.I. Vol. xvii No. 178 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், கடலூர் வட்டத்தில் உள்ள திருப்பாலப்பந்தல்) |}<noinclude></noinclude> gjjgwc08eo2law4utsljg9ea8nollay பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/110 250 617683 1831124 1828008 2025-06-14T00:46:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பாலைவனம் || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xiii No. 216 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ளது) |- | திருப்பாற்கடல் || — || கி.பி. 1422 || S.I.I. Vol. xvii No. 751 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள ஊர்) |- | திருப்புங்கூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்புட்குழி || — || — || S.I.I. Vol. vii No. 55 |- | திருப்புத்தூர் || — || சகாப்தம் 1454 (கி.பி. 1532-33) || S.I.I. Vol. xxiii No. 151 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர்) |- | திருப்புதுவூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி 1262-63) || S.I.I. Vol. xxiii No. 421 |- | திருப்புல்லாணி || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 393 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்திலுள்ளது) |- | திருப்புலிவலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vi No. 326 |- | திருப்புலிவனம் || — || — || S.I.I. Vol. xii No. 96 |- | திருப்புறம்பியம் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xiii No. 122 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருப்புன்கூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No.132 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் சீகாழிவட்டத்திலுள்ளது) |- | திருப்புனவாசல் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. viii No. 210 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் அறந்தாங்கிவட்டத்திலுள்ளது) |}{{nop}}<noinclude></noinclude> 3fl245fq3vgodehpmc5jvicii2ktk9g பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/111 250 617688 1831125 1828141 2025-06-14T00:46:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பூந்துருத்தி || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 459 |- | colspan=4|(தஞ்சாவூர் வட்டத்திலுள்ளது) |- | திருப்பூலாந்துறை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 41 (கி.பி. 1309) || S.I.I. Vol. xxiii No. 431 |- | திருப்பூவணம் || — || — || S.I.I. Vol. v No. 305 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை வட்டத்திலுள்ளது) |- | திருப்பெருந்துறை || — || — || S.I.I. Vol. vi No. 8 |- | திருப்பேர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 486 |- | திருப்பேரையூர் || — || சகாப்தம் 1458 || S.I.I. Vol. xxiii No. 162 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருமெய்யம் வட்டம் பேரையூர் இது) |- | திருப்பைகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்பைஞ்சீலி || இராஜேந்திரசேழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 538 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிரி வட்டத்திலுள்ளது) |- | திருப்பொரியூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 157 |- | colspan=4|(செங்கல்பட்டு வட்டத்திலுள்ள திருப்போரூர் என்ற ஊரே இது என்று எண்ணலாம்) |- | திருப்போரூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/227 |- | திருமங்கலம் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1285-86) || S.I.I. Vol. xxiii No. —— |- | திருமங்கலக்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xii No. 228 |}<noinclude></noinclude> 02l8n18621u3lex686jv1o6d6x7lske பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/112 250 617705 1831126 1828143 2025-06-14T00:47:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருமணஞ்சேரி || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 99 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்திலுள்ளது) |- | திருமதங்கன்பள்ளி || — || — || S.I.I. Vol. xii No. 86 |- | திருமயம் || ஸ்ரீஹொஜன வீரராமநாத தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 658 |- | திருமயானம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii PT. iii No. 90 |- | colspan=4|(இன்றும் இதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | திருமயிலாடுதுறை || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371 |- | colspan=4|(மாயவரமே இப்பெயருடன் வழங்கப்பட்டது) |- | திருமயிலாப்பூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 81 |- | திருமலை கடம்பூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1253) || S.I.I. Vol. xvii No. 387 |- | திருமலையம்மன் பேட்டை || — || சகாப்தம் 1461 || S.I.I. Vol. v No. 1403 |- | திருமழவாடி || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 103 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் இதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | colspan=4|(விக்கிரமசோழதேவரின் S.I.I. Vol. iii PT. ii No. 79 கல்வெட்டில் திருமழுவாடி எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | திருமறைக்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 24 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள இன்றைய வேதாரண்யமே இது) |- | திருமாணிகுழி || கிருஷ்ணதேவ மஹாராஜர் || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமாத்தூர் || கோவீரபாண்டியர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 84 F 85 |- | colspan=4|(மதுரை மாவட்டத்தில் கீழ்மாத்தூர் என ஓர் ஊர் உள்ளது) |}{{nop}}<noinclude></noinclude> r9qfn04rrc0sschdo8uuvazyhs3xgho பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/113 250 617706 1831127 1828144 2025-06-14T00:47:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருமால்பேறு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197 |- | திருமாலிருஞ் சோலை || சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xiv No. 173 |- | colspan=4|(மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள அழகர் கோயில்தான் இவ்வூர்) |- | திருமானம் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 64 |- | திருமியச்சூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 239 |- | திருமுதான் கோடு || — || சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105 |- | திருமுதுகுன்றம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xii No. 118 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் விருத்தாசலமே இது) |- | திருமுருகன் பூண்டி || — || — || தெ. இ. கோ. சா. 1185 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டத்திலுள்ளது இவ்வூர்) |- | திருமுல்லை வாயில் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 (கி.பி 1201-02) || S.I.I. Vol. xvii No. 720 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் உள்ளது இவ்வூர்) |- | திருமுன்புத்தூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமுனைப்பாடி நாடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | திருமுனைப்பாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 133 |- | திருமெச்சூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமெய்யம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 45 || புது எண் 439 |}<noinclude></noinclude> ob2n8ac1ubewygn4mm3uhle1c0oraqo பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/114 250 617711 1831128 1828145 2025-06-14T00:48:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருவக்காரை || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 317 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள திருவக்கரை என்னும் ஊரே இது) |- | திருவகத்தியான் பள்ளி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அத்தியன் பள்ளி என வழங்கப்படும் ஊரே இது) |- | திருவச்சிறுபாக்கம் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. vii No. 447 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கம் என்ற ஊரே இது) |- | திருவட்டாறு || — || கொல்லம் 779 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ எ. 1969-39 |- | திருவடகுடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 674 |- | திருவடுவூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி 1083-84) || S.I.I. Vol. xvii. No.153 |- | திருவண்ணாமலை || — || — || S.I.I. Vol. viii No. 57 |- | திருவத்தியூர் || ஸ்ரீவிசைய கண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. iv No. 582 |- | colspan=4|(காஞ்சீபுரத்தின் ஒரு பகுதியாகிய அத்தியூர் திரு என்ற அடைமொழியுடன் திருவத்தியூர் எனப்பட்டது) |- | திருவதிகை || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 133 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூர் வட்டம் திருவதி என வழங்கப்படும் ஊரே இது) |- | திருவயிந்திரபுரம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 760 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரையடுத்துள்ள திருவந்திபுரம்) |- | திருவரங்கம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. iv No. 512 |- | திருவரங்குளம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || புது எண் 294 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்தில் இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |}{{nop}}<noinclude></noinclude> jwyw9vovt9rq67ejjaxnt0mya96mq9v பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/115 250 617713 1831129 1828146 2025-06-14T00:48:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருவருங்க வேலங்குளம் || — || — || S.I.I. Vol. viii No. 176 |- | திருவரபுரம் || இராஜகேசரி பருமர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiii No. 234 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் பாபநாசத்தையடுத்துள்ள அரயபுரம் இவ்வாறு அக்காலத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்) |- | திருவாட்டி நல்லூர் || குலசேகர தேவர் || — || புது எண் 443 |- | திருவரைசிலி || — || — || S.I.I. Vol. vii No. 821 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஒழிந்தியாப்பட்டு என்ற ஊரே அரைசிலி என்ற திருவரைசிலி ஆகும்) |- | திருவல்லம் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iii PT. i No. 55 |- | திருவல்லிக்கேணி || — || கி.பி. 808 || செ. மா. க. 1967/1 |- | திருவலஞ்சுழி || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 39 || S.I.I. Vol. viii No. 215 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருவலிதாயில் || — || — || S.I.I. iii PT. iii No. 187 |- | திருவழுந்தூர்நாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1020-21) || S.I.I. Vol. xxiii No. 487 |- | திருவள்ளுர் || — || சகவருஷம் 1543 || தெ. இ. கோ. சா. 1108 |- | திரூவறையணிநல்லூர் || விக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 1018 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் அரகண்டநல்லூர் என்ற பெயருடன் இப்பெயர் தொடர்புடையதாகத் தோன்றுகிறது) |- | திருவனந்தபுரம் || — || கொல்லம் 950 கி.பி. 1774 || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/237 |}<noinclude></noinclude> lmos0ckf2qbwey5j0iau10fmlxarcvv பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/116 250 617716 1831130 1828469 2025-06-14T00:48:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருவாதி குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 57 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் ஆதிகுடிதான் இது) |- | திருவாமாத்தூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 718 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலுள்ளது) |- | திருவாய்ப்பாடி || — || சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/105 |- | திருவாயம்பாடி || — || கொல்லம் 410 (கி.பி. 1234) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/65 |- | திருவாரூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 485 |- | திருவாலங்காடு || — || — || S.I.I. Vol. V No. 879 |- | திருவாலந்துறை || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 138 |- | திருவாவணம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | திருவான்பட்டி || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. v No. 225 |- | திருவான்மியூர் || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-24 |- | திருவான்மூர் || கம்பராமன் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. xii No. 106 |- | திருவானாங்கூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xix No. 267 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், மாயவரம் வட்டம் ஆநாங்கூர் என்ற ஊரே திரு என்ற அடைமொழியுடன் இவ்வாறு வழங்கப்படுகிறது) |- | திருவானைக்கா || — || — || S.I.I. Vol. iv No. 422 |- | திருவானைமலை || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. xiv No. 169 |- | colspan=4|(மதுரை மாவட்டம், மதுரை வட்டத்தைச் சார்ந்த ஆனைமலையே திரு என்ற அடைமொழியுடன் இவ்வாறு வழங்கப்படுகிறது) |}{{nop}}<noinclude></noinclude> ngdkxtw8agc49qv1mxhdv1yojfee4v2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/117 250 617723 1831131 1828470 2025-06-14T00:48:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருவிசலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 135 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருவிடவந்தை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iii No. PT. iii No. 125 |- | colspan=4|(இப்பொழுது திருவடந்தை என வழங்கப்படுகிறது) |- | திருவிசைக்கழி || — || — || S.I.I. Vol. xiii No. 19 |- | colspan=4|(தஞ்சை மாவட்டத்திலுள்ளது) |- | திருவிடைக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. viii No. 198 |- | திருவிடைக் குளம் || — || — || S.I.I. Vol. xxiii No. 388 |- | திருவிடைக்கோடு || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-79 |- | திருவிடைமருதூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 694 |- | colspan=4|(கி.பி. 944-45 ஆம் ஆண்டு S.I.I. Vol. xxiii No. 195A R No. 195 of 1907 கல்வெட்டில் திருவிடைமருது எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | திருவிடை நெறி || குலசேகர தேவர் || — || புது எண் 443 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்திலுள்ள திருவிடையாபட்டி என்ற ஊர்ப் பெயருக்கும் இப்பெயருக்கும் தொடர்பு உள்ளது) |- | திருவிதான்கோடு || — || கொல்வம் 411 கி.பி. 1235 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-3 |}<noinclude></noinclude> 0zf3hi7pax62lhidwy1ejluqvdv0nc2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/118 250 617733 1831132 1828471 2025-06-14T00:49:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | திருவிந்தளூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 478 |- | திருவிரபூண்டி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருவிராமிஸ்வரம் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 137 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலுள்ளது) |- | திருவிரிஞ்சிபுரம் || — || சகாப்தம் 1418 || S.I.I. Vol. v No. 44 |- | colspan=4|(விரிஞ்சிபுரம் என்ற ஊர்ப் பெயர் திரு என்ற அடைமொழியுடன் வழங்கப்பட்டது) |- | திருவிழிமிழலை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 46 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ளது) |- | திருவிற்பெரும்பேடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 508 |- | திருவுன்நியூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 179 |- | திருவூறல் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iii PT. iii No. 166 |- | திருவெண்காடு || வீர ராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 976 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டத்திலுள்ளது) |- | திருவெண்ணைய் நல்லூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xii No. 140 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது) |- | திருவெள்ளறை || இராஜாதி தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. iv No. 537 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ளது} |- | திருவெள்ளியங்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருவேங்கை வாயில் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 26 || புது எண் 100 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது. இன்று திருவேங்கவாசல் என்று வழங்கப்படுகிறது) |- | திருவேட்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 191 |}{{nop}}<noinclude></noinclude> 9y91xqbgv14xk60j64g5ptjuqu2864g பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/119 250 617739 1831133 1828472 2025-06-14T00:49:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருவேதிகுடி || கோஇராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 624 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது) |- | திருவேள்விக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xiii No.258 |- | colspan=4|(S.I.I. Vol. xxiii No. 490 AR No. 495 of 1907 கி.பி. 1121-23 கல்வெட்டில் திருவேழ்வக்குடி எனக் கூறப்பட்டுள்ளது) |- | திருவேளுர் || — || — || S.I.I. Vol. vi No. 251 |- | திருவைய்கா || நந்தவர்மராஜர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xii No. 58 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்திலுள்ள திருவைகாவூர் தான் இது) |- | திருவையாறு || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 512 |- | திருவொத்தூர் || இராஜாதிராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 84 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், செய்யார் வட்டத்திலுள்ளது) |- | திருவொற்றியூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 1354 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை வட்டத்திலுள்ளது) |- | திரைமூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. iii No. 124 |- | திரையநேரி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 407 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள தென்னேரியே இந்த ஊர் என்று எண்ண இடமளிக்கிறது) |- | திரையனுர் || — || — || S.I.I. Vol. vii No. 400 |- | தில்லை || — || — || S.I.I. Vol. iv No. 225 |- | தில்லை நாயகநல்லூர் || பராக்ரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 52 |- | தில்லைவனம் || — || — || S.I.I. Vol. viii No. 712 |- | colspan=4|(தில்லை, தில்லை வனம் ஆகியவையெல்லாம் இன்றைய சிதம்பரமே) |}<noinclude></noinclude> 4rglvza65strfcb3ozqf5rp5lts00xu பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/120 250 617743 1831134 1828473 2025-06-14T00:50:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | தீட்டாத்தூர் || கோப்பர கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vi No. 286 |- | துஞ்சலூர் || — || — || S.I.I. Vol. v No. 305 |- | துஞ்சனூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | துவராபதிநாடு || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. viii No. 417 |- | துளார் || — || — || S.I.I. Vol. iii P. iii No. 205 |- | துறுமா || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தூர்வாசபுரம் என்ற பெயரோடு இந்தப் பெயருக்கு உள்ள ஒற்றுமை ஆய்வுக்குரியது) |- | துறுமாநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | துறுமுண்டூர் || — || — || S.I.I. Vol. viii No. 478 |- | துறையூர் || இராசராசதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. viii No. 337 |- | தூக்கிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. viii No. 509 |- | தூஞாடு || இராஜராஜதேவர் || — || S.I.I. Vol. iii PT. I No. 15 |- | தூவேதிமங்கலம் || — || — || S.I.I. Vol. xiii No. 69 |- | தூவேலிமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 627 |- | தெங்கம்பூண்டி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | தெஞ்சகங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 13 || புது எண் 107 |- | colspan=4|(புதுக்கோட்டை குளத்தூர் வட்டத்திலுள்ள தென்னங்குடியே அன்று இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது) |- | தெய்வப்புலியூர் || — || — || S.I.I. Vol. v No. 300 |- | தெரிசனங்கோப்பு || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-59 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இதே பெயருடன் உள்ளது) |}{{nop}}<noinclude> க—8</noinclude> 8y5ngc53vvpepa7z3fdlaeyvrovqijv பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/121 250 617744 1831135 1828474 2025-06-14T00:50:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | தெவணப்பள்ளி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. iv No. 391 |- | தெள்ளாறு || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 76 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது) |- | தென்னையூர் || — || சகாப்தம் 1354 || S.I.I. Vol. i No. 54 |- | colspan=4|(வேலூரையடுத்த தெள்ளூர் என்பது இவ்வூராக இருக்கலாம்) |- | தென்காசி || — || சகாப்தம் 1710 || தெ. இ. கோ. சா. 1099 |- | தென் கொற்றன் குடி || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | தென்கோடு || — || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153 |- | தென்கிறு வாயில் நாடு || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25 |- | தென்திருப்பூவணம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240 |- | colspan=4|(அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது} |- | தென்திருமாலிருஞ்சோலை || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 72 |- | தென் திருவரங்கம் || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-35 |- | தென்பனங்காடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 476 |- | தென்பாணன்பாடி || கோவிராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 683 |- | தென்வாய்யூர் || — || — || புது எண் 1119 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தெம்மாவூர் என்ற ஊரே அக்காலத்தில் இப்பெயர் பெற்றிருந்தது; புது. எண் 197 இல் தென்வாவும்தொவூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) |}<noinclude></noinclude> 08odybktxyqrcu3iss1zhf43zdpw5mb பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/122 250 617772 1831136 1828475 2025-06-14T00:50:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | தென் வாரி நாடு || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xix No. 439 |- | தென்னூர் || ஆதித்த வன்மர் || கொல்லம் 734 (கி.பி. 1558) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/60 |- | தேர்க்காட்டூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 637 |- | தேரூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/220 |- | தேவர்கணாயக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 166 |- | தேவூர் நாடு || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xvii No. 561 |- | தையூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 180 |- | தொட்டியம் || — || — || S.I.I. Vol. xiii No. 329 |- | தொடுபளூவூர் நாடு || வீர ராஜேந்திரசோழதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 425 |- | தொண்டப்பாடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 648 |- | தொண்டி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. v No. 680 |- | தொண்டூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 80 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டத்திலுள்ளது) |- | தொண்டைமண்டலம் || — || — || S.I.I. Vol. xix No. 81 |- | தொண்டைமான் நல்லூர் || — || — || S.I.I. Vol. xvii No. 133 |- | தொண்டைமான் பேராற்றூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. viii No. 529 |- | தொரூபம் || — || கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-152 |- | தொழுகூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |}<noinclude></noinclude> hywylm46xcuqy5cd6dh87m8v20es8p7 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/123 250 617773 1831137 1828476 2025-06-14T00:51:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | தொழுவூர் || கோப்பரகேசரி வன்மர் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxiii No. 334 |- | தொறுப்பாடி || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 125 |- | தொறுவன் காரணை || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 6 |- | தோவாளை || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62 |- | நங்கை குளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62 |- | நட்டுவாய்க்குடி || — || — || S.I.I. Vol. vii N0. 96 |- | நடுவில்நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989 |- | நடுவில் மண்டலம் || — || சகாப்தம் 1292 || S.I.I. Vol. viii No. 484 |- | நந்தி நல்லூர் || இராசராச தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1229-30) || S.I.I. Vol. xvi No. 551 |- | நந்திப்பன மங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xix No. 320 |- | நந்திபுரம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 931-32) || S.I.I. Vol. xvii No. 483 |- | நந்தி வர்ம மங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. iii PT. iii No. 98 |- | நம்பன் காரை || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | நம்பிகுளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62 |}<noinclude></noinclude> 783x88wzewlhbvja4gsshexeowgzila பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/124 250 617776 1831138 1828477 2025-06-14T00:51:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | நயினார் கோணம் || — || கொல்லம் 916 (கி.பி. 1740) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/42 |- | நரசிங்கசதுர்வேதிமங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. iv No. 83 |- | நரசிங்க மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 106 |- | நல்லாடி || — || கி.பி. 1126-27 || S.I.I. Vol. xxiii No. 276 |- | நல்லாம்பிள்ளைப்பெற்றார் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-141 |- | colspan=4|(இதே பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்திலும் ஓர் ஊர் இருக்கிறது) |- | நல்லாலி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 160 |- | நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 540 |- | நல்லூர்ச்சேரி || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | நல்லூர் புதுக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 440 |- | நறையூர் நாடு || கோப்பரகேசரி || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxiii No. 258 |- | நாகங்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xix No. 309 |- | நாங்கூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 16 |- | நாஞ்சி நாடு || — || கொல்லம் 724 (கி.பி. 1548) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/154 |- | நாட்டாமங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 656 |- | நாட்டாசேரி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 293 |- | நாட்டார் மங்கலம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. ii. No. 25 |- | நாடறி புகழ் நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632 |}<noinclude></noinclude> 79wpnnb2yi2ipcnf8mvs4koj06rulda பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/125 250 617786 1831139 1828478 2025-06-14T00:51:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | நாநலூர் || —|| — || S.I.I. Vol. viii No. 585 |- | நாராயண காஞ்சிப்பட்டி || — || — || தெ. இ. கோ. சா. 1113 |- | நாராயணபுரம் || — || சகாப்தம் 1475 || S.I.I. Vol. viii No. 485 |- | நாரைபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | நால்கூர் || கோச்சடைய மாறர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 62 |- | நாலூர் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xiii No. 309 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ளது) |- | நாவகுறுச்சி || — || — || S.I.I. Vol. vii No. 145 |- | நாவலூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 95 |- | நாவற்பாக்கம் || இராசநாராயணன் சம்புவராயர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 106 |- | நாவற்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 148 |- | நானாந்தூர் || — || — || S.I.I. Vol. xiii No. 77 |- | நிகிரிலி சோழச்சருப்பேதி மங்கலம் || சுந்தரசோழ பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 137 |- | நித்த விநோத மங்கலம் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 197 |- | நித்த வினோத வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. iv No. 83 |- | நிம்மணி || — || — || S.I.I. Vol. v No. 258 |- | நிரந்தனூர் || — || கி.பி. 1292-93 || S.I.I. Vol. xxiii No. 588 |}<noinclude></noinclude> 8ynqd0iufsox9vplilwxf1m9ncdvbia பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/126 250 617797 1831140 1828480 2025-06-14T00:52:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | நிருபசேகர நல்லூர் || — || கொல்லம் 320 (கி. பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146 |- | நிருப சேகர வள நல்லூர் || பாண்டியன் மாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 5 (சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-224 |- | நின்றையூர் || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716 |- | நின்றையூர் நாடு || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716 |- | நீர்ப்பழனி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || புது எண். 10 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது). |- | நீர்மடையூர் || — || — || S.I.I. Vol. v No. 302 |- | நுங்கம்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | நெச்சுற நாடு || சுந்தர சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 307 |- | நெடுங்களம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 42 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இவ்வூர் திரு என்ற அடைமொழியுடன் திருநெடுங்களம் என வழங்கப்படுகிறது.) |- | நெடுங்குன்றநாடு || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79 |- | நெடுங்குன்றம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79 |- | நெடுமணல் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. ii PT. i No. 9 |- | நெய்தல் வாயில் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 32 |- | நெய்யாடற்பாக்கம் || வீரராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 426 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் நெய்யாடிப்பாக்கம் என்ற பெயருடன் வழங்கப்படுகிறது. நெய்யாற்றுப்பாக்கம் என்று S.I.I. Vol. vii No. 425 கல்வெட்டில் காணப்படுகிறது) |- | நெரிஞ்சிக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || புது எண். 20 |}<noinclude></noinclude> 84v03m3si98mq63b9z3oh6wijaqz5rn பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/127 250 617815 1831141 1828979 2025-06-14T00:52:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | நெல்லித் தொழ || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 19 |- | நெல்வாய்ப்பள்ளி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii PT. i No. 22 |- | நெல் வாயில் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || புது எண். 269 |- | colspan=4|(புதுக்கோட்டை, திரு மெய்யம் வட்டத்திலுள்ள நெய்வாசல் என்ற பெயருக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என அறிய வேண்டும்) |- | நெல்வேலி || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 51 |- | நெல் வேலி நாடு || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 51 |- | நெற்குப்பை || இராஜஇராஜ தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 152 |- | நெற்குன்றம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 163 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது) |- | நென்மலி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xii No. 203 |- | நேர்வாயில் || — || — || S.I.I. Vol. iii PT. i No. 22 |- | பங்கள நாடு || — || சகாப்தம் 1262 || S.I.I. Vol. viii No. 89 |- | பசுமாத்தூர் || — || சகாப்தம் 1404 || S.I.I. Vol. v No. 48 |- | பஞ்சநதிவாண நல்லூர் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 247 |- | பஞ்சாளம் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-227 |- | பட்டாலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197 |- | படப்பை || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1262) || S.I.I. Vol. xvii No. 491 |- | படுவூர் || நந்திவர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 54 |- | படுவூர்க் கோட்டம் || — || — || S.I.I. Vol. i No. 53 |}<noinclude></noinclude> ma9yghv60irjv8ou5d3y537tvgd620o பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/128 250 617817 1831066 1828980 2025-06-14T00:26:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | படைவேடு || — || சகாப்தம் 1371 || S.I.I. Vol. i No. 81 |- | colspan=4|(இன்று படவேடு என்று வழங்கப்படுகிறது) |- | பண்டாரவாசல் || — || கொல்லம் 992 (கி.பி. 1753) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/9 |- | பண்டிதக்குடி || — || — || புது எண். 931 |- | colspan=4|(புதுக்கோட்டை குளத்தூர் வட்டத்திலுள்ளது) |- | பண்ணங்குடிச் சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 166 |- | பணக்குடி || பூதலவீரஸ்ரீரவிவன்மர் || கொல்லம் 712 (கி.பி. 1536) || கல். கன். தொகுதி 2. தொ. எ. 1968/189 |- | பணமங்கலம் || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5 |- | பணையம்பட்டி || — || கலியுக சகாப்தம் 4501 || தெ. இ. கோ. சா. 1195 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ளது.) |- | பத்தாஞ்சேரி கொமபுரம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 298 |- | பத்திப்பாடி || — || சகாப்தம் 1262 || S.I.I. Vol. viii No. 89 |- | பந்தண நல்லூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiii No. 212 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ள பந்தநல்லூர் தான் இது) |- | பயினூர் || நந்தி விக்ரமபருமர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. xii No. 34 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பையனூர் இது) |- | பரங்கிமலை || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967/205 |- | பரம்பையூர் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண். 99 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் பரம்பூர் என்று வழங்கப்படுகிறது) |}<noinclude></noinclude> 8kaquutz4keb1ks856m0tj5lg3ex76o பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/129 250 617836 1831065 1828981 2025-06-14T00:26:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | பரமக்குடி || இராஜேந்திரசோழ தேவர் || கொல்லம் 662 (கி.பி. 1486) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-206 |- | பரமேசுரமங்கலம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 468 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திலுள்ளது) |- | பரவைக்குடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 15 |- | பரவைபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 752 |- | பராக்கிரம மங்கலம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-27 |- | பராந்தகச் சதுர்வேதி மங்கலம் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. viii No. 3 |- | பல்குன்றக் கோட்டம் || — || சகாப்தம் 1262 || S.I.I. Vol. viii No. 89 |- | பல்லர்புரம் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-85 |- | பல்லவ நாராயணபுரம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 35 (கி.பி. 1212-13) || S.I.I. Vol. xxiii No. 480 |- | பல்லாபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 538 |- | colspan=4|(இன்றைய ‘பல்லாவரம்’ இதுவே) |- | பவித்திர மாணிக்கவளநாடு || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798 |- | பழங்கோளூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No.71 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலூர் வட்டத்தில் பழங்கோவில் என்று ஓர் ஊர் உள்ளது) |}<noinclude></noinclude> dygs5t7xvp30n0vj6krfd9w8krt4fd8 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/130 250 617841 1831064 1828982 2025-06-14T00:26:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | பழவை || — || கி.பி. 1835 || செ. மா. கா. 1967-182 |- | பழனக்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 307 |- | பழனி || — || — || S.I.I. Vol. xvii No. 40 |- | colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது) |- | பழிசூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. xxiii No. 473 |- | பழுவூர் || இராஜகேசர்பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 86 |- | பழையனூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 2 (கி.பி. 1164 or 1168) || S.I.I. Vol. xvii No. 583 |- | colspan=4|(திருவாலங்காடு இந்தப் பெயரால் வழங்கப்பட்டது) |- | பழையனூர் நாடு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | பழையாறு || — || — || S.I.I. Vol. xxiii No. 257 |- | பள்ளி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 367 |- | பன்றூர் || கோஇராஜராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 158 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சியையடுத்த சிங்கவரம் ‘திருப்பன்றியூர்’ என்றழைக்கப்பட்டமைக்கும் பன்றூர் என்ற பெயருக்கும் தொடர்பு இருக்கலாம்) |- | பனங்குடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 59 |- | பனங்குனம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 59 |- | பனைப்பாக்கம் || — || சகாப்தம் 1292 || S.I.I. viii No. 484 |- | பனைந்தார் விளாகம் || — || கொல்லம் 881 (கி.பி. 1705) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1969-21 |- | பனையூர் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 19 |- | பாக்கமங்கலம் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1968-38F |}<noinclude></noinclude> oa3di5gof4bsocxidlizbdhm30myucy பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/131 250 617846 1831063 1828983 2025-06-14T00:25:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | பாகூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-128 |- | பாகனூர் கூற்றம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 51 |- | பாடி || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182 |- | பாண்டிமண்டலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. viii No. 417 |- | பாண்டியனை இருமடி<br>வெற்றி கொண்டசோழச்<br> சதுர்வேதிமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. iii PT. i No. 31 |- | பாண்டையூர்மங்கலம் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. i No. 69 |- | பாணிகுடி மங்கலம் || — || கி.பி. 1192-93 || S.I.I. Vol. xxiii No. 152 |- | பாதிரிப்புலியூர் || கோ இராஜராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 739 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பாப்புலியூரே இது) |- | பாதிரிமருதத்தூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xii No. 181 |- | பாப்பாங்குளம் || — || கொல்லம் 787 (கி.பி. 1610) || S.I.I. Vol. xxii No. 122 |- | பாரதியக்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxii No. 258 |- | பாரையூரகம் || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/44 |- | பால்புலம் || சோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 934-35) || S.I.I. Vol. xvii No. 507 |- | பாலகோடு || — || கொல்லம் 411 (கி.பி. 1235) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-3 |}<noinclude></noinclude> m2r11ljxvv1fojm6i58vkq79t6aw674 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/132 250 617855 1831062 1828984 2025-06-14T00:25:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | பாலையூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. i No. 4 |- | பாலைவாயில் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1192-93) || S.I.I. Vol. xxiii No. 392 |- | பாளூர் || — || — || S.I.I. Vol. ii PT. ii No. 36 |- | பாறைச்சாலை || — || சுமார் கி.பி. 16, 17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/87 |- | பிச்சிப்பாக்கம் || வீரஸ்ரீ சரவண உடையார் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 487 |- | பிடங்குடி || — || — || S.I.I. Vol. v No. 394 |- | பிரம்பூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/183 |- | colspan=4|(இன்று பெரம்பூர் என்று வழங்கப்படுகிறது) |- | பிரமபுரம் || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-19 |- | பிருந்தூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 695 |- | பிறையூர் || — || கி.பி. 11 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/137 |- | புகலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 20 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் திருப்புகலூர் என வழங்கப்படுவது இதுவே) |- | புகழியூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 294 |- | புண்ணியவாடிய நல்லூர் || — || — || S.I.I. Vol. —— No. 148 |- | புத்தாம்பூர் || — || — || S.I.I. Vol. vii No. 828 |- | புத்தூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 204 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ளது) |- | புத்தேரி || — || கொல்லம் 801 (கி.பி. 1625) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-68 |- | புதுஆயக்குடி || — || சகாப்தம் 1718 || தெ. இ. கோ. சா. 1194 |- | colspan=4|(மதுரை மாவட்டம் பழனிக்குப் பக்கத்தில் உள்ளது இவ்வூர்) |}<noinclude></noinclude> 2c1f39luiltyxg3qpi2vvrj219pvouf பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/133 250 617859 1831061 1828985 2025-06-14T00:25:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | புதுக்கிராமம் || — || கொல்லம் 724 (கி.பி. 1548) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1998-154 |- | புதுக்குடி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 189 |- | புதுப்பாக்கம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | புதுப்பெற்று || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || S.I.I. Vol. vii No. 936 |- | புதுமாடம் || — || — || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151 |- | புதுவூர் || கோப்பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 924-25) || S.I.I. Vol. xxiii No. 38 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் மேலப்புதுவூர் என்று ஓர் ஊர் உள்ளது) |- | புந்னாத்தூர் || கோப்பெரும் சிங்க தேவர் || சகாப்தம் 1311 || S.I.I. Vol. viii No. 72 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலையையடுத்து ‘பெண்ணாத்தூர்’ என ஓர் ஊர் உள்ளது) |- | புரசபாக்கம் || — || கி.பி. 1796 || செ. ம. க. 1967-213 |- | புரிசை || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 145 |- | புரிசைநாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881 |- | புல்லப்பாக்கம் || கோப்பெரும் சிங்க தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xii No. 190 |- | புல்லாலி || — || — || S.I.I. Vol. vii No. 64 |- | புல்லூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xxiii No. 423 |- | புல்லூர்க்குடி || — || — || S.I.I. Vol. v No. 301 |}<noinclude></noinclude> 0hzbhtnn58bj68l9kxzzcbtfyu0wxxa பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/134 250 617863 1831060 1829178 2025-06-14T00:24:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- | புல்லைநல்லூர் || — || சகாப்தம் 1451 (கி.பி. 1528) || S.I.I. Vol. xxiii No. 424 |- | colspan=4|(S.I.I. Vol. xxiii No. 426 கல்வெட்டில் புல்லி நல்லூர் என்றும் No. 427 கல்வெட்டில் புலிநல்லூர் என்றும் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன) |- | புல்வயல் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 28 || புது எண் 192 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் உள்ளது) |- | புல்வேளுர் || நிருபதுங்க தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xii No. 66 |- | புலரியூர் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 455 |- | புலாங்குடை || அதிராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 4 |- | புலியூர் || கோவிசய கம்பவர்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 285 |- | புலியூர்க்கோட்டம் || — || — || S.I.I. Vol. vii No. 538 |- | புலிவேளுர் || — || — || S.I.I. Vol. viii No. 343 |- | புலித்தலை மேடு || — || கொல்லம் 744. (கி.பி. 1568) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-56 |- | புழற்கோட்டம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507 |- | புள்ளமங்கலம் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 63 |- | புளியம் பாக்கம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 860 |- | புறக்கிளியூர்நாடு || கோராஜராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. v No. 621 |- | புறக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | புறங்கரம்பைநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 247 |- | புறமலைநாடு || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண். 131 |- | புறையாற்சேரி || — || — || S.I.I. Vol. vi No. 3 |- | புன்கன்னூர் || கோரஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. v No. 621 |- | colspan=4|(புங்கனூர் என்ற பெயர் இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்) |}<noinclude></noinclude> tk0l1wo4y9lmh8ud9xihg4kn14p4pq3 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/147 250 617956 1831059 1830700 2025-06-14T00:23:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | முட்டைவூறல் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 716 |- | முடவம்புறம் || — || கொல்லம் 769 (கி.பி. 1594) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-91 |- | முடால நாடு || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73 |- | முடிக்கரை || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 166 |- | முடிகொண்ட சோழபுரம் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. xxiii No. 108 |- | முடிகொண்ட ஸ்ரீராஜேந்திர<br>சோழவிண்ணகர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xiv No. 150 |- | முடிதாங்கி நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 437 |- | முத்தலைக் குறிச்சி || — || கொல்லம் 670 (கி.பி. 1474) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62 |- | முத்தியாலு பேட்டை || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182 |- | முத்தூற்றுக்கூற்றம் || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 993-4) || S.I.I. Vol. xvii No. 472 |- | முதுகோனூர் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-38F |- | மும்மடிசோழ மங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 731 |- | மும்முடிசோழப் பேட்டை || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iv No. 394 |- | மும்முடி சோழபுரம் || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1034-35) || S.I.I. Vol. xvii No. 310 |- | முரமங்கலம் || கோப்பரகேசரிபருமர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xix No. 313 |}<noinclude></noinclude> gd5zmywpfrw8tw0hub9p2nox79rl4b9 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/156 250 618056 1831052 1827541 2025-06-13T23:59:51Z Booradleyp1 1964 1831052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | விளத்தூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 93 |- | விறப்பெரு நாடு || — || — || S.I.I. Vol. i No. 85 |- | வீரகேரள நல்லூர் || — || கொல்லம் 811 (கி.பி. 1635) || கன். கம். தொகுதி 5. தொ. எ. 1968-87 |- | வீரசம்பா நல்லூர் || — || — || கன். கம். தொகுதி 5. தொ. எ. vii No. 55 |- | வீரசோழவளநாடு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 6 || கன். கம். தொகுதி 5. தொ. எ. vii No. 1028 |- | வீரநாராயணச்<br>சதுர்வேதி மங்கலம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. ii No. 35 |- | வீரநாராயணச்சேரி || — || கொல்லம் 843 (கி.பி. 1667) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/6 |- | வீரநாராயண மங்கலம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-131 |- | வீரபாண்டிய நல்லூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 40 || கன். கல். தொகுதி 4. viii No. 169 |- | வீரமங்கலம் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1968/128 |- | வீரமார்த்தாண்ட<br>சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 696 (கி.பி. 1520) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-218 |- | வீரராகவபுரம் || — || சகவருஷம் 1527 || தெ. இ. கோ. சா. 1172 |- | வீரவ நல்லூர் || — || கொல்லம் 834 (கி.பி. 1658) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-88 |- | வீரன் பாக்கம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. i No. 74 |- | வீராணந் ஒற்றியூர் || — || — || S.I.I. Vol. v No. 665 |- | வீரைக்குடி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 46 || புது எண் 230 |- | colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது) |}<noinclude></noinclude> jp18pkdkmt0vdjir7bin0gj2p34kpvs பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/157 250 618060 1831053 1827569 2025-06-14T00:04:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | வெங்கால நாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii PT No. 22 |- | வெண்குடிச் சாத்து || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 64 |- | வெண்குன்றக்கோட்டம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 82 |- | வெண்ணாயில் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xiii No. 187 |- | வெண்ணிக்கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 1028 |- | வெண்பைக்குடி || — || — || S.I.I. Vol. xiv No. 106 |- | வெண்பைக்குடிநாடு || — || — || S.I.I. Vol. xiv No. 106 |- | வெண்புரை || — || — || S.I.I. Vol. xiv No. 104 |- | வெண்புரைநாடு || — || — || S.I.I. Vol. xiv No. 104 |- | வெம்பற்றூர் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No.1 |- | வெந்நித்தோட்டம் || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-160 |- | வெலக்கோன்மங்கலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. No. 97 |- | வெள்காமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 326 |- | வெள்ளிவாயில் || கோப்பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. iii PT. iii No. 105 |- | வெள்ளூர் || — || — || S.I.I. Vol. viii No. 393 |- | வெள்ளை நல்லூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25 |- | வெள்னைப்பன்றியூர் || — || — || S.I.I. Vol. v No. 983 |- | வெளிச்சேரி || — || சுமார் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) || செ. மா. க. 1997-47 |- | colspan=4|(வேளச்சேரி என்று தற்போது வழங்கப்படுகிறது) |}<noinclude></noinclude> ffaa9r6mzqpxgly3mhv1rzw8jzrxv5r 1831054 1831053 2025-06-14T00:04:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | வெங்கால நாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii PT No. 22 |- | வெண்குடிச் சாத்து || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 64 |- | வெண்குன்றக்கோட்டம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 82 |- | வெண்ணாயில் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xiii No. 187 |- | வெண்ணிக்கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 1028 |- | வெண்பைக்குடி || — || — || S.I.I. Vol. xiv No. 106 |- | வெண்பைக்குடிநாடு || — || — || S.I.I. Vol. xiv No. 106 |- | வெண்புரை || — || — || S.I.I. Vol. xiv No. 104 |- | வெண்புரைநாடு || — || — || S.I.I. Vol. xiv No. 104 |- | வெம்பற்றூர் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1016-17) || S.I.I. Vol. xxiii No.1 |- | வெந்நித்தோட்டம் || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-160 |- | வெலக்கோன்மங்கலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. No. 97 |- | வெள்காமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 326 |- | வெள்ளிவாயில் || கோப்பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. iii PT. iii No. 105 |- | வெள்ளூர் || — || — || S.I.I. Vol. viii No. 393 |- | வெள்ளை நல்லூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25 |- | வெள்னைப்பன்றியூர் || — || — || S.I.I. Vol. v No. 983 |- | வெளிச்சேரி || — || சுமார் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) || செ. மா. க. 1997-47 |- | colspan=4|(வேளச்சேரி என்று தற்போது வழங்கப்படுகிறது) |}<noinclude></noinclude> dsntts40hl7389tn58u2e2nv86jn69t பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/158 250 618061 1831055 1827589 2025-06-14T00:10:53Z Booradleyp1 1964 1831055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | வெளிமாநல்லூர் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 24 (கி.பி. 930-31) || S.I.I. Vol. xxiii No. 330 |- | வெளியாற்றூர் || மாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-224 |- | வெற்றியூர் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. viii No. 180 |- | வேசாலிநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 94 |- | வேட்டவலம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 887 |- | வேட்டைவயல் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. xix No. 195 |- | வேப்பம்பட்டு || — || சகாப்தம் 1328 || S.I.I. Vol. i No. 55 |- | வேப்பேரி || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537 |- | வேம்பனூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105 |- | வேய்கோட்டுமலை || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-384 |- | வேலங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1007-08) || S.I.I. Vol. xvii No. 614 |- | வேலாயுதம் பாளையம் || — || — || தெ. இ. கோ. சா. 1171 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திலுள்ளது) |- | வேலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 25 |- | colspan=4|(ஒய்மாநாட்டு வேலூர் எனக் குறிக்கப்படுகிறது. திண்டிவனத்தையடுத்த உப்பு வேலூரே இது) |- | வேளச்சேரி || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-54 |- | வேளூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-227 |}<noinclude></noinclude> n868vs2xhyzvwwp737hwxcz68r6xipl பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/160 250 618062 1831058 1827630 2025-06-14T00:22:28Z Booradleyp1 1964 1831058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- | ஸ்ரீகையிலாயம் || கோமாறஞ்சடையர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 728 |- | ஸ்ரீதண்டபுரம் || — || — || S.I.I. Vol. xix No. 51 |- | ஸ்ரீதென்குணவாய்குன்றம் || பாண்டியன்சடையன்மாறன் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-181 |- | ஸ்ரீதொங்கமங்கலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 243 |- | ஸ்ரீநந்திமங்கலம் || — || சுமார் (கி.பி. 8 ஆம் நாற்றாண்டு) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-38F |- | ஸ்ரீநிருப சேகரச் சருப்பேதி மங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 227 |- | ஸ்ரீபத்பனாமநல்லூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-67 |- | ஸ்ரீபரகேசரிக்காரிகுடி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீபுருஷமங்கலம் || — || — || S.I.I. Vol. vii No. 63 |- | ஸ்ரீபெரும்பூதூர் || — || கி.பி. 1778 || செ. மா. க. 1967-170 |- | ஸ்ரீமதங்கஜ மல்லிச்சேரி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீமதுராந்தகச்சதுர்வேதி மங்கலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 477 |- | ஸ்ரீரவிகுல சூளாமணிச்சேரி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீராஜ ராஜ சதுச்வேதி மங்கலம் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xiv No. 149 |- | ஸ்ரீவல்லமங்கலம் || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-160 |- | ஸ்ரீவைகுந்தம் || — || — || S.I.I. Vol. xxiii No. 108 |} <section end="6"/>{{nop}}<noinclude></noinclude> jp5aw5oafor7px2m754dbiibepix5da பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/159 250 618064 1831057 1827614 2025-06-14T00:18:33Z Booradleyp1 1964 1831057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{| class="wikitable" |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | வேற்காடு || — || கி.பி. 1299 || செ.மா.க. 1967-202 |- | வேஷாறுபாடி || — || கி.பி. 1309 || செ.மா.க. 1967-816 |- | colspan=4|(வியாசர்பாடியாக இருக்க வேண்டும்) |- | வைசவூர்த்திருமலை || இராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. i No. 67 |- | வைகுந்த நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | வைப்பூர் || — || — || S.I.I. Vol. v No. 97 |- | வையலூர் || — || — || S.I.I. Vol. vii No. 115 |- | வைவழிப்பாக்கம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 56 |- | ஐயங்கொண்டசோழ நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95 |- | ஜயங்கொண்ட சோழ மண்டலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881 |- | ஜனநாதர் சருப்பேதி மங்கலம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 318 |- | ஜனநாதபுரம் || இராஜேந்திர சோமு தேவர் || ஆட்சியாண்டு 30 || S.I.I. Vol. vi No. 33 |- | ஸொமங்கலம் || இராஜேந்திர சோமு தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 392 |- | ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. xiii No. 50 |- | ஸ்ரீகண்டபுரம் || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vii No. 526 |- | ஸ்ரீகரண மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | ஸ்ரீகரிகாலகண்ணச்சேரி || — || — || S.I.I. Vol. v No. 633 |- | ஸ்ரீகுந்தவைசருப்பேதி மங்கலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1242-43) || S.I.I. Vol. xvii No. 462 |}<noinclude></noinclude> gowkit13rezmx7hjb9pqv04kxze0k0g பக்கம்:மின்சாரப் பூ.pdf/122 250 618402 1830992 1829556 2025-06-13T14:24:53Z Booradleyp1 1964 1830992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="10-1"/> {{rh|||{{Xx-larger|<b>{{float_right|மின்சாரப்பூ}}</b><br>{{Box|{{larger|<b> 1 </b>}}}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வி</b>}}டிந்த நேரம் நல்ல நேரமாகத் தோன்றியது ராசாமணிக்கு. இன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று மனசுக்குள் ஒருபட்சி சொல்கிறது. எடுத்த காரியம் எல்லாமே தொடுத்து முன்னேறி, கை நிறைய பலன்களை குவிக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த மனநிலை. மன ஆணிவேரின் அடி நுனியில் நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி. மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல். உறக்கச் சடவை கழுவித் துடைத்த மன மகிழ்வு. எழுந்து வெளியே வந்த ராசாமணி, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டான். செம்புத் தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவிக் கொண்டு மேல் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான். டீக்கடையை நோக்கி நடந்தான். பங்குனி மாச வெக்கையும், இறுக்கமும் விடிந்த பொழுதிலேயே இருக்கிறது. காலைக் கரண்டு. ஆறு மணிக்கு நின்று வருகிற கரண்டு ‘த்ரீபேஸ்’. பம்ப்ஷெட் மோட்டார் ஓடும். கோடைப் பாய்ச்சல். எல்லோரும் மம்பட்டியோடு தண்ணீர் பாய்ச்சப்போய் விட்டதால், டீக் கடையில் ஈயாடுகிறது.{{nop}}<noinclude></noinclude> d0mlvc0xdt8ff8regrdvfz5j4465k1z பக்கம்:மின்சாரப் பூ.pdf/126 250 618411 1830993 1829590 2025-06-13T14:25:05Z Booradleyp1 1964 1830993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||117}} {{rule}}</noinclude>“செந்தட்டியா...” எல்லோருக்கும் மறைந்திருந்த சூட்சுமம் புரிந்தது. “அட, ஆமா” என்று ஆமோதிப்புடன் வியப்பில் வாயைப் பிளந்தான் சாமிநாதன். எல்லோரும் தான். “ஆமோப்பா... செந்தட்டிதான் ரா முழுக்க ஒறக்கமில்லாம சுத்துவான். தென்னை மர உச்சியிலே ஏறுவான். இல்லேன்னா... ப்யூஸ் கேரியலை உருவுவான்...” “அந்த மெண்டலுக்கு இந்தப் ப்யூஸ்கேரியல் என்ன செய்ய?” “ம்...? வறுத்துத் திங்க...” எல்லோரும் சிரித்தனர். சாமிநாதன் விளக்கெண்ணெய் குடித்தவனைப் போல திணறல் முழி முழித்தான். தர்ம சங்கடமாய் தத்தளித்தான். ராசாமணி வேதனையும், சமாதானமுமாய் புலம்பினான். “அந்தக் கிறுக்குப் பய களவாண்டுட்டுப் போக... சாமிநாதனும் நானுமில்லே சண்டை போடத் தெரிஞ்சோம்?” “நல்ல வேளை... ராசாமணி கூறுபாடோட பேசப் போய்... முறுக்கு வெறைப்பு எல்லாம் கொறைஞ்சு, நெசத்தை கண்டுபிடிக்க முடிஞ்சது.” “செந்தட்டி இப்புடியே கிறுக்குப் புடிச்சுப் போய்த் திரியுதானே... அவனை ஒண்ணுஞ்செய்ய முடியாதா?” “துட்டு இருந்தா... முறையா வைத்தியம் பார்க்கலாம். கஞ்சிக்கு வழியில்லாத குடும்பத்துலே என்ன செய்ய?” எல்லோரும் செந்தட்டியைப் பற்றி அனுதாபமும் பரிவுமாகப் பேசினர்.{{nop}} <section end="10-1"/><noinclude></noinclude> h4jvk1lu15w0h89cjnobfdqdy0c9adn பக்கம்:மின்சாரப் பூ.pdf/127 250 618413 1830991 1830079 2025-06-13T14:22:03Z Booradleyp1 1964 1830991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|118||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude><section begin="10-2"/> {{rh|||{{Box|{{larger|<b> 2 </b>}}}}}} {{dhr|5em}} {{larger|<b>ரா</b>}}த்திரி ரெண்டுமணி இருக்கும். தெருவிளக்குகள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் உறக்கத்தில் மௌனத்தில் புதைந்த சலனமற்ற மரங்கள். எல்லோருக்கும் உறக்க தேவதையின் மயக்க வருடல். நாய்கள், ஆடுகள் உறங்குகின்றன. கோழிகளும் கூட அரைக்கண் மூடி மூடி உறங்குகின்றன. சகல உயிரினங்களும் உயிர்வாழ உறங்குகின்றன. உறங்காமலிருக்கிற பிரக்ஞையில்லாமலேயே நடக்கிற செந்தட்டி. “ஓட்டைக்காது கிடாயையும்... வவுத்து வெள்ளை கிடாயையும் காணலே. எங்க போய்த் தொலைஞ்சது? சனியன் புடிச்ச கழுதைக. கள்ள நாய்க... எங்க போய்த் தேடுறது, இந்தச் சனியன்களை...ச்சேய்...” தீவிரக் கவலையோடு முணுமுணுக்கிற செந்தட்டி, ஊரைக் கடந்து காட்டுக்குள் வந்தான். புஞ்சைப் பொழியில் தடுமாற்றமில்லாமல் நடக்கிறான். இருட்டுக்குப் பழகிய கால்கள். கண் விழித்திருக்கிற அனிச்சை மனப்பார்வை. அதன் ஒளியில் தன்போக்கில் நடக்கிற கால்கள். பாதத்தில் குத்துகிற நெருஞ்சி முட்கள். மூளைக்குச் செல்லாத வலி. தரையில் அழுத்தி இழுவிக் கொள்கிற அனிச்சைச் செயல். மூளை லகானுக்குள் சிக்காத உடலசைவுகள். விறைப்பேறுகிற நரம்புகள். வேகமெடுக்கிற கால்கள். இரையைப் பார்த்த புலியைப் போல, பாய்ச்சல் எடுக்கிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> t2nhvhbz136hdru5tpi4kk7kg6jp8p3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/132 250 618420 1830994 1830188 2025-06-13T14:26:54Z Booradleyp1 1964 1830994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||123}} {{rule}}</noinclude>முக்கால் மர உயரத்திலிருந்து ஊரைப் பார்த்தான். தெருவிளக்குகளைப் பார்த்தான். மங்கலான நிலா வெளிச்சம் படர்ந்த மிளகாய்த் தோட்டங்கள், பருத்திச் செடிகள் பார்த்தான். பூக்கள் பார்த்தான். வெடித்துச் சிரிக்கிற பருத்திகளின் சிரிப்பைப் பார்த்தான். கழுத்தை திரும்பிப் பார்த்தான். ஆற்றங்கரையோரத்து பனந்தோப்பு இருட்டுக் கற்றையாகத் தெரிகிறது. அதன் பக்கத்தில் - சுடுகாடு. அங்கே தீப்பற்றியெரிவது போல அவன் மனதுக்குத் தெரிகிறது. “ஐய்யோ... ஐயய்யோ... என்னோட வீரபாண்டியைத் தான். கொளுத்துறாங்களா? அவனைத் திங்குற தீ தானா... அது?” அவன் மனசு அலறுகிறது. கிறுக்குப் பிடித்த வெறியில் கதறுகிறது. {{c|❖}} <section end="10-2"/><section begin="10-3"/> {{rh|||{{Box|{{larger|<b> 3 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>அ</b>}}ப்போது - வீரபாண்டிக்கு பதிமூன்று வயது. ஆறாம் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். முதல் வரிசைப் பெஞ்சில் ஏழாவது பையனாக இருந்தான். தமிழையா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கணப் பாடம்.{{nop}}<noinclude></noinclude> crqlh1gdhbh62y0lxe6bhnqrkr0pzk3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/137 250 618425 1831273 1830193 2025-06-14T08:21:31Z ஹர்ஷியா பேகம் 15001 1831273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இருகன்னங்களும் புடைக்க வாயில் போட்டு மெல்லுகிற சேவுடன், ஓட்டமாய் ஓடுகிற செந்தட்டி. ஓடுகிற வேகத்தில் வெள்ளைச் சட்டையின் சடசடப்பு. முதுகுப் புறச் சட்டை காற்றில் உப்புகிற உணர்வு. அது தருகிற குதூகல உணர்ச்சி. சட்டையின் புடைப்பை ரசிப்பதற்காகவே ஆகாயத்தில் மிதக்கிற உணர்ச்சியை அனுபவிப்பதற்காகவே - ஓட்டத்தை துரிதப்படுத்துகிற செந்தட்டி. டீக்கடையில் நிற்கிற ஒரு உறவுக்காரர். “ஏலேய் செந்தட்டி, பள்ளிக்கோடம் போகலியா? எங்கேலே போற?” “வீரபாண்டிக்கு தண்ணி வாங்க...” “அப்பச் சரி... நீ ராசாவீட்டுக் கன்னுக்குட்டி தான்.” செந்தட்டிக்குள் சிறகு முளைத்த உற்சாகம். உயரத்தில் பறக்கிற மகிழ்ச்சிப் பரவசம். {{c|❖}} <section end="10-3"/><section begin="10-4"/> {{rh|||{{Box|{{larger|<b> 4 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>அ</b>}}ன்றைக்கு வெள்ளிக்கிழமை. பள்ளிக்குச் செல்கிற அவசரத்தில் செந்தட்டி, கொடியில் காய்ந்து, வெடவெடப்பான சுருக்கங்களோடு இருந்த காக்கிடவுசர். அதே கொடியில் கிடந்த வெள்ளைச் சட்டை. ஈரத்தில் விழுந்த மடிப்புகள் உலர்ந்து போயிருந்தன. சட்டையில் குறுக்காக கொடிக் கயிற்றின் முறுக்குத் தடம் பதிந்திருந்தது. சட்டைகளின்<noinclude></noinclude> bz01ut5m9kfwk8tsc01lug0z81wj9gs பக்கம்:மின்சாரப் பூ.pdf/143 250 618431 1831275 1830199 2025-06-14T08:22:45Z ஹர்ஷியா பேகம் 15001 1831275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|134||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஸயன்ஸ் வாத்தியாரின் பயம்... மன நடுக்கம்... பொய்யாகிப் போய்விடவில்லை. செந்தட்டி, ஆட்டுக் கம்பைத் தூக்கி விட்டான். வயிற்றுக்குச் சோறு வேண்டுமே? {{c|❖}} <section end="10-4"/><section begin="10-5"/> {{rh|||{{Box|{{larger|<b> 5 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}ட்டுக்கம்பு அவனைவிட உயரமாக இருக்கிறது. செந்தட்டி கம்பை குறுக்காக பற்றித்தான் நடப்பான். மூன்று வெள்ளாடுகள். மரையாடு ஒன்று. தவிட்டு நிறம். மினுமினுப்பான தனிக் கறுப்பு ஒன்று. சீனி வெள்ளையில் ஒன்றிரண்டு, கருவட்டம் உள்ளது ஒன்று. ஏழு மறிகள். பெரியதும் சிறியதுமான குட்டிகள். பாலும் குடிக்கும். கொழையும் மேயும். ஒரு கொம்பு முளைத்த கிடாய். காயடிக்காத கிடாய். விதை முதல். முள் கதவை இழுத்துவிட்டவுடன் தொழுவத்தை விட்டு புறப்படுகிற ஆடுகள். மூத்திரத்திலும் சாணியிலும் ஊறி நனைந்த ரோமங்கள் உலர்ந்து, சடைசடையாக இருக்கும். அது அரிப்பெடுக்கும். தொழுவம் விட்டு வெளியேறிய வெள்ளாடுகளும், குட்டிகளும் எதிரிலிருந்த மண்சுவர்களில் உடம்பைத் தேய்த்தன. சுவரில் சாய்த்த உடம்புடன் அழுத்தமாக உராய்ந்து கொண்டன. உராய உராய சுகப் பரவசம் அதுகளுக்கு.{{nop}}<noinclude></noinclude> dok59c5f4rqmddipcke9bfz81d473hk பக்கம்:மின்சாரப் பூ.pdf/148 250 618444 1831277 1830204 2025-06-14T08:24:11Z ஹர்ஷியா பேகம் 15001 1831277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||139}} {{rule}}</noinclude>“எவண்டா... வெள்ளாமையிலே ஆட்டை மேயவிடுறது? எந்தச் சிறுக்கிபுள்ளே ஆடு மேய்க்கிறது?” வசவுச் சீற்றம். ரோஷ மனசைத் தொட்டு சுட்டுத் தகிக்கிற வசவுகள். ‘விர்ர்ர், விர்’ரென்று பறந்து வருகிற கற்களுக்குப் பயந்த... ‘தட, புட’ வென்று ஓடி வருகிற ஆடுகள். அதன் கள்ளப்பார்வைகள். பகீரிடுகிறது செந்தட்டிக்குள். பயத்தின் நடுக்கம், மன ஆணிவேரின் நுனி வரைக்கும். பயத்தில் ஒண்ணுக்கு வந்துவிடுகிற செந்தட்டி. வெலவெலத்துப் போய் ஓடைக் கரையேறுகிற செந்தட்டியின் காய்ந்த தலைமுடியை கொத்தாகப் பற்றிப் பிடிக்கிற முரட்டுக் கரம். கொலை வெறி மூர்க்கமுகம். “சின்னச் சாதி நாயே... முளகாப் புஞ்சையிலே ஆட்டை விட்டு மேய்க்கணும்னா... ஒனக்கு எம்புட்டு மப்பு இருக்கணும்டா?” குதூகலமாக குதித்து விளையாடிக் கொண்டிருக்கிற அணில் மனசு. சீற்றமும் தெறிப்புமாய் வந்து விழுகிற வார்த்தைத் தீக்கங்குகள். இடது கை தலை முடியை பற்றிக் கொள்ள... வலது கையால் ‘சப்பு, சப்’ பென்று அறைகள். தீப்பறக்கிற அடிகள். காய்த்த கையின் மூர்க்க அடிகள். “போடா... நாயே... ஆட்டைப் பத்திக்கிட்டு...” வேகமும் வெறியுமாக விரட்டுகிற புஞ்சைக்காரர். “ஐயய்யோ... ஐயய்யோ...” என்று கதறித் துடித்த அந்தப் பிஞ்சுக்குட்டியின் சோகக் கதறல், அனாதையாக அலைந்தது அந்த வனத்தில். {{center|❖}} <section end="10-5"/>{{nop}}<noinclude></noinclude> q15oj8eig03etk1jlxirj3lk9akncbm பக்கம்:மின்சாரப் பூ.pdf/149 250 618445 1831278 1830205 2025-06-14T08:24:50Z ஹர்ஷியா பேகம் 15001 1831278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|140||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude><section begin="10-6"/> {{rh|||{{Box|{{larger|<b> 6 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“அ</b>}}ம்பது கிராம் சேவு குடுங்க” கடை வாசலில் நிற்கிற வீரபாண்டி. குழாய் மடிப்பாக தாளைச் சுருட்டி, சேவைப் போட்டு தருகிற கடைக்காரர். வாங்கிய வீரபாண்டி ஒரு நீளச்சேவை வாயில் வைத்து ‘நறுக், நறுக்’கென்று கடித்தான். அடி மனசுக்குள் இனம் புரியாத வெறுமை. காரச்சேவில் பங்கு கேட்காத சூன்யம். “இந்தாடா” என்று பாதியை பகிர்ந்து தந்தால், “கொண்டாடா...” என்று வாங்குகிற செந்தட்டி இல்லை. தோழமை இல்லை. சிரித்த முகமில்லை. மனசின் பாதி இல்லை. மனசின் நட்புப் பசி, செலுத்துவதற்கான அன்பு, நெஞ்சில் இருக்கிறது. அதைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சி தருகிற நண்பன் இல்லை. செந்தட்டி இல்லாமல் போனது... வலது கை பறி போனது மாதிரி இருக்கிறது வீரபாண்டிக்கு. அவன் இல்லாமல் போன பிறகு தான்...அவனது அருமை தெரிகிறது. அண்மையின் அழகு புரிகிறது. இனிமையான சிரிப்பின் ஒளி தெரிகிறது. நட்பின் ஆணிவேர், தனது நெஞ்சின் அடியாழம் வரை பரவிப் படர்ந்திருப்பதை மங்கலாக உணர்கிற வீரபாண்டி. சேவு கொறித்தான். கொறித்தாலும் ருசியை உணராத மனநிலையில் வீரபாண்டி. கண்ணோர ஈரச்சுமையில் செந்தட்டியின் நினைவுகள்.{{nop}}<noinclude></noinclude> 9mk2lvvcfdlyy04kqw67bobrw5th72y பக்கம்:மின்சாரப் பூ.pdf/155 250 618565 1831279 1830211 2025-06-14T08:26:44Z ஹர்ஷியா பேகம் 15001 1831279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|146||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>கையிலிருந்த ஆட்டுக் கம்பை இவன் கையில் திணிக்க... இவனுக்கொன்றும் வேதனையாக இல்லை. ‘செந்தட்டியோட திரியலாம்’ என்ற சந்தோஷத்தில் கும்மாளமிடுகிற வீரபாண்டி மனசு, ரெக்கை கட்டிப் பறந்தான். {{c|❖}} <section end="10-6"/><section begin="10-7"/> {{rh|||{{Box|{{larger|<b> 7 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>பொ</b>}}ழுதடைந்து, ‘கரு கரு’வென்று மயங்குகிற நேரம். இருட்டியும் இருட்டாமலிருக்கிற சமயம். ஏதோ... துரத்தப்பட்டு அற்றலைந்து வந்ததுகளைப் போல துயரக் கதறல்களும், கனைப்புகளுமாக வந்து சேர்கிற ஆடுகளும் குட்டிகளும். ‘எங்க... செந்தட்டியைக் காணலே...’ என்று பாதையை நிமிர்ந்து பார்த்த கொண்டி வேலம்மா, கண்ணில் மனசை வைத்துத் தேடித்துழாவியவள், தாழ்வார முள்படலை திறந்து விட்டாள். நல்ல மேய்ச்சல். நல்ல வயிறெடுத்து, புடைப்பாக இருந்தது. ஆட்டுரலில் பழைய கஞ்சியோடு புளிச்ச தண்ணீரை ஊற்றினாள். ஆடுகளும் வந்து வாய் வைத்தன. குட்டிகளும் தான். தாகத்தில் தண்ணீரைப் போட்டு மண்டித் தீர்த்தன.{{nop}}<noinclude></noinclude> o0wqiztkwptb1mygl68y789ftw45igj பக்கம்:மின்சாரப் பூ.pdf/161 250 618571 1831280 1830544 2025-06-14T08:28:46Z ஹர்ஷியா பேகம் 15001 1831280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|152||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“தகப்பனைப் பறிகுடுத்த சின்னப்பய... எம்மகன். அவனை இப்புடிப் போட்டு அடிச்சுட்டீங்களே... சாமி...” கொஞ்சலும் கெஞ்சலுமாய் நனைந்து துவண்டு போன அவளது குரல். தாய்மைக் கோபம், சாதிய மூர்க்கத்தில் உருச்சிதைந்து போகிற பரிதாபத்தில், அழுது மூக்குச் சீறுகிற அவள். “ஓம் பயலை... காடு கரைகள்லே எச்சரிக்கையா இருக்கச் சொல்லு” அறுபட்ட தலையாக தொங்கிப் போய்... துவண்டு போகிறாள். {{c|❖}} <section end="10-7"/><section begin="10-8"/> {{rh|||{{Box|{{larger|<b> 8 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>...“ஏ</b>}}ம்புள்ளையைப் போட்டு அடிச்சு நொறுக்கிட்டு... என்னையும் அரட்டுதீகளே... இது ஞாயமா, சாமி? மேலே இருக்கிற சாமி இதையெல்லாம் பாக்காதா, கேக்காதா?” கொண்டிவேலம்மாவின் கொதிப்பான கேள்வி. ரெண்டு கையையும் ஏந்தி... ஓங்கி... சாபம் விடுகிற தோரணை. ராமகிட்ணனுக்கு கறுத்த மீசை துடிக்கிறது. நாக்கை வளைத்து உருட்டிக் கொண்டு, கண் முழியை உருட்டுகிற பயங்கரம்.{{nop}}<noinclude></noinclude> l75e7w2mnq1bvfr0vw8fa4djjgpkngh அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf 253 618615 1831056 1830716 2025-06-14T00:16:14Z Booradleyp1 1964 /* pdf/153 */ 1831056 wikitext text/x-wiki ==pdf/139== :\\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:51, 12 சூன் 2025 (UTC) ==pdf/153== :\\ வாழைப்பந்தல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 15{{u|1}}\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 13 சூன் 2025 (UTC) ==pdf/159== :\\| வேற்காடு || — || கி.பி. 12{{u|9}}9 || செ.மா.க. 1967-202\\ :இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 00:16, 14 சூன் 2025 (UTC) 0flase3ccu4w3t7jqjcml5prn0zjriz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/115 250 618655 1831225 1830465 2025-06-14T05:06:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|102||தமிழர் ஆடைகள்}}</noinclude>இடையரின் உடையாக மாசுணுடுக்கையினையும் கருந்துவராடையினையும் சங்கப்பா காட்டும். சிந்தாமணி அத்துண்ணாடை என இதனைப் பகரும். எயினரின் உடை செந்துவராடையாக இருந்தது எனச் சங்கச்சான்றோர் உரைக்கின்றனர். ஆறலைக் கள்வர் துவர் செந்துவராடையைக் கொள்ள, கள்வர் நீலக் கச்சுடன் காணப்படுகின்றனர். சங்ககால நிலை இவ்வாறு அமைய, நீலத் தானையராகக் கள்வரை இளங்கோ காட்டுவார். வள்ளுவனை வெண்டுகிலுடையனாகப் பெருங்கதை சுட்டும் கணி மேயுடை அணிந்த நிலையில் சூளாமணியில் சுட்டப்படுகின்றான். ஏலலாளர் ‘படம் புக்கு’ இருந்த நிலையினராகக் காணப்படுகின்றனர். பாணனின் ஏழ்மை நிலையைச் சங்கப்பா பல இடங்களில் சுட்டும். சிதாருடுக்கை முதாரிப்பாண (புறம். {{larger|138)}} என இவர்களின் சிதாருடுக்கை பேசப்படுகின்றது. நந்திக் கலம்பகத்தில் துணியரைச் சுற்றி, பரடு திறப்பப் பல்கடைத் திரிந்த பாணன் காட்டப்படுகின்றான் {{larger|(23)}}. கால்கள் தெரியும்படி, துண்டினை உடுத்துச் செல்லும் பாணனின் நிலை இங்கு விளக்கமாகிறது. இரவலரின் உடையாக மணிமேகலை, துணிச்சிதர் அணிந்தமையைக் காட்டும். சிந்தாமணியும் இதனையே உரைக்கும். ஏழைக் கிழவனின் உடையாக நொசிந்த அறுவை காட்டப்படுகின்றது. இம்முறைகளில் தாழ்ந்த நிலை மாந்தரின் உடை சுட்டப்படுகின்றதே தவிர, உடுத்தும் முறை மிகுதியாக விளக்கப்படவில்லை. {{larger|<b>புலவர்</b>}} ஏழ்மை நிலையிலிருப்பினும் தன் கல்வித் தகுதியால் மதிப்புப் பெற்றநிலை காரணமாக இவரைத் தனித்து நோக்கலாம். பாணன்போன்றே புலவரும் வெள்ளிய அரையில் சிதைந்த சிதாருடன் காட்சி தரும் நிலை சங்கப் பாக்களில் பல இடங்களில் சுட்டப்படும் ஒன்று. மேலாடை பற்றிய எண்ணமின்மையும் அரையாடையும் இழிந்த தன்மையில் காட்டப்படும் தன்மையும் சிறியதொரு உடையினையே இவர்கள் அணித்திருக்கக் கூடும் என்பதைப் புலப்படுத்த வல்லன.{{nop}}<noinclude></noinclude> q0s9kp1yz331ojwyzp4372vuhmfusps 1831391 1831225 2025-06-14T11:08:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|102||தமிழர் ஆடைகள்}}</noinclude>இடையரின் உடையாக மாசுணுடுக்கையினையும் கருந்துவராடையினையும் சங்கப்பா காட்டும். சிந்தாமணி அத்துண்ணாடை என இதனைப் பகரும். எயினரின் உடை செந்துவராடையாக இருந்தது எனச் சங்கச்சான்றோர் உரைக்கின்றனர். ஆறலைக் கள்வர் துவர் செந்துவராடையைக் கொள்ள, கள்வர் நீலக் கச்சுடன் காணப்படுகின்றனர். சங்ககால நிலை இவ்வாறு அமைய, நீலத் தானையராகக் கள்வரை இளங்கோ காட்டுவார். வள்ளுவனை வெண்டுகிலுடையனாகப் பெருங்கதை சுட்டும் கணி மேயுடை அணிந்த நிலையில் சூளாமணியில் சுட்டப்படுகின்றான். ஏலலாளர் ‘படம் புக்கு’ இருந்த நிலையினராகக் காணப்படுகின்றனர். பாணனின் ஏழ்மை நிலையைச் சங்கப்பா பல இடங்களில் சுட்டும். சிதாருடுக்கை முதாரிப்பாண (புறம். {{larger|138)}} என இவர்களின் சிதாருடுக்கை பேசப்படுகின்றது. நந்திக் கலம்பகத்தில் துணியரைச் சுற்றி, பரடு திறப்பப் பல்கடைத் திரிந்த பாணன் காட்டப்படுகின்றான் {{larger|(23)}}. கால்கள் தெரியும்படி, துண்டினை உடுத்துச் செல்லும் பாணனின் நிலை இங்கு விளக்கமாகிறது. இரவலரின் உடையாக மணிமேகலை, துணிச்சிதர் அணிந்தமையைக் காட்டும். சிந்தாமணியும் இதனையே உரைக்கும். ஏழைக் கிழவனின் உடையாக நொசிந்த அறுவை காட்டப்படுகின்றது. இம்முறைகளில் தாழ்ந்த நிலை மாந்தரின் உடை சுட்டப்படுகின்றதே தவிர, உடுத்தும் முறை மிகுதியாக விளக்கப்படவில்லை. {{larger|<b>புலவர்</b>}} ஏழ்மை நிலையிலிருப்பினும் தன் கல்வித் தகுதியால் மதிப்புப் பெற்றநிலை காரணமாக இவரைத் தனித்து நோக்கலாம். பாணன்போன்றே புலவரும் வெள்ளிய அரையில் சிதைந்த சிதாருடன் காட்சி தரும் நிலை சங்கப் பாக்களில் பல இடங்களில் சுட்டப்படும் ஒன்று. மேலாடை பற்றிய எண்ணமின்மையும் அரையாடையும் இழிந்த தன்மையில் காட்டப்படும் தன்மையும் சிறியதொரு உடையினையே இவர்கள் அணித்திருக்கக் கூடும் என்பதைப் புலப்படுத்த வல்லன.{{nop}}<noinclude></noinclude> deoyppv3i1xzhmpa1uepvy4lu7dkx38 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/116 250 618656 1831226 1830466 2025-06-14T05:15:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||103}}</noinclude>நம் நாட்டு மக்களின் நிலை இவ்வாறு அமைய தொழிலின் பொருட்டு வந்த பிறநாட்டினரின் உடைபற்றியும் இலக்கியங்கள் சில எண்ணங்களைத் தந்து அமைகின்றன. <poem>மெய்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லை. 60-61) படம் புகு மிலேச்சர் உழையராக (முல்லை. 66)</poem> என யவனர், மிலேச்சர் படம், மெய்ப்பை அணிந்த தன்மை இயம்பப்படுகின்றது. இவர்களைப் பற்றி, வேங்கடசாமி நாட்டார் தம் சிலப்பதிகார உரையில், ‘எகிப்து கிரீசு’ முதலிய பிறநாடுகளில் இருந்துவந்த வணிகர் தொழிலாளர் முதலாயினோர் யவனர் எனப்படுவர். இன்னோரைச் சோழகர் என்றும், மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள் (பக்கம். {{larger|111)}} என உரைக்கின்றார். எனவே வெளிநாட்டினரின் பொதுப் பெயர் இவை என்பதும், இவர் அனைவரும் சட்டையுடன் தோற்றமளித்தனர் என்பதும் இவண் உணரலாகும் நிலையாகும். ஆடவர் ஆடைகளை, பொதுநிலையில் இக்குறிப்புகள் வழி நோக்க, {{larger|(1)}} அரசர், உயர்ந்த நிலையில் உள்ள பிற ஆடவர் சிறந்த ஆடையுடனும், மேலாடையுடனும் காணப்பட்டனர். {{larger|(2)}} ஏழை மக்கள் இடையாடை மட்டுமே அணிந்தனர். இவர்களில் பலர் துவராடையுடன் காட்டப்படுதலுக்குரிய காரணம் புலப்படுமாறில்லை. {{larger|(3)}} குறிப்பிட்ட தொழில் மாந்தர் சட்டையுடன் காணப்பட்டனர். {{larger|(4)}} உயர்ந்தோர் நிலந்தோயவும், தாழ்ந்தோர் சிறு இடையாடையினையும் உடுத்தினர். போன்ற செய்திகள் அறிய வருகின்றன. <b>மகளிர்</b> மகளிரிலும் ஆடவர் போன்று பல பிரிவினரையும், பிரிவுக்கு ஏற்ப உடையினையும் காணலாம். <b>அரசியர்</b> சங்கப் பாக்கள், பூந்துகில், கலிங்கம், உடுத்திய தன்மையில் இவர்களை இயம்பும்.{{nop}}<noinclude></noinclude> 85yjifs10jlhpou072eoog47vj11b3s 1831393 1831226 2025-06-14T11:11:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||103}}</noinclude>நம் நாட்டு மக்களின் நிலை இவ்வாறு அமைய தொழிலின் பொருட்டு வந்த பிறநாட்டினரின் உடைபற்றியும் இலக்கியங்கள் சில எண்ணங்களைத் தந்து அமைகின்றன. <poem>மெய்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லை. 60-61) படம் புகு மிலேச்சர் உழையராக (முல்லை. 66)</poem> என யவனர், மிலேச்சர் படம், மெய்ப்பை அணிந்த தன்மை இயம்பப்படுகின்றது. இவர்களைப் பற்றி, வேங்கடசாமி நாட்டார் தம் சிலப்பதிகார உரையில், ‘எகிப்து கிரீசு முதலிய பிறநாடுகளில் இருந்துவந்த வணிகர் தொழிலாளர் முதலாயினோர் யவனர் எனப்படுவர். இன்னோரைச் சோழகர் என்றும், மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள்’ (பக்கம். {{larger|111)}} என உரைக்கின்றார். எனவே வெளிநாட்டினரின் பொதுப் பெயர் இவை என்பதும், இவர் அனைவரும் சட்டையுடன் தோற்றமளித்தனர் என்பதும் இவண் உணரலாகும் நிலையாகும். ஆடவர் ஆடைகளை, பொதுநிலையில் இக்குறிப்புகள் வழி நோக்க, {{larger|(1)}} அரசர், உயர்ந்த நிலையில் உள்ள பிற ஆடவர் சிறந்த ஆடையுடனும், மேலாடையுடனும் காணப்பட்டனர். {{larger|(2)}} ஏழை மக்கள் இடையாடை மட்டுமே அணிந்தனர். இவர்களில் பலர் துவராடையுடன் காட்டப்படுதலுக்குரிய காரணம் புலப்படுமாறில்லை. {{larger|(3)}} குறிப்பிட்ட தொழில் மாந்தர் சட்டையுடன் காணப்பட்டனர். {{larger|(4)}} உயர்ந்தோர் நிலந்தோயவும், தாழ்ந்தோர் சிறு இடையாடையினையும் உடுத்தினர். போன்ற செய்திகள் அறிய வருகின்றன. <b>மகளிர்</b> மகளிரிலும் ஆடவர் போன்று பல பிரிவினரையும், பிரிவுக்கு ஏற்ப உடையினையும் காணலாம். <b>அரசியர்</b> சங்கப் பாக்கள், பூந்துகில், கலிங்கம், உடுத்திய தன்மையில் இவர்களை இயம்பும்.{{nop}}<noinclude></noinclude> 05nyqx3g001c4deb43gdeqk2jkvkebq பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/117 250 618657 1831229 1830467 2025-06-14T05:59:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|104||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெருங்கதையில் துகில் பட்டுடன் வட்டுடையும் {{larger|(2.4:122)}} அணிந்த நிலையில் அமைகின்றனர். பின்னைய இலக்கியங்களும், சிறந்த உடையினை இவர்களுக்குரியதாகச் சுட்டும். மேலாடையும், கச்சும் அணிந்தமையினையும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்கள் உடுத்தும் தன்மையினையும் சில நிலைகள் வழியே காணலாம். கோடி நுண்டுகிலை, கொய்து கொண்டுடீஇயதாகப் பெருங்கதை உரைக்கும் தன்மையில் {{larger|(2.5:164-66)}} கொய்து, உடனே தைக்காத துணியினை அவ்வாறே உடுத்திய தன்மையைக் காண்கின்றோம். <poem>கதிர் நிழற் கவாப் பதும நிறங் கடுக்கும் புதுநூற் பூந்துகி லிருமடியுடீஇ (1.42:144-45)</poem> என, நீராடிய பின்னர் துகிலினையுடுக்கும் தன்மையில் வாசவதத்தையைக் காட்டும் பெருங்கதை, இந்நிலை, பூந்துகிலினை இருமடியாக உடுக்கும் தன்மையைத் தெளிவாக்குகின்றது. <poem>படாஅத் தன்ன படிவத்தாகிய வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங். 1.45:9-10)</poem> காஞ்சனமாலை காணப்படும் நிலை, மேலாடை அணிந்த தன்மையை விளக்க வல்லது. படாம் போன்று மார்பின் மேல் அணியப்பெற்ற மேலாடையின் தன்மை இங்குக் குறிக்கப்படுகிறது. <poem>சிந்தாமணி, போர்வை போர்த்துக் காணப்படும் தன்மையை, முழு மெய்யும் சிலம்பி வலந்தது போற் போர்வை போர்த்துச் செல்லலுற்றாள் (340)</poem> எனச் சுட்டும். பவளக் கொம்பைச் சிலம்பி வலந்ததுபோல் எனப் போர்வை போர்த்தல் உவமிக்கப்படுகின்றது. சிலம்பி நூலால் பவளக்கொம்பு மறையாதது போன்று முழுமெய்யினையும் போர்க்கும் தன்மையிலும், ஆடையின் மென்மையால், மேனி மறையாத நிலை இவண் சுட்டப்படுகின்றது. இதனால் இம் மகளிர் சில நேரங்களில் உடல் முழுவதையும் மறைத்தலும் உண்டு எனத் தெரிகின்றது. <b>உயர்நிலை மகளிர்</b> உயர்நிலை மகளிர் அரசியர் போன்றே சிறந்த ஆடையுடுத்திக் காட்சி தருகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> pa2rko0vnxbwpr6or4anp7dkot239a4 1831395 1831229 2025-06-14T11:13:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|104||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெருங்கதையில் துகில் பட்டுடன் வட்டுடையும் {{larger|(2.4:122)}} அணிந்த நிலையில் அமைகின்றனர். பின்னைய இலக்கியங்களும், சிறந்த உடையினை இவர்களுக்குரியதாகச் சுட்டும். மேலாடையும், கச்சும் அணிந்தமையினையும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்கள் உடுத்தும் தன்மையினையும் சில நிலைகள் வழியே காணலாம். கோடி நுண்டுகிலை, கொய்து கொண்டுடீஇயதாகப் பெருங்கதை உரைக்கும் தன்மையில் {{larger|(2.5:164-66)}} கொய்து, உடனே தைக்காத துணியினை அவ்வாறே உடுத்திய தன்மையைக் காண்கின்றோம். <poem>கதிர் நிழற் கவாப் பதும நிறங் கடுக்கும் புதுநூற் பூந்துகி லிருமடியுடீஇ (1.42:144-45)</poem> என, நீராடிய பின்னர் துகிலினையுடுக்கும் தன்மையில் வாசவதத்தையைக் காட்டும் பெருங்கதை, இந்நிலை, பூந்துகிலினை இருமடியாக உடுக்கும் தன்மையைத் தெளிவாக்குகின்றது. <poem>படாஅத் தன்ன படிவத்தாகிய வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங். 1.45:9-10)</poem> காஞ்சனமாலை காணப்படும் நிலை, மேலாடை அணிந்த தன்மையை விளக்க வல்லது. படாம் போன்று மார்பின் மேல் அணியப்பெற்ற மேலாடையின் தன்மை இங்குக் குறிக்கப்படுகிறது. <poem>சிந்தாமணி, போர்வை போர்த்துக் காணப்படும் தன்மையை, முழு மெய்யும் சிலம்பி வலந்தது போற் போர்வை போர்த்துச் செல்லலுற்றாள் (340)</poem> எனச் சுட்டும். பவளக் கொம்பைச் சிலம்பி வலந்ததுபோல் எனப் போர்வை போர்த்தல் உவமிக்கப்படுகின்றது. சிலம்பி நூலால் பவளக்கொம்பு மறையாதது போன்று முழுமெய்யினையும் போர்க்கும் தன்மையிலும், ஆடையின் மென்மையால், மேனி மறையாத நிலை இவண் சுட்டப்படுகின்றது. இதனால் இம் மகளிர் சில நேரங்களில் உடல் முழுவதையும் மறைத்தலும் உண்டு எனத் தெரிகின்றது. <b>உயர்நிலை மகளிர்</b> உயர்நிலை மகளிர் அரசியர் போன்றே சிறந்த ஆடையுடுத்திக் காட்சி தருகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> 24i6l276c8l0mys4u6rxfvsups8hkpz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/118 250 618658 1831233 1830468 2025-06-14T06:09:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||105}}</noinclude>பட்டும், துகிலும், கலிங்கமும், தூசும் எல்லாக் காலங்களிலும் இவர்கள் பயன்படுத்தும் சிறப்புப் பெற்றன. இவற்றுடன் பூங்கரை நீலத்தையும் இவர்தம் உடையாகச் சங்க இலக்கியம் காட்டும். சங்க இலக்கியத்தில் சிறப்புப் பெறும் தழையுடையினை ஐந்நில மகளிரும் உடுத்தித் தங்களை அழகுபடுத்தியுள்ளனர். பரத்தையும் இதனை அணிந்து காணப்படுகின்றாள். <poem>அய வெள்ளாம்பல் அல்லிஅம் பகை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ் மாறலைப்ப</poem> எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்று {{larger|(293)}} இதனை நவிலும். துடையில் மாறி மாறி அசையும் தன்மையுடன் இது அனமதல், உடுத்திய தன்மையை இயம்ப வல்லது. விழவு, விற்பனைபோன்ற காலங்களில் இதனையணிந்தனர்; இடையில் மட்டுமே அணிந்தனர் என்பவற்றையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. பூங்கரை நீலம் என்ற உடையினைப் புடைதாழ உடுத்தியிருந்தனர் எனச் சுட்டும் தன்மை, ஆடவர் போன்று மகளிரும் நிலம்தாழ உடுத்தியமையினைச் சிறப்பு எனக் கருதியிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகின்றது. ஏனெனில் சங்கப் பாடல்கள் சுட்டும் இவ்வாடையினை இரு இடத்தும் தலைவியின் ஆடையாகவே காண்கின்றோம். தாழ்நிலை மகளிர் உடுத்தாமையும் இவ்வெண்ணத்தினை உறுதிப்படுத்துவதாகும். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகிக்குத் தூமடிக் கொடுக்கச் சொல்லும் தன்மை {{larger|(15:134)}} அவர்களின் தூமடி யுடுக்கும் இயல்பினை இயம்பும். மணிமேகலையில் ஆதிரையின் உடையாகக் கூறை {{larger|(16:30)}} சுட்டப்படுகின்றது. பின்னரும் இம்மரபு தொடருகின்றது. அரசியர் போன்று இவர்களும் மேலாடை அணிந்தனர். தலைவி அந்துகில் தலையினைக் கொண்டு, தலைவனின் வியரினைத் துடைக்கும் தன்மை (நற். மரு. {{larger|120)}}, இவளது மேலாடை பற்றிய உணர்வினைத் தரும். காந்தர்வதத்தையின் தோழி தூத்துகிற் றோகை அணிந்து காட்சிதருகின்றாள் (சீவக. {{larger|762)}}. சிந்தாமணி மகளிர் மேலாடையணிந்தமையினை வடகமெனச் சொல்லிச் செல்லும் {{larger|(462)}}.{{nop}}<noinclude></noinclude> 1mjjwg5w7kzv6jxk50thikckl4ijdf7 1831397 1831233 2025-06-14T11:16:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||105}}</noinclude>பட்டும், துகிலும், கலிங்கமும், தூசும் எல்லாக் காலங்களிலும் இவர்கள் பயன்படுத்தும் சிறப்புப் பெற்றன. இவற்றுடன் பூங்கரை நீலத்தையும் இவர்தம் உடையாகச் சங்க இலக்கியம் காட்டும். சங்க இலக்கியத்தில் சிறப்புப் பெறும் தழையுடையினை ஐந்நில மகளிரும் உடுத்தித் தங்களை அழகுபடுத்தியுள்ளனர். பரத்தையும் இதனை அணிந்து காணப்படுகின்றாள். <poem>அய வெள்ளாம்பல் அல்லிஅம் பகை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ் மாறலைப்ப</poem> எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்று {{larger|(293)}} இதனை நவிலும். துடையில் மாறி மாறி அசையும் தன்மையுடன் இது அமைதல், உடுத்திய தன்மையை இயம்ப வல்லது. விழவு, விற்பனைபோன்ற காலங்களில் இதனையணிந்தனர்; இடையில் மட்டுமே அணிந்தனர் என்பவற்றையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. பூங்கரை நீலம் என்ற உடையினைப் புடைதாழ உடுத்தியிருந்தனர் எனச் சுட்டும் தன்மை, ஆடவர் போன்று மகளிரும் நிலம்தாழ உடுத்தியமையினைச் சிறப்பு எனக் கருதியிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகின்றது. ஏனெனில் சங்கப் பாடல்கள் சுட்டும் இவ்வாடையினை இரு இடத்தும் தலைவியின் ஆடையாகவே காண்கின்றோம். தாழ்நிலை மகளிர் உடுத்தாமையும் இவ்வெண்ணத்தினை உறுதிப்படுத்துவதாகும். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகிக்குத் தூமடிக் கொடுக்கச் சொல்லும் தன்மை {{larger|(15:134)}} அவர்களின் தூமடி யுடுக்கும் இயல்பினை இயம்பும். மணிமேகலையில் ஆதிரையின் உடையாகக் கூறை {{larger|(16:30)}} சுட்டப்படுகின்றது. பின்னரும் இம்மரபு தொடருகின்றது. அரசியர் போன்று இவர்களும் மேலாடை அணிந்தனர். தலைவி அந்துகில் தலையினைக் கொண்டு, தலைவனின் வியரினைத் துடைக்கும் தன்மை (நற். மரு. {{larger|120)}}, இவளது மேலாடை பற்றிய உணர்வினைத் தரும். காந்தர்வதத்தையின் தோழி தூத்துகிற் றோகை அணிந்து காட்சிதருகின்றாள் (சீவக. {{larger|762)}}. சிந்தாமணி மகளிர் மேலாடையணிந்தமையினை வடகமெனச் சொல்லிச் செல்லும் {{larger|(462)}}.{{nop}}<noinclude></noinclude> e8382jha2z82wnngt08gy3odhnt6q2z பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/119 250 618659 1831239 1830469 2025-06-14T06:22:00Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|106||தமிழர் ஆடைகள்}}</noinclude>மகளிரில் ஒருசிலர் கச்சணிந்த குறிப்புள்ளது. பெருங்கதையில், கச்சினார் கண்ணியர் கதிர் வெண் வளையினராக இவர்கள் சுட்டப்படுகின்றனர் {{larger|(1.34:121)}}. உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே {{larger|(822)}}. என்று கம்பனும் மகளிர் மேலாடையைக் காட்டுவான். கம்பன் பலவிடங்களில் மகளிர் கச்சு அணிந்தமையினைச் செப்புவான். வார்காத்த வனமுலையார் (பால {{larger|1736)}} ‘வீக்கப்பட்டன’ {{larger|(144)}} எனச் சூளாமணி சுச்சு பற்றிய எண்ணத்தை தெளிவாகப் பேசும். <b>தாழ்நிலை மகளிர்</b> சங்க இலக்கியம் புலவன் மனைவியை மாசொடு குறைந்த உடையளாகக் (புறம். {{larger|159)}} காட்டுகின்றது. விறலியரின் உடையாகத் துகில் அமைகிறது (பதி. {{larger|6:4)}}. கட்டுவிச்சி கலிங்கம் அணிந்துள்ளாள் (பெருங். {{larger|1.37-239)}}. பெருங்கதையில் வேலை செய்யும் மகளர் துகிலுடனும் கச்சையுடனும் காணப்படுகின்றனர் (பெருங். {{larger|1.43:124-26)}}. பெருங்கதையில் சலரர், புளிஞர் மகளிர் தழையுடையுடன் காணப்படுகின்றனர் {{larger|(1.55:56-57)}}. சிந்தாமணியிலும் வேட்டுவப் பெண்ணின் உடையாகத் தழை சுட்டப்படுகின்றது {{larger|(1231)}}. அம்பிகாபதிக் கோவை எயின மகளைக் குன்றிமணி கோத்தணிந்த மார்பினளாகக் காட்டும் {{larger|(403)}}. சேடியர் வம்புடன் காணப்பட்டதை நெடுநல்வாடை இயம்பும். கவரிவீசும் மகளிர் கதிர் முலை, கச்சின் வீக்கியும் (சீவக. {{larger|541)}} வாயிற் காவல் மகளிர் கச்சு அணிந்தும் தோற்றம் தரலை (சீவக. {{larger|2015)}} நாம் காண்கின்றோம். ‘முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற’ கம்பன் {{larger|(1070)}} விரைந்து செல்லும் பணிப்பெண்டிரைக் காட்டுவான். இந்நிலை கச்சுக் கட்டின தன்மையினை விளக்கி அமைகின்றது. வீக்குதல், யாத்தல் என்ற சொற்கள் கச்சினை இறுக்கிக்கட்டினர் என்பதையுணர்த்தும் நிலையில் அமைய இவண் பூட்டு அவிழ்ந்த என்று சொல்லும் தன்மை, கச்சின் முடிப்பு என்பதையுணர்த்தி, முடிச்சுப் போட்டுக் கச்சினை இறுக்கிக் கட்டியிருந்தனர் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.{{nop}}<noinclude></noinclude> nvx2s58h2r6umd1yeihr9ltwwq8cujy 1831240 1831239 2025-06-14T06:22:16Z மொஹமது கராம் 14681 1831240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|106||தமிழர் ஆடைகள்}}</noinclude>மகளிரில் ஒருசிலர் கச்சணிந்த குறிப்புள்ளது. பெருங்கதையில், கச்சினார் கண்ணியர் கதிர் வெண் வளையினராக இவர்கள் சுட்டப்படுகின்றனர் {{larger|(1.34:121)}}. உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே {{larger|(822)}}. என்று கம்பனும் மகளிர் மேலாடையைக் காட்டுவான். கம்பன் பலவிடங்களில் மகளிர் கச்சு அணிந்தமையினைச் செப்புவான். வார்காத்த வனமுலையார் (பால. {{larger|1736)}} ‘வீக்கப்பட்டன’ {{larger|(144)}} எனச் சூளாமணி சுச்சு பற்றிய எண்ணத்தை தெளிவாகப் பேசும். <b>தாழ்நிலை மகளிர்</b> சங்க இலக்கியம் புலவன் மனைவியை மாசொடு குறைந்த உடையளாகக் (புறம். {{larger|159)}} காட்டுகின்றது. விறலியரின் உடையாகத் துகில் அமைகிறது (பதி. {{larger|6:4)}}. கட்டுவிச்சி கலிங்கம் அணிந்துள்ளாள் (பெருங். {{larger|1.37-239)}}. பெருங்கதையில் வேலை செய்யும் மகளர் துகிலுடனும் கச்சையுடனும் காணப்படுகின்றனர் (பெருங். {{larger|1.43:124-26)}}. பெருங்கதையில் சலரர், புளிஞர் மகளிர் தழையுடையுடன் காணப்படுகின்றனர் {{larger|(1.55:56-57)}}. சிந்தாமணியிலும் வேட்டுவப் பெண்ணின் உடையாகத் தழை சுட்டப்படுகின்றது {{larger|(1231)}}. அம்பிகாபதிக் கோவை எயின மகளைக் குன்றிமணி கோத்தணிந்த மார்பினளாகக் காட்டும் {{larger|(403)}}. சேடியர் வம்புடன் காணப்பட்டதை நெடுநல்வாடை இயம்பும். கவரிவீசும் மகளிர் கதிர் முலை, கச்சின் வீக்கியும் (சீவக. {{larger|541)}} வாயிற் காவல் மகளிர் கச்சு அணிந்தும் தோற்றம் தரலை (சீவக. {{larger|2015)}} நாம் காண்கின்றோம். ‘முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற’ கம்பன் {{larger|(1070)}} விரைந்து செல்லும் பணிப்பெண்டிரைக் காட்டுவான். இந்நிலை கச்சுக் கட்டின தன்மையினை விளக்கி அமைகின்றது. வீக்குதல், யாத்தல் என்ற சொற்கள் கச்சினை இறுக்கிக்கட்டினர் என்பதையுணர்த்தும் நிலையில் அமைய இவண் பூட்டு அவிழ்ந்த என்று சொல்லும் தன்மை, கச்சின் முடிப்பு என்பதையுணர்த்தி, முடிச்சுப் போட்டுக் கச்சினை இறுக்கிக் கட்டியிருந்தனர் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.{{nop}}<noinclude></noinclude> li6mdvisdhetle65o46k1r1v1jy0mdi 1831399 1831240 2025-06-14T11:19:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|106||தமிழர் ஆடைகள்}}</noinclude>மகளிரில் ஒருசிலர் கச்சணிந்த குறிப்புள்ளது. பெருங்கதையில், கச்சினார் கண்ணியர் கதிர் வெண் வளையினராக இவர்கள் சுட்டப்படுகின்றனர் {{larger|(1.34:121)}}. உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே {{larger|(822)}}. என்று கம்பனும் மகளிர் மேலாடையைக் காட்டுவான். கம்பன் பலவிடங்களில் மகளிர் கச்சு அணிந்தமையினைச் செப்புவான். வார்காத்த வனமுலையார் (பால. {{larger|1736)}} ‘வீக்கப்பட்டன’ {{larger|(144)}} எனச் சூளாமணி சுச்சு பற்றிய எண்ணத்தை தெளிவாகப் பேசும். <b>தாழ்நிலை மகளிர்</b> சங்க இலக்கியம் புலவன் மனைவியை மாசொடு குறைந்த உடையளாகக் (புறம். {{larger|159)}} காட்டுகின்றது. விறலியரின் உடையாகத் துகில் அமைகிறது (பதி. {{larger|6:4)}}. கட்டுவிச்சி கலிங்கம் அணிந்துள்ளாள் (பெருங். {{larger|1.37-239)}}. பெருங்கதையில் வேலை செய்யும் மகளிர் துகிலுடனும் கச்சையுடனும் காணப்படுகின்றனர் (பெருங். {{larger|1.43:124-26)}}. பெருங்கதையில் சலரர், புளிஞர் மகளிர் தழையுடையுடன் காணப்படுகின்றனர் {{larger|(1.55:56-57)}}. சிந்தாமணியிலும் வேட்டுவப் பெண்ணின் உடையாகத் தழை சுட்டப்படுகின்றது {{larger|(1231)}}. அம்பிகாபதிக் கோவை எயின மகளைக் குன்றிமணி கோத்தணிந்த மார்பினளாகக் காட்டும் {{larger|(403)}}. சேடியர் வம்புடன் காணப்பட்டதை நெடுநல்வாடை இயம்பும். கவரிவீசும் மகளிர் கதிர் முலை, கச்சின் வீக்கியும் (சீவக. {{larger|541)}} வாயிற் காவல் மகளிர் கச்சு அணிந்தும் தோற்றம் தரலை (சீவக. {{larger|2015)}} நாம் காண்கின்றோம். ‘முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற’ கம்பன் {{larger|(1070)}} விரைந்து செல்லும் பணிப்பெண்டிரைக் காட்டுவான். இந்நிலை கச்சுக் கட்டின தன்மையினை விளக்கி அமைகின்றது. வீக்குதல், யாத்தல் என்ற சொற்கள் கச்சினை இறுக்கிக்கட்டினர் என்பதையுணர்த்தும் நிலையில் அமைய இவண் பூட்டு அவிழ்ந்த என்று சொல்லும் தன்மை, கச்சின் முடிப்பு என்பதையுணர்த்தி, முடிச்சுப் போட்டுக் கச்சினை இறுக்கிக் கட்டியிருந்தனர் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.{{nop}}<noinclude></noinclude> o3dslrqdnb2n7fuv3r704omzuzpiu7l பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/120 250 618660 1831241 1830470 2025-06-14T06:33:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||107}}</noinclude>சூளாமணி ஏவன் மகளிர் ஏகாய மிட்டனர் {{larger|(1534)}} எனச் சுட்டும். <b>துறவில் மகளிர்</b> சிலம்பில் கவுந்தியடிகள் சுவன் மேலறுவையளாகக் காட்டப்பட, இவளது துகில் பற்றிய எண்ணம் விளக்கமுறவில்லை. பின்னைய இலக்கியங்களில் துறவற மகளிர் உடைகள் மதத்திற்கு ஏற்றாற் போன்று மாறுபாடாக அமைவதைக் காணலாம். சமண மத மகளிர் துறவில் மார்பில் துகில் அணிகின்றனர். இதனை; சீவகன் துறவின்போது, மகளிரும் துறவறம் பூண்ட ஞான்று, <poem>பானிலாக் கதிரென அம்மென் பைந்துகில் தானுலாத் தடமுலை முற்றம் சூழ்ந்தரோ {{larger|(2635)}}</poem> எனக் காட்டுகின்றார் தேவர். மேலாடை அணிந்தமை ஈண்டு தெளிவாக இயம்பப்படுகின்றது. சுயம்பிரபை தவக் கோலத்தில், <poem>மருங்கு அலசவற்கலை வரிந்து, வரிவாளம் பொரும், கவசம் ஒக்கும், முலைமாசுபுடைபூசி பெருங்கலை மதித் திருமுகத்த பிறழ் செங்கேழ்க் கருங்கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதிகாண (கம்ப. {{larger|4672)}}</poem> காட்சியளிக்கும் தன்மையைக் கம்பன் காட்டுகின்றான். பக்கம் வருந்தும்படியாக வற்கலையை இறுகக் கட்டிச் சுயம்பிரபை காட்சி தரும் தன்மை இவண் அமைகின்றது. வற்கலை ஆடையை இடையில் கட்டிய இவள், மேலாடை அணியவில்லை என்பதை, ‘முலைமாசு புடைபூசி’ என்னும் எண்ணம் வெளிப்படுத்துகின்றது. சமணத் துறவியரின் நிலையினின்றும் மாறுபட்ட நிலையில் இவர்களின் வேடம் அமைவது ஈண்டு வெளிப்படை. இவ்வாறு மகளிரின் உடைகள் அமைய, பொது நிலையில் காணப்படும் மேலாடை பற்றி முரண்பட்ட எண்ணங்கள் நிலவுவதால் அதன் உண்மை நிலையினை இவண் நோக்கலாம். தமிழ் மகளிர் கச்சு, மேலாடையினைச் சில நேரங்களில் அணிவதும், பல நேரங்களில் அதனை அணியாமையும் இவற்றை முக்கியமெனக் கருதாத அவர்களின் மனநிலையைத் தெளிவாக்குகின்றது. குங்குமம் சந்தனம் முதலிய பூசி அழகுபடுத்தும்<noinclude></noinclude> q4r152pfae355dhaivnzmasv4zx4hdi 1831401 1831241 2025-06-14T11:22:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||107}}</noinclude>சூளாமணி ஏவன் மகளிர் ஏகாய மிட்டனர் {{larger|(1534)}} எனச் சுட்டும். <b>துறவில் மகளிர்</b> சிலம்பில் கவுந்தியடிகள் சுவன் மேலறுவையளாகக் காட்டப்பட, இவளது துகில் பற்றிய எண்ணம் விளக்கமுறவில்லை. பின்னைய இலக்கியங்களில் துறவற மகளிர் உடைகள் மதத்திற்கு ஏற்றாற் போன்று மாறுபாடாக அமைவதைக் காணலாம். சமண மத மகளிர் துறவில் மார்பில் துகில் அணிகின்றனர். இதனை; சீவகன் துறவின்போது, மகளிரும் துறவறம் பூண்ட ஞான்று, <poem>பானிலாக் கதிரென அம்மென் பைந்துகில் தானுலாத் தடமுலை முற்றம் சூழ்ந்தரோ {{larger|(2635)}}</poem> எனக் காட்டுகின்றார் தேவர். மேலாடை அணிந்தமை ஈண்டு தெளிவாக இயம்பப்படுகின்றது. சுயம்பிரபை தவக் கோலத்தில், <poem>மருங்கு அலசவற்கலை வரிந்து, வரிவாளம் பொரும், கவசம் ஒக்கும், முலைமாசுபுடைபூசி பெருங்கலை மதித் திருமுகத்த பிறழ் செங்கேழ்க் கருங்கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதிகாண (கம்ப. {{larger|4672)}}</poem> காட்சியளிக்கும் தன்மையைக் கம்பன் காட்டுகின்றான். பக்கம் வருந்தும்படியாக வற்கலையை இறுகக் கட்டிச் சுயம்பிரபை காட்சி தரும் தன்மை இவண் அமைகின்றது. வற்கலை ஆடையை இடையில் கட்டிய இவள், மேலாடை அணியவில்லை என்பதை, ‘முலைமாசு புடைபூசி’ என்னும் எண்ணம் வெளிப்படுத்துகின்றது. சமணத் துறவியரின் நிலையினின்றும் மாறுபட்ட நிலையில் இவர்களின் வேடம் அமைவது ஈண்டு வெளிப்படை. இவ்வாறு மகளிரின் உடைகள் அமைய, பொது நிலையில் காணப்படும் மேலாடை பற்றி முரண்பட்ட எண்ணங்கள் நிலவுவதால் அதன் உண்மை நிலையினை இவண் நோக்கலாம். தமிழ் மகளிர் கச்சு, மேலாடையினைச் சில நேரங்களில் அணிவதும், பல நேரங்களில் அதனை அணியாமையும் இவற்றை முக்கியமெனக் கருதாத அவர்களின் மனநிலையைத் தெளிவாக்குகின்றது. குங்குமம் சந்தனம் முதலிய பூசி அழகுபடுத்தும்<noinclude></noinclude> ctubw3p05352grejavkk6my3spqfb9b பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/121 250 618661 1831254 1830471 2025-06-14T07:26:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108||தமிழர் ஆடைகள்}}</noinclude>தன்மைக்கே முதன்மை கொடுத்தனர் என்பது இலக்கியப் பயிற்சிகள் தெளிவாக்கும் ஒன்று. இன்றைய நிலையில் மகளிர் மார்பாடைக்குத் தனி மதிப்பும், முக்கியத்துவமும் கொடுத்தலையும், மானம் காத்தலுக்கு இன்றியமையாதது என்று கருதுதலையும் நோக்கும் தமிழருக்குத் தமிழ் மகளிரின் மேலாடைபற்றிய ஐயம் உள்ளது. அணிந்தனர் என்பது ஒரு சாராரும், அணியவில்லை என்பது இன்னொரு சாராரும் கொள்ளும் எண்ணம். தமிழரின் உடுத்தும் நிலை விளக்கியதுபோன்ற மேலும் சில இலக்கிய எண்ணங்களின் வழி நின்று இக்கருத்தை ஆராயலாம். சங்க இலக்கியத்தில், <poem>அம்பணைத் தடைஇய மென்றோன் முகிழ்முலை வம்பு விசித் தியாத்த வாங்கு சாய் நுசுப்பின் மெல் வியர் மகளிர் நல்லடி வருட (நெடு. {{larger|149-51)}}</poem> என, சேடியர் கச்சு அணிந்த குறிப்புத் தெளிவாதல் போன்று பிற மகளிர் அணிந்த குறிப்புத் தெளிவாகவில்லை. மேலாடை அணிந்தமையும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சுட்டப்படுகின்றதேயொழிய குறிப்பாக மகளிர் அனைவரும் அணிந்தமை பற்றிய சான்று இல்லை. <poem>கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் {{larger|(1087)}}</poem> என்பது தெய்வப்புலவர் கருத்து. இவண் மாதரின் மார்பாடை களிற்றின் முகபடாத்திற்கு உவமிக்கப்படுகிறது. மகளிர் மார்பை மறைக்கத் துகில் அணித்தனர் என்பதே ஈண்டு தோன்றும் பொருள். இன்று யானைக்குப் பொதுவாகப் படாம் அணிதல் இல்லை. சிறப்பு நாட்களில் மட்டும் சில யானைகள் படாம் அணிதலைப் பெறுகின்றன. அதுபோன்று அன்று அரசர், செல்வர் போன்றோர் யானைக்கு அணிந்திருக்கக் கூடும். இதனையும் எல்லா நேரங்களிலும் அணிவித்திருக்க முடியாது. இதோடு ஒத்த நிலையில் மேல்நிலை மகளிர் எப்போதாவது சில பொழுதுகளில் மார்பில் துகில் அணியும் நிலையை உவமித்திருக்கலாம் குறளாசிரியர். அடுத்து, யானைக்குப் படாமிடுதல் அழகு கருதியே தவிர மறைத்தல் நோக்கமன்று. இதனைப் போன்றே மகளிரும் அழகு<noinclude></noinclude> 49h6z4yf9kv27wp70w6dgclkva3zse5 1831255 1831254 2025-06-14T07:28:51Z மொஹமது கராம் 14681 1831255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108||தமிழர் ஆடைகள்}}</noinclude>தன்மைக்கே முதன்மை கொடுத்தனர் என்பது இலக்கியப் பயிற்சிகள் தெளிவாக்கும் ஒன்று. இன்றைய நிலையில் மகளிர் மார்பாடைக்குத் தனி மதிப்பும், முக்கியத்துவமும் கொடுத்தலையும், மானம் காத்தலுக்கு இன்றியமையாதது என்று கருதுதலையும் நோக்கும் தமிழருக்குத் தமிழ் மகளிரின் மேலாடைபற்றிய ஐயம் உள்ளது. அணிந்தனர் என்பது ஒரு சாராரும், அணியவில்லை என்பது இன்னொரு சாராரும் கொள்ளும் எண்ணம். தமிழரின் உடுத்தும் நிலை விளக்கியதுபோன்ற மேலும் சில இலக்கிய எண்ணங்களின் வழி நின்று இக்கருத்தை ஆராயலாம். சங்க இலக்கியத்தில், <poem>அம்பணைத் தடைஇய மென்றோன் முகிழ்முலை வம்பு விசித் தியாத்த வாங்கு சாய் நுசுப்பின் மெல் வியர் மகளிர் நல்லடி வருட (நெடு. {{larger|149-51)}}</poem> என, சேடியர் கச்சு அணிந்த குறிப்புத் தெளிவாதல் போன்று பிற மகளிர் அணிந்த குறிப்புத் தெளிவாகவில்லை. மேலாடை அணிந்தமையும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சுட்டப்படுகின்றதேயொழிய குறிப்பாக மகளிர் அனைவரும் அணிந்தமை பற்றிய சான்று இல்லை. <poem>கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் {{larger|(1087)}}</poem> என்பது தெய்வப்புலவர் கருத்து. இவண் மாதரின் மார்பாடை களிற்றின் முகபடாத்திற்கு உவமிக்கப்படுகிறது. மகளிர் மார்பை மறைக்கத் துகில் அணித்தனர் என்பதே ஈண்டு தோன்றும் பொருள். இன்று யானைக்குப் பொதுவாகப் படாம் அணிதல் இல்லை. சிறப்பு நாட்களில் மட்டும் சில யானைகள் படாம் அணிதலைப் பெறுகின்றன. அதுபோன்று அன்று அரசர், செல்வர் போன்றோர் யானைக்கு அணிந்திருக்கக் கூடும். இதனையும் எல்லா நேரங்களிலும் அணிவித்திருக்க முடியாது. இதோடு ஒத்த நிலையில் மேல்நிலை மகளிர் எப்போதாவது சில பொழுதுகளில் மார்பில் துகில் அணியும் நிலையை உவமித்திருக்கலாம் குறளாசிரியர். அடுத்து, யானைக்குப் படாமிடுதல் அழகு கருதியே தவிர மறைத்தல் நோக்கமன்று. இதனைப் போன்றே மகளிரும் அழகு<noinclude></noinclude> r37ympr2w889bqu2heftstw6k6rja5r பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/122 250 618662 1831256 1830472 2025-06-14T07:35:04Z மொஹமது கராம் 14681 1831256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||109}}</noinclude>கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்கமாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன. சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங்களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை. {{overfloat left|align=right|padding=1em|1.}}சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7) 2. திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும் ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70) 3. அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் 4. பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (4:47-49) (6:87-8) (14:86) $. அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது<ref></ref> எனக் காரணம் கொள்ள. லாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக் காண் கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எவ்வே குலமகளான கண்ணகி யின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாயு நிலையே என அறுதியிட்டுக் கூறலாம். 6, It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament Sachidanand Sahay, page-43.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> cb5uresbh2e1oa71btt5sgof44410lr 1831257 1831256 2025-06-14T07:35:26Z மொஹமது கராம் 14681 1831257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||109}}</noinclude>கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்கமாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன. சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங்களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை. ::{{overfloat left|align=right|padding=1em|1.}}சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7) 2. திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும் ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70) 3. அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் 4. பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (4:47-49) (6:87-8) (14:86) $. அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது<ref></ref> எனக் காரணம் கொள்ள. லாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக் காண் கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எவ்வே குலமகளான கண்ணகி யின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாயு நிலையே என அறுதியிட்டுக் கூறலாம். 6, It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament Sachidanand Sahay, page-43.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> d0oe7ofssml43selavpmzhsja7k4rak 1831258 1831257 2025-06-14T07:41:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||109}}</noinclude>கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்கமாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன. சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங்களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை. <poem>{{larger|1.}} சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7) {{larger|2.}} திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும் ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70) {{larger|3.}} அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் (4:47-49) {{larger|4.}} பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (6:87-8) {{larger|5.}} அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (14:86)</poem> எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது<ref>It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament<br>— Sachidanand Sahay, page-43.</ref> எனக் காரணம் கொள்ளலாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக் காண்கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எனவே குலமகளான கண்ணகியின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாய நிலையே என அறுதியிட்டுக் கூறலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hm99fel2si981fgfre6bfd1apc7992d 1831259 1831258 2025-06-14T07:42:11Z மொஹமது கராம் 14681 1831259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||109}}</noinclude>கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்கமாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன. சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங்களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை. <poem>{{larger|1.}} சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7) {{larger|2.}} திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும் ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70) {{larger|3.}} அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் (4:47-49) {{larger|4.}} பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (6:87-8) {{larger|5.}} அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (14:86)</poem> எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது<ref>It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament<br>— Sachidanand Sahay, page-43.</ref> எனக் காரணம் கொள்ளலாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக் காண்கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எனவே குலமகளான கண்ணகியின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாய நிலையே என அறுதியிட்டுக் கூறலாம்.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6380o8n2frdks1db59mo4mhsz9lqc3r பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/123 250 618663 1831261 1830473 2025-06-14T07:52:47Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|110||தமிழர் ஆடைகள்}}</noinclude>நுரை புரை கலிங்கம் ஒருமுலைப் புதைப்ப (பெருங். {{larger|2:5:86)}} வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங். {{larger|1:45:8-11)}} என்னும் எண்ணங்கள் பெருங்கதையில் அமைவன. கலிங்கம் மார்பை மறைத்தல் தேவை என்றால் ஒரு பகுதியை மட்டும் மறைத்தல் என்பது ஒப்புக் கொள்ள முடியாதது. வடகப் போர்வையை வனப்பொடு திருத்தும் தன்மை அழகுபடுத்துதலின் நோக்கத்தையே நம்முன் தோற்றுவிக்கின்றது. எனவே ஈண்டும் மேலாடை அணியினும் அதன் நோக்கம் அழகுபடுத்தலே என்பது வெளிப்பட்டு நிற்கக் காணலாம். சீவக சிந்தாமணியில் பெண் துறவியர் மேலாடை அணிந்த நிலையைக் காட்டும்போது, ‘உத்தரியம் இடைகவல் வருந்த அணிந்த நிலை’ (சீவக. {{larger|472)}} எனவும், ‘அந்நுண்டுகிற் கல்லரத்தமல் குலது வருத்த’ (சீவக. {{larger|1783)}} அணிந்ததாகவும் புலவர் விளக்குவார். சாதாரணமாக மகளிர் மேலாடை அணியும் வழக்கு இருந்திருப்பின் அது பழக்கமாகி இருக்கும். எனவே வருத்த என்ற வினையைப் புலவர் பெய்யத் தேவையிருந்திருக்காது. புதியதாக அணியும் தன்மை தான் வருத்தத்தைக் கொடுப்பது என்ற நிலையில் துறவியர் புதுமையாக இதனை அணிந்தனர் என்பதை உணர முடிகின்றது. இந்தியா முழுமையும் மகளிர் மேலாடை அணிதலை முக்கியமெனக் கருதாத நிலையே இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் கஞ்சுகம் அணியாத துறவி தண்டனை பெற்றாள் என்ற கருத்தினை அறிய ஏற்படுகின்றது. பொதுவாக அணியும் வழக்கு இருந்திருப்பின் அணிந்திருப்பாள். வழக்கம் இல்லாத காரணத்தால்தான் அணியாமல் சென்று தண்டனை பெறுகின்றாள். கம்பனும் சீதையின் கோலம்கோடும் தன்மையினை அழகுற எடுத்தியம்பும்போது மேலாடையைப் பற்றிக் குறிப்பிடாது செல்லும் தன்மையைக் காண்கின்றோம். <poem>உருவிளை பவள வல்லி பால்நுரை உண்டதென்ன மருவிளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் மாட்டி கருவிளை மலரின் காட்சிக்காசு அறு தூசும் காமர் திருவிளை அல்குற்கு ஏற்ப மேகலைத் தழுவச் சேர்ந்தார் (கம்ப. {{larger|10140)}}</poem> செந்நிறம் மிக்கு விளைந்த பவளக்கொடி பால் நுரையால் மூடப்பட்டது என்னும்படி மணம் நிறைந்த வெண்ணிறக் கலவைச் சாந்தினைப் பூசிக் குங்குமக் குழம்பினைக் கொங்கையில்<noinclude></noinclude> qo2hzzxhi54ur8ria0gj7lso8l2nthp பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/124 250 618664 1831268 1830474 2025-06-14T08:05:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||111}}</noinclude>அப்பிக் கருவிளை மலர்போலும் தோற்றத்தினையுடைய குற்றமற்ற நீலநிறப் பட்டினையும் அதன்மேல் காமனது செல்வம் விளைகின்ற இடைக்கு ஏற்ப மேகலையினையும் பிராட்டியின் மேனியில் பொருந்த அமைய அணிந்தனர் என இவண் அமையும் இவ்விளக்கம் மார்பில் குங்குமத்தால் அழகுசெய்யப்பட்ட தன்மையைக் காட்டி மேலாடையின்மையை எடுத்தியம்பும் கல்லாடமும் மணப்பெண்ணின் மேலாடை அணியாத கோலத்தினைச் சித்திரிக்கின்றது. <poem>மணங்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று எழுமதிக் குறைந்த முழுமதிக் கருங்கயல் வண்டு மருவியுண்டு கனியாது மற்றது பூத்த பொற்றிதழ் தாமரை {{larger|(18:16-19)}}</poem> திருமணத்தின் பொருட்டு அணிந்து கொண்ட பேரணி கலன்களாகிய பாசடை பெரிய அழகென்னும் வெள்ளத்தை மறைத்ததென்று, முலைக் கண்களாகிய வண்டு பொருந்தி தேன் நுகர்ந்து மகிழாமல் அவ்வண்டு திகழாநின்ற முலைகளாகிய இரண்டு பொன் தாமரை அரும்பி மலர்ந்த நெஞ்சாகிய நீர் நிலையில்......என்று இதன் விளக்கம் அமைகின்றது. இவண் அணிகளால் மறைத்தமை பற்றிய எண்ணம் வெளிப்படுகின்றதே தவிர மேலாடை பற்றிய குறிப்பில்லை. மேலும் சங்க காலம் முதற்கொண்டு மார்பில் ஆடை பெறாத முக்கியத்துவத்தை, அனைத்து இடங்களிலும் வனப்பூட்டும் நிலையே பெறுவதைப் பல சான்றுகள் வழி உணரலாம். <poem>பொரிப்பூம் புன்கின் எழில்தகை யொண்முறி சுணங்கனி வனமுலை அனங்கு கொளத் திமிரி (நற். பாலை. {{larger|9)}}</poem> என நற்றிணை, மார்பில் தளிர் அப்பும் தன்மையை உரைக்கும். சூரரமகளிர்க்கு ஏற்றியுரைக்கும் தன்மையிலும் மகளிர் வழக்கமென இதனை உணர வைக்கின்றார் திருமுருகாற்றுப்படை ஆசிரியர். <poem>திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ் தேய்வைத்; தேம் கமழ் மருதினர் சுடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக்கொட்டி விரிமலர், வேங்கை நுண் தாது அப்பி (திருமுருகு. {{larger|32-36)}}</poem> என அமையும் இவ்விளக்கம், சந்தனத்தை மார்பில் பூசி, அதன் மேல் வேங்கைப் பூவினது நுண்ணிய தாதை அப்பும் தன்மையை<noinclude></noinclude> meyo84ys1itjg8jorlodbyylshhj2nm பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/125 250 618665 1831272 1830475 2025-06-14T08:15:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|112||தமிழர் ஆடைகள்}}</noinclude>இயம்புவது அம்மக்களின் அழகுணர்வுடன் அதற்குக் கொடுத்த சிறப்பினையும் காட்டவல்லது. மணிமேகலையில் ஆதிரை ஒள்ளெரிபுகல் பற்றிக் கூறுமிடத்து, <poem>படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரியுறா அது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலிற் சூடிய மாலையும் தொன்னிறம் வழாஅது {{larger|(16:29-32)}}</poem> எனச் சுட்டுகின்றார் சாத்தனார். கூறையுடன், சாந்தம் தான் ஈண்டும் இடம் பெறல் காண்கின்றோம். சிந்தாமணியில் காந்தர்வதத்தையின் கோலத்தைக் காட்டுகின்ற பொழுது, <poem>வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம்வீக்கி கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தேய்வை கொட்டித் தொண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கினிபாதம் சேர்த்திப் பண்ணிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் {{larger|(624)}}</poem> என இயம்புவார் திருத்தக்கதேவர். சந்தனக் கோலம் எழுதப்பெற்ற சீதையின் மார்பு சித்திர வனமுலை எனக் கம்பனால் சுட்டப்படுகின்றது. மேலும், <poem>பாசிழை மகளிர் பகட்டு வெம்முலை பூசிய சந்தனம் புழுகு குங்குமம் மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற வீசின நறும் பொடி விண்டு வாடையே (கம்ப. {{larger|4362)}}</poem> என, குளிர்காற்று நறுமணப் பொருட்கள் காரணமாக நறுங்காற்றாகின்றது. அகிற் சேறு அணிந்த முலைத் திருமங்கை (கம்ப. {{larger|13)}} என்ற பாடலடி, அகிற் குழம்பினையும் மார்பில் பூசிய தன்மையை விளக்க வல்லது. <poem>அம்பொன் செய் கலாப அல்கு வந்தழை புனைந்து வஞ்சிக் கொம்பஞ்சு மருங்கு னோவக் குவிமுலை முறி கொண்டப்பி {{larger|(1633)}}</poem><noinclude></noinclude> jjps30o8n14hmyk2vbqrllw0l9owuua பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/126 250 618666 1831282 1830476 2025-06-14T08:32:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||113}}</noinclude>என, சூளாமணியில் தேவியர் பொழில்விளையாட்டு ஒப்பனையில் மார்பில் தளிரினை அப்பும் தன்மை நவிலப்படுகின்றதைக் காணலாம். இவற்றினின்றும் பல்வேறுபட்ட கோலங் காணும் நிலையிலும் மேலாடையினை விட, பிற சந்தனம், குங்குமம், அகிற் குழம்பு, தாது போன்றவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்தனர் மகளிர் என்பது வெளிப்படை. தாரை விதவைக் கோலத்தில் குங்குமக் கலவையும் சந்தனக் குழம்பும் பூசாத மார்புடன் தோற்றம் தருவதைக் {{larger|(4425)}} கண்ட இலக்குவன் தன் தாயர நினைத்து இரங்கும் நிலை கம்பனில் அமைகின்றது. மங்கல மகளிர்க்குரியதொரு சிறப்புப் பொருளாக இவற்றைக் கொண்டு இருந்திருக்கலாம் என்னும் எண்ணமும் இதனால் எழுகின்றது. பிற அறிஞர் எண்ணங்களும் மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை எனும் கருத்திற்குத் துணை நிற்கின்றன. சான்றாக, ‘அக்காலப் பெண்டிர் இடுப்பிற்குமேல் எவ்வித ஆடையும் அணிந்ததாகச் சிற்பங்களைக் கொண்டு கூற முடியவில்லை’ என்னும் மா. இராசமாணிக்கனார்<ref>பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம். 510.</ref> எண்ணத்தைச் சுட்டலாம். மகாபலிபுரச் சிற்பங்கள் பற்றிக் கூறிச் செல்லும் அறிஞரின் பல எண்ணங்களும் இக்கருத்திற்கு ஏற்பவே அமைகின்றது.<ref>Women are sometimes depicted with a breast-band (Kaccu). These breast bands are without any shoulder straps. Neither Parvathi not Lakshmi nor Budevi is depicted with the breastband. But female quardians the goddess Durga and celestial nymphs, The great penance panel, have it. The Queens of Mahendra and Narasimha are depicted bare about the waist. But their bodies would have been painted with Kunkum sandal paste and Chunnam.<br>It is difficult to believe formost Indians of today that Indian women of all classes went about bare from the waist upwards (as do the Balinese) for many hundreds of years. Neverthless this is a fact that shows from thousands and ten thousands of sculptures and paintings. The evidence is not only overwhelming it is absolutely conclusive. Anyone with eyes can see that in the whole history of Indian art from the earliest times to approximately the 12th Century A.D. woman are invariably shown (with the sole exception of foreign fashions at one period) as wearing no garment, to cover their breasts....<br>The Greeks like many other people, no doubt depicted the nude with relish, but they have thousands of other illustrations of every style of dress worn at various times by all classes of Greeks, Men and women.<br>But in ancient Indian art all women are always shown with a bare upper body, - Mahapalipuram studies. - Gift Siromoney, P. Dayanandan, Dress and Ornament Pallava Peroid, Page. 93</ref> இந்தியாவில்<noinclude>{{rule}} {{Reflist}} ஆ—8</noinclude> lq4jlp5lqc54aevt4gmvr6kffqtnufx பக்கம்:மின்சாரப் பூ.pdf/165 250 618667 1830912 1830558 2025-06-13T12:12:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|156||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அரண்டு மிரண்டு நடுங்கிப் போய் வந்து கொண்டிருந்த கொண்டி, மகனின் கேள்வியில் துடித்துப் போனாள். “அம்மாவை அடிச்சிருப்பாகளோ” என்று பயந்து துடித்திருக்கிறான் பாவம். தன் வயிற்றில் முகம் புதைத்து, இடுப்பைச் சுற்றி வளைத்து, அப்பிக் கொண்டிருக்கிற மகனின் காய்ந்த தலை முடியை மிருதுவாக வருடினாள். அவனது திகிலும், கிலியும் அவளுக்குள் உணரப்படுகின்றது. “ஏம்மா... அடிச்சுட்டாகளா?” “அடிக்கலேப்பா... அம்மாவை அடிக்கலேப்பா...” தைரியம் சொல்கிற தாய். அவனது பிடரியில் கை வைத்து, தடவி விட்ட பாச உணர்வு. முகத்தைத் தடவி.. தன்னோடு அணைத்துக் கொண்ட கொண்டிவேலம்மா. “அடிக்கலியாம்மா... அடிக்கலியாம்மா...?” என்று பரபரத்துக் கேட்டு, ஆறுதலைடைகிற மகன். பயத்தில் நனைந்த கோழிக் குஞ்சின் நடுக்கமாக, அவன் மனசு. “இல்லேப்பா... இல்லேப்பா... இல்லே கண்ணு” “அரட்டுனாகளாம்மா...?” “ஆமய்யா ராசா. அவுக மேசாதிக்காரவுக. ஏகப்பட்ட தலைக் கட்டுக. நம்மளை கட்டி வைச்சு அடிக்கலாம். வீட்டுக்கு தீ வைக்கலாம். ஒன்னையும், என்னையும் என்ன வேணும்னாலும் செய்யலாம். நமக்கு யாரு இருக்காக? நம்ம கிட்டே என்ன சத்து இருக்கு?” குரலின் உடைவிலேயே மனசின் சோகம் வழிகிறது. சொல்லி முடிக்கிற போது அழுகையும், விம்மலுமாக அம்மா. அவளது கண்ணின் சுடுநீர் இவனது பின் கழுத்தில் விழுகிறது.{{nop}}<noinclude></noinclude> 7cb6n80lqk4myxf1c68b518s69tnwpk 1830970 1830912 2025-06-13T13:58:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|156||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அரண்டு மிரண்டு நடுங்கிப் போய் வந்து கொண்டிருந்த கொண்டி, மகனின் கேள்வியில் துடித்துப் போனாள். “அம்மாவை அடிச்சிருப்பாகளோ” என்று பயந்து துடித்திருக்கிறான் பாவம். தன் வயிற்றில் முகம் புதைத்து, இடுப்பைச் சுற்றி வளைத்து, அப்பிக் கொண்டிருக்கிற மகனின் காய்ந்த தலை முடியை மிருதுவாக வருடினாள். அவனது திகிலும், கிலியும் அவளுக்குள் உணரப்படுகின்றது. “ஏம்மா... அடிச்சுட்டாகளா?” “அடிக்கலேப்பா... அம்மாவை அடிக்கலேப்பா...” தைரியம் சொல்கிற தாய். அவனது பிடரியில் கை வைத்து, தடவி விட்ட பாச உணர்வு. முகத்தைத் தடவி.. தன்னோடு அணைத்துக் கொண்ட கொண்டிவேலம்மா. “அடிக்கலியாம்மா... அடிக்கலியாம்மா...?” என்று பரபரத்துக் கேட்டு, ஆறுதலைடைகிற மகன். பயத்தில் நனைந்த கோழிக் குஞ்சின் நடுக்கமாக, அவன் மனசு. “இல்லேப்பா... இல்லேப்பா... இல்லே கண்ணு” “அரட்டுனாகளாம்மா...?” “ஆமய்யா ராசா. அவுக மேசாதிக்காரவுக. ஏகப்பட்ட தலைக் கட்டுக. நம்மளை கட்டி வைச்சு அடிக்கலாம். வீட்டுக்கு தீ வைக்கலாம். ஒன்னையும், என்னையும் என்ன வேணும்னாலும் செய்யலாம். நமக்கு யாரு இருக்காக? நம்ம கிட்டே என்ன சத்து இருக்கு?” குரலின் உடைவிலேயே மனசின் சோகம் வழிகிறது. சொல்லி முடிக்கிற போது அழுகையும், விம்மலுமாக அம்மா. அவளது கண்ணின் சுடுநீர் இவனது பின் கழுத்தில் விழுகிறது.{{nop}}<noinclude></noinclude> 4y5l8u0i4v4fvyccassjbtghbwezpor பக்கம்:மின்சாரப் பூ.pdf/166 250 618669 1830914 1830567 2025-06-13T12:15:35Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||157}} {{rule}}</noinclude>“என்னை அடிச்சதுக்கு நாயம் கேட்டீயாம்மா?” “கேக்க முடியுமாடா...? கேட்டா... நம்மளை உசுரோட வுடுவாகளடா? கைநீட்டிப் பேசுனதுக்கே... உசுர் அ(று)ந்து போற மாதிரி அதட்டுறாகளே...” இருவரும் நடந்து கொண்டே வீடு வருகிறார்கள். காலைக் கட்டிக்கொண்டே வருகிற செந்தட்டி. அம்மாவின் கண்ணீர் சொற்களில் இவன் உணர்கிற குரூரம். சமுதாய ஓநாய் முகங்கள். சாதியப் பற்களின் ரத்த நெடி. “யம்மா... யம்மா... என்னை அடிச்சா... யாரும் கேக்க மாட்டாளாம்மா? நமக்கு நாதியில்லியாம்மா? யாருமே யில்லியாம்மா...? இம்புட்டு மானங்கெட்டுப் போய்... நாம் இந்த மண்ணுலே, உசுர் வைச்சு இருக்கணுமாம்மா...?” செந்தட்டியின் விசும்பலான கேள்வியில் மன விரக்தி. அவலப் பேருணர்ச்சி. ‘செத்துப் போகலாமா’ என்று சொல்கிற அளவுக்கு, உடைந்து சிதறிப்போன அவனது நம்பிக்கைகள். அப்படியே துடித்துப் போனாள் கொண்டிவேலம்மா. அடிவயிற்றில் பற்றிக் கொண்ட தீ. குலை பதறிப்போய் கொதிக்கிற மனசு. “அய்யோ... எம்மகனே... ஏண்டா... இப்படிச் சொல்லுதே? இப்படியும் கதியத்துப் போனாமே... நாம்...” என்று கதறிக் கொண்டே அவனை முழுசாகத் தழுவிக் கொண்டவள் உடைந்து அழுதாள். “ஐயய்யோ... நம்மகதியும் இப்படியாகணுமா? எம்புள்ளே ஆடுமேய்ச்சு சீரழியுறது மட்டுமில்லாம, அடிபட்டும் சாகணுமா?” என்று அழுது புலம்புகிற அம்மா.{{nop}}<noinclude></noinclude> g8uq0n0or4gee6xcjyn7pyigakc3ruj 1830971 1830914 2025-06-13T13:59:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||157}} {{rule}}</noinclude>“என்னை அடிச்சதுக்கு நாயம் கேட்டீயாம்மா?” “கேக்க முடியுமாடா...? கேட்டா... நம்மளை உசுரோட வுடுவாகளடா? கைநீட்டிப் பேசுனதுக்கே... உசுர் அ(று)ந்து போற மாதிரி அதட்டுறாகளே...” இருவரும் நடந்து கொண்டே வீடு வருகிறார்கள். காலைக் கட்டிக்கொண்டே வருகிற செந்தட்டி. அம்மாவின் கண்ணீர் சொற்களில் இவன் உணர்கிற குரூரம். சமுதாய ஓநாய் முகங்கள். சாதியப் பற்களின் ரத்த நெடி. “யம்மா... யம்மா... என்னை அடிச்சா... யாரும் கேக்க மாட்டாளாம்மா? நமக்கு நாதியில்லியாம்மா? யாருமே யில்லியாம்மா...? இம்புட்டு மானங்கெட்டுப் போய்... நாம் இந்த மண்ணுலே, உசுர் வைச்சு இருக்கணுமாம்மா...?” செந்தட்டியின் விசும்பலான கேள்வியில் மன விரக்தி. அவலப் பேருணர்ச்சி. ‘செத்துப் போகலாமா’ என்று சொல்கிற அளவுக்கு, உடைந்து சிதறிப்போன அவனது நம்பிக்கைகள். அப்படியே துடித்துப் போனாள் கொண்டிவேலம்மா. அடிவயிற்றில் பற்றிக் கொண்ட தீ. குலை பதறிப்போய் கொதிக்கிற மனசு. “அய்யோ... எம்மகனே... ஏண்டா... இப்படிச் சொல்லுதே? இப்படியும் கதியத்துப் போனாமே... நாம்...” என்று கதறிக் கொண்டே அவனை முழுசாகத் தழுவிக் கொண்டவள் உடைந்து அழுதாள். “ஐயய்யோ... நம்மகதியும் இப்படியாகணுமா? எம்புள்ளே ஆடுமேய்ச்சு சீரழியுறது மட்டுமில்லாம, அடிபட்டும் சாகணுமா?” என்று அழுது புலம்புகிற அம்மா.{{nop}}<noinclude></noinclude> jm0ywlbdv7nyteklwkixoh27qxr14xm பக்கம்:மின்சாரப் பூ.pdf/167 250 618670 1830916 1830569 2025-06-13T12:17:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|158||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனும் அழுகிறான். வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து, மகனைச் சேர்ந்து கட்டிக் கொண்டு, ஆவி பதற அழுகிற கொண்டிவேலம்மா. இவனும் பீதியும், கிலியுமாக இணைந்து அழுகிறான் விசும்பி விசும்பி. அந்த அழுகையிலும் - செந்தட்டியின் மனசுக்குள் வீரபாண்டி. வீரபாண்டியை அதட்டியதற்காக சார்லஸ் வாத்தியார் பட்ட பாடு. தான் அடிபட்டும்... வதைபட்டும்... கொடுமைப்படுகிற மூர்த்தண்யம். இதுதான் நமது சமூகம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 9 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}று கிடந்தது, இந்தியாவைப் போல. நீரில்லை. மணற்கொள்ளையர்களிடம் தனது மேனியெழிலையும், இளமையையும் முழுசாகப் பறிகொடுத்திருந்தது. ஒரு கைப்பிடி மணல் கூட மிஞ்சவில்லை. சீமைவேலி கூட பாறைகளின் இரண்டு இடுக்குகளில்தான் வேரடித்திருக்கிறது. காய்ந்துபோன பாறை முடிச்சுகளும், வறண்ட களிமண் திட்டுகளும், புதராகிப் போன முட்கவைகளுமாக... ஆறு, சீரழிந்து கிடக்கிறது. செத்துப் போன சாரைப்பாம்பு வெறும் எலும்புக் கூடாக உலர்ந்து கிடப்பதைப் போல கிடக்கிறது ஆறு.{{nop}}<noinclude></noinclude> 5r3ss3gcjcqaeuxh9fw8ei14121cn58 1830972 1830916 2025-06-13T14:00:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|158||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனும் அழுகிறான். வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து, மகனைச் சேர்ந்து கட்டிக் கொண்டு, ஆவி பதற அழுகிற கொண்டிவேலம்மா. இவனும் பீதியும், கிலியுமாக இணைந்து அழுகிறான் விசும்பி விசும்பி. அந்த அழுகையிலும் - செந்தட்டியின் மனசுக்குள் வீரபாண்டி. வீரபாண்டியை அதட்டியதற்காக சார்லஸ் வாத்தியார் பட்ட பாடு. தான் அடிபட்டும்... வதைபட்டும்... கொடுமைப்படுகிற மூர்த்தண்யம். இதுதான் நமது சமூகம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 9 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}று கிடந்தது, இந்தியாவைப் போல. நீரில்லை. மணற்கொள்ளையர்களிடம் தனது மேனியெழிலையும், இளமையையும் முழுசாகப் பறிகொடுத்திருந்தது. ஒரு கைப்பிடி மணல் கூட மிஞ்சவில்லை. சீமைவேலி கூட பாறைகளின் இரண்டு இடுக்குகளில்தான் வேரடித்திருக்கிறது. காய்ந்துபோன பாறை முடிச்சுகளும், வறண்ட களிமண் திட்டுகளும், புதராகிப் போன முட்கவைகளுமாக... ஆறு, சீரழிந்து கிடக்கிறது. செத்துப் போன சாரைப்பாம்பு வெறும் எலும்புக் கூடாக உலர்ந்து கிடப்பதைப் போல கிடக்கிறது ஆறு.{{nop}}<noinclude></noinclude> prponw8wdnvnecy6ixdjcklqjdr21ig 1831281 1830972 2025-06-14T08:30:23Z ஹர்ஷியா பேகம் 15001 1831281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|158||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>இவனும் அழுகிறான். வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து, மகனைச் சேர்ந்து கட்டிக் கொண்டு, ஆவி பதற அழுகிற கொண்டிவேலம்மா. இவனும் பீதியும், கிலியுமாக இணைந்து அழுகிறான் விசும்பி விசும்பி. அந்த அழுகையிலும் - செந்தட்டியின் மனசுக்குள் வீரபாண்டி. வீரபாண்டியை அதட்டியதற்காக சார்லஸ் வாத்தியார் பட்ட பாடு. தான் அடிபட்டும்... வதைபட்டும்... கொடுமைப்படுகிற மூர்த்தண்யம். இதுதான் நமது சமூகம். {{c|❖}} <section end="10-8"/><section begin="10-9"/> {{rh|||{{Box|{{larger|<b> 9 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஆ</b>}}று கிடந்தது, இந்தியாவைப் போல. நீரில்லை. மணற்கொள்ளையர்களிடம் தனது மேனியெழிலையும், இளமையையும் முழுசாகப் பறிகொடுத்திருந்தது. ஒரு கைப்பிடி மணல் கூட மிஞ்சவில்லை. சீமைவேலி கூட பாறைகளின் இரண்டு இடுக்குகளில்தான் வேரடித்திருக்கிறது. காய்ந்துபோன பாறை முடிச்சுகளும், வறண்ட களிமண் திட்டுகளும், புதராகிப் போன முட்கவைகளுமாக... ஆறு, சீரழிந்து கிடக்கிறது. செத்துப் போன சாரைப்பாம்பு வெறும் எலும்புக் கூடாக உலர்ந்து கிடப்பதைப் போல கிடக்கிறது ஆறு.{{nop}}<noinclude></noinclude> 8j0brr6psjhvlok5qimxtkaebdo16r6 பக்கம்:மின்சாரப் பூ.pdf/168 250 618671 1830918 1830571 2025-06-13T12:20:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||159}} {{rule}}</noinclude>அந்த எலும்புக்கூடுகளுக்கிடையே இரைதேடி... கரடுகளை நக்குகிற ஆடுகள், குட்டிகள், அங்கொன்றும், இங்கொன்றுமாய் காலார, சுதந்திரமாக அலைகின்றன. ஆற்றின் மேட்டுக் கரையில் செந்தட்டியும், வீரபாண்டியும். வீரபாண்டி கைலி கட்டியிருக்கிறான். வயதுக்கு விஞ்சின தோரணையைத் தருகிறது கைலி. மேலே முண்டா கலர் பனியன். கட்டம் போட்ட துண்டு. ஆட்டுக் கம்பு. அவனது நாசிக்கடியில் பூனைரோமங்கள். சின்ன சின்ன பருக்கள் தெறித்திருக்கிற கன்னம். உடம்பு முழுக்க ரோமங்கள். மடித்துக் கட்டிய கைலி. தொடையில் கூட ரோம அடர்த்தி. முழுத்த இளவட்டம் போன்ற தோற்றம். செந்தட்டி மஞ்சணத்தி மரநிழலில் நிற்கிறான். பக்கத்திலேயே ஒரு கருவேல மர நிழல். அதில் நிற்கிற வீரபாண்டி. மதிய வெயில் கொளுத்துகிறது. ஏறிட்டுப் பார்த்தால்... வெள்ளிப்பாளமாக தகதகக்கிற வெயிலில் கானல் அலைகள். இமைகளின் உள்பக்கம் எரிக்கிற வெயில். “செந்தட்டி... சாப்புட்டுருவோமாடா...” “வேண்டாம்டா. இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும். உச்சியிலிருக்கிற பொழுது, நழுவிச் சரியட்டும். சாப்புட ஆரம்பிச்சுருவோம்டா...” “மேய்ற ஆட்டையே பாத்துக்கிட்டு இருக்கவா? பொழுதுக்கும் இப்படியே சும்மா...வே, நிக்கவா? போரடிக்குதுடா...” “ஆடு மேய்க்குறதுன்னா... சும்மாவா? அப்படித்தான். நீயெல்லாம் படிச்சிக்கிட்டிருக்கணும்டா” “ம்”{{nop}}<noinclude></noinclude> 6bzwhil9ms7slb8hyzdzjypfojd7rl5 1830973 1830918 2025-06-13T14:01:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||159}} {{rule}}</noinclude>அந்த எலும்புக்கூடுகளுக்கிடையே இரைதேடி... கரடுகளை நக்குகிற ஆடுகள், குட்டிகள், அங்கொன்றும், இங்கொன்றுமாய் காலார, சுதந்திரமாக அலைகின்றன. ஆற்றின் மேட்டுக் கரையில் செந்தட்டியும், வீரபாண்டியும். வீரபாண்டி கைலி கட்டியிருக்கிறான். வயதுக்கு விஞ்சின தோரணையைத் தருகிறது கைலி. மேலே முண்டா கலர் பனியன். கட்டம் போட்ட துண்டு. ஆட்டுக் கம்பு. அவனது நாசிக்கடியில் பூனைரோமங்கள். சின்ன சின்ன பருக்கள் தெறித்திருக்கிற கன்னம். உடம்பு முழுக்க ரோமங்கள். மடித்துக் கட்டிய கைலி. தொடையில் கூட ரோம அடர்த்தி. முழுத்த இளவட்டம் போன்ற தோற்றம். செந்தட்டி மஞ்சணத்தி மரநிழலில் நிற்கிறான். பக்கத்திலேயே ஒரு கருவேல மர நிழல். அதில் நிற்கிற வீரபாண்டி. மதிய வெயில் கொளுத்துகிறது. ஏறிட்டுப் பார்த்தால்... வெள்ளிப்பாளமாக தகதகக்கிற வெயிலில் கானல் அலைகள். இமைகளின் உள்பக்கம் எரிக்கிற வெயில். “செந்தட்டி... சாப்புட்டுருவோமாடா...” “வேண்டாம்டா. இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும். உச்சியிலிருக்கிற பொழுது, நழுவிச் சரியட்டும். சாப்புட ஆரம்பிச்சுருவோம்டா...” “மேய்ற ஆட்டையே பாத்துக்கிட்டு இருக்கவா? பொழுதுக்கும் இப்படியே சும்மா...வே, நிக்கவா? போரடிக்குதுடா...” “ஆடு மேய்க்குறதுன்னா... சும்மாவா? அப்படித்தான். நீயெல்லாம் படிச்சிக்கிட்டிருக்கணும்டா” “ம்”{{nop}}<noinclude></noinclude> mgmpvz86snl8drjokjascsfuq9wg07u பக்கம்:மின்சாரப் பூ.pdf/169 250 618673 1830919 1830575 2025-06-13T12:22:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|160||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“நாந்தான். தலையெழுத்து. கரண்டுலே கைபட்டு அய்யா மண்டை சாய்ஞ்சு போச்சு. நாதியத்த குடும்பத்துக்கு நாந்தான் ஆடு மேய்ச்சாகணும். ஒனக்கென்ன தலையெழுத்தா?” “இல்லேடா... வீரபாண்டி, சார்லஸ் சார் கூட இம்புட்டு மோதியிருக்க வேண்டியதுல்லேடா...” “நீ சொல்றது சரிதாண்டா... ஆனா, ஒன்னோட பழகிப் பழகி... சுகம் கண்டுட்ட மனசு, நீயில்லாத கிளாஸ்லே இருக்கவே பிடிக்கலேடா... என்னத்தையோ பறிகுடுத்த மாதிரியிருந்துச்சுடா...” சொல்லிக் கொண்டே வந்த வீரபாண்டியின் குரல், தடுமாறியது. ஈரத்தில் நனைந்து கரகரத்தது. குரலின் தழு தழுப்பில்... அவன் மனசும், நட்பும் முகம் காட்ட... செந்தட்டி நெகிழ்ந்து போனான். அவனுள் ஒரு குற்ற உணர்ச்சி முள் முள்ளாக உறுத்தியது. ‘அடடா... எம்புட்டு பிரியமா இருந்துருக்கான். ஏங்கித் தவிச்சிருக்கான். நாங்கூட... பாதுகாப்புக்காகத் தானே வீரபாண்டியை எதிர்பார்த்து தவிச்சேன்?’ அவனுள் குத்திக் குடைகிற நினைவு முட்கள். வீரபாண்டியின் முரட்டுத் தனம், கட்டுக்கடங்காத சேட்டைத் தனம்... இவற்றுக்கிடையில் பலாச்சுளையாக ஓர் அன்புநதி, அவனுக்குள் பெருக்கெடுத்தோடுகிறதே... செந்தட்டியின் கண்ணிமை ரோமத்தில் ஈரச்சுமை, மனநெகிழ்வின் முகம். பேசத் தோன்றவில்லை. பேச ஆரம்பித்தால், அழுகை வெடித்துவிடும். மனசின் உணர்வுகளின் முட்டல். நாசி நுனி துடிக்கிறது. உதடுகளின் நடுக்கம். அடி உதட்டை கடித்து... உணர்வுகளை விழுங்குகிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> gjhw36fm60fg5f5xpkwk6qdsmot1nhb 1830974 1830919 2025-06-13T14:01:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|160||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“நாந்தான். தலையெழுத்து. கரண்டுலே கைபட்டு அய்யா மண்டை சாய்ஞ்சு போச்சு. நாதியத்த குடும்பத்துக்கு நாந்தான் ஆடு மேய்ச்சாகணும். ஒனக்கென்ன தலையெழுத்தா?” “இல்லேடா... வீரபாண்டி, சார்லஸ் சார் கூட இம்புட்டு மோதியிருக்க வேண்டியதுல்லேடா...” “நீ சொல்றது சரிதாண்டா... ஆனா, ஒன்னோட பழகிப் பழகி... சுகம் கண்டுட்ட மனசு, நீயில்லாத கிளாஸ்லே இருக்கவே பிடிக்கலேடா... என்னத்தையோ பறிகுடுத்த மாதிரியிருந்துச்சுடா...” சொல்லிக் கொண்டே வந்த வீரபாண்டியின் குரல், தடுமாறியது. ஈரத்தில் நனைந்து கரகரத்தது. குரலின் தழு தழுப்பில்... அவன் மனசும், நட்பும் முகம் காட்ட... செந்தட்டி நெகிழ்ந்து போனான். அவனுள் ஒரு குற்ற உணர்ச்சி முள் முள்ளாக உறுத்தியது. ‘அடடா... எம்புட்டு பிரியமா இருந்துருக்கான். ஏங்கித் தவிச்சிருக்கான். நாங்கூட... பாதுகாப்புக்காகத் தானே வீரபாண்டியை எதிர்பார்த்து தவிச்சேன்?’ அவனுள் குத்திக் குடைகிற நினைவு முட்கள். வீரபாண்டியின் முரட்டுத் தனம், கட்டுக்கடங்காத சேட்டைத் தனம்... இவற்றுக்கிடையில் பலாச்சுளையாக ஓர் அன்புநதி, அவனுக்குள் பெருக்கெடுத்தோடுகிறதே... செந்தட்டியின் கண்ணிமை ரோமத்தில் ஈரச்சுமை, மனநெகிழ்வின் முகம். பேசத் தோன்றவில்லை. பேச ஆரம்பித்தால், அழுகை வெடித்துவிடும். மனசின் உணர்வுகளின் முட்டல். நாசி நுனி துடிக்கிறது. உதடுகளின் நடுக்கம். அடி உதட்டை கடித்து... உணர்வுகளை விழுங்குகிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> 26er90dabdj74mywv40jriqwwcv0cp4 பக்கம்:மின்சாரப் பூ.pdf/170 250 618674 1830921 1830585 2025-06-13T12:25:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||161}} {{rule}}</noinclude>“நல்ல வேளைடா... ஆடு மேய்க்குறதுலே நீயே எனக்கு வாத்தியாரா அமைஞ்சுட்டே. வசதியாப் போச்சு... இல்லியா?” கேலியாகச் சிரிக்கிற வீரபாண்டி. “போடா... போ... வாத்தியாராம்... வாத்தியாரு. ஆடு மேய்ச்சுச் சீரழியுறதுக்கு, வாத்தியாரு வேற வேணுமாக்கும்?” கசந்த உணர்ச்சியும், விரக்தியுமாக உதட்டைப் பிதுக்குகிற செந்தட்டி. அவனைப் பார்த்து... குதூகலமாக கைதட்டிச் சிரிக்கிற வீரபாண்டி. எங்கோ வெறிக்கிற செந்தட்டி. சோகத்தில் மூழ்குகிற நினைவுகள். தொலைந்து போன கனவுகளை எண்ணுகிற மனசின் வலி. வருத்தமாக ‘உச்சூ’ கொட்டுகிற பரிதாபம். “என்னடா... ஒரு மாதிரியாயிட்டே?” “ப்ளஸ் {{larger|2}} முடிக்கணும். டீச்சர் ட்ரெயினிங் முடிக்கணும். எஸ். சி. கோட்டாவுலே வாத்தியாராகணும். நம்மை மாதிரிப்பட்ட ஏழை எளியதுகளுக்கு நல்லபடியா சொல்லிக்குடுத்து, கை தூக்கி விடணும்னெல்லாம் நெனைச்சுருந்தேண்டா. அதுலே மண்ணள்ளிப் போட்டுருச்சு... அய்யா உசுரை புடுங்கின கரண்டு” செந்தட்டியின் கம்மிய குரலில் வழிகிற அவனது உணர்வுகள். சிதைந்து உருக்குலைந்த கனவுகள். “ஏண்டா... கண்ணைக் கசக்குதே...? நானும் தான்... படித்து முடிச்சுட்டு பட்டாளத்துக்குப் போகணும். இல்லே, போலீசாகணும்னு திட்டம் போட்டிருந்தேன். போச்சு... என்ன செய்ய? வுட்ரா... வர்றதை அனுபவிப்போம்...” இதுதான் வீரபாண்டி. எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிற மனம். பொறுப்பையும்,<noinclude></noinclude> 4kvdib6hs2xzwluk1b208haeptsfu20 1830975 1830921 2025-06-13T14:02:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||161}} {{rule}}</noinclude>“நல்ல வேளைடா... ஆடு மேய்க்குறதுலே நீயே எனக்கு வாத்தியாரா அமைஞ்சுட்டே. வசதியாப் போச்சு... இல்லியா?” கேலியாகச் சிரிக்கிற வீரபாண்டி. “போடா... போ... வாத்தியாராம்... வாத்தியாரு. ஆடு மேய்ச்சுச் சீரழியுறதுக்கு, வாத்தியாரு வேற வேணுமாக்கும்?” கசந்த உணர்ச்சியும், விரக்தியுமாக உதட்டைப் பிதுக்குகிற செந்தட்டி. அவனைப் பார்த்து... குதூகலமாக கைதட்டிச் சிரிக்கிற வீரபாண்டி. எங்கோ வெறிக்கிற செந்தட்டி. சோகத்தில் மூழ்குகிற நினைவுகள். தொலைந்து போன கனவுகளை எண்ணுகிற மனசின் வலி. வருத்தமாக ‘உச்சூ’ கொட்டுகிற பரிதாபம். “என்னடா... ஒரு மாதிரியாயிட்டே?” “ப்ளஸ் {{larger|2}} முடிக்கணும். டீச்சர் ட்ரெயினிங் முடிக்கணும். எஸ். சி. கோட்டாவுலே வாத்தியாராகணும். நம்மை மாதிரிப்பட்ட ஏழை எளியதுகளுக்கு நல்லபடியா சொல்லிக்குடுத்து, கை தூக்கி விடணும்னெல்லாம் நெனைச்சுருந்தேண்டா. அதுலே மண்ணள்ளிப் போட்டுருச்சு... அய்யா உசுரை புடுங்கின கரண்டு” செந்தட்டியின் கம்மிய குரலில் வழிகிற அவனது உணர்வுகள். சிதைந்து உருக்குலைந்த கனவுகள். “ஏண்டா... கண்ணைக் கசக்குதே...? நானும் தான்... படித்து முடிச்சுட்டு பட்டாளத்துக்குப் போகணும். இல்லே, போலீசாகணும்னு திட்டம் போட்டிருந்தேன். போச்சு... என்ன செய்ய? வுட்ரா... வர்றதை அனுபவிப்போம்...” இதுதான் வீரபாண்டி. எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிற மனம். பொறுப்பையும்,<noinclude></noinclude> foiluhrxbjjo52kpkcm20bvk4jcddx1 பக்கம்:மின்சாரப் பூ.pdf/171 250 618676 1830924 1830593 2025-06-13T12:27:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|162||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வருத்தத்தையும் சுமக்காத மனம். அதனாலேயே பயமில்லாத சேட்டைகள். வம்புகள் செய்கிற திணவு. செந்தட்டி குனிந்து ரெண்டு கல்லை பொறுக்கினான். கரையேற முயல்கிற கொம்புக் கிடாயையும் வெள்ளைக்காது குட்டியையும் நோக்கி ‘விர்’ரென்று பறக்கிற கற்கள். கல்லின் இரைச்சலுக்குப் பயந்து உள்ளிறங்கி ஒடுங்குகின்றன, மற்ற ஆடுகளும். வீரபாண்டிக்கு ஒரே ஆச்சரியம். அவனுள் பிரமிப்பான எண்ணம். “எப்படிடா... ஒன்னாலே முடியுது?” “என்னது?” “இம்புட்டு வருத்தமா பேசிக்கிட்டிருக்கிறப்பவும்... தப்பிப்போகிற குட்டிகளை எப்புடிடா கவனிச்சுட்டே?” “அதாண்டா... தொழிலு. அடிவாங்குன பயம். குட்டி தப்பி மேய்ஞ்சா, அறை வாங்குறது நாந்தானே? அடியும், வசவும் வாங்குன பயத்திலேயே... மனசு, முழிப்பாயிருதுல்லே?” “இனிமே... பயப்படாதேடா. நா இருக்கேன்லே? எவனாச்சும் ஒன்னை அடிக்க முடியுமாடா? விட்டுருவேனடா? நொறுக்கிருவேண்டா...” செந்தட்டிக்குள் ராமகிட்ணன் முகம். கறுத்த மீசையின் அச்சுறுத்தல். அடித்த அடிகளின் வலி, இப்போதும் நெஞ்சுக்குள் அதிர்கிறது. ‘சின்னச்சாதி நாயே...’ என்ற சாட்டையடிச் சொல், இன்னும் உயிரைச் சுழற்றி சுடுகிறது. செந்தட்டிக்கு இப்போது தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> ps13osrfmwndlbk7levsk9fgkeknu76 1830976 1830924 2025-06-13T14:03:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|162||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வருத்தத்தையும் சுமக்காத மனம். அதனாலேயே பயமில்லாத சேட்டைகள். வம்புகள் செய்கிற திணவு. செந்தட்டி குனிந்து ரெண்டு கல்லை பொறுக்கினான். கரையேற முயல்கிற கொம்புக் கிடாயையும் வெள்ளைக்காது குட்டியையும் நோக்கி ‘விர்’ரென்று பறக்கிற கற்கள். கல்லின் இரைச்சலுக்குப் பயந்து உள்ளிறங்கி ஒடுங்குகின்றன, மற்ற ஆடுகளும். வீரபாண்டிக்கு ஒரே ஆச்சரியம். அவனுள் பிரமிப்பான எண்ணம். “எப்படிடா... ஒன்னாலே முடியுது?” “என்னது?” “இம்புட்டு வருத்தமா பேசிக்கிட்டிருக்கிறப்பவும்... தப்பிப்போகிற குட்டிகளை எப்புடிடா கவனிச்சுட்டே?” “அதாண்டா... தொழிலு. அடிவாங்குன பயம். குட்டி தப்பி மேய்ஞ்சா, அறை வாங்குறது நாந்தானே? அடியும், வசவும் வாங்குன பயத்திலேயே... மனசு, முழிப்பாயிருதுல்லே?” “இனிமே... பயப்படாதேடா. நா இருக்கேன்லே? எவனாச்சும் ஒன்னை அடிக்க முடியுமாடா? விட்டுருவேனடா? நொறுக்கிருவேண்டா...” செந்தட்டிக்குள் ராமகிட்ணன் முகம். கறுத்த மீசையின் அச்சுறுத்தல். அடித்த அடிகளின் வலி, இப்போதும் நெஞ்சுக்குள் அதிர்கிறது. ‘சின்னச்சாதி நாயே...’ என்ற சாட்டையடிச் சொல், இன்னும் உயிரைச் சுழற்றி சுடுகிறது. செந்தட்டிக்கு இப்போது தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> 2ovu7npjj1b1u5f2ql6mxyrxytjhflu பக்கம்:மின்சாரப் பூ.pdf/172 250 618677 1830927 1830600 2025-06-13T12:28:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||163}} {{rule}}</noinclude>வீரபாண்டி தொடர்ந்து படிச்சிருக்கணும்னு சொன்னேனே... அது நிஜமா? ஆடு மேய்க்க வந்து, தனக்கு பாதுகாப்பா இருக்குறது நல்லதுன்னு நெனைக்குறேனே... இது நிஜமா? எது நிஜம்? நட்பு அப்படியும், சுயநலம் இப்படியுமா நெனைக்க வைக்குதா?, செந்தட்டிக்குள் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிற நினைவுகள். யோசனைத் தீவிரம். உள்மனப் பயக் குழப்பம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 10 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியன் ஆடுகளையும், குட்டிகளையும் பிரித்து, சத்தம் போட்டு ஒதுக்கி... ஊருக்குள் அனுப்பிவிட்டு... தனது ஆட்டுக் குட்டிகளை பத்திக் கொண்டு சேரிக்குள் நுழைகிறான் செந்தட்டி. ஊருக்குள் போகிற வீரபாண்டி கையை உயர்த்தி, சத்தம் கொடுக்கிறான். “ஏலேய்... செந்தட்டி, தொழுவுலே அடைச்சுட்டு களத்துக்கு வந்துரு...” ஓங்கிக் கத்துகிற அவனைப் போலவே, பதிலுக்கு கூப்பாடு போடுகிற செந்தட்டி. “எதுக்குடா?” “வாடான்னா... வாடா” “சரிடா...”{{nop}}<noinclude></noinclude> 8lkwbsz42r58p6po71z3b1w2ohss0g2 1830977 1830927 2025-06-13T14:04:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||163}} {{rule}}</noinclude>வீரபாண்டி தொடர்ந்து படிச்சிருக்கணும்னு சொன்னேனே... அது நிஜமா? ஆடு மேய்க்க வந்து, தனக்கு பாதுகாப்பா இருக்குறது நல்லதுன்னு நெனைக்குறேனே... இது நிஜமா? எது நிஜம்? நட்பு அப்படியும், சுயநலம் இப்படியுமா நெனைக்க வைக்குதா?, செந்தட்டிக்குள் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிற நினைவுகள். யோசனைத் தீவிரம். உள்மனப் பயக் குழப்பம். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 10 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியன் ஆடுகளையும், குட்டிகளையும் பிரித்து, சத்தம் போட்டு ஒதுக்கி... ஊருக்குள் அனுப்பிவிட்டு... தனது ஆட்டுக் குட்டிகளை பத்திக் கொண்டு சேரிக்குள் நுழைகிறான் செந்தட்டி. ஊருக்குள் போகிற வீரபாண்டி கையை உயர்த்தி, சத்தம் கொடுக்கிறான். “ஏலேய்... செந்தட்டி, தொழுவுலே அடைச்சுட்டு களத்துக்கு வந்துரு...” ஓங்கிக் கத்துகிற அவனைப் போலவே, பதிலுக்கு கூப்பாடு போடுகிற செந்தட்டி. “எதுக்குடா?” “வாடான்னா... வாடா” “சரிடா...”{{nop}}<noinclude></noinclude> az3rrzps0e3fufkadf1d0e6c9bcgt2z 1831283 1830977 2025-06-14T08:33:03Z ஹர்ஷியா பேகம் 15001 1831283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||163}} {{rule}}</noinclude>வீரபாண்டி தொடர்ந்து படிச்சிருக்கணும்னு சொன்னேனே... அது நிஜமா? ஆடு மேய்க்க வந்து, தனக்கு பாதுகாப்பா இருக்குறது நல்லதுன்னு நெனைக்குறேனே... இது நிஜமா? எது நிஜம்? நட்பு அப்படியும், சுயநலம் இப்படியுமா நெனைக்க வைக்குதா?, செந்தட்டிக்குள் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிற நினைவுகள். யோசனைத் தீவிரம். உள்மனப் பயக் குழப்பம். {{c|❖}} <section end="10-9"/><section begin="10-10"/> {{rh|||{{Box|{{larger|<b> 10 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியன் ஆடுகளையும், குட்டிகளையும் பிரித்து, சத்தம் போட்டு ஒதுக்கி... ஊருக்குள் அனுப்பிவிட்டு... தனது ஆட்டுக் குட்டிகளை பத்திக் கொண்டு சேரிக்குள் நுழைகிறான் செந்தட்டி. ஊருக்குள் போகிற வீரபாண்டி கையை உயர்த்தி, சத்தம் கொடுக்கிறான். “ஏலேய்... செந்தட்டி, தொழுவுலே அடைச்சுட்டு களத்துக்கு வந்துரு...” ஓங்கிக் கத்துகிற அவனைப் போலவே, பதிலுக்கு கூப்பாடு போடுகிற செந்தட்டி. “எதுக்குடா?” “வாடான்னா... வாடா” “சரிடா...”{{nop}}<noinclude></noinclude> ivrzykgyh5pdrmv61pbooavg5gyy7et பக்கம்:மின்சாரப் பூ.pdf/173 250 618678 1830929 1830610 2025-06-13T12:31:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|164||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஆடுகள் எழுப்புகிற புழுதியை தங்கநிறமாக்குகிறது, அந்தி வெயில். தொழுவத்தின் படல் கதவைத் திறக்கிறான். ஆடுகளையும், குட்டிகளையும் அடைக்கிறான். தொழுவம் சுத்தமாக இருக்கிறது. “சத சத”வென்று சாணியும், புழுக்கைகளும், மூத்திரச் சகதியுமாகக் கிடந்த தரையை அம்மா... பருத்திமாரால் வழித்து அள்ளியிருக்கிறாள். சுரண்டியாலும் மூத்திரச் சகதியை கொத்தியள்ளியிருக்கிறாள். கழுவிக் கவிழ்த்திய கும்பாவைப்போல, சுத்தமாக இருந்தது. “என்னடா... செந்தட்டி, வந்துட்டீயா?” “ஆமம்மா...” “இங்க வாடா...” “என்ன...” “தீம்பண்டம் வைச்சிருக்கேன்பா...” உள்ளே போனான். தூக்குச் சட்டியையும், பாட்டிலையும் அம்மாவிடம் தந்தான். கம்பை மூலையில் சாத்தினான். சொப்புத் தண்ணீரை ‘மடக்கு மடக்’கென்று குடித்தான். “என்னம்மா... வைச்சிருக்கே...?” “இந்தா... கண்ணு” ஓமப்பொடி முறுக்குகள். காய்ந்து கிடந்த வாய். மதியம் மஞ்சணத்தி மர நிழலில் சாப்பிட்ட பிறகு... வாயில் எதுவும் போடவில்லை. ஆவலோடு வாங்கினான். பசித்த வெள்ளாடாக, நொறுக்கி அமுக்கினான். புறப்படுகிற அவசரத்திலிருக்கிற மகன். “எங்கேடா...?” “வீரபாண்டிதான் வரச் சொன்னான்ம்மா. போய்ட்டு வாரேன்”{{nop}}<noinclude></noinclude> e5ne0gsncud7acarsaoxl8f86n42f9j 1830978 1830929 2025-06-13T14:05:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|164||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஆடுகள் எழுப்புகிற புழுதியை தங்கநிறமாக்குகிறது, அந்தி வெயில். தொழுவத்தின் படல் கதவைத் திறக்கிறான். ஆடுகளையும், குட்டிகளையும் அடைக்கிறான். தொழுவம் சுத்தமாக இருக்கிறது. “சத சத”வென்று சாணியும், புழுக்கைகளும், மூத்திரச் சகதியுமாகக் கிடந்த தரையை அம்மா... பருத்திமாரால் வழித்து அள்ளியிருக்கிறாள். சுரண்டியாலும் மூத்திரச் சகதியை கொத்தியள்ளியிருக்கிறாள். கழுவிக் கவிழ்த்திய கும்பாவைப்போல, சுத்தமாக இருந்தது. “என்னடா... செந்தட்டி, வந்துட்டீயா?” “ஆமம்மா...” “இங்க வாடா...” “என்ன...” “தீம்பண்டம் வைச்சிருக்கேன்பா...” உள்ளே போனான். தூக்குச் சட்டியையும், பாட்டிலையும் அம்மாவிடம் தந்தான். கம்பை மூலையில் சாத்தினான். சொப்புத் தண்ணீரை ‘மடக்கு மடக்’கென்று குடித்தான். “என்னம்மா... வைச்சிருக்கே...?” “இந்தா... கண்ணு” ஓமப்பொடி முறுக்குகள். காய்ந்து கிடந்த வாய். மதியம் மஞ்சணத்தி மர நிழலில் சாப்பிட்ட பிறகு... வாயில் எதுவும் போடவில்லை. ஆவலோடு வாங்கினான். பசித்த வெள்ளாடாக, நொறுக்கி அமுக்கினான். புறப்படுகிற அவசரத்திலிருக்கிற மகன். “எங்கேடா...?” “வீரபாண்டிதான் வரச் சொன்னான்ம்மா. போய்ட்டு வாரேன்”{{nop}}<noinclude></noinclude> 77ut8tbe84ku9p5mkohbk79bhc0ui4n பக்கம்:மின்சாரப் பூ.pdf/174 250 618679 1830930 1830615 2025-06-13T12:33:51Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||165}} {{rule}}</noinclude>பள்ளிச் சிறுவன். பதிமூன்று வயசுப் பாலகன். தெருவில் இறங்கியதும், ஓட்டம் பிடித்தான். காற்றினால் முதுகுச் சட்டை உப்புகிறது. பாராசூட் போல புடைக்கிற சுகம். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. பள்ளியை தவற விட்டாலும், விளையாட்டு மனசை இழக்காத வயசு. சிறகைக் கிள்ளி விட்டு விட்டாலும்... தவ்வித் தவ்விக் குதிக்கிற மைனா மனசு. ஓடுகிறபோதே... குதித்து குதித்து ஓடுகிற ஒரு விளையாட்டு. குத்துரலைத் தாண்டிக் குதிக்கிற சாகசம். பன்றியைத் தாண்டுகிற தவ்வல். சாக்கடை வாய்க்கால் நுனியிலேயே நுணுக்கி ஓடுகிற ஓட்டம். களத்துக்கு வந்து சேர்ந்தான். சேரிக்கும், ஊருக்கும் நடுவில்... சற்று விலகி இருக்கிற இடம். சிமிண்டுக் களம். களத்து ஓரத்தில் ஒரு வேம்பு. அதன் அடியில் வீரபாண்டி. “என்னத்துக்குடா... வரச் சொன்னே?” கைலி மடிப்பில் கிடந்த பருத்தியை யள்ளி உருட்டி, சிமிண்டில் வைக்கிற வீரபாண்டி டவுசர் பையில் இரண்டிலும் புடைப்பாக திணிக்கப்பட்டிருந்த பருத்தியை உருவி உருவி வைத்தான். “ஏதுரா... இது?” “ஆத்துக்கு வடக்கேயிருக்குற புஞ்சையிலே கைவைச்சேன்டா...” “களவுங்குறது தப்பில்லையாடா...?” பயத்தில் திகைக்கிற செந்தட்டி. ஆடுகள் ரெண்டு வாய் கடித்ததிற்கே இவனுக்கு விழுந்த அடிகள். காய்ந்த தலைமுடியை பற்றி இழுத்த கொடுமை. ‘சப்,சப்’பென்று தீப்பறக்க அறைந்த பயங்கரம். நினைத்தாலே ஒண்ணுக்கு வருகிறது.{{nop}}<noinclude></noinclude> hwqf9mowes6732y9itogtlc0kqgontm 1830979 1830930 2025-06-13T14:06:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||165}} {{rule}}</noinclude>பள்ளிச் சிறுவன். பதிமூன்று வயசுப் பாலகன். தெருவில் இறங்கியதும், ஓட்டம் பிடித்தான். காற்றினால் முதுகுச் சட்டை உப்புகிறது. பாராசூட் போல புடைக்கிற சுகம். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. பள்ளியை தவற விட்டாலும், விளையாட்டு மனசை இழக்காத வயசு. சிறகைக் கிள்ளி விட்டு விட்டாலும்... தவ்வித் தவ்விக் குதிக்கிற மைனா மனசு. ஓடுகிறபோதே... குதித்து குதித்து ஓடுகிற ஒரு விளையாட்டு. குத்துரலைத் தாண்டிக் குதிக்கிற சாகசம். பன்றியைத் தாண்டுகிற தவ்வல். சாக்கடை வாய்க்கால் நுனியிலேயே நுணுக்கி ஓடுகிற ஓட்டம். களத்துக்கு வந்து சேர்ந்தான். சேரிக்கும், ஊருக்கும் நடுவில்... சற்று விலகி இருக்கிற இடம். சிமிண்டுக் களம். களத்து ஓரத்தில் ஒரு வேம்பு. அதன் அடியில் வீரபாண்டி. “என்னத்துக்குடா... வரச் சொன்னே?” கைலி மடிப்பில் கிடந்த பருத்தியை யள்ளி உருட்டி, சிமிண்டில் வைக்கிற வீரபாண்டி டவுசர் பையில் இரண்டிலும் புடைப்பாக திணிக்கப்பட்டிருந்த பருத்தியை உருவி உருவி வைத்தான். “ஏதுரா... இது?” “ஆத்துக்கு வடக்கேயிருக்குற புஞ்சையிலே கைவைச்சேன்டா...” “களவுங்குறது தப்பில்லையாடா...?” பயத்தில் திகைக்கிற செந்தட்டி. ஆடுகள் ரெண்டு வாய் கடித்ததிற்கே இவனுக்கு விழுந்த அடிகள். காய்ந்த தலைமுடியை பற்றி இழுத்த கொடுமை. ‘சப்,சப்’பென்று தீப்பறக்க அறைந்த பயங்கரம். நினைத்தாலே ஒண்ணுக்கு வருகிறது.{{nop}}<noinclude></noinclude> nxazf2zo7h90vr37x3l2f0cha6rvdle பக்கம்:மின்சாரப் பூ.pdf/175 250 618680 1830931 1830619 2025-06-13T12:36:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|166||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பயத்தில் நனைந்த பச்சைக்குஞ்சாக ‘விலுக், விலுக்’கென்று நடுங்கி விழிக்கிற செந்தட்டியைப் பார்த்து உல்லாசமாகச் சிரிக்கிற வீரபாண்டி. “களவுங்குறது எப்பவுமே பாவமில்லேடா. களவாண்டு போய், சேத்துவைச்சாத்தான் குத்தம். தின்னுதீர்த்தா, பாவம் போயிரும். திங்குறதுக்காக... கொல்றது கூட குத்தமில்லேடா...” “புதுப்புது தத்துவம் சொல்றீயே... கில்லாடி டா” “சரி சரி... போய் பருத்தியெடுத்துட்டுப் போய்... கரிகாலன் கடையிலே கருப்பட்டிச் சேவும், சீனிக்கிழங்கும் வாங்கிட்டு வாடா...” “பொழுதடைஞ்சிருச்சுடா... சீனிக்கிழங்கு ஊசிப் போய் இருக்கும்லே?” “ஆமா... கருப்பட்டிச் சேவும், ஓலைச்சீவலும் வாங்கிட்டு வாடா...” “ஆட்டும்...” செந்தட்டி போய் வருவதற்குள்... ‘கரு கரு’வென்று இருட்டிக் கொண்டு வந்தது. சாயங்கால நேரம் ஓடைக்கு வருகிற ஒன்றிரண்டு கிழடு கட்டைகள்... வீரபாண்டியிடம் கேட்கின்றனர். “என்னடா... இங்கனே இருக்கே...” “சும்மாதான்” “ஏலேய்... சேட்டைப் பண்ணிட்டு, படிப்பைத் தொலைச்சுட்டேடா. ஆடுமேய்க்க காடுகரையிலே திரிஞ்சா... ஏகப்பட்ட சேட்டைக செய்யலாம். அப்படி எதுவும் செய்ஞ்சு... உங்க அப்பனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திராதேடா...”{{nop}}<noinclude></noinclude> otv431w9obefm3spblir25nt2rfv58g 1830980 1830931 2025-06-13T14:06:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|166||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பயத்தில் நனைந்த பச்சைக்குஞ்சாக ‘விலுக், விலுக்’கென்று நடுங்கி விழிக்கிற செந்தட்டியைப் பார்த்து உல்லாசமாகச் சிரிக்கிற வீரபாண்டி. “களவுங்குறது எப்பவுமே பாவமில்லேடா. களவாண்டு போய், சேத்துவைச்சாத்தான் குத்தம். தின்னுதீர்த்தா, பாவம் போயிரும். திங்குறதுக்காக... கொல்றது கூட குத்தமில்லேடா...” “புதுப்புது தத்துவம் சொல்றீயே... கில்லாடி டா” “சரி சரி... போய் பருத்தியெடுத்துட்டுப் போய்... கரிகாலன் கடையிலே கருப்பட்டிச் சேவும், சீனிக்கிழங்கும் வாங்கிட்டு வாடா...” “பொழுதடைஞ்சிருச்சுடா... சீனிக்கிழங்கு ஊசிப் போய் இருக்கும்லே?” “ஆமா... கருப்பட்டிச் சேவும், ஓலைச்சீவலும் வாங்கிட்டு வாடா...” “ஆட்டும்...” செந்தட்டி போய் வருவதற்குள்... ‘கரு கரு’வென்று இருட்டிக் கொண்டு வந்தது. சாயங்கால நேரம் ஓடைக்கு வருகிற ஒன்றிரண்டு கிழடு கட்டைகள்... வீரபாண்டியிடம் கேட்கின்றனர். “என்னடா... இங்கனே இருக்கே...” “சும்மாதான்” “ஏலேய்... சேட்டைப் பண்ணிட்டு, படிப்பைத் தொலைச்சுட்டேடா. ஆடுமேய்க்க காடுகரையிலே திரிஞ்சா... ஏகப்பட்ட சேட்டைக செய்யலாம். அப்படி எதுவும் செய்ஞ்சு... உங்க அப்பனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திராதேடா...”{{nop}}<noinclude></noinclude> ctseb8xyziby6d64p32tmc3rfwvymw4 பக்கம்:மின்சாரப் பூ.pdf/176 250 618707 1830932 1830854 2025-06-13T12:39:37Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||167}} {{rule}}</noinclude>“களைவெட்டுதுக்கு புஞ்சைக்குவர்ற கொமரிப்புள்ளைகளை... பம்ப்ஷெட்டுக்கு வரச் சொல்லி... பாடாய் படுத்துறது... ரொம்ப ஒழுக்கமோ? தலையிலே கிரீடம் வைப்பாகளோ...? வெக்கக்கேடு இல்லியோ?” அம்புட்டுத்தான். அந்தக் கிழவருக்கு மூஞ்சியில் செருப்பால் அடித்த மாதிரியிருந்தது. “ச்சீ...நாயே” என்று காறித் துப்பிய மாதிரியிருந்தது. சுள்ளென்று கோபத்தில் விறைத்தார். இவனை முறைத்தார். இவனும் பயமில்லாமல், நிமிர்ந்து முறைத்தான் ‘போடா... எங்கால் தூசியே... என்கிற மாதிரி எகத்தாளமும், ஏளனமுமாய் பார்க்கிற இவன், மகா அலட்சியம்.’ அவருக்கு அவமானமாகிப் போய்விட்டது. குட்டி நாயிடம் விரட்டுப் பட்ட இழிவு. அசிங்கம். ஆனாலும், ஒன்றும் செய்ய முடியாது. உண்மையைச் சொல்கிறான். “போடா... போ... விலாவுலே வெடிச்ச பயடா, நீ. வெளங்க மாட்டே... நீ பேசுற திமிரும், செய்யுற சேட்டைகளும்... ஒன்னை பாழுங்குழியிலே தள்ளும்டா...” “போய்யா... நீரு ஒண்ணும் என்னை குழியிலேயிருந்து காப்பாத்த வேண்டாம். போய்யா...” “நாசமாய்ப் போற நாய்... புள்ளையாகவா, பொறந்துருக்கு? பிசாசா பொறந்துருக்கான். சீரழிவான்...” இயலாக்கோபமாய், சாபமும், முணுமுணுப்புமாக போகிற, அந்த ஆளையே முறைத்துப் பார்க்கிற வீரபாண்டி, பரிகாசச் சிரிப்பு பீறிட்டு வருகிறது. பருத்தியாக வெடித்து உதட்டில் மலர்கிற புன்னகை. செந்தட்டி வந்து விட்டான். துண்டின் ஒரு நுனியில் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு வந்திருக்கான். உருண்டைப் பொட்டலம் நெஞ்சில் உருண்டது.{{nop}}<noinclude></noinclude> l5fg3kn5ht02p2cx245m8cbv9tujghq 1830981 1830932 2025-06-13T14:07:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||167}} {{rule}}</noinclude>“களைவெட்டுதுக்கு புஞ்சைக்குவர்ற கொமரிப்புள்ளைகளை... பம்ப்ஷெட்டுக்கு வரச் சொல்லி... பாடாய் படுத்துறது... ரொம்ப ஒழுக்கமோ? தலையிலே கிரீடம் வைப்பாகளோ...? வெக்கக்கேடு இல்லியோ?” அம்புட்டுத்தான். அந்தக் கிழவருக்கு மூஞ்சியில் செருப்பால் அடித்த மாதிரியிருந்தது. “ச்சீ...நாயே” என்று காறித் துப்பிய மாதிரியிருந்தது. சுள்ளென்று கோபத்தில் விறைத்தார். இவனை முறைத்தார். இவனும் பயமில்லாமல், நிமிர்ந்து முறைத்தான் ‘போடா... எங்கால் தூசியே... என்கிற மாதிரி எகத்தாளமும், ஏளனமுமாய் பார்க்கிற இவன், மகா அலட்சியம்.’ அவருக்கு அவமானமாகிப் போய்விட்டது. குட்டி நாயிடம் விரட்டுப் பட்ட இழிவு. அசிங்கம். ஆனாலும், ஒன்றும் செய்ய முடியாது. உண்மையைச் சொல்கிறான். “போடா... போ... விலாவுலே வெடிச்ச பயடா, நீ. வெளங்க மாட்டே... நீ பேசுற திமிரும், செய்யுற சேட்டைகளும்... ஒன்னை பாழுங்குழியிலே தள்ளும்டா...” “போய்யா... நீரு ஒண்ணும் என்னை குழியிலேயிருந்து காப்பாத்த வேண்டாம். போய்யா...” “நாசமாய்ப் போற நாய்... புள்ளையாகவா, பொறந்துருக்கு? பிசாசா பொறந்துருக்கான். சீரழிவான்...” இயலாக்கோபமாய், சாபமும், முணுமுணுப்புமாக போகிற, அந்த ஆளையே முறைத்துப் பார்க்கிற வீரபாண்டி, பரிகாசச் சிரிப்பு பீறிட்டு வருகிறது. பருத்தியாக வெடித்து உதட்டில் மலர்கிற புன்னகை. செந்தட்டி வந்து விட்டான். துண்டின் ஒரு நுனியில் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு வந்திருக்கான். உருண்டைப் பொட்டலம் நெஞ்சில் உருண்டது.{{nop}}<noinclude></noinclude> hiekk6zgenjqaa1jnmv1yh5j6172u3i பக்கம்:மின்சாரப் பூ.pdf/177 250 618708 1830936 1830858 2025-06-13T13:09:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|168||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிக்கு ஆவல். எச்சில் ஊசியது. நெஞ்சும், வாயும் கிடந்து பறந்தது. கரிகாலன் கடையில்தான் தின்பண்டம் நன்றாகயிருக்கும். மாதாங்கோவில்பட்டி சேவு இருக்கும். நூல் மாதிரி பொடிக்கண்சேவாக இருக்கும். ருசியாக இருக்கும். தனி வாசம். “கொண்டா...டா... இப்புடி, உக்காரு...” துண்டு முடிச்சை அவிழ்க்கின்ற பரபரப்பு, வீரபாண்டிக்குள் திண்பண்ட ஆவல். நமைச்சல் எடுக்கிற நாக்கு. வயிற்றில் பிடுங்கிற பசி. மனசில் தின்பண்ட ருசி. சிறு வயசுக்குரிய ஆர்வப் பரபரப்பு. வாய்க்கு ருசியானதை வாங்கி மொக்கி விட்டு... விளையாடித் திரிகிற வயசு. கருப்பட்டிச் சேவு ரொம்பத் தித்திப்பு. வித்தியாசமான வாசம். கடைவாய்ப் பல்லில் மெல்லுகிற போதே... நெஞ்சுக்குள் இறங்குகிற இனிமை. “தின்னுடா... எடுத்துக்கோடா...” ரெண்டு பேரும், காணாத பச்சையை கண்ட ஆட்டுக் குட்டியாகப் பாய்ந்தனர். ஆவல் ஆவலாக மேய்ந்தனர். ‘நறுக், புறுக்’கென்று சத்தமாய் திண்பதில் ஒரு விளையாட்டு ருசி. துள்ளித்திரிகிற சுதந்திரத்தை அனுபவிக்கிற ருசி. வீரபாண்டி பனியனுக்குள்ளிருந்து பீடியை எடுத்தான். தீக்குச்சி தீப்பெட்டியின் சைடு. “வேணுமாடா?” “ஒனக்கும் வேணாம்டா... இது” பதறிப் பதைக்கிற செந்தட்டி. “போடா...” பற்ற வைக்கிற வீரபாண்டி. {{c|❖}}<noinclude></noinclude> jf04biqykecw115666jkn3qwy28g44w 1830982 1830936 2025-06-13T14:08:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிக்கு ஆவல். எச்சில் ஊசியது. நெஞ்சும், வாயும் கிடந்து பறந்தது. கரிகாலன் கடையில்தான் தின்பண்டம் நன்றாகயிருக்கும். மாதாங்கோவில்பட்டி சேவு இருக்கும். நூல் மாதிரி பொடிக்கண்சேவாக இருக்கும். ருசியாக இருக்கும். தனி வாசம். “கொண்டா...டா... இப்புடி, உக்காரு...” துண்டு முடிச்சை அவிழ்க்கின்ற பரபரப்பு, வீரபாண்டிக்குள் திண்பண்ட ஆவல். நமைச்சல் எடுக்கிற நாக்கு. வயிற்றில் பிடுங்கிற பசி. மனசில் தின்பண்ட ருசி. சிறு வயசுக்குரிய ஆர்வப் பரபரப்பு. வாய்க்கு ருசியானதை வாங்கி மொக்கி விட்டு... விளையாடித் திரிகிற வயசு. கருப்பட்டிச் சேவு ரொம்பத் தித்திப்பு. வித்தியாசமான வாசம். கடைவாய்ப் பல்லில் மெல்லுகிற போதே... நெஞ்சுக்குள் இறங்குகிற இனிமை. “தின்னுடா... எடுத்துக்கோடா...” ரெண்டு பேரும், காணாத பச்சையை கண்ட ஆட்டுக் குட்டியாகப் பாய்ந்தனர். ஆவல் ஆவலாக மேய்ந்தனர். ‘நறுக், புறுக்’கென்று சத்தமாய் திண்பதில் ஒரு விளையாட்டு ருசி. துள்ளித்திரிகிற சுதந்திரத்தை அனுபவிக்கிற ருசி. வீரபாண்டி பனியனுக்குள்ளிருந்து பீடியை எடுத்தான். தீக்குச்சி தீப்பெட்டியின் சைடு. “வேணுமாடா?” “ஒனக்கும் வேணாம்டா... இது” பதறிப் பதைக்கிற செந்தட்டி. “போடா...” பற்ற வைக்கிற வீரபாண்டி. {{c|❖}}<noinclude></noinclude> 10wiyfi9q7vokwotd2du5ehhs1losyf 1831285 1830982 2025-06-14T08:34:52Z ஹர்ஷியா பேகம் 15001 1831285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிக்கு ஆவல். எச்சில் ஊசியது. நெஞ்சும், வாயும் கிடந்து பறந்தது. கரிகாலன் கடையில்தான் தின்பண்டம் நன்றாகயிருக்கும். மாதாங்கோவில்பட்டி சேவு இருக்கும். நூல் மாதிரி பொடிக்கண்சேவாக இருக்கும். ருசியாக இருக்கும். தனி வாசம். “கொண்டா...டா... இப்புடி, உக்காரு...” துண்டு முடிச்சை அவிழ்க்கின்ற பரபரப்பு, வீரபாண்டிக்குள் திண்பண்ட ஆவல். நமைச்சல் எடுக்கிற நாக்கு. வயிற்றில் பிடுங்கிற பசி. மனசில் தின்பண்ட ருசி. சிறு வயசுக்குரிய ஆர்வப் பரபரப்பு. வாய்க்கு ருசியானதை வாங்கி மொக்கி விட்டு... விளையாடித் திரிகிற வயசு. கருப்பட்டிச் சேவு ரொம்பத் தித்திப்பு. வித்தியாசமான வாசம். கடைவாய்ப் பல்லில் மெல்லுகிற போதே... நெஞ்சுக்குள் இறங்குகிற இனிமை. “தின்னுடா... எடுத்துக்கோடா...” ரெண்டு பேரும், காணாத பச்சையை கண்ட ஆட்டுக் குட்டியாகப் பாய்ந்தனர். ஆவல் ஆவலாக மேய்ந்தனர். ‘நறுக், புறுக்’கென்று சத்தமாய் திண்பதில் ஒரு விளையாட்டு ருசி. துள்ளித்திரிகிற சுதந்திரத்தை அனுபவிக்கிற ருசி. வீரபாண்டி பனியனுக்குள்ளிருந்து பீடியை எடுத்தான். தீக்குச்சி தீப்பெட்டியின் சைடு. “வேணுமாடா?” “ஒனக்கும் வேணாம்டா... இது” பதறிப் பதைக்கிற செந்தட்டி. “போடா...” பற்ற வைக்கிற வீரபாண்டி. {{c|❖}} <section end="10-10"/><noinclude></noinclude> mk8x0jc3zkklat0pp6oj1ihafyormbq பக்கம்:மின்சாரப் பூ.pdf/178 250 618709 1830940 1830860 2025-06-13T13:12:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||169}} {{rule}}</noinclude>{{rh|||{{Box|{{larger|<b> 11 </b>}}}}}} {{larger|<b>ப</b>}}ள்ளி இல்லை. வகுப்பு இல்லை. அதிகாரத்திற்கு பணிகிற பிள்ளைகள் இல்லை. கேலி கிண்டல் பண்ணி, நக்கல் செய்ய வாத்தியார்கள் இல்லை. கடை இல்லை. நினைத்த நேரம் திண்பண்டம் வாங்கித் தின்ன வாய்ப்பில்லை. ஏகப்பட்ட ‘இல்லை’கள். முடிவே இல்லாத ‘இல்லை’கள். மனசின் சுவாரஸ்யங்களையும், உல்லாச இனிமைகளையும் இல்லையாக்குகிற கொடிய ‘இல்லை’கள். ஏக்க வேதனையிலும், சலிப்புணர்ச்சியிலும், இவனைப் போட்டுப் புதைக்கிற நரக ‘இல்லை’கள். வீரபாண்டிக்கு தாங்கவே முடியாத சலிப்புச் சுமை. கம்பை ஒருச்சாயலாக ஊன்றிக்கொண்டு, அதன் மேல் உடம்பைச் சாய்த்துக் கொண்டு, வெயிலை வெறித்துக்கொண்டு... எம்புட்டு நேரம் தான் நிற்பது? செந்தட்டியோடு ஊர்புரணி, உலகப் புரணி என்று எவ்வளவு தான் பேசுவது? பேசப் பேச... வார்த்தைகளே வற்றிப் போய் விட்ட மாதிரியோர் மனச்சூன்யம். சின்னஞ்சிறு மஞ்சணத்தி மரக்குட்டிகளின் மேல் முன்னங்கால் இரண்டையும் தூக்கிப் போட்டுக்கொண்டு, நின்றவாக்கில் ஆற அமர கொழுந்துகளைக் கடிக்கிற கிடாய்கள். கரடுகளை நக்குகிற ஆடுகள். காய்ந்த கோரைப் புல்லையும் ‘பார்ச், பார்ச்’சென்று மேய்கிற குட்டிகள்.{{nop}}<noinclude></noinclude> iabb3koxvormrg85syya1076ny484fy 1830983 1830940 2025-06-13T14:09:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||169}} {{rule}}</noinclude>{{dhr}} {{rh|||{{Box|{{larger|<b> 11 </b>}}}}}} {{larger|<b>ப</b>}}ள்ளி இல்லை. வகுப்பு இல்லை. அதிகாரத்திற்கு பணிகிற பிள்ளைகள் இல்லை. கேலி கிண்டல் பண்ணி, நக்கல் செய்ய வாத்தியார்கள் இல்லை. கடை இல்லை. நினைத்த நேரம் திண்பண்டம் வாங்கித் தின்ன வாய்ப்பில்லை. ஏகப்பட்ட ‘இல்லை’கள். முடிவே இல்லாத ‘இல்லை’கள். மனசின் சுவாரஸ்யங்களையும், உல்லாச இனிமைகளையும் இல்லையாக்குகிற கொடிய ‘இல்லை’கள். ஏக்க வேதனையிலும், சலிப்புணர்ச்சியிலும், இவனைப் போட்டுப் புதைக்கிற நரக ‘இல்லை’கள். வீரபாண்டிக்கு தாங்கவே முடியாத சலிப்புச் சுமை. கம்பை ஒருச்சாயலாக ஊன்றிக்கொண்டு, அதன் மேல் உடம்பைச் சாய்த்துக் கொண்டு, வெயிலை வெறித்துக்கொண்டு... எம்புட்டு நேரம் தான் நிற்பது? செந்தட்டியோடு ஊர்புரணி, உலகப் புரணி என்று எவ்வளவு தான் பேசுவது? பேசப் பேச... வார்த்தைகளே வற்றிப் போய் விட்ட மாதிரியோர் மனச்சூன்யம். சின்னஞ்சிறு மஞ்சணத்தி மரக்குட்டிகளின் மேல் முன்னங்கால் இரண்டையும் தூக்கிப் போட்டுக்கொண்டு, நின்றவாக்கில் ஆற அமர கொழுந்துகளைக் கடிக்கிற கிடாய்கள். கரடுகளை நக்குகிற ஆடுகள். காய்ந்த கோரைப் புல்லையும் ‘பார்ச், பார்ச்’சென்று மேய்கிற குட்டிகள்.{{nop}}<noinclude></noinclude> cy4kx76brgassmmu86toqwtuerskevi 1831286 1830983 2025-06-14T08:36:32Z ஹர்ஷியா பேகம் 15001 1831286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||169}} {{rule}}</noinclude>{{dhr}} <section begin="10-11"/> {{rh|||{{Box|{{larger|<b> 11 </b>}}}}}} {{larger|<b>ப</b>}}ள்ளி இல்லை. வகுப்பு இல்லை. அதிகாரத்திற்கு பணிகிற பிள்ளைகள் இல்லை. கேலி கிண்டல் பண்ணி, நக்கல் செய்ய வாத்தியார்கள் இல்லை. கடை இல்லை. நினைத்த நேரம் திண்பண்டம் வாங்கித் தின்ன வாய்ப்பில்லை. ஏகப்பட்ட ‘இல்லை’கள். முடிவே இல்லாத ‘இல்லை’கள். மனசின் சுவாரஸ்யங்களையும், உல்லாச இனிமைகளையும் இல்லையாக்குகிற கொடிய ‘இல்லை’கள். ஏக்க வேதனையிலும், சலிப்புணர்ச்சியிலும், இவனைப் போட்டுப் புதைக்கிற நரக ‘இல்லை’கள். வீரபாண்டிக்கு தாங்கவே முடியாத சலிப்புச் சுமை. கம்பை ஒருச்சாயலாக ஊன்றிக்கொண்டு, அதன் மேல் உடம்பைச் சாய்த்துக் கொண்டு, வெயிலை வெறித்துக்கொண்டு... எம்புட்டு நேரம் தான் நிற்பது? செந்தட்டியோடு ஊர்புரணி, உலகப் புரணி என்று எவ்வளவு தான் பேசுவது? பேசப் பேச... வார்த்தைகளே வற்றிப் போய் விட்ட மாதிரியோர் மனச்சூன்யம். சின்னஞ்சிறு மஞ்சணத்தி மரக்குட்டிகளின் மேல் முன்னங்கால் இரண்டையும் தூக்கிப் போட்டுக்கொண்டு, நின்றவாக்கில் ஆற அமர கொழுந்துகளைக் கடிக்கிற கிடாய்கள். கரடுகளை நக்குகிற ஆடுகள். காய்ந்த கோரைப் புல்லையும் ‘பார்ச், பார்ச்’சென்று மேய்கிற குட்டிகள்.{{nop}}<noinclude></noinclude> d5vms8297cqaegpskple8p90kyxjacd பக்கம்:மின்சாரப் பூ.pdf/179 250 618710 1830942 1830864 2025-06-13T13:14:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|170||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>காடு, ஆறு என்கிற வறண்ட பாலைவனம். தூரம் தூரமாய் நீண்டு அகல்கிற காடு. மனித மக்கள் வெகுதூரத்தில், ஊரும், அதோ... ரொம்பத் தள்ளி. காட்டின் தனிமையும், வெறுமையும் ஒரு மௌனச் சுமையாக அழுத்தி... சலிப்பில் நெஞ்சை உலரவைத்து, பொடிப்பொடியாக்குகிறது. பொடிப்பொடியாக காய்ந்து உதிர்கிற நெஞ்சு வறட்சியிலிருந்து... வக்கிரம், தேள் கொடுக்காக வெளிவருகிறது. மனிதமனக் கட்டுப்பாடு தகர்கிறது. சத்தம் போட்டு... கெட்ட வார்த்தைகளில் கத்துகிறான். வார்த்தையிலும், ஆடையாலும் மறைக்கப்படுகிற மனித உறுப்புகளை கொச்சை கொச்சையான நிர்வாணமாக உச்சரிக்கிறான். ‘முகத்தைக் காட்டு... அழகைப் பார்க்கலாமா’ போன்ற பாட்டு வரிகளை கெட்ட வார்த்தைகளாக மாற்றி... கூச்சநாச்சமற்ற அசிங்கத்துடன் கத்திப் பாடுகிறான். செந்தட்டிக்குப் பதறி வருகிறது. வெறுப்பாகவும் இருக்கிறது. “டேய்... வீரபாண்டி, நாம சின்னப் பயகடா. இப்புடியெல்லாம் அசிங்கம், அசிங்கமாய் பாடலாமாடா? ச்சேய்” “ச்சேய், அசிங்கம்’னு அய்யாவும், அம்மாவும் விலகியிருந்துருந்தா... நீயும், நானும் வந்துருக்க முடியாதுடா...” “நாமமட்டுமில்லேடா... நாம பேசுற பேச்சும்... துணிமணி உடுத்தியிருக்கணும்டா...” “நாங்கேக்கேண்டா... நமக்கே துணிமணி என்ன செய்ய?” “என்ன வீரபாண்டி, துணியில்லாம மனுசன் இருக்க. முடியுமா?”{{nop}}<noinclude></noinclude> ajdi4c741wqd336o5b0f3kau2h8dpi2 1830984 1830942 2025-06-13T14:11:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|170||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>காடு, ஆறு என்கிற வறண்ட பாலைவனம். தூரம் தூரமாய் நீண்டு அகல்கிற காடு. மனித மக்கள் வெகுதூரத்தில், ஊரும், அதோ... ரொம்பத் தள்ளி. காட்டின் தனிமையும், வெறுமையும் ஒரு மௌனச் சுமையாக அழுத்தி... சலிப்பில் நெஞ்சை உலரவைத்து, பொடிப்பொடியாக்குகிறது. பொடிப்பொடியாக காய்ந்து உதிர்கிற நெஞ்சு வறட்சியிலிருந்து... வக்கிரம், தேள் கொடுக்காக வெளிவருகிறது. மனிதமனக் கட்டுப்பாடு தகர்கிறது. சத்தம் போட்டு... கெட்ட வார்த்தைகளில் கத்துகிறான். வார்த்தையிலும், ஆடையாலும் மறைக்கப்படுகிற மனித உறுப்புகளை கொச்சை கொச்சையான நிர்வாணமாக உச்சரிக்கிறான். ‘முகத்தைக் காட்டு... அழகைப் பார்க்கலாமா’ போன்ற பாட்டு வரிகளை கெட்ட வார்த்தைகளாக மாற்றி... கூச்சநாச்சமற்ற அசிங்கத்துடன் கத்திப் பாடுகிறான். செந்தட்டிக்குப் பதறி வருகிறது. வெறுப்பாகவும் இருக்கிறது. “டேய்... வீரபாண்டி, நாம சின்னப் பயகடா. இப்புடியெல்லாம் அசிங்கம், அசிங்கமாய் பாடலாமாடா? ச்சேய்” “ச்சேய், அசிங்கம்’னு அய்யாவும், அம்மாவும் விலகியிருந்துருந்தா... நீயும், நானும் வந்துருக்க முடியாதுடா...” “நாமமட்டுமில்லேடா... நாம பேசுற பேச்சும்... துணிமணி உடுத்தியிருக்கணும்டா...” “நாங்கேக்கேண்டா... நமக்கே துணிமணி என்ன செய்ய?” “என்ன வீரபாண்டி, துணியில்லாம மனுசன் இருக்க முடியுமா?”{{nop}}<noinclude></noinclude> 406d84avnb40p6nk42xlbpwaq21cx7h பக்கம்:மின்சாரப் பூ.pdf/180 250 618711 1830943 1830866 2025-06-13T13:16:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||171}} {{rule}}</noinclude>“இருந்தா... என்ன? செத்தா போவாக?” சட்டென்று கைலியை அவிழ்த்து வேலிமரம் மேல் உதறிய வீரபாண்டி. டவுசரையும் கழற்றிப் போட்டான். மூஞ்சியில் காறித்துப்பின மாதிரியிருக்கிறது செந்தட்டிக்கு. அழுகையும், அவமானமும் பிடுங்கித் தின்கிறது. “ச்சேய்...” என்று வேறு பக்கம் திரும்பிக் கொள்கிற செந்தட்டி. ‘இந்தப் பயலுக்கு கிறுக்கு புடிச்சிருச்சா...?’ அம்மணமாக வனத்திற்குள் அங்கும் இங்குமாக ஓடுகிற வீரபாண்டி. மேற்பல்லை இளித்துக் கொண்டு, காமக் கனைப்புடன், ஆட்டைத் துரத்துகிற கொம்புக் கிடாயை இவன் விரட்டுகிறான். வேண்டுமென்றே ‘தங்கு, தங்கெ’ன்று குதிக்கிற ஆபாசம். கூசித் தலை குனிகிற செந்தட்டியைப் பார்த்து நக்கல் பண்ணி சிரித்துக் கொண்டே... குதித்து கும்மாளம் போட்டு விட்டு... டவுசரை எடுத்து மாட்டிக் கொள்கிறான். கைலியை தாறுமாறாக இடுப்பில் சுற்றிக் கொள்கிறான். “சாப்புடுவமாடா?” “ம்” ஆற்றங்கரைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒரு காட்டுக்கோவில். கோவிலுக்குப் பின்புறம் ஏகப்பட்ட வேப்பமரங்கள். புளிய மரங்கள். அந்த நிழலுக்குப் போயினர். இருவரும் தூக்குச் சட்டியைத் திறந்தனர். தண்ணீர் பாட்டிலை திறந்து கொண்டனர். ஊறுகாய் இருந்தது. கத்தரிக்காய் வற்றல் இருந்தன. பழைய சோற்றுப் பருக்கைகளை நீச்சுத் தண்ணீருக்குள் பொதிந்திருந்தன.{{nop}}<noinclude></noinclude> omf2uv28a55p7rs2m1cyiuv3wuzzl6n 1830985 1830943 2025-06-13T14:12:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||171}} {{rule}}</noinclude>“இருந்தா... என்ன? செத்தா போவாக?” சட்டென்று கைலியை அவிழ்த்து வேலிமரம் மேல் உதறிய வீரபாண்டி. டவுசரையும் கழற்றிப் போட்டான். மூஞ்சியில் காறித்துப்பின மாதிரியிருக்கிறது செந்தட்டிக்கு. அழுகையும், அவமானமும் பிடுங்கித் தின்கிறது. “ச்சேய்...” என்று வேறு பக்கம் திரும்பிக் கொள்கிற செந்தட்டி. ‘இந்தப் பயலுக்கு கிறுக்கு புடிச்சிருச்சா...?’ அம்மணமாக வனத்திற்குள் அங்கும் இங்குமாக ஓடுகிற வீரபாண்டி. மேற்பல்லை இளித்துக் கொண்டு, காமக் கனைப்புடன், ஆட்டைத் துரத்துகிற கொம்புக் கிடாயை இவன் விரட்டுகிறான். வேண்டுமென்றே ‘தங்கு, தங்கெ’ன்று குதிக்கிற ஆபாசம். கூசித் தலை குனிகிற செந்தட்டியைப் பார்த்து நக்கல் பண்ணி சிரித்துக் கொண்டே... குதித்து கும்மாளம் போட்டு விட்டு... டவுசரை எடுத்து மாட்டிக் கொள்கிறான். கைலியை தாறுமாறாக இடுப்பில் சுற்றிக் கொள்கிறான். “சாப்புடுவமாடா?” “ம்” ஆற்றங்கரைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒரு காட்டுக்கோவில். கோவிலுக்குப் பின்புறம் ஏகப்பட்ட வேப்பமரங்கள். புளிய மரங்கள். அந்த நிழலுக்குப் போயினர். இருவரும் தூக்குச் சட்டியைத் திறந்தனர். தண்ணீர் பாட்டிலை திறந்து கொண்டனர். ஊறுகாய் இருந்தது. கத்தரிக்காய் வற்றல் இருந்தன. பழைய சோற்றுப் பருக்கைகளை நீச்சுத் தண்ணீருக்குள் பொதிந்திருந்தன.{{nop}}<noinclude></noinclude> 2ddupb2yy2260p3gp0r8xbfx2mqdo2t பக்கம்:மின்சாரப் பூ.pdf/181 250 618712 1830946 1830868 2025-06-13T13:18:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|172||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பிசைந்தனர். நொறுங்கப் பிசைந்து கொண்டு... பேசிக்கொண்டே சாப்பிட்டனர். நாலைந்து குட்டிகள் ஆற்றங்கரைப் புஞ்சைக்குள் கள்ளப் பார்வையாக பார்த்துக்கொண்டு நுழைவதை இவர்கள் பார்க்கவில்லை. முள் அடைப்பும், தகரக் கதவும் போட்டிருந்த பரந்த புஞ்சையிலிருந்து விலகியிருந்த துண்டுப் புஞ்சை. பருத்திக் கொழை, புஞ்சையிலேயே இந்தத் துண்டு நிலம் துருத்திக் கொண்டிருந்தது. ஒட்டி வைத்த கட்டி போல ஒட்டாமலிருந்தது. ஆற்று நிலத்தை ஆக்ரமித்து மேடேற்றி... புஞ்சையாகச் சேர்த்த இடம்... அது புறம்போக்கு சுயபோக்காகியிருக்கிறது. அதில் தான் பருத்தி விளைந்திருக்கிறது. கொழை மோதிய நல்ல வெள்ளாமை. அகத்திக் கொழையும், ஆமணக்கு செடிகளும் இருந்தன. கஞ்சியாகக் குடித்து காய்ந்தவன், கல்யாண விருந்தைச் சாப்பிட்ட மாதிரி... பறந்து பறந்து... கொழைகளைக் கடித்தன. ‘லபக், லபக்’கென்று பறப்பெடுத்து கவ்வின, ஆடுகள். “ஏலேய்... எவண்டா... ஆடு மேய்க்குறது? எந்தச் சிறுக்கி மகன்டா... தேவுடியா மவனே...” ராஜகோபாலின் முரட்டுக் குரல். பெரிய மஞ்சணத்திக் கட்டையுடன்... வெறிவேகமாக விரட்டுகிற ராஜகோபால். பருத்திச் செடிக்குள் குதித்து குதித்து ஓடி வருகிற அவரது வேகம். அவருக்கு முன்பாக - எறியப்பட்ட கட்டை பறந்து வந்தது. ரெண்டு கிடாய்கள் மேல் ‘சொடே’ரென்று விழுந்தது. “ம்ம்ம்மேய்க்க்...” என்று வலியோடு கதறுகிற கிடாய்கள்.{{nop}}<noinclude></noinclude> oj7nmm0m7fggltck8rzyu29a30byt0e 1830986 1830946 2025-06-13T14:12:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|172||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>பிசைந்தனர். நொறுங்கப் பிசைந்து கொண்டு... பேசிக்கொண்டே சாப்பிட்டனர். நாலைந்து குட்டிகள் ஆற்றங்கரைப் புஞ்சைக்குள் கள்ளப் பார்வையாக பார்த்துக்கொண்டு நுழைவதை இவர்கள் பார்க்கவில்லை. முள் அடைப்பும், தகரக் கதவும் போட்டிருந்த பரந்த புஞ்சையிலிருந்து விலகியிருந்த துண்டுப் புஞ்சை. பருத்திக் கொழை, புஞ்சையிலேயே இந்தத் துண்டு நிலம் துருத்திக் கொண்டிருந்தது. ஒட்டி வைத்த கட்டி போல ஒட்டாமலிருந்தது. ஆற்று நிலத்தை ஆக்ரமித்து மேடேற்றி... புஞ்சையாகச் சேர்த்த இடம்... அது புறம்போக்கு சுயபோக்காகியிருக்கிறது. அதில் தான் பருத்தி விளைந்திருக்கிறது. கொழை மோதிய நல்ல வெள்ளாமை. அகத்திக் கொழையும், ஆமணக்கு செடிகளும் இருந்தன. கஞ்சியாகக் குடித்து காய்ந்தவன், கல்யாண விருந்தைச் சாப்பிட்ட மாதிரி... பறந்து பறந்து... கொழைகளைக் கடித்தன. ‘லபக், லபக்’கென்று பறப்பெடுத்து கவ்வின, ஆடுகள். “ஏலேய்... எவண்டா... ஆடு மேய்க்குறது? எந்தச் சிறுக்கி மகன்டா... தேவுடியா மவனே...” ராஜகோபாலின் முரட்டுக் குரல். பெரிய மஞ்சணத்திக் கட்டையுடன்... வெறிவேகமாக விரட்டுகிற ராஜகோபால். பருத்திச் செடிக்குள் குதித்து குதித்து ஓடி வருகிற அவரது வேகம். அவருக்கு முன்பாக - எறியப்பட்ட கட்டை பறந்து வந்தது. ரெண்டு கிடாய்கள் மேல் ‘சொடே’ரென்று விழுந்தது. “ம்ம்ம்மேய்க்க்...” என்று வலியோடு கதறுகிற கிடாய்கள்.{{nop}}<noinclude></noinclude> bepq0pavxw2zsnm70haabu8llhvxvpn பக்கம்:மின்சாரப் பூ.pdf/182 250 618713 1830947 1830871 2025-06-13T13:21:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||173}} {{rule}}</noinclude>ரெண்டு கிடாய்கள் பின்னங்காலை ஊன்றாமல், கெந்தி கெந்தி வந்தன. கால் ஒடிந்திருக்குமோ? செந்தட்டிக்குள் பயப்படபடப்பு. தலைமுடியைப் பற்றியள்ளிய ராமகிருட்ணன். ‘சின்னச்சாதி நாயே’ என்ற வசவுகள். பட்ட அடிகளின் தீச்சுடல். இதோ... நாலுகுட்டிகள் பருத்தி வெள்ளாமைக்குள் மேய்ந்து விட்டன. புஞ்சைக்காரரும் வசவுகளும், கோபமுமாய் வருகிற வெறி. மறுபடியும் பயங்கரம். அவமானம். அடிகள்... செந்தட்டிக்குள் வியர்த்துக் கொட்டுகிறது. பயத்தில் மனச் சிறகின் மாரடிப்பு. பிடிபட்ட எலியாக “விலுக், விலுக்”கென்று விழிக்கிறான். அச்சமும், திகைப்புமாக வீரபாண்டியை பார்க்கிறான். கண்ணாலேயே... “பொறு... பேசமா இரு... நா பாத்துக்கிடுதேன்” என்று தைர்யம் கூறுகிற வீரபாண்டி அவசரமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு... சாப்பிட்ட கையை கைலியில் துடைத்துக் கொண்டு... பரபரப்பாக ஓடிவந்தான். அந்தப் புஞ்சையை நோக்கி... புஞ்சையை தாண்டி வருகிற நாலு ஆடுகளில் ரெண்டு கிடாய்கள் காலை நொண்டிக் கொண்டு வருகின்றன. அதைப் பார்த்தவுடன் வீரபாண்டிக்கு ரத்தம் கொதித்தது. “எந்தத் தாயோ... டா... எங்கிடாய்க காலை ஒடிச்சது? ரெண்டாயிர ரூபாய் அபராதம் குடுக்காம தப்பிக்க முடியாது... காலை ஒடிச்ச நாய், யார்டா?” கோபக்கத்தலாக முன்னேறுகிற வீரபாண்டியை புஞ்சைக் கரையில் நிற்கிற ராஜகோபால், “ஏண்டா...<noinclude></noinclude> 8qived0lxfy1mq1kyslcta9p9lqszzc 1830987 1830947 2025-06-13T14:13:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||173}} {{rule}}</noinclude>ரெண்டு கிடாய்கள் பின்னங்காலை ஊன்றாமல், கெந்தி கெந்தி வந்தன. கால் ஒடிந்திருக்குமோ? செந்தட்டிக்குள் பயப்படபடப்பு. தலைமுடியைப் பற்றியள்ளிய ராமகிருட்ணன். ‘சின்னச்சாதி நாயே’ என்ற வசவுகள். பட்ட அடிகளின் தீச்சுடல். இதோ... நாலுகுட்டிகள் பருத்தி வெள்ளாமைக்குள் மேய்ந்து விட்டன. புஞ்சைக்காரரும் வசவுகளும், கோபமுமாய் வருகிற வெறி. மறுபடியும் பயங்கரம். அவமானம். அடிகள்... செந்தட்டிக்குள் வியர்த்துக் கொட்டுகிறது. பயத்தில் மனச் சிறகின் மாரடிப்பு. பிடிபட்ட எலியாக “விலுக், விலுக்”கென்று விழிக்கிறான். அச்சமும், திகைப்புமாக வீரபாண்டியை பார்க்கிறான். கண்ணாலேயே... “பொறு... பேசமா இரு... நா பாத்துக்கிடுதேன்” என்று தைர்யம் கூறுகிற வீரபாண்டி அவசரமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு... சாப்பிட்ட கையை கைலியில் துடைத்துக் கொண்டு... பரபரப்பாக ஓடிவந்தான். அந்தப் புஞ்சையை நோக்கி... புஞ்சையை தாண்டி வருகிற நாலு ஆடுகளில் ரெண்டு கிடாய்கள் காலை நொண்டிக் கொண்டு வருகின்றன. அதைப் பார்த்தவுடன் வீரபாண்டிக்கு ரத்தம் கொதித்தது. “எந்தத் தாயோ... டா... எங்கிடாய்க காலை ஒடிச்சது? ரெண்டாயிர ரூபாய் அபராதம் குடுக்காம தப்பிக்க முடியாது... காலை ஒடிச்ச நாய், யார்டா?” கோபக்கத்தலாக முன்னேறுகிற வீரபாண்டியை புஞ்சைக் கரையில் நிற்கிற ராஜகோபால், “ஏண்டா...<noinclude></noinclude> kcl6a8r6k2b4l9ox08ttcvveovl4mfr பக்கம்:மின்சாரப் பூ.pdf/183 250 618714 1830950 1830874 2025-06-13T13:23:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|174||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வெள்ளாமையிலே ஆடுகளை விட்டது. நீதானடா...?” என்று எகிறுகிறார். கிட்டத்தில் வரவர... வீரபாண்டி என்று இனம் புரிகிறது. ரெண்டாயிரம் அபராதம் வாங்க வருகிறானே என்று பதறிப் பதைக்கிற ராஜகோபால். வீரபாண்டியையும், அவனது உறவுக்காரர்களையும், அவர்களது கை வலிமையையும் எண்ணி உள்ளூரப் பதைக்கிற அவர், சமாளிக்க யோசிக்கிறார். மானம் போகாமல்... தப்பிக்கணுமே என்று யோசனை. கெந்திக் கெந்திப் போகிற கிடாய்களைப் பார்த்து, நிஜமாகவே பரிதாப்படுகிற ராஜகோபால். தோளில் கிடந்த துண்டை வீராவேசமாக தலையில் கட்டிக் கொண்டு வருகிற வீரபாண்டி, புலிப்பாய்ச்சல். “யோவ்... எதுக்குய்யா... கிடாய்க் காலை ஒடிச்சே?” “ஏலேய்... நீ சின்னப்பய. மரியாதையா பேசு...” “ஏய்... ஒனக்கெல்லாம் என்னய்யா மரியாதை?” வாயில்லாச் சீவனை, “காலை முறிக்குற நீயெல்லாம் ஒரு மனுசனா?” “எதுக்குல வெள்ளாமையிலே விட்டே? வெள்ளாமையிலே குட்டிக மேய்ஞ்சா... பாத்துக்கிட்டு முத்தமா குடுப்பாக?” “இங்க எதுக்கு நீ வெள்ளாமை செய்ஞ்சே? ஆத்துப் பொறம்போக்கை ஆக்ரமிச்சு... வளைச்சுக்கிட்டீன்னா... ஆடுகுட்டிக எங்க போய் மேயுறது? ஒந் தலையிலா?” நீள்கிற வாக்குவாத்தில் வீரபாண்டி கை ஓங்கிக் கொண்டு போக... ராஜகோபால் குரல் தணிந்தது. பம்மிப் பதுங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> kih73je20vx9qoazwrhbe265p61gomi 1830988 1830950 2025-06-13T14:14:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|174||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வெள்ளாமையிலே ஆடுகளை விட்டது. நீதானடா...?” என்று எகிறுகிறார். கிட்டத்தில் வரவர... வீரபாண்டி என்று இனம் புரிகிறது. ரெண்டாயிரம் அபராதம் வாங்க வருகிறானே என்று பதறிப் பதைக்கிற ராஜகோபால். வீரபாண்டியையும், அவனது உறவுக்காரர்களையும், அவர்களது கை வலிமையையும் எண்ணி உள்ளூரப் பதைக்கிற அவர், சமாளிக்க யோசிக்கிறார். மானம் போகாமல்... தப்பிக்கணுமே என்று யோசனை. கெந்திக் கெந்திப் போகிற கிடாய்களைப் பார்த்து, நிஜமாகவே பரிதாப்படுகிற ராஜகோபால். தோளில் கிடந்த துண்டை வீராவேசமாக தலையில் கட்டிக் கொண்டு வருகிற வீரபாண்டி, புலிப்பாய்ச்சல். “யோவ்... எதுக்குய்யா... கிடாய்க் காலை ஒடிச்சே?” “ஏலேய்... நீ சின்னப்பய. மரியாதையா பேசு...” “ஏய்... ஒனக்கெல்லாம் என்னய்யா மரியாதை?” வாயில்லாச் சீவனை, “காலை முறிக்குற நீயெல்லாம் ஒரு மனுசனா?” “எதுக்குல வெள்ளாமையிலே விட்டே? வெள்ளாமையிலே குட்டிக மேய்ஞ்சா... பாத்துக்கிட்டு முத்தமா குடுப்பாக?” “இங்க எதுக்கு நீ வெள்ளாமை செய்ஞ்சே? ஆத்துப் பொறம்போக்கை ஆக்ரமிச்சு... வளைச்சுக்கிட்டீன்னா... ஆடுகுட்டிக எங்க போய் மேயுறது? ஒந் தலையிலா?” நீள்கிற வாக்குவாத்தில் வீரபாண்டி கை ஓங்கிக் கொண்டு போக... ராஜகோபால் குரல் தணிந்தது. பம்மிப் பதுங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> bmoyk5cwn1qxl9flauvmz4m5rcd2ua8 பக்கம்:மின்சாரப் பூ.pdf/184 250 618715 1830952 1830877 2025-06-13T13:25:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||175}} {{rule}}</noinclude>“வாய்யா... ஊர்க்கூட்டத்துக்கு” என்று அதட்டுகிற வீரபாண்டி. ராஜகோபால் கெஞ்சத் தொடங்கினார். ரெண்டாயிரம் அபராதம் தருவதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. செந்தட்டி ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பற்றியிழுத்த தலைமுடி, செவிட்டில் விழுந்த அடிகள். ‘சின்னச் சாதி நாயே’ என்ற வசவுகள். நியாயம் கேட்கப்போன அம்மாவுக்கும் மிரட்டல். அதே தப்பு. அதே குற்றம். வீரபாண்டிக்கு ராஜகோபால் கெஞ்சிக் கூத்தாடி அபராதம் கட்டுகிற தீர்ப்பு. வல்லான் வகுத்ததே வாய்க்காலா? வலுத்தவன் வைத்ததே சட்டமா? நீதியில்லையா? சகலருக்கும் பொதுவான நியாயம் இல்லையா? நாலைந்து நாள் ஆயிற்று. அந்தத் துண்டு நில வெள்ளாமை பூராவும் நாசக்காடு. துரட்டியால் வெட்டிச் சரிக்கப்பட்ட பருத்திச் செடிகள். முழுசாக வெட்டப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கிற அகத்திச் செடிகள். அழிக்கப்பட்ட ஆமணக்குச் செடிகள். “யார்டா... இப்புடிச் செய்ஞ்சது?” திகிலோடு கேட்கிற செந்தட்டி. பிரமித்துப் போகிற செந்தட்டி, உள்ளுக்குள் மிரண்டான். இவன் நமக்கு ரட்சகனா... ராட்சஸனா என்று புரியாமல் தவிக்கிறான். {{c|❖}}{{nop}}<noinclude></noinclude> ce2uvxdf8tb12nd95bgnewamf488qwu 1830989 1830952 2025-06-13T14:17:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1830989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||175}} {{rule}}</noinclude>“வாய்யா... ஊர்க்கூட்டத்துக்கு” என்று அதட்டுகிற வீரபாண்டி. ராஜகோபால் கெஞ்சத் தொடங்கினார். ரெண்டாயிரம் அபராதம் தருவதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. செந்தட்டி ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பற்றியிழுத்த தலைமுடி, செவிட்டில் விழுந்த அடிகள். ‘சின்னச் சாதி நாயே’ என்ற வசவுகள். நியாயம் கேட்கப்போன அம்மாவுக்கும் மிரட்டல். அதே தப்பு. அதே குற்றம். வீரபாண்டிக்கு ராஜகோபால் கெஞ்சிக் கூத்தாடி அபராதம் கட்டுகிற தீர்ப்பு. வல்லான் வகுத்ததே வாய்க்காலா? வலுத்தவன் வைத்ததே சட்டமா? நீதியில்லையா? சகலருக்கும் பொதுவான நியாயம் இல்லையா? நாலைந்து நாள் ஆயிற்று. அந்தத் துண்டு நில வெள்ளாமை பூராவும் நாசக்காடு. துரட்டியால் வெட்டிச் சரிக்கப்பட்ட பருத்திச் செடிகள். முழுசாக வெட்டப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கிற அகத்திச் செடிகள். அழிக்கப்பட்ட ஆமணக்குச் செடிகள். “யார்டா... இப்புடிச் செய்ஞ்சது?” திகிலோடு கேட்கிற செந்தட்டி. பிரமித்துப் போகிற செந்தட்டி, உள்ளுக்குள் மிரண்டான். இவன் நமக்கு ரட்சகனா... ராட்சஸனா என்று புரியாமல் தவிக்கிறான். {{c|❖}}{{nop}}<noinclude></noinclude> 18u3ckx4qjtydjudo94jbc8bttblxxx 1831287 1830989 2025-06-14T08:38:28Z ஹர்ஷியா பேகம் 15001 1831287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||175}} {{rule}}</noinclude>“வாய்யா... ஊர்க்கூட்டத்துக்கு” என்று அதட்டுகிற வீரபாண்டி. ராஜகோபால் கெஞ்சத் தொடங்கினார். ரெண்டாயிரம் அபராதம் தருவதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. செந்தட்டி ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பற்றியிழுத்த தலைமுடி, செவிட்டில் விழுந்த அடிகள். ‘சின்னச் சாதி நாயே’ என்ற வசவுகள். நியாயம் கேட்கப்போன அம்மாவுக்கும் மிரட்டல். அதே தப்பு. அதே குற்றம். வீரபாண்டிக்கு ராஜகோபால் கெஞ்சிக் கூத்தாடி அபராதம் கட்டுகிற தீர்ப்பு. வல்லான் வகுத்ததே வாய்க்காலா? வலுத்தவன் வைத்ததே சட்டமா? நீதியில்லையா? சகலருக்கும் பொதுவான நியாயம் இல்லையா? நாலைந்து நாள் ஆயிற்று. அந்தத் துண்டு நில வெள்ளாமை பூராவும் நாசக்காடு. துரட்டியால் வெட்டிச் சரிக்கப்பட்ட பருத்திச் செடிகள். முழுசாக வெட்டப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கிற அகத்திச் செடிகள். அழிக்கப்பட்ட ஆமணக்குச் செடிகள். “யார்டா... இப்புடிச் செய்ஞ்சது?” திகிலோடு கேட்கிற செந்தட்டி. பிரமித்துப் போகிற செந்தட்டி, உள்ளுக்குள் மிரண்டான். இவன் நமக்கு ரட்சகனா... ராட்சஸனா என்று புரியாமல் தவிக்கிறான். {{c|❖}} <section end="10-11"/>{{nop}}<noinclude></noinclude> mur4iujpl9v0h61o6xjuz0wt61ebojn பக்கம்:மின்சாரப் பூ.pdf/185 250 618716 1831289 1830880 2025-06-14T08:40:04Z ஹர்ஷியா பேகம் 15001 1831289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|176||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude><section begin="10-12"/> {{rh|||{{Box|{{larger|<b> 12 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஊ</b>}}ர் மந்தையில் அவரவர் ஆடுகளை இனம் பிரித்தனர். “டேய் வீரபாண்டி, ஓட்டைக் காதை அங்குட்டு மடக்கு” “ஏலேய் செந்தட்டி, காது வெள்ளையை சப்புன்னு அறைஞ்சு, தள்ளி நிறுத்து” “அந்த மூக்குச் சளியை அங்குட்டு வெரட்டு” இங்கு பத்தினால் அந்தப் பக்கம், அங்கு பத்தினால் இந்தப் பக்கம் என்று ஆடுகள் மாய்மாலம் பண்ணிற்று. ஓட்டம் காட்டின. ஓரிடத்தில் நில்லாமல் போக்கு காட்டி... பெரிய அலப்பரை பண்ணிற்று. ரொம்பச் சிரமப்பட்டனர். வீரபாண்டிக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஆடுகளையும், குட்டிகளையும் கெட்ட வார்த்தைகளில் திட்டித் திட்டி கத்தினான். காடு என்கிற நினைப்பு. காட்டுக் கத்தலாக ரெண்டு பேரும் கத்தினர். “போடா... வாடா... ஏலேய்” என்று ரெண்டுபேரும் கூவல் காடு போட... மந்தையிலிருந்த ஊர்க்காரர்களுக்கு முகம் கறுத்தது. எரிச்சலும் ஆத்திரமுமாய் கடுகடுத்தனர். குமுறலும் வெறுப்பு மாய் முணுமுணுப்புகள். “இவனும் ‘ஏலேய்’ங்குறான்? அவனும் ‘ஏலேய்’ங்குறான்.” {{nop}}<noinclude></noinclude> 5v6ql928vmhh6ay8uthtf1c1fh0142m 1831392 1831289 2025-06-14T11:10:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|176||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude><section begin="10-12"/> {{rh|||{{Box|{{larger|<b> 12 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஊ</b>}}ர் மந்தையில் அவரவர் ஆடுகளை இனம் பிரித்தனர். “டேய் வீரபாண்டி, ஓட்டைக் காதை அங்குட்டு மடக்கு” “ஏலேய் செந்தட்டி, காது வெள்ளையை சப்புன்னு அறைஞ்சு, தள்ளி நிறுத்து” “அந்த மூக்குச் சளியை அங்குட்டு வெரட்டு” இங்கு பத்தினால் அந்தப் பக்கம், அங்கு பத்தினால் இந்தப் பக்கம் என்று ஆடுகள் மாய்மாலம் பண்ணிற்று. ஓட்டம் காட்டின. ஓரிடத்தில் நில்லாமல் போக்கு காட்டி... பெரிய அலப்பரை பண்ணிற்று. ரொம்பச் சிரமப்பட்டனர். வீரபாண்டிக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஆடுகளையும், குட்டிகளையும் கெட்ட வார்த்தைகளில் திட்டித் திட்டி கத்தினான். காடு என்கிற நினைப்பு. காட்டுக் கத்தலாக ரெண்டு பேரும் கத்தினர். “போடா... வாடா... ஏலேய்” என்று ரெண்டுபேரும் கூவல் காடு போட... மந்தையிலிருந்த ஊர்க்காரர்களுக்கு முகம் கறுத்தது. எரிச்சலும் ஆத்திரமுமாய் கடுகடுத்தனர். குமுறலும் வெறுப்புமாய் முணுமுணுப்புகள். “இவனும் ‘ஏலேய்’ங்குறான்? அவனும் ‘ஏலேய்’ங்குறான்.” {{nop}}<noinclude></noinclude> g9w4l3pkkfz01a1274h77l803fiddog பக்கம்:மின்சாரப் பூ.pdf/186 250 618717 1831394 1830887 2025-06-14T11:12:47Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||177}} {{rule}}</noinclude>“ம்...” “சின்னச்சாதி, பெரியசாதின்னு வித்தியாசமில்லியாக்கும்?” “ஒரே வகுப்புலே ஒண்ணாப் படிச்சவங்க. ஒண்ணாவே ஆட்டுலே திரியுறவங்க. மனசு ஒண்ணாயிருச்சு” மனசு ஒண்ணானா... சாதி இல்லாமப் போயிருமா? ரெண்டு பேரும் ‘சம்பந்தம்’ பண்ணிக்கிடுவாங்களா? “சின்னவங்க... கள்ளமில்லாம பழகுறாங்க” “பெரியவங்களுக்கு அறிவு எங்க போச்சு? சின்னவங்களுக்கு புத்தி சொல்ல வேண்டாமா? யாருகிட்டே, யாரு, எப்படிப் பழகுறதுன்னு சுட்டிக்காட்டணும்லே?” ஆடுகுட்டிகளை அதட்டி இனம் பிரிக்கிற இச்சிலாத்தி பிடித்த குழப்பத்துக்கு இடையிலும்... ஊர்க்காரர்கள் பேசிக்கொண்ட பேச்சுகளின் துண்டு துக்காணி, செந்தட்டி காதில் விழுந்தது. நெருஞ்சி முள்ளாக மனசுக்குள் குத்தி உறுத்தின. காந்தலான உறுத்தல். சமுதாய அடுக்குகளின் ஏற்ற வித்தியாசங்களை சுட்டிக் காட்டுகிற முள். “நீ இன்ன சாதி... உன் சாதியின் இடம் இது” என்று சின்னஞ் சிறுவனின் வெள்ளை மனசில் நச்சு வண்ணம் ஏற்றுகிற சமூகக் குரூரம். சாதியக் குணம். ‘எல்லா மனுசரும் ஒண்ணுதானே’ என்கிற மழலை மனசில், சமூகத்தின் மேடு பள்ளப்புண்கள் வடிக்கிற சீழ் நாற்றம். ‘எல்லா மனுசரும் ஒன்றல்ல’ என்கிற கசப்பான யதார்த்தத்தை கற்றுத் தருகிற சமுதாய வாழ்க்கை. அக உலகத் தூய்மையை அழுக்காக்கி... விஷமும், விஷமமுமாய் ஆக்குகிற புற உலகக் கோணல். மனுச மனசை வதக்கி வார்த்து, கோணல் குறுகலாக<noinclude></noinclude> p7mx3dld4ij07m6ujspajb9mekvpv5h பக்கம்:மின்சாரப் பூ.pdf/187 250 618718 1831396 1830891 2025-06-14T11:15:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|178||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வடிவமாக்குகிற சமூகம். மனித உறவை மிருக உறவாக நிறம் மாற்றுகிற பயங்கரம். செந்தட்டிக்குள் தீயின் வெக்கையாக நினைவுகள். மூளையில் உரசிய புதிய உண்மைகள். “சின்னச் சாதி நாயே...” என்று ராமகிட்ணன் ஆங்காரமாய் திட்டிய வசவுச் சொல்லின் சூட்சுமமும், ஆணிவேரும் இன்றுதான், தட்டுப்படுகிறது. உயிரின் ஆழத்தில் சுடுகிறது. பணவசதி இல்லாத வீரபாண்டியின் சொந்தக்காரர்களைக் கண்டு... சார்லஸ் வாத்தியாரும் ராஜகோபாலும் அரள்வதின் காரணம்... இப்பத்தான் மெள்ள மெள்ளப் புரிகிறது. தன்னை அடிக்கிற ராமகிட்ணன். வீரபாண்டிக்கு வளைகிற ராஜகோபால். அடடா... இதுதான் சூட்சுமமா? செந்தட்டிக்கு சூழலே மனித அநீதியாகத் தென்படுகிறது. வெறுப்பும், கசப்புமாக காறித்துப்பத் தோன்றுகிறது. “என்னடா... எங்கேயும் போகணுமா வேண்டாமா?” செந்தட்டி கேட்கிற போது, குரலில் ஒரு நெருடல். ஓர் இடறல். “போகணும்லே? இங்க வந்துருடா. வந்தப்புறம் ‘எங்க’ன்னு சொல்றேன்டா” வீரபாண்டியின் பிசிறடிக்காத பழைய குரல். வெள்ளைக் குரல் கொழை ஒடிக்கப் போகணும். காலையில் பத்து மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு கிளப்புகிற வரைக்கும்... இரைவேணும். அதுக்கான கொழைவேணும். எவன் புஞ்சையிலாவது களவாங்கணும். பாம்பு பல்லிக்குப் பயப்படாம, முள்ளுமுடலுக்கு நடுங்காம... இருட்டுக்குள்ளே இருட்டா<noinclude></noinclude> 2wyjm79qc0y9gxvbg0dc5htkmy9swx8 பக்கம்:மின்சாரப் பூ.pdf/188 250 618719 1831398 1830893 2025-06-14T11:18:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||179}} {{rule}}</noinclude>உலவணும். வாயில்லாச்சீவன்கள் கொலை பட்டினியாகக் கிடக்கக் கூடாதே என்கிற உயிர்க் கருணையால்... உயிரைப் பொருட்படுத்தாத... களவு, கருணைக்கான களவு. வீடு போய்ச் சேர்கிற செந்தட்டி, தொழுவத்துக்குள் ஆடுகளை அடைத்தான். கயிறுகளில் கட்டப்பட்ட பழைய கொழைகள், வாடல். பரணில் கிடந்த தூக்கிப் போடப்பட்டிருந்த கொழைத்தூக்குகளை - இறக்கி விட்டான். ‘அய் ராசா’ என்று கொண்டாடுகிற கொண்டிவேலம்மா. ‘சாப்புட்டீயா, சாப்புடுதீயா’ என்று விழுந்து விழுந்து கொஞ்சுகிற அம்மா. காட்டு வானந்திரத்தில் பொழுதெல்லாம் காய்ந்து உலர்ந்து வருகிற பச்சை மண் என்று கரைந்துருகுகிற தாய் மனசு. எதற்கும் சலனமில்லாமல் கிடக்கிற செந்தட்டி. இறுகி உறைந்து போயிருக்கிற அவனது வெலவெலப்பு. சாதியின் கோரமுகம் பார்த்து விட்ட மனசின் அதிர்வு. களையற்று, உயிர்வற்றி... பிரேத முகமாய் தோற்றமளிக்கிற பயங்கரம். பேயடித்தவனாக இருந்தான். சாதிப்பேய். “என்னய்யா? என்னமும் ஆச்சா? சண்டை சத்தமா?” என்று பதறிப் பதைத்து... அலை பாய்ந்து கேட்கிற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். “பயப்படாதேம்மா... ஒண்ணுமில்லேம்மா...” என்று முதிர்ந்த பெரியவனைப் போல... நிறுத்தி நிதானமாகச் சொன்னான். நிதானப்பட்ட அந்தச் சொற்களில், ஆழ்ந்துறைந்த வலி இருந்தது. அம்மா கொடுத்த காப்பி (டீ)யை குடித்தான். குளித்தான். காற்சட்டையையும், மேல் சட்டையையும் மாற்றிக் கொண்டான். கொடியில் கிடந்த துண்டையும் எடுத்துக் கொண்டான். அம்மா போட்ட சோற்றை<noinclude></noinclude> 1cw34r68ne13ukxf5azops4s3ur1op3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/189 250 618720 1831400 1830899 2025-06-14T11:20:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|180||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சாப்பிட்டான். அம்மா கேட்டதற்கெல்லாம்... வெறுமனே ‘ம்’ கொட்டினான். சாதிப் பேயடிபட்டவனாக யந்திரமாக - உயிர்வற்றிய நடைப்பிணமாக... தெருவிளக்குகளுக்கு தப்பித்த இருள், வீடுகளின் சந்துகளில். பன்றிகளின் உறுமல். கல் தொட்டியில், ‘உர்ர்ருட்ட், உர்ர்ருட்,’டென்று கஞ்சியை உறிகிற பன்றிக் குட்டிகள். தெருவிளக்கின் ட்யூப்லைட்டைச் சுற்றி மொய்க்கிற ஒலுங்கு (கொசு)கள். “யம்மா... நா போய்ட்டு வாரேன்ம்மா...” “கொழைக்குப் போறீயா?” “ம்” “வீரபாண்டி சாமியவுக வாறாக இல்லே?” “ம்” “பத்திரமாகப் போய்ட்டு வாப்பா. கல்லு முள்ளு கால்லே பட்டுராம... கவனமா வந்து சேருய்யா...” ஊர் மந்தை நோக்கி நடக்கிற போது, மனசுக்குள் அம்மாவின் குரல். “வீரபாண்டி சாமியவுக” பிள்ளை வயது. மகனின் தோழன். மகன் போடா வாடா என்று பேசுகிற அளவுக்கு நெருக்கமானவன். “சாமியவுக...” வழக்கம் போலத் தான் அம்மா இன்றும் உச்சரித்தாள். இவனுக்கு இன்றைக்குத் தான், இதன் வித்தியாசம் உறுத்துகிறது. சாதிப்பேயின் அரூபக் கொடூரம். ஆத்மாவின் சுபாவமாக படிந்திருக்கிறது. மகன் வயசுப் பையனை ‘சாமியவுக’ என்று சொல்லும்படி ஆக்கியிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> 3srcbjvmk6zp7rtvgw75qdm6vzez5ip பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/22 250 618721 1830905 2025-06-13T12:05:00Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|பாயிரம்||அதிகாரம் 4}}</noinclude>{{center|{{larger|<b>அறன் வலியுறுத்தல்</b>}}}} <poem>சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு{{float_right|31}} அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு{{float_right|32}} ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்{{float_right|33}} மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற{{float_right|35}} அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்{{float_right|35}} அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை{{float_right|36}} அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை{{float_right|37}} வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்{{float_right|38}} அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல{{float_right|39}} செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி{{float_right|40}}</poem><noinclude> {{center|9}}</noinclude> lxo2kj7i4p964b5iaj4xhrt911oikh5 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/23 250 618722 1830906 2025-06-13T12:06:14Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{center|{{larger|<b>இல்வாழ்க்கை</b>}}}} இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப் படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணை யாவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude> {{center|{{larger|<b>இல்வாழ்க்கை</b>}}}} இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப் படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணை யாவான். 1 துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்த இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் வர்க்கும் துணையாவான். தென்புலத்தார். தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். 3 பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துக் செலவு செய்யும்போது பகுத்து உண்பதை அவ்வாழ்க்கையின் ஒழுங்கு மேற்கொண்டால், எப்போதும் குறைவதில்லை. 4 இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்கு மானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். 5 ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வாளானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன? அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன் வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம் பட்டு விளங்குகின்றவன் ஆவான். 7 மற்றவரையும் அறநெறியில் ஒழுகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும். 8 அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல் வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையா கும். 9 உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்." 20 10<noinclude></noinclude> 19c65xow15h2vxxku7yoteljhsco3fa 1830911 1830906 2025-06-13T12:11:20Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude> {{center|{{larger|<b>இல்வாழ்க்கை</b>}}}} இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப் படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணை யாவான்.{{float_right|1}} துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.{{float_right|2}} தென்புலத்தார். தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.{{float_right|3}} பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துக் செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.{{float_right|4}} இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.{{float_right|5}} ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?{{float_right|6}} அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன் வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம் பட்டு விளங்குகின்றவன் ஆவான்.{{float_right|7}} மற்றவரையும் அறநெறியில் ஒழுகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.{{float_right|8}} அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.{{float_right|9}} உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.{{float_right|10}}<noinclude>{{rh|10||}}</noinclude> by43oh8ulyojp5zkj2l9qo16kqemuhp பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/24 250 618723 1830913 2025-06-13T12:15:00Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 5}}</noinclude>{{center|{{larger|<b>இல்வாழ்க்கை</b>}}}} <poem>இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை{{float_right|41}} துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தாக்கும் இல்வாழ்வான் என்பான் துணை{{float_right|42}} தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை{{float_right|43}} பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்{{float_right|44}} அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது{{float_right|45}} அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன்{{float_right|46}} இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை{{float_right|47}} ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து{{float_right|48}} அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று{{float_right|49}} வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்{{float_right|50}} </poem><noinclude> {{center|11}}</noinclude> e88ijs7v5nlbonxetyxot1ns4kl700n பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/1 250 618724 1830915 2025-06-13T12:17:29Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{nop}} [[File:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude> qhqf7dlvz5w7megwe9q8xe4z9deq42l பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/2 250 618725 1830917 2025-06-13T12:19:53Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude> {{center|{{x-larger|<b>திருக்குறள்</b>}}}} {{center|{{x-larger|<b>தெளிவுரை</b>}}}} {{center|{{larger|<b>டாக்டர் மு.வரதராசனார்<br>MA, MOL, PhD.</b>}}}} {{center|திருநெல்வேலி, தென்னிந்திய<br> சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்<br> 154, டி.டி.கே. சாலை, சென்னை - 600 018.}}<noinclude></noinclude> ltegcmvd2t4fj4l8c55hhr0suz56lvu 1830920 1830917 2025-06-13T12:23:59Z Arularasan. G 2537 1830920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{box| {{center|{{x-larger|<b>திருக்குறள்</b>}}}} {{center|{{x-larger|<b>தெளிவுரை</b>}}}} {{center|{{larger|<b>டாக்டர் மு.வரதராசனார்<br>MA, MOL, PhD.</b>}}}} {{center|திருநெல்வேலி, தென்னிந்திய<br> சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்<br> 154, டி.டி.கே. சாலை, சென்னை - 600 018.}} }}<noinclude></noinclude> dyc1f05p4vf3e5e5c8n74sgcivs3m6f பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/3 250 618726 1830922 2025-06-13T12:27:07Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1830922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|முனுசாமி வரதராசன் (1912-1974) © THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS,<br> {{gap}}PUBLISHING SOCIETY, TINNEVELLY LIMITED. {{larger|<b>கிளைகள் :</b>}} சென்னை-108. திருநெல்வேலி - 6. மதுரை . 1.<br> கோயமுத்தூர் - 1. கும்பகோணம்-1. திருச்சிராப்பள்ளி - 2. சேலம் - 1. கழக வெளியீடு : 490 முதற்பதிப்பு : மே 1949<br> திருத்திய பதிப்பு : பிப் 1969<br> 122 ஆம் பதிப்பு: செப்டம்பர் 94 031, 10:5 N 94 {{larger|THIRUFKURAL THELIVURAI}} {{larger|<b>ரூ.13.00</b>}} அப்பர் அச்சசும், சென்னை 108. -}}<noinclude></noinclude> e0yvyva4ibq8uv2em1nmj4i1i8u7nzz 1830923 1830922 2025-06-13T12:27:43Z Arularasan. G 2537 1830923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|முனுசாமி வரதராசன் (1912-1974) © THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS,<br> {{gap}}PUBLISHING SOCIETY, TINNEVELLY LIMITED. {{larger|<b>கிளைகள் :</b>}} சென்னை-108. திருநெல்வேலி - 6. மதுரை . 1.<br> கோயமுத்தூர் - 1. கும்பகோணம்-1.<br> திருச்சிராப்பள்ளி - 2. சேலம் - 1. கழக வெளியீடு : 490 முதற்பதிப்பு : மே 1949<br> திருத்திய பதிப்பு : பிப் 1969<br> 122 ஆம் பதிப்பு: செப்டம்பர் 94 031, 10:5 N 94 {{larger|THIRUFKURAL THELIVURAI}} {{larger|<b>ரூ.13.00</b>}} அப்பர் அச்சசும், சென்னை 108. -}}<noinclude></noinclude> cwxfsfsfu1mh77w6kupjiwdnl3befzw 1830925 1830923 2025-06-13T12:28:08Z Arularasan. G 2537 1830925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|முனுசாமி வரதராசன் (1912-1974) © THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS,<br> {{gap}}PUBLISHING SOCIETY, TINNEVELLY LIMITED. {{larger|<b>கிளைகள் :</b>}} சென்னை-108. திருநெல்வேலி - 6. மதுரை . 1.<br> கோயமுத்தூர் - 1. கும்பகோணம்-1.<br> திருச்சிராப்பள்ளி - 2. சேலம் - 1. {{larger|<b>கழக வெளியீடு : 490</b>}} முதற்பதிப்பு : மே 1949<br> திருத்திய பதிப்பு : பிப் 1969<br> 122 ஆம் பதிப்பு: செப்டம்பர் 94 031, 10:5 N 94 {{larger|THIRUFKURAL THELIVURAI}} {{larger|<b>ரூ.13.00</b>}} அப்பர் அச்சசும், சென்னை 108. -}}<noinclude></noinclude> 3w8hj3zsfgup1oe6s0drw1gdc9msex3 1830926 1830925 2025-06-13T12:28:40Z Arularasan. G 2537 1830926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{center|முனுசாமி வரதராசன் (1912-1974) © THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS,<br> {{gap}}PUBLISHING SOCIETY, TINNEVELLY LIMITED. {{larger|<b>கிளைகள் :</b>}} சென்னை-108. திருநெல்வேலி - 6. மதுரை . 1.<br> கோயமுத்தூர் - 1. கும்பகோணம்-1.<br> திருச்சிராப்பள்ளி - 2. சேலம் - 1. {{larger|<b>கழக வெளியீடு : 490</b>}} முதற்பதிப்பு : மே 1949<br> திருத்திய பதிப்பு : பிப் 1969<br> 122 ஆம் பதிப்பு: செப்டம்பர் 94 031, 10:5 N 94 {{larger|THIRUFKURAL THELIVURAI}} {{larger|<b>ரூ.13.00</b>}} அப்பர் அச்சசும், சென்னை 108.}}<noinclude></noinclude> 8uq5y1nyrurkptey98k5j59rts33cce பக்கம்:மின்சாரப் பூ.pdf/190 250 618727 1830928 2025-06-13T12:30:35Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீரபாண்டி தயாராக இருந்தான். வழக்கமான உற்சாக மாக அவனில்லை. அவன் முகத்திலும் ஒரு குழப்பம். கண்ணில் கலவரம். எதையோ விழுங்கமாட்டாமல், திணறுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||181}} {{rule}}</noinclude>வீரபாண்டி தயாராக இருந்தான். வழக்கமான உற்சாக மாக அவனில்லை. அவன் முகத்திலும் ஒரு குழப்பம். கண்ணில் கலவரம். எதையோ விழுங்கமாட்டாமல், திணறுவதைப் போன்ற முகத்தோற்றம். “என்னடா... ரொம்ப லேட்டா வர்றே?” “ம்ளச்சூ...” சுரத்தில்லாத செந்தட்டி. “என்னடா... என்னமோ மாதிரியிருக்கே? சாப்புடலியா?” “அதெல்லாம்... வவுறுமுட்டத்தின்னாச்சு” “பெறகு... என்னாச்சு?” “சரி... சரி... வாடா... வீரபாண்டி வெருசா போய்ட்டு வந்துருவோம்...” இருவரும் புறப்பட்டனர். ஊர் மந்தை வெளிச்சத்தை விட்டு விட்டு... இருட்டுக் காட்டுக்குள் நுழைகின்றனர். பீடியை பற்ற வைத்துக் கொள்கிற வீரபாண்டி. பீடிக் கங்கின் சிவப்பு, கொள்ளிக் கண்ணாக தெரிகிறது. பழகிய பாதை. பாதைக்குப் பழகிய பாதங்கள். இருட்டுக்குப் பழகிப் போன மனக் கண்ணின் விழிப்புத் தீவிரம். நடையில் சுதாரிப்பு இல்லை. மயானக் கரைப் பக்கமாக நடக்கிறார்கள். உடன் நடந்து வருகிற மெளனம், மன அழுத்தத்தைச் சொல்கிறது.நீள் தயக்கம் தாண்டி... சிரமப்பட்டு... மெளனத்தை நொறுக்குகிற வீரபாண்டி. “டேய் செந்தட்டி, இப்ப ஒண்ணு சொல்லப் போறேன்டா, தப்பா எடுத்துக்காதேடா” “ம்” “ஊர்லே... எங்க சொந்தக்காரங்க எல்லாரும் என்னைப் போட்டு வாட்டி வதக்குறாக. ரொம்பச் சத்தம் போடுறாக. கண்டிக்கிறாக”{{nop}}<noinclude></noinclude> 3ppbr24c4g4uwrbkakp892a84b77nq7 1831402 1830928 2025-06-14T11:24:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||181}} {{rule}}</noinclude>வீரபாண்டி தயாராக இருந்தான். வழக்கமான உற்சாகமாக அவனில்லை. அவன் முகத்திலும் ஒரு குழப்பம். கண்ணில் கலவரம். எதையோ விழுங்கமாட்டாமல், திணறுவதைப் போன்ற முகத்தோற்றம். “என்னடா... ரொம்ப லேட்டா வர்றே?” “ம்ளச்சூ...” சுரத்தில்லாத செந்தட்டி. “என்னடா... என்னமோ மாதிரியிருக்கே? சாப்புடலியா?” “அதெல்லாம்... வவுறுமுட்டத்தின்னாச்சு” “பெறகு... என்னாச்சு?” “சரி... சரி... வாடா... வீரபாண்டி. வெருசா போய்ட்டு வந்துருவோம்...” இருவரும் புறப்பட்டனர். ஊர் மந்தை வெளிச்சத்தை விட்டு விட்டு... இருட்டுக் காட்டுக்குள் நுழைகின்றனர். பீடியை பற்ற வைத்துக் கொள்கிற வீரபாண்டி. பீடிக் கங்கின் சிவப்பு, கொள்ளிக் கண்ணாக தெரிகிறது. பழகிய பாதை. பாதைக்குப் பழகிய பாதங்கள். இருட்டுக்குப் பழகிப்போன மனக் கண்ணின் விழிப்புத் தீவிரம். நடையில் சுதாரிப்பு இல்லை. மயானக் கரைப் பக்கமாக நடக்கிறார்கள். உடன் நடந்து வருகிற மெளனம், மன அழுத்தத்தைச் சொல்கிறது. நீள் தயக்கம் தாண்டி... சிரமப்பட்டு... மெளனத்தை நொறுக்குகிற வீரபாண்டி. “டேய் செந்தட்டி, இப்ப ஒண்ணு சொல்லப் போறேன்டா, தப்பா எடுத்துக்காதேடா” “ம்” “ஊர்லே... எங்க சொந்தக்காரங்க எல்லாரும் என்னைப் போட்டு வாட்டி வதக்குறாக. ரொம்பச் சத்தம் போடுறாக. கண்டிக்கிறாக”{{nop}}<noinclude></noinclude> 3zs6pkvcv3cfowsiqbkc6vq5etnmk3p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/234 250 618728 1830934 2025-06-13T12:47:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருள்கள் உள்ளீடுகளாக வீணடிக்கப்படுவதில்லை. நுகர்வோர்க்கும் குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கும். அப்படி LAC கீழ்நோக்கிச் சரியாவிடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|198|அடக்க விலை}}</noinclude>பொருள்கள் உள்ளீடுகளாக வீணடிக்கப்படுவதில்லை. நுகர்வோர்க்கும் குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கும். அப்படி LAC கீழ்நோக்கிச் சரியாவிடில் ஒவ்வொரு தொழிலிலும் பல உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுத் தீவிர போட்டி ஏற்பட வழிவகுக்கும். அளிப்புக் கோடு (Supply curve) கீழ்நோக்கியே சென்றால், தேவைக்கோட்டை (Demand curve) வெட்டாமலே செல்வதற்கு வாய்ப்புண்டு. அப்படியானால், உறுதிச் சமநிலை (Determinate Equilibrium) ஏற்பட வழியில்லை எனவே கீழ்நோக்கிச் செல்லும் செலவு அல்லது அளிப்புக் கோட்டிற்கு வழியில்லை என்பது மற்றும் ஒரு கருத்து. நீண்டகாலச் சராசரி செலவுக் கோடு தொடக்கத்தில் கீழ் நோக்கிச் சென்று, குறைந்த அளவு செலவைத் தொட்டுவிட்டு மேல் நோக்கிச் செல்லும் தன்மையுடையது. எனவே LACயும் U-வடிவமுடையது என்பது தெளிவாகிறது. {{larger|<b>L—வடிவ நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} இரண்டாம் உலகப் போற்றப் பின் வந்த ஆராய்ச்சி செலவுகள், L வடிவ நீள்காலச் செலவுக் கோட்டை றுத்துகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 234 |bSize = 480 |cWidth = 147 |cHeight = 115 |oTop = 275 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|படம்-7<br>L-வடிவ நீள்காலச் செலவு வளைகோடு}} படம் (7)–இல் LAC தொடக்கத்தில் கீழ்நோக்கிச் சென்று இறுதியில் கிடைக்கோடாகச் செல்கிறது. இதன்படி ஒரு தொழிலில் இயங்கும் பற்பல தொழிற்சாலைகள் தொடர்ந்து விரிவடையும்போது உற்பத்தி அளவு OA இலிருந்து OB வரை ஒரே குறைந்த அளவுச் செலவில் செயல்படுகிறது என்று தெரிகிறது. ஒரு தொழில் துறையில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரே திறன் அளவையும் ஒரே தொழில் நுட்ப முறைகளையும் பின்பற்றுவதில்லை என்பது நடைமுறையில் தெரிந்த உண்மை. ஆயினும் அவை ஒரே அங்காடியில் தங்கள் பொருள்களை விற்கின்றன; இயல்பான ஆதாயத்துடன் விற்கின்றன. என்பதையும் மறுக்க முடியாது. இயல்பான ஆதாயம் இல்லாமல் இழப்பு ஏற்படுமாயின் இழப்பு ஏற்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். அவ்வாறின்றி, செயல்முறையில் தொழிற்சாலைகளின் திறன் அளவு வேறுபட்டிருப்பினும் A முதல் B வரையான உற்பத்தி அளவைக் கொண்ட நிறுவனங்கள், ஒரே குறைந்த அளவுச் செலவில் அல்லது சிறு வேறுபாடுகளுடன் இயங்குகின்றன. நீள்காலச் செலவு கோடுகள் முதலில் கீழ்நோக்கிச் சரிந்தாலும் பின்னர், கிடைக்கோடாகவே இருக்கும், எனவே LAC வளைகோடு L வடிவம் பெறும் என்பதாகிறது. {{larger|<b>கீழ்நோக்கிச் செல்லும் நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} இயற்கையான முற்றுரிமைகன் (Natural monopolies) தனிவகையானவை. மின்சக்தி, தண்ணீர் வசதி முதலிய பொது வசதிகள் (Public Utilities), தொலைபேசி ஆகியவை இயற்கை முற்றுரிமை வகையைச் சேர்ந்தவை; இவற்றிற்கு அளவுச் சிக்கனங்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நிறுவனம் பெரியதாக அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மொத்தச் சராசரிச் செலவு குறையும். இதன் நீள்காலச் செலவுக்கோடு கீழ்நோக்கிச் செல்லும் பண்புடையது. இவ்வகை வசதிகளை இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்தால் நீண்டகாலச் செலவுக் கோட்டின் கீழ்நோக்கிச் செல்லும் பகுதியின் நடுவில் அல்லது இடைவெளிகளில் அவற்றின் உற்பத்தி அளவு இருக்கும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 234 |bSize = 480 |cWidth = 132 |cHeight = 108 |oTop = 370 |oLeft = 286 |Location = center |Description = }} {{center|படம்: 8.<br>பொதுப்பணி நிறுவனங்களின்<br>நீள்காலச் செலவு வளைகோடு}} ஒரு பொதுப்பணி நிறுவனம் தன் தேவையை நிறைவு செய்ய அதன் உற்பத்தி OM-ஆக இருக்க வேண்டும். அப்படியானால், ஓர் அலகின் சராசரிச் செலவு MP ஆகும். இந்த அளவு உற்பத்தியை<noinclude></noinclude> sc8bzjolw0yo7hk24x0zsqe2osl56bd 1830937 1830934 2025-06-13T13:09:30Z Booradleyp1 1964 1830937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|198|அடக்க விலை}}</noinclude>பொருள்கள் உள்ளீடுகளாக வீணடிக்கப்படுவதில்லை. நுகர்வோர்க்கும் குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கும். அப்படி LAC கீழ்நோக்கிச் சரியாவிடில் ஒவ்வொரு தொழிலிலும் பல உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுத் தீவிர போட்டி ஏற்பட வழிவகுக்கும். அளிப்புக் கோடு (Supply curve) கீழ்நோக்கியே சென்றால், தேவைக்கோட்டை (Demand curve) வெட்டாமலே செல்வதற்கு வாய்ப்புண்டு. அப்படியானால், உறுதிச் சமநிலை (Determinate Equilibrium) ஏற்பட வழியில்லை எனவே கீழ்நோக்கிச் செல்லும் செலவு அல்லது அளிப்புக் கோட்டிற்கு வழியில்லை என்பது மற்றும் ஒரு கருத்து. நீண்டகாலச் சராசரி செலவுக் கோடு தொடக்கத்தில் கீழ் நோக்கிச் சென்று, குறைந்த அளவு செலவைத் தொட்டுவிட்டு மேல் நோக்கிச் செல்லும் தன்மையுடையது. எனவே LACயும் U-வடிவமுடையது என்பது தெளிவாகிறது. {{larger|<b>L—வடிவ நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆராய்ச்சி முடிவுகள், L வடிவ நீள்காலச் செலவுக் கோட்டை அறிவுறுத்துகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 234 |bSize = 480 |cWidth = 147 |cHeight = 115 |oTop = 275 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|படம்-7<br>L-வடிவ நீள்காலச் செலவு வளைகோடு}} படம் (7)–இல் LAC தொடக்கத்தில் கீழ்நோக்கிச் சென்று இறுதியில் கிடைக்கோடாகச் செல்கிறது. இதன்படி ஒரு தொழிலில் இயங்கும் பற்பல தொழிற்சாலைகள் தொடர்ந்து விரிவடையும்போது உற்பத்தி அளவு OA இலிருந்து OB வரை ஒரே குறைந்த அளவுச் செலவில் செயல்படுகிறது என்று தெரிகிறது. ஒரு தொழில் துறையில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரே திறன் அளவையும் ஒரே தொழில் நுட்ப முறைகளையும் பின்பற்றுவதில்லை என்பது நடைமுறையில் தெரிந்த உண்மை. ஆயினும் அவை ஒரே அங்காடியில் தங்கள் பொருள்களை விற்கின்றன; இயல்பான ஆதாயத்துடன் விற்கின்றன. என்பதையும் மறுக்க முடியாது. இயல்பான ஆதாயம் இல்லாமல் இழப்பு ஏற்படுமாயின் இழப்பு ஏற்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். அவ்வாறின்றி, செயல்முறையில் தொழிற்சாலைகளின் திறன் அளவு வேறுபட்டிருப்பினும் A முதல் B வரையான உற்பத்தி அளவைக் கொண்ட நிறுவனங்கள், ஒரே குறைந்த அளவுச் செலவில் அல்லது சிறு வேறுபாடுகளுடன் இயங்குகின்றன. நீள்காலச் செலவு கோடுகள் முதலில் கீழ்நோக்கிச் சரிந்தாலும் பின்னர், கிடைக்கோடாகவே இருக்கும், எனவே LAC வளைகோடு L வடிவம் பெறும் என்பதாகிறது. {{larger|<b>கீழ்நோக்கிச் செல்லும் நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} இயற்கையான முற்றுரிமைகன் (Natural monopolies) தனிவகையானவை. மின்சக்தி, தண்ணீர் வசதி முதலிய பொது வசதிகள் (Public Utilities), தொலைபேசி ஆகியவை இயற்கை முற்றுரிமை வகையைச் சேர்ந்தவை; இவற்றிற்கு அளவுச் சிக்கனங்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நிறுவனம் பெரியதாக அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மொத்தச் சராசரிச் செலவு குறையும். இதன் நீள்காலச் செலவுக்கோடு கீழ்நோக்கிச் செல்லும் பண்புடையது. இவ்வகை வசதிகளை இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்தால் நீண்டகாலச் செலவுக் கோட்டின் கீழ்நோக்கிச் செல்லும் பகுதியின் நடுவில் அல்லது இடைவெளிகளில் அவற்றின் உற்பத்தி அளவு இருக்கும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 234 |bSize = 480 |cWidth = 132 |cHeight = 108 |oTop = 370 |oLeft = 286 |Location = center |Description = }} {{center|படம்: 8.<br>பொதுப்பணி நிறுவனங்களின்<br>நீள்காலச் செலவு வளைகோடு}} ஒரு பொதுப்பணி நிறுவனம் தன் தேவையை நிறைவு செய்ய அதன் உற்பத்தி OM-ஆக இருக்க வேண்டும். அப்படியானால், ஓர் அலகின் சராசரிச் செலவு MP ஆகும். இந்த அளவு உற்பத்தியை<noinclude></noinclude> hzvtxutnbkgpb7s53qvne2z43c5ppjd 1830939 1830937 2025-06-13T13:11:20Z Booradleyp1 1964 1830939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|198|அடக்க விலை}}</noinclude>பொருள்கள் உள்ளீடுகளாக வீணடிக்கப்படுவதில்லை. நுகர்வோர்க்கும் குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கும். அப்படி LAC கீழ்நோக்கிச் சரியாவிடில் ஒவ்வொரு தொழிலிலும் பல உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுத் தீவிர போட்டி ஏற்பட வழிவகுக்கும். அளிப்புக் கோடு (Supply curve) கீழ்நோக்கியே சென்றால், தேவைக்கோட்டை (Demand curve) வெட்டாமலே செல்வதற்கு வாய்ப்புண்டு. அப்படியானால், உறுதிச் சமநிலை (Determinate Equilibrium) ஏற்பட வழியில்லை எனவே கீழ்நோக்கிச் செல்லும் செலவு அல்லது அளிப்புக் கோட்டிற்கு வழியில்லை என்பது மற்றும் ஒரு கருத்து. நீண்டகாலச் சராசரி செலவுக் கோடு தொடக்கத்தில் கீழ் நோக்கிச் சென்று, குறைந்த அளவு செலவைத் தொட்டுவிட்டு மேல் நோக்கிச் செல்லும் தன்மையுடையது. எனவே LACயும் U-வடிவமுடையது என்பது தெளிவாகிறது. {{larger|<b>L—வடிவ நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆராய்ச்சி முடிவுகள், L வடிவ நீள்காலச் செலவுக் கோட்டை வலியுறுத்துகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 234 |bSize = 480 |cWidth = 147 |cHeight = 115 |oTop = 275 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|படம்-7<br>L-வடிவ நீள்காலச் செலவு வளைகோடு}} படம் (7)–இல் LAC தொடக்கத்தில் கீழ்நோக்கிச் சென்று இறுதியில் கிடைக்கோடாகச் செல்கிறது. இதன்படி ஒரு தொழிலில் இயங்கும் பற்பல தொழிற்சாலைகள் தொடர்ந்து விரிவடையும்போது உற்பத்தி அளவு OA இலிருந்து OB வரை ஒரே குறைந்த அளவுச் செலவில் செயல்படுகிறது என்று தெரிகிறது. ஒரு தொழில் துறையில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரே திறன் அளவையும் ஒரே தொழில் நுட்ப முறைகளையும் பின்பற்றுவதில்லை என்பது நடைமுறையில் தெரிந்த உண்மை. ஆயினும் அவை ஒரே அங்காடியில் தங்கள் பொருள்களை விற்கின்றன; இயல்பான ஆதாயத்துடன் விற்கின்றன. என்பதையும் மறுக்க முடியாது. இயல்பான ஆதாயம் இல்லாமல் இழப்பு ஏற்படுமாயின் இழப்பு ஏற்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். அவ்வாறின்றி, செயல்முறையில் தொழிற்சாலைகளின் திறன் அளவு வேறுபட்டிருப்பினும் A முதல் B வரையான உற்பத்தி அளவைக் கொண்ட நிறுவனங்கள், ஒரே குறைந்த அளவுச் செலவில் அல்லது சிறு வேறுபாடுகளுடன் இயங்குகின்றன. நீள்காலச் செலவு கோடுகள் முதலில் கீழ்நோக்கிச் சரிந்தாலும் பின்னர், கிடைக்கோடாகவே இருக்கும், எனவே LAC வளைகோடு L வடிவம் பெறும் என்பதாகிறது. {{larger|<b>கீழ்நோக்கிச் செல்லும் நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} இயற்கையான முற்றுரிமைகன் (Natural monopolies) தனிவகையானவை. மின்சக்தி, தண்ணீர் வசதி முதலிய பொது வசதிகள் (Public Utilities), தொலைபேசி ஆகியவை இயற்கை முற்றுரிமை வகையைச் சேர்ந்தவை; இவற்றிற்கு அளவுச் சிக்கனங்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நிறுவனம் பெரியதாக அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மொத்தச் சராசரிச் செலவு குறையும். இதன் நீள்காலச் செலவுக்கோடு கீழ்நோக்கிச் செல்லும் பண்புடையது. இவ்வகை வசதிகளை இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்தால் நீண்டகாலச் செலவுக் கோட்டின் கீழ்நோக்கிச் செல்லும் பகுதியின் நடுவில் அல்லது இடைவெளிகளில் அவற்றின் உற்பத்தி அளவு இருக்கும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 234 |bSize = 480 |cWidth = 132 |cHeight = 108 |oTop = 370 |oLeft = 286 |Location = center |Description = }} {{center|படம்: 8.<br>பொதுப்பணி நிறுவனங்களின்<br>நீள்காலச் செலவு வளைகோடு}} ஒரு பொதுப்பணி நிறுவனம் தன் தேவையை நிறைவு செய்ய அதன் உற்பத்தி OM-ஆக இருக்க வேண்டும். அப்படியானால், ஓர் அலகின் சராசரிச் செலவு MP ஆகும். இந்த அளவு உற்பத்தியை<noinclude></noinclude> ap67xrtwkufdcx9whocby6tao1wiu7l பக்கம்:மின்சாரப் பூ.pdf/191 250 618729 1830935 2025-06-13T12:50:43Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ம்” “நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேண்டா...” “சொல்லுடா... வீரபாண்டி” காட்டுக்குள்ளே நாம ரெண்டு பேரும் எப்பவும் போல... “போடா வாடா”ன்னு பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|182||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ம்” “நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேண்டா...” “சொல்லுடா... வீரபாண்டி” காட்டுக்குள்ளே நாம ரெண்டு பேரும் எப்பவும் போல... “போடா வாடா”ன்னு பேசிக்குவோம்டா... “ம். ஊருக்குள்ளே?” “எல்லாரையும் போல நாம பேசிக்கிடுவோம்டா” “எப்புடிடா...? ஒன்னை நா... ‘சாமி’ன்னு கூப்புடவா?” “வேறவழி தெரியலேடா” எல்லோரையும் அரட்டுகிற வீரபாண்டி சிறுபிள்ளை போல தடுமாறித் தத்தளிக்கிறான். மயானக் கரையில் ஓர் உறவு செத்துக் கொண்டிருப் பதாக உணர்கிற செந்தட்டி. சுற்றிலும் இருள். சமூக இருள். {{c|❖}} {{rh|||{{Box|{{larger|<b> 13 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியின் அய்யா வாசல்படிக்கு வலது புற முள்ள தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். நரைத்த மீசையை திருகிக் கொள்கிறார். போட்டிருக்கிற வெற்றிலையை மெல்லுகிற சுகம். எச்சில் கலவையில் ஒரு துவர்ப்பு ருசி. அதை வாய்க்குள் அதக்கி வைத்து, வாசத்தை ருசிப்பதில் ஒரு லாகிரி.{{nop}}<noinclude></noinclude> sjly7c27jegiru4guu4cto5atbs073j 1831291 1830935 2025-06-14T08:43:54Z ஹர்ஷியா பேகம் 15001 1831291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|182||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ம்” “நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேண்டா...” “சொல்லுடா... வீரபாண்டி” காட்டுக்குள்ளே நாம ரெண்டு பேரும் எப்பவும் போல... “போடா வாடா”ன்னு பேசிக்குவோம்டா... “ம். ஊருக்குள்ளே?” “எல்லாரையும் போல நாம பேசிக்கிடுவோம்டா” “எப்புடிடா...? ஒன்னை நா... ‘சாமி’ன்னு கூப்புடவா?” “வேறவழி தெரியலேடா” எல்லோரையும் அரட்டுகிற வீரபாண்டி சிறுபிள்ளை போல தடுமாறித் தத்தளிக்கிறான். மயானக் கரையில் ஓர் உறவு செத்துக் கொண்டிருப் பதாக உணர்கிற செந்தட்டி. சுற்றிலும் இருள். சமூக இருள். {{c|❖}} <section end="10-12"/><section begin="10-13"/> {{rh|||{{Box|{{larger|<b> 13 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியின் அய்யா வாசல்படிக்கு வலது புற முள்ள தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். நரைத்த மீசையை திருகிக் கொள்கிறார். போட்டிருக்கிற வெற்றிலையை மெல்லுகிற சுகம். எச்சில் கலவையில் ஒரு துவர்ப்பு ருசி. அதை வாய்க்குள் அதக்கி வைத்து, வாசத்தை ருசிப்பதில் ஒரு லாகிரி.{{nop}}<noinclude></noinclude> 9ob4ikplosfdt2rtslthnq9ddi51ici 1831406 1831291 2025-06-14T11:27:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|182||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ம்” “நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேண்டா...” “சொல்லுடா... வீரபாண்டி” காட்டுக்குள்ளே நாம ரெண்டு பேரும் எப்பவும் போல... “போடா வாடா”ன்னு பேசிக்குவோம்டா... “ம். ஊருக்குள்ளே?” “எல்லாரையும் போல நாம பேசிக்கிடுவோம்டா” “எப்புடிடா...? ஒன்னை நா... ‘சாமி’ன்னு கூப்புடவா?” “வேறவழி தெரியலேடா” எல்லோரையும் அரட்டுகிற வீரபாண்டி சிறுபிள்ளை போல தடுமாறித் தத்தளிக்கிறான். மயானக் கரையில் ஓர் உறவு செத்துக் கொண்டிருப்பதாக உணர்கிற செந்தட்டி. சுற்றிலும் இருள். சமூக இருள். {{c|❖}} <section end="10-12"/> <section begin="10-13"/> {{rh|||{{Box|{{larger|<b> 13 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியின் அய்யா வாசல்படிக்கு வலது புறமுள்ள தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். நரைத்த மீசையை திருகிக் கொள்கிறார். போட்டிருக்கிற வெற்றிலையை மெல்லுகிற சுகம். எச்சில் கலவையில் ஒரு துவர்ப்பு ருசி. அதை வாய்க்குள் அதக்கி வைத்து, வாசத்தை ருசிப்பதில் ஒரு லாகிரி.{{nop}}<noinclude></noinclude> 7iobpfvya1t8qdwac2yjrsm9rv2pi2x பக்கம்:மின்சாரப் பூ.pdf/192 250 618730 1830938 2025-06-13T13:10:56Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“அய்யா, ராசா... எம் மகனே... இங்க வாடா...” வெற்றிலைச் சாற்றை காப்பாற்றுவதற்காக அண்ணாக்க முகத்தை மலர்த்திக் கொண்டு கூப்பிடுகிறார். விடியற்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||183}} {{rule}}</noinclude>“அய்யா, ராசா... எம் மகனே... இங்க வாடா...” வெற்றிலைச் சாற்றை காப்பாற்றுவதற்காக அண்ணாக்க முகத்தை மலர்த்திக் கொண்டு கூப்பிடுகிறார். விடியற்கால வெயில்.உஷ்ணமில்லாத தங்கத் தூள் சிதறலான வெயில். “என்னய்யா...?” உள்ளிருந்து வந்து நிற்கிற வீரபாண்டி. அரைகுறையாக எழுந்து... இடது கையின் இரு விரலை உதடுகளின் குறுக்காக நிறுத்தி... வெற்றிலைச் சாற்றை பீச்சியடிக்கிறார். வானவில் வளைசலாக வடிவம் காட்டி, தூரமாய் தரையில் ரத்தக் கோலம் போடுகிறது. நேற்றுத்தான் முடிவெட்டி குளித்திருக்கிறான். நல்ல சிவந்த பயல். கருகருவென தலைமுடி. நன்றாக ஒதுக்கி நறுக்கிவிடப்பட்டிருக்கும் மீசை, பதினெட்டு வயசிருக்குமா? நல்ல முழுத்த இளவட்டப் பயலாகி விட்டான். இவன் அஞ்சுவருஷமாக மேய்த்த ஆட்டில், நல்ல வரவு. இருந்த ஆடுகளும் ரெண்டு, மூன்று என்று குட்டிகள் போடுகிற வம்சம். வளர்ந்த கிடாய்களையும், பெண் மறிகளையும் விற்றுவிற்று முதலாக்கியதில்... ஒரு பசுமாடு வந்து விட்டது. அதுவும் பொட்டைக் கன்று போட்டு, காலையில் எட்டு, சாயங்காலம் ஏழு லிட்டர் என்று பால் தருகிறது. கையில் நாலு காசு ஊறுகிறது. முழுத்த வாலிபனாகி விட்ட பயலை... சின்னப் பயல் மாதிரி இன்னும் ஆடுகளின் பின்னால் அலையவிட வேண்டுமா? காடுகரைகளுக்கு விவசாய வேலைகளுக்கு அனுப்பலாமே... பாத்திகட்டு, நீர்பாய்ச்சுதல், உழவு, என்று மம்பட்டி வேலைகளுக்கு அனுப்பிவிடலாமே... “என்னய்யா... கூப்டீகளா?” “ஆமடா... இன்னும் நீ ஆட்டுக்கம்போடு காடு சுத்தணுமா?”{{nop}}<noinclude></noinclude> l6rbklc8e9251f55e6ejz23ocwbpc8w 1831410 1830938 2025-06-14T11:30:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||183}} {{rule}}</noinclude>“அய்யா, ராசா... எம் மகனே... இங்க வாடா...” வெற்றிலைச் சாற்றை காப்பாற்றுவதற்காக அண்ணாக்க முகத்தை மலர்த்திக் கொண்டு கூப்பிடுகிறார். விடியற்கால வெயில். உஷ்ணமில்லாத தங்கத் தூள் சிதறலான வெயில். “என்னய்யா...?” உள்ளிருந்து வந்து நிற்கிற வீரபாண்டி. அரைகுறையாக எழுந்து... இடது கையின் இரு விரலை உதடுகளின் குறுக்காக நிறுத்தி... வெற்றிலைச் சாற்றை பீச்சியடிக்கிறார். வானவில் வளைசலாக வடிவம் காட்டி, தூரமாய் தரையில் ரத்தக் கோலம் போடுகிறது. நேற்றுத்தான் முடிவெட்டி குளித்திருக்கிறான். நல்ல சிவந்த பயல். கருகருவென தலைமுடி. நன்றாக ஒதுக்கி நறுக்கிவிடப்பட்டிருக்கும் மீசை, பதினெட்டு வயசிருக்குமா? நல்ல முழுத்த இளவட்டப் பயலாகி விட்டான். இவன் அஞ்சுவருஷமாக மேய்த்த ஆட்டில், நல்ல வரவு. இருந்த ஆடுகளும் ரெண்டு, மூன்று என்று குட்டிகள் போடுகிற வம்சம். வளர்ந்த கிடாய்களையும், பெண்மறிகளையும் விற்றுவிற்று முதலாக்கியதில்... ஒரு பசுமாடு வந்து விட்டது. அதுவும் பொட்டைக் கன்று போட்டு, காலையில் எட்டு, சாயங்காலம் ஏழு லிட்டர் என்று பால் தருகிறது. கையில் நாலு காசு ஊறுகிறது. முழுத்த வாலிபனாகி விட்ட பயலை... சின்னப் பயல் மாதிரி இன்னும் ஆடுகளின் பின்னால் அலையவிட வேண்டுமா? காடுகரைகளுக்கு விவசாய வேலைகளுக்கு அனுப்பலாமே... பாத்திகட்டு, நீர்பாய்ச்சுதல், உழவு, என்று மம்பட்டி வேலைகளுக்கு அனுப்பிவிடலாமே... “என்னய்யா... கூப்டீகளா?” “ஆமடா... இன்னும் நீ ஆட்டுக்கம்போடு காடு சுத்தணுமா?”{{nop}}<noinclude></noinclude> 0d2d5vpq9vm8g437ujs2mr8wlkhurb9 பக்கம்:மின்சாரப் பூ.pdf/193 250 618731 1830944 2025-06-13T13:18:16Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“பெறவு?” “மம்பட்டி வேலைக்குப் போகலாமே...” வீரபாண்டிக்குள் ஒரு குளிர் காற்றாக வந்து போகிற மாடத்தி. முள் நறுக்க ஆற்றுக்குள் அடிக்கடி வரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|184||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“பெறவு?” “மம்பட்டி வேலைக்குப் போகலாமே...” வீரபாண்டிக்குள் ஒரு குளிர் காற்றாக வந்து போகிற மாடத்தி. முள் நறுக்க ஆற்றுக்குள் அடிக்கடி வருவாள். சேரிச்சிட்டு. தேனை அள்ளிப் பூசின மாதிரி ஒரு நிறம். பாவாடை, தாவணி, துள்ளல் ஓட்டம். இளம் மறிக்குரிய மினுமினுப்பு. கண்ணின் மின்னல். கனவைக் குழைத்து பூசின மாதிரியோர்... கன்னமிருது. இவனது கண்ணியில் சிக்க மறுக்கிற சின்னச்சிட்டு. அவள் கண்ணியில் சிக்கிக் கொண்ட இவன். தேனில் கிடந்து தவிக்கும் எறும்பாக... இவன். ‘அவளை எப்படியும் மடக்கணும். கைக்குள் போடணும். அனுபவிக்கணும்.’ தீராப் போதையாக அவனை அலைக் கழித்து, இழுத்தடிக்கிற மோக வெறி. “இல்லேய்யா... இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும். செந்தட்டிக்கும் என்னை விட்டா...யாரு தொணை?” “அந்தப் பயலுக்காகவா... நீ வெம்பரப்பான காட்லே, வேனாக்கொதிக்குற வெய்யில்லே, நின்னு சாகணும்?” “உசுருக்கு உசுரா பழகிட்டோம்லே?” நழுவுகிறான். முற்றத்தில் இறங்கி, தெருவுக்குள் நடக்கிறான். தான் சொன்ன பொய். கபடம். “அந்தப் பயலுக்காகவா... நீ” என்று கேட்கிற அய்யாவின் குரல், இவனது மனசாட்சியைக் குடைகிறது. ‘மாடத்திக்காக’ என்ற உண்மை, அவனுள்ளிருந்து முள்ளாக நீண்டு வந்து, அவனைக் குத்துகிறது. முள்ளைப்<noinclude></noinclude> 02wnit1zn6ievjelq4zxumflijvraqi 1831414 1830944 2025-06-14T11:34:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|184||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“பெறவு?” “மம்பட்டி வேலைக்குப் போகலாமே...” வீரபாண்டிக்குள் ஒரு குளிர் காற்றாக வந்து போகிற மாடத்தி. முள் நறுக்க ஆற்றுக்குள் அடிக்கடி வருவாள். சேரிச்சிட்டு. தேனை அள்ளிப் பூசின மாதிரி ஒரு நிறம். பாவாடை, தாவணி, துள்ளல் ஓட்டம். இளம் மறிக்குரிய மினுமினுப்பு. கண்ணின் மின்னல். கனவைக் குழைத்து பூசின மாதிரியோர்... கன்னமிருது. இவனது கண்ணியில் சிக்க மறுக்கிற சின்னச்சிட்டு. அவள் கண்ணியில் சிக்கிக் கொண்ட இவன். தேனில் கிடந்து தவிக்கும் எறும்பாக... இவன். ‘அவளை எப்படியும் மடக்கணும். கைக்குள் போடணும். அனுபவிக்கணும்.’ தீராப் போதையாக அவனை அலைக்கழித்து, இழுத்தடிக்கிற மோக வெறி. “இல்லேய்யா... இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும். செந்தட்டிக்கும் என்னை விட்டா... யாரு தொணை?” “அந்தப் பயலுக்காகவா... நீ வெம்பரப்பான காட்லே, வேனாக்கொதிக்குற வெய்யில்லே, நின்னு சாகணும்?” “உசுருக்கு உசுரா பழகிட்டோம்லே?” நழுவுகிறான். முற்றத்தில் இறங்கி, தெருவுக்குள் நடக்கிறான். தான் சொன்ன பொய். கபடம். “அந்தப் பயலுக்காகவா... நீ” என்று கேட்கிற அய்யாவின் குரல், இவனது மனசாட்சியைக் குடைகிறது. ‘மாடத்திக்காக’ என்ற உண்மை, அவனுள்ளிருந்து முள்ளாக நீண்டு வந்து, அவனைக் குத்துகிறது. முள்ளைப்<noinclude></noinclude> qlwh80cao1htl3lwvb6qp13jtmd7m8i பக்கம்:மின்சாரப் பூ.pdf/194 250 618732 1830949 2025-06-13T13:22:02Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிடுங்கி, தூர எறிந்து விட்டு... ஆழ்ந்த பெருமூச்சில் ஆன்மாவை வெளியே விட்டு விட்டான், வீரபாண்டி. டீக்கடைப் பக்கம் போனான். ரெண்டு வடையை பிய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||185}} {{rule}}</noinclude>பிடுங்கி, தூர எறிந்து விட்டு... ஆழ்ந்த பெருமூச்சில் ஆன்மாவை வெளியே விட்டு விட்டான், வீரபாண்டி. டீக்கடைப் பக்கம் போனான். ரெண்டு வடையை பிய்த்து உள்ளே தள்ளினான். “டீ போடப்பா” என்று சொல்லிவிட்டு, கடையில் கிடந்த பத்திரிகையில் சினிமாச் செய்தி உள்ள வண்ணப் பேப்பரை எடுத்தான். பாதி மார்பு தெரிய ஒரு பெண் பெரிய சைஸில் நின்றாள். இறுக்கிப் பிடித்த தோல் மாதிரியான ஜிகினா பேன்ட். முக்கோண ஜிகினா கர்சீப்பே ப்ரா மாதிரி மேலே. தமிழ்ச் சினிமா கதாநாயகி தான். தமிழ்ச் சினிமாவில் தமிழ்ப் பெண் இல்லை. இவனுக்குள் பூப் போட்ட பாவாடை சடசடக்க ஓடுகிற மாடத்தி. பூ வேயில்லாத ரோஜாநிற தாவணி. அதே நிற ஜாக்கட். மாடத்தி தமிழ்ப் பெண். தமிழ்ப் பண்பாட்டை ஆடையாக உடுத்தியிருக்கிறாள். கரண்டைக்கால் கூட வெளித் தெரியாது. ஆனால் பூந்தோட்ட அழகு. வீரபாண்டி அந்தச் சதைக் கோளத்தையே வெறித்தான். டீயடித்தான். பீடியை பற்ற வைத்துக் கொண்டான். வெளியே வந்தால் - ராஜகோபால். நேற்று அவர் புஞ்சையில்தான் ஆமணக்குக் கொழை ஒடிக்க வேண்டியிருந்தது. தகரக் கதவைத் தாண்டி உள் நுழைந்திருந்தான். போதுமானதாக இல்லை கொழை. பிறகு என்ன செய்ய? பருத்திச் செடிகளை காயும் பூவும் கொழையுமான வேரோடு மடக் மடக்கென்று பிடுங்கினான். செந்தட்டி கூட மென்மையாகக் கண்டித்தான்.{{nop}}<noinclude></noinclude> 2w7tr6zzls94tk6ausxux2e6zwvh9iz 1831419 1830949 2025-06-14T11:38:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||185}} {{rule}}</noinclude>பிடுங்கி, தூர எறிந்து விட்டு... ஆழ்ந்த பெருமூச்சில் ஆன்மாவை வெளியே விட்டு விட்டான், வீரபாண்டி. டீக்கடைப் பக்கம் போனான். ரெண்டு வடையை பிய்த்து உள்ளே தள்ளினான். “டீ போடப்பா” என்று சொல்லிவிட்டு, கடையில் கிடந்த பத்திரிகையில் சினிமாச் செய்தி உள்ள வண்ணப் பேப்பரை எடுத்தான். பாதி மார்பு தெரிய ஒரு பெண் பெரிய சைஸில் நின்றாள். இறுக்கிப் பிடித்த தோல் மாதிரியான ஜிகினா பேன்ட். முக்கோண ஜிகினா கர்சீப்பே ப்ரா மாதிரி மேலே. தமிழ்ச் சினிமா கதாநாயகி தான். தமிழ்ச் சினிமாவில் தமிழ்ப் பெண் இல்லை. இவனுக்குள் பூப் போட்ட பாவாடை சடசடக்க ஓடுகிற மாடத்தி. பூவேயில்லாத ரோஜாநிற தாவணி. அதே நிற ஜாக்கட். மாடத்தி தமிழ்ப் பெண். தமிழ்ப் பண்பாட்டை ஆடையாக உடுத்தியிருக்கிறாள். கரண்டைக்கால் கூட வெளித் தெரியாது. ஆனால் பூந்தோட்ட அழகு. வீரபாண்டி அந்தச் சதைக் கோளத்தையே வெறித்தான். டீயடித்தான். பீடியை பற்ற வைத்துக் கொண்டான். வெளியே வந்தால் - ராஜகோபால். நேற்று அவர் புஞ்சையில்தான் ஆமணக்குக் கொழை ஒடிக்க வேண்டியிருந்தது. தகரக் கதவைத் தாண்டி உள் நுழைந்திருந்தான். போதுமானதாக இல்லை கொழை. பிறகு என்ன செய்ய? பருத்திச் செடிகளை காயும் பூவும் கொழையுமான வேரோடு மடக் மடக்கென்று பிடுங்கினான். செந்தட்டி கூட மென்மையாகக் கண்டித்தான்.{{nop}}<noinclude></noinclude> kwsp8mrk3lmwl21aohd2i63hobkxp0f பக்கம்:மின்சாரப் பூ.pdf/195 250 618733 1830955 2025-06-13T13:29:35Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“டேய் வீரபாண்டி, வேண்டாம்டா. வெள்ளாமையை வேரோட புடுங்குறது சின்னப்புள்ளை கழுத்தைத் திருகுறது மாதிரியான பாவம்டா” “ஏலேய் மயிராண்டி, பேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1830955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|186||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“டேய் வீரபாண்டி, வேண்டாம்டா. வெள்ளாமையை வேரோட புடுங்குறது சின்னப்புள்ளை கழுத்தைத் திருகுறது மாதிரியான பாவம்டா” “ஏலேய் மயிராண்டி, பேசாம சொன்னதைச் செய்டா...” “அப்பவும்... நாலஞ்சு வருஷமா இந்தப் புஞ்சைக் காரரை நீ பாடாய் படுத்துறேடா. பாவம்டா” “பாவம் பாத்தா... ஆடு குட்டி வளர்க்க முடியாதுடா...” டீக்கடை வாசலில் மறித்த மாதிரி நின்று கொண்டு, ஊமைக் கோபமாய் முறைக்கிற ராஜகோபால். பார்த்தும், பார்க்காத அலட்சியமாக ஒதுங்கி வெளியேறுகிற வீரபாண்டி. அவன் விட்ட பீடிப் புகை, ராஜகோபால் முகத்தில் மோதி விலகுகிறது. திமிரும், மதர்ப்புமாக நடந்து போகிற வீரபாண்டியின் அகல முதுகையே வெறிக்கிற அவர் பொருமுகிறார். வன்மத்தில் கனல்கிற கண்கள். உள்ளுறைகிற கோபம். திணிக்கப்பட்ட கரு மருந்தாக விம்மித் திணறுகிற உள் குமைச்சல். “போய்யா...” என்று மனசுக்குள் முனங்கிவிட்டு, ‘விறு விறு’ வென்று நடக்கிற வீரபாண்டி. செந்தட்டியை தேடிப் போகிறபோது... எதிரே வருகிற ஆட்டு வியாபாரி. “என்ன வீரபாண்டி, வெலைக்குப் போடுற மாதிரி உருப்படிக கெடக்குதா?” “ஏவாரத்துக்கா, கசாப்புக்கா?” “ரெண்டுக்கும் தான்” “செந்தட்டிகிட்டே கெடக்கு. ரெண்டு கிடாக்குட்டி. ஒரு பொம்மறி”{{nop}}<noinclude></noinclude> 33wajqdszlx55x2cl3poacnfkdkrc0n 1831422 1830955 2025-06-14T11:40:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|186||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“டேய் வீரபாண்டி, வேண்டாம்டா. வெள்ளாமையை வேரோட புடுங்குறது சின்னப்புள்ளை கழுத்தைத் திருகுறது மாதிரியான பாவம்டா” “ஏலேய் மயிராண்டி, பேசாம சொன்னதைச் செய்டா...” “அப்பவும்... நாலஞ்சு வருஷமா இந்தப் புஞ்சைக் காரரை நீ பாடாய் படுத்துறேடா. பாவம்டா” “பாவம் பாத்தா... ஆடு குட்டி வளர்க்க முடியாதுடா...” டீக்கடை வாசலில் மறித்த மாதிரி நின்று கொண்டு, ஊமைக் கோபமாய் முறைக்கிற ராஜகோபால். பார்த்தும், பார்க்காத அலட்சியமாக ஒதுங்கி வெளியேறுகிற வீரபாண்டி. அவன் விட்ட பீடிப் புகை, ராஜகோபால் முகத்தில் மோதி விலகுகிறது. திமிரும், மதர்ப்புமாக நடந்து போகிற வீரபாண்டியின் அகல முதுகையே வெறிக்கிற அவர் பொருமுகிறார். வன்மத்தில் கனல்கிற கண்கள். உள்ளுறைகிற கோபம். திணிக்கப்பட்ட கரு மருந்தாக விம்மித் திணறுகிற உள் குமைச்சல். “போய்யா...” என்று மனசுக்குள் முனங்கிவிட்டு, ‘விறு விறு’வென்று நடக்கிற வீரபாண்டி. செந்தட்டியை தேடிப் போகிறபோது... எதிரே வருகிற ஆட்டு வியாபாரி. “என்ன வீரபாண்டி, வெலைக்குப் போடுற மாதிரி உருப்படிக கெடக்குதா?” “ஏவாரத்துக்கா, கசாப்புக்கா?” “ரெண்டுக்கும் தான்” “செந்தட்டிகிட்டே கெடக்கு. ரெண்டு கிடாக்குட்டி. ஒரு பொம்மறி”{{nop}}<noinclude></noinclude> c15x4l5d99jyazs9cii5gh434km5aja பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/25 250 618734 1831008 2025-06-13T15:14:37Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>வாழ்க்கைத் துணைநலம்</b>}}}} இவ்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்{{float_right|1}} இவ்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.{{float_right|2}} மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால், வாழ்க்கையில் இருப்பது என்ன?{{float_right|3}} இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன;{{float_right|4}} வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!{{float_right|5}} கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித், தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.{{float_right|6}} மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.{{float_right|7}} கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.{{float_right|8}} புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை{{float_right|8}} மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலம் என்றும் கூறுவர்.{{float_right|10}}<noinclude> {{rh|12||}}</noinclude> 1s3ctexoz3ir6z704frmuqg0zjylgin 1831009 1831008 2025-06-13T15:15:26Z Arularasan. G 2537 1831009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>வாழ்க்கைத் துணை நலம்</b>}}}} இவ்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்{{float_right|1}} இவ்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.{{float_right|2}} மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால், வாழ்க்கையில் இருப்பது என்ன?{{float_right|3}} இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன;{{float_right|4}} வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!{{float_right|5}} கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித், தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.{{float_right|6}} மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.{{float_right|7}} கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.{{float_right|8}} புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை{{float_right|8}} மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலம் என்றும் கூறுவர்.{{float_right|10}}<noinclude> {{rh|12||}}</noinclude> pk2shz2izqigcxa17argv2gz6t6dlry பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/26 250 618735 1831010 2025-06-13T15:19:02Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 6}}</noinclude>{{center|{{larger|<b>வாழ்க்கைத் துணை நலம்</b>}}}} <poem>மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை{{float_right|51}} மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்{{float_right|52}} இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை{{float_right|53}} பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்{{float_right|54}} தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை{{float_right|55}} தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்{{float_right|56}} சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை{{float_right|57}} பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு{{float_right|58}} புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை{{float_right|59}} மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு{{float_right|60}}</poem><noinclude> {{center|13}}</noinclude> kh9cs2f86uoqu46sj1t7byfsvjj6ssp 1831012 1831010 2025-06-13T15:19:53Z Arularasan. G 2537 1831012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 6}}</noinclude>{{center|{{larger|<b>வாழ்க்கைத் துணை நலம்</b>}}}} <poem>மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை{{float_right|51}} மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்{{float_right|52}} இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை{{float_right|53}} பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்{{float_right|54}} தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை{{float_right|55}} தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்{{float_right|56}} சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை{{float_right|57}} பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு{{float_right|58}} புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை{{float_right|59}} மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு{{float_right|60}}</poem><noinclude>{{rh||13|13}}</noinclude> hs7il1nx805i5lyoxipi9lxu9yk24oi பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/27 250 618736 1831013 2025-06-13T15:23:56Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>மக்கட்பேறு</b>}}}} பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை{{float_right|1}} பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா{{float_right|2}} தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்{{float_right|3}} தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப் பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்{{float_right|4}} மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும். அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்{{float_right|5}} தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழவின் இசை இனியது. யாழின் இசை இனியது என்று கூறுவர்{{float_right|6}} தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்{{float_right|7}} தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்{{float_right|8}} தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்{{float_right|9}} மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்{{float_right|10}}<noinclude></noinclude> gcoj7jpo70bed8hyy5kz3rh89ues6yk பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/28 250 618737 1831145 2025-06-14T02:26:55Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 7}}</noinclude>{{center|{{larger|<b>மக்கட்பேறு</b>}}}} <poem>பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற{{float_right|61}} எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்{{float_right|62}} தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்{{float_right|63}} அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்{{float_right|64}} மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு{{float_right|65}} குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்{{float_right|66}} தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்{{float_right|67}} தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது{{float_right|68}} ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்{{float_right|69}} மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்{{float_right|70}}</poem><noinclude> {{rh||15|15}}</noinclude> 4j6c7a7c0q7cygn0ywwf41ny8lqta3r பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/29 250 618738 1831146 2025-06-14T02:32:32Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>அன்புடைமை</b>}}}} அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.{{float_right|1}} அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.{{float_right|2}} அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தியிருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.{{float_right|3}} அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.{{float_right|4}} உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவ ராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.{{float_right|5}} அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.{{float_right|6}} எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.{{float_right|7}} அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.{{float_right|8}} உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?{{float_right|9}} அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.{{float_right|10}}<noinclude></noinclude> cj8q11grnnt9zapr6wumhpf7cs7a7e4 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/30 250 618739 1831147 2025-06-14T02:33:29Z Arularasan. G 2537 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{larger|<b>அன்புடைமை</b>}}}} அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 8}}</noinclude>{{center|{{larger|<b>அன்புடைமை</b>}}}} அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. .புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 17 71 72 73 74 75 76 77 78 79 80 17<noinclude></noinclude> nkcd3r6oxj5b3m27fog518vxcwrm6nq 1831148 1831147 2025-06-14T02:37:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 8}}</noinclude>{{center|{{larger|<b>அன்புடைமை</b>}}}} <poem>அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.{{float_right|71}} அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.{{float_right|72}} அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.{{float_right|73}} அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.{{float_right|74}} அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.{{float_right|75}} அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.{{float_right|76}} என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.{{float_right|77}} அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.{{float_right|78}} புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு{{float_right|79}} அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.{{float_right|80}}</poem><noinclude>{{rh||17|17}}</noinclude> ksqeawuj2a1m2zwpiy8b7b48aen2ltr பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/31 250 618740 1831149 2025-06-14T02:44:02Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறன் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>விருந்தோம்பல்</b>}}}} வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.{{float_right|1}} விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான்மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.{{float_right|2}} தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப்போவதில்லை.{{float_right|3}} நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.{{float_right|4}} விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.{{float_right|5}} வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.{{float_right|6}} விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.{{float_right|7}} விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருத்திக் கர்த்துப் (பின்பு இழந்து) பற்றுக்கோடு இழந்தோமே என்று இரங்குவர்.{{float_right|8}} செல்வநிலையில் உள்ள வறுமை என்பது, விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.{{float_right|9}} அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல்; முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.{{float_right|10}}<noinclude> {{rh|18||}}</noinclude> q2mu22dhbm5e1x3674cyt50oirg35ng பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/32 250 618741 1831150 2025-06-14T02:48:04Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 9}}</noinclude>{{center|{{larger|<b>விருந்தோம்பல்</b>}}}} <poem>இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு{{float_right|81}} விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று{{float_right|82}} வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று{{float_right|83}} அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்{{float_right|84}} வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்{{float_right|85}} செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு{{float_right|86}} இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்{{float_right|87}} பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பா விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்{{float_right|88}} உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு{{float_right|89}} மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து{{float_right|90}} </poem><noinclude> {{rh||19|19}}</noinclude> lvlhwp8j2osyhd5jo4a8cvb2iskhhsj பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/222 250 618742 1831151 2025-06-14T02:50:22Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||அவள் சாரதி|221}}</noinclude>நல்ல இளம் கிளி. சிவப்பான–ஒல்லியான–அழகுக் கிளி. அவனுள் நரம்புகளில் ஓடிய இன்பச் சிலிர்ப்பு. “என்னம்மா” “அஞ்சாறு முள்ளு எடுத்துக்கிடட்டா?” “யாரும்மா நீ?” “நம்ம ஊருதா மோலாளி.” “நம்ம ஊரா?” “பூச்சன் மகள், கடைக்குட்டி, தேனி சைடுலே கட்டிக் குடுத்துருந்தாக.” “பெறகு ஏன், இங்கே இருக்கே?” “தீர்த்துக்கிட்டோம்.” “எப்ப?” “பத்து நாளாச்சு.” “எப்ப கல்யாணம் நடந்துச்சு?” “போன வைகாசியிலெ.” “ஒரு மாசத்துக்குள்ளேயா தீத்துட்டீக? எதுக்கு?” “அது ஒரு அசிங்கம் பிடிச்ச குடும்பம், மோலாளி. துப்புக்கெட்ட மனுசங்க. அப்பனுக்கும் பொண்டாட்டியாயிருன்னு புள்ளையே சொல்றான். த்தூ! அஞ்சாம் நாளே வண்டியேறி ஓடியாந்திட்டேன். அவுக வந்து தீத்துட்டுப் போயிட்டாக.” இவனுள் மோகப் பரவசம். வலையில் விழக்கூடிய கிளிதான்...பேரத்தை முறுக்காகத் துவக்கினான். “இங்க முள்ளெல்லாம் யாரும் எடுக்கக்கூடாதும்மா. கரிமூட்டம் போடுறவுக இந்த முள்ளெல்லாம் வேணும்னு ரேட்டு பேசி, அட்வான்சு குடுத்துட்டுப் போய்ட்டாக.” “அப்படியா மோலாளி, அப்பச்சரி.” முகத்தில் மெல்லிய வாட்டம். ஏமாற்ற நிழல். கண்களில் வருத்தம். திரும்பிவிட்டாள். இவனுக்கும் ஏமாற்றம். பகீரென்றது. கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்திருந்தான்.{{nop}}<noinclude></noinclude> lv7gnk813fkc7cayci77fmmefmst3k5 1831404 1831151 2025-06-14T11:25:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||அவள் சாரதி|221}}</noinclude>நல்ல இளம் கிளி. சிவப்பான–ஒல்லியான–அழகுக் கிளி. அவனுள் நரம்புகளில் ஓடிய இன்பச் சிலிர்ப்பு. “என்னம்மா” “அஞ்சாறு முள்ளு எடுத்துக்கிடட்டா?” “யாரும்மா நீ?” “நம்ம ஊருதா மோலாளி.” “நம்ம ஊரா?” “பூச்சன் மகள், கடைக்குட்டி, தேனி சைடுலே கட்டிக் குடுத்துருந்தாக.” “பெறகு ஏன், இங்கே இருக்கே?” “தீர்த்துக்கிட்டோம்.” “எப்ப?” “பத்து நாளாச்சு.” “எப்ப கல்யாணம் நடந்துச்சு?” “போன வைகாசியிலெ.” “ஒரு மாசத்துக்குள்ளேயா தீத்துட்டீக? எதுக்கு?” “அது ஒரு அசிங்கம் பிடிச்ச குடும்பம், மோலாளி. துப்புக்கெட்ட மனுசங்க. அப்பனுக்கும் பொண்டாட்டியாயிருன்னு புள்ளையே சொல்றான். த்தூ! அஞ்சாம் நாளே வண்டியேறி ஓடியாந்திட்டேன். அவுக வந்து தீத்துட்டுப் போயிட்டாக.” இவனுள் மோகப் பரவசம். வலையில் விழக்கூடிய கிளிதான்...பேரத்தை முறுக்காகத் துவக்கினான். “இங்க முள்ளெல்லாம் யாரும் எடுக்கக்கூடாதும்மா. கரிமூட்டம் போடுறவுக இந்த முள்ளெல்லாம் வேணும்னு ரேட்டு பேசி, அட்வான்சு குடுத்துட்டுப் போய்ட்டாக.” “அப்படியா மோலாளி, அப்பச்சரி.” முகத்தில் மெல்லிய வாட்டம். ஏமாற்ற நிழல். கண்களில் வருத்தம். திரும்பிவிட்டாள். இவனுக்கும் ஏமாற்றம். பகீரென்றது. கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்திருந்தான்.{{nop}}<noinclude></noinclude> rgmzv2ye1cbncm2dj0uiny41xeq6giz பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/33 250 618743 1831152 2025-06-14T02:53:41Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>இனியவை கூறல்</b>}}}} அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.{{float_right|1}} முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.{{float_right|2}} முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.{{float_right|3}} யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.{{float_right|4}} வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும்; மற்றைய அணிகள் அணிகள் அல்ல.{{float_right|5}} பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.{{float_right|6}} பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.{{float_right|7}} பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கும் இன்பம் தரும்.{{float_right|8}} இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?{{float_right|9}} இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.{{float_right|10}}<noinclude> {{rh|20||}}</noinclude> nwro0gd1fpkkhn6sn73smjg0gaohcam பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/34 250 618744 1831154 2025-06-14T02:59:08Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 10}}</noinclude>{{center|{{larger|<b>இனியவை கூறல்</b>}}}} <poem>இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்{{float_right|91}} அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின்{{float_right|92}} முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்{{float_right|93}} துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு{{float_right|94}} பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற{{float_right|95}} அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்{{float_right|96}} நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்{{float_right|97}} சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்{{float_right|98}} இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது{{float_right|99}} இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று{{float_right|100}}</poem><noinclude> {{rh||21|21}}</noinclude> skqtuum08l2vh2f47v0b9e6fzy35okj பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/133 250 618745 1831222 2025-06-14T04:57:37Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ரெண்டு ரோமத்தைப் பிடுங்கிக்கோ!” சிரத்தை இல்லாமல் ரெண்டு விரலுக்குள் அகப்பட்ட ரோமங்களைப் பிடுங்கிக் கூரையில் சொருகிக் கொண்டான். சாஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||133}}</noinclude>“ரெண்டு ரோமத்தைப் பிடுங்கிக்கோ!” சிரத்தை இல்லாமல் ரெண்டு விரலுக்குள் அகப்பட்ட ரோமங்களைப் பிடுங்கிக் கூரையில் சொருகிக் கொண்டான். சாஸ்திரம். ஆட்டை வித்தாலும், இந்த வீட்லே கால்நடையோகம் தொடர்ந்து இருக்கணுமாம். அந்த யோக வித்துதான் இந்த ரோமங்கள். ஆடு போயிருச்சு. அது நின்ன இடம் சாண வீச்சமும் மூத்திர நாற்றமுமாய்–சூன்யமாய்–மனசை உறுத்துகிற சூன்யமாய். பெருமூச்சோடு புறப்பட்டான். சைக்கிளை எடுத்தான். ‘ராமச்சந்திரனைத் தேடி ரூபாயைக் குடுத்துரணும்!’ சைக்கிளை நகர்த்தி, பெடலில் காலை வைச்சபோது– வீட்டுக்குள் பார்வதி பயத்தோட கதறிக் கூப்பாடு போட்டாள். “ஐயய்யோ..இங்க வாங்களேன்... எம் புள்ளையைப் பாருங்க...ஐயய்யோ எம் மவனுக்கு என்னமோ செய்யுதே...” மனசின் உள் நரம்புகளை அதிரச் செய்கிற கதறல்! சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் ஓடினான். பார்வதியின் மடியில் முருகேசன். பறவையாடாமல் நிலைச்ச முழி. கோணிக்கொண்டு போகிற வாய். வெட்டி உதறுகிற கைகால்கள். கடைக்குட்டியாய், பூங்கொத்தாய் பொறந்த ஒரேயோர் ஆம்பளைப் புள்ளை. சாவோட மல்லுக்கட்ட முடியாமல் காலும் கையும் தனித்தனியா துடிச்சிக்கிட்டிருக்கான். {{nop}}<noinclude></noinclude> k33kybp0q7hyd2myywgqpg2p68vi1w9 1831333 1831222 2025-06-14T09:53:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||133}}</noinclude>“ரெண்டு ரோமத்தைப் பிடுங்கிக்கோ!” சிரத்தை இல்லாமல் ரெண்டு விரலுக்குள் அகப்பட்ட ரோமங்களைப் பிடுங்கிக் கூரையில் சொருகிக் கொண்டான். சாஸ்திரம். ஆட்டை வித்தாலும், இந்த வீட்லே கால்நடையோகம் தொடர்ந்து இருக்கணுமாம். அந்த யோக வித்துதான் இந்த ரோமங்கள். ஆடு போயிருச்சு. அது நின்ன இடம் சாண வீச்சமும் மூத்திர நாற்றமுமாய்–சூன்யமாய்–மனசை உறுத்துகிற சூன்யமாய். பெருமூச்சோடு புறப்பட்டான். சைக்கிளை எடுத்தான். ‘ராமச்சந்திரனைத் தேடி ரூபாயைக் குடுத்துரணும்!’ சைக்கிளை நகர்த்தி, பெடலில் காலை வைச்சபோது– வீட்டுக்குள் பார்வதி பயத்தோட கதறிக் கூப்பாடு போட்டாள். “ஐயய்யோ..இங்க வாங்களேன்... எம் புள்ளையைப் பாருங்க...ஐயய்யோ எம் மவனுக்கு என்னமோ செய்யுதே...” மனசின் உள் நரம்புகளை அதிரச் செய்கிற கதறல்! சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் ஓடினான். பார்வதியின் மடியில் முருகேசன். பறவையாடாமல் நிலைச்ச முழி. கோணிக்கொண்டு போகிற வாய். வெட்டி உதறுகிற கைகால்கள். கடைக்குட்டியாய், பூங்கொத்தாய் பொறந்த ஒரேயோர் ஆம்பளைப் புள்ளை. சாவோட மல்லுக்கட்ட முடியாமல் காலும் கையும் தனித்தனியா துடிச்சிக்கிட்டிருக்கான். {{nop}}<noinclude></noinclude> nuqbce8ffxvoud7gebr64yf3pisnqij பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/134 250 618746 1831223 2025-06-14T05:03:00Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிராமமே அந்த வீட்டுக்குள்ளே, அலையக்குலைய ஓடித்திரிகிற பெண்கள். ஆளுக்கொரு கைப் பக்குவம் செய்கிற பரபரப்பான கிழவிகள். “வேப்பெண்ணெய் வாங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|134||மானுடப் பிரவாகம்}}</noinclude>கிராமமே அந்த வீட்டுக்குள்ளே, அலையக்குலைய ஓடித்திரிகிற பெண்கள். ஆளுக்கொரு கைப் பக்குவம் செய்கிற பரபரப்பான கிழவிகள். “வேப்பெண்ணெய் வாங்கிட்டு வா, வடபூடு கொண்டா.” “குருதைலம் எடுத்துட்டு வாடி...” “அரப்பு, நா எடுத்துட்டு வாரேன்!” “கிண்ணத்துலே மூத்திரம் பிடிச்சிட்டு வாரேன்.” “உள்ளங்கால்லே தேய்.” “வெங்காயத்தை மென்னு காதுலே ஊது.” ஆளுக்கொரு உத்தரவுகள். யாரையும் எதிர்பாராமல் புயலாய்ச் சீறுகிற மனிதர்கள். சிறகு கட்டிக் கொண்டு பறக்கிற வேலைகள். ஒரே மனிதமாய் உறைந்து, பதைத்துச் செயல்படுகிற மனிதர்கள்! ம்ஹூம்! எதற்கும் மசியாத ஜன்னி. வீட்டின் மூலை முடுக்குகளில் நின்று மிரட்டுகிற சாவின் கொடிய நெடி. எட்டு வயசுச் சிறுவனிடம் மல்லுக்கு நிக்கிற மரணம்! ‘புள்ளையை உசுரோட பாக்க முடியாதோ’ என்கிற திகில்! ஒற்றைப் புள்ளை. மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஆண்பிள்ளை. திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்திக்கடன் போட்டு, தவம் இருந்து பெற்றெடுத்த முருகேசன். ராஜபாளையம் ஆஸ்பத்திரியில் வெள்ளாடு வித்த பணம், ஊளசியும் மருந்தும், பீசுமாய் கரைஞ்சு முடியவும், முழுசாக முருகேசன் வீடு வரவும் சரியாப் போச்சு. {{nop}}<noinclude></noinclude> qgw9y5qiv2ul9t9arwx06ceglauh9r1 1831334 1831223 2025-06-14T09:54:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|134||மானுடப் பிரவாகம்}}</noinclude>கிராமமே அந்த வீட்டுக்குள்ளே, அலையக்குலைய ஓடித்திரிகிற பெண்கள். ஆளுக்கொரு கைப் பக்குவம் செய்கிற பரபரப்பான கிழவிகள். “வேப்பெண்ணெய் வாங்கிட்டு வா, வடபூடு கொண்டா.” “குருதைலம் எடுத்துட்டு வாடி...” “அரப்பு, நா எடுத்துட்டு வாரேன்!” “கிண்ணத்துலே மூத்திரம் பிடிச்சிட்டு வாரேன்.” “உள்ளங்கால்லே தேய்.” “வெங்காயத்தை மென்னு காதுலே ஊது.” ஆளுக்கொரு உத்தரவுகள். யாரையும் எதிர்பாராமல் புயலாய்ச் சீறுகிற மனிதர்கள். சிறகு கட்டிக் கொண்டு பறக்கிற வேலைகள். ஒரே மனிதமாய் உறைந்து, பதைத்துச் செயல்படுகிற மனிதர்கள்! ம்ஹூம்! எதற்கும் மசியாத ஜன்னி. வீட்டின் மூலை முடுக்குகளில் நின்று மிரட்டுகிற சாவின் கொடிய நெடி. எட்டு வயசுச் சிறுவனிடம் மல்லுக்கு நிக்கிற மரணம்! ‘புள்ளையை உசுரோட பாக்க முடியாதோ’ என்கிற திகில்! ஒற்றைப் புள்ளை. மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஆண்பிள்ளை. திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்திக்கடன் போட்டு, தவம் இருந்து பெற்றெடுத்த முருகேசன். ராஜபாளையம் ஆஸ்பத்திரியில் வெள்ளாடு வித்த பணம், ஊசியும் மருந்தும், பீசுமாய் கரைஞ்சு முடியவும், முழுசாக முருகேசன் வீடு வரவும் சரியாப் போச்சு. {{nop}}<noinclude></noinclude> mo18r6tsj5pnacxsdao34amy3q4n5x0 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/135 250 618747 1831224 2025-06-14T05:06:09Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாசி பொறந்து, தேதி பதினைஞ்சு ஆச்சு. சின்னச்சாமி மனசுக்குள்ளே திகில். ஒரு நிமிடம் கூட விடாமல் உறுத்திக் கிட்டேயிருக்கிற நெருஞ்சி முள்ளு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||135}}</noinclude>மாசி பொறந்து, தேதி பதினைஞ்சு ஆச்சு. சின்னச்சாமி மனசுக்குள்ளே திகில். ஒரு நிமிடம் கூட விடாமல் உறுத்திக் கிட்டேயிருக்கிற நெருஞ்சி முள்ளு; ராமச்சந்திர முள்ளு. இதுலே ராமச்சந்திரன் போக்கே வேறு, இவனை ரொம்ப அவஸ்தைப்படுத்துது. உள் மனசுக்குள்ளே செருப்பால் அடிபடுகிற அவமானம். எதிர்ப்படுகிற நேரங்களில் “என்னண்ணாச்சி ‘தை பத்து’ன்னு தவணை சொன்னீகளே, நாளாச்சே. அந்த ரூவாயைத் தரக் கூடாதா”ன்னு வாயைத் திறந்து ஒரு வார்த்தையாச்சும் கேக்கக் கூடாது? பாவி! அப்படிக் கேட்டால்... ஏதாச்சும் பதிலை நடந்த சமாச்சாரங்களை சொல்லிடலாமே! சொன்னால், இவன் மனசின் ஆற்றாமையாச்சும் குறையுமே! மனப்பாரம் கொஞ்சம் இறங்குமே! பாவிப்பயல்... அதற்கும் ஒரு வாய்ப்பு தரமாட்டேங்குறானே... அவனது ஊரில் பார்த்தால் “வாங்கண்ணாச்சி” என்பான். அத்தோட சரி. மறுவார்த்தை பேச மாட்டான். வேறு இடங்களில் எதிர்ப்பட்டால்... முகத்தில் ஒரு சிரிப்பு. பரிச்சயமானவர் என்பதற்கு அடையாளமான அந்த அறிமுகச் சிரிப்பு, அம்புட்டுதான்! ஊமையாக மௌனம் சாதிச்சு உசுரைக் குத்திப் பிடுங்குகிறானே! சிரிக்கிற சிரிப்பிலே... ‘ஒன்னோட யோக்கியதை இம்புட்டுத்தானா’ என்று மனசைக் கிழிக்கிறானே! ‘நீதான்<noinclude></noinclude> gr7exa8eru3o1csqhswhu9kwcyaiowv 1831335 1831224 2025-06-14T09:55:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||135}}</noinclude>மாசி பொறந்து, தேதி பதினைஞ்சு ஆச்சு. சின்னச்சாமி மனசுக்குள்ளே திகில். ஒரு நிமிடம் கூட விடாமல் உறுத்திக் கிட்டேயிருக்கிற நெருஞ்சி முள்ளு; ராமச்சந்திர முள்ளு. இதுலே ராமச்சந்திரன் போக்கே வேறு, இவனை ரொம்ப அவஸ்தைப்படுத்துது. உள் மனசுக்குள்ளே செருப்பால் அடிபடுகிற அவமானம். எதிர்ப்படுகிற நேரங்களில் “என்னண்ணாச்சி ‘தை பத்து’ன்னு தவணை சொன்னீகளே, நாளாச்சே. அந்த ரூவாயைத் தரக் கூடாதா”ன்னு வாயைத் திறந்து ஒரு வார்த்தையாச்சும் கேக்கக் கூடாது? பாவி! அப்படிக் கேட்டால்... ஏதாச்சும் பதிலை நடந்த சமாச்சாரங்களை சொல்லிடலாமே! சொன்னால், இவன் மனசின் ஆற்றாமையாச்சும் குறையுமே! மனப்பாரம் கொஞ்சம் இறங்குமே! பாவிப்பயல்... அதற்கும் ஒரு வாய்ப்பு தரமாட்டேங்குறானே... அவனது ஊரில் பார்த்தால் “வாங்கண்ணாச்சி” என்பான். அத்தோட சரி. மறுவார்த்தை பேச மாட்டான். வேறு இடங்களில் எதிர்ப்பட்டால்... முகத்தில் ஒரு சிரிப்பு. பரிச்சயமானவர் என்பதற்கு அடையாளமான அந்த அறிமுகச் சிரிப்பு, அம்புட்டுதான்! ஊமையாக மௌனம் சாதிச்சு உசுரைக் குத்திப் பிடுங்குகிறானே! சிரிக்கிற சிரிப்பிலே... ‘ஒன்னோட யோக்கியதை இம்புட்டுத்தானா’ என்று மனசைக் கிழிக்கிறானே! ‘நீதான்<noinclude></noinclude> pmvoyadw4fyloueq7mr5mcmbp655ggt பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/138 250 618748 1831227 2025-06-14T05:56:31Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவனுக்குள் கிடந்த இன்னொரு சின்னச்சாமி, வீர்யமா வெளிப்பட... இவனே அசந்து போய்ட்டான். சைக்கிள் சீட் மேலே எவரையும் முழங்கை போட விடமாட்டான்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|138||மானுடப் பிரவாகம்}}</noinclude>இவனுக்குள் கிடந்த இன்னொரு சின்னச்சாமி, வீர்யமா வெளிப்பட... இவனே அசந்து போய்ட்டான். சைக்கிள் சீட் மேலே எவரையும் முழங்கை போட விடமாட்டான். சண்டைக்கே போய் விடுவான். ஒருதுளி மழை கூட அதன் மேல் விழச்சம்மதிக்க மாட்டான். மேலும் புதுசு புதுசா சாமான்கள் வாங்கிப் போட்டு அழகு பார்ப்பான்; அழகு படுத்துவான். சைக்கிளாலே இவனுக்கும் பார்வதிக்கும் இடையிலே வந்த சண்டைகள் கொஞ்சமில்லே. “கட்டின பொண்டாட்டியை விட இந்த இரும்புக் கழுதை ஓமக்கு ஒசத்தியாப்போச்சா?”ன்னு ஆங்காரமாய்ப் பார்வதி கேட்டால்.. அலட்சியமாய்ப் பதில் சொல்வான். “அதுலே என்ன சந்தேகம்? ஒன்னைவிட, என்னைவிட என் சைக்கிள்தான் எனக்கு ஒசத்தி.” அவனுக்கு சைக்கிள் துருப் பிடிக்கிற இரும்பல்ல, குலதெய்வம். அவனது உயிர், மானம். அதுக்கும் மேலே..! ராமச்சந்திரனுக்கு நல்ல பிள்ளை யாகணுமேங்கிற நிர்ப்பந்தத்துலே... அதையே விலை பேசத் துணிஞ்சிட்டான். மனசுக்குள்ளே அவஸ்தை, உயிரைப் பிரிகிற அவஸ்தை. நானூறுக்கும் நானூற்றைம்பதுக்குமாய் ரொம்ப நேரமாய் இழுத்துக்கிட்டுக் கிடந்தது பேரம். தீருகிறதாய்த் தெரியலே. கடைசியில் ஒரு தரகர் தலையிட்டு, தென்காசி வழக்காகப் பேசி, 425ன்னு முடிச்சு வைச்சாரு. 25 ரூபாய் அட்வான்ஸ் கைமாறியது. நாளை மறுநாள் முழுப் பணத்தையும் தந்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொள்ளப் பேச்சு. {{nop}}<noinclude></noinclude> odahq551wyjmrim9squ8bpuoqgtdpx5 1831338 1831227 2025-06-14T09:57:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|138||மானுடப் பிரவாகம்}}</noinclude>இவனுக்குள் கிடந்த இன்னொரு சின்னச்சாமி, வீர்யமா வெளிப்பட... இவனே அசந்து போய்ட்டான். சைக்கிள் சீட் மேலே எவரையும் முழங்கை போட விடமாட்டான். சண்டைக்கே போய் விடுவான். ஒருதுளி மழை கூட அதன் மேல் விழச்சம்மதிக்க மாட்டான். மேலும் புதுசு புதுசா சாமான்கள் வாங்கிப் போட்டு அழகு பார்ப்பான்; அழகு படுத்துவான். சைக்கிளாலே இவனுக்கும் பார்வதிக்கும் இடையிலே வந்த சண்டைகள் கொஞ்சமில்லே. “கட்டின பொண்டாட்டியை விட இந்த இரும்புக் கழுதை ஓமக்கு ஒசத்தியாப்போச்சா?”ன்னு ஆங்காரமாய்ப் பார்வதி கேட்டால்.. அலட்சியமாய்ப் பதில் சொல்வான். “அதுலே என்ன சந்தேகம்? ஒன்னைவிட, என்னைவிட என் சைக்கிள்தான் எனக்கு ஒசத்தி.” அவனுக்கு சைக்கிள் துருப் பிடிக்கிற இரும்பல்ல, குலதெய்வம். அவனது உயிர், மானம். அதுக்கும் மேலே..! ராமச்சந்திரனுக்கு நல்ல பிள்ளை யாகணுமேங்கிற நிர்ப்பந்தத்துலே... அதையே விலை பேசத் துணிஞ்சிட்டான். மனசுக்குள்ளே அவஸ்தை, உயிரைப் பிரிகிற அவஸ்தை. நானூறுக்கும் நானூற்றைம்பதுக்குமாய் ரொம்ப நேரமாய் இழுத்துக்கிட்டுக் கிடந்தது பேரம். தீருகிறதாய்த் தெரியலே. கடைசியில் ஒரு தரகர் தலையிட்டு, தென்காசி வழக்காகப் பேசி, 425ன்னு முடிச்சு வைச்சாரு. 25 ரூபாய் அட்வான்ஸ் கைமாறியது. நாளை மறுநாள் முழுப் பணத்தையும் தந்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொள்ளப் பேச்சு. {{nop}}<noinclude></noinclude> 9zdgf6rt763lkeq8nubnmb6xtctifem பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/137 250 618749 1831228 2025-06-14T05:58:48Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாதியத்தவனா–வேரறுந்த கொடியா–அலைஞ்சு திரிஞ்சவன் டீக்கடைகளிலும் பலசரக்குக் கடைகளிலும் உடம்பு வளையாத வேலைகளாகப் பார்த்துப் பழகிவிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||137}}</noinclude>நாதியத்தவனா–வேரறுந்த கொடியா–அலைஞ்சு திரிஞ்சவன் டீக்கடைகளிலும் பலசரக்குக் கடைகளிலும் உடம்பு வளையாத வேலைகளாகப் பார்த்துப் பழகிவிட்டு, கிராமத்துக்கு வந்த இவனுக்குப் பார்வதியை ‘மூய்த்து’ வைத்தார்கள். இவனுக்கேத்த தொழில் எதுவும் இந்தப் பட்டிக்காட்டிலே அமையலே காட்டுவேலை செய்றதுக்கு உடம்பு வளைய மறுத்தது. நாளும் பொழுதும் அவலமும் கேவலமுமாய் நகர்ந்தது. பார்வதி உழைப்பிலே இவனது வயிறும் நிறைய... மனசு குமைந்தது. நமைச்சலெடுத்தது. கொய்யாப் பழம் ஏவாரமாச்சும் செய்யலாம்னு ஒரு சைக்கிள் வாங்குறதுக்கு அலைஞ்சான். சைக்கிள் விலைக்குக் குடுத்த புண்ணியாளனே தொழிலுக்கும் ஒரு வழியைக் காட்டினாரு. “நம்ம கருசக்காடு ஏழு குறுக்கம். பூராவும் வேலிக் கருவேலிதான். அதை வெட்டிக் காலி பண்ணித்தாரீயா?” “அம்புட்டுக்கு ரூவாயில்லியே...” “விறகைக் காசாக்கிட்டு வந்து பணத்தைக் குடு.” “அப்ப சரி.” இந்த சைக்கிளைத் தொட்ட பிறகுதான் கைக்கு வந்து சேர்ந்தது தொழில். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கிச்சு. அட்ரஸ் இல்லாமல் கிடந்த இவனுக்கு. ஒரு பேர், மரியாதை, கையில் நாலு காசு, விறகு வெட்டி அரிச்சந்திரன்கிற பேரு எல்லாம் வந்துச்சு. {{nop}}<noinclude></noinclude> qugqzc9wu9lh81cfq7s33txnan1rkma 1831337 1831228 2025-06-14T09:56:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||137}}</noinclude>நாதியத்தவனா–வேரறுந்த கொடியா–அலைஞ்சு திரிஞ்சவன் டீக்கடைகளிலும் பலசரக்குக் கடைகளிலும் உடம்பு வளையாத வேலைகளாகப் பார்த்துப் பழகிவிட்டு, கிராமத்துக்கு வந்த இவனுக்குப் பார்வதியை ‘மூய்த்து’ வைத்தார்கள். இவனுக்கேத்த தொழில் எதுவும் இந்தப் பட்டிக்காட்டிலே அமையலே. காட்டுவேலை செய்றதுக்கு உடம்பு வளைய மறுத்தது. நாளும் பொழுதும் அவலமும் கேவலமுமாய் நகர்ந்தது. பார்வதி உழைப்பிலே இவனது வயிறும் நிறைய... மனசு குமைந்தது. நமைச்சலெடுத்தது. கொய்யாப் பழம் ஏவாரமாச்சும் செய்யலாம்னு ஒரு சைக்கிள் வாங்குறதுக்கு அலைஞ்சான். சைக்கிள் விலைக்குக் குடுத்த புண்ணியாளனே தொழிலுக்கும் ஒரு வழியைக் காட்டினாரு. “நம்ம கருசக்காடு ஏழு குறுக்கம். பூராவும் வேலிக் கருவேலிதான். அதை வெட்டிக் காலி பண்ணித்தாரீயா?” “அம்புட்டுக்கு ரூவாயில்லியே...” “விறகைக் காசாக்கிட்டு வந்து பணத்தைக் குடு.” “அப்ப சரி.” இந்த சைக்கிளைத் தொட்ட பிறகுதான் கைக்கு வந்து சேர்ந்தது தொழில். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கிச்சு. அட்ரஸ் இல்லாமல் கிடந்த இவனுக்கு. ஒரு பேர், மரியாதை, கையில் நாலு காசு, விறகு வெட்டி அரிச்சந்திரன்கிற பேரு எல்லாம் வந்துச்சு. {{nop}}<noinclude></noinclude> ebtsinfs4mn2vw6rqox6woaqt8x3nvi பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/136 250 618750 1831230 2025-06-14T05:59:34Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரிச்சந்திரனாக்கும்’ என்று ஊரதிர அவன் இளக்காரமாய்ச் சிரிக்கிற மாதிரி ஒரு பிரமை. இவனுள் கலக்கம். அவனது மௌனத்தை நெனைக்க நெனைக்கக் சின்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|136||மானுடப் பிரவாகம்}}</noinclude>அரிச்சந்திரனாக்கும்’ என்று ஊரதிர அவன் இளக்காரமாய்ச் சிரிக்கிற மாதிரி ஒரு பிரமை. இவனுள் கலக்கம். அவனது மௌனத்தை நெனைக்க நெனைக்கக் சின்னச்சாமிக்குள் மயான காண்டம்! தைப்பொங்கல் சந்தோஷத்துக்கு விலையாக இம்புட்டுப் பெரிய காயம் ஏற்படுமின்னு இவன் கனவுலே கூட நெனக்கலியே.. இத்தனை காலமா சிரமப்பட்டு சம்பாதிச்ச “விறகு வெட்டி அரிச்சந்திரங்’கிற பேரையே... தைப்பொங்கல் முழுங்கி மூளியாக்கிடும்னு நெனைக்கலியே... சின்னச்சாமிக்குள் வாட்டி வதைக்கிற பயம். கடனை அடைக்க எடுத்துக்கிட்ட முயற்சிகளெல்லாம் சறுக்கி, சறுக்கி... இவனையும், நாணயஸ்தன்கிற பேரையும் அதள பாதாளத்தில் அமுக்கப் பாக்குதே வாழ்க்கை. சகல பாதைகளும் அடைபட்டுப் போன பிறகு, வேற வழியேயில்லைங்கிற விளிம்புலே... உசுருக்கு உசுரான சைக்கிளை வித்துட வேண்டியதுதான்னு முடிவுக்கு வந்துட்டான். சைக்கிள் எல்லாருக்கும் ஓர் இரும்புக் கழுதை. மிதிச்சா நகர்கிற வாகனம். இவனுக்கு அப்படியல்ல. அது இவனது உயிர். மானம். அதுக்கும் மேலே. இவனைப் பொறுத்தவரை சைக்கிள்ங்கிறது, குடும்பத்துலே விளக்கேத்தி வைச்ச குலதெய்வம். இவனது உள் ஆற்றல்களையே இவனுக்கு அறிமுகப்படுத்தி வைச்ச அபூர்வ சமாச்சாரம். {{nop}}<noinclude></noinclude> n7jt415i901mizi2jyo3t7y4hedqt3c 1831336 1831230 2025-06-14T09:55:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|136||மானுடப் பிரவாகம்}}</noinclude>அரிச்சந்திரனாக்கும்’ என்று ஊரதிர அவன் இளக்காரமாய்ச் சிரிக்கிற மாதிரி ஒரு பிரமை. இவனுள் கலக்கம். அவனது மௌனத்தை நெனைக்க நெனைக்கக் சின்னச்சாமிக்குள் மயான காண்டம்! தைப்பொங்கல் சந்தோஷத்துக்கு விலையாக இம்புட்டுப் பெரிய காயம் ஏற்படுமின்னு இவன் கனவுலே கூட நெனக்கலியே.. இத்தனை காலமா சிரமப்பட்டு சம்பாதிச்ச “விறகு வெட்டி அரிச்சந்திரங்’கிற பேரையே... தைப்பொங்கல் முழுங்கி மூளியாக்கிடும்னு நெனைக்கலியே... சின்னச்சாமிக்குள் வாட்டி வதைக்கிற பயம். கடனை அடைக்க எடுத்துக்கிட்ட முயற்சிகளெல்லாம் சறுக்கி, சறுக்கி... இவனையும், நாணயஸ்தன்கிற பேரையும் அதள பாதாளத்தில் அமுக்கப் பாக்குதே வாழ்க்கை. சகல பாதைகளும் அடைபட்டுப் போன பிறகு, வேற வழியேயில்லைங்கிற விளிம்புலே... உசுருக்கு உசுரான சைக்கிளை வித்துட வேண்டியதுதான்னு முடிவுக்கு வந்துட்டான். சைக்கிள் எல்லாருக்கும் ஓர் இரும்புக் கழுதை. மிதிச்சா நகர்கிற வாகனம். இவனுக்கு அப்படியல்ல. அது இவனது உயிர். மானம். அதுக்கும் மேலே. இவனைப் பொறுத்தவரை சைக்கிள்ங்கிறது, குடும்பத்துலே விளக்கேத்தி வைச்ச குலதெய்வம். இவனது உள் ஆற்றல்களையே இவனுக்கு அறிமுகப்படுத்தி வைச்ச அபூர்வ சமாச்சாரம். {{nop}}<noinclude></noinclude> 2eduf2i2oqi2017k4ajod6c5iuwrumh பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/139 250 618751 1831231 2025-06-14T06:04:02Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவனுக்குள் வந்து உட்கார்ந்து கொண்ட சூன்யம், ஆற்றல், பண்பு, தன்னம்பிக்கை சகலமும் பறிபோகப் போவதாக மனசுக்குள் திகில்... பீதி... அவனையும் மீற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||139}}</noinclude>இவனுக்குள் வந்து உட்கார்ந்து கொண்ட சூன்யம், ஆற்றல், பண்பு, தன்னம்பிக்கை சகலமும் பறிபோகப் போவதாக மனசுக்குள் திகில்... பீதி... அவனையும் மீறிக்கிட்டுக் கண்ணுக்குள் உறுத்தல். இமை ரோமங்களில் ஈரச்சுமை. மட்டியைக் கடிச்சு தன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டான். முழுத்த ஆம்பளை அழக்கூடாது... அது கேவலம்! ரூவா வந்தவுடனே ராமச்சந்திரனைத் தேடிப்போய்... கணக்கை முடிச்சுட்டு வரணும். மானம் மரியாதையைக் காப்பாத்துன அவனோட நல்ல மனசுக்கு, வாய் மணக்க, நெஞ்சு இனிக்க நல்ல வார்த்தை சொல்லிட்டு வரணும். நாக்கைப் பிடுங்கிக்கிடுற மாதிரி, நாலு வார்த்தை பேசிடாம, பார்த்தும் பாராம, மௌனமா, கண்ணியமா இருந்தீயே... ராமச்சந்திரா! நீ நல்லா இருக்கணும். ஒம்புள்ளை குட்டிக நல்லா இருக்கணும். ஒன்னோட வம்சமே தழைச்சு துலங்கணும்! மறுநாள். மதியமிருக்கும். வேப்பமர நிழலில் ஒத்தையாளா உட்கார்ந்திருந்தான் சின்னச்சாமி. வெத்தலை போட்டுக்கிட்டுருந்தான். சைக்கிள் ‘ஸ்டாண்ட்’ போட்டு கம்பீரமாய் நின்றது. ‘நாளையிலேயிருந்து இந்தக் குலதெய்வம் இன்னொருத்தன் கையிலே.’ {{nop}}<noinclude></noinclude> 97k4h2vq43cr9at2371tbmo5xkfl9a1 1831339 1831231 2025-06-14T09:58:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||139}}</noinclude>இவனுக்குள் வந்து உட்கார்ந்து கொண்ட சூன்யம், ஆற்றல், பண்பு, தன்னம்பிக்கை சகலமும் பறிபோகப் போவதாக மனசுக்குள் திகில்... பீதி... அவனையும் மீறிக்கிட்டுக் கண்ணுக்குள் உறுத்தல். இமை ரோமங்களில் ஈரச்சுமை. மட்டியைக் கடிச்சு தன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டான். முழுத்த ஆம்பளை அழக்கூடாது... அது கேவலம்! ரூவா வந்தவுடனே ராமச்சந்திரனைத் தேடிப்போய்... கணக்கை முடிச்சுட்டு வரணும். மானம் மரியாதையைக் காப்பாத்துன அவனோட நல்ல மனசுக்கு, வாய் மணக்க, நெஞ்சு இனிக்க நல்ல வார்த்தை சொல்லிட்டு வரணும். நாக்கைப் பிடுங்கிக்கிடுற மாதிரி, நாலு வார்த்தை பேசிடாம, பார்த்தும் பாராம, மௌனமா, கண்ணியமா இருந்தீயே... ராமச்சந்திரா! நீ நல்லா இருக்கணும். ஒம்புள்ளை குட்டிக நல்லா இருக்கணும். ஒன்னோட வம்சமே தழைச்சு துலங்கணும்! மறுநாள். மதியமிருக்கும். வேப்பமர நிழலில் ஒத்தையாளா உட்கார்ந்திருந்தான் சின்னச்சாமி. வெத்தலை போட்டுக்கிட்டுருந்தான். சைக்கிள் ‘ஸ்டாண்ட்’ போட்டு கம்பீரமாய் நின்றது. ‘நாளையிலேயிருந்து இந்தக் குலதெய்வம் இன்னொருத்தன் கையிலே.’ {{nop}}<noinclude></noinclude> evlrmujid1nle5vql6sezsrg90o6z6i பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/140 250 618752 1831232 2025-06-14T06:08:45Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெனைச்சா... மனசுக்குள் ‘பகீர், பகீர்’ என்கிறது. பலதுகளையும் நெனைச்சு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருக்கிறபோது– ராமச்சந்திரன் சைக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|140||மானுடப் பிரவாகம்}}</noinclude>நெனைச்சா... மனசுக்குள் ‘பகீர், பகீர்’ என்கிறது. பலதுகளையும் நெனைச்சு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருக்கிறபோது– ராமச்சந்திரன் சைக்கிள்லே வந்து இறங்கினான். நேராக வந்தான். “வாங்க தம்பி...” மரியாதைக்குக் கூட “ஆமண்ணாச்சி”ன்னு சொல்லலை. தலையைக்கூட ஆட்டலை. எங்கோ அடிபட்டுத் திரும்பிய பந்தாக ராமச்சந்திரன் முகத்தில் ஒரு விறைப்பு; கடுப்பு. கால்படி கடுகைப் பொறிச்சிடலாம். அம்புட்டு கடுகடுப்பு. சின்னசாமிக்கு முகம் கறுத்துப்போச்சு. மதிச்சு மாலை போடப் போனவன் மூஞ்சிலே காறித்துப்புன மாதிரி இருந்துச்சு. இத்தனை நாளா பார்த்தும் பாராம... மௌனமா இருந்த இவனுக்கு இன்னைக்கு என்ன நேந்துச்சு. ஏனிப்படி எடுத்தெறிஞ்சு பார்க்கிறான்? எங்க அடிபட்டுட்டு, இந்தப் பந்து இம்புட்டு வேகமா வருது? ரொம்பக் காலம் ஊமையாயிருந்த ராஜாமகன் “ஏம்மா நீ எப்போ அத்தையைப்போல தாலியறுப்பே?’ன்னு அபசகுனமா வாயைத் துறந்தகதை...னா மனசுக்குள்ளே ஞாபகத்துலே உரசுச்சு. ராமச்சந்திரன் பார்வையிலே வெறுப்பு, இகழ்ச்சி. வெடுக்குன்னு வெட்டியெறிஞ்ச மாதிரி கேட்டான்: “என்ன வாங்குன கடனை குடுக்குறதாக நெனைப்பிருக்கா? இல்லே. அமுக்கிக்கிட்டு நாமம் போடத் திட்டமா?” {{nop}}<noinclude></noinclude> 4r51drzsdcxoy195e00hmh01hkilswg 1831341 1831232 2025-06-14T09:58:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|140||மானுடப் பிரவாகம்}}</noinclude>நெனைச்சா... மனசுக்குள் ‘பகீர், பகீர்’ என்கிறது. பலதுகளையும் நெனைச்சு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருக்கிறபோது– ராமச்சந்திரன் சைக்கிள்லே வந்து இறங்கினான். நேராக வந்தான். “வாங்க தம்பி...” மரியாதைக்குக் கூட “ஆமண்ணாச்சி”ன்னு சொல்லலை. தலையைக்கூட ஆட்டலை. எங்கோ அடிபட்டுத் திரும்பிய பந்தாக ராமச்சந்திரன் முகத்தில் ஒரு விறைப்பு; கடுப்பு. கால்படி கடுகைப் பொறிச்சிடலாம். அம்புட்டு கடுகடுப்பு. சின்னசாமிக்கு முகம் கறுத்துப்போச்சு. மதிச்சு மாலை போடப் போனவன் மூஞ்சிலே காறித்துப்புன மாதிரி இருந்துச்சு. இத்தனை நாளா பார்த்தும் பாராம... மௌனமா இருந்த இவனுக்கு இன்னைக்கு என்ன நேந்துச்சு. ஏனிப்படி எடுத்தெறிஞ்சு பார்க்கிறான்? எங்க அடிபட்டுட்டு, இந்தப் பந்து இம்புட்டு வேகமா வருது? ரொம்பக் காலம் ஊமையாயிருந்த ராஜாமகன் “ஏம்மா நீ எப்போ அத்தையைப்போல தாலியறுப்பே?’ன்னு அபசகுனமா வாயைத் துறந்தகதை...னா மனசுக்குள்ளே ஞாபகத்துலே உரசுச்சு. ராமச்சந்திரன் பார்வையிலே வெறுப்பு, இகழ்ச்சி. வெடுக்குன்னு வெட்டியெறிஞ்ச மாதிரி கேட்டான்: “என்ன வாங்குன கடனை குடுக்குறதாக நெனைப்பிருக்கா? இல்லே. அமுக்கிக்கிட்டு நாமம் போடத் திட்டமா?” {{nop}}<noinclude></noinclude> tpp7t5nkwtdbdoudpn815h58ddkdlcn பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/141 250 618753 1831236 2025-06-14T06:15:27Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வசமிழக்காமல் சின்னச்சாமி உள்ளுக்குள் ஒடுங்கினான். “என்ன தம்பி, இப்படிப் பேசுறீக? உங்களைப் பத்தி எம்புட்டுப் பெருமையா நெனைச்சுக்கிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||141}}</noinclude>வசமிழக்காமல் சின்னச்சாமி உள்ளுக்குள் ஒடுங்கினான். “என்ன தம்பி, இப்படிப் பேசுறீக? உங்களைப் பத்தி எம்புட்டுப் பெருமையா நெனைச்சுக்கிட்டிருக்கேன், தெரியுமா? உங்க முதலை ஒத்தடியிலே நாளைக் கொணாந்து தாரேன் தம்பி. உங்க முதலுக்கு நா பொறக்கலே.” இவனது குழைவை நடிப்பாகப் புரிந்து கொண்டு எரிச்சலாகப் பார்த்தான் ராமச்சந்திரன். ஏளனமாய்ச் சீறினான். “யாரு முதலுக்கு யாரு பொறந்ததுன்னு யாருக்குத் தெரியும்?” சின்னச்சாமிக்குள் சுரீரென்று சுட்டது. இவனது பிறப்பையே–முகம் தெரியாத அம்மாவின் கற்பையே–சந்தேகிக்கிற நெருப்பு வார்த்தைகள். இவன் உள் மனசைச்சுற்றி வளைத்து சுளீரிடுகிற அக்கினிச் சாட்டையடிகள். “வார்த்தையே அளந்து பேசுப்பா. சிந்னா அள்ள முடியாது. சின்ன வயசுக்காரங்கிட்டே கடன்பட்டேன் பாரு. எம்புத்தியைச் செருப்பால அடிக்கணும்.” “பெரிய சத்தியவான் போலப்பேசிக் கடனை வாங்கிட்டு ஏமாத்துனதுமில்லாம... என்னையா சின்னப் பையன்னு சொல்லணும்? சுத்த அயோக்கியத்தனம்! த்தூ!” தரையில் காறித் துப்பினான் ராமச்சந்திரன். இது அத்துமீறல், அக்ரமமான எல்லை மீறல். மனுசனை மனுசனாக இருக்க விடாத–மிருகமா மாத்துகிற– விபரீதமான அத்துமீறல்–குரூரமான உசுப்பல். {{nop}}<noinclude></noinclude> c8en43i3r2qso3tliebejbwvz5s8vb4 1831343 1831236 2025-06-14T09:59:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||141}}</noinclude>வசமிழக்காமல் சின்னச்சாமி உள்ளுக்குள் ஒடுங்கினான். “என்ன தம்பி, இப்படிப் பேசுறீக? உங்களைப் பத்தி எம்புட்டுப் பெருமையா நெனைச்சுக்கிட்டிருக்கேன், தெரியுமா? உங்க முதலை ஒத்தடியிலே நாளைக் கொணாந்து தாரேன் தம்பி. உங்க முதலுக்கு நா பொறக்கலே.” இவனது குழைவை நடிப்பாகப் புரிந்து கொண்டு எரிச்சலாகப் பார்த்தான் ராமச்சந்திரன். ஏளனமாய்ச் சீறினான். “யாரு முதலுக்கு யாரு பொறந்ததுன்னு யாருக்குத் தெரியும்?” சின்னச்சாமிக்குள் சுரீரென்று சுட்டது. இவனது பிறப்பையே–முகம் தெரியாத அம்மாவின் கற்பையே–சந்தேகிக்கிற நெருப்பு வார்த்தைகள். இவன் உள் மனசைச்சுற்றி வளைத்து சுளீரிடுகிற அக்கினிச் சாட்டையடிகள். “வார்த்தையே அளந்து பேசுப்பா. சிந்தினா அள்ள முடியாது. சின்ன வயசுக்காரங்கிட்டே கடன்பட்டேன் பாரு. எம்புத்தியைச் செருப்பால அடிக்கணும்.” “பெரிய சத்தியவான் போலப்பேசிக் கடனை வாங்கிட்டு ஏமாத்துனதுமில்லாம... என்னையா சின்னப் பையன்னு சொல்லணும்? சுத்த அயோக்கியத்தனம்! த்தூ!” தரையில் காறித் துப்பினான் ராமச்சந்திரன். இது அத்துமீறல், அக்ரமமான எல்லை மீறல். மனுசனை மனுசனாக இருக்க விடாத–மிருகமா மாத்துகிற– விபரீதமான அத்துமீறல்–குரூரமான உசுப்பல். {{nop}}<noinclude></noinclude> c4hwhze2eiesq6px7xylwq3v7t7wve3 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/142 250 618754 1831237 2025-06-14T06:17:53Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சின்னச்சாமியும் வெகுண்டு விட்டான். “மரியாதையாய் வீடு போய்ச் சேரு. வார்த்தையாலே சீரழிஞ்சு போகாதே. நாளை ஒந்துட்டு வீடு வந்து சேரும்.” “ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142||மானுடப் பிரவாகம்}}</noinclude>சின்னச்சாமியும் வெகுண்டு விட்டான். “மரியாதையாய் வீடு போய்ச் சேரு. வார்த்தையாலே சீரழிஞ்சு போகாதே. நாளை ஒந்துட்டு வீடு வந்து சேரும்.” “மரியாதையாப் போகலேன்னா... அடிச்சிருவீயோ? எங்கே அதையும்தான் பாத்துருவோம்... ஒங்கிட்டேயெல்லாம் வாய்ச் சுருட்டிக்கிட்டுப் போனா என்னாலே ஏவாரம் பண்ண முடியுமா? இப்பவே ரூவா வேணும், ஒத்தடியிலே ரூவாயை வைச்சுட்டு நகரு.” “நாளை ரூவா வரும்.” “இப்ப வேணும். வாங்காம இந்த எடத்தை விட்டு நா நகரப் போறதுல்லே.” “இப்ப கொடுக்கலேன்னா...” “சீரு கெட்டுப் போகும். நாறிப் போகும். ஊரு சிரிக்க வைச்சிருவேன்.” வார்த்தைகளின் உரசல்களில் அனலாய்ப் பறந்த தீப்பொறிகள் வாய்ச் சண்டைச் சத்தம் கேட்டுக் கூடிய ஜனங்கள் செய்வதறியாமல் திகைத்தனர். கசாகசாவென்று முணு முணுத்தனர். ஓரிரண்டு பெரியவர்கள் துணிஞ்சி, தலையிட்டு, குறுக்கே விழுந்து, மல்லுக்கு நின்ற இருவரையும் விலக்கி விட்டு, சமனப்படுத்தி... சத்தம் போட்டுச் சத்தத்தைக் குறைத்தனர். ராமச்சந்திரன் சண்டைச் சேவலாய் தலையைச் சிலுப்பி விட்டுப் போய்விட்டான். சுத்தியிருந்தவர்கள் எதை எதையோ பேசிக்கிட்டு, இளக்காரமா சிரிச்சிட்டு நழுவிக் கலைந்தனர். {{nop}}<noinclude></noinclude> rya1it8v3pi0dv14rawdkvgi0zs1t3l 1831344 1831237 2025-06-14T10:00:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|142||மானுடப் பிரவாகம்}}</noinclude>சின்னச்சாமியும் வெகுண்டு விட்டான். “மரியாதையாய் வீடு போய்ச் சேரு. வார்த்தையாலே சீரழிஞ்சு போகாதே. நாளை ஒந்துட்டு வீடு வந்து சேரும்.” “மரியாதையாப் போகலேன்னா... அடிச்சிருவீயோ? எங்கே அதையும்தான் பாத்துருவோம்... ஒங்கிட்டேயெல்லாம் வாய்ச் சுருட்டிக்கிட்டுப் போனா என்னாலே ஏவாரம் பண்ண முடியுமா? இப்பவே ரூவா வேணும், ஒத்தடியிலே ரூவாயை வைச்சுட்டு நகரு.” “நாளை ரூவா வரும்.” “இப்ப வேணும். வாங்காம இந்த எடத்தை விட்டு நா நகரப் போறதுல்லே.” “இப்ப கொடுக்கலேன்னா...” “சீரு கெட்டுப் போகும். நாறிப் போகும். ஊரு சிரிக்க வைச்சிருவேன்.” வார்த்தைகளின் உரசல்களில் அனலாய்ப் பறந்த தீப்பொறிகள் வாய்ச் சண்டைச் சத்தம் கேட்டுக் கூடிய ஜனங்கள் செய்வதறியாமல் திகைத்தனர். கசாகசாவென்று முணு முணுத்தனர். ஓரிரண்டு பெரியவர்கள் துணிஞ்சி, தலையிட்டு, குறுக்கே விழுந்து, மல்லுக்கு நின்ற இருவரையும் விலக்கி விட்டு, சமனப்படுத்தி... சத்தம் போட்டுச் சத்தத்தைக் குறைத்தனர். ராமச்சந்திரன் சண்டைச் சேவலாய் தலையைச் சிலுப்பி விட்டுப் போய்விட்டான். சுத்தியிருந்தவர்கள் எதை எதையோ பேசிக்கிட்டு, இளக்காரமா சிரிச்சிட்டு நழுவிக் கலைந்தனர். {{nop}}<noinclude></noinclude> q1y7qtor77yud9uca4bw63du5toq371 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/148 250 618755 1831242 2025-06-14T06:33:21Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கதை எழுதிக் கொண்டிருக்க வேண்டியவன், இங்கே சகதியை வகிர்ந்து கொண்டிருக்கிறான். தூரத்து மலையையும் சூரியன பறவைகளையும் அதன் உள் உலகங்களைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|148||மானுடப் பிரவாகம்}}</noinclude>கதை எழுதிக் கொண்டிருக்க வேண்டியவன், இங்கே சகதியை வகிர்ந்து கொண்டிருக்கிறான். தூரத்து மலையையும் சூரியன பறவைகளையும் அதன் உள் உலகங்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறான். நல்ல கூத்துதான். டீக்கடையில் டேப்-ரிகார்டு பாடுகிற சத்தம், டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிற மனசு, ஊரைப் பார்த்தான். காலை வெயிலின் தங்கப் பிரகாசத்தில் துல்லிய அழகுடன் தெரிகிற கிராமம். காரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஏராளமாய்க் கூரை வீடுகள். ஊரிலிருந்து வருகிற ஒற்றையடிப் பாதை ஏமாற்றத்தைத் தருகிறது. லட்சுமி வரவில்லை. வந்தால்... டீ வரும். கொஞ்சம் தெம்புவரும். நிறை நிறையாய்ப் பாய்ந்து அடுத்த, வாய்க்காலுக்கு வாய் மடையைக் கொத்தினான். சொத சொதப்பான ஈரமண். பதிந்த மம்பட்டியை இழுக்க முடியவில்லை. ஈரத்தில் கனமேறிப்போன மண், இவன் பலத்தைச் சோதிக்கிறது. மூச்சுப்பிடித்துக் கொத்தி இழுத்தான். புஜமெல்லாம் வலி. நெஞ்சுக்கூடு உலர்ந்துபோய் காந்துகிறது. தொண்டையில் கமறலான எரிச்சல். சிரமப்பட்டு வாய் மடை கொத்தி வைப்பதற்குள், ஏற்கெனவே பாய்ந்த பாத்தியில் உடைப்பு. ஓடுகிறான் அடைக்க. சேற்றுத் தண்ணீர் சளப்பென்று முகத்தில் மோதுகிறது. கடைக் கண்ணில் காந்தல். அதைக் கழுவிக்கொண்டு வியர்வை. {{nop}}<noinclude></noinclude> 0sq1bxqd9chl0uc457clvsnjoe3977l 1831350 1831242 2025-06-14T10:04:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|148||மானுடப் பிரவாகம்}}</noinclude>கதை எழுதிக் கொண்டிருக்க வேண்டியவன், இங்கே சகதியை வகிர்ந்து கொண்டிருக்கிறான். தூரத்து மலையையும் சூரியன பறவைகளையும் அதன் உள் உலகங்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறான். நல்ல கூத்துதான். டீக்கடையில் டேப்-ரிகார்டு பாடுகிற சத்தம், டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிற மனசு, ஊரைப் பார்த்தான். காலை வெயிலின் தங்கப் பிரகாசத்தில் துல்லிய அழகுடன் தெரிகிற கிராமம். காரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஏராளமாய்க் கூரை வீடுகள். ஊரிலிருந்து வருகிற ஒற்றையடிப் பாதை ஏமாற்றத்தைத் தருகிறது. லட்சுமி வரவில்லை. வந்தால்... டீ வரும். கொஞ்சம் தெம்புவரும். நிறை நிறையாய்ப் பாய்ந்து அடுத்த, வாய்க்காலுக்கு வாய் மடையைக் கொத்தினான். சொத சொதப்பான ஈரமண். பதிந்த மம்பட்டியை இழுக்க முடியவில்லை. ஈரத்தில் கனமேறிப்போன மண், இவன் பலத்தைச் சோதிக்கிறது. மூச்சுப்பிடித்துக் கொத்தி இழுத்தான். புஜமெல்லாம் வலி. நெஞ்சுக்கூடு உலர்ந்துபோய் காந்துகிறது. தொண்டையில் கமறலான எரிச்சல். சிரமப்பட்டு வாய் மடை கொத்தி வைப்பதற்குள், ஏற்கெனவே பாய்ந்த பாத்தியில் உடைப்பு. ஓடுகிறான் அடைக்க. சேற்றுத் தண்ணீர் சளப்பென்று முகத்தில் மோதுகிறது. கடைக் கண்ணில் காந்தல். அதைக் கழுவிக்கொண்டு வியர்வை. {{nop}}<noinclude></noinclude> hmub92e5le8f9neu2p87z3iu1vsk3b7 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/147 250 618756 1831243 2025-06-14T06:33:48Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கமறலெடுக்கிறது. உள்ளுக்கள் இறங்கி, ‘அடிபெட்டுக்குள்’ வந்து, ‘ஏர்வாசை’ பிடுங்கிவிட்டான். தவ்வி, மேலேறி, பச்சை பட்டனை அழுத்தினான். சவமாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||147}}</noinclude>கமறலெடுக்கிறது. உள்ளுக்கள் இறங்கி, ‘அடிபெட்டுக்குள்’ வந்து, ‘ஏர்வாசை’ பிடுங்கிவிட்டான். தவ்வி, மேலேறி, பச்சை பட்டனை அழுத்தினான். சவமாய் படுத்துக் கிடந்த மோட்டார் வேதாளப் பேரிரைச்சலாய் உயிர் பெற்றது. அள்ளி இறைத்த நீர் வெள்ளிக் கற்றையாய்ப் பாய்கிறது. தொட்டியில் நுரை பொங்கிப் பெருகி வாய்க்காலில் ஓடத் துவங்கியது பாம்புகள் போட்டி போட்டுக் கொண்டு ஊர்ந்து ஓடுவது போலிருந்தது. வேலைப் பரபரப்பில் தெரியாமலிருந்த களைப்பு, இப்போது முழுசாக உணர வைக்கிறது. டிராயர் பாக்கட்டில் நெளிந்து கிடந்த சிகரெட்டை எடுத்தான். ஆசையோடு பற்ற வைத்துக்கொண்டான். தோட்டத்திற்குள் தலைவைத்த தண்ணீர் கழுத்தடி பாத்திக்குள் முதலில் பாய்த்து பரவியது. இலைச் சருகுகளை இழுத்துச் செல்கிற சரசர சத்தம்; வெடிப்புகளுக்குள் பாய்ந்து டிப் டிப் டிப்பென்று நுரை விடுகிற சத்தம். கயிலியை அவிழ்த்துச் சுருட்டினான். டிராயர் பணியனுடன் வாய்க்காலுக்குள் ஓடினான். வாய்மடையை கொத்தி விலக, அடுத்த பாத்திக்குள் தலை நுழைக்கிற பாம்புத் தண்ணீர். மஞ்சணத்தி மரத்தில் வந்து நின்று கரைகிற பனங்காடை, குஞ்சைப் பறி கொடுத்த தாயின் பரிதவிப்பாக அதன் கதறல். இவன் மனசைக் கலங்க அடிக்கிற கதறல். வேலிப் புதருக்குள் செம்போத்துப் பறவையின் இனிய கூவல். கூக்கு, குக்கூ... கூக்கு, குக்கு... குயிலை ஞாபக படுத்துகிற இனிய குரல். காதலியைத் தேடி ஏங்கிக் கூவுகிற தாபக் கூவல். {{nop}}<noinclude></noinclude> q2l7ei5ogjdnoec4kdz89gl2mggtu4l 1831349 1831243 2025-06-14T10:03:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||147}}</noinclude>கமறலெடுக்கிறது. உள்ளுக்கள் இறங்கி, ‘அடிபெட்டுக்குள்’ வந்து, ‘ஏர்வாசை’ பிடுங்கிவிட்டான். தவ்வி, மேலேறி, பச்சை பட்டனை அழுத்தினான். சவமாய் படுத்துக் கிடந்த மோட்டார் வேதாளப் பேரிரைச்சலாய் உயிர் பெற்றது. அள்ளி இறைத்த நீர் வெள்ளிக் கற்றையாய்ப் பாய்கிறது. தொட்டியில் நுரை பொங்கிப் பெருகி வாய்க்காலில் ஓடத் துவங்கியது பாம்புகள் போட்டி போட்டுக் கொண்டு ஊர்ந்து ஓடுவது போலிருந்தது. வேலைப் பரபரப்பில் தெரியாமலிருந்த களைப்பு, இப்போது முழுசாக உணர வைக்கிறது. டிராயர் பாக்கட்டில் நெளிந்து கிடந்த சிகரெட்டை எடுத்தான். ஆசையோடு பற்ற வைத்துக்கொண்டான். தோட்டத்திற்குள் தலைவைத்த தண்ணீர் கழுத்தடி பாத்திக்குள் முதலில் பாய்த்து பரவியது. இலைச் சருகுகளை இழுத்துச் செல்கிற சரசர சத்தம்; வெடிப்புகளுக்குள் பாய்ந்து டிப் டிப் டிப்பென்று நுரை விடுகிற சத்தம். கயிலியை அவிழ்த்துச் சுருட்டினான். டிராயர் பணியனுடன் வாய்க்காலுக்குள் ஓடினான். வாய்மடையை கொத்தி விலக, அடுத்த பாத்திக்குள் தலை நுழைக்கிற பாம்புத் தண்ணீர். மஞ்சணத்தி மரத்தில் வந்து நின்று கரைகிற பனங்காடை, குஞ்சைப் பறி கொடுத்த தாயின் பரிதவிப்பாக அதன் கதறல். இவன் மனசைக் கலங்க அடிக்கிற கதறல். வேலிப் புதருக்குள் செம்போத்துப் பறவையின் இனிய கூவல். கூக்கு, குக்கூ... கூக்கு, குக்கு... குயிலை ஞாபக படுத்துகிற இனிய குரல். காதலியைத் தேடி ஏங்கிக் கூவுகிற தாபக் கூவல். {{nop}}<noinclude></noinclude> d3j15vo641qvyv6cycybnclpalnj1d7 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/146 250 618757 1831244 2025-06-14T06:34:04Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பரிதாபமாய்ப் பார்ப்பது போலிருக்கிறது. நெருங்க மாட்டாயா, தொட மாட்டாயா என்று கெஞ்சுவதுபோல் இருக்கிறது. வெள்ளாமையைப் பொசுங்கவிட்டுட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|146||மானுடப் பிரவாகம்}}</noinclude>பரிதாபமாய்ப் பார்ப்பது போலிருக்கிறது. நெருங்க மாட்டாயா, தொட மாட்டாயா என்று கெஞ்சுவதுபோல் இருக்கிறது. வெள்ளாமையைப் பொசுங்கவிட்டுட்டு, உட்கார்ந்து கதை எழுதவா முடியும்? கூலியாளைவிட்டுத் தண்ணி பாய்ச்சுறாப்புலே பொழப்பு ஞாயமும் இல்லியே... அவனுக்குள் சண்டாளமாய்ப் பொங்கிப் பொருமிய கோபம். யார் மீது மோதுவது என்று தெரியாமல் சீறுகிற குருட்டுக் கோபம். ‘ச்சீய், நாய்ப்பய பொழப்பு!’ எதையோ எதற்கோ திட்டிவிட்டு மம்மட்டியை எடுத்தான். “ஆசையிருக்கு பேனா எடுக்க... யோகமிருக்கு மம்பட்டி பிடிக்க!” நீச்சுத் தண்ணியைக் குடித்துவிட்டு வெளியே வந்தால், முகம் தெரிகிற வெளிச்சம் மட்டு மரியாதையற்ற மேல் காற்று. வைகறைப் பொழுதிலும் வெக்கையாக வீசுகிற காற்று. கோடையிலும் கோடையான வறண்ட கோடை. நிஜ உலகத்தின் அக்கினிக் கோடை. கனியப்பன் அவசரமாய்ப் புஞ்சைக்குள் நுழைந்தான். தெரு வாய்க்காலை மண் வெட்டியால் செதுக்கி ஒழுங்கு படுத்தினான். வாய்மடைகளை விலகி வைத்தான், தொட்டியில் கிடந்த தண்ணீரை அள்ளி அள்ளிக் குழாய்க்குள் ஊற்றினான். எல்லாம் துரிதகதி. பரபரப்பாய் ஓடி பம்ப்ஷெட்டைத் திறந்தான். குப்பென்று மூஞ்சியில் மோதுகிற புழுக்க நெடி. நாசி<noinclude></noinclude> rfklc8sue3g7btp4tozluaeeu9b61lx 1831348 1831244 2025-06-14T10:02:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|146||மானுடப் பிரவாகம்}}</noinclude>பரிதாபமாய்ப் பார்ப்பது போலிருக்கிறது. நெருங்க மாட்டாயா, தொட மாட்டாயா என்று கெஞ்சுவதுபோல் இருக்கிறது. வெள்ளாமையைப் பொசுங்கவிட்டுட்டு, உட்கார்ந்து கதை எழுதவா முடியும்? கூலியாளைவிட்டுத் தண்ணி பாய்ச்சுறாப்புலே பொழப்பு ஞாயமும் இல்லியே... அவனுக்குள் சண்டாளமாய்ப் பொங்கிப் பொருமிய கோபம். யார் மீது மோதுவது என்று தெரியாமல் சீறுகிற குருட்டுக் கோபம். ‘ச்சீய், நாய்ப்பய பொழப்பு!’ எதையோ எதற்கோ திட்டிவிட்டு மம்மட்டியை எடுத்தான். “ஆசையிருக்கு பேனா எடுக்க... யோகமிருக்கு மம்பட்டி பிடிக்க!” நீச்சுத் தண்ணியைக் குடித்துவிட்டு வெளியே வந்தால், முகம் தெரிகிற வெளிச்சம் மட்டு மரியாதையற்ற மேல் காற்று. வைகறைப் பொழுதிலும் வெக்கையாக வீசுகிற காற்று. கோடையிலும் கோடையான வறண்ட கோடை. நிஜ உலகத்தின் அக்கினிக் கோடை. கனியப்பன் அவசரமாய்ப் புஞ்சைக்குள் நுழைந்தான். தெரு வாய்க்காலை மண் வெட்டியால் செதுக்கி ஒழுங்கு படுத்தினான். வாய்மடைகளை விலகி வைத்தான், தொட்டியில் கிடந்த தண்ணீரை அள்ளி அள்ளிக் குழாய்க்குள் ஊற்றினான். எல்லாம் துரிதகதி. பரபரப்பாய் ஓடி பம்ப்ஷெட்டைத் திறந்தான். குப்பென்று மூஞ்சியில் மோதுகிற புழுக்க நெடி. நாசி<noinclude></noinclude> cwx0v8zjbgpfskcsjke46wv2y15whle பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/145 250 618758 1831245 2025-06-14T06:34:31Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“யாரது?” முகச் சுளிப்போடு கண்ணைத் திறந்தான். அழுக்கான இருட்டில் ராமசாமி தெரிந்தான். அவனைக் கண்டவுடன் புரிந்துகொண்ட மனசுக்குள் சண்டாள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||145}}</noinclude>“யாரது?” முகச் சுளிப்போடு கண்ணைத் திறந்தான். அழுக்கான இருட்டில் ராமசாமி தெரிந்தான். அவனைக் கண்டவுடன் புரிந்துகொண்ட மனசுக்குள் சண்டாளமாய் எரிச்சல். இவன் நிஜ உலகத்தின் நிதர்சனம். “என்னப்பா?” “இன்னிக்குக் காலைக் கரண்டு, எனக்கு நேத்தே பாய்ஞ்சு போச்சு. நீங்க இப்ப தண்ணி பாச்சப் போறீகளா? இல்லே, உங்க தம்பி கிட்டே சாவியைக் குடுத்து தண்ணிப் பாய்ச்சச் சொல்லவா?” மனசுக்குள் அழுத்துகிற ஒரு பாரம். நாலைந்து நாட்களுக்கு முன்பே பாய்ந்திருக்க வேண்டும். வாடித் துவண்டு கிடக்கிற பருத்திச் செடிகள். உச்சிப் பொழுதில் பார்த்தால்... குலை பதறுகிறது. இலைகள் எல்லாம் முகம் செத்துச் சாம்பலாய்த் தொங்குகிற கோரம், சாகக் கிடக்கிற குழந்தைகளைப் போல மனசைத் துடிக்கச் செய்கிற சோகம். “என்ன சொல்றீக?” நெருக்குகிற நிஜ உலகம். “ஐயய்யோ, நா பாய்ச்சணுமய்யா. வாடிப் பொசுங்குது...” “காலைக் கரண்டு, சீக்கிரம் போங்க. இந்தாங்க கரண்டு ரூம் சாவி.” ழக்கமாய் உட்கார்ந்து கதை எழுதுகிற சாய்வு பெஞ்ச்சையும், பேடையும் பார்த்தான். அவை இவனைப்<noinclude></noinclude> 5cwozco9hq7n4zxh6kftfpo1aqoo9wj 1831247 1831245 2025-06-14T06:38:45Z AjayAjayy 15166 1831247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||145}}</noinclude>“யாரது?” முகச் சுளிப்போடு கண்ணைத் திறந்தான். அழுக்கான இருட்டில் ராமசாமி தெரிந்தான். அவனைக் கண்டவுடன் புரிந்துகொண்ட மனசுக்குள் சண்டாளமாய் எரிச்சல். இவன் நிஜ உலகத்தின் நிதர்சனம். “என்னப்பா?” “இன்னிக்குக் காலைக் கரண்டு, எனக்கு நேத்தே பாய்ஞ்சு போச்சு. நீங்க இப்ப தண்ணி பாச்சப் போறீகளா? இல்லே, உங்க தம்பி கிட்டே சாவியைக் குடுத்து தண்ணிப் பாய்ச்சச் சொல்லவா?” மனசுக்குள் அழுத்துகிற ஒரு பாரம். நாலைந்து நாட்களுக்கு முன்பே பாய்ந்திருக்க வேண்டும். வாடித் துவண்டு கிடக்கிற பருத்திச் செடிகள். உச்சிப் பொழுதில் பார்த்தால்... குலை பதறுகிறது. இலைகள் எல்லாம் முகம் செத்துச் சாம்பலாய்த் தொங்குகிற கோரம், சாகக் கிடக்கிற குழந்தைகளைப் போல மனசைத் துடிக்கச் செய்கிற சோகம். “என்ன சொல்றீக?” நெருக்குகிற நிஜ உலகம். “ஐயய்யோ, நா பாய்ச்சணுமய்யா. வாடிப் பொசுங்குது...” “காலைக் கரண்டு, சீக்கிரம் போங்க. இந்தாங்க கரண்டு ரூம் சாவி.” வழக்கமாய் உட்கார்ந்து கதை எழுதுகிற சாய்வு பெஞ்ச்சையும், பேடையும் பார்த்தான். அவை இவனைப்<noinclude></noinclude> dyfa7aeb2s5qqhe4o17nguqpud9b2o0 1831346 1831247 2025-06-14T10:02:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||145}}</noinclude>“யாரது?” முகச் சுளிப்போடு கண்ணைத் திறந்தான். அழுக்கான இருட்டில் ராமசாமி தெரிந்தான். அவனைக் கண்டவுடன் புரிந்துகொண்ட மனசுக்குள் சண்டாளமாய் எரிச்சல். இவன் நிஜ உலகத்தின் நிதர்சனம். “என்னப்பா?” “இன்னிக்குக் காலைக் கரண்டு, எனக்கு நேத்தே பாய்ஞ்சு போச்சு. நீங்க இப்ப தண்ணி பாச்சப் போறீகளா? இல்லே, உங்க தம்பி கிட்டே சாவியைக் குடுத்து தண்ணிப் பாய்ச்சச் சொல்லவா?” மனசுக்குள் அழுத்துகிற ஒரு பாரம். நாலைந்து நாட்களுக்கு முன்பே பாய்ந்திருக்க வேண்டும். வாடித் துவண்டு கிடக்கிற பருத்திச் செடிகள். உச்சிப் பொழுதில் பார்த்தால்... குலை பதறுகிறது. இலைகள் எல்லாம் முகம் செத்துச் சாம்பலாய்த் தொங்குகிற கோரம், சாகக் கிடக்கிற குழந்தைகளைப் போல மனசைத் துடிக்கச் செய்கிற சோகம். “என்ன சொல்றீக?” நெருக்குகிற நிஜ உலகம். “ஐயய்யோ, நா பாய்ச்சணுமய்யா. வாடிப் பொசுங்குது...” “காலைக் கரண்டு, சீக்கிரம் போங்க. இந்தாங்க கரண்டு ரூம் சாவி.” வழக்கமாய் உட்கார்ந்து கதை எழுதுகிற சாய்வு பெஞ்ச்சையும், பேடையும் பார்த்தான். அவை இவனைப்<noinclude></noinclude> ob08d23m99i4kjyxz2z101sn054y81n பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/143 250 618759 1831246 2025-06-14T06:35:31Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ரொண்டு பேர் மேலேயும் தப்பு இல்லே. ஆனா சண்டை நடக்குது. நல்ல கூத்தாயிருக்கு நம்ம பொழைப்பு. நாய்ப் பொழைப்பு” என்று சலிப்போடு முணுமுணுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||143}}</noinclude>“ரொண்டு பேர் மேலேயும் தப்பு இல்லே. ஆனா சண்டை நடக்குது. நல்ல கூத்தாயிருக்கு நம்ம பொழைப்பு. நாய்ப் பொழைப்பு” என்று சலிப்போடு முணுமுணுத்துவிட்டு, பெரியவர்களும் தாமதமா கலைந்தனர். மீண்டும் தனிமையாய்–ஒத்ததையாளா சின்னச்சாமி, உடைஞ்சு சிதைஞ்சுபோன சின்னச்சாமி. மூளிப்பட்டு இழிவாகிப் போன அரிச்சந்திரன். நாணயத்தைக் காப்பாத்துற யோக்கியனாக நடந்துக் கிடறதுக்கா எடுத்துக்கிட்ட முயற்சிகள்... நிமிடந் தோறும் துடிச்ச துடிப்புகள்... இழக்கக் கூடாததையெல்லாம் இழக்கத் துணிஞ்ச தீவிரம்... ராமச்சந்திரன் வம்சமே தழைக்க வாழ்த்துன மனசு... எல்லா உண்மைகளும் பொய்யாகிப் போச்சே. வீணாகிப் போச்சே... ஊர் சிரிக்கிற மையப் பொருளா நிக்க வேண்டியதாகிடுச்சே... ஏமாத்துற அயோக்கியன்னு ஊரு நெனைக்க ஆரம்பிச்சிருச்சே... கட்டுப்படுத்தலையும் மீறி விம்முகிற மனசு. விடைத்து நடுங்குகிற உதடுகள். உறுத்தலெடுக்கிற கண்கள். அழக்கூடாத முழுத்த ஆம்பளை வாய்விட்டு ஊழையழுகையாய் அழுவதைப் பார்ப்பதற்கு– அங்கே யாருமில்லை. வாழ்க்கை மட்டுமே மிச்சமாக இருந்துச்சு. {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 2vt4n3cpj1ue144na2hn4wwsj5t0lvw 1831345 1831246 2025-06-14T10:01:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||143}}</noinclude>“ரொண்டு பேர் மேலேயும் தப்பு இல்லே. ஆனா சண்டை நடக்குது. நல்ல கூத்தாயிருக்கு நம்ம பொழைப்பு. நாய்ப் பொழைப்பு” என்று சலிப்போடு முணுமுணுத்துவிட்டு, பெரியவர்களும் தாமதமா கலைந்தனர். மீண்டும் தனிமையாய்–ஒத்ததையாளா சின்னச்சாமி, உடைஞ்சு சிதைஞ்சுபோன சின்னச்சாமி. மூளிப்பட்டு இழிவாகிப் போன அரிச்சந்திரன். நாணயத்தைக் காப்பாத்துற யோக்கியனாக நடந்துக் கிடறதுக்கா எடுத்துக்கிட்ட முயற்சிகள்... நிமிடந் தோறும் துடிச்ச துடிப்புகள்... இழக்கக் கூடாததையெல்லாம் இழக்கத் துணிஞ்ச தீவிரம்... ராமச்சந்திரன் வம்சமே தழைக்க வாழ்த்துன மனசு... எல்லா உண்மைகளும் பொய்யாகிப் போச்சே. வீணாகிப் போச்சே... ஊர் சிரிக்கிற மையப் பொருளா நிக்க வேண்டியதாகிடுச்சே... ஏமாத்துற அயோக்கியன்னு ஊரு நெனைக்க ஆரம்பிச்சிருச்சே... கட்டுப்படுத்தலையும் மீறி விம்முகிற மனசு. விடைத்து நடுங்குகிற உதடுகள். உறுத்தலெடுக்கிற கண்கள். அழக்கூடாத முழுத்த ஆம்பளை வாய்விட்டு ஊழையழுகையாய் அழுவதைப் பார்ப்பதற்கு– அங்கே யாருமில்லை. வாழ்க்கை மட்டுமே மிச்சமாக இருந்துச்சு. {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> g7hw1ik3rrvza0liyrslc39yzn8w509 பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/149 250 618760 1831248 2025-06-14T06:45:30Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அலுத்துப்போச்சு. ச்சீய் யென்றாகிவிட்டது. உசுரை வதைக்கிற ரணகளமாய்ப் புஞ்சை. பருத்திச் செடிகளைக் கண்டாலே எரிச்சலாக வருகிறது. பேனா பிடிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||149}}</noinclude>அலுத்துப்போச்சு. ச்சீய் யென்றாகிவிட்டது. உசுரை வதைக்கிற ரணகளமாய்ப் புஞ்சை. பருத்திச் செடிகளைக் கண்டாலே எரிச்சலாக வருகிறது. பேனா பிடிச்சு எழுத்துக்களை ஆட்டுவிக்க வேண்டியவன், மம்பட்டியைப் பிடிச்சு ஓடுற தண்ணியோட போட்டி போட முடியுமா? கனியப்பனுக்கு உள்ளங்கையெல்லாம் தீப்பிடித்த மாதிரி காந்துகிறது. குனிந்து குனிந்து நிமிர்வதில் இடுப்பெல்லாம் கடுக்கிறது. தொடைச் சதையெல்லாம் முறுக்கிப் பிழிகிற வேதனை. எரிச்சலில் கண்மூடித்தனமாய் மனசு அலறுகிறது. மோட்டாரை ஆஃப் செய்துவிட்டு ஓடி விடலாமா என்று கசந்து போய் நினைத்தபோது– ஒற்றையடிப் பாதையில் உயிர் வந்தது. கையில் காபித்தூக்குச் சட்டியுடன் லட்சுமி வந்தாள். பாலூற்றிய நல்ல காபி. வெல்லமும் தேயிலையும் போட்டு கொதிக்க வைத்த காபி, மனசுக்குள் ஆறுதலாய் ஒரு தென்றல். “என்ன இம்புட்டு நேரம்?” “வீட்லே வேலையை முடிச்சுட்டுத்தானே வரணும்! என்ன இது, இப்படி வேர்த்துக்கிடக்கு? ‘கேஸு, பூஸு’ன்னு இளைக்குது?” “அதை ஏன் கேக்கே? மனுசனுக்கு உயிர் போகுது.” “காட்டு வேலைகள்லேயே லேசான வேலை தண்ணி பாய்ச்சுறதுதான். இதுக்கே இப்படி ஓடித்தவிச்சா... மத்த வேலைகளையெல்லாம் எப்படி செய்வீக?” {{nop}}<noinclude></noinclude> cfzy88gr4m6083cfedeuf0l9hvmgoc2 1831351 1831248 2025-06-14T10:05:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||149}}</noinclude>அலுத்துப்போச்சு. ச்சீய் யென்றாகிவிட்டது. உசுரை வதைக்கிற ரணகளமாய்ப் புஞ்சை. பருத்திச் செடிகளைக் கண்டாலே எரிச்சலாக வருகிறது. பேனா பிடிச்சு எழுத்துக்களை ஆட்டுவிக்க வேண்டியவன், மம்பட்டியைப் பிடிச்சு ஓடுற தண்ணியோட போட்டி போட முடியுமா? கனியப்பனுக்கு உள்ளங்கையெல்லாம் தீப்பிடித்த மாதிரி காந்துகிறது. குனிந்து குனிந்து நிமிர்வதில் இடுப்பெல்லாம் கடுக்கிறது. தொடைச் சதையெல்லாம் முறுக்கிப் பிழிகிற வேதனை. எரிச்சலில் கண்மூடித்தனமாய் மனசு அலறுகிறது. மோட்டாரை ஆஃப் செய்துவிட்டு ஓடி விடலாமா என்று கசந்து போய் நினைத்தபோது– ஒற்றையடிப் பாதையில் உயிர் வந்தது. கையில் காபித்தூக்குச் சட்டியுடன் லட்சுமி வந்தாள். பாலூற்றிய நல்ல காபி. வெல்லமும் தேயிலையும் போட்டு கொதிக்க வைத்த காபி, மனசுக்குள் ஆறுதலாய் ஒரு தென்றல். “என்ன இம்புட்டு நேரம்?” “வீட்லே வேலையை முடிச்சுட்டுத்தானே வரணும்! என்ன இது, இப்படி வேர்த்துக்கிடக்கு? ‘கேஸு, பூஸு’ன்னு இளைக்குது?” “அதை ஏன் கேக்கே? மனுசனுக்கு உயிர் போகுது.” “காட்டு வேலைகள்லேயே லேசான வேலை தண்ணி பாய்ச்சுறதுதான். இதுக்கே இப்படி ஓடித்தவிச்சா... மத்த வேலைகளையெல்லாம் எப்படி செய்வீக?” {{nop}}<noinclude></noinclude> q3mgg8lmrcd9coq3lha3fn25209ter0 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/229 250 618761 1831264 2025-06-14T07:57:15Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|228|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அவனும் பக்கத்தில் உட்கார்ந்தான். சுற்றிலும் ஆட்கள்; பஸ் வந்தால் ஏறக் காத்திருக்கிற சுற்றுலாப் பயணிகள். ஐயய்யோ... வேடிக்கைப் பொருளாகி விடுவோமோ... இவளை இப்படியே அழவிடக்கூடாது. தேற்றணும், ஏதாச்சும் சொல்லித் தேற்றணும். என்ன சொல்லித் தேற்ற? ஏத்தாச்சும் சொல்லு. “ஏம்மா... அழற? அழாதே சரசு, மனசுக்குச் சங்கடமாயிருக்கு. இங்கபாரு, எதுக்காக அழணும்? நாம ஊர்ல சொத்தை வுட்டுட்டு வரலை... காடுகள் கரைகளை வுட்டுட்டு வரலை. பறிகுடுக்க எதுவுமுல்லாத கூலிக்காரங்க, நாம. ஒழைக்குற கூலிக்காரனுக்கு எந்த ஊரும் அயலூர் இல்லேம்மா. எல்லா ஊரும் நம்ம ஊருதான்; எல்லா சனமும் நம்ம சனங்கதான். ஒன்னாச் சேந்து உழைக்கப்போறோம். ஒழைச்ச கூலியிலே உசுர் வாழப்போறோம். இதை நம்ம ஊர்லெ செய்ஞ்சா என்ன, திருவண்ணாமலையிலே செய்ஞ்சா என்ன? எல்லாமே ஒண்ணுதான்.” அவளது விசும்பல் சத்தம். மூக்கை உறிஞ்சிக் கொள்கிறாள். “சரசு, நம்ம ஊருலே எஞ்சாதிக்காரங்க நம்ம ரெண்டு பேரையும் கொத்தி புடுங்கக் காத்திருக்காங்க. இங்கன்னா... அந்தக் கவலையேயில்ல. பயமில்லாம பாடுபட்டு, பாசத்தோட இங்கேயே இருந்துருவோம். என்ன நா சொல்றது? நாயந்தானே?” நிமிர்ந்தாள் சரசு. கசங்கிக் கிடக்கின்ற முகம். சிவந்து ஈரம் படிந்த விழிகள். வடிந்த கண்ணீரில் மனச்சுமை இறங்கிவிட்டதா... இவன் சொல்லிய நியாயம் உறைத்துவிட்டதா... “நெசமாவே சொல்லுதீகளா? இங்கேயே இருந்துருவோமா?” “ம், திருவண்ணாமலை போய்ச் சேருவோம். கூலிச்சனங்க வாழற ஓரங்கள்லே நமக்கு ஒரு குடிசை வாடகைக்குக் கிடைக்காமலா போயிரும்? இந்தப் பரந்த ஊர்லே– மலைக நெறைஞ்ச இந்த ஏரியாவுலே–கல் ஒடைக்கிற வேலைகூடவா நமக்குக் கெடைக்காமப் போயிரும்? எந்தி... அழாதே... எந்தி.” அவள் மூகத்தில் ஒரு மலர்ச்சி. தெளிவின் பிரகாசம். “பேச்சு மாறமாட்டீகளே?” “ஊஹும், மாற மாட்டேன். இது நல்ல மாடு.” பஸ் வந்துவிட்டது. வட்டமடித்துத் திரும்பிய பஸ்ஸில் முதல் ஆளாக ஏறி உட்கார்ந்து கொண்டாள்; வாழ்க்கையைப் பற்றிப் பிடிக்கிற<noinclude></noinclude> d7v4sqmbmdfwwv0ndg1x47gpd93tlcu 1831413 1831264 2025-06-14T11:33:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|228|மேலாண்மை பொன்னுசாமி கதைகள்|}}</noinclude>அவனும் பக்கத்தில் உட்கார்ந்தான். சுற்றிலும் ஆட்கள்; பஸ் வந்தால் ஏறக் காத்திருக்கிற சுற்றுலாப் பயணிகள். ஐயய்யோ... வேடிக்கைப் பொருளாகி விடுவோமோ... இவளை இப்படியே அழவிடக்கூடாது. தேற்றணும், ஏதாச்சும் சொல்லித் தேற்றணும். என்ன சொல்லித் தேற்ற? ஏத்தாச்சும் சொல்லு. “ஏம்மா... அழற? அழாதே சரசு, மனசுக்குச் சங்கடமாயிருக்கு. இங்கபாரு, எதுக்காக அழணும்? நாம ஊர்ல சொத்தை வுட்டுட்டு வரலை... காடுகள் கரைகளை வுட்டுட்டு வரலை. பறிகுடுக்க எதுவுமுல்லாத கூலிக்காரங்க, நாம. ஒழைக்குற கூலிக்காரனுக்கு எந்த ஊரும் அயலூர் இல்லேம்மா. எல்லா ஊரும் நம்ம ஊருதான்; எல்லா சனமும் நம்ம சனங்கதான். ஒன்னாச் சேந்து உழைக்கப்போறோம். ஒழைச்ச கூலியிலே உசுர் வாழப்போறோம். இதை நம்ம ஊர்லெ செய்ஞ்சா என்ன, திருவண்ணாமலையிலே செய்ஞ்சா என்ன? எல்லாமே ஒண்ணுதான்.” அவளது விசும்பல் சத்தம். மூக்கை உறிஞ்சிக் கொள்கிறாள். “சரசு, நம்ம ஊருலே எஞ்சாதிக்காரங்க நம்ம ரெண்டு பேரையும் கொத்தி புடுங்கக் காத்திருக்காங்க. இங்கன்னா... அந்தக் கவலையேயில்ல. பயமில்லாம பாடுபட்டு, பாசத்தோட இங்கேயே இருந்துருவோம். என்ன நா சொல்றது? நாயந்தானே?” நிமிர்ந்தாள் சரசு. கசங்கிக் கிடக்கின்ற முகம். சிவந்து ஈரம் படிந்த விழிகள். வடிந்த கண்ணீரில் மனச்சுமை இறங்கிவிட்டதா... இவன் சொல்லிய நியாயம் உறைத்துவிட்டதா... “நெசமாவே சொல்லுதீகளா? இங்கேயே இருந்துருவோமா?” “ம், திருவண்ணாமலை போய்ச் சேருவோம். கூலிச்சனங்க வாழற ஓரங்கள்லே நமக்கு ஒரு குடிசை வாடகைக்குக் கிடைக்காமலா போயிரும்? இந்தப் பரந்த ஊர்லே– மலைக நெறைஞ்ச இந்த ஏரியாவுலே–கல் ஒடைக்கிற வேலைகூடவா நமக்குக் கெடைக்காமப் போயிரும்? எந்தி... அழாதே... எந்தி.” அவள் மூகத்தில் ஒரு மலர்ச்சி. தெளிவின் பிரகாசம். “பேச்சு மாறமாட்டீகளே?” “ஊஹும், மாற மாட்டேன். இது நல்ல மாடு.” பஸ் வந்துவிட்டது. வட்டமடித்துத் திரும்பிய பஸ்ஸில் முதல் ஆளாக ஏறி உட்கார்ந்து கொண்டாள்; வாழ்க்கையைப் பற்றிப் பிடிக்கிற<noinclude></noinclude> e26jjpr6ieglniptj2uokotupnbm349 பக்கம்:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf/230 250 618762 1831267 2025-06-14T08:01:29Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh||அவள் சாரதி|229}}</noinclude>வேட்கையின் பரபரப்பு அவளுக்கு. இவனும் ஏறிக் கொண்டான். ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டான். முட்டி மோதிக்கொண்டு ஏறுவதில் சச்சரவிடுகிற பிரயாணிகளின் மனிதக் கூச்சல் எதுவும், இவன் செவிகளில் விழவேயில்லை. இவன், இவனது உலகத்துக்குள்... சரசுவைத் தேற்றுவதற்காக இவன் சொன்ன ஆறுதல் வார்த்தைகளே, இவர்களின் வாழ்க்கைப் பாதைக்கான வெளிச்சமாயிற்று. வாழ்க்கையோடு மல்லுக்கட்ட துணிவு கொண்ட உழைப்பாளிகளிடம், பாலிடாலுக்கு ஏது வேலை? டிக்கட்டுக்குப் பணம் எடுக்கிற சாக்கில், அண்டிராயர் பைக்குள் மடித்துக் கிடந்த நீண்ட உயிலை ரகசியமாய் எடுத்தான். சரசுவுக்குத் தெரியாமல் கிழித்து வெளியே எறிந்துவிட்டு, திருப்தியுடன் பெருமூச்சுவிட்டான். மனசு இப்போது இலேசாகிப் போயிருந்தது. சுவாசம் சுலபமாகிவிட்டது. பாராததுபோலப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சரசு, கிழித்துப்போட்ட காகிதத் தூளை கடைக்கண்ணால் பார்த்தாள். மெல்லியதாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அர்த்தமுள்ள சிரிப்பு; உதட்டுக்குள் ஒளிந்து நின்ற சிரிப்பு. {{rh|||–செம்மலர். டிசம்பர் 1990}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> 2asq1dw7m7z98m2hohatrn0o7tif6jo 1831415 1831267 2025-06-14T11:34:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||அவள் சாரதி|229}}</noinclude>வேட்கையின் பரபரப்பு அவளுக்கு. இவனும் ஏறிக் கொண்டான். ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டான். முட்டி மோதிக்கொண்டு ஏறுவதில் சச்சரவிடுகிற பிரயாணிகளின் மனிதக் கூச்சல் எதுவும், இவன் செவிகளில் விழவேயில்லை. இவன், இவனது உலகத்துக்குள்... சரசுவைத் தேற்றுவதற்காக இவன் சொன்ன ஆறுதல் வார்த்தைகளே, இவர்களின் வாழ்க்கைப் பாதைக்கான வெளிச்சமாயிற்று. வாழ்க்கையோடு மல்லுக்கட்ட துணிவு கொண்ட உழைப்பாளிகளிடம், பாலிடாலுக்கு ஏது வேலை? டிக்கட்டுக்குப் பணம் எடுக்கிற சாக்கில், அண்டிராயர் பைக்குள் மடித்துக் கிடந்த நீண்ட உயிலை ரகசியமாய் எடுத்தான். சரசுவுக்குத் தெரியாமல் கிழித்து வெளியே எறிந்துவிட்டு, திருப்தியுடன் பெருமூச்சுவிட்டான். மனசு இப்போது இலேசாகிப் போயிருந்தது. சுவாசம் சுலபமாகிவிட்டது. பாராததுபோலப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சரசு, கிழித்துப்போட்ட காகிதத் தூளை கடைக்கண்ணால் பார்த்தாள். மெல்லியதாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அர்த்தமுள்ள சிரிப்பு; உதட்டுக்குள் ஒளிந்து நின்ற சிரிப்பு. {{rh|||–செம்மலர். டிசம்பர் 1990}} {{center|✽✽✽}}{{nop}}<noinclude></noinclude> tof7svectcagvkp7ke5pkti3p9tbtfu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/127 250 618763 1831288 2025-06-14T08:38:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|114||தமிழர் ஆடைகள்}}</noinclude>மகளிர் நிலை பற்றிய சார்லஸ் பேப்ரி கூற்றும் இதனை உறுதிப்படுத்துமாறு அமைகின்றது. இன்றைய நிலை கொண்டும் இதனை நோக்கலாம். தமிழகம் பண்டு சேர, சோழ, பாண்டிய நாடு<ref>The first recorded examples of the Choli, the bodice, or blouse are found to my knowledge in the Pre-Mughal miniature paintings of Gujarat, mostly Jain religious manuscript illumination.<br>—A History of Indian Dress, Charles Fabri, General Introduction.</ref> என்ற முப்பிரிவுகளாக இணைந்திருந்த நிலையில், அனைவரும் தமிழரே. எனவே இன்று மலை நாட்டில் வாழும் மகளிரில் சிலர் மார்பாடைக்கு முக்கியத்துவம் கொடுக்காது இருக்கும் நிலையை, அன்றைய தமிழ் மரபின் எச்சமாகக் கொள்ளலாம். இன்று தமிழ் நாட்டிலும் சில இடங்களில் சேலையைக் கொண்டு மார்பை மறைத்தல் தவிர, ரவிக்கை போன்றவற்றைப் பயன்படுத்தாத நிலையையும் இவண் சுட்டலாம். இவற்றால் பண்டைத் தமிழக மகளிர் மேலாடைக்குச் சிறப்பளிக்கவில்லை என்பது தெளிவு. {{larger|<b>ஆடையும் அணியும்</b>}} மகளிரின் உடையுடன் அணிகலன்களும் பங்குபெறுவதனை இப்பகுதி பேசுகிறது. உடுத்துதலில் ஒரு முறைமையாகப் பொதுநிலையில் காணப்படுவதால் இஃது இவண் விளக்கப்படுகிறது. இன்று அரை ஞாணின் மேல் உடையுடுத்தும் இயல்பும், உடையின் மேல் ஒட்டியாணம் போன்ற அணிகள் அணிவதும்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5nrch32po28rulpqdxls1xmkl72bq8k பக்கம்:மின்சாரப் பூ.pdf/196 250 618764 1831296 2025-06-14T09:08:16Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“பொம்மறியை தருவானா? ஈன்டதுன்னா வம்சம் பெருகுமே” “இது மலடா இருக்கும்னு நெனைக்கேன். கொம்புக் கிடாய் எத்தனை தடவை “மேலே” வுழுந்தாலும் பலப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||187}} {{rule}}</noinclude>“பொம்மறியை தருவானா? ஈன்டதுன்னா வம்சம் பெருகுமே” “இது மலடா இருக்கும்னு நெனைக்கேன். கொம்புக் கிடாய் எத்தனை தடவை “மேலே” வுழுந்தாலும் பலப்பட மாட்டேங்குது. கொழுத்துப் போய் திரியுது” “பலப்படவே மாட்டேங்குதா? அப்ப, கசாப்பாக்கிர வேண்டியதுதான். நீயும் செந்தட்டிகிட்டே சொல்லு. நாளைக்கு முடிச்சிருவோம்.” உல்லன் சால்வையை துண்டு மாதிரி போர்த்திக் கொண்டு போகிற வியாபாரி, “சீரெட்டு வேணுமா?” என்று பாக்கட்டை நீட்டுகிறார். “வேண்டாம். நமக்கு பீடிதான் லாயக்கு” செந்தட்டியும், வீரபாண்டியும் ஆட்டை கிளப்பினர், மேய்ச்சலுக்கு. ஆடுகளும் குட்டிகளும் வண்டிப் பாதையில் போய்க் கொண்டிருந்தன. பின்னால் வருகின்றனர் இரு வரும். செந்தட்டிக்கும் முகமெல்லாம் ரோமம்: கறுத்த ஆள். நல்ல சதைப் பிடிப்பு. மடித்துக் கட்டிய கைலி. பனியன். துண்டு. ஆட்டுக் கம்பு “என்ன... ஊர்மந்தையை தாண்டியாச்சு... ‘ஏலேய்’ன்னு சொல்லலாமா...இனிமே?” அவன் குரலில் இருந்த ஏளனமும், வேதனையும். “சொல்லாம்டா...” என்கிற வீரபாண்டி, செந்தட்டி முகத்தை திரும்பிப் பார்த்தான். அவன் கண்ணில் மனசின் ரணம். அவமானவலி. இவனுக்கு குற்ற உணர்ச்சியின் முள் உறுத்தல். இந்த உணர்வுச் சூழலை விட்டு விலக ஆசைப்பட்ட வீரபாண்டி.{{nop}}<noinclude></noinclude> 2al1lzho1dfpquyccba5sme0887072g 1831425 1831296 2025-06-14T11:42:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||187}} {{rule}}</noinclude>“பொம்மறியை தருவானா? ஈன்டதுன்னா வம்சம் பெருகுமே” “இது மலடா இருக்கும்னு நெனைக்கேன். கொம்புக் கிடாய் எத்தனை தடவை “மேலே” வுழுந்தாலும் பலப்பட மாட்டேங்குது. கொழுத்துப் போய் திரியுது” “பலப்படவே மாட்டேங்குதா? அப்ப, கசாப்பாக்கிர வேண்டியதுதான். நீயும் செந்தட்டிகிட்டே சொல்லு. நாளைக்கு முடிச்சிருவோம்.” உல்லன் சால்வையை துண்டு மாதிரி போர்த்திக்கொண்டு போகிற வியாபாரி, “சீரெட்டு வேணுமா?” என்று பாக்கட்டை நீட்டுகிறார். “வேண்டாம். நமக்கு பீடிதான் லாயக்கு” செந்தட்டியும், வீரபாண்டியும் ஆட்டை கிளப்பினர், மேய்ச்சலுக்கு. ஆடுகளும் குட்டிகளும் வண்டிப் பாதையில் போய்க் கொண்டிருந்தன. பின்னால் வருகின்றனர் இருவரும். செந்தட்டிக்கும் முகமெல்லாம் ரோமம். கறுத்த ஆள். நல்ல சதைப் பிடிப்பு. மடித்துக் கட்டிய கைலி. பனியன். துண்டு. ஆட்டுக் கம்பு “என்ன... ஊர்மந்தையை தாண்டியாச்சு... ‘ஏலேய்’ன்னு சொல்லலாமா...இனிமே?” அவன் குரலில் இருந்த ஏளனமும், வேதனையும். “சொல்லாம்டா...” என்கிற வீரபாண்டி, செந்தட்டி முகத்தை திரும்பிப் பார்த்தான். அவன் கண்ணில் மனசின் ரணம். அவமானவலி. இவனுக்கு குற்ற உணர்ச்சியின் முள் உறுத்தல். இந்த உணர்வுச் சூழலை விட்டு விலக ஆசைப்பட்ட வீரபாண்டி.{{nop}}<noinclude></noinclude> do50xlm746adubtqacjst5oubjabnq0 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/35 250 618765 1831304 2025-06-14T09:17:56Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>செய்ந்நன்றி அறிதல்</b>}}}} தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆகமுடியாது.{{float_right|1}} உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப்பெரிதாகும்.{{float_right|2}} இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் தன்மை கடலை விடப் பெரிதாகும்.{{float_right|3}} ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர். அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.{{float_right|4}} கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.{{float_right|5}} குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது; துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின நட்பை எப்போதும் விடலாகாது.{{float_right|6}} தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.{{float_right|7}} ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்துவிடுவது அறம் ஆகும்.{{float_right|8}} முன் உதவி செய்தவர் பின்பு சொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும். {{float_right|9}} எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. {{float_right|10}}<noinclude> {{rh|22||}}</noinclude> q8dhs1muhe69zismfqkgil9x4rewy2g பக்கம்:மின்சாரப் பூ.pdf/197 250 618766 1831318 2025-06-14T09:30:54Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“டேய் செந்தட்டி, இன்னைக்கு டீக்கடையிலே ராசகோபால் பாத்தார்டா, ரொம்ப மொறைச்சார்டா” “அவரோட ரொம்ப மோதுறே நீ. வெள்ளாமையிலே செய்ற அழிமானமும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|188||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“டேய் செந்தட்டி, இன்னைக்கு டீக்கடையிலே ராசகோபால் பாத்தார்டா, ரொம்ப மொறைச்சார்டா” “அவரோட ரொம்ப மோதுறே நீ. வெள்ளாமையிலே செய்ற அழிமானமும் ரொம்ப. அதையும் அடாவடியா செய்றே. அவரைச் சீண்டிச் சீண்டி உசுப்புறே...” “ஆமா... அவரு பெரீய்ய்ய கொம்பாக்கும்? அவருக்கெல்லாம் பயப்படணுமோ? என்னோட கரண்டைக் கால் மயித்தைக் கூட அவராலே புடுங்க முடியாதுடா” “சரிடா... தெனம் தெனம்... அவரு கெணத்துலேயே ஏண்டா குளிக்குறே?” “அவரு கெணத்துலேதான்... ஏறிவர்றதுக்கு படி இருக்கு. குதிச்சு வெளையாட வசதியாயிருக்கு. கெணத்துலே குளிச்சா... அவருக்கு வலிக்கா? அவரு முதுகிலேயா குதிக்கேன்?” “நீ சொல்றதை நீயே நம்பமாட்டேடா. பொய் சொல்றே.” “என்னடா சொல்றே?” “ஆமா... ராசகோபாலு மகள், சடங்கான பொண்ணு. லட்சணமான பொண்ணு. அவா புஞ்சையிலே வேலை செய்ற அன்னிக்குத்தானே.. நீ கெணத்துல குளிக்கப் போறே? என்னத்துக்கு? துணி மணியில்லாம... அம்மணமா... பம்ப்ஷெட் ரூமோட உச்சியிலே ஏறி நின்று ஆடிக் கிட்டே... அந்தப் பொண்ணைக் கவர்றதுக்கான கூச்சலோட கெணத்துலே குதிச்சே. நா கவனிக்கிற இந்த ரகசியத்தை, அவரு கவனிக்கமாட்டாராடா? தகப்பன் மனசு கொதிக்காதா?”{{nop}}<noinclude></noinclude> hysdj7s3t2rskdex38vnosndn24wgc9 1831429 1831318 2025-06-14T11:45:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|188||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“டேய் செந்தட்டி, இன்னைக்கு டீக்கடையிலே ராசகோபால் பாத்தார்டா, ரொம்ப மொறைச்சார்டா” “அவரோட ரொம்ப மோதுறே நீ. வெள்ளாமையிலே செய்ற அழிமானமும் ரொம்ப. அதையும் அடாவடியா செய்றே. அவரைச் சீண்டிச் சீண்டி உசுப்புறே...” “ஆமா... அவரு பெரீய்ய்ய கொம்பாக்கும்? அவருக்கெல்லாம் பயப்படணுமோ? என்னோட கரண்டைக் கால் மயித்தைக் கூட அவராலே புடுங்க முடியாதுடா” “சரிடா... தெனம் தெனம்... அவரு கெணத்துலேயே ஏண்டா குளிக்குறே?” “அவரு கெணத்துலேதான்... ஏறிவர்றதுக்கு படி இருக்கு. குதிச்சு வெளையாட வசதியாயிருக்கு. கெணத்துலே குளிச்சா... அவருக்கு வலிக்கா? அவரு முதுகிலேயா குதிக்கேன்?” “நீ சொல்றதை நீயே நம்பமாட்டேடா. பொய் சொல்றே.” “என்னடா சொல்றே?” “ஆமா... ராசகோபாலு மகள், சடங்கான பொண்ணு. லட்சணமான பொண்ணு. அவா புஞ்சையிலே வேலை செய்ற அன்னிக்குத்தானே.. நீ கெணத்துல குளிக்கப்போறே? என்னத்துக்கு? துணிமணியில்லாம... அம்மணமா... பம்ப்ஷெட் ரூமோட உச்சியிலே ஏறி நின்று ஆடிக்கிட்டே... அந்தப் பொண்ணைக் கவர்றதுக்கான கூச்சலோட கெணத்துலே குதிச்சே. நா கவனிக்கிற இந்த ரகசியத்தை, அவரு கவனிக்கமாட்டாராடா? தகப்பன் மனசு கொதிக்காதா?”{{nop}}<noinclude></noinclude> aa6c623tpl30326z6qfbdm9cafk9vlc பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/128 250 618767 1831323 2025-06-14T09:40:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||115}}</noinclude>தமிழரின் ஒரு பழக்கமாகும். இவ்வியல்பு அன்றே தமிழரிடம் பொருந்தயிருந்த ஒன்று என்பதை இலக்கியங்கள் வழியே நாம் பெறுகின்றோம். பல்காழ் வீடுறு நுண்துகிலினூடு வந்து இமைக்கும் தன்மையில், நற்றிணை (பாலை. {{larger|366)}} நுண்துகிலின் வழியே இமைக்கும் மேகலையைச் சுட்டுகின்றது. சிலம்பில், <poem>பிறங்கிய முத்தரை முப்பத்திரு காழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மையின் உடீஇ {{larger|(6:87-88)}}</poem> என மாதவியின் அழகுக் கோலத்தில், மேகலையைத் துகிலின் உள் அணியும் தன்மை பேசப்படுகின்றது. இதனை, முப்பத்திரண்டு வடத்தினாற் செய்த விரிசிகை என்ற மேகலை என்பர் அடியார்க்கு நல்லார். இதற்கு, ‘ஆடைகளில் முத்தினைக் கோவையாக இணைத்துத் தைத்து உடுத்தல் உண்டு; இது விரிசிகை எனப்படும்’ என மற்றுமொரு எண்ணத்தையும் காண்கின்றோம்.<ref>சிலம்புச் செல்வம், மு. சுப்பிரமணியன், பக்கம்-22.</ref> <poem>ஆடையுள் கலாபம் இடம்பெறலை, கலாபம் புதைத்த நிலாவெண்டுகில் (பெருங். {{larger|2.5:86)}} நிலாவுறழ் பூந்துகின் நெகிழ்ந்திடைத் தோன்ற கலாபப் பல்காழ் கச்சு விரிந்திலங்க {{larger|(5.1:137-38)}}</poem> எனப் பெருங்கதை இயம்புகின்றது. ‘தமர் பொதிர்ந்தெனத் துகில் தரித்த காஞ்சியர்’ எனச் சூளாமணியும் கலையினையும் காஞ்சியினையும் இடையில் ஆடைக்குள்ளே அணிந்த மகளிரைக் காட்டுகின்றது. இப்பகுதிகள் துகிலின் உள்ளே அணிந்துள்ள அணியின் இயல்பினை விளக்கி, மகளிரின் பழக்கத்தைப் புலப்படுத்துகின்றன. துகிலின் மேலும் அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொண்டமையும் சில குறிப்புகளால் விளக்கம் பெறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 9</noinclude> 6wg4zja3ndx1z3kb9d4radu2ufn6xpx 1831324 1831323 2025-06-14T09:41:18Z மொஹமது கராம் 14681 1831324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||115}}</noinclude>தமிழரின் ஒரு பழக்கமாகும். இவ்வியல்பு அன்றே தமிழரிடம் பொருந்தயிருந்த ஒன்று என்பதை இலக்கியங்கள் வழியே நாம் பெறுகின்றோம். பல்காழ் வீடுறு நுண்துகிலினூடு வந்து இமைக்கும் தன்மையில், நற்றிணை (பாலை. {{larger|366)}} நுண்துகிலின் வழியே இமைக்கும் மேகலையைச் சுட்டுகின்றது. சிலம்பில், <poem>பிறங்கிய முத்தரை முப்பத்திரு காழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மையின் உடீஇ {{larger|(6:87-88)}}</poem> என மாதவியின் அழகுக் கோலத்தில், மேகலையைத் துகிலின் உள் அணியும் தன்மை பேசப்படுகின்றது. இதனை, முப்பத்திரண்டு வடத்தினாற் செய்த விரிசிகை என்ற மேகலை என்பர் அடியார்க்கு நல்லார். இதற்கு, ‘ஆடைகளில் முத்தினைக் கோவையாக இணைத்துத் தைத்து உடுத்தல் உண்டு; இது விரிசிகை எனப்படும்’ என மற்றுமொரு எண்ணத்தையும் காண்கின்றோம்.<ref>சிலம்புச் செல்வம், மு. சுப்பிரமணியன், பக்கம்-22.</ref> <poem>ஆடையுள் கலாபம் இடம்பெறலை, கலாபம் புதைத்த நிலாவெண்டுகில் (பெருங். {{larger|2.5:86)}} நிலாவுறழ் பூந்துகின் நெகிழ்ந்திடைத் தோன்ற கலாபப் பல்காழ் கச்சு விரிந்திலங்க {{larger|(5.1:137-38)}}</poem> எனப் பெருங்கதை இயம்புகின்றது. ‘தமர் பொதிர்ந்தெனத் துகில் தரித்த காஞ்சியர்’ எனச் சூளாமணியும் கலையினையும் காஞ்சியினையும் இடையில் ஆடைக்குள்ளே அணிந்த மகளிரைக் காட்டுகின்றது. இப்பகுதிகள் துகிலின் உள்ளே அணிந்துள்ள அணியின் இயல்பினை விளக்கி, மகளிரின் பழக்கத்தைப் புலப்படுத்துகின்றன. துகிலின் மேலும் அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொண்டமையும் சில குறிப்புகளால் விளக்கம் பெறுகின்றது.<noinclude>{{rule}} {{Reflist}} 9</noinclude> a1vsfwcrbm9ig0y94op0f5hik99bs2w பக்கம்:மின்சாரப் பூ.pdf/198 250 618768 1831326 2025-06-14T09:42:07Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“கொதிச்சா... கொழம்பு வைக்கட்டும். எனக்கென்னடா? அவரு மக பெரிய ரதின்னா... வூட்டுக்குள்ளேயே வைச்சுக் கிட வேண்டியது தானே? நா என்ன அவ கையைப் புட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||189}} {{rule}}</noinclude>“கொதிச்சா... கொழம்பு வைக்கட்டும். எனக்கென்னடா? அவரு மக பெரிய ரதின்னா... வூட்டுக்குள்ளேயே வைச்சுக் கிட வேண்டியது தானே? நா என்ன அவ கையைப் புடிச்சா.. இழுத்துட்டேன்?” “போடா... சாதிச் செல்வாக்கு இருக்குங்குற திமிர்லே... நீ கண்ணு மண்ணு தெரியாம ஆட்டம் போடுறேடா. இது ஒனக்கே நல்லதுல்லேடா...” “என்ன... நீயே என்னை பயமுறுத்துறீயா?” “நா... நல்லதுக்குச் சொல்லுதேன். கேட்டாக் கேளு. கேக்காட்டா... குழியிலே போய் விழு. எனக்கென்ன?” சுருதியை குறைக்கிற செந்தட்டி, மனதால் ஒதுங்கி பம்முகிற அவன். இதுக்கும் மேலாக வன்மையோடு எடுத்துச் சொன்னால், பிரச்சினையின் திசையே மாறும். குளறுபடியாகும். ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில்... வேலிமரங்களுக் கிடையே... மாடத்தி போவதை செந்தட்டி பார்ப்பான். அவ்வளவுதான். வீரபாண்டியின் பேச்சு தடுமாறும். நிலைகொள்ளாத பார்வை. உளறலாகப் பேசுவான். “ஆட்டைப் பார்த்துக்க... இந்த வாரேன்...” “வெருசா வந்துருடா” “வருவேண்டா..” போய்விடுவான், வீரபாண்டி. மாடத்தியை மேயத்தான் இந்தக் கிடாய் போகிறது என்கிற வீச்சத்தை உணர்கிற செந்தட்டி. ஒன்றும் சொல்ல முடியாது. தடுத்தால்... சாதிப் பிரச்சனை வரும்.{{nop}}<noinclude></noinclude> ac249bx5yb3x2k1y9vdhm7c0m1awi3l 1831433 1831326 2025-06-14T11:48:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||189}} {{rule}}</noinclude>“கொதிச்சா... கொழம்பு வைக்கட்டும். எனக்கென்னடா? அவரு மக பெரிய ரதின்னா... வூட்டுக்குள்ளேயே வைச்சுக்கிட வேண்டியது தானே? நா என்ன அவ கையைப் புடிச்சா... இழுத்துட்டேன்?” “போடா... சாதிச் செல்வாக்கு இருக்குங்குற திமிர்லே... நீ கண்ணு மண்ணு தெரியாம ஆட்டம் போடுறேடா. இது ஒனக்கே நல்லதுல்லேடா...” “என்ன... நீயே என்னை பயமுறுத்துறீயா?” “நா... நல்லதுக்குச் சொல்லுதேன். கேட்டாக் கேளு. கேக்காட்டா... குழியிலே போய் விழு. எனக்கென்ன?” சுருதியை குறைக்கிற செந்தட்டி, மனதால் ஒதுங்கி பம்முகிற அவன். இதுக்கும் மேலாக வன்மையோடு எடுத்துச் சொன்னால், பிரச்சினையின் திசையே மாறும். குளறுபடியாகும். ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில்... வேலிமரங்களுக்கிடையே... மாடத்தி போவதை செந்தட்டி பார்ப்பான். அவ்வளவுதான். வீரபாண்டியின் பேச்சு தடுமாறும். நிலைகொள்ளாத பார்வை. உளறலாகப் பேசுவான். “ஆட்டைப் பார்த்துக்க... இந்த வாரேன்...” “வெருசா வந்துருடா” “வருவேண்டா..” போய்விடுவான், வீரபாண்டி. மாடத்தியை மேயத்தான் இந்தக் கிடாய் போகிறது என்கிற வீச்சத்தை உணர்கிற செந்தட்டி. ஒன்றும் சொல்ல முடியாது. தடுத்தால்... சாதிப் பிரச்சனை வரும்.{{nop}}<noinclude></noinclude> spwmqstswq1wrr6w6nv4c2l4yv72oo2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/129 250 618769 1831331 2025-06-14T09:48:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|116||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம் உடையணி பொலியக் குறைவின்று வைகி (மதுரை. {{larger|721-2)}}</poem> எனுங்கால், உடையணி பொலியும்படி கலிங்கம் உடுத்திய தன்மை இவண் விளக்கமுறுகின்றது. பட்டுடை சூழ்ந்த காசு {{larger|(468)}} என்ற சிந்தாமணிப் பாடலும் இத்தன்மையினை நவில்கின்றது. அணிகலனுடன் இணைத்துப் பேசப்படும் இடங்கள் அனைத்தும் அரசியர், உயர்நிலை மகளிருடனேயே அமைவதால் பொருள்வளம் மிக்கோர் இயல்பாக இதனைச் சுட்டலாம். சிறப்பான துகில், கலிங்கம், பட்டு போன்ற அரையாடைகளுடனேயே இவ்வணிகள் இடம் பெறுவதும் குறிக்கற்பாலது. மகளிரின் இவ்வாடை பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றினைத்து நோக்க: {{larger|(1)}} ஆடவர் போன்றே இவர்கள் உடைகளிலும் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. {{larger|(2)}} மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை. {{larger|(3)}} உடுத்தும் முறையிலும் தங்களின் அழகுணர்வு வெளிப்படும் தன்மையிலேயே இவர்களின் உடைகள் அமைகின்றன. போன்ற சில எண்ணங்கள் தெளிவுபடுகின்றன. {{larger|<b>பொது ஆடைகள்</b>}} ஆடவர் மகளிரின் அனைத்து ஆடைகளுள்ளும் பல இருபாலருக்கும் பொதுவானதாகவும் சில சிறப்பானதாகவும் அமைகின்றன. ஆடவர்க்குரியதாகக் கஞ்சுகம், குப்பாயம், படம், மெய்ப்பை போன்றவற்றையும் மகளிர்க்குரியதாகத் தழையுடை, பூங்கரைநீலம் போன்றவற்றையும் காண்கின்றோம். எனைய துணி என்ற நிலையில் இருபாலருக்கும் பொதுவானதாக அமைகின்றது. இவற்றுள் கச்சு, அணியும் விதத்தினால் மாறுபடக் காணலாம். மகளிர் மார்பில் அணிந்ததாகக் கச்சு பற்றிய மகளிர் தொடர்பான எண்ணங்கள் உணர்த்த, ஆடவரால் இடையில் கட்டப்பட்டது என இலக்கியங்கள் பகர்கின்றன.{{nop}}<noinclude></noinclude> 7b2tmgradp261zxcmuzzmxjiodcyc7w பக்கம்:மின்சாரப் பூ.pdf/199 250 618770 1831332 2025-06-14T09:51:36Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பே சாகும். செந்தட்டி மௌனத்தில் புதைந்து தடுமாறுகிறான். மாடத்தி ஓஞ்சாதிக்காரி. ஒனக்கு சாதிதான் முக்கியம். சிநேகிதன் முக்கியம் இல்லே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|190||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>நட்பே சாகும். செந்தட்டி மௌனத்தில் புதைந்து தடுமாறுகிறான். மாடத்தி ஓஞ்சாதிக்காரி. ஒனக்கு சாதிதான் முக்கியம். சிநேகிதன் முக்கியம் இல்லே? அப்படித்தானாடா? என்று விஷமமும், விஷமுமாக வார்த்தைகளை எறிந்து விட்டால்? {{c|❖}} <section end="10-13"/><section begin="10-14"/> {{rh|||{{Box|{{larger|<b> 14 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>மா</b>}}டத்தி வெட்டுண்ட வாழைக்குட்டியாக தலை தாழ்ந்து கிடக்கிறாள். எண்ணெய் காணாமல் செம்பட்டை பாய்ந்த தலைமுடி, தாறுமாறகக் கிடக்கிறது. வயிற்றில் பாரம். மாசம் ஏழுக்குரிய புடைப்பு. ஊர்மந்தையில் பஞ்சாயத்து கூடியிருந்தது. சேரிக்குள் பிரச்சினையாகி... “கல்யாணமாகாதவளுக்கு கர்ப்பம் வந்த தெப்படி” என்ற கேள்வியாகி... கேள்வி விசுவரூப மெடுத்து... கேள்விக் கொக்கியில் சேரியே சிக்கி, சுழற்றப்பட... ஊர்க்காரர்கள் முன்னிலையில் வந்து விட்டது, விவகாரம். மொத்தஊரே திரண்டிருக்கிறது. வேலை ஜோலிகளை அப்படியப்படியே போட்டுவிட்டு ஆஜராகி யிருக்கின்றனர், சகலரும். வீரபாண்டியும், செந்தட்டியும் கூட ஆடுகளைப் பத்தவில்லை.{{nop}}<noinclude></noinclude> qiui9xzfh5tc73xrqm1czrqqlf6vixm 1831435 1831332 2025-06-14T11:51:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|190||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>நட்பே சாகும். செந்தட்டி மௌனத்தில் புதைந்து தடுமாறுகிறான். மாடத்தி ஓஞ்சாதிக்காரி. ஒனக்கு சாதிதான் முக்கியம். சிநேகிதன் முக்கியம் இல்லே? அப்படித்தானாடா? என்று விஷமமும், விஷமுமாக வார்த்தைகளை எறிந்து விட்டால்? {{c|❖}} <section end="10-13"/> <section begin="10-14"/> {{rh|||{{Box|{{larger|<b> 14 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>மா</b>}}டத்தி வெட்டுண்ட வாழைக்குட்டியாக தலை தாழ்ந்து கிடக்கிறாள். எண்ணெய் காணாமல் செம்பட்டை பாய்ந்த தலைமுடி, தாறுமாறகக் கிடக்கிறது. வயிற்றில் பாரம். மாசம் ஏழுக்குரிய புடைப்பு. ஊர்மந்தையில் பஞ்சாயத்து கூடியிருந்தது. சேரிக்குள் பிரச்சினையாகி... “கல்யாணமாகாதவளுக்கு கர்ப்பம் வந்ததெப்படி” என்ற கேள்வியாகி... கேள்வி விசுவரூபமெடுத்து... கேள்விக் கொக்கியில் சேரியே சிக்கி, சுழற்றப்பட... ஊர்க்காரர்கள் முன்னிலையில் வந்து விட்டது, விவகாரம். மொத்த ஊரே திரண்டிருக்கிறது. வேலை ஜோலிகளை அப்படியப்படியே போட்டுவிட்டு ஆஜராகியிருக்கின்றனர், சகலரும். வீரபாண்டியும், செந்தட்டியும் கூட ஆடுகளைப் பத்தவில்லை.{{nop}}<noinclude></noinclude> p1jlje2jwjku1oncyncya818wbyovyz பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/130 250 618771 1831340 2025-06-14T09:58:37Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||117}}</noinclude>சங்க இலக்கியம் அத்தி மன்னனின் கச்சு பற்றிக் கூறும்போது, ‘கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று’ (அகம். {{larger|376)}} எனச் சிறப்பிக்கும். ஈண்டு வயிற்றில் கட்டப்பட்ட தன்மை புலனாகின்றது. சுரிகையினைக் கச்சில் கொள்ளும் தன்மையினையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு, ‘சுரிகை அம்பூங்கச்சிடைக் கோத்துவாங்கி’ {{larger|(698)}} சீவகன் காணப்படும் தன்மையைச் சான்றாக்கலாம். மாந்தர் அழகுபட உடுத்தும் தன்மையிலும் சில பொதுக்கூறுகள் காணப்படுகின்றன. இன்று பல்லவர், சோழர் காலச் சிற்பங்களைக் காண நம்மை மிகவும் கவருவன அவர்களின் உடையுடுத்தியுள்ள அழகேயாம். இடையாடையில் சிறப்புற அமைக்கப்பட்டு இருக்கும் சுருக்குகள் பற்றிய எண்ணங்களை இலக்கியம் வழியாகவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. ‘தூசுலா நெடுந்தோகை யினல்லார்’ (சீவக. {{larger|1320)}} என அரசியைச் சார்ந்த ஆயத்தாரின் நிலையைத் தேவர் காட்டுகின்றார். இதற்கு, ‘தூசிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய ஆயத்தார்’ என நச்சினார்க்கினியர் பொருள் தருகின்றார். மற்றொரு பாடல், <poem>தோகை மஞ்ஞைத் தொகுதி போற்றோகை செம்பொன் நிலந்திவளக் காலிற் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கதிர்வேலும் நீலக் குவளை நிரையும் போற் கண்ணார் காவலிருந்தாரே {{larger|(2698)}}</poem> என, காலிற் சிலம்பு முதலியன ஏங்கக் கொய்சகம் நிலத்தேபட்டுத் துவளச் சென்று சோலையிலே மஞ்ஞைத் தொகுதி போல அமைந்த தன்மையைக் காட்டும். தோகை என்ற சொல் மயிற்றோகை என்ற பொருளில் இன்று பயிலப்படக் காண்கின்றோம். எனவே இவர்களின் ஆடையும் இத்தன்மையில் அமைக்கப்பெற்றதால், இதனையும் தோகை என்று சுட்டியிருக்கலாம். தோகை கொய்சகம் எனக் கம்பனில் குறிக்கப்படுகின்றது.{{nop}}<noinclude></noinclude> bc3delcfp8botrfl8ccyoe3kxhe7jhw 1831342 1831340 2025-06-14T09:59:24Z மொஹமது கராம் 14681 1831342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||117}}</noinclude>சங்க இலக்கியம் அத்தி மன்னனின் கச்சு பற்றிக் கூறும்போது, ‘கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று’ (அகம். {{larger|376)}} எனச் சிறப்பிக்கும். ஈண்டு வயிற்றில் கட்டப்பட்ட தன்மை புலனாகின்றது. சுரிகையினைக் கச்சில் கொள்ளும் தன்மையினையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு, ‘சுரிகை அம்பூங்கச்சிடைக் கோத்துவாங்கி’ {{larger|(698)}} சீவகன் காணப்படும் தன்மையைச் சான்றாக்கலாம். மாந்தர் அழகுபட உடுத்தும் தன்மையிலும் சில பொதுக்கூறுகள் காணப்படுகின்றன. இன்று பல்லவர், சோழர் காலச் சிற்பங்களைக் காண நம்மை மிகவும் கவருவன அவர்களின் உடையுடுத்தியுள்ள அழகேயாம். இடையாடையில் சிறப்புற அமைக்கப்பட்டு இருக்கும் சுருக்குகள் பற்றிய எண்ணங்களை இலக்கியம் வழியாகவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. ‘தூசுலா நெடுந்தோகை யினல்லார்’ (சீவக. {{larger|1320)}} என அரசியைச் சார்ந்த ஆயத்தாரின் நிலையைத் தேவர் காட்டுகின்றார். இதற்கு, ‘தூசிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய ஆயத்தார்’ என நச்சினார்க்கினியர் பொருள் தருகின்றார். மற்றொரு பாடல், <poem>தோகை மஞ்ஞைத் தொகுதி போற்றோகை செம்பொன் நிலந்திவளக் காலிற் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கதிர்வேலும் நீலக் குவளை நிரையும் போற் கண்ணார் காவலிருந்தாரே {{larger|(2698)}}</poem> என, காலிற் சிலம்பு முதலியன ஏங்கக் கொய்சகம் நிலத்தேபட்டுத் துவளச் சென்று சோலையிலே மஞ்ஞைத் தொகுதி போல அமைந்த தன்மையைக் காட்டும். தோகை என்ற சொல் மயிற்றோகை என்ற பொருளில் இன்று பயிலப்படக் காண்கின்றோம். எனவே இவர்களின் ஆடையும் இத்தன்மையில் அமைக்கப்பெற்றதால், இதனையும் தோகை என்று சுட்டியிருக்கலாம். தோகை கொய்சகம் எனக் கம்பனில் குறிக்கப்படுகின்றது.<noinclude></noinclude> ow2cob7ufsof8p2g2zw4ty29q95z1t9 பக்கம்:மின்சாரப் பூ.pdf/200 250 618772 1831347 2025-06-14T10:02:41Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு சில பெண்களும் கூட வந்திருக்கின்றனர். சேரிப் பெண்கள் ஜாஸ்தி. ஊர்ப்பெண்கள் தூரத்தில் தள்ளி... வீட்டுக் கூரை நிழல்களில் கூட்டம் கூட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||191}} {{rule}}</noinclude>ஒரு சில பெண்களும் கூட வந்திருக்கின்றனர். சேரிப் பெண்கள் ஜாஸ்தி. ஊர்ப்பெண்கள் தூரத்தில் தள்ளி... வீட்டுக் கூரை நிழல்களில் கூட்டம் கூட்டமாய் உட்கார்ந் திருக்கின்றனர். ஆண்களும், வயசாளிகளும், ஆள்ஆளுக்கு வாய்க்கு வந்ததை பேசிச் சளசளத்துக் கொண்டிருந்தனர். ஓலைக் கூரையில் மழை பெய்கிற மாதிரி... ஒரே இரைச்சல் காடு. மனிதச்சளசளப்பு, வம்பளப்புகள். “ஏய்க்... எல்லாரும் பேச்சை நிறுத்துங்கப்பா. வாயைப் பொத்துங்கப்பா.” “வளவளா வைக்கப்படப்புன்னு ஒரே சலசலப்பு தானா? ஒரு பொண்ணு உசுரை கையிலே புடிச்சுக்கிட்டு நிக்கா... நாம என்னடான்னா... கேலியும், கிண்டலுமா பேசி... ஊர்ப் பாயாசம் குடிக்கோம்” பெரியாட்கள் சத்தம் உயர்ந்து, கண்டிப்பு நிறைந்த குரலில் பேசவும், சட்டென்று வந்தமர்ந்த மௌனம். கழுகுச் சிறகின் நிழலாகப்படிந்த இறுக்கம். “யம்மா... என்ன நெலவரம், என்ன வெவகாரம்னு எல்லாருக்கும் தெரியுது. நீ சின்னப் பொண்ணு. யார் கிட்டேயோ... ஏமாந்துருக்கே. வவுத்துலே ஒரு முழு உசுரைச் சொமந்துக்கிட்டிருக்கே. அந்த உசுருக்குச் சொந்தக் காரன் யாருன்னு நீ கையை நீட்டு...” “மம்மா... யாராயிருந்தாலும் சரி. யாருக்கும் நீ பயப்பட வேண்டாம். நடுங்கவேண்டாம். உண்மை எதுவோ.... அதைத் தைரியமாகச் சொல்லு” மொத்தக் கூட்டமும் மாடத்தியைப் பார்க்க, மாடத்தி மொத்தக் கூட்டத்தையும் தனித்தனியாக நிதானமாக பார்த்தாள். ஒவ்வொரு முகமாய்... ஒவ்வொருகண்ணாக...{{nop}}<noinclude></noinclude> 4spojkbz8zg85owg8vah5565m0hw91e 1831436 1831347 2025-06-14T11:56:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||191}} {{rule}}</noinclude>ஒரு சில பெண்களும் கூட வந்திருக்கின்றனர். சேரிப் பெண்கள் ஜாஸ்தி. ஊர்ப்பெண்கள் தூரத்தில் தள்ளி... வீட்டுக் கூரை நிழல்களில் கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்திருக்கின்றனர். ஆண்களும், வயசாளிகளும், ஆள்ஆளுக்கு வாய்க்கு வந்ததை பேசிச் சளசளத்துக் கொண்டிருந்தனர். ஓலைக் கூரையில் மழை பெய்கிற மாதிரி... ஒரே இரைச்சல் காடு. மனிதச்சளசளப்பு, வம்பளப்புகள். “ஏய்க்... எல்லாரும் பேச்சை நிறுத்துங்கப்பா. வாயைப் பொத்துங்கப்பா.” “வளவளா வைக்கப்படப்புன்னு ஒரே சலசலப்பு தானா? ஒரு பொண்ணு உசுரை கையிலே புடிச்சுக்கிட்டு நிக்கா... நாம என்னடான்னா... கேலியும், கிண்டலுமா பேசி... ஊர்ப் பாயாசம் குடிக்கோம்” பெரியாட்கள் சத்தம் உயர்ந்து, கண்டிப்பு நிறைந்த குரலில் பேசவும், சட்டென்று வந்தமர்ந்த மௌனம். கழுகுச் சிறகின் நிழலாகப்படிந்த இறுக்கம். “யம்மா... என்ன நெலவரம், என்ன வெவகாரம்னு எல்லாருக்கும் தெரியுது. நீ சின்னப் பொண்ணு. யார் கிட்டேயோ... ஏமாந்துருக்கே. வவுத்துலே ஒரு முழு உசுரைச் சொமந்துக்கிட்டிருக்கே. அந்த உசுருக்குச் சொந்தக்காரன் யாருன்னு நீ கையை நீட்டு...” “மம்மா... யாராயிருந்தாலும் சரி. யாருக்கும் நீ பயப்பட வேண்டாம். நடுங்கவேண்டாம். உண்மை எதுவோ.... அதைத் தைரியமாகச் சொல்லு” மொத்தக் கூட்டமும் மாடத்தியைப் பார்க்க, மாடத்தி மொத்தக் கூட்டத்தையும் தனித்தனியாக நிதானமாக பார்த்தாள். ஒவ்வொரு முகமாய்... ஒவ்வொருகண்ணாக...{{nop}}<noinclude></noinclude> a426bwi3ne2ncbn4cyje96xilr1u5ki பக்கம்:மின்சாரப் பூ.pdf/201 250 618773 1831352 2025-06-14T10:06:45Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏளனக் கண்கள். பரிகாசக் கண்கள். இளக்காரக் கண்கள். அச்சக் கண்கள். நடுக்கக் கண்கள். மிரட்டல் கண்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு உணர்வுகள். செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|192||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஏளனக் கண்கள். பரிகாசக் கண்கள். இளக்காரக் கண்கள். அச்சக் கண்கள். நடுக்கக் கண்கள். மிரட்டல் கண்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு உணர்வுகள். செந்தட்டியையும் பார்த்தாள். சற்று நின்று நிலைத்த பார்வை. வீர பாண்டியின் முகம். அவனது உதடுகள். உதட்டு வரிகள். கண்கள். கன்னச் சொரசொரப்பு. பருக்களின் புள்ளிப் படைப்புகள். நின்று நிலைத்த பார்வை. நிலைத்து ஆய்ந்த பார்வை. ஆய்ந்து விசாரிக்கும் பார்வை. உயிரை கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி வினவும் பார்வை. இன்னும் சில கண்களை நின்று நிதானித்துப் பார்க்கிறாள். “என்னம்மா... சொல்லு பயப்படாம சொல்லு. ஞாயத்தை ஊர்தரும். யாராயிருந் தாலும் தயங்காமச் சொல்லு. ஒனக்கு நீதி கெடைக்கும். சொல்லு...” இன்னும் நாலைந்து பேர் தைர்ய வார்த்தைகள் சொல்லி... வற்புறுத்தினர். மாடத்தி... தீர்க்கமாகப் பார்த்தாள். விம்மிவரும் அழுகை. விசும்பலாக வெடிக்க யத்தனிக்கிற உணர்ச்சிகள். கோப வெறி. ஆத்திரம். ஆங்காரம். பத்ரகாளிக்குரிய மனக்கொதிப்பு. சகலத்தையும் உள்ளடக்கிக் கொண்டு கூட்டத்தைப் பார்த்தாள். “என்னோட பழகுன ஆம்பளை இங்க தான் இருக்காரு. ஒடம்பால் அவரு ஆம்பளைங்குறதை என்னோட வவுறு சொல்லுது. மனசுலேயும் அவரு ஆம்பளைத் தானாங்குறதை அவரே சொல்லட்டும்.” “என்னம்மா... புரியறாப்புலே சொல்லும்மா” “அந்த ஆளு ஆம்பளைக்குரிய துணிவுள்ள ஆளாயிருந்தா.. மனசாட்சி உள்ள மனுசராயிருந்தா....<noinclude></noinclude> 5yhau8ynhflg1vrg7m72jfiohfs2aao 1831437 1831352 2025-06-14T11:58:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|192||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஏளனக் கண்கள். பரிகாசக் கண்கள். இளக்காரக் கண்கள். அச்சக் கண்கள். நடுக்கக் கண்கள். மிரட்டல் கண்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு உணர்வுகள். செந்தட்டியையும் பார்த்தாள். சற்று நின்று நிலைத்த பார்வை. வீரபாண்டியின் முகம். அவனது உதடுகள். உதட்டு வரிகள். கண்கள். கன்னச் சொரசொரப்பு. பருக்களின் புள்ளிப் படைப்புகள். நின்று நிலைத்த பார்வை. நிலைத்து ஆய்ந்த பார்வை. ஆய்ந்து விசாரிக்கும் பார்வை. உயிரை கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி வினவும் பார்வை. இன்னும் சில கண்களை நின்று நிதானித்துப் பார்க்கிறாள். “என்னம்மா... சொல்லு பயப்படாம சொல்லு. ஞாயத்தை ஊர்தரும். யாராயிருந்தாலும் தயங்காமச் சொல்லு. ஒனக்கு நீதி கெடைக்கும். சொல்லு...” இன்னும் நாலைந்து பேர் தைர்ய வார்த்தைகள் சொல்லி... வற்புறுத்தினர். மாடத்தி... தீர்க்கமாகப் பார்த்தாள். விம்மிவரும் அழுகை. விசும்பலாக வெடிக்க யத்தனிக்கிற உணர்ச்சிகள். கோப வெறி. ஆத்திரம். ஆங்காரம். பத்ரகாளிக்குரிய மனக்கொதிப்பு. சகலத்தையும் உள்ளடக்கிக் கொண்டு கூட்டத்தைப் பார்த்தாள். “என்னோட பழகுன ஆம்பளை இங்க தான் இருக்காரு. ஒடம்பால் அவரு ஆம்பளைங்குறதை என்னோட வவுறு சொல்லுது. மனசுலேயும் அவரு ஆம்பளைத்தானாங்குறதை அவரே சொல்லட்டும்.” “என்னம்மா... புரியறாப்புலே சொல்லும்மா” “அந்த ஆளு ஆம்பளைக்குரிய துணிவுள்ள ஆளாயிருந்தா.. மனசாட்சி உள்ள மனுசராயிருந்தா....<noinclude></noinclude> 6jtcgstnsh5ev3lx4nqjfwp9ee68q8a பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/131 250 618774 1831353 2025-06-14T10:09:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம் மருங்குறச் சேர்த்தி (கம்ப. {{larger|9788)}}</poem> என அமையும் கொய்சகம் சிறையுடன் உவமிக்கப்படும் தன்மையிலும் இதன் அமைப்பு வெளிப்படக் காணலாம். சூளாமணியில், <poem>கொந்தாடும் பூங்குழலும் கோதைகளுமாடக் கொம்போலந் துகிலசைத்த கொய்சகம் தாழ்ந்தாட(177)</poem> சோதிமாலை பந்தாடும் காட்சி விளக்கப்படுகின்றது. விசய திவிட்டரைக் கண்ட மகளிர் நிலையினைக் குறிப்பிடுமிடத்தும் ‘தோமறிந்த சூழ்துகின் நெகிழ்ந்துடுத்து’ {{larger|(487)}} உழலும் தன்மை அமைகின்றது. கொய்சகம் மறிந்து கிடந்த சுற்றப்பட்ட ஆடையைக் குவைத்து மீண்டும் உடுத்து என்னும் இதன் பொருளும், கொய்சகத்தின் அமைப்பினை இயம்புகின்றது. கொய்சகம் என்பதற்குப் பேராசிரியர் உரைக்கும் ‘பலகோடு பட அடுக்கியுடுக்கும் உடையைக் கொய்சகம் என்ப’ (தொல். பேரா. {{larger|464)}} என்னும் கூற்றும் இதனைத் தெளிவுபடுத்த வல்லது. இன்று வழங்கும் கொசுவம் என்ற சொல்லும் கொய்சசுத்தின் திரிபு ஆகத்தான் இருக்கவேண்டும் என்பதை அதன் தன்மை காட்டுகின்றது. ஆடவரும் மகளிரும் உடுத்தும் நிலையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்ளலாம். {{larger|<b>முடிவுரை</b>}} எனவே மேலே கண்ட அனைத்துக் கருத்துகளினின்றும், தமிழர் தேவையெனக் கருதி அணிந்தது இடையாடை எனவும், தகுதி, நாகரிக வளர்ச்சி, பிற பண்பாடுகளின் தோய்வு ஆகியவற்றின் காரணமாக மேலாடை, சட்டை அணிதல் போன்றனவும் முக்கியமெனக் கருதும் நிலை தமிழரிடம் புகுந்தது எனவும் கருதலாம். <section end="2"/>{{nop}}<noinclude></noinclude> tu3gdha8yr3vm1zpwx0n98078xqfb1s 1831354 1831353 2025-06-14T10:09:33Z மொஹமது கராம் 14681 1831354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம் மருங்குறச் சேர்த்தி (கம்ப. {{larger|9788)}}</poem> என அமையும் கொய்சகம் சிறையுடன் உவமிக்கப்படும் தன்மையிலும் இதன் அமைப்பு வெளிப்படக் காணலாம். சூளாமணியில், <poem>கொந்தாடும் பூங்குழலும் கோதைகளுமாடக் கொம்போலந் துகிலசைத்த கொய்சகம் தாழ்ந்தாட (177)</poem> சோதிமாலை பந்தாடும் காட்சி விளக்கப்படுகின்றது. விசய திவிட்டரைக் கண்ட மகளிர் நிலையினைக் குறிப்பிடுமிடத்தும் ‘தோமறிந்த சூழ்துகின் நெகிழ்ந்துடுத்து’ {{larger|(487)}} உழலும் தன்மை அமைகின்றது. கொய்சகம் மறிந்து கிடந்த சுற்றப்பட்ட ஆடையைக் குவைத்து மீண்டும் உடுத்து என்னும் இதன் பொருளும், கொய்சகத்தின் அமைப்பினை இயம்புகின்றது. கொய்சகம் என்பதற்குப் பேராசிரியர் உரைக்கும் ‘பலகோடு பட அடுக்கியுடுக்கும் உடையைக் கொய்சகம் என்ப’ (தொல். பேரா. {{larger|464)}} என்னும் கூற்றும் இதனைத் தெளிவுபடுத்த வல்லது. இன்று வழங்கும் கொசுவம் என்ற சொல்லும் கொய்சசுத்தின் திரிபு ஆகத்தான் இருக்கவேண்டும் என்பதை அதன் தன்மை காட்டுகின்றது. ஆடவரும் மகளிரும் உடுத்தும் நிலையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்ளலாம். {{larger|<b>முடிவுரை</b>}} எனவே மேலே கண்ட அனைத்துக் கருத்துகளினின்றும், தமிழர் தேவையெனக் கருதி அணிந்தது இடையாடை எனவும், தகுதி, நாகரிக வளர்ச்சி, பிற பண்பாடுகளின் தோய்வு ஆகியவற்றின் காரணமாக மேலாடை, சட்டை அணிதல் போன்றனவும் முக்கியமெனக் கருதும் நிலை தமிழரிடம் புகுந்தது எனவும் கருதலாம். <section end="2"/>{{nop}}<noinclude></noinclude> t57y9h8ed25jpyet2awkwkksntpscfu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/132 250 618775 1831355 2025-06-14T10:11:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="3"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள்</b>}}}} மனிதன் இயற்கையிலேயே தன் உயிருக்கும், உடலுக்கும் ஊறு நேரா வண்ணம் காத்துக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="3"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள்</b>}}}} மனிதன் இயற்கையிலேயே தன் உயிருக்கும், உடலுக்கும் ஊறு நேரா வண்ணம் காத்துக் கொள்ளும் உணர்வுடையவன். இன்னல்தரும் எதையுமே அஞ்ச எண்ணுபவன். அவனது நினைவுகளும் நடைமுறை வாழ்வும் இதனடிப்படையிலேயே அமைகின்றன. நன்மை நாடலும் தீமையினின்றும் விலகிச் செல்லலுமே அவனது எல்லாச் செயல்களுக்கும் அடித்தளமா கின்றன. இத்தகைய அவனது செயற்பாடுகளில் சில, பழக்க வழக்கங்கள் என்றும் எண்ணங்கள் சில நம்பிக்கைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இலை மாந்தரின் காலம், சூழல்,எண்ணம் போன்ற பல நிலைகளுக்கேற்ப மாறுபடும்; மரபுகளாகத் தொடரும்; பழமைக் கூறுகளாக எஞ்சியும் நிற்கும். பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தெளிவு பெற, சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாடு இவையும் விளக்கமுறும். இவற்றை எடுத்தியம்புவதில் வரலாற்றின் ஒரு கூறான ஆடை வரலாறும் உதவுகின்றது. இவற்றைப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் இவண் நோக்கலாம். {{larger|<b>பழக்க வழக்கங்கள்</b>}} இருசொற்களின் . பழக்கம், வழக்கம் எனும் இணைவு இச்சொல். பழக்கம் - பயிற்சி, வழக்கம் - ஒழுக்கம் எனவும்; வழக்கம் - பழக்கம், பொதுவானது எனவும் பொருள்படுகின்றன். இதனடிப்படையில் பழக்க வழக்கம் என்பதனை நோக்க, தனி மனிதனின் பயிற்சி அல்லது ஒழுகும் முறையினைப் பழக்கம் எனவும், இத்தனிமனிதச் செயற்பாடு பொதுமை நிலையில் .<noinclude></noinclude> 7exjng42fym4lmvaahtkrtxh80vc5b3 1831358 1831355 2025-06-14T10:17:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="3"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள்</b>}}}} மனிதன் இயற்கையிலேயே தன் உயிருக்கும், உடலுக்கும் ஊறு நேரா வண்ணம் காத்துக் கொள்ளும் உணர்வுடையவன். இன்னல்தரும் எதையுமே அஞ்ச எண்ணுபவன். அவனது நினைவுகளும் நடைமுறை வாழ்வும் இதனடிப்படையிலேயே அமைகின்றன. நன்மை நாடலும் தீமையினின்றும் விலகிச் செல்லலுமே அவனது எல்லாச் செயல்களுக்கும் அடித்தளமாகின்றன. இத்தகைய அவனது செயற்பாடுகளில் சில, பழக்க வழக்கங்கள் என்றும் எண்ணங்கள் சில, நம்பிக்கைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மாந்தரின் காலம், சூழல், எண்ணம் போன்ற பல நிலைகளுக்கேற்ப மாறுபடும்; மரபுகளாகத் தொடரும்; பழமைக் கூறுகளாக எஞ்சியும் நிற்கும். பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தெளிவு பெற, சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாடு இவையும் விளக்கமுறும். இவற்றை எடுத்தியம்புவதில் வரலாற்றின் ஒரு கூறான ஆடை வரலாறும் உதவுகின்றது. இவற்றைப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் இவண் நோக்கலாம். {{larger|<b>பழக்க வழக்கங்கள்</b>}} பழக்கம், வழக்கம் எனும் இருசொற்களின் இணைவு இச்சொல். பழக்கம் - பயிற்சி, வழக்கம் - ஒழுக்கம் எனவும்; வழக்கம் - பழக்கம், பொதுவானது எனவும் பொருள்படுகின்றன். இதனடிப்படையில் பழக்க வழக்கம் என்பதனை நோக்க, தனி மனிதனின் பயிற்சி அல்லது ஒழுகும் முறையினைப் பழக்கம் எனவும், இத்தனிமனிதச் செயற்பாடு பொதுமை நிலையில்<noinclude></noinclude> tnxes3ifyqeljdmv3cb9p1icy8vx2d3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/202 250 618776 1831357 2025-06-14T10:12:22Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தெய்வத்துக்குப் பயந்த ஞாயபுத்தி உள்ள நல்லவரா யிருந்தா... வாயைத் தொறந்து சபையிலே சொல்லட்டும்...” “சொல்லைன்னா? கல்லூளிமங்கனா - ஊமைக்கள்ளன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||193}} {{rule}}</noinclude>தெய்வத்துக்குப் பயந்த ஞாயபுத்தி உள்ள நல்லவரா யிருந்தா... வாயைத் தொறந்து சபையிலே சொல்லட்டும்...” “சொல்லைன்னா? கல்லூளிமங்கனா - ஊமைக்கள்ளனா இருந்துட்டா?” “ஏந்தலையெழுத்துப்படி நடந்துட்டுப் போவட்டும்” விரக்தியின் உச்சத்தில் மாடத்தி. மெளனம் காத்த மாடத்தி. கூட்டம் முழுமையையும் பார்வையால் வருடி, வீர பாண்டியிடம் நின்று விலகுகிற மாடத்தி. மெளனமாக நகர்கிற நிமிடங்கள். நேர நீட்சியில் வரும் முணுமுணுப்புகள். சலசலப்புகள். மனித அபிப்பிராயங்கள். கசகசப்புகள். ஒன்றும் இரண்டுமாக நகர்கிற மனிதக்கால்கள். கூடியிருக்கிற கூட்டம் கரைகிறது. மாடத்தி... ரௌத்ரம் சீறிய பத்ரகாளியாக கொந்தளித்தாள். “ஆம்பளையாயிருந்து ஒன்னோட பழகுன ஆளு, மனசாலே ஆம்பளையில்லேன்னு தெரிஞ்சுபோச்சு. இப்படிப்பட்ட மனசாட்சியில்லாத மாபாவியோட வாழ்ற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? த்தூ!” காறித்துப்பிவிட்டு வீராங்கனையாக வெளியேறி சேரி நோக்கி நடக்கிற மாடத்தி. செந்தட்டி தவித்தான். வீரபாண்டியின் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தான். அவனது மனசில் ஆணிவேர் வரைக்கும் நீள்கிற பார்வை ஈட்டியைப் பாய்ச்சினான். வீரபாண்டி, அங்கும் இங்குமாக வேடிக்கை பார்த்தான். சிரித்தான். பேசினான். செந்தட்டி பக்கம் மட்டும் திரும்பவேயில்லை.{{nop}}<noinclude></noinclude> hgy7kssshg7hs0u2bsdn56oreq7vm7n பக்கம்:மின்சாரப் பூ.pdf/203 250 618777 1831359 2025-06-14T10:18:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செந்தட்டிக்குள் பற்றிக்கொண்டு வருகிறது. கோபம் கோபமாய் வருகிறது. அப்படியே பாய்ந்து... அவனது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, “உண்மையை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|194||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் பற்றிக்கொண்டு வருகிறது. கோபம் கோபமாய் வருகிறது. அப்படியே பாய்ந்து... அவனது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, “உண்மையைச் சொல்லுடா...நாயே” என்று கத்த வேண்டும் போலிருந்தது. உயிருக்குயிரான நண்பன்தான். உண்மையற்ற மிருகம் என்றறிகிறபோது வருகிற ரௌத்ரம். மறுநாள் விடிந்த முதல்குரலே அபசுரமாக இருந்தது. “மாடத்தி மாண்டுட்டாளே... அரளிவெதையிலே ரெண்டு உசுரையும் மாய்ச்சிக்கிட்டாளே...” ஒரு கிழவியின் கதறல், செந்தட்டியின் இதயத்தையே அதிர வைத்தது. சேரியே வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தது. “ஐயோ ஐயய்யோ” என்ற கதறலும், வீறிடலுமாக அலைய குலைய ஓடுகிற பெண்கள். பரிதவிப்பும், அங்கலாய்ப்பும், அவலப் புலம்பலுமாக ஓடுகிற ஆட்கள். மரணம். சாதிகடந்த உயிர்களின் நிஜம். சாதி பேத மற்று... ஊர்க்காரர்கள் மனசுகளும் அதிர்ந்தன. வாயிலும், மார்பிலும் அறைந்து கொண்டு கதறியவாறு ஓடுகிற ஊர்ப்பெண்கள். “கையை நீட்டிச் சொல்லச் சொல்லி மன்றாடி மருகுனாகளே... பாதகத்தி... வாயைத் தொறந்து சொல்லியிருக்கக் கூடாதா? இப்படியா மாண்டுமடியணும்?” “அரளிக் கொட்டையிலே உயிரைமாய்க்குறதுக்கா... இம்புட்டுக் காலம் வாழ்ந்தா...?” “ஐயோ... ஐயர்வூட்டுப் பொண்ணுமாதிரி மஞ்சக் கெழங்கா இருந்தாளே... ஓடியாடி வேலைசோலி பாப்பாளே... நிமிசத்துலே சாம்பலாகப் போறாளே...”{{nop}}<noinclude></noinclude> dtnsjhgcmhhycqk5c8k8kx7vtkazcem பக்கம்:மின்சாரப் பூ.pdf/204 250 618778 1831360 2025-06-14T10:23:13Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“இந்தப் பச்சை மண்ணை இக்கதியாக்குன பாவிப்பய யாராயிருந்தாலும் சரி... அவன் நாசமாய்ப் போகணும். செத்தாலும் நாறப்பயசாவு சாகணும்” ஆள் ஆளாளுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||195}} {{rule}}</noinclude>“இந்தப் பச்சை மண்ணை இக்கதியாக்குன பாவிப்பய யாராயிருந்தாலும் சரி... அவன் நாசமாய்ப் போகணும். செத்தாலும் நாறப்பயசாவு சாகணும்” ஆள் ஆளாளுக்கு மனசின் ஈரத்தையும், தீக்கங்குகளையும் வார்த்தைகளாக இரைத்துக் கொண்டே போகிற பெண்கள். மனித மனசுக்காரர்கள். ஈரம் தொலைக்காத கிராமத்து மனசுகள். செந்தட்டிக்கு நெஞ்சுகிடந்து கொதித்தது. இப்பவே அரிவாளைத் தீட்டுகிற மனசு. ஒரே போடாக போட்டுத் தள்ளி, வீர பாண்டியையும், மாடத்தியோடு சேர்த்துப் பொசுக்க வேண்டும் என்கிற மனத்திணவு. திணவுத் தீ. வெளியே வந்தான். ஊர் முழுக்க திரண்டு அலைமோதி வருகிறது. அழுகையும் புலம்பலுமாய் கண்ணீர் சிந்தி வருகிற ஊர்ஜனம். பரிதாபமும், சோகப் பரிதவிப்புமான ஈர அங்கலாய்ப்பு கள். எல்லா மனிதருக்குள்ளும் ஆழத்திலிருக்கும் மனிதப் பேருணர்வு, எல்லாத்தடைகளையும் கடந்து, பீறிட்டு, வெளிப்பட்டு... மானுடப்பிரவாகமாக சங்கமித்து... ஈரச் சொற்களும், பரிதவிப்புத் துடிப்புமாக காற்றையே மென்மைப் படுத்துகிற - மேன்மைப் படுத்துகிற - அபூர்வத் தருணம். நார்க்கட்டிலில் தூக்கிப் போட்டு ஏழெட்டு இளவட்டங்கள் கட்டிலைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் விறைத்துக் கிடக்கிற மாடத்தி. வலியை சகிக்க உதட்டைக் கடித்த நிலை. வெறிக்கிற கண்ணின் சவக்களை, நாசி நுனியில் ரத்தக் கறுப்புக் கோடு. புடைத்த வயிறு. பார்க்கப் பார்க்க தகிக்கிறது, செந்தட்டிக்கு. மனத்தீ. தீ ஜுவாலைகளுக்குள் எரிந்து கருகும் நட்பு.{{nop}}<noinclude></noinclude> aydqq9cvesomuo5dfaqw2izlfncfroy 1831361 1831360 2025-06-14T10:24:04Z ஹர்ஷியா பேகம் 15001 1831361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||195}} {{rule}}</noinclude>“இந்தப் பச்சை மண்ணை இக்கதியாக்குன பாவிப்பய யாராயிருந்தாலும் சரி... அவன் நாசமாய்ப் போகணும். செத்தாலும் நாறப்பயசாவு சாகணும்” ஆள் ஆளாளுக்கு மனசின் ஈரத்தையும், தீக்கங்குகளையும் வார்த்தைகளாக இரைத்துக் கொண்டே போகிற பெண்கள். மனித மனசுக்காரர்கள். ஈரம் தொலைக்காத கிராமத்து மனசுகள். செந்தட்டிக்கு நெஞ்சுகிடந்து கொதித்தது. இப்பவே அரிவாளைத் தீட்டுகிற மனசு. ஒரே போடாக போட்டுத் தள்ளி, வீர பாண்டியையும், மாடத்தியோடு சேர்த்துப் பொசுக்க வேண்டும் என்கிற மனத்திணவு. திணவுத் தீ. வெளியே வந்தான். ஊர் முழுக்க திரண்டு அலைமோதி வருகிறது. அழுகையும் புலம்பலுமாய் கண்ணீர் சிந்தி வருகிற ஊர்ஜனம். பரிதாபமும், சோகப் பரிதவிப்புமான ஈர அங்கலாய்ப்புகள். எல்லா மனிதருக்குள்ளும் ஆழத்திலிருக்கும் மனிதப் பேருணர்வு, எல்லாத்தடைகளையும் கடந்து, பீறிட்டு, வெளிப்பட்டு... மானுடப்பிரவாகமாக சங்கமித்து... ஈரச் சொற்களும், பரிதவிப்புத் துடிப்புமாக காற்றையே மென்மைப் படுத்துகிற - மேன்மைப் படுத்துகிற - அபூர்வத் தருணம். நார்க்கட்டிலில் தூக்கிப் போட்டு ஏழெட்டு இளவட்டங்கள் கட்டிலைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் விறைத்துக் கிடக்கிற மாடத்தி. வலியை சகிக்க உதட்டைக் கடித்த நிலை. வெறிக்கிற கண்ணின் சவக்களை, நாசி நுனியில் ரத்தக் கறுப்புக் கோடு. புடைத்த வயிறு. பார்க்கப் பார்க்க தகிக்கிறது, செந்தட்டிக்கு. மனத்தீ. தீ ஜுவாலைகளுக்குள் எரிந்து கருகும் நட்பு.{{nop}}<noinclude></noinclude> t9vbumqfndoryisszc7ocfgclh7005n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/133 250 618779 1831362 2025-06-14T10:25:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|120||தமிழர் ஆடைகள்}}</noinclude>அதாவது ஒரு குழு அல்லது ஒரு இனம், அல்லது ஒரு மதம் அல்லது ஒரு நாடு என்ற முறையில் பயிலப்படும்பொழுது, வழக்கமெனவும் நின்று, இவை ஒருங்கிணைந்த நிலையில் பழக்கவழக்கமெனச் சுட்டப்படுகின்றன எனலாம். இவை பின்னர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் பொழுது மரபாக மலர்கின்றன. பழக்க வழக்கங்கள் மனிதன் வரலாற்றுக் காலம் தொடங்கி வேர்விட்டு வளர்ந்து வந்துள்ளன. மனித சமுதாயத்தினரின் வாழ்வோடு இயைந்து இணைந்து வரும் காரணத்தினால் மக்கள் வாழ்வியலில் பிரித்தெடுக்க இயலாத ஒரு நிலையை இவை அடைந்துள்ளன. மனிதனோடு தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் இவை தோய்ந்து கிடக்கக் காண்கின்றோம். மாந்தன் உடைக்கு முதன்மை கொடுத்த நிலையில், உடைபற்றிய கல்வியும் இவனது பல்வேறு நடைமுறைகளை எடுத்தியம்புகின்றன. பொழுதுக்கேற்ப உடுத்தல், சடங்குகளுக்குத் தனியுடை உடுத்தல், தொழிலுக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்ளல், சமுதாய நிலைகளுக்கு ஏற்ப அணிதல் போன்ற பல அடிப்படைகளில் உடுத்தும் நிலையிலும், சூழல்களுக்கேற்ப ஆடைகளைக் கையாளும் தன்மையிலும், இவற்றின் கூறுகள் பொருந்திக் கிடக்கின்றன. இக்கண்ணோட்டத்தில் தமிழர் ஆடை வரலாற்று விளக்கங்களில் நின்று, அவர்களின் பழக்க வழக்கங்களில் அமையும் ஆடையின் தாக்கத்தைக் காணலாம். <b>1. காலமும் ஆடையும்</b> ஆடையின் பலவிதப் பயன்பாடுகளில் மனிதனை இயற்கைத் தாக்குதல்களாகிய குளிர், வெப்பம் ஆகியவற்றினின்று பாதுகாப்பதும் ஒன்றாகும். முதன்முதலில் மனிதன் தழை, மரவுரி, தோல் போன்றவற்றை உடையாகப் பயன்படுத்தினான். பருத்தி, பட்டு போன்றன தொடர்ந்தன; இன்றும் தொடருகின்றன. இவற்றைப் பல நோக்கு அடிப்படையில் பயன்படுத்திய மனிதன், காலஞ்செல்லச்செல்லத் தான் உடுத்திய உடைகளின் பயன்பாடு, சிறப்பியல்பு, தனித்துவம் ஆகியவற்றையுணர்ந்து, அவற்றை<noinclude></noinclude> a2id3kglw9dr7c0ssnul2z9r87wfg48 பக்கம்:மின்சாரப் பூ.pdf/205 250 618780 1831363 2025-06-14T10:28:42Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிமிஷத்தில் சாம்பலானாள், மாடத்தி. மறுநாள் - ஆடுகளையும், குட்டிகளையும் பத்திக் கொண்டு போன செந்தட்டி. ‘வீரபாண்டியை என்ன செய்ய’ என்ற ஒரே க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|196||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>நிமிஷத்தில் சாம்பலானாள், மாடத்தி. மறுநாள் - ஆடுகளையும், குட்டிகளையும் பத்திக் கொண்டு போன செந்தட்டி. ‘வீரபாண்டியை என்ன செய்ய’ என்ற ஒரே குடைச்சல். அவனைத்தண்டிக்கணும். வெட்டுவதா? கொல்வதா? கொலை, ஒரு தண்டனையாகுமா? அதைவிடவும் கூடுதலான. கொடுமையான. தண்டனை தரணுமே... என்னது? என்னது? என்னது? வீரபாண்டியின் ஆடுகளும் வந்தன. அவனும் ஆட்டுக் கம்புடன் “ஏலேய்” என்ற உல்லாசமான கத்தலோடு ஓடி வந்தான். வெறுப்புடன் ஏறிட்ட செந்தட்டி, “ஏய்க், வீரபாண்டி... நீ ஒரு கொலைகாரப்பய. ஈவு இரக்கமில்லாதமிருகப் பெறவி. இன்னிக்குத்தான் கடைசி. இனிமே எம்மூஞ்சியிலேயே முழிக்காதேடா. கூடப் பழகுன தோஷத்துக்காக ஒன்னைக் கொல்லாம வுடுதேன். இனிமே ஏங்கூட நீ பேசாதேடா... நானும் ஒங்கூட பேசவே மாட்டேன்டா... ஜென்மத்துக்கும்” வன்மமும், கோபவெறியுமாக சொல்லிவிட்டு... கருகிச்சாம்பலான நட்பை ஊதித்தள்ளிவிட்டு... ஆடுகளை பொழுதுவரும் திசை நோக்கிப் பத்துகிற செந்தட்டி. சவக்களை படிந்த நிலையில் வீரபாண்டி. ‘மாடத்தியின் ஆன்மா ஒப்புக் கொள்ளத்தக்க தண்டனை இதுதான்’ என்ற திருப்தி, செந்தட்டிக்குள். {{c|❖}} <section end="10-14"/>{{nop}}<noinclude></noinclude> iu4b60k4qvzm2asj9ma7qkgwnzvqvhl பக்கம்:மின்சாரப் பூ.pdf/206 250 618781 1831364 2025-06-14T10:34:46Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{rh|||{{Box|{{larger|<b> 15 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>கோ</b>}}ழி கூவுகிற நேரத்துக்கே இடுப்பில் கட்டிய நூல் கயிறும், செருப்புமாக புறப்பட்டு விட்டான் செந்தட்டி இருட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||197}} {{rule}}</noinclude>{{rh|||{{Box|{{larger|<b> 15 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>கோ</b>}}ழி கூவுகிற நேரத்துக்கே இடுப்பில் கட்டிய நூல் கயிறும், செருப்புமாக புறப்பட்டு விட்டான் செந்தட்டி இருட்டு அவனை ஒன்றுமே செய்யவில்லை, வெயில் மாதிரித்தான். பொருட்படுத்தவே மாட்டான். வெயிலில் ஆடு மேய்க்கவும், இருட்டில் கொழை பார்ப்பதுவும் தான் பெருமூச்சைப் போன்ற இயல்பான வேலைகள். ஆற்றுக்குள் இறங்கினான். பனந்தோப்பு மயில்கள் அப்போதே கத்துகின்றன. காக்காவின் கரைச்சல். ஏற்கெனவே ஆள் அரவம் கேட்டு விட்டதோ... தனக்கும் முன்னால் யாரோ மனிதர் போயிருக்கிறார்கள். யாரது? வீரபாண்டிப் பயலா? அவனோடு பேசி ஆறு மாசத்துக்கும் மேலாகி விட்டது. ஆவலோடு முகம் பார்ப்பான். செந்தட்டி வெறுப்பும், விறைப்புமாக திரும்பிக் கொள்வான். “ஈவு இரக்கமில்லாத பய... ஈரமத்த பய” எதிரில் தட்டுப்படுகிறபோதெல்லாம்... வீரபாண்டி பேச ஆசைப்படுவான். ஆர்வமாக கண்பார்ப்பான். ஏதோ சொல்ல முனைகிற மாதிரியான உதட்டசைவு. செந்தட்டி புறக்கணித்து விடுவான். காறித்துப்பத் தோன்றும்.{{nop}}<noinclude></noinclude> 9z8r9sstyswlwq8htppmazffk908h8u 1831365 1831364 2025-06-14T10:35:21Z ஹர்ஷியா பேகம் 15001 1831365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||197}} {{rule}}</noinclude><section begin="10-15"/> {{rh|||{{Box|{{larger|<b> 15 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>கோ</b>}}ழி கூவுகிற நேரத்துக்கே இடுப்பில் கட்டிய நூல் கயிறும், செருப்புமாக புறப்பட்டு விட்டான் செந்தட்டி இருட்டு அவனை ஒன்றுமே செய்யவில்லை, வெயில் மாதிரித்தான். பொருட்படுத்தவே மாட்டான். வெயிலில் ஆடு மேய்க்கவும், இருட்டில் கொழை பார்ப்பதுவும் தான் பெருமூச்சைப் போன்ற இயல்பான வேலைகள். ஆற்றுக்குள் இறங்கினான். பனந்தோப்பு மயில்கள் அப்போதே கத்துகின்றன. காக்காவின் கரைச்சல். ஏற்கெனவே ஆள் அரவம் கேட்டு விட்டதோ... தனக்கும் முன்னால் யாரோ மனிதர் போயிருக்கிறார்கள். யாரது? வீரபாண்டிப் பயலா? அவனோடு பேசி ஆறு மாசத்துக்கும் மேலாகி விட்டது. ஆவலோடு முகம் பார்ப்பான். செந்தட்டி வெறுப்பும், விறைப்புமாக திரும்பிக் கொள்வான். “ஈவு இரக்கமில்லாத பய... ஈரமத்த பய” எதிரில் தட்டுப்படுகிறபோதெல்லாம்... வீரபாண்டி பேச ஆசைப்படுவான். ஆர்வமாக கண்பார்ப்பான். ஏதோ சொல்ல முனைகிற மாதிரியான உதட்டசைவு. செந்தட்டி புறக்கணித்து விடுவான். காறித்துப்பத் தோன்றும்.{{nop}}<noinclude></noinclude> rk7oj0z7onq2wm9cksl3bb378x87som பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/134 250 618782 1831366 2025-06-14T10:35:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||121}}</noinclude>உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் உருவாக்குகின்றான். இவ்வாறு உடல் பாதுகாப்பு எண்ணத்தில் தோன்றியதே காலத்திற்கேற்ப உடையுடுத்தும் பழக்கமாகும். எனினும், எல்லா மாந்தரும், இத்தகைய காலத்திற்கேற்ற உடை உடுத்துவதில்லை. உடையில் நாகரிக முதன்மை அடைந்தவர்களும் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தோரும் இதனைத் தங்களுக்கேற்றவாறு அமைத்தனர். சான்றாக இன்றும் ஒரு சில பகுதிகளில் உலகத்தோடு ஒட்ட ஒழுக இயலாது, நாகரிக முதிர்ச்சி பெறாது தனித்து வாழும் மக்கள் இயற்கையின் தாக்குதல்களைப் பொருட்படுத்தாமல் ஆதி மனிதர்களைப்போல இருப்பதைக் கேள்வியுறுகின்றோம்.<ref>We know primitive people who are living now or were until quite reeently in conditions similar to those in which men lived many thousands of years ago do not seem to feel the cold as we do.<br>—The story of clothes, Agens Allen, Page-31.</ref> இந்நிலையில் தமிழர் ஆதியிலேயே நாகரிக முதன்மை பெற்றவர் என்பதை நிறுவும் வகையில், இவர்தம் காலத்திற்கேற்ப ஆடைகளும் அமைந்துள்ளன எனல் பொருத்தமாகும். வெளிப்படையாகவும், உய்த்துணரத்தக்க வகையிலும் இவ்வெண்ணங்கள் இலக்கியத்தில் பரந்து காணப்படுகின்றன. <b>குளிர் காலம்</b> தமிழர் போர்க்காலங்களில் மார்பில் கவசமும், கைகளில் உறையும் அணிந்து இருந்தனர். தங்களுடைய இசைக் கருவிகளையும், போர்க்கருவிகளையும் உறையிலிட்டுப் பாதுகாத்தனர் காக்கின்றனர். இவை யாவும் பிற தாக்குதல்களினின்று தாமும் தம் பொருட்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் காரணமாகவே. இதைப் போன்றே குளிரினின்றும் தம்மைக் காத்தனர். பட்டு, மயிர் போன்ற வேற்றிழைகளில் நெய்த ஆடைகள், அரத்தம் போன்ற நிறமூட்டப்பட்ட ஆடைகள், உடைகளை உடுத்திக் கொள்ளும் முறைகள் போன்றன காக்கும் முறைகளாகத் துணைபுரிந்தன. சங்க மாந்தர் குளிர் காலத்திற்கெனத் தனித்த உடைகள் உடுத்தியதாக அறிய இயலாவிடினும் கார்காலத்தில் போர்த்தித்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> cj9pk07u6i5yyycf6384m1tcqkyh9qp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/235 250 618783 1831367 2025-06-14T10:37:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|199|அடகு வணிகர் சட்டம்}}</noinclude>இரண்டு நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்பின், நிறுவனத்தின் உற்பத்தி OM" ஆகக் குறைந்து, ஓர் அலகின் சராசரிச் செலவு M" P" ஆக மிகும். மொத்தத் தேவைக்குரிய அளிப்பை மூன்று நிறுவனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டளித்தால், ஒவ்வொன்றின் உற்பத்தி அளவும் OM' ஆகவும் ஒரு அலகின் சராசரிச் செலவு M' P' ஆகவும் மிகும். இப்படத்தில் OM" = ½ OM; OM' = ⅓ OM என்று குறிக்கப்பட்டிருக்கின்றன, M' P' மிகுதியான செலவாகவும் M" P" அதற்கடுத்தும், மிகக் குறைந்த செலவாக MPயும் உள்ளன. மொத்த அளிப்பையும் ஒரு நிறுவனமே உற்பத்தி செய்ய அனுமதித்தால் தான் மிகவும் குறைந்த விலையில் நுகர்வோர் மின்சக்தியைப் பெறுவர். இந்த எடுத்துக்காட்டினால் வெளிப்படும் உண்மை என்னவெனில், கீழ்நோக்கிச் செல்லும் நீள் காலச் செலவுக் கோடுடைய நிறுவனத்தை, போட்டியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2 அல்லது 3 நிறுவனங்களாகப் பிரித்து நடத்தினால், சராசரிச் செலவு மிகவும் உயர்ந்துவிடும். இப்படிச் செய்வதால் தவிர்க்கக் கூடிய சுமையை நுகர்வோர்மேல் வைப்பதாகும். எனவே இயற்கை முற்றுரிமைகளைப் பலமான போட்டி எனும் குறிக்கோளை வைத்து நிறுவனத்தை உடைத்துச் சிறு நிறுவனங்களாக ஆக்கினால் சமூக நலன் (Social Welfare) கெடும். {{larger|<b>அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம்:</b>}} ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு தொழிலிலும் சில மிகப் பெரும் நிறுவனங்கள் (Giant Firms) இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு, எஃகு, மோட்டார், சர்க்கரை ஆலைகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றின் நீள்காலச் செலவுக் கோடுகள் படம் (5) இல் காண்பது போல் L வடிவம் பெற்றவை, ஒரே நிறுவனத்திடம் குறிப்பிட்ட பொருளில் உற்பத்தியை ஒப்படைத்தால் சராசரி மொத்தச் செலவு (ATC) கிடைக்கோட்டு மட்டத்திலேயே இருக்கும். இதன் உற்பத்தியை எட்டு அல்லது பத்து நிறுவனங்களிடம் பகிர்ந்தளித்தால், ஒரே சராசரிச் செலவுதான் அவை அனைத்துக்கும் நேரிடும்; ஒரு தீமையும் சமூகத்திற்கு வராது. ஆனால் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அது முற்றுரிமை பெற்று மிகையான ஆதாயம் திரட்டுவதில் முனையும். இதவைத் தடுக்கவும், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிடம் மொத்த அளிப்பும் அகப்பட்டால் அவை ஒன்று கூடி மறைமுக உடன்பாடுகளின் பேரில் விற்கும் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டுவதைத் தடுக்கவும், அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணமும் கருவியுமாக இருந்தது L வடிவ நீள்காலச் செலவு வளைகோடே.{{float_right|கே.எஸ்.சோ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Donald Stevenson Watsonz,</b> “Price Theory and Its Applications”, Scientific Book Agency, Calcutta, 1970. <b>Samerelsou, P.A.,</b> “Economics”, McGraw - Hill Book Company, Tokyo, 1958. <b>Richard P. Libsey,</b> “Positive Economics”, Wien-denfeld and Nicholson, London, 1963. <b>William Feliner,</b> “Modern Economic Analysis”, Mc Graw - Hill Book Company, Tokyo, 1960. <b>Jacob Viner,</b> “Cost Curves And Supply Curves”, Homewood, 1952. <b>George J. Stigler.,</b> “Production and Distribution in the Short Run”, Blackiston, 1946. {{larger|<b>அடகு வணிகர் சட்டம்:</b>}} கடனுக்கு அல்லது வாக்குறுதி நிறைவேற்றத்திற்குப் பிணையமாகப் பொருளை ஒப்படைத்தல் அடகு எனப்படும். அவ்வாறு பொருளை ஒப்படைப்பவரை அடகு வைப்பவர் (Pawner) என்றும், ஒப்படை பெறுபவரை அடகு பெறுபவர் (Pawnee) என்றும், பொருளை அடகாகப் பெற்றுக் கொண்டு, அதன் மீது கடன் வழங்குபவரை அடகு வணிகர் (Pawn Broker) என்றும் கூறுகின்றனர். தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் (Tamil Nadu Pawn Brokers Act 1943) 1943-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நகரத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்கின்ற ஏழைமக்கள் பணமின்மையினால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவதே அடகு வைத்தலுக்குக் காரணமாகவுள்ளது. உடனடிப் பணத் தேவைக்கு ஒரு நகையோ பாத்திரமோ ஏதேனும் ஒரு மதிப்புள்ள பொருளோ அடகு வைக்கப்படுகிறது. பல வேளைகளில் அவை மீட்கப்படுவதில்லை. ஏழைகளின் துன்பநிலையினை நீக்கி, அடகு முறையை ஒரு வரையறைக்குள் உட்படுத்த வேண்டும் என்பதனால், தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் இயற்றப்பட்டது. அடகு வணிகர் உரிய உரிமம் (Licence) இல்லாமல் அடகுக் கடையினை நடத்தக் கூடாது. ஒரே நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடைகளை நடத்தினால் ஒவ்வொரு கடைக்கும் தனித் தனியாக உரிமம் பெறவேண்டும். அடகு வணிகர்களுக்கு வழங்கப்படும் உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உரிமத்திற்குரிய விண்ணப்பத்தினைக் குறிப்பிட்ட படிவத்தில் உரிய தொகையுடன் அனுப்ப வேண்டும். {{nop}}<noinclude></noinclude> pjnwhqyefcxvo0kjjuhu2fni5dp14qd 1831368 1831367 2025-06-14T10:38:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1831368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடக்க விலை|199|அடகு வணிகர் சட்டம்}}</noinclude>இரண்டு நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்பின், நிறுவனத்தின் உற்பத்தி OM" ஆகக் குறைந்து, ஓர் அலகின் சராசரிச் செலவு M" P" ஆக மிகும். மொத்தத் தேவைக்குரிய அளிப்பை மூன்று நிறுவனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டளித்தால், ஒவ்வொன்றின் உற்பத்தி அளவும் OM' ஆகவும் ஒரு அலகின் சராசரிச் செலவு M' P' ஆகவும் மிகும். இப்படத்தில் OM" = ½ OM; OM' = ⅓ OM என்று குறிக்கப்பட்டிருக்கின்றன, M' P' மிகுதியான செலவாகவும் M" P" அதற்கடுத்தும், மிகக் குறைந்த செலவாக MPயும் உள்ளன. மொத்த அளிப்பையும் ஒரு நிறுவனமே உற்பத்தி செய்ய அனுமதித்தால் தான் மிகவும் குறைந்த விலையில் நுகர்வோர் மின்சக்தியைப் பெறுவர். இந்த எடுத்துக்காட்டினால் வெளிப்படும் உண்மை என்னவெனில், கீழ்நோக்கிச் செல்லும் நீள் காலச் செலவுக் கோடுடைய நிறுவனத்தை, போட்டியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2 அல்லது 3 நிறுவனங்களாகப் பிரித்து நடத்தினால், சராசரிச் செலவு மிகவும் உயர்ந்துவிடும். இப்படிச் செய்வதால் தவிர்க்கக் கூடிய சுமையை நுகர்வோர்மேல் வைப்பதாகும். எனவே இயற்கை முற்றுரிமைகளைப் பலமான போட்டி எனும் குறிக்கோளை வைத்து நிறுவனத்தை உடைத்துச் சிறு நிறுவனங்களாக ஆக்கினால் சமூக நலன் (Social Welfare) கெடும். {{larger|<b>அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம்:</b>}} ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு தொழிலிலும் சில மிகப் பெரும் நிறுவனங்கள் (Giant Firms) இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு, எஃகு, மோட்டார், சர்க்கரை ஆலைகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றின் நீள்காலச் செலவுக் கோடுகள் படம் (5) இல் காண்பது போல் L வடிவம் பெற்றவை, ஒரே நிறுவனத்திடம் குறிப்பிட்ட பொருளில் உற்பத்தியை ஒப்படைத்தால் சராசரி மொத்தச் செலவு (ATC) கிடைக்கோட்டு மட்டத்திலேயே இருக்கும். இதன் உற்பத்தியை எட்டு அல்லது பத்து நிறுவனங்களிடம் பகிர்ந்தளித்தால், ஒரே சராசரிச் செலவுதான் அவை அனைத்துக்கும் நேரிடும்; ஒரு தீமையும் சமூகத்திற்கு வராது. ஆனால் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அது முற்றுரிமை பெற்று மிகையான ஆதாயம் திரட்டுவதில் முனையும். இதவைத் தடுக்கவும், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிடம் மொத்த அளிப்பும் அகப்பட்டால் அவை ஒன்று கூடி மறைமுக உடன்பாடுகளின் பேரில் விற்கும் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டுவதைத் தடுக்கவும், அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணமும் கருவியுமாக இருந்தது L வடிவ நீள்காலச் செலவு வளைகோடே.{{float_right|கே.எஸ்.சோ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Donald Stevenson Watsonz,</b> “Price Theory and Its Applications”, Scientific Book Agency, Calcutta, 1970. <b>Samerelsou, P.A.,</b> “Economics”, McGraw - Hill Book Company, Tokyo, 1958. <b>Richard P. Libsey,</b> “Positive Economics”, Wien-denfeld and Nicholson, London, 1963. <b>William Feliner,</b> “Modern Economic Analysis”, Mc Graw - Hill Book Company, Tokyo, 1960. <b>Jacob Viner,</b> “Cost Curves And Supply Curves”, Homewood, 1952. <b>George J. Stigler.,</b> “Production and Distribution in the Short Run”, Blackiston, 1946. {{larger|<b>அடகு வணிகர் சட்டம்:</b>}} கடனுக்கு அல்லது வாக்குறுதி நிறைவேற்றத்திற்குப் பிணையமாகப் பொருளை ஒப்படைத்தல் அடகு எனப்படும். அவ்வாறு பொருளை ஒப்படைப்பவரை அடகு வைப்பவர் (Pawner) என்றும், ஒப்படை பெறுபவரை அடகு பெறுபவர் (Pawnee) என்றும், பொருளை அடகாகப் பெற்றுக் கொண்டு, அதன் மீது கடன் வழங்குபவரை அடகு வணிகர் (Pawn Broker) என்றும் கூறுகின்றனர். தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் (Tamil Nadu Pawn Brokers Act 1943) 1943-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நகரத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்கின்ற ஏழைமக்கள் பணமின்மையினால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவதே அடகு வைத்தலுக்குக் காரணமாகவுள்ளது. உடனடிப் பணத் தேவைக்கு ஒரு நகையோ பாத்திரமோ ஏதேனும் ஒரு மதிப்புள்ள பொருளோ அடகு வைக்கப்படுகிறது. பல வேளைகளில் அவை மீட்கப்படுவதில்லை. ஏழைகளின் துன்பநிலையினை நீக்கி, அடகு முறையை ஒரு வரையறைக்குள் உட்படுத்த வேண்டும் என்பதனால், தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் இயற்றப்பட்டது. அடகு வணிகர் உரிய உரிமம் (Licence) இல்லாமல் அடகுக் கடையினை நடத்தக் கூடாது. ஒரே நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடைகளை நடத்தினால் ஒவ்வொரு கடைக்கும் தனித் தனியாக உரிமம் பெறவேண்டும். அடகு வணிகர்களுக்கு வழங்கப்படும் உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உரிமத்திற்குரிய விண்ணப்பத்தினைக் குறிப்பிட்ட படிவத்தில் உரிய தொகையுடன் அனுப்ப வேண்டும். {{nop}}<noinclude></noinclude> jgc81cz8oatfomtbf4sla1qdkn8d945 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/135 250 618784 1831371 2025-06-14T10:47:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|122||தமிழர் ஆடைகள்}}</noinclude>தம்முடம்பைக் காத்திருப்பர் என்பதனை உய்த்து உணரமுடிகின்றது. பேகன் மயிலுக்குப் போர்வையீந்த செய்தியைப் புறப்பாடல் காட்டும். ‘மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப் படாஅமீத்தக் கெடா நல்லிசை பேகன்’ எனப்புறம் {{larger|(145)}} சுட்டும். பனிக்கும் என்று எண்ணிப் படாத்தினைக் கொடுக்கின்றான் என்பதினின்றும் பனிப்பின் போர்த்த வேண்டும் என்ற மனநிலையும், அதற்காகத்தான் பேகன் போர்த்தியிருத்தல் வேண்டும் என்பதும் தெளிவுறுகின்றன. கார் நாற்பதில் அறியவரும் ஈர்ங்கட்டு {{larger|(22)}} என்னும் உடை, கார் காலத்தில் இறுக்கமாக உடுத்தப்பட்டதொரு உடையாக அமைய, உடுத்தும் விதத்தினால் குளிர்ப்பாதுகாப்பு நாடிய தமிழர் மனநிலை வெளிப்படும். சிலப்பதிகாரம் நிற உடைகளை யுடுத்தியமையைக் காட்டுகின்றது. கார் காலத்தில் வீழ்பூஞ் சேக்கை மேலினிதிருக்கின்ற மதுரை மகளிரை அரத்தப் பூம்பட்டினை அரையிசை யுடுத்தியவராகக் காட்டுவார் இளங்கோ {{larger|(14:86)}}. அரத்தப்பட்டு சிவப்பு நிறமுடைய பட்டு; சிவப்பு குளிருக்கு ஏற்ற பாதுகாப்பு அளிக்கக்கூடியது என்பதனை யுணர்ந்து<ref>எங்கள் நாட்டு ஆடை —ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி—6, 1934, பக்கம்-203.</ref> அதற்கேற்பச் செயல்பட்ட திறம் இதனால் விளக்கமுறுகின்றது. குளிர்ப் பாதுகாப்பில் முதன்மையிடம் பெறுவது இன்றைய நிலையில், மயிராடைகளேயாகும். இச்சிறப்பு அன்றே தமிழரால் உணரப்பட்ட ஒன்று என்பதனை இலக்கியச் சான்றுகள் நிறுவுகின்றன. சிலப்பதிகாரம், பெருங்கதை, சிந்தாமணி மூன்று இலக்கியங்களிலும் மயிராடை பற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம். சிலப்பதிகாரத்தில், <poem>பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கை (5:16-17)</poem> யினையுடைய புகாரும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8rvym0q7q0m5s8j1w57ltanuyt6kwqh பக்கம்:மின்சாரப் பூ.pdf/207 250 618785 1831373 2025-06-14T10:47:34Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவனுக்குள் மாடத்தி. மஞ்சள் கிழங்காக ஓடித்திரிந்த மாடத்தி. செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. “மனசாலே ஆம்பளையில்லே அந்த ஆளு” என்று ரௌத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|198||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அவனுக்குள் மாடத்தி. மஞ்சள் கிழங்காக ஓடித்திரிந்த மாடத்தி. செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. “மனசாலே ஆம்பளையில்லே அந்த ஆளு” என்று ரௌத்ரமும், இளக்காரமாகவும், சீறிச் சினந்த மாடத்தி, செத்து, தன் வாழ்வை முடித்துக் கொண்ட பரிதா பத்துக்குரிய மாடத்தி. ஆற்றுக்கரையை ஏறினான். ராஜகோபால் புஞ்சையில் ஆள் நடமாட்டம். மனித அரவம். ‘நம்ம பயலா?’ இல்லை. நாலைந்து பேர் தட்டுப்படுகின்றனர். பம்ப்ஷெட் ரூமின் லைட் எரிகிறது. ஏதோ மின்சார வேலை. மோட்டாரைக் கழற்றி மாட்டுகிறார்களோ? ப்யூஸ் கேரியல் களை கழற்றுகிற சத்தம். உருவிப் பிடுங்குகிற சத்தம். சொருகி, ‘டப்’பென்று அறைந்து பொருத்துகிற சத்தம். நமக்கென்ன? என்னமும் செய்யட்டும். நம்ம சோலியை நாம பார்ப்போம்... நடையை எட்டிப் போடுகிற செந்தட்டி. செந்தட்டிக்குள் நேற்றைய ராஜகோபால். ஓடைப் பக்கம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் உள்ள வயற்காட்டிலிருந்து வந்து கொண்டிருந்த ராஜகோபால். இவன் ஒற்றையாளாக நிற்பதைப் பார்த்ததும் அவரும் நிற்கிறார். “என்னடா செந்தட்டி, ஒன்னோட வாலை எங்க?” “வெட்டி விட்டாச்சு” “ஒட்டிப் பொறந்த ரெட்டையா, அப்பிக்கிட்டே திரிஞ்சீகளே... என்னாச்சு?” “அவன் போக்கே... எனக்குப் பிடிக்கலே, சாமி...”{{nop}}<noinclude></noinclude> 3ur3iup63lg533arbq89pa36bbp857a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/236 250 618786 1831385 2025-06-14T10:55:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விண்ணப்பம் செய்பவர் ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவராக இருந்தாலும், அடகுக்கடை வைக்கப்படுகின்ற இடத்திற்குத் திருடர்கள் அல்லது ஐயத்திற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடகு வணிகர் சட்டம்|200|அடகு வணிகர் சட்டம்}}</noinclude>விண்ணப்பம் செய்பவர் ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவராக இருந்தாலும், அடகுக்கடை வைக்கப்படுகின்ற இடத்திற்குத் திருடர்கள் அல்லது ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவர்கள் அடிக்கடி வந்து செல்வதாக இருந்தாலும் மேற்படி உரிமம் மறுக்கப்படவாம். அடகு வணிகர் ஒவ்வொருவரும் தம்முடைய கடையின் வெளிப்புறப் பகுதியில், தம்முடைய பெயரை அந்தப் பகுதியில் வழங்கி வருகின்ற மொழியில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். மேலும் அவரிடத்தில் பொருள்களை அடகு வைத்துப் பணம் பெறுவதற்காக வருகின்றவர் என்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக எழுதி வைத்திருக்க வேண்டும். அரசு வரையறை செய்கின்ற வட்டி வீதத்திற்கு மேல் அடகு வணிகர் வட்டி பெறக் கூடாது. கூடுதலாக வட்டி வாங்கக் கூடாது என்பதனால், வேறு முறையில் எவ்வித இலாபத்தையும் பெறக்கூடாது. ஒவ்வொரு பொருளும் அடகு வைக்கப்படும்போது அதற்குரிய அடகுச் சீட்டினைக் குறிப்பிட்ட படிவத்தில் கொடுக்க வேண்டும். அந்த அடகுச் சீட்டினைக் கொடுத்த பின்னரே அடகினை ஏற்றுக் கொள்ள வேண்டும். {{larger|<b>அடகை மீட்பதற்கான நிபந்தனைகள்:</b>}} 1. அடகுச் சீட்டினைக் கொண்டுவந்து அடகுக்கான தொகையினைக் கொடுத்தால் அடகுப் பொருளை மீட்டுக் கொள்ளலாம். 2. அடகு வணிகர் வேறு யாருக்கேனும் அடகுப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான உரிமையை மாற்றிக் கொடுத்திருந்தால், அதனை அந்த அடகுச் சீட்டில் குறித்துக் கொடுத்துத் தம்முடைய பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும். 3. அடகு வைத்தவர் தம்முடைய பணியாளரை அனுப்பிப் பொருளை மீட்க விரும்பினால், அடகு வைத்தவருடைய பணியாளர்தாமா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்குரிய படிவத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அடகுப் பொருளைத் திருப்பித் தரலாம். அவ்வாறு வந்தவர் அடகு வைத்தவருடைய பணியாளர் அல்லர் என்று உறுதி செய்யப்பட்டால், அடகு வணிகர் அடகு வைத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கக் கடமைப்பட்டவராவர். இச்சிக்கலைத் தவிர்க்க அடகு வணிகர் அடகு வைத்தவருக்கு ஒரு பதிவு அஞ்சல் அனுப்பிப் பதினான்கு நாட்களுக்குள் எவ்வகைப் பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால், எவர் அடகுச் சீட்டைக் கொண்டு வருகிறாரோ அவருக்குப் பொருளை மீட்பதற்கான தகுதியினைக் கொடுக்கலாம். அப்போது அடகு பிடித்தவர் இழப்பீடு கொடுக்கின்ற கட்டாயத்திலிருந்து விடுவிக்கப் பெறுகிறார். 4. அடகு வைத்தவர் இறந்துவிட்டால் அவருடைய சட்டப்படியான வாரிசுகளுக்கு அடகுப் பொருளை மீட்பதற்கு உரிமையுண்டு. ஆனால் வாரிசுதாரர்கள் மீட்கவருகின்றபொழுது குறிப்பிட்ட படிவத்தில் நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, அவர் தாம் இறந்தவரின் வாரிசு என்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போன்று, தகுந்த பிணைமுறை (Security Bond) வேண்டும் என்று அடகு வணிகர் கூறினால் அதனையும் கொடுக்க வேண்டும். ஆனால் உரிமையியல் நீதிமன்றம் இன்னார்தாம் வாரிசுதாரர் என்று முடிவு செய்து, அவருக்கு மீட்க உரிமையுண்டு என்று கூறி இருந்தால் பிணைமுறை தேவையில்லை. 5. அடகுச் சீட்டினை மற்றவருக்கு மாற்றியிருந்தால் அந்த மாற்றத்தைக் குறித்து, அடகு வணிகருக்குப் பதிவு அஞ்சலில் அறிவிப்புக் கொடுக்கப்பட வேண்டும். பின்னரே, மாற்றம் பெற்றவர் அப்பொருளை மீட்க இயலும். 6. அடகு வைத்தவர் தம்முடைய அடகுச் சீட்டு காணாமல் போய்விட்டதென்று கூறினால், அதற்கான படிவத்தில் ஓர் உறுதிமொழியினைக் கொடுத்த பின்னரே, அடருப்பொருளை மீட்க முடியும். ஆனால் அடகு வணிகர் தகுந்த பிணையம் (Surety) கொடுத்தால்தான் மீட்க இயலும் என்று கூறலாம். திருட்டுப் பொருள்கள் அடகு வைக்கப்பட்டால் அவ்வாறு வைத்தவர்மேல் நடவடிக்கை எடுக்கச் சட்டம் வகை செய்துள்ளது. அடகு வணிகர்களுடைய கடமைகள் என்னென்ன என்பது பற்றியும் இச்சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டம் என்னென்ன பதிவேடுகள், படிவங்கள் முதலியன வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றது. அரசு விதிக்கின்ற பல்வேறு நிபந்தனைகள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிடும்பொருட்டு அரசு ஆய்வாளர்களைப் பணியமர்த்தல் செய்யலாம். இச்சட்ட விதிகளை மீறி அடகுக்கடை செயல்படுகிறது என்பதை அறிந்தால், குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அவ்வடகுக் கடையில் உள்ள கணக்குப் பதிவேடுகள் பொருள்கள் முதலியவற்றைக் கைப்பற்றுவதற்குரிய அதிகாரம் காவல்துறை அதிகாரிக்கு உண்டு. ஒரு பொருளை அடகு வைத்தவர், அப்பொருளினை அடகு வைத்த தேதியிலிருந்து ஓர்<noinclude></noinclude> rxchb976ypbhgczk5bc3kkro0swfl2x பக்கம்:மின்சாரப் பூ.pdf/208 250 618787 1831431 2025-06-14T11:46:57Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ரொம்பச் சேட்டை. தாங்க முடியாத திமிர். மப் பேறிப் போய்த் திரியுறான். வெகு சீக்கிரத்துலே குழியிலே வுழுந்துருவான். குழி காத்துக்கிடக்கு...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||199}} {{rule}}</noinclude>“ரொம்பச் சேட்டை. தாங்க முடியாத திமிர். மப் பேறிப் போய்த் திரியுறான். வெகு சீக்கிரத்துலே குழியிலே வுழுந்துருவான். குழி காத்துக்கிடக்கு. ஆண்டவன் தள்ளு வான்” “உங்களை அவன் ரொம்பப் பாடாய் படுத்திட்டான். ரொம்ப வம்புக பண்ணுனான்” மென்னகையாக சிரித்துக் கொண்டே பேசுகிற செந்தட்டி. ஆத்திரமும், ஆங்காரமுமாய் வெடித்துச் சிதறுகிற ராஜகோபால். “ஏலேய்... நீ ரொம்ப அடங்குன சாதிப்பய. களத்துத் தானியத்தை, காலாலே தள்ளுனா... கையாலே அள்ளுற சாதிப்பய. அவன் ஒன்னை விட கொஞ்சம் உசத்தி. நாங்க அவனைவிட ஒசந்த சாதிடா...” “தெரியும்லே?” “சாதியிலே மட்டுமில்லேடா... ஒசத்தி. சகலத்து லேயும்தான். நாங்க பரம்பரைச் சம்சாரிக. மூலைமூலைக்கு காடுக. வயற்காடுக. இறவைப்புஞ்சைக. அவனோட அப்பன், எங்க மாடுகளை வைச்சு வேலை செய்ஞ்ச பண்ணைக் காரன். அவுக பாட்டையா, பூட்டையா எல்லாம்... எங்க பண்ணையிலே சோத்துக்கு வேலை பார்த்த கூலிப் பரம்பரை, கை கட்டி நிப்பாக. கையெடுத்துக் கும்பிட்டு, கூலி வாங்குவாக.” “சொல்லக் கேட்டுருக்கேன்... நானும்” “என்னமோ... இந்தப் பொடிப்பய... சொந்தமா நாலு ஆட்டுக்குட்டி வைச்சிருக்குற மப்புலே... கொஞ்சமா ஆட்டம் போடுதான்? இவனாலே எங்களுக்கு வந்த அழிமானம் கொஞ்சமா? அவமானம் கொஞ்சமா? கேவலம் கொஞ்சமா? ஆண்டவனுக்கே தாங்குமா? நாலுகுட்டிக<noinclude></noinclude> jyfl3zdpq4xzl6ay8q6newhfum74abm பக்கம்:மின்சாரப் பூ.pdf/209 250 618788 1831438 2025-06-14T11:58:52Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைச்சிருக்கிற இந்தக் குட்டி நாய் தராதரம் பாக்காம துள்ளிக்கிட்டே அலையுதானே... இவன் துள்ளலை... நிலம் உள்ள நாங்க நெனைச்சா... ஒரு நிமிஷத்துலே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|200||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வைச்சிருக்கிற இந்தக் குட்டி நாய் தராதரம் பாக்காம துள்ளிக்கிட்டே அலையுதானே... இவன் துள்ளலை... நிலம் உள்ள நாங்க நெனைச்சா... ஒரு நிமிஷத்துலே ஒடுக்கிரமாட்டோம்? நான் என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த அற்பநாய் அரை நொடியிலே சாம்பலா யிருவாண்டா” கோபமும், கொந்தளிப்புமாய் உறுமிய ராஜகோபால். அடிப்பட்ட பாம்பின் சீற்றமாய் தெறிக்கிற கண்கள்.வன்மம் கனலும் சொற்கள்... ஒரு நாயக்கர் புஞ்சைக்குள் செந்தட்டி நுழைகிறபோது, கிழக்கு வெளுத்து விட்டது. அவசர அவசரமாக அகத்திக் கொழையை ஒடித்தான். சவுண்டல் கொழையும் ஒடித்தான். கைக்கு எட்டும் உயரத்திலிருந்த மூன்று வேப்ப மரங்கள். அவற்றிலும் கொப்புகளை பற்றி இழுத்து ஒடித் தான்.கூட்டியள்ளி, கட்டிக் கொண்டு... தலையில் பாரமாக தூக்கி வைத்து... ‘வேகு... வேகு’ என்று நடக்கிறபோது - அவனுக்குள் ஒரு சின்ன மின்னல். பம்ப் ஷெட் மோட்டார் ரிப்பேர் நடக்கிறதென்றால், ரகசியமா என்னத்துக்கு நடக்கணும்? கோழி கூவுகிற இருட்டில் என்னத்துக்காக? இருட்டில் திருட்டுதானே நடக்கும்? திருட்டுத்தனம் தானே நடக்கும்? ப்யூஸ் கேரியல்களை உருவியும், மாட்டியும் நடந்த மும்முர வேலைகள், மனசுக்குள் மின்ன... மூளையில் ஒரு மின்சார அதிர்வு. மின்சார அதிர்ச்சியில் கருகி விறைத்த அவனது அய்யா. மின்சார அதிர்வாக அவனுள் பரவிய யூகம். ஏதேனும்... கொலைகார முயற்சியா? யாரை கொலை செய்ய? “நா என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த<noinclude></noinclude> nbb869xxsqvmpgq261fo6kqkh6v6ae7