விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.5 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/49 250 50341 1831609 1831158 2025-06-14T16:42:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு|39}}</noinclude><poem> <b>நீ,</b> புலையனுக் கமர்ந்தாய்; வாய்க்கரிசி தின்னாய். இந்த, ராச்சியமே ஆண்டால் நாடுநகை யாதோ? ஆனகுறை சேரும்; வாரும்அரிச் சந்திரா, உன்னை, வாங்கினவன் ஏமன். மாண்டுபோன புள்ளை கலகலென் றெழுந்தான்; களிப்புமிகக் கொண்டார். ஈசுவரனும் அம்மன் இந்திரனும் தேவர் மாயவனும் அம்மன் வசிஷ்டமா முனியும் அயோத்தியே சென்று அரிச்சந்த்ர ராஜனுக்கும் சந்திர மதிக்கும் சகலரும் பார்க்கப் பட்டமே தரிச்சார்; பாரெல்லாம் அளிச்சார்; மங்களமே பாடி வாழ்த்திச்சேஷை இட்டார். சோபனமே பாடித் தெய்வலோகம் போனார். இந்தக்கதை கேட்டோர் எல்லாநலம் கொண்டு பஞ்சபூதம் ஒன்றாய்த் தஞ்சமுடன் வாழ்வார்.</poem> {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> owsysej2ipq6u6ggpdqkyogx4qq8fxp பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/50 250 50342 1831620 1831168 2025-06-14T16:54:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}} {{center|<b>[வேறு]</b>}} <poem> {{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்; பிழைவராமல் காரும், மழைவரக்கண் பாரும்; மகாதேவா வாரும்; மழைவரக்கண் பாரும்; மழைவரக்கண் பாரும்- எங்கள்- மூவரையும் காரும்; மூவரையும் காத்துநீர் முன்நடக்க வேணும். முன்கடந்தீ ரானால் கண்ணடக்கம் பொன்னு, கண்ணடக்கம் பொன்னு, கைக்குவெள்ளிக் காப்பு, மாருக்கு நிறைந்த மணிப்பதக்க மாலை, துளசிதிரு மாலை, உனக்கேபெரு மாளே. ராமரைநான் பாட ரெண்டுடனே வாரீர்; ரெண்டுடனே வாரும்; மூணுடனே வாரும்; மூணுடனே வாரும், நாலுடனே வாரும்; நாலுடனே வாரும், நாகமே சரணம். நாகமே சரணம், பாதமே கதியே; ஆறுடனே ராமா, ஏழுடனே ராமா, ஏழுடனே ராமா, எட்டுடனே ராமா, எட்டுடனே ராமா, எட்டுமோஎட் டாதோ? எட்டுமோஎட் டாதோ, இளங்கொடிக்கு மாலை; பற்றுமோபற் றாதோ, பைங்கிளிக்கு மாலை? ஓடிவர வேணும், உலகளந்த மாயா. ஒருபதியால் ஒண்ணு, ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு, ஒருபதியால் நாலு. ஓடுதே உருண்டு காலாழி கழன்று; ஒருபதியா லாறு, ஒருபதியால் ஏழு, ஒருபதியா லேழு, ஒருபதியால் எட்டு. ஓடவிட்டான் தேரை, விராடபட்ட ணத்தே; இடுவஞ்சனை சூது ரெண்டும்உத வாது;</poem><noinclude></noinclude> 1i7q05jw8fznp6p9rmp52rbrvl2nxgs பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/99 250 50392 1831744 1831320 2025-06-15T00:27:45Z Booradleyp1 1964 1831744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||வலையர் பாட்டு|89}}</noinclude><poem> தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி? தையலரே, குறிசொல்லடி; பாரைத்தொட்டால் உனக்கென்னடி மங்கையரே, குறிசொல்லடி. மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே? சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே? நாளாகிப் போகுதடி; நடக்கவேணும் தென்மதுரை. தென்மதுரை போனாலங்கே தேசிகனைக் காணலாமே; வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமே; காணக்காணத் தோணுதோடி பாவியுட மண்கோட்டைதான்? பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணைக் கொடுத்தாளாமே! சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக் கொடுத்தாளாமே! பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு கோகுதடி: ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி: மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை வெட்டி மலைக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலை சில்லாலடி; சில்லுப்போலக் காதுகுத்திச் சீலைதைக்கச் சோடாகுமோ? பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை; எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனாலே மெய்யாச்சுதே! மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே, மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி; அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிகல்லாப் பறிக்கவந்தா, பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணாண்டி; ஓராம் படுகளமாம், ஓலைப்பூ மண்டபமாம்; ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே; மேடைவிட்டுத் தான் இறங்கி மோசம்பண்ணி வாறாளாமே, வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்தூரு நாட்டுக்கள்ளு; பொன்னுதடி வித்தவலை, பொழுதேறிச் சென்னவலை,</poem><noinclude></noinclude> gq25werzrgpe80y0yrxuqeuih32d1sf பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/100 250 50393 1831743 1831321 2025-06-15T00:23:35Z Booradleyp1 1964 1831743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|90|வலையர் பாட்டு|}}</noinclude><poem>பாட்டுக்கு வித்தவலை, பட்டாணிதான் ராயவலை, பட்டுமுண்டா செட்டியாரே? பவழம் உண்டா பாண்டியரே? பட்டுவந் திறங்குதடி, பவழம்வந்த கப்பலிலே; முத்துவந் திறங்குதடி, முன்னேவந்த கப்பலிலே; கப்பல்குறி மாவிடிக்க ஒப்பேனோடி சுட்டுப்போட்டு. {{center|<b>வலை தோவல்</b>}} பொன்னான வாக்குப் போட்டாரே வாக்கு, இதுவல்ல வாக்கு? இன்னம்ஒரு வாக்கு; வாக்கிலே தணிந்து வாங்கடா பெரியாரு; தோவில் தணிந்து தோவும் பெரியாரு; தோவி எடுத்தேனே, தோளாசைப்பட்டுவலை.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=}}<noinclude></noinclude> hdm6civqocnzw3nuai88yk3f69o10ja பக்கம்:எக்கோவின் காதல்.pdf/18 250 383676 1831783 989749 2025-06-15T01:45:42Z Guruleninn 3382 /* Validated */ 1831783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Guruleninn" />{{rh|16|எக்கோவின் காதல் ✽ |கவியரசர் முடியரசன்}}</noinclude>தடவை வெளிவந்த ‘'''உடைந்த ஓடு'''’ உங்கள் அறிவின் பரப்பையும் அதன் கூர்மையையும் நன்கு புலப்படுத்துகின்றது. {{right|இங்ஙனம்,}} {{right|உங்களிடம் அன்புள்ள,}} {{right|மல்லிகா.}} இதைப் படித்து முடித்துவிட்டுக் கைகளைத் தலைப் பக்கம் அணையாக வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். எக்கோ 'புரட்சி’ என்ற இதழில் அடிக்கடி எழுதி வரும் ஓர் எழுத்தாளன். அவனுடைய கட்டுரைகளும், கதைகளும் உயிரோட்டமுள்ளவை. அரசியல் பொருளியல் முதலிய துறைகளில் மனிதன் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதை எடுத்துக் காட்டி, எதிர்காலத்தில் நாட்டின் நிலை எவ்வாறிருக்க வேண்டும் - அரசியல் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் காரசாரமாக எழுதப்படும் கட்டுரைகளை, அரசியலில் மாறுபட்ட கருத்தினரும் பாராட்டுவர். சமுதாய அடிப்படையில் எழுப்பிய அவன் கதைகள் வைதீக மனப் பாங்கினரையும் இளகச் செய்துவிடும். அவன் நடையில் தமிழ் கொஞ்சி விளையாடும். இவன் எழுத்து வன்மையைப் பாராட்டிப் பாராட்டிக் கடிதங்கள் வந்து குவியும். அப்படிப் பாராட்டி எழுதுபவர்களிலே மல்லிகாவும் ஒருத்தி. அவள் திருச்சிக் கல்லூரியிலே பயின்று கொண்டிருப்பவள். நல்ல அழகும் பண்பும் உடையவள். அவளுடைய பாராட்டுக் கடிதம் தவறாமல் வாரந்தோறும் வந்துவிடும். ஒரு முறை அக்கல்லூரிக்கு எக்கோ அழைக்கப் பட்டிருந்தான். அவன் அங்கே சென்று சொற்பொழி<noinclude></noinclude> 6785akmvug5e6kx11vb11wuadm0l0jq அட்டவணை:மின்சாரப் பூ.pdf 252 466533 1831491 1824860 2025-06-14T13:02:39Z Booradleyp1 1964 1831491 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[மின்சாரப் பூ]] |Language=ta |Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கங்கை புத்தக நிலையம் |Address=சென்னை |Year=ஆறாம் பதிப்பு 2014 |Source=pdf |Image=1 |Number of pages=218 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9=உள்ளடக்கம் 122=மின்சாரப்பூ-1 127=மின்சாரப்பூ-2 132=மின்சாரப்பூ-2/3 137=மின்சாரப்பூ-3/4 143=மின்சாரப்பூ-4/5 149=மின்சாரப்பூ-6 155=மின்சாரப்பூ-6/7 161=மின்சாரப்பூ-7/8 167=மின்சாரப்பூ-8/9 172=மின்சாரப்பூ-9/10 178=மின்சாரப்பூ-11 186=மின்சாரப்பூ-12 191=மின்சாரப்பூ-12/13 199=மின்சாரப்பூ-13/14 206=மின்சாரப்பூ-15 /> |Remarks={{பக்கம்:மின்சாரப் பூ.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] 1y9x6pwwabpsvm9seszx17tnuav7248 1831935 1831491 2025-06-15T06:04:22Z Booradleyp1 1964 1831935 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[மின்சாரப் பூ]] |Language=ta |Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கங்கை புத்தக நிலையம் |Address=சென்னை |Year=ஆறாம் பதிப்பு 2014 |Source=pdf |Image=1 |Number of pages=218 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9=உள்ளடக்கம் 122=மின்சாரப்பூ-1 127=மின்சாரப்பூ-2 132=மின்சாரப்பூ-2/3 137=மின்சாரப்பூ-3/4 143=மின்சாரப்பூ-4/5 149=மின்சாரப்பூ-6 155=மின்சாரப்பூ-6/7 161=மின்சாரப்பூ-7/8 167=மின்சாரப்பூ-8/9 172=மின்சாரப்பூ-9/10 178=மின்சாரப்பூ-11 186=மின்சாரப்பூ-12 191=மின்சாரப்பூ-12/13 199=மின்சாரப்பூ-13/14 206=மின்சாரப்பூ-15 213=மின்சாரப்பூ-15/16 /> |Remarks={{பக்கம்:மின்சாரப் பூ.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] dx1umdshqqr8f9vk8f7u2z25uaxr9pl 1831937 1831935 2025-06-15T06:05:45Z Booradleyp1 1964 1831937 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[மின்சாரப் பூ]] |Language=ta |Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கங்கை புத்தக நிலையம் |Address=சென்னை |Year=ஆறாம் பதிப்பு 2014 |Source=pdf |Image=1 |Number of pages=218 |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9=உள்ளடக்கம் 122=மின்சாரப்பூ-1 127=மின்சாரப்பூ-2 132=மின்சாரப்பூ-2/3 137=மின்சாரப்பூ-3/4 143=மின்சாரப்பூ-4/5 149=மின்சாரப்பூ-6 155=மின்சாரப்பூ-6/7 161=மின்சாரப்பூ-7/8 167=மின்சாரப்பூ-8/9 172=மின்சாரப்பூ-9/10 178=மின்சாரப்பூ-11 186=மின்சாரப்பூ-12 191=மின்சாரப்பூ-12/13 199=மின்சாரப்பூ-13/14 206=மின்சாரப்பூ-15 213=மின்சாரப்பூ-15/16 /> |Remarks={{பக்கம்:மின்சாரப் பூ.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] cgj1a6jnigyk0xbb4qpim23s6670gkb பயனர்:Booradleyp1 2 471764 1831747 1830588 2025-06-15T00:42:50Z Booradleyp1 1964 /* கவனிப்புக்கு */ 1831747 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். **[[:en:Template:Rotate]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] **[[பயனர்:Asviya Tabasum]] பங்களிப்புகள்- [https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Asviya_Tabasum] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] *[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] * [[பயனர்:AjayAjayy]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] eb37vu5rj3a523vue33tc1tkx3eocf5 பயனர்:Booradleyp1/test 2 476049 1831735 1831328 2025-06-15T00:08:20Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831735 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="95" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : m5bv185rigppy39smptd4zk7k6rljcd 1831742 1831735 2025-06-15T00:18:27Z Booradleyp1 1964 1831742 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="100" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : i7gnlhlbyq0fxl500yd6jbjvjjde5l2 1831919 1831742 2025-06-15T05:37:30Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831919 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="105" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 5rgif0bd1efkdh7mv5ly3sf3vlwej8i 1831926 1831919 2025-06-15T05:51:28Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831926 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="110" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : o61qtr6vrd91499ri3qw4v23bh1pd6p 1831943 1831926 2025-06-15T06:13:16Z Booradleyp1 1964 /* சோதனை */ 1831943 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="115" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : oa1epego90xujsn7mft1w03xxfzpk3p அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf 252 476979 1831988 1701090 2025-06-15T10:44:57Z Booradleyp1 1964 1831988 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School=வரலாறு |Publisher=KKSK கல்வி அறக்கட்டளை |Address=ஈரோடு |Year=முதற் பதிப்பு - மே 2007 |Source=pdf |Image=1 |Number of pages=234 |File size=134.22 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 234= பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:இசுலாமிய அட்டவணைகள்]] cf1d1lapz4n8yzzt6rgis51dg7ernh3 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/1 250 476981 1831983 1548775 2025-06-15T10:23:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{center| {{nop}}[[File:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf|280px]]{{nop}} }}<noinclude></noinclude> cry3r4ye8clqfbn0unnl98zhban1j1r பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/2 250 477081 1831984 1646026 2025-06-15T10:31:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{border|maxwidth=470px|style=|align=center|bthickness=2px|padding= 2px| {{border|maxwidth=470px|style=|align=center| {{dhr}} {{float_right|{{Rotate|240|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}}} {{left|{{Rotate|120|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}}} {{Xx-larger|<b>தமிழக இஸ்லாமிய<br> வரலாற்று ஆவணங்கள்</b>}} {{dhr|7em}} {{larger|தொகுப்பாசிரியர் :}}<br> {{x-larger|<b>புலவர் செ. இராசு,</b>}} எம்.ஏ., பிஎச்.டி.,<br> {{larger|ஈரோடு}} {{dhr}} {{larger|தொகுப்பில் உதவி :}}<br> {{larger|<b>எம்.கே. ஜமால் முகம்மது</b>}}<br> {{larger|ஈரோடு}} {{dhr|7em}} {{larger|வெளியீடு:}} {{x-larger|<b>KKSK கல்வி அறக்கட்டளை</b>}}<br> E.M. பாலசுப்பிரமணியம் தெரு,<br> திருநகர் காலனி,<br> ஈரோடு - 638 003. {{dhr}} {{rh|{{Rotate|60|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}||{{Rotate|320|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}}} }} }} {{dhr|3em}}<noinclude></noinclude> p3hx6ww08r20f462sknef023d8qxeh6 1831985 1831984 2025-06-15T10:34:18Z Booradleyp1 1964 1831985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{border|maxwidth=470px|style=|align=center|bthickness=2px|padding= 2px|{{border|maxwidth=470px|style=|align=center| {{dhr}} {{float_right|{{Rotate|240|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}}} {{left|{{Rotate|120|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}}} {{Xx-larger|<b>தமிழக இஸ்லாமிய<br> வரலாற்று ஆவணங்கள்</b>}} {{dhr|7em}} {{larger|தொகுப்பாசிரியர் :}}<br> {{x-larger|<b>புலவர் செ. இராசு,</b>}} எம்.ஏ., பிஎச்.டி.,<br> {{larger|ஈரோடு}} {{dhr}} {{larger|தொகுப்பில் உதவி :}}<br> {{larger|<b>எம்.கே. ஜமால் முகம்மது</b>}}<br> {{larger|ஈரோடு}} {{dhr|7em}} {{larger|வெளியீடு:}} {{x-larger|<b>KKSK கல்வி அறக்கட்டளை</b>}}<br> E.M. பாலசுப்பிரமணியம் தெரு,<br> திருநகர் காலனி,<br> ஈரோடு - 638 003. {{dhr}} {{rh|{{Rotate|60|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}||{{Rotate|320|[[படிமம்:Simple Floral Drawing.jpg|File:Simple Floral Drawing.jpg|50px]]}}}} }}}} {{dhr|3em}}<noinclude></noinclude> o8w62q56dczvwhbzwur7gllgitszwba பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/3 250 477082 1831986 1635862 2025-06-15T10:37:06Z Booradleyp1 1964 1831986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|4em}} {{border|maxwidth=500px|style=border-radius:12px|align=center|bthickness=2px| {{justify|இந்நூல் மே 25, 26, 27 - 2007-இல் சென்னையில் நடைபெற்ற<br>அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில்<br> வெளியிடப்பட்டு, ஈரோடு KKSK கல்வி அறக்கட்டளை நிறுவனர்<br> ஹாஜி KKSK ரபீக் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.}} }} {{dhr|30em}} {{right|{{larger|<b>விலை : ரூ.100.00</b>}}}} {{rule}} நூலின் பெயர் : தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் ❍ தொகுப்பாசிரியர் : புலவர் செ. இராசு ❍ மொழி : தமிழ் ❍ நூல் உரிமை : ஆசிரியருக்கு ❍ பதிப்பு ஆண்டு : முதற் பதிப்பு: மே, 2007 ❍ பக்கங்கள் : 232 ❍ நூல் அளவு : 14x22 செ.மீ. ❍ எழுத்து: 11 புள்ளிகள் ❍ நூல் வெளியீடு : KKSK கல்வி அறக்கட்டளை, E.M. பாலசுப்பிரமணியம் தெரு, திருநகர் காலனி, ஈரோடு- 638003 ❍ ஒளிஅச்சு மற்றும் வடிவமைப்பு: சு. அசோக்குமார், செல்: 9444009048 ❍ முகப்பு வடிவமைப்பு : ஓவியர் ஜானி, செல்: 9840156577 ❍ அச்சிட்டோர்: சபரி பிராசஸ், சென்னை - 600 014. தொலைபேசி: 28584738 {{dhr}}<noinclude></noinclude> jb6q137t38m86xfopec9xiyfv9r2sbk 1831987 1831986 2025-06-15T10:38:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude> {{dhr|3em}} {{border|maxwidth=500px|style=border-radius:12px|align=center|bthickness=2px| {{justify|இந்நூல் மே 25, 26, 27 - 2007-இல் சென்னையில் நடைபெற்ற<br>அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில்<br> வெளியிடப்பட்டு, ஈரோடு KKSK கல்வி அறக்கட்டளை நிறுவனர்<br> ஹாஜி KKSK ரபீக் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.}} }} {{dhr|25em}} {{right|{{larger|<b>விலை : ரூ.100.00</b>}}}} {{rule}} நூலின் பெயர் : தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் ❍ தொகுப்பாசிரியர் : புலவர் செ. இராசு ❍ மொழி : தமிழ் ❍ நூல் உரிமை : ஆசிரியருக்கு ❍ பதிப்பு ஆண்டு : முதற் பதிப்பு: மே, 2007 ❍ பக்கங்கள் : 232 ❍ நூல் அளவு : 14x22 செ.மீ. ❍ எழுத்து: 11 புள்ளிகள் ❍ நூல் வெளியீடு : KKSK கல்வி அறக்கட்டளை, E.M. பாலசுப்பிரமணியம் தெரு, திருநகர் காலனி, ஈரோடு- 638003 ❍ ஒளிஅச்சு மற்றும் வடிவமைப்பு: சு. அசோக்குமார், செல்: 9444009048 ❍ முகப்பு வடிவமைப்பு : ஓவியர் ஜானி, செல்: 9840156577 ❍ அச்சிட்டோர்: சபரி பிராசஸ், சென்னை - 600 014. தொலைபேசி: 28584738 {{dhr}}<noinclude></noinclude> 5aatnhqrr5x4x8xe6rdfyfzvenxpepn பயனர்:Booradleyp1/books 2 481457 1831944 1831434 2025-06-15T06:16:07Z Booradleyp1 1964 /* மேலாண்மை பொன்னுச்சாமி */ 1831944 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] === மெய்ப்பு நடைபெற்று வருபவை === #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய் === மெய்ப்புப் பார்க்க வேண்டியவை === ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம் #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234 #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய் #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா k765azrpvv05kn4meyqhk03zoo1w446 1831945 1831944 2025-06-15T06:18:07Z Booradleyp1 1964 /* உதிரிகள் */ 1831945 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] === மெய்ப்பு நடைபெற்று வருபவை === #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-அஜய் === மெய்ப்புப் பார்க்க வேண்டியவை === ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம் #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய் #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-அஸ்வியா 2v1al2v3awkqt9asknkk9lob2jo57l6 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/59 250 535299 1831451 1830589 2025-06-14T12:22:55Z Info-farmer 232 - துப்புரவு 1831451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||59}}{{rule}}</b></noinclude><poem><b> 100{{gap}}உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் 105{{gap}}கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். ஜிவ:{{gap+|5}} ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே. (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) குடி: (தனதுள்) நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல! (சேவகனை நோக்கி) 110{{gap}}சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி. சேவ:{{gap+|5}} சுவாமி! (குடிலன் முதலியோர்போக) முதல் நகரவாசி: கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? 2-ம் ந: 115 {{gap}}கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய். 3-ம் ந:{{gap+|5}}குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> cnpx57iwqdfwnd8mp427av8ngee5qst 1831462 1831451 2025-06-14T12:32:39Z Info-farmer 232 - துப்புரவு 1831462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||59}}{{rule}}</b></noinclude><poem><b> 100{{gap+|1}}உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் 105{{gap+|1}}கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். ஜிவ:{{gap+|6}} ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே. (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) குடி: (தனதுள்) நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல! (சேவகனை நோக்கி) 110{{gap+|1}}சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி. சேவ:{{gap+|6}}சுவாமி! (குடிலன் முதலியோர்போக) முதல் நகரவாசி: கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? 2-ம் ந:{{gap}}115{{gap+|1}}கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய். 3-ம் ந:{{gap+|5}}குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> ejn1cg3m224yz2fbufdkrr9mpj5bnqa 1831724 1831462 2025-06-14T23:39:35Z Arularasan. G 2537 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Arularasan. G" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||59}}{{rule}}</b></noinclude><poem><b> 100{{gap+|1}}உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் 105{{gap+|1}}கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.</b> ஜிவ:{{gap+|6}} <b>ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே.</b> (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) குடி: (தனதுள்) <b>நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!</b> (சேவகனை நோக்கி) <b>110{{gap+|1}}சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி.</b> சேவ:{{gap+|6}}<b>சுவாமி!</b> (குடிலன் முதலியோர்போக) முதல் நகரவாசி: <b>கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?</b> 2-ம் ந:{{gap}}<b>115{{gap+|1}}கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய்.</b> 3-ம் ந:{{gap+|5}}<b>குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே.</b> </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> 5bi5z0pmg06pp1em462u1ohg903spke 1831969 1831724 2025-06-15T07:47:27Z Sridharrv2000 12752 1831969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Arularasan. G" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||59}}{{rule}}</b></noinclude><poem><b> 100{{gap+|1}}உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் 105{{gap+|1}}கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.</b> ஜீவ:{{gap+|6}} <b>ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே.</b> (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) குடி: (தனதுள்) <b>நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!</b> (சேவகனை நோக்கி) <b>110{{gap+|1}}சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி.</b> சேவ:{{gap+|6}}<b>சுவாமி!</b> (குடிலன் முதலியோர்போக) முதல் நகரவாசி: <b>கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?</b> 2-ம் ந:{{gap}}<b>115{{gap+|1}}கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய்.</b> 3-ம் ந:{{gap+|5}}<b>குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே.</b> </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> bofxgnodmev185tl923scz96w1480cq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/86 250 535326 1831951 1830113 2025-06-15T06:46:44Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|86||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வா: அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) சேடி: சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். கால நோக்கினர். ஜீவ: சாலவு மினிதே; ஆசனங் கொணர்தி. (வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்; 125 எப்படி யாயினுங் சகடர் சொற்படி நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள். ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. 9 வா: இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன். 130 பொறுத்தருள் யானிவண் புகன்ற மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. 10 (சுந்தரமுனிவர் வர) ஜீவ: (முனிவரைத் தொழுது) வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ! பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. 11 சுந்தர: (மனோன் மணியை நோக்கி) 135 தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். ஏதோ மனோன்மணி! ஓதாய் வேறுபா டாய்நீ விளங்குமாறே. 12 மனோன்மணி: (வணங்கி) கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற் 140 சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. 13 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மாற்றலர் ஏறு - பகைவருக்கு ஏறு போன்றவன். {{dhr|3em}}<noinclude></noinclude> 3mgh5d7v1z9ssplktxdqwc6t70oe0xd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/87 250 535327 1831952 1830115 2025-06-15T06:52:16Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||87}}{{rule}}</b></noinclude><poem><b> செவிலி: (மனோன்மணியை நோக்கி) கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் 145 தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; 150 முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! 155 நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; 160 இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் 165 எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! 14 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} யார்வயின் - யாரிடத்தில். மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் – வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளையிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை). {{dhr|3em}}<noinclude></noinclude> 3132x9wdpl11lqr5s8md3l3zh1ds53q பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/89 250 535329 1831953 1830117 2025-06-15T06:56:22Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||89}}{{rule}}</b></noinclude><poem><b> 195 கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது 200 பூங்கொடி படரப் பாங்காந் தருவே. 17 ஜீவ: நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. 18 சுந்தர: யோசனை வேண்டிய தன்று. நடேசன் 205 என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. 19 ஜீவ: கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி சுந்தர: (எழுந்து) அரகர! குருபர! கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற 210 பாவையை நீயே காவாய் பசுபதே ! 20 (சுந்தரமுனிவர் போக) ஜீவ: தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) </b></poem> {{c|<b>முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் – துன்பம். களைந்த - நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. {{dhr|3em}}<noinclude></noinclude> centszydshznl4apyd10i3t7d4klfap பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/90 250 535330 1831954 1830118 2025-06-15T06:59:40Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> ஐந்தாம் களம் இடம் : குடிலன் மனை. காலம்: மாலை. (குடிலன் உலாவ.) (இணைக்குறள் ஆசிரியப்பா) <poem><b> குடிலன்: (தனிமொழி) புத்தியே சகல சக்தியும்! இதுவரை நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் 5 புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்; மன்னவன் நமது நிழலின் மறைந்தான்; பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்; 10 மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே அரச ராகுவர்? - (மௌனம்) புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் வெருளுவர். வெல்லார். ஆயினும் - 15 முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்? ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்! மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும் அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெட்பு - விருப்பம். 'பிடித்தால் கற்றை விட்டால் கூளம்' பழமொழி. வெருளுவர் - அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல். {{dhr|3em}}<noinclude></noinclude> pvjitjqxawi68td6azp7q9wi7z91rjt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/91 250 535331 1831955 1830119 2025-06-15T07:03:34Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||91}}{{rule}}</b></noinclude><poem><b> 20 கண்டு காமங் கொண்டவ ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் 25 கூடும். கூடிலென் கூடா? யாவன் அஃதோ வருமொரு சேவகன்? (சேவகன் வர) சேவகன்: ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா? (திருமுகம் கொடுக்க) குடி: (வாசித்து நோக்கி) நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம் (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) 30 அடுத்தது போலும் இம்மணம், அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் 35 தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங் கால தாமதஞ் சாலவு மாகும்; வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; 40 சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விழைந்தனள் - விரும்பினாள். வழுதி - பாண்டியன். மாறன் - பாண்டியன். இறுமாப்பு - செருக்கு. கொடுவருவன் - கொண்டு வருவான். திண்ணம் - உறுதி. {{dhr|3em}}<noinclude></noinclude> hhopm0vn031hcgkgpes10phfqimfwgj பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/92 250 535332 1831956 1830120 2025-06-15T07:07:49Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|92||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 45 அடைவதப் போதியாம் அறிவம். போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம் யார் இற வார்கள்? யார் அறி வார்கள்? முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்? அரச வமிசக் கிரமம் ஓரில் 50 இப்படி யேமுத லுற்பவம் இருக்கும் சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில் இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே, மூட உலகம் மொழியும், யாரே நாடுவர் ஆதியை? நன்று நன்றிது! 55 தோடம்! - சுடு! சுடு! தீது நன்றென ஓதுவ வெல்லாம் அறியார் கரையும் வெறுமொழி யலவோ? பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி என்பது போலாம்; 60 மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க் கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய். அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில் இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்? 65 பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங் காக்கும் வகையுங் காண்போம்; சுவான சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான். பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே 70 உத்தம உபாயம். ஓகோ! சேவக! சித்தம் மெத்தக் களித்தோம் இந்த மணவுரை கேட்டென மன்னன் துணியப் பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக! (சேவகன் எழுந்துவர) இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல 75 என்றும் பெற்றிலம். இணையறு மாலை இந்தா! தந்தோம். இயம்பாய், வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும். சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு ஒப்பற்ற. {{dhr|3em}}<noinclude></noinclude> 4jpohkg37wx2i4ffxr56i39s6z2ozk0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/93 250 535333 1831957 1830121 2025-06-15T07:12:27Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||93}}{{rule}}</b></noinclude><poem><b> (நேரிசை ஆசிரியப்பா) சேவ: வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? 80 வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. குடி: (தனிமொழி) நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் 85 கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் 90 பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக 95 ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? - ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. </b></poem> {{c|<b>முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம். பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> aedre51ub3h0lbqpfhcj7fa2qwnm4d2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/107 250 535347 1831958 1830123 2025-06-15T07:17:15Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>{{larger|இரண்டாம் அங்கம்</b>}}}} {{c|<b>முதற் களம்</b>}} {{c|இடம் : அரண்மனை.}} {{c|காலம்: வைகறை.}} {{c|(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)}} {{c|(நேரிசை ஆசிரியப்பா)}} <poem><b> ஜீவகன்: சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல்</b></poem>}}5 5 விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே! 1 குடிலன்: 10 இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் 15 சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> t4hvtpw3eq3gte0zt4pful0ctmbovxn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/124 250 535364 1831959 1830339 2025-06-15T07:21:45Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! 40 வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே 45 ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! 50 உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? (பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. (ஆசிரியத்துறை) நற்றாய்: நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. 1 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங்கலை - வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா. {{dhr|3em}}<noinclude></noinclude> 4b4tb7zjofwtmlo64k0apkrsacmzzbq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/125 250 535365 1831960 1830340 2025-06-15T07:26:33Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||125}}{{rule}}</b></noinclude><poem><b> (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) 55 ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) நற்: நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. 2 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற்: நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. 3 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) {{dhr|3em}}<noinclude></noinclude> nzui4gjgn5zuhsqne5lzz8mlw7lyfin பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/126 250 535366 1831961 1830341 2025-06-15T07:32:16Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பலதேவன்: எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? 60 பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. 65 வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல: அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ: வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல: 70 வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். 75 எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட: கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். 80 இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது. {{dhr|3em}}<noinclude></noinclude> tw5d6ta4xgemdhzvuzf6ent9jrgzk4t பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/127 250 535367 1831962 1830342 2025-06-15T07:38:07Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! 85 ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) 90 வாவா, நாரணா! நாராயணன்: ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட: ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா: யார்? யார்? நட: அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா: வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட: 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா: அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட: விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா: 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட: அதற்கவள்? நாரா: மறுத்தனள். நட: எங்ஙனம்? நாரா: ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட: அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன். {{dhr|3em}}<noinclude></noinclude> 28o0fps07946si7qwavb7kp34mzup0r 1831963 1831962 2025-06-15T07:38:26Z Sridharrv2000 12752 1831963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! 85 ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) 90 வாவா, நாரணா! நாராயணன்: ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட: ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா: யார்? யார்? நட: அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா: வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட: 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா: அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட: விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா: 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட: அதற்கவள்? நாரா: மறுத்தனள். நட: எங்ஙனம்? நாரா: ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட: அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன். {{dhr|3em}}<noinclude></noinclude> 7htmf9ea7cqfpv7tis46h1h6dbt0n4n பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/128 250 535368 1831966 1830343 2025-06-15T07:42:42Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|128||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: 105 என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. 110 புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி 115 யன்ன தவள்கருத் தாமோ? நட: அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் 120 காதகர்; கடையர்; கல்வியில் கசடர் நாரா: ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. நட: திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. 125 தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் - உறுதி. ஊழிக் கனல் - யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் - வைக்கோலாக. மாதரார் - பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலைகாரர். சலனம் - அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது - அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> hnk9msv4x75w8s27ipdj3rrqhryv2hm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/129 250 535369 1831968 1830344 2025-06-15T07:46:22Z Sridharrv2000 12752 /* மேம்படுத்த வேண்டியவை */ 1831968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||129}}{{rule}}</b></noinclude><poem><b> உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். 130 சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் 135 மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை 140 ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி 145 அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து 150 கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு - சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை - பரந்த திசைகள். நிண்ணயம் - நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு - மோதப்பட்டு. கடாவி - செலுத்தி. {{dhr|3em}}<noinclude></noinclude> 5k2uvxyw3769sbi1k1u1fpuqy97237l பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/130 250 535370 1831591 1830623 2025-06-14T16:30:25Z Info-farmer 232 {{dhr|3em}} 1831591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|130||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சுக்கான் கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி. 139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்–அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது. 158-162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ்வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக்கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது. துதி பெறும் புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால். {{dhr|3em}}<noinclude></noinclude> 0dzaah2oq9inmzbtx95be7pb9eeotyd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/131 250 535371 1831592 1830625 2025-06-14T16:31:18Z Info-farmer 232 - துப்புரவு 1831592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||131}}{{rule}}</b></noinclude><poem><b> பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென</b></poem> </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உளதேல் - இருக்குமானால். நாற்றம் மணம், வாசனை. எற்றே - என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு - கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை. {{dhr|3em}}<noinclude></noinclude> my43goe1xr9iflx37f9gcbs3pyfj3at 1831593 1831592 2025-06-14T16:31:50Z Info-farmer 232 - துப்புரவு 1831593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||131}}{{rule}}</b></noinclude><poem><b> பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உளதேல் - இருக்குமானால். நாற்றம் மணம், வாசனை. எற்றே - என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு - கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை. {{dhr|3em}}<noinclude></noinclude> 25hfppg2o9xwk9df3imlnsz28ollj6b பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/132 250 535372 1831594 1830627 2025-06-14T16:32:39Z Info-farmer 232 {{dhr|3em}} 1831594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|132||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 185 மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன். ஏதா யினுமினி எய்தில், 190 ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. 1 (நடராஜன் போக) (நேரிசை ஆசிரியப்பா) நாரா: (தனிமொழி) நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே. 2 (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 172- 186 வரியின் கருத்து: தனக்காக மட்டும் வாழ்கிற மிருகத் தன்மையுள்ள மனக்கோட்டத்தை நிமிர்த்திப் பிறர் இன்ப துன்பங்களையும் தனதெனக் கருதுவதனாலே, பையப் பைய மனத்தை விரிவடையச் செய்து, பொறுமையையும் அன்பையும் படிப்படியாக ஊட்டி, அறிவு தெளிந்து நான் எனது என்னும் சுயநலத்தை அடக்கி எங்கும் நிறைந்து பேரின்பமாய் நின்ற பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச்செய்து யாவரையும் பக்குவப்படுத்துகிற பாடசாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை என்பதை அறியாமல், தினவுகொண்ட மிருகங்கள் உராய்ந்து தினவு தீர்த்துக்கொள்ளும் மரக்கட்டை போல, மடத் தனத்தினால் தம்மையும் பிறரையும் கெடுக்கும் மனிதரின் கெடுமதி என்னே என்பது. எய்தில் - நிகழ்ந்தால், உற்று -அடைந்து, வந்து. {{dhr|3em}}<noinclude></noinclude> gwveuxdo0ia8vwub7gioq44nat3cmdr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/133 250 535373 1831595 1830628 2025-06-14T16:33:35Z Info-farmer 232 {{dhr|3em}} 1831595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> மூன்றாம் களம் இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை. காலம்: காலை. (புருடோத்தமன் சிந்தித்திருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) புருடோத்தமன்: (தனிமொழி) <poem><b> யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்! வார்குழல் துகிலோடு சோர மாசிலா மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள் விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப 5 பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு விரல் நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து 10 பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா நல்வியும் நண்பும் நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல வானவே. ஆ! ஆ! விழிப்போ டென்கண் காணில்! வீண்! வீண்! 15 பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1 முதல் 44 வரிகளில், புருடோத்தமன் கன்னிகை ஒருத்தியைக் கனவில் கண்டு காதல் கொண்டு அவளைப்பற்றித் தன் மனத்தில் சிந்திப்பது கூறப்படுகிறது. வார்குழல் - நீண்ட கூந்தல். துகில் - ஆடை, உடை. நுதிவேல்- கூர்மையான வேல். விரகதாபம் - காதல் வேட்கை. தரளநீர்- முத்துப்போல் உதிரும் கண்ணீர். பரிபுரம் - சிலம்பு. பங்கயம் -தாமரைப்பூ போன்ற பாதம், உவமையாகுபெயர். வருந்துபு - வருந்தி. விரல் நிலம் கிழிப்ப -கால் விரலினாலே நிலத்தைக் கீற. விண் அணங்கு - தெய்வமகள். நவ்வி- அழகு. நண்பு - நட்பு, அன்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> f27ghbhsajx4ja1lmboatwfhujongu7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/134 250 535374 1831596 1830629 2025-06-14T16:34:17Z Info-farmer 232 {{dhr|3em}} 1831596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|134||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும் பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை. நாடொறும் ஒருகலை கூடி வளரும் 20 மதியென எழில்தினம் வளர்வது போலும் முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது. நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம் பருகின தையோ! கரிய கூந்தலின் 25 சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால் என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி, 30 வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம் நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண் தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி, 35 அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள் நின்ற நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் என்கண் தனக்கு 40 மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? அறியுமா நிலையே! அயர்க்குமா நிலையே! உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில் இன்றே மறத்தல் நன்றே, ஆம்! இனி மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} முறுவல் - புன்சிரிப்பு. நெஞ்சம் பருகினது - மனத்தைக் குடித்தது. உழுவலோடு – அன்புடன் வெய்யோன் சூரியன். வாரியின் கடலில் செக்கர் செவ்வானம். ஊர்கோள் நிலாவைச் சுற்றி யிருக்கிற ஒளி வட்டம். நாப்பண் - நடுவில். உவாமதி - முழுநிலா. குமுத வாய் ஆம்பல்போன்ற வாய். மந்தகாசம் - புன்முறுவல். அயர்க்குமாறு - மறக்கும்படி. {{dhr|3em}}<noinclude></noinclude> 4pfrhp0kd5giztgkpa7oliq702xhcxq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/135 250 535375 1831597 1830630 2025-06-14T16:35:06Z Info-farmer 232 {{dhr|3em}} 1831597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||135}}{{rule}}</b></noinclude><poem><b> 45 போரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி... (சேவகன் வர) சேவகன்: எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான் புரு: யாரவன்? சேவ: பேர்பல தேவனென் றறைந்தான் புரு: (தனதுள்) 50 சோரன்! (சேவகனை நோக்கி) வரச்சொல். (தனதுள்) தூதேன்? எதற்கிக் கயவனைக் கைதவன் அனுப்பினான்? நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே. 1 (பலதேவன் வர) பலதேவன்: மங்கலம், மங்கலம்! மலய மன்னவ! பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத் 55 தன்தோள் தாரணி தாங்க எங்கும் ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக் குடங்கை யணையிற் குறும்பர் தூங்க இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும் மலைய </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} போர் - சண்டை. வழுதி - பாண்டியன். கயவன் - கீழ்மகன். கைதவன் பாண்டியன். போன்ம் -போலும். மலைய மன்னவ- மலைக்கு அரசனே. மலயமலை பாண்டியனுக்கு உரியது. ஆனால், தூதுவன் சேரனை மலையமலைக் குரியவனாகக் கூறுகிறான். புணரி - கடல். புவி புகழ் சுமக்க உலகம் பாண்டியனுடைய புகழைச் சுமக்க. தன்தோள் பாண்டியனுடைய தோள். தாரணி தாங்க- பூமியைத் தாங்க; அதாவது அரசாட்சி செய்ய. ஒன்னார் - பகைவர். திகிரி - ஆணையாகிய சக்கரம். குடங்கை உள்ளங்கை. குறும்பர் - குறுநில மன்னர், சிற்றரசர். தடமுற்றம் பெரிய முற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> n5oa56cm6amjh3s6ubnbcwhgtiu2073 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/136 250 535376 1831598 1830631 2025-06-14T16:35:50Z Info-farmer 232 {{dhr|3em}} 1831598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|136||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 60 வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன். பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்... (தனதுள்) மடையன் வந்ததென்? பல: 65 அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் 70 தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி... </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு- அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் - கூட்டம். அரவினது அரசு பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி அஞ்சி. பிறவிப் பௌவம் பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்புகளுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி - ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள். 65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க்கருவிகள் ஐம்புலன்களைப் போல் அஞ்சத்தக்கன என்ற சைவசித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன. {{dhr|3em}}<noinclude></noinclude> k67vmwzaxynr70ual63okvx6r5g154j பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/137 250 535377 1831446 1830353 2025-06-14T12:15:01Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||137}}{{rule}}</b></noinclude><poem><b> புரு: வந்த அலுவலென்? மன்னவா! நீயாள் பல: 75 வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவு பாடையும் விரவுமா சாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா... புரு: 80 நல்லது! சொல்லாய். பல: 85 தொல்லையாங் கிழமைபா ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள் சதியாய் நீயர சாண்டாய்.... .... புரு: அதனால்? பல: அன்னதன் உரிமை மீட்க உன்னியே முதுநக ராமெழில் மதுரை துறந்து நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி ஈண்டினன் ஆங்கே. புரு: வேண்டிய தென்னை? உரையாய் விரைவில் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} வஞ்சி நாடு - சேர நாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு, நன்செய் நாடு என்னும் சொல் நாஞ்சில் நாடு என்று திரிந்ததாக இந் நூலாசிரியர் கருத்துப் போலும். பரவும் - பரவியுள்ள, பாடை - பாஷை. விரவும் - கலந்துள்ள. ஆசாரம் - பழக்க வழக்கம். சாக்கியம் - சாட்சி, சான்று. (தமிழ்மொழியும், தமிழர் பழக்க வழக்கமும் உடைய நாஞ்சில் நாடு, (சில ஆண்டுக்கு முன்பு கேரள நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட்டபோது) இப்போது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.) 75 முதல் 79 வரையில் உள்ள வரிகள், இந் நூலாசிரியர் காலத்தில் நாஞ்சில் நாடு மலையாள தேசத்துடன் சேர்ந்திருந்ததைத் தெரிவிக்கிறது. கிழமை - உரிமை. இறுத்து - தங்கியிருந்து. சதியாய் வஞ்சனையாய். வல்லை - விரைவு. ஈண்டின் - நெருங்கி வந்தான்.<noinclude></noinclude> gxsbrvqpggqt10bd3wkq6sh03kk6uah 1831600 1831446 2025-06-14T16:36:28Z Info-farmer 232 {{dhr|3em}} 1831600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||137}}{{rule}}</b></noinclude><poem><b> புரு: வந்த அலுவலென்? மன்னவா! நீயாள் பல: 75 வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவு பாடையும் விரவுமா சாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா... புரு: 80 நல்லது! சொல்லாய். பல: 85 தொல்லையாங் கிழமைபா ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள் சதியாய் நீயர சாண்டாய்.... .... புரு: அதனால்? பல: அன்னதன் உரிமை மீட்க உன்னியே முதுநக ராமெழில் மதுரை துறந்து நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி ஈண்டினன் ஆங்கே. புரு: வேண்டிய தென்னை? உரையாய் விரைவில் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வஞ்சி நாடு - சேர நாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு, நன்செய் நாடு என்னும் சொல் நாஞ்சில் நாடு என்று திரிந்ததாக இந் நூலாசிரியர் கருத்துப் போலும். பரவும் - பரவியுள்ள, பாடை - பாஷை. விரவும் - கலந்துள்ள. ஆசாரம் - பழக்க வழக்கம். சாக்கியம் - சாட்சி, சான்று. (தமிழ்மொழியும், தமிழர் பழக்க வழக்கமும் உடைய நாஞ்சில் நாடு, (சில ஆண்டுக்கு முன்பு கேரள நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட்டபோது) இப்போது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.) 75 முதல் 79 வரையில் உள்ள வரிகள், இந் நூலாசிரியர் காலத்தில் நாஞ்சில் நாடு மலையாள தேசத்துடன் சேர்ந்திருந்ததைத் தெரிவிக்கிறது. கிழமை - உரிமை. இறுத்து - தங்கியிருந்து. சதியாய் வஞ்சனையாய். வல்லை - விரைவு. ஈண்டின் - நெருங்கி வந்தான். {{dhr|3em}}<noinclude></noinclude> ome1eopa88n32ti6pxd5y8mc4h2382a பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/138 250 535378 1831449 1830360 2025-06-14T12:18:14Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|138||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பல: புரு: பல: பல: உதியனும் செழியனும் 90 போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95 தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே 100 கடனெனக் கழறிப் பின்னிக முன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். புரு: ஆ! ஹா! முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். பல: மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105 ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. புரு: (பயந்தாற்போல்) ஆ! ஆ! பல: நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110 எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவது போல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் - கொடிய போர்.<noinclude></noinclude> 0yugsd2lqpjgvuzx4f43hh3zeyr9ytc 1831450 1831449 2025-06-14T12:18:54Z Fathima Shaila 6101 1831450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|138||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>பல: உதியனும் செழியனும் 90 போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95 தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே 100 கடனெனக் கழறிப் பின்னிக முன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். புரு: ஆ! ஹா! முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். பல: மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105 ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. புரு: (பயந்தாற்போல்) ஆ! ஆ! பல: நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110 எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவது போல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் - கொடிய போர்.<noinclude></noinclude> 220828rldztoh04k1id4zz7dh1a57sd 1831601 1831450 2025-06-14T16:37:09Z Info-farmer 232 {{dhr|3em}} 1831601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|138||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பல: உதியனும் செழியனும் 90 போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95 தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே 100 கடனெனக் கழறிப் பின்னிக முன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். புரு: ஆ! ஹா! முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். பல: மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105 ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. புரு: (பயந்தாற்போல்) ஆ! ஆ! பல: நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110 எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவது போல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் - கொடிய போர். {{dhr|3em}}<noinclude></noinclude> 36rzawpnd7e4xdrpgg7je3hffi1ea93 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/139 250 535379 1831452 1830355 2025-06-14T12:22:58Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||139}}{{rule}}</b></noinclude><poem><b> திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது. 115 அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா டுன்னதும் ஆகும். பரு: உண்மை! ஓஹோ! வண்டு மலரிடை யணையஉன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். நன்று! 120 கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. பல: (தனதுள்) சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!! புரு: ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக. 125 நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் 130 புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நாணே இரந்து நாணம் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவு கூசாமற் 135 பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} திரைக்கடல், அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் - மணமுள்ள பூ. அளி வண்டு. கோது அறும் குற்றம் இல்லாத. வேட்டல் - திருமணம் செய்தல். அடியிறை – பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது.<noinclude></noinclude> nsy21y1mimcsvdi9qyy7e9oevkhzmhj 1831453 1831452 2025-06-14T12:23:24Z Fathima Shaila 6101 1831453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||139}}{{rule}}</b></noinclude><poem><b>திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது. 115 அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா டுன்னதும் ஆகும். பரு: உண்மை! ஓஹோ! வண்டு மலரிடை யணையஉன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். நன்று! 120 கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. பல: (தனதுள்) சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!! புரு: ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக. 125 நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் 130 புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நாணே இரந்து நாணம் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவு கூசாமற் 135 பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} திரைக்கடல், அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் - மணமுள்ள பூ. அளி வண்டு. கோது அறும் குற்றம் இல்லாத. வேட்டல் - திருமணம் செய்தல். அடியிறை – பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது.<noinclude></noinclude> pw15i14dsof3fna958eg2c97g43aydr 1831602 1831453 2025-06-14T16:37:45Z Info-farmer 232 {{dhr|3em}} 1831602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||139}}{{rule}}</b></noinclude><poem><b> திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது. 115 அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா டுன்னதும் ஆகும். பரு: உண்மை! ஓஹோ! வண்டு மலரிடை யணையஉன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். நன்று! 120 கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. பல: (தனதுள்) சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!! புரு: ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக. 125 நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் 130 புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நாணே இரந்து நாணம் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவு கூசாமற் 135 பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திரைக்கடல், அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் - மணமுள்ள பூ. அளி வண்டு. கோது அறும் குற்றம் இல்லாத. வேட்டல் - திருமணம் செய்தல். அடியிறை – பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது. {{dhr|3em}}<noinclude></noinclude> 5ojomle54jufl5217eyqm9s2xgkddmf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/140 250 535380 1831454 1830357 2025-06-14T12:25:59Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|140||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி 140 யார்பகை இன்மையால் இதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும். (சேவகனை நோக்கி) 145 அருள்வர தனையிங் கழையாய்! சேவக! (அருள்வரதன் வர) பல: (தனதுள்) சிந்தனை முடிந்தது. அருள்வரதன்: வந்தனம்! வந்தனம்!! புரு: நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். புரு: (பலதேவனை நோக்கி) அருள்: ஆஞ்ஞை. 150 செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் 155 ஆணைக் கடங்கி யமர்க, எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்! (தனதுள்) (பலதேவன் போக) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் 160 பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பார்வகித்தான் - பூமியை அரசாண்டான். அரிக்குநேர் - சிங்கத்துக்குச் சமமான. அறைந்த - சொல்லிய. ஆஞ்ஞை - ஆணை. {{dhr|3em}}<noinclude></noinclude> 4k37r94y6l9jdv77u0b4zsqn5ee3duy 1831603 1831454 2025-06-14T16:38:15Z Info-farmer 232 {{dhr|3em}} 1831603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|140||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி 140 யார்பகை இன்மையால் இதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும். (சேவகனை நோக்கி) 145 அருள்வர தனையிங் கழையாய்! சேவக! (அருள்வரதன் வர) பல: (தனதுள்) சிந்தனை முடிந்தது. அருள்வரதன்: வந்தனம்! வந்தனம்!! புரு: நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். புரு: (பலதேவனை நோக்கி) அருள்: ஆஞ்ஞை. 150 செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் 155 ஆணைக் கடங்கி யமர்க, எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்! (தனதுள்) (பலதேவன் போக) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் 160 பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பார்வகித்தான் - பூமியை அரசாண்டான். அரிக்குநேர் - சிங்கத்துக்குச் சமமான. அறைந்த - சொல்லிய. ஆஞ்ஞை - ஆணை. {{dhr|3em}}<noinclude></noinclude> aw7yopzua2xe0ljbvy88hj1mu08nc8r பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/141 250 535381 1831458 1830358 2025-06-14T12:30:08Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||141}}{{rule}}</b></noinclude><poem><b>பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண மேகினும் ஏகும் இனியே. (புருடோத்தமன் போக) (காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) அருள்: தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு; 165 நேர்ந்தது வெம்போர். யாவரும்: வாழ்கநம் வேந்தே! முதற் படைஞன்: நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி. யாவ: உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்! 2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே. 3-ம் படை: மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். 4-ம் படை: 170 யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? அருள்: பாண்டியன். யாவ: (இகழ்ச்சியாய்) பாண்டியன்! சீச்சீ! பகடி. அருள்: ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... யாவ: வியப்பு! வியப்பு! 3-ம் படை: வேற்றா ளொருவனென் 175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். முதற் படை:,அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன். 4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய், தலைவா! 2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள், பகடி கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டுவழக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> 378800j9djc9dg8x7tmnlj9u04z5uwj 1831604 1831458 2025-06-14T16:38:45Z Info-farmer 232 {{dhr|3em}} 1831604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||141}}{{rule}}</b></noinclude><poem><b> பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண மேகினும் ஏகும் இனியே. (புருடோத்தமன் போக) (காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) அருள்: தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு; 165 நேர்ந்தது வெம்போர். யாவரும்: வாழ்கநம் வேந்தே! முதற் படைஞன்: நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி. யாவ: உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்! 2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே. 3-ம் படை: மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். 4-ம் படை: 170 யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? அருள்: பாண்டியன். யாவ: (இகழ்ச்சியாய்) பாண்டியன்! சீச்சீ! பகடி. அருள்: ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... யாவ: வியப்பு! வியப்பு! 3-ம் படை: வேற்றா ளொருவனென் 175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். முதற் படை:,அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன். 4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய், தலைவா! 2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள், பகடி கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டுவழக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> n97jae2uc88zy6ducwysk0f42kx719w பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/142 250 535382 1831464 1830359 2025-06-14T12:34:40Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|142||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>அருள்: 180 செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! நல்லது வீரரே! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம் செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. (அருள்வரதன் முதலியோர் போக) இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 22க்கு அடி 708 ஆசிரியத் தாழிசை 3-க்கு அடி 12 வெண்பா 1-க்கு அடி 4 ஆக, அங்கம்1-க்கு: பா. 26க்கு அடி 724 </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, “அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை “அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை: உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல்கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 6mluagkjjqfsv3v7gntbe8b3whk234i 1831471 1831464 2025-06-14T12:39:52Z Info-farmer 232 அருள்: 1831471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|142||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>180 செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! அருள்: நல்லது வீரரே! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம் செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. (அருள்வரதன் முதலியோர் போக) இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 22க்கு அடி 708 ஆசிரியத் தாழிசை 3-க்கு அடி 12 வெண்பா 1-க்கு அடி 4 ஆக, அங்கம்1-க்கு: பா. 26க்கு அடி 724 </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, “அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை “அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை: உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல்கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> m8f61gqdpcogrnh82wykvxkx5tj1147 1831605 1831471 2025-06-14T16:39:20Z Info-farmer 232 {{dhr}} 1831605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|142||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 180 செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! அருள்: நல்லது வீரரே! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம் செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. (அருள்வரதன் முதலியோர் போக) இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 22க்கு அடி 708 ஆசிரியத் தாழிசை 3-க்கு அடி 12 வெண்பா 1-க்கு அடி 4 ஆக, அங்கம்1-க்கு: பா. 26க்கு அடி 724 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, “அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை “அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை: உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல்கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 988r6yu3oxypimzkr0v8u3vksh2lpcz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/160 250 535400 1831475 1830707 2025-06-14T12:43:45Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}}<poem><b> மூன்றாம் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன்: ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் 5 உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்: பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் 10 முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும். {{dhr|3em}}<noinclude></noinclude> jke0wbhtd37sw1ws3evzzk9pso09gv8 1831606 1831475 2025-06-14T16:40:31Z Info-farmer 232 <poem><b> 1831606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} மூன்றாம் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) <poem><b> ஜீவகன்: ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் 5 உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்: பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் 10 முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும். {{dhr|3em}}<noinclude></noinclude> 4u9xf8tus72cx6iqkz57eh2p8cd0l3d பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/161 250 535401 1831482 1830706 2025-06-14T12:49:17Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude><poem><b>ஜீவ: சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் 20 மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் 25 குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! குடி: 30 முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் 35 செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது 40 தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “இமையவர் தமக்கும் இசையுமோ இவளது 45 பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.<noinclude></noinclude> 34ft0byezcybg8hgnyy6fd77uq9rshn 1831607 1831482 2025-06-14T16:41:05Z Info-farmer 232 {{dhr|3em}} 1831607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் 20 மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் 25 குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! குடி: 30 முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் 35 செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது 40 தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “இமையவர் தமக்கும் இசையுமோ இவளது 45 பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி. {{dhr|3em}}<noinclude></noinclude> kuirie4qq8519mhqlbvx5izgec5g1jp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/162 250 535402 1831487 1830708 2025-06-14T12:55:08Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><b><poem>ஜீவ:50 ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு 55 ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, 60 யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த 65 தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே 70 பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்</poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude> hsadqahpdd1u1t67pdhz2q5f13kb0oo 1831488 1831487 2025-06-14T12:56:29Z Fathima Shaila 6101 1831488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b><poem>ஜீவ:50 ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு 55 ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, 60 யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த 65 தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே 70 பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்</poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude> 7jw3hiiykb1jlq6zxz17piehpdd9wwv 1831608 1831488 2025-06-14T16:41:54Z Info-farmer 232 {{dhr|3em}} 1831608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><b><poem> ஜீவ:50 ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு 55 ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, 60 யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த 65 தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே 70 பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் </poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான். {{dhr|3em}}<noinclude></noinclude> ca2xf51c1opjknyn7bq94xzx9aizxbx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/163 250 535403 1831490 1830709 2025-06-14T13:01:22Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude> <b><poem>80 இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே 85 உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் 90 நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ: ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி: அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் 100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ: வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் 105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர)</poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} ஈறி இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை அஞ்சாதே. பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. ‘“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்”’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது.<noinclude></noinclude> 50wradeuxse47cylwj5jgkfxxglzm5s 1831610 1831490 2025-06-14T16:42:50Z Info-farmer 232 - துப்புரவு 1831610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><b><poem> 80 இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே 85 உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் 90 நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ: ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி: அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் 100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ: வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் 105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} ஈறி இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை அஞ்சாதே. பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. ‘“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர் பழி நாணுவார்”’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> eusz7rhcoka7v0ezcvcyivy68nvw35s 1831611 1831610 2025-06-14T16:44:35Z Info-farmer 232 </poem> 1831611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><poem><b> 80 இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே 85 உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் 90 நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ: ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி: அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் 100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ: வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் 105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஈறி இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை அஞ்சாதே. பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. ‘“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர் பழி நாணுவார்”’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> ksqqbd2f9wz3r00iunu0tlxtswabs0i பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/164 250 535404 1831494 1830710 2025-06-14T13:05:08Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|164||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b><poem>ஒற்றன்: மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! ஜீவ: 110 எங்குளார் நமது தூதுவர்! ஒற்: இதோ! இம் மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே! ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க) குடி: (தனதுள்) ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. 115 போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. ஜீவ: (தனதுள்) துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும் அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் 120 படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! (குடிலனை நோக்கி) குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே! (குடிலன் ஓலை நோக்க) குடி: 125 நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் எத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய</poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் - பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன்.<noinclude></noinclude> 1ywd2dhh0y593iz5y2de03udno1h1y9 1831612 1831494 2025-06-14T16:45:42Z Info-farmer 232 {{dhr|3em}} 1831612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|164||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b><poem>ஒற்றன்: மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! ஜீவ: 110 எங்குளார் நமது தூதுவர்! ஒற்: இதோ! இம் மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே! ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க) குடி: (தனதுள்) ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. 115 போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. ஜீவ: (தனதுள்) துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும் அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் 120 படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! (குடிலனை நோக்கி) குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே! (குடிலன் ஓலை நோக்க) குடி: 125 நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் எத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய </poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் - பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன். {{dhr|3em}}<noinclude></noinclude> g5opt98fxah1ibo6w0ozkrk0fwabysf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/165 250 535405 1831502 1830711 2025-06-14T13:14:07Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||165}}{{rule}}</b></noinclude> <b><poem>130 உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! ஜீவ: பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. குடி: 135 செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. ஜீவ: 140 வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி 145 எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். குடி: அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். ஜீவ: இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் 150 ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) சேவகன்: விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. குடி: நல்லது! நல்லது! செல்லா யப்பால் (சேவகன் போக) (தனதுள்)</poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 - 145. இது ஒரு பழமொழி<noinclude></noinclude> ly0l94bmcfw8swj81sx74l9gopw3rsx 1831613 1831502 2025-06-14T16:47:07Z Info-farmer 232 </poem> 1831613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||165}}{{rule}}</b></noinclude><b><poem> 130 உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! ஜீவ: பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. குடி: 135 செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. ஜீவ: 140 வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி 145 எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். குடி: அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். ஜீவ: இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் 150 ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) சேவகன்: விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. குடி: நல்லது! நல்லது! செல்லா யப்பால் (சேவகன் போக) (தனதுள்) </poem></b> {{dhr}} {{rule|15em|align=left}} திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 - 145. இது ஒரு பழமொழி {{dhr|3em}}<noinclude></noinclude> h42h7lu5qpzd522cncpa58cqgyl552u பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/166 250 535406 1831507 1830712 2025-06-14T13:20:33Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> 155 சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! 160 மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் 165 சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! 170 வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை 175 எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. 180 ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர்.<noinclude></noinclude> ezr9nvw69qcfww9efkmmwvexkmr6s3u 1831509 1831507 2025-06-14T13:21:06Z Fathima Shaila 6101 1831509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b><poem> 155 சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! 160 மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் 165 சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! 170 வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை 175 எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. 180 ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர்.<noinclude></noinclude> a3viythotx3kuc5zxoqnxwbbi1pl61d 1831614 1831509 2025-06-14T16:48:51Z Info-farmer 232 {{dhr|3em}} 1831614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><b><poem> 155 சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! 160 மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் 165 சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! 170 வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை 175 எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. 180 ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) </b></poem> மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. {{dhr}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர். {{dhr|3em}}<noinclude></noinclude> lfsbl9dlo3ewmf6y6ryvjd5k65vu9vg பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/167 250 535407 1831514 1830713 2025-06-14T13:24:24Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறம் ஒருசார். காலம்: எற்பாடு. நடன்: நடராஜன். (நேரிசை ஆசிரியப்பா) நடராஜன்: (தனிமொழி) <b><poem> காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய் இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் 5 பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி. அதனால் அன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடிநகர் - காவல் உடைய நகரம். வேலை - சுரங்கம் அமைக்கும் வேலை. துன்று - நெருங்கிய. அரா - பாம்பு. அராக்கவ்விய முழுமதி - கேது என்னும் பாம்பினால் விழுங்கப்பட்ட முழு நிலா. கேது என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது என்பது புராணக் கதை. (இதைப் புராணக் கதை விளக்கத்திற் காண்க.) அராக்கவ்விய...இளமுகம் - வாணியின் முகம் முழுநிலா போன்றும், பின்னி விடப்பட்ட அவளுடைய கூந்தல் சந்திரனை விழுங்கும் பாம்பு போன்றும் இருக்கின்றன என்பது கருத்து. இப்பணி - சுரங்கம் அமைக்கும் வேலை. வினை தொழில். இவ்வயின் - இவ்விடத்தில்.<noinclude></noinclude> ex4zy4aosmjqsyynqlryb82rwh367rd 1831615 1831514 2025-06-14T16:49:32Z Info-farmer 232 {{dhr|3em}} 1831615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறம் ஒருசார். காலம்: எற்பாடு. நடன்: நடராஜன். (நேரிசை ஆசிரியப்பா) நடராஜன்: (தனிமொழி) <b><poem> காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய் இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் 5 பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி. அதனால் அன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடிநகர் - காவல் உடைய நகரம். வேலை - சுரங்கம் அமைக்கும் வேலை. துன்று - நெருங்கிய. அரா - பாம்பு. அராக்கவ்விய முழுமதி - கேது என்னும் பாம்பினால் விழுங்கப்பட்ட முழு நிலா. கேது என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது என்பது புராணக் கதை. (இதைப் புராணக் கதை விளக்கத்திற் காண்க.) அராக்கவ்விய...இளமுகம் - வாணியின் முகம் முழுநிலா போன்றும், பின்னி விடப்பட்ட அவளுடைய கூந்தல் சந்திரனை விழுங்கும் பாம்பு போன்றும் இருக்கின்றன என்பது கருத்து. இப்பணி - சுரங்கம் அமைக்கும் வேலை. வினை தொழில். இவ்வயின் - இவ்விடத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> d25yq02rckudm4rlkcnqvz1izqxyqcn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/168 250 535408 1831517 1830714 2025-06-14T13:25:59Z Fathima Shaila 6101 /* Problematic */ 1831517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!” எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}{{dhr|3em}} இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.<noinclude></noinclude> 5r8kldt18ijd9q6yd378lo7itlmw4v6 1831519 1831517 2025-06-14T13:26:22Z Fathima Shaila 6101 1831519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!” எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.<noinclude></noinclude> kryjuo0tstvx7lgas1oqjvmk4fyz3sc 1831616 1831519 2025-06-14T16:50:43Z Info-farmer 232 {{dhr|3em}} 1831616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|168||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!” எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதையுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 7pmdd4ex5ok9x48lqtbvo95dtnudron பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/169 250 535409 1831561 1830715 2025-06-14T14:23:32Z Rabiyathul 5890 1831561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||169}}{{rule}}</b></noinclude><poem><b> 45 தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும் 30 பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப. 169 ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம் என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர். தமக்கூண் நல்கும் வயற்குப யோகம், எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால் 35 செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் 40 தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத் தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் கண்பனிப்ப காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக் கொண்டு சென்று இட்டுமற் “றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம் இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும், </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கண்ணீர் துளிக்க. சீரிய துாளி நுண்ணிய மணல். வெடித்து - பொடியாக்கி. ஈர்த்து - இழுத்து, முந்நீர் மடு கடலாகிய நீர்நிலை. காலத்தச்சன் - காலமாகிய தச்சன். சாலத் தகும் - பெரிதும் பொருந்தும். ஓர்ந்து - உணர்ந்து. அண்டயோனி - சூரியன். 34 முதல் 59 அடிகள், நீரின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. ஆற்றில் ஓடுகிற நீர் கற்களை உடைத்துப் பொடியாக்கித் தன்னிடம் அகப்பட்ட பொருள்களை எல்லாம் மணல் கல்லுடன் அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்க்கிறது. மீண்டும் அந் நீரே சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே சென்று மேகமாகி மழையாகப் பெய்து அருவியாகவும் ஆறாகவும் சுனையாகவும் ஊற்றாகவும் வாய்க்காலாகவும் ஓடி ஓய்வின்றி இராப் பகலாக உழைக்கின்றது என்னும் இயற்கையின் விசித்திரத்தைக் கூறுகின்றன.<noinclude></noinclude> l1jqmnnrush5z6zrha0wgmrr4qnw9rl 1831617 1831561 2025-06-14T16:51:23Z Info-farmer 232 {{dhr|3em}} 1831617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||169}}{{rule}}</b></noinclude><poem><b> 45 தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும் 30 பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப. 169 ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம் என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர். தமக்கூண் நல்கும் வயற்குப யோகம், எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால் 35 செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் 40 தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத் தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் கண்பனிப்ப காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக் கொண்டு சென்று இட்டுமற் “றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம் இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும், </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கண்ணீர் துளிக்க. சீரிய துாளி நுண்ணிய மணல். வெடித்து - பொடியாக்கி. ஈர்த்து - இழுத்து, முந்நீர் மடு கடலாகிய நீர்நிலை. காலத்தச்சன் - காலமாகிய தச்சன். சாலத் தகும் - பெரிதும் பொருந்தும். ஓர்ந்து - உணர்ந்து. அண்டயோனி - சூரியன். 34 முதல் 59 அடிகள், நீரின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. ஆற்றில் ஓடுகிற நீர் கற்களை உடைத்துப் பொடியாக்கித் தன்னிடம் அகப்பட்ட பொருள்களை எல்லாம் மணல் கல்லுடன் அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்க்கிறது. மீண்டும் அந் நீரே சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே சென்று மேகமாகி மழையாகப் பெய்து அருவியாகவும் ஆறாகவும் சுனையாகவும் ஊற்றாகவும் வாய்க்காலாகவும் ஓடி ஓய்வின்றி இராப் பகலாக உழைக்கின்றது என்னும் இயற்கையின் விசித்திரத்தைக் கூறுகின்றன. {{dhr|3em}}<noinclude></noinclude> pqlu65tez84ztpsintnwdgnl1vng81f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/170 250 535410 1831562 1830717 2025-06-14T14:23:58Z Rabiyathul 5890 1831562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|170||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும், ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும், ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும், மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும் பற்பல பாடியான் பட்டங் கீட்டியது அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்; இன்னமு மீதோ ஏகுவன். எனவிடை "" பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவண் அடைந்துமற், றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்? (நீரைக் கையாற் றடுத்து) நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்! இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி. நீரே! நீரே! என்னையுன் நிலைமை? யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?... (நாங்கூழ்ப் புழுவை நோக்கி) ஓகோ! நாங்கூழப் புழுவே! உன்பாடு ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர்தொழில்மிகும். உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ. எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை. விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை. உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாடு-பாய். ஈட்டியது - சேகரித்தது. ஏகுவன் - போவேன். எழிL - மேகம். இவண் அடைந்து - இங்கே வந்து நிரந்தரம் - எப்பொழுதும். நாங்கூழ்ப் புழு மண்புழு, நாகப்பூச்சி. பாடு -உழைப்பு. ஓவா ஓயாத. விழுமிய - சிறந்த. யாக்கை - உடம்பு. வேதித்து மாற்றி. 65 முதல் 80 அடிகள், நாங்கூழ்ப் புழுவின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. பறவைகள் பூச்சிகள் தன்னைப் பிடித்துத் தின்னாதபடி<noinclude></noinclude> 9g7qmn1pipzztrx5p5ks6ee2s17y687 1831618 1831562 2025-06-14T16:51:51Z Info-farmer 232 {{dhr|3em}} 1831618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|170||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும், ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும், ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும், மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும் பற்பல பாடியான் பட்டங் கீட்டியது அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்; இன்னமு மீதோ ஏகுவன். எனவிடை "" பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவண் அடைந்துமற், றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்? (நீரைக் கையாற் றடுத்து) நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்! இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி. நீரே! நீரே! என்னையுன் நிலைமை? யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?... (நாங்கூழ்ப் புழுவை நோக்கி) ஓகோ! நாங்கூழப் புழுவே! உன்பாடு ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர்தொழில்மிகும். உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ. எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை. விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை. உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாடு-பாய். ஈட்டியது - சேகரித்தது. ஏகுவன் - போவேன். எழிL - மேகம். இவண் அடைந்து - இங்கே வந்து நிரந்தரம் - எப்பொழுதும். நாங்கூழ்ப் புழு மண்புழு, நாகப்பூச்சி. பாடு -உழைப்பு. ஓவா ஓயாத. விழுமிய - சிறந்த. யாக்கை - உடம்பு. வேதித்து மாற்றி. 65 முதல் 80 அடிகள், நாங்கூழ்ப் புழுவின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. பறவைகள் பூச்சிகள் தன்னைப் பிடித்துத் தின்னாதபடி {{dhr|3em}}<noinclude></noinclude> ri721tgzrcsu2wcnyk6nwb5zkrdfp34 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/171 250 535411 1831563 1830719 2025-06-14T14:24:47Z Rabiyathul 5890 1831563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||171}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 75 80 /171] ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்! இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள? (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) 85 விழுப்புகழ் வேண்டலை, அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ! எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும் பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக் காணார் பேணும் வாணாள் என்னே! அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே யொத்த </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மண்ணில் மறைந்து வாழ்கிற நாங்கூழ்ப் புழு மண்ணைக் கிளறி விடுகிறது. அதனால் காற்றும் வெளிச்சமும் மண்ணில் கலந்து மண் பயிர் பச்சைகள் நன்றாக வளர்வதற்கு ஏற்றதாகிறது. அன்றியும் மண்ணுடன் மட்கிப்போன இலைகளையும் அழுக்குகளையும் தின்று ஜீரணித்து மெழுகுபோலாக்கி அதைச் சிறுசிறு மண் கட்டிகளாக வெளிப்படுத்தி நிலத்தை உரப்படுத்துகிறது. இவ்வாறு பயிர்த் தொழிலாளருக்கு இப்புழு பெரிதும் துணைபுரிகிற இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. - விழுப்புகழ் - சிறந்த புகழ். அலகிலா - எல்லை இல்லாத. இலகிய - விளங்கிய. சிற்றாடி -சிறிய கண்ணடி; சூரிய கிரணங்களை ஒன்றாகச் சேர்த்துத் தீயையுண்டாக்குகிற சிறு கண்ணாடி. மையம் சிற்றாடி யின் நடுவிடம். சிற்றாடியின் நடு மையம் சூரிய கிரணங்களை ஒன்று சேர்ப்பதுபோல, உடம்பின் மையமாக இருப்பது மனம் 87 முதல்89 அடிகள், சிற்றாடியின் (Hand lens) மையம் சூரிய கிரணங்களை ஒன்றுபடுத்துவது போல, உடம்பில் சிதறியுள்ள குணங்களை மனம் ஒன்றுபடுத்துகிறது என்பதைக் கூறுகின்றன. தீயன் - இங்குப் பலதேவனைக் குறிக்கிறது.<noinclude></noinclude> f18xwp1ciqo5rw7uzzs2vms0bpy2rot 1831619 1831563 2025-06-14T16:52:31Z Info-farmer 232 {{dhr|3em}} 1831619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||171}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 75 80 /171] ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்! இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள? (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) 85 விழுப்புகழ் வேண்டலை, அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ! எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும் பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக் காணார் பேணும் வாணாள் என்னே! அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே யொத்த </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மண்ணில் மறைந்து வாழ்கிற நாங்கூழ்ப் புழு மண்ணைக் கிளறி விடுகிறது. அதனால் காற்றும் வெளிச்சமும் மண்ணில் கலந்து மண் பயிர் பச்சைகள் நன்றாக வளர்வதற்கு ஏற்றதாகிறது. அன்றியும் மண்ணுடன் மட்கிப்போன இலைகளையும் அழுக்குகளையும் தின்று ஜீரணித்து மெழுகுபோலாக்கி அதைச் சிறுசிறு மண் கட்டிகளாக வெளிப்படுத்தி நிலத்தை உரப்படுத்துகிறது. இவ்வாறு பயிர்த் தொழிலாளருக்கு இப்புழு பெரிதும் துணைபுரிகிற இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. - விழுப்புகழ் - சிறந்த புகழ். அலகிலா - எல்லை இல்லாத. இலகிய - விளங்கிய. சிற்றாடி -சிறிய கண்ணடி; சூரிய கிரணங்களை ஒன்றாகச் சேர்த்துத் தீயையுண்டாக்குகிற சிறு கண்ணாடி. மையம் சிற்றாடி யின் நடுவிடம். சிற்றாடியின் நடு மையம் சூரிய கிரணங்களை ஒன்று சேர்ப்பதுபோல, உடம்பின் மையமாக இருப்பது மனம் 87 முதல்89 அடிகள், சிற்றாடியின் (Hand lens) மையம் சூரிய கிரணங்களை ஒன்றுபடுத்துவது போல, உடம்பில் சிதறியுள்ள குணங்களை மனம் ஒன்றுபடுத்துகிறது என்பதைக் கூறுகின்றன. தீயன் - இங்குப் பலதேவனைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 51h1ynr3jvo8ncluuzj9rhk7n2kq4uy பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/172 250 535412 1831565 1830720 2025-06-14T14:25:26Z Rabiyathul 5890 1831565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|172||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> 172 90 95 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்... நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்? கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப் பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? 100 இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... 105 பொருதற் கன்றவன் வருவது. சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது. (வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கிருபணன் - உலோபி. தீனம் – எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் - துணி. பொதியில் பொதிகைமலை. முகடு - உச்சி. பொற் புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன். 95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது. பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை - கொல்லும் சேனை.<noinclude></noinclude> 94cu447mccu2317ph8r76ytc46anh2m 1831621 1831565 2025-06-14T17:09:06Z Info-farmer 232 {{dhr|3em}} 1831621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|172||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 90 95 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்... நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்? கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப் பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? 100 இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... 105 பொருதற் கன்றவன் வருவது. சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது. (வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கிருபணன் - உலோபி. தீனம் – எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் - துணி. பொதியில் பொதிகைமலை. முகடு - உச்சி. பொற் புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன். 95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது. பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை - கொல்லும் சேனை. {{dhr|3em}}<noinclude></noinclude> t98m76vbz6zx2pz5h9r9wilmcb3s4o2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/173 250 535413 1831566 1830721 2025-06-14T14:25:55Z Rabiyathul 5890 1831566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||173}}{{rule}}</b></noinclude> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் (வஞ்சித் தாழிசை) படைப்பாணர்: அஞ்சலி லரிகாள்! நும் படைகள்: பாணர்: படை: பாணர்: சஞ்சிதப் பெருவாழ் வெம் வஞ்சியன் சினத்தாற் கண் துஞ்சிய கனவே காண் ஜே! ஜே! ஜே! எஞ்சலில் பகைகாள்! நும் மஞ்சுள மணி மகுடம், வஞ்சியன் சினத்தா னீர் கஞ்சியுண் கடிஞையே காண் ஜே! ஜே! ஜே! மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க் கூட்டம் 173 1 2 வஞ்சியன் சினத்தா லெள், நெஞ்சிலும் நினையார் காண். 3 படை: ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள். வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் அழகுள்ள. கடிஞை குறைவில்லாத. மஞ்சுள பிச்சைப் பாத்திரம். இறந்து வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி.<noinclude></noinclude> c59stsmlndgy0o7i7ykr12q7pbmxgle 1831622 1831566 2025-06-14T17:10:58Z Info-farmer 232 {{dhr|3em}} 1831622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||173}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் (வஞ்சித் தாழிசை) படைப்பாணர்: அஞ்சலி லரிகாள்! நும் படைகள்: பாணர்: படை: பாணர்: சஞ்சிதப் பெருவாழ் வெம் வஞ்சியன் சினத்தாற் கண் துஞ்சிய கனவே காண் ஜே! ஜே! ஜே! எஞ்சலில் பகைகாள்! நும் மஞ்சுள மணி மகுடம், வஞ்சியன் சினத்தா னீர் கஞ்சியுண் கடிஞையே காண் ஜே! ஜே! ஜே! மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க் கூட்டம் 173 1 2 வஞ்சியன் சினத்தா லெள், நெஞ்சிலும் நினையார் காண். 3 படை: ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள். வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் அழகுள்ள. கடிஞை குறைவில்லாத. மஞ்சுள பிச்சைப் பாத்திரம். இறந்து வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி. {{dhr|3em}}<noinclude></noinclude> lj2mlgh2459h4d8tr7rslw3p1ws57vq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/174 250 535414 1831623 1830722 2025-06-14T17:12:53Z Info-farmer 232 {{dhr|3em}} 1831623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|174||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 (நேரிசை ஆசிரியப்பா. தொடர்ச்சி) பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும், வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும், 110 பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில் உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும் இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில் 115 மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை காட்டிய முகக்குறி யாவும் நன்றல, வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ! நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத 120 மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப் பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச் செல்லும் அசலத் திரளும் செறிந்து, நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம். அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவஐ </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆர்ப்பு - ஆரவாரம். கழல் - வீரக்கழல்; வெற்றிபெற்ற போர்வீரர் இதைக் காலில் அணிவர். வயப்படை - வலிமையுள்ள சேனை. ஒளி பொலிவு. வஞ்சித்தொடை வஞ்சிப் பூமாலை; மாற்றரசரைத் தாக்குவதற்காகச் செல்லும் வீரர்கள் அணிவது. இது பழைய தமிழரசரின் போர் மரபு. தண்ணுமை பொருவும் - மத்தளம் போன்ற. பொருப்பு மலை. உருமு இடி.ஓதை ஓசை. "வெண்கலப் பொருப்பில் உருமு வீழ்ந்தென்ன' என்பது வெண்கல மலைமேல் இடி உருண்டது போல என்னும் பழமொழி. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல என்றுங் கூறுவர். துன்னிய - நெருங்கிய. குரத்த - குளம்பினை யுடைய. கொய்யுளை கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர். திரைக்கடற் கூட்டம் அலை வீசுகின்ற கடல்போன்ற (குதிரைகளின்) கூட்டம்; குதிரைப் படை. பெய்மத மைம்முகில் கூட்டம் மதநீரைப் பொழியும் கருமேகம் போன்ற (யானைகளின்) கூட்டம்; யானைப் படை. விலோதனம் துகில்கொடி. அசலத்திரள் படையைக் குறிக்கின்றது. மலைகளின் கூட்டம். இங்குத் தேர்ப் {{dhr|3em}}<noinclude></noinclude> cz1xfut46pwwcd2369p0c92817o7naf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/175 250 535415 1831567 1830723 2025-06-14T14:28:27Z Rabiyathul 5890 1831567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||175}}{{rule}}</b></noinclude> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் /175 (இரண்டு உழவர்கள் வர) 125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ! வியப்பென்? சுவாமி அழைத்திடில் யாவர் அணுகார்? முதலுழவன்: நட: வயப்படை வந்தது அறிவையோ நீயும்? முதல் உழ: நட: வழுதி 2-வது உழ: நட: முதல் உழ: நட: முதல் உழ: மணமொழி வழங்க அன்றே விடுத்தான்? மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! செய்ததென்? ஐய! அதுநாம் அறியோம். குடிலன் படிறன்; கொற்றவன் நாடும் முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான். சீச்சீ! ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய்; புகன்றதார்? பொய்யல, பொய்யல. 140 ஐய! நா னறைவது கேட்டி: எனது மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்படை – வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது சொல்லுவது. மரித்த - செத்த.<noinclude></noinclude> bjpbrn149ykimh9tp5569cmbvxxndf2 1831624 1831567 2025-06-14T17:13:35Z Info-farmer 232 {{dhr|3em}} 1831624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||175}}{{rule}}</b></noinclude><poem><b> (இரண்டு உழவர்கள் வர) 125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ! வியப்பென்? சுவாமி அழைத்திடில் யாவர் அணுகார்? முதலுழவன்: நட: வயப்படை வந்தது அறிவையோ நீயும்? முதல் உழ: நட: வழுதி 2-வது உழ: நட: முதல் உழ: நட: முதல் உழ: மணமொழி வழங்க அன்றே விடுத்தான்? மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! செய்ததென்? ஐய! அதுநாம் அறியோம். குடிலன் படிறன்; கொற்றவன் நாடும் முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான். சீச்சீ! ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய்; புகன்றதார்? பொய்யல, பொய்யல. 140 ஐய! நா னறைவது கேட்டி: எனது மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்படை – வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது சொல்லுவது. மரித்த - செத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> 7uug8x9fwfoa2z0qnsejyihaygwxbqn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/176 250 535416 1831568 1830724 2025-06-14T14:29:15Z Rabiyathul 5890 1831568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|176||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 176 நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 (2-வது உழவனை நோக்கி) 145 சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது. (நடராஜனை நோக்கி) சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் (நாற்புறமும் நோக்கி, செவியில்) இருந்து பலபல இரகசியம் இயம்புவர் ... திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்? 2-வது உழ: 150 இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு முதல் உழ: உற்ற ஜோசியர். பொறு! யான் உரைப்பன். மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி அருகே நின்றனன். அப்போ தறைவர் : "மருகா! நேற்று மந்திரி மனைவி 155 பலபல பேச்சுப் பகருங் காலை, பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோகம் உண்டென் றறைந்தது விரைவில் வருமோ என்று வினவினள். வரும்வரும் விரைவில் என்றேன் யானும். 160 மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்றுஅது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற் 165 சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்.’ எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆமைப் பலகை ஆமையின் வடிவமாக அமைந்த மணை. அவ் வெல்லை - அப்பொழுது. அறைவர் - சொல்லுவார். இயம்பி - சொல்லி. வலியோர் பெரியோர். இது மலையாள நாட்டு வழக்குச் சொல். - 166 முதல் 168 அடிகள்: பெரிய மனிதரின் முகக் குறி, மனக் குறிகள், அவர்கள் சொல்லாமலே அவர்கள் எண்ணியதைத் தெரிவிக்கும் என்னும் கருத்துள்ளன.<noinclude></noinclude> fdq4n941jpo69kdw553zanaaadkjzxo 1831625 1831568 2025-06-14T17:14:06Z Info-farmer 232 {{dhr|3em}} 1831625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|176||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 176 நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 (2-வது உழவனை நோக்கி) 145 சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது. (நடராஜனை நோக்கி) சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் (நாற்புறமும் நோக்கி, செவியில்) இருந்து பலபல இரகசியம் இயம்புவர் ... திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்? 2-வது உழ: 150 இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு முதல் உழ: உற்ற ஜோசியர். பொறு! யான் உரைப்பன். மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி அருகே நின்றனன். அப்போ தறைவர் : "மருகா! நேற்று மந்திரி மனைவி 155 பலபல பேச்சுப் பகருங் காலை, பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோகம் உண்டென் றறைந்தது விரைவில் வருமோ என்று வினவினள். வரும்வரும் விரைவில் என்றேன் யானும். 160 மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்றுஅது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற் 165 சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்.’ எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆமைப் பலகை ஆமையின் வடிவமாக அமைந்த மணை. அவ் வெல்லை - அப்பொழுது. அறைவர் - சொல்லுவார். இயம்பி - சொல்லி. வலியோர் பெரியோர். இது மலையாள நாட்டு வழக்குச் சொல். - 166 முதல் 168 அடிகள்: பெரிய மனிதரின் முகக் குறி, மனக் குறிகள், அவர்கள் சொல்லாமலே அவர்கள் எண்ணியதைத் தெரிவிக்கும் என்னும் கருத்துள்ளன. {{dhr|3em}}<noinclude></noinclude> ppqwoytarijcvxu4cq3dow2vj8yo76k பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/177 250 535417 1831569 1830725 2025-06-14T14:29:49Z Rabiyathul 5890 1831569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||177}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-வது உழ: மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள் /177 இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?" எனஉரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார். 170 பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு;மற் றவனைக் கண்டுநீ வினவே. வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு. 175 மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த் தூதுவர் போகும் காலைத் தாக 66 ஏதுவால். இரும்படி இராமன் என்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம் 22 அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி 180 என்ன?' என் றேற்கவன் இயம்பும்: “மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண்டென, 'எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான். பலதே வற்கிவன் நலமிகு சேவகன், குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம். ஆயினும், நமக்கஃ திழிவே. மேலும் முதல் உழ: 2-வது உழ:185 முதல் உழ: 2-வது உழ: தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுயர் ஒருவரும் ஆற்றார். அறிவிலாத் தந்தையர் தம்வினை மக்களைச் சாரும். 190 சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை முதல் உழ: விடுமோ? சொல்லாய். விதியெனப் பலவும் படியோர் பாவனை பண்ணித் தமது கடமையின் விலகுதல் மடமை; அதனால் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாக்கி - சாட்சி, கரி. ஏதுவாக - காரணத்தினால். தெத்தெடுத்தல் - பிள்ளைப் பேறில்லாதவர் பிறருடைய பிள்ளையைச் சுவீகாரம் செய்தல். குடகன் சேரன். உறுதுயர் – வருகிற துன்பத்தை. ஆற்றார் பொறுக்கமாட்டார். படி - யோர்-உலகத்தவர்.<noinclude></noinclude> phpaiwucrye1iaqmd5srazdw2v6wobg 1831626 1831569 2025-06-14T17:14:56Z Info-farmer 232 {{dhr|3em}} 1831626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||177}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-வது உழ: மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள் /177 இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?" எனஉரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார். 170 பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு;மற் றவனைக் கண்டுநீ வினவே. வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு. 175 மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த் தூதுவர் போகும் காலைத் தாக 66 ஏதுவால். இரும்படி இராமன் என்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம் 22 அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி 180 என்ன?' என் றேற்கவன் இயம்பும்: “மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண்டென, 'எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான். பலதே வற்கிவன் நலமிகு சேவகன், குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம். ஆயினும், நமக்கஃ திழிவே. மேலும் முதல் உழ: 2-வது உழ:185 முதல் உழ: 2-வது உழ: தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுயர் ஒருவரும் ஆற்றார். அறிவிலாத் தந்தையர் தம்வினை மக்களைச் சாரும். 190 சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை முதல் உழ: விடுமோ? சொல்லாய். விதியெனப் பலவும் படியோர் பாவனை பண்ணித் தமது கடமையின் விலகுதல் மடமை; அதனால் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாக்கி - சாட்சி, கரி. ஏதுவாக - காரணத்தினால். தெத்தெடுத்தல் - பிள்ளைப் பேறில்லாதவர் பிறருடைய பிள்ளையைச் சுவீகாரம் செய்தல். குடகன் சேரன். உறுதுயர் – வருகிற துன்பத்தை. ஆற்றார் பொறுக்கமாட்டார். படி - யோர்-உலகத்தவர். {{dhr|3em}}<noinclude></noinclude> 4yn67st16mrjhwrciv53qsqe437si9h பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/178 250 535418 1831570 1830726 2025-06-14T14:30:17Z Rabiyathul 5890 1831570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|178||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 178 2-வது உழ: நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி 195 எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி, அரசன், அரசனேற் சரியே; சுவாமீ! உரையீர் நீரே திருவார் வாணியை அறியீர் போலும் அறிவோம் அறிவோம்! நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர் (தனதுள்) (உழவர் போக) 200 ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் தோற்றுவ தனைத்தும் சாற்றுவர், அவர்தம் தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல், சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும் 205 கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும், காணக் களிப்பே! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர் ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் 210 வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாற்றுவர் - சொல்லுவார்கள். தேற்றம் - தெளிவு. மாற்றம் - சொல், பேச்சு. அனுமானித்தல் - கருதல் அளவை; காரியத்தைக் கண்டு காரணத்தையுணர்தல். அளவை பிரமாணம், தன்மை. அங்காடி கடைத்தெரு. அம்பலம் - பலரும் கூடும் இடம். 209-ஆம் வரி. 'அரண்மனை இரகசியம் அங்காடி பரசியம்' என்னும் மலையாள நாட்டுப் பழமொழியைக் குறிக்கின்றது.<noinclude></noinclude> 5guf6akvgh7vilxx3543mj28oavpkd0 1831627 1831570 2025-06-14T17:15:22Z Info-farmer 232 {{dhr|3em}} 1831627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|178||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 2-வது உழ: நட: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி 195 எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி, அரசன், அரசனேற் சரியே; சுவாமீ! உரையீர் நீரே திருவார் வாணியை அறியீர் போலும் அறிவோம் அறிவோம்! நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர் (தனதுள்) (உழவர் போக) 200 ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் தோற்றுவ தனைத்தும் சாற்றுவர், அவர்தம் தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல், சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும் 205 கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும், காணக் களிப்பே! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர் ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் 210 வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாற்றுவர் - சொல்லுவார்கள். தேற்றம் - தெளிவு. மாற்றம் - சொல், பேச்சு. அனுமானித்தல் - கருதல் அளவை; காரியத்தைக் கண்டு காரணத்தையுணர்தல். அளவை பிரமாணம், தன்மை. அங்காடி கடைத்தெரு. அம்பலம் - பலரும் கூடும் இடம். 209-ஆம் வரி. 'அரண்மனை இரகசியம் அங்காடி பரசியம்' என்னும் மலையாள நாட்டுப் பழமொழியைக் குறிக்கின்றது. {{dhr|3em}}<noinclude></noinclude> miokay1u8dwg44dwnoq25n037mfif2u பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/179 250 535419 1831571 1830727 2025-06-14T14:30:58Z Rabiyathul 5890 1831571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 179 சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே. (நடராஜன் போக) மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் இரகசியங்கள் உழையுளார் அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம்.<noinclude></noinclude> ew95n2io484dgxrj5vqj3s0ec228zj8 1831628 1831571 2025-06-14T17:16:17Z Info-farmer 232 {{dhr|3em}} 1831628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 179 சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே. (நடராஜன் போக) மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் - இரகசியங்கள் உழையுளார் - அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம். {{dhr|3em}}<noinclude></noinclude> bjgzs88n6gal0gfgbdn8vr2eutn7gjo பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/180 250 535420 1831629 1830728 2025-06-14T17:17:13Z Info-farmer 232 {{dhr|3em}} 1831629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>மூன்றாம் களம் இடம் : கன்னிமாடம்; நிலாமுற்றம். காலம்: யாமம். (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) செவிலி: (நேரிசை ஆசிரியப்பா) <poem><b> (படுத்தபடியே) ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை? தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம் மனோன்மணி: உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 போர்த்துநீ தூங்கு! வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ? எனக்கது பழக்கம். (செவிலி தூங்க) வாணி: மனோ: வருதி இப்புறம், இருஇரு... (இருவரும் நிலாமுற்றத்திருக்க) இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10 உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். {{dhr|3em}}<noinclude></noinclude> 4ccq5ap4yji7xby3pgmfpbtvxkibyw0 1831630 1831629 2025-06-14T17:17:44Z Info-farmer 232 {{dhr|3em}} 1831630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} மூன்றாம் களம் இடம் : கன்னிமாடம்; நிலாமுற்றம். காலம்: யாமம். (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) செவிலி: (நேரிசை ஆசிரியப்பா) <poem><b> (படுத்தபடியே) ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை? தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம் மனோன்மணி: உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 போர்த்துநீ தூங்கு! வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ? எனக்கது பழக்கம். (செவிலி தூங்க) வாணி: மனோ: வருதி இப்புறம், இருஇரு... (இருவரும் நிலாமுற்றத்திருக்க) இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10 உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். {{dhr|3em}}<noinclude></noinclude> gfgbdvwrl4lhhdfyn80fc25ogj2d6rb பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/181 250 535421 1831572 1830729 2025-06-14T14:31:34Z Rabiyathul 5890 1831572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||181}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் வா: மனோ: வா: மனோ: வா: மனோ: வா: மனோ: வா: 15 20 மனோ: 25 வா: மனோ : நடுநிசி அம்மா! இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் 181 தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்? (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? கண்டதோ நகருங் காணாக் கனவு? கண்டது கனவோ தாயே? கண்டது... கனவெனிற் கனவு மன்று: மற்று நனவெனில் நனவு மன்று. நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அரவம் ஓசை. நிதியெடுப்பவர்போல் எடுப்பவர் போல. 13 - புதையல் தோண்டி 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன. 19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ? - கண்ணுளார் கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக<noinclude></noinclude> 3yv74kznlt5d5scrzlzs3bl77m3n7qc 1831631 1831572 2025-06-14T17:18:09Z Info-farmer 232 1831631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||181}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் வா: மனோ: வா: மனோ: வா: மனோ: வா: மனோ: வா: 15 20 மனோ: 25 வா: மனோ : நடுநிசி அம்மா! இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் 181 தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்? (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? கண்டதோ நகருங் காணாக் கனவு? கண்டது கனவோ தாயே? கண்டது... கனவெனிற் கனவு மன்று: மற்று நனவெனில் நனவு மன்று. நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அரவம் ஓசை. நிதியெடுப்பவர்போல் எடுப்பவர் போல. 13 - புதையல் தோண்டி 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன. 19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ? - கண்ணுளார் கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக {{dhr|3em}}<noinclude></noinclude> c8dyeu54xwlfxh5hq7wbyrm39b2fsir பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/182 250 535422 1831632 1830730 2025-06-14T17:18:58Z Info-farmer 232 <poem><b> 1831632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வா: மனோ: 30 35 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட) சிவகாமி சரிதம் (குறள்வெண்செந்துறை) “வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது - 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகி யிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> gzriuq7hdx693s06sabzs4m219pai39 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/195 250 535435 1831573 1830731 2025-06-14T14:32:49Z Rabiyathul 5890 1831573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||195}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் மனோ: வா: மனோ: ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க! (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) வாணி! மங்காய்! பாடிய பாட்டும், வீணையின் இசையும் விளங்குநின் குரலும் 195 40 தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும். ஆ! ஆ! வா: மனோ: 45 வா: (இருவரும் சற்று மௌனமாயிருக்க) உனதுகா தலனெங் குளனே? உணர்வைகொல்? எனது சிந்தையில் இருந்தனர்: மாறார். ஆயினும் வெளியில்? அறியேன், அம்ம! போயின இடம்நீ அறியாய்? நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென 50 ஓதினன் ஓர்கால். மனோ: ஓகோ! ஓகோ! (மௌனம்) வா: 50 கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செ. 50. ஆழி - கடல். புடைசூழ் - பக்கங்களிலே சூழ்ந்த. பந்தனைகள் - துன்பங்களாகிய கட்டுகள். சிந்த - கெட. நிரந்தரம் - எப்பொழுதும். கழறாய் - சொல்வாய். எதிர்ச்சையா - தற்செயலாய். கடிபுரி - காவல் அமைந்த கோட்டை. பெருமலை - இங்குப் பொதிகைமலையைக் குறிக்கிறது. சிறுகால் செல்வன் - இளங்காற்றாகிய மகன்.<noinclude></noinclude> olsormp62zjnurd2u5ymy5qo1qw76le 1831633 1831573 2025-06-14T17:19:44Z Info-farmer 232 {{dhr|3em}} 1831633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||195}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் மனோ: வா: மனோ: ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க! (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) வாணி! மங்காய்! பாடிய பாட்டும், வீணையின் இசையும் விளங்குநின் குரலும் 195 40 தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும். ஆ! ஆ! வா: மனோ: 45 வா: (இருவரும் சற்று மௌனமாயிருக்க) உனதுகா தலனெங் குளனே? உணர்வைகொல்? எனது சிந்தையில் இருந்தனர்: மாறார். ஆயினும் வெளியில்? அறியேன், அம்ம! போயின இடம்நீ அறியாய்? நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென 50 ஓதினன் ஓர்கால். மனோ: ஓகோ! ஓகோ! (மௌனம்) வா: 50 கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செ. 50. ஆழி - கடல். புடைசூழ் - பக்கங்களிலே சூழ்ந்த. பந்தனைகள் - துன்பங்களாகிய கட்டுகள். சிந்த - கெட. நிரந்தரம் - எப்பொழுதும். கழறாய் - சொல்வாய். எதிர்ச்சையா - தற்செயலாய். கடிபுரி - காவல் அமைந்த கோட்டை. பெருமலை - இங்குப் பொதிகைமலையைக் குறிக்கிறது. சிறுகால் செல்வன் - இளங்காற்றாகிய மகன். {{dhr|3em}}<noinclude></noinclude> a6k01sq8ktptrm2hrav58voghtlx7yv 1831634 1831633 2025-06-14T17:20:08Z Info-farmer 232 - துப்புரவு 1831634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||195}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ: வா: மனோ: ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க! (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) வாணி! மங்காய்! பாடிய பாட்டும், வீணையின் இசையும் விளங்குநின் குரலும் 195 40 தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும். ஆ! ஆ! வா: மனோ: 45 வா: (இருவரும் சற்று மௌனமாயிருக்க) உனதுகா தலனெங் குளனே? உணர்வைகொல்? எனது சிந்தையில் இருந்தனர்: மாறார். ஆயினும் வெளியில்? அறியேன், அம்ம! போயின இடம்நீ அறியாய்? நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென 50 ஓதினன் ஓர்கால். மனோ: ஓகோ! ஓகோ! (மௌனம்) வா: 50 கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செ. 50. ஆழி - கடல். புடைசூழ் - பக்கங்களிலே சூழ்ந்த. பந்தனைகள் - துன்பங்களாகிய கட்டுகள். சிந்த - கெட. நிரந்தரம் - எப்பொழுதும். கழறாய் - சொல்வாய். எதிர்ச்சையா - தற்செயலாய். கடிபுரி - காவல் அமைந்த கோட்டை. பெருமலை - இங்குப் பொதிகைமலையைக் குறிக்கிறது. சிறுகால் செல்வன் - இளங்காற்றாகிய மகன். {{dhr|3em}}<noinclude></noinclude> c76tvdnkzz654536t3pj0xte6j9y5vv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/196 250 535436 1831635 1830732 2025-06-14T17:21:00Z Info-farmer 232 {{dhr|3em}} 1831635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|196||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ: 55 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவது போல விழுமிய பரல்மேல் ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப் பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி 60 இருவரும் மௌனமாய் நெடும்பொழு திருந்தோம். கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர். வருவதிங் கறியா மதியிலி அதனைக் கண்ணிணை ஒற்றிலன்; உள்மணம் உகந்திலன்; 65 மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்; ஆர்வமும் அன்பும் அறியார் மான ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன். முறுவலோ டவரும் ஏதோ மொழிய 70 75 உன்னும் முன்னரென் அன்னையங் கடைந்தாள்; தீமொழி பலவும் செப்பினள். யானோ? நாவெழில் இன்றி நின்றேன். நண்பர் மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர். அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ! கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன். ஒருமுறை கண்டென் உளக்கருத் தவருடன் உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே! உரைப்பதென் வாணீ! உளமும் உளமும் நேர்பட அறியா என்றோ நினைத்தாய்? ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே! வா: 80 மனோ: </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தெள்நீர்க் கன்னி சிறுவீடு; சிறுமிகள் விளையாட்டாகக் கட்டுவது. காவி குவளைப்பூ, நீலத் தெளிந்த நீராகிய பெண். சிற்றில் தாமரை. அடர்த்து கொய்து. சார்த்திலன் சூடவில்லை. மான ஒக்க,போல.மாடே - இடத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> d27upij8tylagbib0xhgfulawjt1515 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/197 250 535437 1831636 1830734 2025-06-14T17:21:32Z Info-farmer 232 {{dhr|3em}} 1831636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||197}}{{rule}}</b></noinclude><poem><b> வா: மனோ: 85 90 90 95 /197 பூதப் பொருட்கே புலன்துணை அன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம். இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும். பட்டே உணரும் முட்டா ளர்கள்போல் தொட்டே உணரும் துவக்கிந் திரியம். நுண்ணிய கருவியாம் கண்ணே உணரும் எண்ணறச் செய்த்தாம் நுண்ணிய ஒளியை! கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்! களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும். உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை; சென்றிடும். எத்தனை பெட்டியுள் வைத்துநாம் பூட்டினும் வானுள் மின்னொளி 'வடக்கு நோக்கி' யைத் தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை? போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பைப் பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்! கூடும் கூடும்! கூடுமக் கொள்கை; 100 நம்பலாம் தகைத்தே! நம்புவ தன்றிமற்று என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள் தருக்கவா தத்தால் தாபித் திடுவோர் கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்! அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பூதப்பொருள் - பருப்பொருள், ஸ்தூலப் பொருள். புலன் துணை ஐம்புலன்களின் உதவி. போதப்பொருள் - அறிவுப் பொருள். இரவி சூரியன். வரி 85. கண் செம்மையாக இருந்தால் காட்சி நன்றாகத் தெரியும். படலம் முதலிய ஏற்பட்டால் காட்சி நன்றாகத் தெரியாது என்பது கருத்து. துவக்கு இந்திரியம் - தொட்டு உணரும் புலன். வடக்கு நோக்கி – வடக்கு திசையைக் காட்டும் ஒரு யந்திரம். இதில் உள்ள முள் எப்போதும் வடக்கு திசையிலேயே திரும்பி நிற்கும். பூதயாக்கை - பருவுடல். கரத்தால் கையினால். {{dhr|3em}}<noinclude></noinclude> 7s32ismcejna5gn9tl09rd4k8y5dnhc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/198 250 535438 1831637 1830735 2025-06-14T17:22:02Z Info-farmer 232 {{dhr|3em}} 1831637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|198||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வா: மனோ: வா: மனோ: வா: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 105 தரும்பக் குவமிலார் தமதுளம் போய வழியே வாளா மனக்கணக் கிட்டு மொழிவார் முற்றும் துணிவா யெனயான் இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன். வாணீ! ஐயோ! 110 நம்பலென் பதுவே அன்பின் நிலைமை! தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச் சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே அனுபவ வழியாய் அறிவதை அந்தோ! 115 'அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனில் இலையென அயிர்ப்போம்' எனத்திரி வாதியர் அன்பொரு போதுமே அறியார். தாய்முலைப் பாலுள் நஞ்சு ஆய்பவ ரவரே! முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ! ஆ! (உடல் புளகாங்கிதமாய் நடுங்க) 120 ஏதோ வாணி இப்படி என்னுடல்?... தமோ? தாயே! சீ சீ! இன்றெலாம் இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்! இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் தக்க தன்றினி. தாயே பாராய்! 125 அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம். நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல் (எழுந்து மேகம் பார்க்க) (தனதுள்) ஐயோ! ஏன்நான் அத்திசை காட்டினேன்? பொய்யெப் படியான் புகல்வன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஏய்ப்ப - ஒப்ப, போல அனுமான ஆதி -அனுமானம் பிரத்தியட்சம் முதலிய அளவைகள். அயிர்ப்போம் - சந்தேகப்படுவோம். {{dhr|3em}}<noinclude></noinclude> ksiusuoo4pzlof5p138r3bxaaanfskd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/199 250 535439 1831574 1830736 2025-06-14T14:33:30Z Rabiyathul 5890 1831574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||199}}{{rule}}</b></noinclude><poem><b> பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் மனோ: வா: வாணீ! ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ! 130 ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. போர்க்குறி போலும், புகலுதி உண்மை. (மழை இரைந்து பெய்ய) அஞ்சலை அஞ்சலை. இதோஎன் நெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு. இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன் ... 135 விளம்புவன் வீட்டுள் வருக! தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே! (இருவரும் போக) மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. 199 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆர்ப்பு ஆரவாரம். வெம்சரம் கொடிய அம்பு. விளம்பு சொல்லு.<noinclude></noinclude> 474a939uilmzeallqqgwkvdbihr28jn 1831638 1831574 2025-06-14T17:22:34Z Info-farmer 232 {{dhr|3em}} 1831638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||199}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ: வா: வாணீ! ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ! 130 ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. போர்க்குறி போலும், புகலுதி உண்மை. (மழை இரைந்து பெய்ய) அஞ்சலை அஞ்சலை. இதோஎன் நெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு. இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன் ... 135 விளம்புவன் வீட்டுள் வருக! தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே! (இருவரும் போக) மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. 199 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆர்ப்பு ஆரவாரம். வெம்சரம் கொடிய அம்பு. விளம்பு - சொல்லு. {{dhr|3em}}<noinclude></noinclude> n77b17j1qwdp9s6ltiirokojmerveuc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/200 250 535440 1831639 1830737 2025-06-14T17:23:08Z Info-farmer 232 {{dhr|3em}} 1831639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>நான்காம் களம் இடம் : சுந்தரமுனிவர் ஆசிரமம். காலம்: வைகறை. (நிஷ்டாபரர் கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க.) நிஷ்டாபரர்: (நேரிசை ஆசிரியப்பா) <poem><b> ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்? வேதவே தாந்தம் ஓதிநீர் தெளிந்தும் இரவெலாம் இப்படி இமையிமை யாதே பரிதபித் திருந்தீர்! கருணா கரரே! 5 பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது! போரிலை ஆயினென்? யாருறார் மரணம்? எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்? இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்? ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில், எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும். குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி! பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து 10 15 அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண் தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரிதபித்து வருந்தி. உறார் - அடையமாட்டார். எமன் சாவு. குரூரக் கூற்றின் கொடுமையுள்ள எமனுடைய. விரூபம் - அவலட்சணம். சிலந்தி – சிலந்திப் பூச்சி. பசை அறு - இரக்கம் இல்லாத. அல் - இரவு, இருட்டு. பேழ் - பெரிய வெருக்கொள் - அஞ்சும்படி. கரங்கள் சிலந்தியின் கால்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> ef9toobrwut6a0x0ynhgpmntixnrslc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/201 250 535441 1831575 1830740 2025-06-14T14:36:45Z Rabiyathul 5890 1831575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||201}}{{rule}}</b></noinclude><poem><b> 20 25 25 30 35 40 முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி, மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவஈ நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? நோவும் சாவும் ஒன்றே, அன்றியும் உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும் இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில் ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல் ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த 201 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெந்துற - முதுகு பொருந்தும்படி. இசித்து இழுத்து; இது கொச்சைச் சொல் என்று சிலர் இகழ்வர். இச்சொல் குண்டலகேசி காவியத்திலும் பயிலப்பட்டுள்ளது. (புறத்திரட்டு 411-ஆம் செய்யுள் காண்க.) கறிக்க - கடிக்க. எய்யாது - ஒழியாமல் பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 28-29 வரிகள், இந்தப் பூமி ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ளது என்னும் புராணக் கருத்தைக் கூறுகின்றன. இரவியின் மண்டலம் - சூரிய மண்டலம்; சூரிய மண்டலத்தில் பல அண்டங்கள் அடங்கியுள்ளன. மீனினம் நட்சத்திரத் தொகுதி. அலகிலை அளவில்லாதது. ஒப்பறு ஒப்பில்லாத. உந்தி கொப்பூழ். முளரி - தாமரை.<noinclude></noinclude> 43rq2ykdojy4d39xz0xw1sq6w2pf6q4 1831640 1831575 2025-06-14T17:24:01Z Info-farmer 232 {{dhr|3em}} 1831640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||201}}{{rule}}</b></noinclude><poem><b> 20 25 25 30 35 40 முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி, மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவஈ நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? நோவும் சாவும் ஒன்றே, அன்றியும் உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும் இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில் ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல் ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெந்துற - முதுகு பொருந்தும்படி. இசித்து இழுத்து; இது கொச்சைச் சொல் என்று சிலர் இகழ்வர். இச்சொல் குண்டலகேசி காவியத்திலும் பயிலப்பட்டுள்ளது. (புறத்திரட்டு 411-ஆம் செய்யுள் காண்க.) கறிக்க - கடிக்க. எய்யாது - ஒழியாமல் பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 28-29 வரிகள், இந்தப் பூமி ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ளது என்னும் புராணக் கருத்தைக் கூறுகின்றன. இரவியின் மண்டலம் - சூரிய மண்டலம்; சூரிய மண்டலத்தில் பல அண்டங்கள் அடங்கியுள்ளன. மீனினம் நட்சத்திரத் தொகுதி. அலகிலை அளவில்லாதது. ஒப்பறு ஒப்பில்லாத. உந்தி கொப்பூழ். முளரி - தாமரை. {{dhr|3em}}<noinclude></noinclude> muxr9cj3z43d706sriwwj9xfpn113w6 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/202 250 535442 1831576 1830741 2025-06-14T14:37:23Z Rabiyathul 5890 1831576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|202||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை. ஏன்மிக? நாமிங் கோதிய மாலும் ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப. அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில் 45 50 55 எப்படிப் பார்க்கினும் இசையாப் பேய்த்தேர். இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்? நீர்யார்? நான்யார்? ஊரெது? போரெது? போரெனப் பொறுக்கலீர்! ஓ! ஓ! பாரும்! மருவறு மாயா மகோததி யதனிற் புற்புதம் அனைய பற்பல அண்டம் வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி. அதனைத் தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்? விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம். இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம். தன்தொழில் சலிப்பற இயற்றும். மற் றதனுள் படுபவர் திரிகையுட் படுசிறு பயறே. விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர் அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர், யாரென் செய்வர்! யாரென் செயலாம்! 60 அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை. பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமும் குருட்டர சனுக்குக் கொளுத்திய விளக்கும் இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்? 65 பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம் மீக்கொளும், அதனால் விடுமுல கெண்ணம். சுட்டதோர் சட்டிகை விட்டிடல் என்னத் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நான்முகச் சிலந்தி - நான்கு முகமுடைய பிரமனாகிய சிலந்தி நாற்றிய கட்டித் தொடங்கவிட்ட. மாலும் - திருமாலும் பேய்த்தேர் கானல்நீர். மகோததி - பெருங்கடல். புற்புதம் - நீரில் தோன்றும் குமிழி. இந்திரஜாலம் இவ் எந்திர விசேடம் இந்த உலகம் மாயையின் காரியமாக அமைந்தது. திரிகை இயந்திரக் கல். ஆர்க்கும் இரைகின்ற. மீக்கொளும் அதிகப்படும். வரி - 67. ‘சட்டிசுட்டது கைவிட்டது' என்பது பழமொழி.<noinclude></noinclude> rpwsgm4jhqpd3ra2ill6r769bxmx52s 1831641 1831576 2025-06-14T17:24:26Z Info-farmer 232 {{dhr|3em}} 1831641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|202||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை. ஏன்மிக? நாமிங் கோதிய மாலும் ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப. அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில் 45 50 55 எப்படிப் பார்க்கினும் இசையாப் பேய்த்தேர். இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்? நீர்யார்? நான்யார்? ஊரெது? போரெது? போரெனப் பொறுக்கலீர்! ஓ! ஓ! பாரும்! மருவறு மாயா மகோததி யதனிற் புற்புதம் அனைய பற்பல அண்டம் வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி. அதனைத் தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்? விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம். இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம். தன்தொழில் சலிப்பற இயற்றும். மற் றதனுள் படுபவர் திரிகையுட் படுசிறு பயறே. விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர் அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர், யாரென் செய்வர்! யாரென் செயலாம்! 60 அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை. பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமும் குருட்டர சனுக்குக் கொளுத்திய விளக்கும் இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்? 65 பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம் மீக்கொளும், அதனால் விடுமுல கெண்ணம். சுட்டதோர் சட்டிகை விட்டிடல் என்னத் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நான்முகச் சிலந்தி - நான்கு முகமுடைய பிரமனாகிய சிலந்தி நாற்றிய கட்டித் தொடங்கவிட்ட. மாலும் - திருமாலும் பேய்த்தேர் கானல்நீர். மகோததி - பெருங்கடல். புற்புதம் - நீரில் தோன்றும் குமிழி. இந்திரஜாலம் இவ் எந்திர விசேடம் இந்த உலகம் மாயையின் காரியமாக அமைந்தது. திரிகை இயந்திரக் கல். ஆர்க்கும் இரைகின்ற. மீக்கொளும் அதிகப்படும். வரி - 67. ‘சட்டிசுட்டது கைவிட்டது' என்பது பழமொழி. {{dhr|3em}}<noinclude></noinclude> le3iocmtxw42945v7e3prhjv857idqn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/203 250 535443 1831577 1830742 2025-06-14T14:37:58Z Rabiyathul 5890 1831577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||203}}{{rule}}</b></noinclude><poem><b> துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ! மறக்கிற் சுயமே மறையும். மறைய 70 இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம்! நீரும் உலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்! உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான் உரைதரல், பிறவிக் குருடற் கொருவன் பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த 75 கதையாய் முடியும்! அதனாற் சற்றே பதையா திருந்துநீர் பாரும் 203 கருணாகரர்: 80 85 90 சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே. சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற் றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக. யாரெத் ஒருபொருள் உளதாம் அளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன் ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால் ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு மோனநற் சித்தியும் முத்தியும் யாவும். ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்! பொய்யோ பாரும்! புரையறு குரவன் பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிரத்தியக் பிரபோதயம் - உள்முகமான மெய்ஞ்ஞானம். அகண்ட பரந்த. சித்கனம் அறிவுமயம். நிருபாதிகம் காலதேச விவகாரங்களைக் கடந்துநிற்கும் நிலை. 76-78 வரிகள். பாலின் நிறத்தையறியாத பிறவிக் குருடனுக்குப் பாலின் நிறம் கொக்குப் போன்றது என்று சொன்ன கதையைக் குறிக்கிறது. (கதை விளக்கத் திற் காண்க.) சுதமாம் - தானே தெரியும். அநுபூதி - தான் அறிந்ததும் ஆனால் பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. மோனம் மௌனம். சித்தி மோட்சம். முத்தி மோட்சம். புரையறு குற்றமற்ற குரவன் - குருநாதன்.<noinclude></noinclude> dmpohy2jlozhpqk3p1d5mm28y0bg5he 1831642 1831577 2025-06-14T17:24:50Z Info-farmer 232 {{dhr|3em}} 1831642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||203}}{{rule}}</b></noinclude><poem><b> துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ! மறக்கிற் சுயமே மறையும். மறைய 70 இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம்! நீரும் உலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்! உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான் உரைதரல், பிறவிக் குருடற் கொருவன் பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த 75 கதையாய் முடியும்! அதனாற் சற்றே பதையா திருந்துநீர் பாரும் 203 கருணாகரர்: 80 85 90 சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே. சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற் றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக. யாரெத் ஒருபொருள் உளதாம் அளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன் ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால் ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு மோனநற் சித்தியும் முத்தியும் யாவும். ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்! பொய்யோ பாரும்! புரையறு குரவன் பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிரத்தியக் பிரபோதயம் - உள்முகமான மெய்ஞ்ஞானம். அகண்ட பரந்த. சித்கனம் அறிவுமயம். நிருபாதிகம் காலதேச விவகாரங்களைக் கடந்துநிற்கும் நிலை. 76-78 வரிகள். பாலின் நிறத்தையறியாத பிறவிக் குருடனுக்குப் பாலின் நிறம் கொக்குப் போன்றது என்று சொன்ன கதையைக் குறிக்கிறது. (கதை விளக்கத் திற் காண்க.) சுதமாம் - தானே தெரியும். அநுபூதி - தான் அறிந்ததும் ஆனால் பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. மோனம் மௌனம். சித்தி மோட்சம். முத்தி மோட்சம். புரையறு குற்றமற்ற குரவன் - குருநாதன். {{dhr|3em}}<noinclude></noinclude> 5g0uq2rbyqr84di59e2972pn8s2rvcy பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/204 250 535444 1831578 1830743 2025-06-14T14:38:41Z Rabiyathul 5890 1831578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|204||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது? செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும் எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம் 95 ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்? அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே! சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்? 100 ஆவா! யாம்முன் அல்லும் பகலும் ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும் ஓருசாண் வயிறே பெரிதாக் கருதியும், பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும், மகிழ்கினும் துயருழந் தழுகினும் சினகரம் 105 தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும் "நாமே உலகின் நடுநா யகம்நம் க்ஷேமமே ஜகசிருட் டியினோர் பெரும்பயன்" என்னஇங் கெண்ணி எமக்கெமக் கென்னும் 110 தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்; தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தீயிடைத் துடித்தும்; சயஞ்சிறி தடையில் வாய்மண் நிறைய மதக்குழி அதனுள் 115 குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்; பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்; பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்; சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக் காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்; 120 எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம் நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்றி - செய்து. சினகரம் கோயில். இச் சொல் முதலில் ஜைனக் கோவிலுக்குப் பெயராக அமைந்து, பிறகு கோயில் என்னும் பொதுப் பொருளைப் பெற்றது. அகம் உடைந்து மனம் வருந்தி.<noinclude></noinclude> nkvp5iqazjqn1pe9n29p3xfo8kb7k85 1831643 1831578 2025-06-14T17:25:16Z Info-farmer 232 <poem><b> 1831643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|204||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது? செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும் எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம் 95 ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்? அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே! சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்? 100 ஆவா! யாம்முன் அல்லும் பகலும் ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும் ஓருசாண் வயிறே பெரிதாக் கருதியும், பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும், மகிழ்கினும் துயருழந் தழுகினும் சினகரம் 105 தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும் "நாமே உலகின் நடுநா யகம்நம் க்ஷேமமே ஜகசிருட் டியினோர் பெரும்பயன்" என்னஇங் கெண்ணி எமக்கெமக் கென்னும் 110 தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்; தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தீயிடைத் துடித்தும்; சயஞ்சிறி தடையில் வாய்மண் நிறைய மதக்குழி அதனுள் 115 குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்; பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்; பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்; சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக் காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்; 120 எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம் நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்றி - செய்து. சினகரம் கோயில். இச் சொல் முதலில் ஜைனக் கோவிலுக்குப் பெயராக அமைந்து, பிறகு கோயில் என்னும் பொதுப் பொருளைப் பெற்றது. அகம் உடைந்து மனம் வருந்தி. <poem><b><noinclude></noinclude> 7wrera19fnoqcpaiin5onztb1j3r3zn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/205 250 535445 1831579 1830744 2025-06-14T14:39:22Z Rabiyathul 5890 1831579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||205}}{{rule}}</b></noinclude><poem><b> கொடும்பேய் ஆயிரம் கூத்தாட் டியவழி, விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள் "ஏ! ஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி 22 125 வா! வா! இங்ஙனம்' எனமனம் இரங்கிக் கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த காமமா திகளுடன் கடும்போர் விளைக்க ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள் மேவிய காலை மெலிந்துகை யறுநம் 130 ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்? சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை? உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி; கோட்டையும் இல்லை; பூட்டுதாழ் அதற்கிலை; நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்; 135 அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்; அரைநொடி அதனுள் நரகென நம்முளம் மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவோ சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை. இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்? 140 அருளா தரவால் யாதோ இங்ஙனம் இருள்தீர்ந் திருந்தீர்; இலையெனில் நிலையெது? விட்டதும் தொட்டதும் வெளிப்படல் இன்றி நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்! கட்டம்! கட்டம்! கரதலா மலகமாய்க் 145 கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்! "யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?” என்றீர் நன்றாய். நண்பரே! நம்நிலை கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை 150 நமக்கென உரித்தோ? நானா உயிர்கள் எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர். எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விடும் பரிசு - விடுகிற விதம். கையறும் - செயலற்றிருக்கும். கணித கணக்குக் குறியீடு. கரதலா மலகம், கரதல + சங்கேதம் கையில் நெல்லிக்கனி. ‘உள்ளங்கை நெல்லிக்கனி.' ஆமலகம்<noinclude></noinclude> o2rlb53uwkzijt6v3jpmchd9h27dx3m 1831644 1831579 2025-06-14T17:26:31Z Info-farmer 232 {{dhr|3em}} 1831644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||205}}{{rule}}</b></noinclude><poem><b> கொடும்பேய் ஆயிரம் கூத்தாட் டியவழி, விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள் "ஏ! ஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி 22 125 வா! வா! இங்ஙனம்' எனமனம் இரங்கிக் கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த காமமா திகளுடன் கடும்போர் விளைக்க ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள் மேவிய காலை மெலிந்துகை யறுநம் 130 ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்? சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை? உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி; கோட்டையும் இல்லை; பூட்டுதாழ் அதற்கிலை; நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்; 135 அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்; அரைநொடி அதனுள் நரகென நம்முளம் மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவோ சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை. இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்? 140 அருளா தரவால் யாதோ இங்ஙனம் இருள்தீர்ந் திருந்தீர்; இலையெனில் நிலையெது? விட்டதும் தொட்டதும் வெளிப்படல் இன்றி நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்! கட்டம்! கட்டம்! கரதலா மலகமாய்க் 145 கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்! "யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?” என்றீர் நன்றாய். நண்பரே! நம்நிலை கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை 150 நமக்கென உரித்தோ? நானா உயிர்கள் எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர். எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விடும் பரிசு - விடுகிற விதம். கையறும் - செயலற்றிருக்கும். கணித சங்கேதம் கணக்குக் குறியீடு. கரதலா மலகம், கரதல + ஆமலகம் - கையில் நெல்லிக்கனி. ‘உள்ளங்கை நெல்லிக்கனி.' {{dhr|3em}}<noinclude></noinclude> jlxo1yle8tqs3jzxzmw34kxndk7nz4o பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/206 250 535446 1831645 1830746 2025-06-14T17:27:17Z Info-farmer 232 {{dhr|3em}} 1831645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|206||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில் அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று 155 விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருஷணம்? ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில் நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக் 160 குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? பாரும்! பாரும்! நீரே கூறிய சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை! பூரிய உயிரிஃ தாயினும், தனது சீரிய வலையிற் சிக்குண் டிறந்த 165 ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள் ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தெளிய அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்! இப்படி முதற்படி. இதுமுத லாநம் 170 ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும் கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால் இத்தனி உலகில் எத்துயர் காணினும் அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச் சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க 175 வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகால் காரண காரியம் காண்குவம் அல்லேம். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விண்டிடா கயிறு. பிண்டுபோகாது. வீக்கிய கட்டிய. பாசம் ஆகருஷ்ணம் - இழுக்கும் சக்தி. யாப்புஉற்று - கட்டுண்டு. பயிற்றிடு பயிற்சி அளிக்கின்ற. குயிற்றிய - செய்த. பூரிய - எளிய. அக்கரம் - அட்சரம், எழுத்து. வரி 174 175. பொன்னை நெருப்பில் இட்டுப் புடம் போட்டால் அதன் அழுக்கை நீக்கிப் பிரகாசிக்கச் செய்கிற நெருப்பு என்பது கருத்து. உள்ளுவர் -நினைப்பார்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> a4du7jcthwwi3cdj30dyxb7wcn0wk9l பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/207 250 535447 1831646 1830748 2025-06-14T17:27:56Z Info-farmer 232 <poem><b> 1831646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||207}}{{rule}}</b></noinclude><poem><b> யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின் 180 அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன் உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு 185 வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம் ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்? இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் 190 செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும். சிற்றறி வா தலான் முற்றுநாம் உணரோம். அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங் கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம் 195 உளதென நம்பலே யூகம், அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற் பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்? 200 யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ! பரம தயாநிதி நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்? நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல். ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பாரிசாதம் - பவழமல்லிப்பூ. இது இரவில் மலர்வது. 179-181 வரிகள்: வெண்ணிற மலர்கள் இராக் காலத்தில் மலர்வதன் காரணம், இருட்டில் வெண்ணிறம் காட்டி வண்டுகளையும் ஈக்களையும் கவர்ச்சி செய்வதற்காக என்பது. உசிதம் - பொருத்தம். நிசி - இராத்திரி. செறிவு அடர்ச்சி, நெருக்கம். உறுகண் - துன்பம். ஏது - காரணம். இலகாதது விளங்காதது, தெரியாதது. இசைவு - பொருத்தம். {{dhr|3em}}<noinclude></noinclude> lgqkxyjczwyjm4dwm51vm25689kb6zc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/208 250 535448 1831647 1830749 2025-06-14T17:28:29Z Info-farmer 232 <poem><b> 1831647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|208||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 205 ஏதோ ஊழ்வினை இசைவால் தனது காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும் இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள். அல்லல் இதுவே போதும், அஃதுடன் அப்புரு டன்றான் ஆரென ஆயில் 210 ஒப்புறு புருடோத் தமனே என்ன எப்படி நோக்கினும் இசையும். அப் படியே செப்பினர் யாவும் தெரிந்தநம் குருவும். ஏதோ ஒருவன் சூதா ஏவிய தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்! 215 போர்புரிந் திடவரு புருடோத் தமனும் வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில் நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்! இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை ஒருவரை ஒருவர் உணர்த்திடப் பண்ணில், 220 வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும் இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும். இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க அப்படி ஒன்றும் அடிகளெண் ணாமல் சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு 225 அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும் நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை? ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே, என்றுநான் எண்ணி எம்குரு நாதன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அடிகள் சுந்தரமுனிவர். சுருங்கை கரந்துபடை. ஒருத்தரும் அறியாதபடி மறைத்து அமைக்கப்பட்ட வழி. நீர் போவதற்கு அமைக்கப்பட்டு, அது தெரியாதபடி மேலே மூடப்பட்ட கால்வாய்க்கும் பெயர். சுருங்கை என்பது கிரேக்க மொழி. கி. மு. முதல் நூற்றாண் டிலும் கி. பி. 1, 2 நூற்றாண்டுகளிலும் கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காலத்தில், அவர் மூலமாகத் தமிழ்மொழியில் கலந்த கிரேக்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இச்சொல் சங்க காலத்து நூல்களிலும் பிற்காலத்து. நூல்களிலும் காணப்படுகின்றது. தொட்டிட - தோண்ட. (தொடு - தோண்டு) {{dhr|3em}}<noinclude></noinclude> rn79l3oqr7kgn7mov03r3eq3njvojzk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/209 250 535449 1831648 1830750 2025-06-14T17:29:07Z Info-farmer 232 <poem><b> 1831648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||209}}{{rule}}</b></noinclude><poem><b> 230 திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. 235 அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற் றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள் தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை? 240 இல்லா மாயை என்செய வல்லதாம்? எல்லாம் அவனருள் அல்லா தில்லை. என்னனு பவமிது. மன்னிய இவ்வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி 245 இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர் ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்? அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச் சகலமும் செய்வர். அஃதவர் சமாதி. எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம் 250 அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ! 66 எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க எனமொழி குளறி அழுதுவேண் டுவதே அன்றி விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே. (சுந்தரமுனிவரும் நடராஜரும் வர; கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க) சுந்தர: 255 எல்லாம் நடேசரே! உமதுபே ரருளே! அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எய்ப்பினில் வைப்பு -இளைத்த காலத்தில் உதவுவதற்கு வைத்த பொருள், சேமநிதி. கைப்படு கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. சமுசயம் - ஐயம். இழுது - நெய். சமாதி - பிரமத்தோடு மனம் ஒன்று பட்டிருக்கும் நிலை. அரற்றி - வாய்விட்டுக் கதறி. {{dhr|3em}}<noinclude></noinclude> 4c1cu8yddydb5ap2h9n24xniel8dfkt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/210 250 535450 1831649 1830752 2025-06-14T17:29:51Z Info-farmer 232 <poem><b> 1831649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|210||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நட: சுந்தர: கருணா: சுந்தர: எத்தனை கருணை? என்னைகைம் மாறு? நல்லது! நல்லது! சொல்லிய முகமன்! 260 வேலை எனதோ? உமதோ? விநோதம்! ஏவிய வழியான் போவதே அல்லால் ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே! கருணா கரரே! களைப்பற நீரிங்கு ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ 265 இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ! எத்தனை நாளா யினநீர் தூங்கி! இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்? பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர். 270 எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்? அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும் முடிவது. மேலும், யான்வரும் வேளை இட்டமாம் நிட்டா பரரும் தனியாய் நிட்டைவிட் டெழுந்தார். இருவரும் அதனால் 275 ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம். ஈதோ உதயமும் ஆனதே; இனியென்? விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள்பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே! 280 இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் சமயிகட் காம்சச் சரவு? அமையும் உங்கட் கவரவர் நிலையே. (யாவரும் போக) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} முகமன் - முன்நின்று பாராட்டுவது. உதயம் - உறப்பாடு. சமயிகள் பல மதத்தார்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> slk7p9ow5ay24mqhl0i4rdzef9e97lk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/232 250 535472 1831650 1830784 2025-06-14T17:33:11Z Info-farmer 232 1831650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude> குடிலன்: நான்காம் அங்கம் முதற் களம் இடம் : படை பயில் களம். காலம் : காலை. (பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) <poem><b> பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது... (தனிமொழி) (பெருமூச்செறிந்து) 5 LO கருதுதற் கென்னுள, காணுதும். ஆ! ஆ! ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலிற் பெரிதே! வானின் எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர் ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில் மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே ! மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள் இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை 10 வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல், நின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் நட்டார் என்றிப் படியே பரவுமே படியெலாம் துயரம் !... என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி (சற்று நிற்க) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} காண் தகும் காணத்தக்க, மதிப்பார் – கணக்கிடுபவர். மடு - குளம். ஒன்றிய-சேர்ந்துள்ள. நட்டார் - நண்பர். படியெலாம் - பூமி எங்கும். {{dhr|3em}}<noinclude></noinclude> 75tovuwv6xcnn4uk4ghbu873e44wjal பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/233 250 535473 1831651 1830793 2025-06-14T17:33:38Z Info-farmer 232 <poem><b> 1831651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||233}}{{rule}}</b></noinclude><poem><b> 15 என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன், 20 25 30 30 மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநா ளாகநம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததேன்? அவர்தம் உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் காலம் விடுவதார்? மேலும் இயல்பாப் பலபெயர் துக்கப் பட்டால் அன்றி உலகில் எவரே ஒருசுகம் அணைவார்? இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்? வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோபிறர்? அலகிலா மானிடர் யாவரும் அவரவர் நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி என்பவை நோக்கி இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் 35 நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம் எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்? கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும். 233 (ஜீவகன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடம்பாடு - கடமை. வீரருடைய கடமை, செஞ்சோற்றுக் கடன் கழிப்பது. பீடை - துன்பம். வாகனம்(இங்கு) பல்லக்கு, சிவிகை. அலகு இலா எண்ணிக்கை இல்லாத. களம் - இடம். 'மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென' என்பது 'கொக்கொக்கக் கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து' என்ற திருக்குறள் கருத்து. சம்பவம் - நிகழ்ச்சி. சங்கதி - தொடர்பு, செய்தி. 'எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்' என்பது, 'எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற திருக்குறளின் கருத்தைக் கூறுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> an14qlo9t8us8jxjqtytmaat95mbmbm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/234 250 535474 1831751 1830794 2025-06-15T00:49:34Z Info-farmer 232 மேம்பாடு 1831751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 40 சீவகன்: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் படைகள்: குடி: 50 இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ (படைகள் வணங்கி) எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் {{dhr|3em}}<noinclude></noinclude> dz56y7yu8785yt7tljlhdgeny0ebl6t 1831752 1831751 2025-06-15T00:50:38Z Info-farmer 232 மேம்பாடு 1831752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> <poem><b> 40 சீவகன்: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் படைகள்: குடி: 50 இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ (படைகள் வணங்கி) எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> </b></poem> {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் {{dhr|3em}}<noinclude></noinclude> bbvqmcv24vkep4m15mh2vquoaw0snzf 1831753 1831752 2025-06-15T00:54:50Z Info-farmer 232 மேம்பாடு 1831753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> <poem><b> <poem><b> 40 சீவகன்: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் படைகள்: குடி: 50 இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ (படைகள் வணங்கி) எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> </b></poem> {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் {{dhr|3em}}<noinclude></noinclude> a3nvyff8szh33z2y8cz10jr3t4eijyb 1831754 1831753 2025-06-15T00:55:59Z Info-farmer 232 {{dhr}} 1831754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 40 சீவகன்: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் படைகள்: குடி: 50 இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ (படைகள் வணங்கி) எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் {{dhr|3em}}<noinclude></noinclude> dx01ux8w9kscogsoxszqb3jxuivf5vz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/235 250 535475 1831755 1830795 2025-06-15T00:58:51Z Info-farmer 232 மேம்பாடு 1831755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||235}}{{rule}}</b></noinclude><poem><b> 55 உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக் காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின் 60 60 65 பல்லினும் கூரிய பகழி மல்கிய தூணி தோளில் தூக்கி, நாண் நின்று எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர் கடிபுரி காக்குநின் காற்படை யாளர் இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்கும் குரத்தால் பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே. நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம் பொழியும் வாரணப் புயலினம், தத்தம் நிழலொடு கறுவி நிற்பதும் அழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய 70 புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற டு வைக்கும் </b></poem> {{rule|15em|align=left}} குறுவாள் - சிறுவாள். பகழி. -அம்பு தூணி-அம்புகளை தூணி. நாண்நின்று வில்லின் நாணிலிருந்து. உருமு இடி.காற் படையாளர் - காலாள் படையினர். கலினம் - கடிவாளம். 'கருத்தும் விரைவு' - மனோவேகம். குரம் - குதிரையின் குளம்பு. கூன் பிறை வளைந்த நிலாப்பிறை போன்ற. துணை மருப்பு இரண்டு தந்தங்கள். மும்மதம் - மூன்று மதநீர். யானைகளுக்கு மூன்றுவித மதநீர் பெருகுவதால் மும்மதம் எனப் பெயர்பெற்றது. வாரணப் புயல் இனம் - மேகம் போன்று கருநிறமுள்ள யானைக் கூட்டம். வெந்நிட் டோடிய முதுகு காட்டி ஓடின. புரந்தரன் - இந்திரன். 'முன்னொரு வழுதிக்கு வெந்நிட்டோடிய பரந்தரன்' என்பது, பாண்டியன் ஒருவன் இந்திரனுடன் போர் செய்து வென்ற கதையைக் குறிக்கிறது. இக் கதையைத் திருவிளையாடற் புராணம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் காண்க. புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் - இந்திரனுடைய கைவாளினால் சிறகை இழக்காத மலைகள். முன் காலத்தில் மலைகள் சிறகு பெற்று வானத்தில் பறந்து திரிந்தன என்றும், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியபடியால், அந்த மலைகள் பறக்க முடியாமல் நிலத்தில் தங்கிவிட்டன என்னும் புராணக்கதையைக் குறிக்கிறது இந்த அடி. {{dhr|3em}}<noinclude></noinclude> dlmpgiu4hegmx3k5n77wiuu1ja6gfz7 1831756 1831755 2025-06-15T00:59:31Z Info-farmer 232 {{dhr}} 1831756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||235}}{{rule}}</b></noinclude><poem><b> 55 உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக் காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின் 60 60 65 பல்லினும் கூரிய பகழி மல்கிய தூணி தோளில் தூக்கி, நாண் நின்று எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர் கடிபுரி காக்குநின் காற்படை யாளர் இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்கும் குரத்தால் பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே. நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம் பொழியும் வாரணப் புயலினம், தத்தம் நிழலொடு கறுவி நிற்பதும் அழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய 70 புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற டு வைக்கும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குறுவாள் - சிறுவாள். பகழி. -அம்பு தூணி-அம்புகளை தூணி. நாண்நின்று வில்லின் நாணிலிருந்து. உருமு இடி.காற் படையாளர் - காலாள் படையினர். கலினம் - கடிவாளம். 'கருத்தும் விரைவு' - மனோவேகம். குரம் - குதிரையின் குளம்பு. கூன் பிறை வளைந்த நிலாப்பிறை போன்ற. துணை மருப்பு இரண்டு தந்தங்கள். மும்மதம் - மூன்று மதநீர். யானைகளுக்கு மூன்றுவித மதநீர் பெருகுவதால் மும்மதம் எனப் பெயர்பெற்றது. வாரணப் புயல் இனம் - மேகம் போன்று கருநிறமுள்ள யானைக் கூட்டம். வெந்நிட் டோடிய முதுகு காட்டி ஓடின. புரந்தரன் - இந்திரன். 'முன்னொரு வழுதிக்கு வெந்நிட்டோடிய பரந்தரன்' என்பது, பாண்டியன் ஒருவன் இந்திரனுடன் போர் செய்து வென்ற கதையைக் குறிக்கிறது. இக் கதையைத் திருவிளையாடற் புராணம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் காண்க. புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் - இந்திரனுடைய கைவாளினால் சிறகை இழக்காத மலைகள். முன் காலத்தில் மலைகள் சிறகு பெற்று வானத்தில் பறந்து திரிந்தன என்றும், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியபடியால், அந்த மலைகள் பறக்க முடியாமல் நிலத்தில் தங்கிவிட்டன என்னும் புராணக்கதையைக் குறிக்கிறது இந்த அடி. {{dhr|3em}}<noinclude></noinclude> 5qvwxyw69zo32477azi8yziac8oiu8f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/236 250 535476 1831757 1830797 2025-06-15T01:00:45Z Info-farmer 232 மேம்பாடு 1831757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|236||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வ: படைகள்: 66 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும் செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!" எனப்பல 75 கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி... 80 85 கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும் உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ! ஓ! (படைகளை நோக்கி) வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே! கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம் நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே! தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும் தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து, புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் 90 களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை. அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்! முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா! தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேர்கள் மலைகளுக்கு உவமை. கொடிஞ்சி நெடுந்தேர் - கொடிஞ்சி என்னும் உறுப்பையுடைய பெரிய தேர். நாற்படை - நான்கு விதமான படை. அவை, யானைப் படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படை என்பன. யாக்கை - உடம்பு. பாண்டி - பாண்டி நாடாகிய தாய். முதுநதி மாதா - தாம்பிரவர்ணி ஆறாகிய தாய். {{dhr|3em}}<noinclude></noinclude> 6ummmiaqugxfva6ank9ikmwi7glkvbt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/237 250 535477 1831758 1830798 2025-06-15T01:01:20Z Info-farmer 232 மேம்பாடு 1831758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||237}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: 95 66 ஒருதுளி யெனும்நீர் உண்டுளீர் ஆயின் கருதவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை. 'மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி, இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக! 100 அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடும் அளவும்!" என்றன்றோ வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம் 105 பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் ! ஜே! ஜே! விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? தமிழ்மொழிக்கு ஜே! ஜே! பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி 110 நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக் கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சோரி - இரத்தம். பொன்றிடும் அளவும் - சாகிற வரையில் விந்தம் அடக்கியோன் விந்திய மலையைத் தாழச் செய்தவனாகிய அகத்தியன். முற்காலத்தில் விந்திய மலை உயர்ந்து இறுமாப் படைந்திருந்தது என்றும், அவ்வழியாக வந்த அகத்திய முனிவர் அதன் தலையில் தன் கையை வைத்துச் சிறிதாக அடக்கினார் என்றும் புராணம் கூறம். தந்தநற்றமிழ்மொழி - அகத்தியன் முதலில் இலக்கணம் எழுதி அமைக்கப்பட்ட தமிழ்மொழி. கிழமை - உரிமை. ஓத்தறுத்து தாளம் பிடித்து. {{dhr|3em}}<noinclude></noinclude> 90brl7x4ealys6or6zlnbr3j525ep1o பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/238 250 535478 1831759 1830799 2025-06-15T01:01:50Z Info-farmer 232 மேம்பாடு 1831759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|238||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 115 வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம் "ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே தோற்றனம்" எனச்சொலத் துணிபவர் யாவர்? சிச்சீ! பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று 120 "அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு! ஹே! ஹே! கோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்? சிச்சீ!சிச்சீ! சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும் திருவனை யார்களும் சேய்களும் கொண்ட 125 வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் பாஷாபி மானமும், தேசாபி மானமும் பொருளெனக் கருதா தருணிறை நுமது தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல் ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே 130 நிந்தைவஞ் சியர்செய வந்தநும் கோபம் முற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள் உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக் குறுமபால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே! உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சீதம். 135 பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம். அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சிறுகால் - இளங் காற்று. பொதிகை மலையிலிருந்து தென்றற் காற்று வீசுகிறது என்பது கவி மரபு. உயிர்ப்பு - மூச்சு. திரு அனையார் இலக்குமி போன்ற மனைவியர். உறுகண் - துன்பம். கேண்மை உரிமை. வஞ்சியர் - வஞ்சி நாட்டார், சேரநாட்டவர். அரி சிங்கம் சீதம் - குளிர்ச்சி. செந்தழல் ஓமத்தீ. {{dhr|3em}}<noinclude></noinclude> llcuuazlsuhv7mn1fba6i2934klcakf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/239 250 535479 1831760 1830801 2025-06-15T01:02:20Z Info-farmer 232 மேம்பாடு 1831760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||239}}{{rule}}</b></noinclude><poem><b> படைகள்: ஜீவ: படைகள்: ஜீவ: நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு! வந்தஇக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய 140 வெந்தழற் கவரே இந்தளம் ஆகுக! ஆகுக! ஆகுக! இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும், நின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப் பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்; தீண்டன்மின் திருந்தலீர்! அவர் தம் செருக்கு. 145 சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று. நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”... எனமுர சறையுமே எத்திசை யார்க்கும். இத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம் சித்தங் களித்து, ஜயமா துமக்கு 150 முத்தமிட் டளித்த முத்திரை ஆகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்! ஜே! ஜே! போர்க்குறிக் காயமே புகழின் காயம். யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்! அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள், 155 தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர், என்றால் அப்புண் 'இரந்துகோட் டக்கது’ 'அன்றோ? அறைவீர். ஐயோ! அதுவும் 160 புண்ணோ? புகழின் கண்ணே, எவரே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கயவர் கீழ்மக்கள். இந்தளம் விறகு, எரிகரும்பு, திருந்தலீர் பகைவர்களே. ஜயமாது ஜயலட்சுமி. இரந்து கோட்டக்கது வேண்டிக்கொள்ளும் தகுதியுடையது. 'புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு, இரந்துகோட் டக்க துடைத்து' என்னும் திருக்குறளுடன் இவ்வடியை ஒப்புநோக்குக. சுழலுமிசை வேண்டிவேண்டர் வுயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து (78 - 7) {{dhr|3em}}<noinclude></noinclude> 2tulwd4oqffchw9d44wehooeqpisi2v பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/240 250 535480 1831761 1830802 2025-06-15T01:02:50Z Info-farmer 232 மேம்பாடு 1831761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|240||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> படைகள்: புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! 165 உதும்பர தருவில் ஒருகனி அதனுட் பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப் 170 பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் 175 டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் 180 சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம், உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே 185 எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை. அடி 167. இவ்வடியுடன், 'தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று' என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக. அழுக்காறு பொறாமை. சேமம் இழிந்தவர். பாதுகாவல். புல்லியர் {{dhr|3em}}<noinclude></noinclude> ouertix1mj4du1ovtll5la5uefphkgm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/241 250 535481 1831762 1830803 2025-06-15T01:04:13Z Info-farmer 232 மேம்பாடு 1831762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||241}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: படைத்தலைவர்: யாவரும்: ஜீவ: படைவீரர்: யாவரும்: குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை. இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் இல்லையத் தகையர். இலையிலை! இலையே! நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் 195 மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே. 241 மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே! இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! 2 ஜீவ: (குறளடி வஞ்சிப்பா) நந்தாய் தமர் நங்கா தலர் நஞ்சேய் பிறர் நந்தா வுறை நந்தேய மேல் வந்தே நனி நொந்தாழ் துயர் தந்தே இவண் நிந்தா நெறி நின்றா ரிவர் தந்தா வளி சிந்தா விழ, அடிப்போ மடல் கெடுப்போ முகத் திடிப்போங் குட லெடுப்போ மிடுப் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விஜயலக்குமி வெற்றி மடந்தை. தமர் சுற்றத்தார். நந்தா கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ அடல் வலிமை. {{dhr|3em}}<noinclude></noinclude> qg56xabe38f0rg136o7zlc2j6uztn98 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/242 250 535482 1831763 1830804 2025-06-15T01:04:23Z Info-farmer 232 மேம்பாடு 1831763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|242||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> படைப்பாணர்: பொடிப்போஞ் சிர முடைப்போம் பொடி பொடிப்போம் வசை துடைப்போ முயிர் குடிப்போம் வழி தடுப்போம் பழி முடிப்போ மினி நடப்போம் நொடி, எனவாங்கு, பெருமுர சதிரப் பெயருமின் கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே. (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட) (கலித்தாழிசை) தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச் சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்! சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல், இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. 1 படைகள்: பாணர்: ஜே! ஜே! மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிஜயை உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்! உறைவிடமா? இவர்வாளென்றோடிடீர் ஆயினினி மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெயருமின் ஆரவாரித்து. புறப்படுங்கள். உருமு என ஆர்த்து இடி போல கலித்தாழிசை 1. ஊதும் இந்தச் சின்னம் - ஊதுகின்ற இந்த எக்காளம். சயிக்கும் - வெல்வான். எமன் - எம் மன், எங்கள் அரசன் (இடைக் குறை). தெய்வீர்காள் பகைவர்களே. சின்னமதி - சிற்றறிவு. இன் உணவு இனிய சாப்பாடு. இசைத்துளோம் - சொன்னோம். கலித்தாழிசை 2. வயவர் - வீரர். புயம் மேவி - தோளில் தங்கி. ஜயை வெற்றி மடந்தை, ஜயலட்சுமி. இவர்வாள் - ஏறி இருப்பாள். {{dhr|3em}}<noinclude></noinclude> 7fn13xhqdukdbqgh7el1l479ysz6uge பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/243 250 535483 1831764 1830805 2025-06-15T01:04:33Z Info-farmer 232 மேம்பாடு 1831764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||243}}{{rule}}</b></noinclude><poem><b> படைகள்: பாணர்: ஜே! ஜே! ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. படைகள்: 3 ஜே! ஜே! (படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக) நான்காம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 3-ஆம் அடி: உறைவிடமா - வெற்றி மடந்தை வாழும் இடமா, விஷம் இருக்கும் இட இடமா. இவர்வாள் ஏறி இருப்பாள், இவர்களுடைய வாள். மறலி - யமன். வழங்கினோம் - சொன்னோம். கலித்தாழிசை 3. ஒல்லும் பொருந்தும். முதல் இரண்டடிகளின் கருத்து: உறையிலிருந்து உருவிய வாள் வெற்றி பெற்றால் அல்லாமல் மீண்டும் உறையில் செல்லாது. அதாவது, சமாதானப் பேச்சு இனி கிடையாது. இல்லவர் - மனைவியர். இற்றது - அறுந்தது. {{dhr|3em}}<noinclude></noinclude> l1x1v3nirboo12nxmpf3rtb3nq9mge0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/244 250 535484 1831765 1830808 2025-06-15T01:04:43Z Info-farmer 232 மேம்பாடு 1831765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude><poem><b> நடர்: முதற் படைஞன்: இரண்டாம் களம் இடம்: கோட்டைவாசல். காலம்: காலை. கோட்டை காக்கும் படைஞர். (நேரிசை ஆசிரியப்பா) இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு! கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு. 2-ம் படை: முற்றும் கேட்டைகொல்? முதற் படை: முற்றும் கேட்டேன். 10 15 சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு. சரியல ஆணையில் தவறுதல் என்றே வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய! என்செய! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்? நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெருவி - அஞ்சி. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சுபறப்பது போலப் பறக்கச் செய்வேன். {{dhr|3em}}<noinclude></noinclude> mm11qj53d450ez7gmweraefydv6bg5a பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/245 250 535485 1831766 1830809 2025-06-15T01:04:54Z Info-farmer 232 மேம்பாடு 1831766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||245}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் படை: பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி 3-ம் படை: குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன், 20 சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் 25 தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால். கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு. கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து... 245 (வாய்மடித்துப் பற்கடிக்க) 4-ம் படை: வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள். பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம் நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன். 3-ம் படை: முதற் படை: 30 35 சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம். விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும் நடுநிசி ஆயினும் அடுகள் முழுவதும் தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும் நாடி யவன் தலை நசுக்கி மிதித்து வாயிடை நெடுவேல் இறக்கி... சீசீ! சேவக னாநீ! செப்பிய தென்னை! யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சடையன் குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி வகிர்ந்து கீறி, பிளந்து ஒன்றார் - சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> kafdey8cl93b0ni4xl0xv5wd91j37x9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/246 250 535486 1831492 1825150 2025-06-14T13:02:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|246||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>246 3-ம் படை: முதற் படை: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 போ! போ!. 40 பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ அறிகுவை. யாரா யினுமென்? 45 50 பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம் கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம் மாதா இவ்வயின் மகாநா டிதுவே. ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் நம்மையும் இகழ்ந்திவ் நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம் தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத் துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும் 55 சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப் பலவாம் தமது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம். (நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர) 2-ம் படை: பாரும்! பாரும்! நாரா யணரிதோ... நாராயணன்: முதற் படை: உன்பெயர் முருக னன்றோ? அடியேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குரோதம் - கோபம், பகை. இவ்வயின் - இவ்விடத்தில். உவப்போடு - மகிழ்ச்சியோடு. இழுக்கு - குற்றம். உன்னுதி - நினைப்பாயாக. சுதேச அநுராகம் - தன் நாட்டின்மேல் அன்பு.<noinclude></noinclude> cch8hu00nc3nyx7kt0d3f31weyqpmtw 1831767 1831492 2025-06-15T01:05:03Z Info-farmer 232 மேம்பாடு 1831767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|246||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 3-ம் படை: முதற் படை: போ! போ!. 40 பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ அறிகுவை. யாரா யினுமென்? 45 50 பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம் கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம் மாதா இவ்வயின் மகாநா டிதுவே. ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் நம்மையும் இகழ்ந்திவ் நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம் தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத் துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும் 55 சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப் பலவாம் தமது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம். (நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர) 2-ம் படை: பாரும்! பாரும்! நாரா யணரிதோ... நாராயணன்: முதற் படை: உன்பெயர் முருக னன்றோ? அடியேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குரோதம் - கோபம், பகை. இவ்வயின் - இவ்விடத்தில். உவப்போடு - மகிழ்ச்சியோடு. இழுக்கு - குற்றம். உன்னுதி - நினைப்பாயாக. சுதேச அநுராகம் - தன் நாட்டின்மேல் அன்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> t178u6sz6g030a06884mfenh43qb2go பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/247 250 535487 1831493 1825152 2025-06-14T13:04:17Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||247}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 4-ம் படை: என்பெயர் சாத்தன். சுவாமி! நாரா: முதற் படை: நாரா: ஓகோ! எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்? பத்தைஞ் ஞூறுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். //247 65 பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு. 2-ம் படை: வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் நாரா: நாணமும் நோவுமாம் நாரா யணரே! வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ! அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை... முதற் படை: நாரா: முதற் படை: நாரா: முருகா! 75 எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக் 80 காட்டுதி எனக்கு. (தனதுள்) காட்டுவன் ஈதோ! (அணிவகுத்துக் காட்ட) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வாயில் -கோட்டை வாயில், திறத்தார்வலிமையுள்ளவர். புரையற்றோர்-குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும்.<noinclude></noinclude> lcue6mcdmo3nre2ualj7fe401lq2hhj 1831768 1831493 2025-06-15T01:05:14Z Info-farmer 232 மேம்பாடு 1831768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||247}}{{rule}}</b></noinclude><poem><b> 4-ம் படை: என்பெயர் சாத்தன். சுவாமி! நாரா: முதற் படை: நாரா: ஓகோ! எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்? பத்தைஞ் ஞூறுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். //247 65 பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு. 2-ம் படை: வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் நாரா: நாணமும் நோவுமாம் நாரா யணரே! வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ! அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை... முதற் படை: நாரா: முதற் படை: நாரா: முருகா! 75 எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக் 80 காட்டுதி எனக்கு. (தனதுள்) காட்டுவன் ஈதோ! (அணிவகுத்துக் காட்ட) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வாயில் -கோட்டை வாயில், திறத்தார்வலிமையுள்ளவர். புரையற்றோர்-குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும். {{dhr|3em}}<noinclude></noinclude> fffaw1vr6i0j7fxyh67xn0sgp90omal பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/248 250 535488 1831495 1825153 2025-06-14T13:05:39Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|248||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>248 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 நல்லனித் தலைவன். வல்லவர் இவரும். முதற் படை: ஈதோ நின்றனர்! (காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி) போதுமோ இவர்கள்? நாரா: முதற் படை: போதும்! போதும்! காவற் படைகள்: நாரா: 85 காவற் படை: நாரா: போதுமே யாங்கள்... எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் பண்ணும் தவறுநம் பாலாய் முடியும். தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்? காவற் படை: மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல். நாரா: 90 சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? ஓகோ! 3-ம் படை: 4-ம் படை : பெரியதென் பரிபோற் பிறிதிலை. நாரா : காணுதும். முதற் படை: அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான் 95 வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. அடியேன், அடியேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை.<noinclude></noinclude> ak3n9oukkw3pd0cv4no7jh5cybjk10c 1831769 1831495 2025-06-15T01:05:24Z Info-farmer 232 மேம்பாடு 1831769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|248||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நல்லனித் தலைவன். வல்லவர் இவரும். முதற் படை: ஈதோ நின்றனர்! (காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி) போதுமோ இவர்கள்? நாரா: முதற் படை: போதும்! போதும்! காவற் படைகள்: நாரா: 85 காவற் படை: நாரா: போதுமே யாங்கள்... எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் பண்ணும் தவறுநம் பாலாய் முடியும். தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்? காவற் படை: மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல். நாரா: 90 சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? ஓகோ! 3-ம் படை: 4-ம் படை : பெரியதென் பரிபோற் பிறிதிலை. நாரா : காணுதும். முதற் படை: அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான் 95 வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. அடியேன், அடியேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை. {{dhr|3em}}<noinclude></noinclude> bac9k7cyogbo9es8xutjy6arxmthf13 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/249 250 535489 1831496 1828617 2025-06-14T13:06:50Z Rabiyathul 5890 1831496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||249}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் நாரா: 249 (முதற்படைஞன் போக) ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின். (தனதுள்) (கோட்டைமேல் உலாவி நின்று) அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? 100 ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா! முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! 105 வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! உ இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை? மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? 110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல் மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்? 115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. (2-ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை? 2-ம் படை: வருவன் விரைவில் நாரா: 120 அதுவென் ஆ! ஆ! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆம்பொழுது வேண் டியபோது. வாம்பரி - தாவி ஓடுகின்ற குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் வாளா உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல். சும்மா. உன்னுழை<noinclude></noinclude> juhxr9oixjfzf7knks145v18k29lrjq 1831770 1831496 2025-06-15T01:05:34Z Info-farmer 232 மேம்பாடு 1831770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||249}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: (முதற்படைஞன் போக) ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின். (தனதுள்) (கோட்டைமேல் உலாவி நின்று) அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? 100 ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா! முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! 105 வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! உ இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை? மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? 110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல் மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்? 115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. (2-ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை? 2-ம் படை: வருவன் விரைவில் நாரா: 120 அதுவென் ஆ! ஆ! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆம்பொழுது வேண் டியபோது. வாம்பரி - தாவி ஓடுகின்ற குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் வாளா உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல். சும்மா. உன்னுழை {{dhr|3em}}<noinclude></noinclude> 1k66wmck06axzi9kvtsw4gb1987bj2t பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/250 250 535490 1831497 1829354 2025-06-14T13:10:01Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|250||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>250 2-ம் படை: நாரா: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 ஆ! ஆ! அறியோம்! பலதே வன்படை அலவோ? 2-ம் படை: நாரா: ஆம்! ஆம்! மன்னவன்? 2-ம் படை: நடுவே. நாரா: வலப்புறம்? 2-ம் படை: குடிலன். நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்? 2-ம் படை: நாரா: ஏதோ! வருவது முருகன் போலும். முருகா! முதற் படை: நாரா: (முருகன் வர) 125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், (படைவீரரை நோக்கி) இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! வந்தனர் ஈதோ மற்றைய வீரரும். தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்) குடிலனை நம்பலை. முதற் படை: நாரா: அடியேன் அறிவேன். 135 அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்! உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் - அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் அரசனுடைய உயிர்.<noinclude></noinclude> br49f0rehh93dfpkkvrwtuuyc7ns5ca 1831771 1831497 2025-06-15T01:05:44Z Info-farmer 232 மேம்பாடு 1831771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|250||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் படை: நாரா: ஆ! ஆ! அறியோம்! பலதே வன்படை அலவோ? 2-ம் படை: நாரா: ஆம்! ஆம்! மன்னவன்? 2-ம் படை: நடுவே. நாரா: வலப்புறம்? 2-ம் படை: குடிலன். நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்? 2-ம் படை: நாரா: ஏதோ! வருவது முருகன் போலும். முருகா! முதற் படை: நாரா: (முருகன் வர) 125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், (படைவீரரை நோக்கி) இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! வந்தனர் ஈதோ மற்றைய வீரரும். தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்) குடிலனை நம்பலை. முதற் படை: நாரா: அடியேன் அறிவேன். 135 அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்! உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் - அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் அரசனுடைய உயிர். {{dhr|3em}}<noinclude></noinclude> 0gq2nms1a08izy01fvfama8p0yl3jp5 1831772 1831771 2025-06-15T01:07:18Z Info-farmer 232 - துப்புரவு 1831772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|250||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் படை: நாரா: ஆ! ஆ! அறியோம்! பலதே வன்படை அலவோ? 2-ம் படை: நாரா: ஆம்! ஆம்! மன்னவன்? 2-ம் படை: நடுவே. நாரா: வலப்புறம்? 2-ம் படை: குடிலன். நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்? 2-ம் படை: நாரா: ஏதோ! வருவது முருகன் போலும். முருகா! முதற் படை: நாரா: (முருகன் வர) 125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், (படைவீரரை நோக்கி) இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! வந்தனர் ஈதோ மற்றைய வீரரும். தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்) குடிலனை நம்பலை. முதற் படை: நாரா: அடியேன் அறிவேன். 135 அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்! உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் - அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் அரசனுடைய உயிர். {{dhr|3em}}<noinclude></noinclude> nzq6gsa5hb1ddbg5blx6npffwa8h5pn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/251 250 535491 1831498 1825156 2025-06-14T13:11:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல். (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ 2-ம் சேவ: ஆறுதல் கூறுவம்? கூறலும் வீணே! 3-ம் சேவ: 4-ம் சேவ: 3-ம் சேவ: பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? நாரா யணரேல் தீரமாய் மொழிவர். மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ம் சேவ: 2-ம் சேவ: 3-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். சகிப்பளோ கேட்கில் தமியள் ... ஆயினும், மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் தனித்து இருப்பவள்.<noinclude></noinclude> sdlvlxqncwvevgtk9xon825ktxwvfxu 1831773 1831498 2025-06-15T01:13:27Z Info-farmer 232 மேம்பாடு 1831773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude><poem><b> மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல். (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ 2-ம் சேவ: ஆறுதல் கூறுவம்? கூறலும் வீணே! 3-ம் சேவ: 4-ம் சேவ: 3-ம் சேவ: பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? நாரா யணரேல் தீரமாய் மொழிவர். மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ம் சேவ: 2-ம் சேவ: 3-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். சகிப்பளோ கேட்கில் தமியள் ... ஆயினும், மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் தனித்து இருப்பவள். {{dhr|3em}}<noinclude></noinclude> tmahaezu47rqo7u7444sco1qhxths6c 1831774 1831773 2025-06-15T01:13:55Z Info-farmer 232 - துப்புரவு 1831774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude><poem><b> மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல். (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ 2-ம் சேவ: ஆறுதல் கூறுவம்? கூறலும் வீணே! 3-ம் சேவ: 4-ம் சேவ: 3-ம் சேவ: பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? நாரா யணரேல் தீரமாய் மொழிவர். மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ம் சேவ: 2-ம் சேவ: 3-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். சகிப்பளோ கேட்கில் தமியள் ... ஆயினும், மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் தனித்து இருப்பவள். {{dhr|3em}}<noinclude></noinclude> 99kkx3hxja9qt3szfrfziawlz1jkkri பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/252 250 535492 1831499 1829406 2025-06-14T13:12:30Z Rabiyathul 5890 1831499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|252||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>| 252 4-ம் சேவ: 15 3-ம் சேவ: முதற் சேவ: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம், இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல் ... (ஜீவகன் எழுந்து நடக்க) அரசன் அஃதோ எழுந்தான் காணீர். உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி! 20 கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற் றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே! அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த 25 30 50 முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி. போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35 கார்முகம் என்செய! கடிவாள் என்செய! (பற்கடித்து ) (வில்லும் வாளும் எறிந்து) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாகசம் - துணிவுச் செயல். மதிவரு குலம் - சந்திரனிலிருந்து வரும் பரம்பரை. நறவு தேன். இந்து - சந்திரன், நிலா. இரிந்து - தோற்று ஓடி, புறங்கொடுத்தல் -முதுகுகாட்டி ஓடுதல். கார்முகம்- வில். கடிவாள் கூர்மையான போர்வாள்.<noinclude></noinclude> fm625xcr20xduwfpmw6uv2y6dthmpsv 1831787 1831499 2025-06-15T01:54:59Z Info-farmer 232 மேம்பாடு 1831787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|252||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 4-ம் சேவ: 15 3-ம் சேவ: முதற் சேவ: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம், இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல் ... (ஜீவகன் எழுந்து நடக்க) அரசன் அஃதோ எழுந்தான் காணீர். உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி! 20 கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற் றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே! அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த 25 30 50 முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி. போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35 கார்முகம் என்செய! கடிவாள் என்செய! (பற்கடித்து ) (வில்லும் வாளும் எறிந்து) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாகசம் - துணிவுச் செயல். மதிவரு குலம் - சந்திரனிலிருந்து வரும் பரம்பரை. நறவு தேன். இந்து - சந்திரன், நிலா. இரிந்து - தோற்று ஓடி, புறங்கொடுத்தல் -முதுகுகாட்டி ஓடுதல். கார்முகம்- வில். கடிவாள் கூர்மையான போர்வாள். {{dhr|3em}}<noinclude></noinclude> 7vw3f6pfesw9cv2oywc6harty8qm2jd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/253 250 535493 1831500 1825160 2025-06-14T13:13:15Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||253}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 253 ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன். (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர) போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர) நாரா: 40 எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்! ஜீவ: குழந்தாய்! குழந்தாய்!... (விழுந்து மூர்ச்சிக்க) சேவகர்: நாரா: கொற்றவா! கொற்றவா! பேசன்மின்! (அரசனை மடியில் தாங்கி) முதற் சேவ: பேசன்மின்! நாரா: வீசுமின்! அகன்மின்! முதற் சேவ: வெளியே! 4-ம் சேவ: பனிநீர்... நாரா: ஜீவ: நாரா: ஜீவ: 45 தெளிநீ சிறிது. குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்! (எழுந்து சோர்வாயிருக்க) இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே! செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும் பொலியாது விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக் கொள்ளி எறும்புபோல" என்பது பழமொழி. செருமுகம் போர்க்களம். செகுத்து -அழித்து, கொன்று.<noinclude></noinclude> grpuzv1rdyj8piqum4sjwko9gakjvgb 1831501 1831500 2025-06-14T13:13:56Z Rabiyathul 5890 1831501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||253}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 253 ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன். (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர) போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர) நாரா: 40 எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்! ஜீவ: குழந்தாய்! குழந்தாய்!... (விழுந்து மூர்ச்சிக்க) சேவகர்: நாரா: கொற்றவா! கொற்றவா! பேசன்மின்! (அரசனை மடியில் தாங்கி) முதற் சேவ: பேசன்மின்! நாரா: வீசுமின்! அகன்மின்! முதற் சேவ: வெளியே! 4-ம் சேவ: பனிநீர்... நாரா: ஜீவ: நாரா: ஜீவ: 45 தெளிநீ சிறிது. குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்! (எழுந்து சோர்வாயிருக்க) இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும் பொலியாது விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக் கொள்ளி எறும்புபோல" என்பது பழமொழி. செருமுகம் போர்க்களம். செகுத்து -அழித்து, கொன்று.<noinclude></noinclude> 8q1zkq7yv15riw0su016sdtzriw8iz9 1831789 1831501 2025-06-15T02:04:49Z Info-farmer 232 மேம்பாடு 1831789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||253}}{{rule}}</b></noinclude><poem><b> ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன். (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர) போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர) நாரா: 40 எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்! ஜீவ: குழந்தாய்! குழந்தாய்!... (விழுந்து மூர்ச்சிக்க) சேவகர்: நாரா: கொற்றவா! கொற்றவா! பேசன்மின்! (அரசனை மடியில் தாங்கி) முதற் சேவ: பேசன்மின்! நாரா: வீசுமின்! அகன்மின்! முதற் சேவ: வெளியே! 4-ம் சேவ: பனிநீர்... நாரா: ஜீவ: நாரா: ஜீவ: 45 தெளிநீ சிறிது. குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்! (எழுந்து சோர்வாயிருக்க) இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும் பொலியாது விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக் கொள்ளி எறும்புபோல" என்பது பழமொழி. செருமுகம் போர்க்களம். செகுத்து -அழித்து, கொன்று. {{dhr|3em}}<noinclude></noinclude> b757hljfce3rz9j48pdsnl2v0ofj516 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/254 250 535494 1831503 1825162 2025-06-14T13:15:54Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>254 நாரா: ஜீவ: நாரா: ஜீவ: முதற் சேவ: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு 50 மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா! மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் 55 கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை? 60 65 70 ஓ! ஓ! போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ? காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை உணரும் தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ! போதும்! போதும்நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன். மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்! (சேவகரை நோக்கி) என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்? இறைவ! ஈதென்னை! இறைவனென் றென்னை இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல். அஃதோ யானெனப் பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வாரும்! வாரும்! இருமின் யாவரும். பெற்றி-தன்மை. மருந்து -அமிர்தம். அஞர் -துன்பம், வருத்தம். சௌரியம் -வீரம். தனையள்- மகள். சூதக உடம்பு -அசுத்த உடம்பு.<noinclude></noinclude> 04yjeph9pttpidxdsyg98lhsrxrgx3y 1831790 1831503 2025-06-15T02:04:58Z Info-farmer 232 மேம்பாடு 1831790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: ஜீவ: நாரா: ஜீவ: முதற் சேவ: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு 50 மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா! மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் 55 கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை? 60 65 70 ஓ! ஓ! போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ? காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை உணரும் தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ! போதும்! போதும்நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன். மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்! (சேவகரை நோக்கி) என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்? இறைவ! ஈதென்னை! இறைவனென் றென்னை இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல். அஃதோ யானெனப் பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வாரும்! வாரும்! இருமின் யாவரும். பெற்றி-தன்மை. மருந்து -அமிர்தம். அஞர் -துன்பம், வருத்தம். சௌரியம் -வீரம். தனையள்- மகள். சூதக உடம்பு -அசுத்த உடம்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> p7j8e28usjoju7hv943pv1wq60bobi2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/255 250 535495 1831504 1829386 2025-06-14T13:16:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் நாரா: வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே! காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர். 255 (சேவகர் அழுதலை நோக்கி) ஜீவ: வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? முதற் சேவ:75 பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறில் அழுங்கார் யாரே? ஜீவ: நாரா: பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? 80 மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். வெல்லுவம் இனியும்: மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்! 85 அதற்கென் ஐயம்? இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை. தகுதியே. கூறிய படியே ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும் 90 அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும் சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ? ஆதலின் இறைவநீ ஓதிய படியே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அழுங்கு அழு. பீடை - துன்பம். பருதி - சூரியன். மும்மையில் மூன்று ஆற்றல்களில். மூன்று ஆற்றல்களாவன: அறிவு, ஆண்மை, பெருமை என்பன. 85 - 87 அடிகளின் கருத்து, "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனைய துயர்வு” என்னும் திருக்குறளின் கருத்தையுடையது. எவ்வும் எழுகின்ற. அணியார் பந்து அழகான பந்து. இசைக்கும் கொல்லும்.<noinclude></noinclude> tj3wz7axggjcn11ui9a5kv5q2os51s1 1831791 1831504 2025-06-15T02:05:08Z Info-farmer 232 மேம்பாடு 1831791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே! காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர். 255 (சேவகர் அழுதலை நோக்கி) ஜீவ: வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? முதற் சேவ:75 பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறில் அழுங்கார் யாரே? ஜீவ: நாரா: பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? 80 மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். வெல்லுவம் இனியும்: மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்! 85 அதற்கென் ஐயம்? இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை. தகுதியே. கூறிய படியே ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும் 90 அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும் சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ? ஆதலின் இறைவநீ ஓதிய படியே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அழுங்கு அழு. பீடை - துன்பம். பருதி - சூரியன். மும்மையில் மூன்று ஆற்றல்களில். மூன்று ஆற்றல்களாவன: அறிவு, ஆண்மை, பெருமை என்பன. 85 - 87 அடிகளின் கருத்து, "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனைய துயர்வு” என்னும் திருக்குறளின் கருத்தையுடையது. எவ்வும் எழுகின்ற. அணியார் பந்து அழகான பந்து. இசைக்கும் கொல்லும். {{dhr|3em}}<noinclude></noinclude> i9r0ut92yxfp9y00yupk5xo71j6d69f பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/256 250 535496 1831505 1829396 2025-06-14T13:17:30Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|256||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>256 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும் 95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும். (குடிலனும் பலதேவனும் வர) உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே! குடி: (தனக்குள்) இப்பரி சாயர சிருப்பது வியப்பே! தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ! (அழுவதாகப் பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க) 100 ஏனிது குடில! ஏன்பல தேவ! குடி: ஜீவ: குடி: ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ! அடியேன். வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது) திருவடிச் சேவையில்... ஜீவ: குடி: (ஏங்கி) செய்தவை அறிவோம். ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜனித்தநாள் முதலா... உழைத்தனை! உண்மை! 105உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... விடுத்தனை. உண்மை. விளம்பலென்? உண்மையில் பிசகிலன் என்பது... ஜீவ: குடி: நிசம்! நிசம்! அறிவோம்! (விம்மி) எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை... </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மண்டு அமர் -நெருங்கிச் செய்யும் போர்.<noinclude></noinclude> 78zifs3okwhm8swqqo1g5wq3n48zfx8 1831793 1831505 2025-06-15T02:09:16Z Info-farmer 232 மேம்பாடு 1831793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|256||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும் 95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும். (குடிலனும் பலதேவனும் வர) உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே! குடி: (தனக்குள்) இப்பரி சாயர சிருப்பது வியப்பே! தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ! (அழுவதாகப் பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க) 100 ஏனிது குடில! ஏன்பல தேவ! குடி: ஜீவ: குடி: ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ! அடியேன். வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது) திருவடிச் சேவையில்... ஜீவ: குடி: (ஏங்கி) செய்தவை அறிவோம். ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜனித்தநாள் முதலா... உழைத்தனை! உண்மை! 105உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... விடுத்தனை. உண்மை. விளம்பலென்? உண்மையில் பிசகிலன் என்பது... ஜீவ: குடி: நிசம்! நிசம்! அறிவோம்! (விம்மி) எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை... </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மண்டு அமர் -நெருங்கிச் செய்யும் போர். {{dhr|3em}}<noinclude></noinclude> hpmq76fpjg9r63wkmnanz4tyihcgsm5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/257 250 535497 1831506 1825170 2025-06-14T13:18:27Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||257}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: குடி: 110 ஜீவ: குடி: ஜீவ: குடி: அனைவரும் அறிவர். அருமை மகனிவன் ஒருவன்... 257 அறிகுவம். பாராய் இறைவ! (பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி) (பலதேவனை நோக்கி) வாராய். ஜீவ: ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே... அம்பின் குறியன்று, யாதிது? குடி: ஜீவ: குடி: 115 அன்பின் குறியிது! அடியேம். ஆ! ஆ! ஆயினும் ஜீவ: குடி: பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்... இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை... வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். (தனதுள்) அறிந்திலன் போலும் யாதும்! ஜீவ: குடி: அழுங்கலை. இப்புண் (அழ) (சிறிது உளம் தெளிந்து) 120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! (தனதுள்) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்! சமுசயம் - ஐயம்.<noinclude></noinclude> hmd4ds0gpcwkqycj6wr45suwknk75vf 1831508 1831506 2025-06-14T13:20:46Z Rabiyathul 5890 1831508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||257}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: குடி: 110 ஜீவ: குடி: ஜீவ: குடி: அனைவரும் அறிவர். அருமை மகனிவன் ஒருவன்... 257 அறிகுவம். பாராய் இறைவ! (பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி) (பலதேவனை நோக்கி) வாராய். ஜீவ: ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே... அம்பின் குறியன்று, யாதிது? குடி: ஜீவ: குடி: 115 அன்பின் குறியிது! அடியேம். ஆ! ஆ! ஆயினும் ஜீவ: குடி: பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்... இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை... வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். (தனதுள்) அறிந்திலன் போலும் யாதும்! ஜீவ: குடி: அழுங்கலை. இப்புண் (அழ) (சிறிது உளம் தெளிந்து) 120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! (தனதுள்) சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சமுசயம் - ஐயம்.<noinclude></noinclude> nnx46ldxqut54f2vloa87p0d7b15n35 1831795 1831508 2025-06-15T02:09:26Z Info-farmer 232 மேம்பாடு 1831795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||257}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குடி: 110 ஜீவ: குடி: ஜீவ: குடி: அனைவரும் அறிவர். அருமை மகனிவன் ஒருவன்... 257 அறிகுவம். பாராய் இறைவ! (பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி) (பலதேவனை நோக்கி) வாராய். ஜீவ: ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே... அம்பின் குறியன்று, யாதிது? குடி: ஜீவ: குடி: 115 அன்பின் குறியிது! அடியேம். ஆ! ஆ! ஆயினும் ஜீவ: குடி: பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்... இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை... வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். (தனதுள்) அறிந்திலன் போலும் யாதும்! ஜீவ: குடி: அழுங்கலை. இப்புண் (அழ) (சிறிது உளம் தெளிந்து) 120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! (தனதுள்) சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சமுசயம் - ஐயம். {{dhr|3em}}<noinclude></noinclude> qmucgw7nlcdmcpaxq6z0l5vs48dnj0y பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/258 250 535498 1831510 1825172 2025-06-14T13:21:45Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|258||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>258 ஜீவ: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20 முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா 125 ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் நணுகினும் நாளை... நாயேற் கதனில் அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு. நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும், 130 கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க் கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால் தடுமா றடைந்தென் தகைமையும் புகழும் கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே 135 கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல், உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும். பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ! 140 வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (பலதேவனைக் காட்டி) படுமா நில்லாப் பாவியேன் எங்ஙனம் நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர் போக்கில. நீயே போக்குதி! காக்குதி! 145 இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் உரத்திடைஊன்றிடில் உய்குவன். அன்றேல்... ஜீவ: </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உத்தம பத்தியில் உனைப்போல் யாரே! தடுமாறு தடுமாற்றம். தகைமை -பெருமை. உரம் - மார்பு. (அழுது)<noinclude></noinclude> t62qgjtzdst7vv1zb70lk9hf7dtbch8 1831796 1831510 2025-06-15T02:09:35Z Info-farmer 232 மேம்பாடு 1831796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|258||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குடி: முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா 125 ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் நணுகினும் நாளை... நாயேற் கதனில் அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு. நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும், 130 கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க் கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால் தடுமா றடைந்தென் தகைமையும் புகழும் கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே 135 கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல், உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும். பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ! 140 வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (பலதேவனைக் காட்டி) படுமா நில்லாப் பாவியேன் எங்ஙனம் நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர் போக்கில. நீயே போக்குதி! காக்குதி! 145 இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் உரத்திடைஊன்றிடில் உய்குவன். அன்றேல்... ஜீவ: </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உத்தம பத்தியில் உனைப்போல் யாரே! தடுமாறு தடுமாற்றம். தகைமை -பெருமை. உரம் - மார்பு. (அழுது) {{dhr|3em}}<noinclude></noinclude> 0lqi4fba1p1zwe022h70y081jdk64zf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/259 250 535499 1831511 1825174 2025-06-14T13:22:58Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||259}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் நாரா: குடி: வ: குடி: ஜீவ: குடி: ஜீவ: (தனதுள்) மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்? 150 போரிடை உளதன் றியார்செய் தனர்பின்? உணர்குவம் இப்பேச் சோய்விலாப் பழங்கதை. 259 (நாராயணன் போக) சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையும் எனக்கென அருளுதி, பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா 155 யாதுமொன் றெனக்கா இரந்திலன். உணர்வை ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல் போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர் மன்னுல குள்ளம் என்னுள நிலைமை! உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும் 160 என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி இருப்பதும் உண்மையோ இலையோ என்பது பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. (முழந்தாளூன்றி நின்றழ) அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்! உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும். 165 என்னது பவங்கேள் குடிலா! ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத் துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன் அணைந்திலன் ஆயினக் காலை... ஐயோ! தடுத்தான்; விடுத்தேன்! (தனதுள்) கெடுத்தான் இங்கும்! 170 அரியே றன்ன அமைச்ச! பெரியோர் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும். உய்ப்பையேல் உய்த்துபோகச் செய்தால் (உய்தல் - பிழைத்தல்). சழக்கு-குற்றம்.<noinclude></noinclude> 8cv1infpld08qpfktx31f8epeofendw 1831797 1831511 2025-06-15T02:09:46Z Info-farmer 232 மேம்பாடு 1831797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||259}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: குடி: வ: குடி: ஜீவ: குடி: ஜீவ: (தனதுள்) மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்? 150 போரிடை உளதன் றியார்செய் தனர்பின்? உணர்குவம் இப்பேச் சோய்விலாப் பழங்கதை. 259 (நாராயணன் போக) சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையும் எனக்கென அருளுதி, பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா 155 யாதுமொன் றெனக்கா இரந்திலன். உணர்வை ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல் போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர் மன்னுல குள்ளம் என்னுள நிலைமை! உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும் 160 என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி இருப்பதும் உண்மையோ இலையோ என்பது பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. (முழந்தாளூன்றி நின்றழ) அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்! உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும். 165 என்னது பவங்கேள் குடிலா! ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத் துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன் அணைந்திலன் ஆயினக் காலை... ஐயோ! தடுத்தான்; விடுத்தேன்! (தனதுள்) கெடுத்தான் இங்கும்! 170 அரியே றன்ன அமைச்ச! பெரியோர் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும். உய்ப்பையேல் உய்த்துபோகச் செய்தால் (உய்தல் - பிழைத்தல்). சழக்கு-குற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> prejn1upa17nk9vtldax867yo5xkjuk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/260 250 535500 1831513 1825175 2025-06-14T13:23:47Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|260||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>260 குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 ஆயினும் அத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம்? 175 வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்! இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய் (நாராயணன் நின்றவிடம் நோக்கி) 180 சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி அதுவலால் என்குறை மதிசூல மருந்தே! சென்றுநாம் இன்று திரும்பிய செயலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதில் ஓடிநாய் கௌவிடும். சிறந்த 185 மடங்கலோ எதற்கும் மடக்கியே குதிக்கும். குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம். நாளைநீ பாராய்! நாந்தூ தனுப்பும் வேளையே அன்றி விரிதலை அனந்தை ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச் 190 சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்! மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென ஈண்டவன் இருக்குக: இருக்குக, வைகறை வரும்வரை இருக்கில் வத்தவிவ் வஞ்சியர் ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி 195 தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே எனக்குள துயரம். அதற்கென் செய்வோம்! ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு போதுமே நினையார் போர்முறை அறிந்தோர். எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெருவு - பயப்படு. மடங்கல் - சிங்கம். அனந்தை ஊர் - திருவனந்த புரம். தூண்டிலின் மீனென தூண்டில் முள்ளில் சிக்கிய மீனைப் போல. ஜீவ:<noinclude></noinclude> 0ebu8ao2n35fgn8kpuot0bravbv4f77 1831798 1831513 2025-06-15T02:09:56Z Info-farmer 232 மேம்பாடு 1831798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|260||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஆயினும் அத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம்? 175 வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்! இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய் (நாராயணன் நின்றவிடம் நோக்கி) 180 சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி அதுவலால் என்குறை மதிசூல மருந்தே! சென்றுநாம் இன்று திரும்பிய செயலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதில் ஓடிநாய் கௌவிடும். சிறந்த 185 மடங்கலோ எதற்கும் மடக்கியே குதிக்கும். குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம். நாளைநீ பாராய்! நாந்தூ தனுப்பும் வேளையே அன்றி விரிதலை அனந்தை ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச் 190 சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்! மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென ஈண்டவன் இருக்குக: இருக்குக, வைகறை வரும்வரை இருக்கில் வத்தவிவ் வஞ்சியர் ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி 195 தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே எனக்குள துயரம். அதற்கென் செய்வோம்! ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு போதுமே நினையார் போர்முறை அறிந்தோர். எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெருவு - பயப்படு. மடங்கல் - சிங்கம். அனந்தை ஊர் - திருவனந்த புரம். தூண்டிலின் மீனென தூண்டில் முள்ளில் சிக்கிய மீனைப் போல. ஜீவ: {{dhr|3em}}<noinclude></noinclude> 3uwta1qwqvpqw3lz5878p7i9dt29kol பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/261 250 535501 1831515 1825178 2025-06-14T13:24:29Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||261}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: 200 இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும். வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில் சேவ: குடி: ஜீவ: அதுவுமாம் விதமெது? 261 (சேவகன் வர) உதியன் தூதுவன் உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே. 205 சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல். (வஞ்சித் தூதன் வர) தூதன்: தொழுதனன், தொழுதனன். வழுதி மன்னவா! (வணங்கி) அருளே அகமாத் தெருளே மதியா அடலே உடலாத் தொடைபுக ழேயா 210 நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா. இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே. 215 பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும் 220 ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். உற்று - அடைந்து, வந்து. அற்றம் - சமயம். தெருள் தெளிவு, விளக்கம். அடல் - வலிவு, வீரம் தொடை மாற்றம் - சொல், பேச்சு. கும்பம் குடம். நிம்ப மாலை மாலை; இது பாண்டிய மன்னருக்கு உரியது. மாலை. வேப்ப<noinclude></noinclude> 6xemd94cravv061033gomkmaffutty4 1831799 1831515 2025-06-15T02:10:05Z Info-farmer 232 மேம்பாடு 1831799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||261}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும். வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில் சேவ: குடி: ஜீவ: அதுவுமாம் விதமெது? 261 (சேவகன் வர) உதியன் தூதுவன் உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே. 205 சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல். (வஞ்சித் தூதன் வர) தூதன்: தொழுதனன், தொழுதனன். வழுதி மன்னவா! (வணங்கி) அருளே அகமாத் தெருளே மதியா அடலே உடலாத் தொடைபுக ழேயா 210 நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா. இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே. 215 பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும் 220 ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். உற்று - அடைந்து, வந்து. அற்றம் - சமயம். தெருள் தெளிவு, விளக்கம். அடல் - வலிவு, வீரம் தொடை மாற்றம் - சொல், பேச்சு. கும்பம் குடம். நிம்ப மாலை மாலை; இது பாண்டிய மன்னருக்கு உரியது. மாலை. வேப்ப {{dhr|3em}}<noinclude></noinclude> ansppofvwu4z3ota34fkb082wng4cbp 1831812 1831799 2025-06-15T02:12:44Z Info-farmer 232 இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் 1831812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||261}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும். வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில் சேவ: குடி: ஜீவ: அதுவுமாம் விதமெது? 261 (சேவகன் வர) உதியன் தூதுவன் உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே. 205 சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல். (வஞ்சித் தூதன் வர) தூதன்: தொழுதனன், தொழுதனன். வழுதி மன்னவா! (வணங்கி) அருளே அகமாத் தெருளே மதியா அடலே உடலாத் தொடைபுக ழேயா 210 நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா. இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே. 215 பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும் 220 ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். உற்று - அடைந்து, வந்து. அற்றம் - சமயம். தெருள் தெளிவு, விளக்கம். அடல் - வலிவு, வீரம் தொடை மாற்றம் - சொல், பேச்சு. கும்பம் குடம். நிம்ப மாலை மாலை; இது பாண்டிய மன்னருக்கு உரியது. மாலை. வேப்ப {{dhr|3em}}<noinclude></noinclude> pm8q417z2olo3wrchuqgur5etph8mu0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/262 250 535502 1831516 1825180 2025-06-14T13:25:14Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|262||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>262 ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே. ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம் யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் 225 தாரும் நீரும்நீ தருவையேற் போரை நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய ஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில், எப்படி உன்கருத் தப்படி அவற்கே. நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன் 230 வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ உன்னை விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும், மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை 235 சாற்றுதும் கேட்டி. தன்பொருள் ஆயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம். அருந்திடச் சேரன் அவாவிய புனலும் விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே 240 உளவல; அதனால் ஒருவனீந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மதில் திறம் - கோட்டையின் வலிமை. மட்பரி - மண்குதிரை. நதியிடை மட்பரி நடாத்தினோர் - என்பது 'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல' என்னும் பழமொழியைக் குறிக்கிறது. ஒறுத்திட தண்டிக்க, உழிஞை உழிஞைப் பூமாலை. பண்டைக்காலத்துத் தமிழரசர், பகையரசரின் கோட்டையை முற்றுகை செய்யும்போது அணியும் மாலை. கோட்டையை வளைத்து முற்றுகை இடுவதற்கு உழிஞைப் போர் என்பது பெயர். உழிஞை சூடுவன் - கோட்டையை முற்றுகையிடுவான். அவாவிய -ஆசைப்பட்ட, சுரும்பு ஆர் வண்டுகள் மொய்க்கிற. விதுகுலம் - சந்திர குலம் (விது -சந்திரன் )<noinclude></noinclude> pwyb7wrrpttpvrrrn550xuhzl9h2k47 1831800 1831516 2025-06-15T02:10:15Z Info-farmer 232 மேம்பாடு 1831800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|262||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே. ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம் யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் 225 தாரும் நீரும்நீ தருவையேற் போரை நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய ஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில், எப்படி உன்கருத் தப்படி அவற்கே. நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன் 230 வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ உன்னை விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும், மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை 235 சாற்றுதும் கேட்டி. தன்பொருள் ஆயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம். அருந்திடச் சேரன் அவாவிய புனலும் விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே 240 உளவல; அதனால் ஒருவனீந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மதில் திறம் - கோட்டையின் வலிமை. மட்பரி - மண்குதிரை. நதியிடை மட்பரி நடாத்தினோர் - என்பது 'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல' என்னும் பழமொழியைக் குறிக்கிறது. ஒறுத்திட தண்டிக்க, உழிஞை உழிஞைப் பூமாலை. பண்டைக்காலத்துத் தமிழரசர், பகையரசரின் கோட்டையை முற்றுகை செய்யும்போது அணியும் மாலை. கோட்டையை வளைத்து முற்றுகை இடுவதற்கு உழிஞைப் போர் என்பது பெயர். உழிஞை சூடுவன் - கோட்டையை முற்றுகையிடுவான். அவாவிய -ஆசைப்பட்ட, சுரும்பு ஆர் வண்டுகள் மொய்க்கிற. விதுகுலம் - சந்திர குலம் (விது -சந்திரன் ) {{dhr|3em}}<noinclude></noinclude> db8klx3dd2tcyelh6blhqihmv32f8nw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/263 250 535503 1831518 1825181 2025-06-14T13:26:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||263}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் தூதன்: குடி: தூதன்: குடி: ஜீவ: ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் 245 மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் தீரமும் திறமும் உனதரும் வீரமும் கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! 250 நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே. அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் 255 விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே. தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? 263 (தூதுவன் போக) 260 ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப்பர்? எனவோ அவைதாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும் 265 புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று! நொச்சி - நொச்சி மாலை: கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடு வோரைக் கோட்டையின் உள்ளிருந்து போர் செய்வோர் அணியும் மாலை. கோட்டைக்குள்ளிருந்து பகைவரை எதிர்க்கும் போருக்கு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நொச்சிப் போர் என்பது பெயர். ஏதம் - குற்றம். ஒல்கலை - தளராதே. உரவோர் மனவலி யுடையவர். உம்பல் யானை. 265. இந்த அடி, “சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பா டூன்றுங் களிறு” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது<noinclude></noinclude> 0tysd9vz24s68tgjmhal7rki70jhy2s 1831802 1831518 2025-06-15T02:10:26Z Info-farmer 232 மேம்பாடு 1831802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||263}}{{rule}}</b></noinclude><poem><b> தூதன்: குடி: தூதன்: குடி: ஜீவ: ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் 245 மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் தீரமும் திறமும் உனதரும் வீரமும் கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! 250 நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே. அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் 255 விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே. தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? 263 (தூதுவன் போக) 260 ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப்பர்? எனவோ அவைதாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும் 265 புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று! நொச்சி - நொச்சி மாலை: கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடு வோரைக் கோட்டையின் உள்ளிருந்து போர் செய்வோர் அணியும் மாலை. கோட்டைக்குள்ளிருந்து பகைவரை எதிர்க்கும் போருக்கு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நொச்சிப் போர் என்பது பெயர். ஏதம் - குற்றம். ஒல்கலை - தளராதே. உரவோர் மனவலி யுடையவர். உம்பல் யானை. 265. இந்த அடி, “சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பா டூன்றுங் களிறு” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது {{dhr|3em}}<noinclude></noinclude> 8dqa0s202dc0cmux8iav20plmdlnv2o பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/264 250 535504 1831520 1825182 2025-06-14T13:26:44Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|264||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>264 குடி: பலதே: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து 270 நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் நாணாற் பாவை உயிர்மருட் டுதலே ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி! அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். 275 எதுவா யினும்வரில் வருக, ஒருவனை வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல். (எழுந்து) வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும். 280 இருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (ஜீவகன் போக) கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே (பலதேவனை நோக்கி) அதற்கெலாம் காரணம். அறிகுவை, ஒருவன் 285 இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}271-ம் அடி. “நாணகத்தில்லா ரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர் மருட்டியற்று" என்னும் திருக்குறளின் கருத்துள்ளது. 272 – 273 அடிகள், “ஒட்டார் பின்சென் றொருவன் வாழ்தலின் அந் நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்னும் திருக்குறளைக் கூறுகின்றன. தப்பினாய் இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை செய்ய நினைத்தபோதும் அரசன் தப்பியது. தப்பிலி பிழை இல்லாதவன் என்றும் போக்கிரி என்றும் இருபொருள் கொள்க.<noinclude></noinclude> acffmrtcreams1qftsbsf4r70tuesd2 1831803 1831520 2025-06-15T02:10:35Z Info-farmer 232 மேம்பாடு 1831803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|264||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: பலதே: மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து 270 நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் நாணாற் பாவை உயிர்மருட் டுதலே ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி! அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். 275 எதுவா யினும்வரில் வருக, ஒருவனை வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல். (எழுந்து) வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும். 280 இருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (ஜீவகன் போக) கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே (பலதேவனை நோக்கி) அதற்கெலாம் காரணம். அறிகுவை, ஒருவன் 285 இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}271-ம் அடி. “நாணகத்தில்லா ரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர் மருட்டியற்று" என்னும் திருக்குறளின் கருத்துள்ளது. 272 – 273 அடிகள், “ஒட்டார் பின்சென் றொருவன் வாழ்தலின் அந் நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்னும் திருக்குறளைக் கூறுகின்றன. தப்பினாய் இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை செய்ய நினைத்தபோதும் அரசன் தப்பியது. தப்பிலி பிழை இல்லாதவன் என்றும் போக்கிரி என்றும் இருபொருள் கொள்க. {{dhr|3em}}<noinclude></noinclude> j5eyd5bgmc3u3tfcgovv85svz8ai7vh பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/265 250 535505 1831521 1825183 2025-06-14T13:28:10Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||265}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: பலதே: உன்நடக் கையினால் உன்நடக் கையினால்! 265 குடி: பலதே: குடி: பலதே: குடி: மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை! என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை? பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை! 290 பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன். பகையோ? பிரியப் படுகையோ? பாவி! பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்! எரிவதென் உளமுனை எண்ணும் தோறும். அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று. 295 பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே! (பலதேவன் போக விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்? இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின! 300 புதுவழி கருதுவம்! போயின போகுக! எதுவுமிந் நாரணன் இருக்கில், அபாயம். ஆ! ஆ! உபாயமிங் கிதுவே. (மௌனம்) 2 (குடிலன் போக நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிரியப்படுகை - அன்பு செலுத்துவது, காமங் கொள்வது மிண்டலை -பேசாதே. மிண்டுக என்பதும் சேர நாட்டில் வழங்கு கிற மலையாள மொழிச் சொல்.<noinclude></noinclude> gvephtfn23owfqkm7utyrfp9u5r2er0 1831804 1831521 2025-06-15T02:10:45Z Info-farmer 232 மேம்பாடு 1831804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||265}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: பலதே: உன்நடக் கையினால் உன்நடக் கையினால்! 265 குடி: பலதே: குடி: பலதே: குடி: மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை! என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை? பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை! 290 பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன். பகையோ? பிரியப் படுகையோ? பாவி! பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்! எரிவதென் உளமுனை எண்ணும் தோறும். அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று. 295 பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே! (பலதேவன் போக விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்? இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின! 300 புதுவழி கருதுவம்! போயின போகுக! எதுவுமிந் நாரணன் இருக்கில், அபாயம். ஆ! ஆ! உபாயமிங் கிதுவே. (மௌனம்) 2 (குடிலன் போக நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிரியப்படுகை - அன்பு செலுத்துவது, காமங் கொள்வது மிண்டலை -பேசாதே. மிண்டுக என்பதும் சேர நாட்டில் வழங்கு கிற மலையாள மொழிச் சொல். {{dhr|3em}}<noinclude></noinclude> 7ofaweonr28viaiplram6beyx3cgvf5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/266 250 535506 1831522 1825184 2025-06-14T13:28:58Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>நான்காம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ; ஆதி இன்னதென் றோதுதற் கரிய வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில! இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது? 5 சற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன். மாற்றார் நமது மதிற்புறத் தகழைத் தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்! ஓரிடம் அன்றே. உணர்ந்திலை போலும். (தனதுள்) வேரறக் களைகுதும். இதுவே வேளை. 10 என்னை! என்னை! மன்னவா! யானிங் கென்னென ஓதுவன் இன்றையச் சூது? மருவரு மதிலுள கருவியென் செய்தன? கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தையலர் - பெண்கள். இங்குக் கன்னிமாடத்தில் இருக்கும் பெண்களைச் சுட்டுகிறது. வேறரக் களைகுவம் - என்றது நாராயணனைக் கருதிக் கூறியது.<noinclude></noinclude> 68pitzh0xxymb4tp1ofaggbqh7nx0vm 1831805 1831522 2025-06-15T02:10:55Z Info-farmer 232 மேம்பாடு 1831805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude><poem><b> நான்காம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ; ஆதி இன்னதென் றோதுதற் கரிய வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில! இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது? 5 சற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன். மாற்றார் நமது மதிற்புறத் தகழைத் தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்! ஓரிடம் அன்றே. உணர்ந்திலை போலும். (தனதுள்) வேரறக் களைகுதும். இதுவே வேளை. 10 என்னை! என்னை! மன்னவா! யானிங் கென்னென ஓதுவன் இன்றையச் சூது? மருவரு மதிலுள கருவியென் செய்தன? கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தையலர் - பெண்கள். இங்குக் கன்னிமாடத்தில் இருக்கும் பெண்களைச் சுட்டுகிறது. வேறரக் களைகுவம் - என்றது நாராயணனைக் கருதிக் கூறியது. {{dhr|3em}}<noinclude></noinclude> lpevyir63kaizgmnlcv7qud5677yaz4 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/267 250 535507 1831523 1825186 2025-06-14T13:30:54Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||267}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: வ: குடி: ஜீவ: குடி: 15 ஏவலின் படியாம் எண்ணா யிரவர் 20 25 ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்? இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! செவ்விது! செய்ததென்? எவ்விதம் செப்புகேன்? நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம். போரிடைக் கண்டனை நாரணர் தம்மை. மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? ஐய! யான் அறிகிலன். அவரிலும் நமக்கு மெய்மையர் யாவர்? வேலியே தின்னில் தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். துரோகம்! துரோகம்! துரோகமற் றன்று! விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில். 30 மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ! எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின், திருத்தமாய் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}ஒருமொழி திருச்செவி சேர்க்கில் 267 ஆதியர் சிறந்தவர். அடி 24 - 25: 'வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி' என்னும் பழமொழியைக் கூறுகின்றது. அடி 31-32. "எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல" என்னும் பழமொழியைச் சுட்டுகிறது. “எலியெ சிற்றிச்சு இல்லம் சுட்டால் எலி சாடியும் போம், இல்லம் வெந்தும் போம்" என்பது மலையாள நாட்டுப் பழமொழி.<noinclude></noinclude> 0hhpv1co2hjkhkrhu7bdyrkzcs6elzd 1831524 1831523 2025-06-14T13:31:46Z Rabiyathul 5890 1831524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||267}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: வ: குடி: ஜீவ: குடி: 15 ஏவலின் படியாம் எண்ணா யிரவர் 20 25 ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்? இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! செவ்விது! செய்ததென்? எவ்விதம் செப்புகேன்? நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம். போரிடைக் கண்டனை நாரணர் தம்மை. மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? ஐய! யான் அறிகிலன். அவரிலும் நமக்கு மெய்மையர் யாவர்? வேலியே தின்னில் தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். துரோகம்! துரோகம்! துரோகமற் றன்று! விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில். 30 மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ! எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின், திருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில் 267 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆதியர் சிறந்தவர். அடி 24 - 25: 'வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி' என்னும் பழமொழியைக் கூறுகின்றது. அடி 31-32. "எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல" என்னும் பழமொழியைச் சுட்டுகிறது. “எலியெ சிற்றிச்சு இல்லம் சுட்டால் எலி சாடியும் போம், இல்லம் வெந்தும் போம்" என்பது மலையாள நாட்டுப் பழமொழி.<noinclude></noinclude> h0hfssondwrsb987a84si3raetav7f8 1831806 1831524 2025-06-15T02:11:05Z Info-farmer 232 மேம்பாடு 1831806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||267}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: வ: குடி: ஜீவ: குடி: 15 ஏவலின் படியாம் எண்ணா யிரவர் 20 25 ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்? இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! செவ்விது! செய்ததென்? எவ்விதம் செப்புகேன்? நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம். போரிடைக் கண்டனை நாரணர் தம்மை. மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? ஐய! யான் அறிகிலன். அவரிலும் நமக்கு மெய்மையர் யாவர்? வேலியே தின்னில் தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். துரோகம்! துரோகம்! துரோகமற் றன்று! விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில். 30 மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ! எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின், திருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில் 267 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆதியர் சிறந்தவர். அடி 24 - 25: 'வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி' என்னும் பழமொழியைக் கூறுகின்றது. அடி 31-32. "எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல" என்னும் பழமொழியைச் சுட்டுகிறது. “எலியெ சிற்றிச்சு இல்லம் சுட்டால் எலி சாடியும் போம், இல்லம் வெந்தும் போம்" என்பது மலையாள நாட்டுப் பழமொழி. {{dhr|3em}}<noinclude></noinclude> 7imhslr9zcpkenish7ws42awr51h0rw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/268 250 535508 1831525 1829400 2025-06-14T13:32:46Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|268||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>268 35 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்! அத்தனை அன்புநீ வைத்துளை! ஜீவ; குடி: ஆ! ஆ! எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்! ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது? தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! 40 வெளிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்! (அழுது) (பலதேவன் மார்பைக் காட்டி) போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி? ஜீவ: யார்? யார்? நாரணன்? (பலதேவனை நோக்கி) பலதே: ஜீவ: குடி: ஜீவ: ஆம்! அவன் ஏவலில் 45 வம்பனங் கொருவன்... குடி: நம்பகை அன்றுபின்! நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ! உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்? 50 அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்! ஒருமொழி அல்லா திருமொழி ஆயின் வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்! ஒருவர் கட்டளை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஒரு மொழி அல்லாது இருமொழி ஆயின் இடாமல் இருவர் கட்டளையிட்டால் என்பது கருத்து.<noinclude></noinclude> 9e85tfqjjlmmfm32ofk7lrllx80a516 1831808 1831525 2025-06-15T02:11:15Z Info-farmer 232 மேம்பாடு 1831808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|268||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 35 அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்! அத்தனை அன்புநீ வைத்துளை! ஜீவ; குடி: ஆ! ஆ! எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்! ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது? தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! 40 வெளிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்! (அழுது) (பலதேவன் மார்பைக் காட்டி) போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி? ஜீவ: யார்? யார்? நாரணன்? (பலதேவனை நோக்கி) பலதே: ஜீவ: குடி: ஜீவ: ஆம்! அவன் ஏவலில் 45 வம்பனங் கொருவன்... குடி: நம்பகை அன்றுபின்! நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ! உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்? 50 அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்! ஒருமொழி அல்லா திருமொழி ஆயின் வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்! ஒருவர் கட்டளை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஒரு மொழி அல்லாது இருமொழி ஆயின் இடாமல் இருவர் கட்டளையிட்டால் என்பது கருத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> g9nvuf66ywsfycridp4qkxwgqz5essk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/269 250 535509 1831526 1829402 2025-06-14T13:33:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||269}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: முதற் சேவ: ஜீவ: 269 55 அழைநா ரணனை. (முதற் சேவகனை நோக்கி) அடியேன் நொடியில். (சேவகன் போக) குடி: பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்? சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே அப்பிழை. மன்ன! நீ காக்குதி! 60 வருபவை உன்திரு வருளால், வருமுன் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை: இவுளிதேர் என்றிலை: 70 கடகயம் என்றிலை: அடையவும் கலைத்து, கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை 65 ஜீவ: குடி: ஜீவ: கண்டனம் யாமே. காலம்! காலம்! கொண்டுவா நொடியில், (விம்மி) (2-ஆம் சேவகனை நோக்கி) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடிபுரி - கோட்டை. இவுளிதேர் - குதிரைப்படை, தேர்ப்படை. கடகயம் – மதம் பொருந்திய யானை. கைக்குட்கனி - உள்ளங்கை நெல்லிக் கனி.<noinclude></noinclude> rwzkhwx6tnj7cm51wmwjoszjhhxtngr 1831809 1831526 2025-06-15T02:11:25Z Info-farmer 232 மேம்பாடு 1831809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||269}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: முதற் சேவ: ஜீவ: 269 55 அழைநா ரணனை. (முதற் சேவகனை நோக்கி) அடியேன் நொடியில். (சேவகன் போக) குடி: பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்? சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே அப்பிழை. மன்ன! நீ காக்குதி! 60 வருபவை உன்திரு வருளால், வருமுன் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை: இவுளிதேர் என்றிலை: 70 கடகயம் என்றிலை: அடையவும் கலைத்து, கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை 65 ஜீவ: குடி: ஜீவ: கண்டனம் யாமே. காலம்! காலம்! கொண்டுவா நொடியில், (விம்மி) (2-ஆம் சேவகனை நோக்கி) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடிபுரி - கோட்டை. இவுளிதேர் - குதிரைப்படை, தேர்ப்படை. கடகயம் – மதம் பொருந்திய யானை. கைக்குட்கனி - உள்ளங்கை நெல்லிக் கனி. {{dhr|3em}}<noinclude></noinclude> kgjy7ze67euio4xnzj92uht0lp342ke பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/270 250 535510 1831527 1825189 2025-06-14T13:34:25Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|270||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>270 2-ம் சேவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 அடியேன்! அடியேன் (2-ஆம் சேவகன் போக) சென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை. 75 ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். கெடுநா உடையான். கேட்டினி என்பயன்? விடுவேம் அல்லேம். வெளிப்படை. கேட்பதென்? எழுமுன் அவன் கழு ஏறிடல் காண்குதும். தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! 80 சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை! எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம்பொறுக்கிலம். எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்! சுத்தன்! சுத்தனோ? துரோகி! துட்டன்! (நாராயணன் உள்ளே வர) இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே? (முருகன் முதலியோர் வாயிலில் நிற்க) 85 எப்போ திறைவ? இன்று போர்க் கேகுமுன்! அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன். குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன். 90 கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி! குடிலனென் அமைச்சன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குடிலனைக் குடிலன் என்றே கொண்டேன் குடிலனை வஞ்சகன் என்றே கருதினேன் என்பது கருத்து. (குடிலன் -வஞ்சகன்). பகடி கேலி, பரிகாசம்.<noinclude></noinclude> hghwnxnn8n6e7smqeah1ivsdtbwqb1f 1831810 1831527 2025-06-15T02:11:35Z Info-farmer 232 மேம்பாடு 1831810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|270||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் சேவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 அடியேன்! அடியேன் (2-ஆம் சேவகன் போக) சென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை. 75 ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். கெடுநா உடையான். கேட்டினி என்பயன்? விடுவேம் அல்லேம். வெளிப்படை. கேட்பதென்? எழுமுன் அவன் கழு ஏறிடல் காண்குதும். தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! 80 சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை! எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம்பொறுக்கிலம். எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்! சுத்தன்! சுத்தனோ? துரோகி! துட்டன்! (நாராயணன் உள்ளே வர) இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே? (முருகன் முதலியோர் வாயிலில் நிற்க) 85 எப்போ திறைவ? இன்று போர்க் கேகுமுன்! அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன். குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன். 90 கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி! குடிலனென் அமைச்சன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குடிலனைக் குடிலன் என்றே கொண்டேன் குடிலனை வஞ்சகன் என்றே கருதினேன் என்பது கருத்து. (குடிலன் -வஞ்சகன்). பகடி கேலி, பரிகாசம். {{dhr|3em}}<noinclude></noinclude> b1l5s1uj47kkiiuxcw4qy4km7jmktww 1831816 1831810 2025-06-15T02:15:34Z Info-farmer 232 - துப்புரவு 1831816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|270||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் சேவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: ஜீவ: அடியேன்! அடியேன் (2-ஆம் சேவகன் போக) சென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை. 75 ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். கெடுநா உடையான். கேட்டினி என்பயன்? விடுவேம் அல்லேம். வெளிப்படை. கேட்பதென்? எழுமுன் அவன் கழு ஏறிடல் காண்குதும். தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! 80 சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை! எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம்பொறுக்கிலம். எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்! சுத்தன்! சுத்தனோ? துரோகி! துட்டன்! (நாராயணன் உள்ளே வர) இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே? (முருகன் முதலியோர் வாயிலில் நிற்க) 85 எப்போ திறைவ? இன்று போர்க் கேகுமுன்! அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன். குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன். 90 கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி! குடிலனென் அமைச்சன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குடிலனைக் குடிலன் என்றே கொண்டேன் குடிலனை வஞ்சகன் என்றே கருதினேன் என்பது கருத்து. (குடிலன் -வஞ்சகன்). பகடி கேலி, பரிகாசம். {{dhr|3em}}<noinclude></noinclude> druyknipyy0iklrnhc1i841pbhnh5vy பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/271 250 535511 1831528 1825190 2025-06-14T13:38:34Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||271}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: நெடுநாள் அறிவன்! நானே அவனிங் கவனே யானும். ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை. கேட்டது கூறுதி. கேட்டிலை போலும். ஜீவ: 95 கடிபுரி காத்தைகொல்? காத்தேன் நன்றாய். 271 நாரா: ஜீவ: நாரா: ஜீவ: காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்? தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி. பார்த்தனம் உன்னை நாரா: 100 ஜீவ: ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்? உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். என்னையும் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்குதி. அறிவைகொல்? நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: எவனது செய்தவன்? (பலதேவனைக் காட்டி) அறிவேன். அவனே அறிகுவன். ஒன்றும்நீ உணர்கிலை? உணர்வேன். இவன்பால் 105 நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான்: “என்தங் கையினிழி விப்படி எனக்கே’ பொற்றொடி " என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப் பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொன் வளையல். 'என் தங்கையின் இழிவு இப்படி எனக்கே'- பல தேவனுடைய சோரக் காதலியின் சகோதரன் பலதேவனை வேலால் குத்தியபோது சொன்ன சொல்.<noinclude></noinclude> 00r49m79rjnrs748biq8xi9vloqmkx7 1831818 1831528 2025-06-15T02:16:40Z Info-farmer 232 மேம்பாடு 1831818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||271}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: நெடுநாள் அறிவன்! நானே அவனிங் கவனே யானும். ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை. கேட்டது கூறுதி. கேட்டிலை போலும். ஜீவ: 95 கடிபுரி காத்தைகொல்? காத்தேன் நன்றாய். 271 நாரா: ஜீவ: நாரா: ஜீவ: காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்? தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி. பார்த்தனம் உன்னை நாரா: 100 ஜீவ: ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்? உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். என்னையும் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்குதி. அறிவைகொல்? நாரா: ஜீவ: நாரா: ஜீவ: நாரா: எவனது செய்தவன்? (பலதேவனைக் காட்டி) அறிவேன். அவனே அறிகுவன். ஒன்றும்நீ உணர்கிலை? உணர்வேன். இவன்பால் 105 நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான்: “என்தங் கையினிழி விப்படி எனக்கே’ பொற்றொடி " என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப் பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொன் வளையல். 'என் தங்கையின் இழிவு இப்படி எனக்கே'- பல தேவனுடைய சோரக் காதலியின் சகோதரன் பலதேவனை வேலால் குத்தியபோது சொன்ன சொல். {{dhr|3em}}<noinclude></noinclude> 0ily8orsyoti6jqujhkdco2rofc2gn7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/272 250 535512 1831529 1825191 2025-06-14T13:39:47Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|272||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>272 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 ஜீவ: குடி: நன்றுநன் றுன்கதை! நன்றிது நன்றே! (பொற்றொடி காட்டி) ஜீவ: 110 பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி. காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துளாள். இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி. அடியேந் தமக்கினி விடையளி அகலுதும். அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம். 115 வஞ்சகர் கெடுப்பர். வந்தனம். (தன் முத்திரைமோதிரம் கழற்றி நீட்ட) (நாராயணனை நோக்) இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்? உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்! சோரா! துட்டா! சுவாமித் துரோகி! வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்! நில்! நில்! முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர) 120 நாரா யணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும் நன்றியு மறந்து நன்னகர் வாயிற் காவல்கை விடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும் மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும், 125 ஏவலர்க் கதனையீந் தேபல தேவன் ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும் அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக் உரத்து </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மார்பிலே பொன்றினன் இறந்தான். கூலி இங்குக் கைக்கூலி என்பது பொருள். சுவாமித் துரோகி - யஜமானத் துரோகி, அரசத் துரோகி, கோவில் அரண்மனை. ஓவல் இல் - நீங்குதல் இல்லாத.<noinclude></noinclude> 3mzk5cxks00yzjwyt6ajbrtp3vdei7l 1831819 1831529 2025-06-15T02:16:50Z Info-farmer 232 மேம்பாடு 1831819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|272||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குடி: நன்றுநன் றுன்கதை! நன்றிது நன்றே! (பொற்றொடி காட்டி) ஜீவ: 110 பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி. காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துளாள். இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி. அடியேந் தமக்கினி விடையளி அகலுதும். அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம். 115 வஞ்சகர் கெடுப்பர். வந்தனம். (தன் முத்திரைமோதிரம் கழற்றி நீட்ட) (நாராயணனை நோக்) இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்? உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்! சோரா! துட்டா! சுவாமித் துரோகி! வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்! நில்! நில்! முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர) 120 நாரா யணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும் நன்றியு மறந்து நன்னகர் வாயிற் காவல்கை விடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும் மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும், 125 ஏவலர்க் கதனையீந் தேபல தேவன் ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும் அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக் உரத்து </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மார்பிலே பொன்றினன் இறந்தான். கூலி இங்குக் கைக்கூலி என்பது பொருள். சுவாமித் துரோகி - யஜமானத் துரோகி, அரசத் துரோகி, கோவில் அரண்மனை. ஓவல் இல் - நீங்குதல் இல்லாத. {{dhr|3em}}<noinclude></noinclude> gz9qv8i0pgysmqtoxkr9sa4an6pmc3q பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/273 250 535513 1831530 1825192 2025-06-14T13:40:51Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||273}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் நாரா: ஜீவ: முருகன்: ஜீவ: முரு: குடி: கனைகழற் படைபரி கரிரதம் கலைத்துச் சுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப் 130 பலவழி இராசத் துரோகமே பண்ணியும் நின்றுளான். அதனால் நீதியா யவனை இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்! அறிமின் யாவரும்; அறிமின்! அறிமின்! சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம். 135 இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே! அறியாய் ஆயின் இதுகா றாயும் வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்! நட்பல; மக்களே யாயினென்? நடுநிலை 140 அற்பமும் அகலோம். ஆதலின் இவனை 273 (படைத்தலைவரை நோக்கி) நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்! அடியேம். நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை குடிலரே வாரும்! மடையன் இவன்யார்! கூறிய பலவும், குடிலரோ டொவ்வும். 145 வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? கேட்டனை இறைவ! கெடுபயல் கொடுமொழி. (காதில்) மூட்டினன் உட்பகை! நாரா: முருகா! சீ! சீ! (முருகனை அருகிழுத்து) ஜீவ: மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில் (சேவகனை நோக்கி) கனைகழல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஒலிக்கின்ற வீரக்கழல். வெருவிலேன் அஞ்ச வில்லை. பிழைத்தனர் - பிழைசெய்தனர். மாட்டுதிர் - மாட்டுங்கள், கழுவேற்றுங்கள்.<noinclude></noinclude> 74zs9dtyifxlrp3ffi0xaafwa90sru4 1831820 1831530 2025-06-15T02:17:00Z Info-farmer 232 மேம்பாடு 1831820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||273}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: ஜீவ: முருகன்: ஜீவ: முரு: குடி: கனைகழற் படைபரி கரிரதம் கலைத்துச் சுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப் 130 பலவழி இராசத் துரோகமே பண்ணியும் நின்றுளான். அதனால் நீதியா யவனை இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்! அறிமின் யாவரும்; அறிமின்! அறிமின்! சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம். 135 இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே! அறியாய் ஆயின் இதுகா றாயும் வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்! நட்பல; மக்களே யாயினென்? நடுநிலை 140 அற்பமும் அகலோம். ஆதலின் இவனை 273 (படைத்தலைவரை நோக்கி) நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்! அடியேம். நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை குடிலரே வாரும்! மடையன் இவன்யார்! கூறிய பலவும், குடிலரோ டொவ்வும். 145 வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? கேட்டனை இறைவ! கெடுபயல் கொடுமொழி. (காதில்) மூட்டினன் உட்பகை! நாரா: முருகா! சீ! சீ! (முருகனை அருகிழுத்து) ஜீவ: மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில் (சேவகனை நோக்கி) கனைகழல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஒலிக்கின்ற வீரக்கழல். வெருவிலேன் அஞ்ச வில்லை. பிழைத்தனர் - பிழைசெய்தனர். மாட்டுதிர் - மாட்டுங்கள், கழுவேற்றுங்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> raggomvplii4aqy4tghfgqm2wqi8sjd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/274 250 535514 1831531 1831356 2025-06-14T13:41:44Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|274||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>274 முரு: சேவ: ஜீவ: குடி: ஜீவ: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். (வாயிற்சேவகன் வர) 150 சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில். மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; 155 விடுத்திட அருளாய்! விடுகிலம் ஆயின், ஜீவ: அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம். அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில். (ஜீவகன் போக குடி: (தன் சேவகனை நோக்கி) முரு: சடையன்: சடையா! கொடுபோய் அடையாய் சிறையில் (சடையன் அருகே செல்ல) அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். (சடையன் பின்னும் நெருங்க) 160 வேணுமோ கோணவாய் விக்கா! கொக்கொக்! முரு: கூவலை! விடியுமின் கூவலை! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கழு பதினாயிரம் வேண்டும் (விக்கி) நாராயணனைக் கழுவிலேற்றினால் அவனுடன் கழுவேறுபவர் பதினாயிரம்பேர் உள்ளனர் என்பது கருத்து. சடையன் - இவன் குடிலனுடைய சேவகன். கொக்கொக் சடையன் விக்கலினால் உண்டாகும் ஓசை.<noinclude></noinclude> 117l6akgl3dxh5z0932jwi7kgj2zgxp 1831821 1831531 2025-06-15T02:17:10Z Info-farmer 232 மேம்பாடு 1831821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|274||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> முரு: சேவ: ஜீவ: குடி: ஜீவ: குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். (வாயிற்சேவகன் வர) 150 சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில். மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; 155 விடுத்திட அருளாய்! விடுகிலம் ஆயின், ஜீவ: அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம். அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில். (ஜீவகன் போக குடி: (தன் சேவகனை நோக்கி) முரு: சடையன்: சடையா! கொடுபோய் அடையாய் சிறையில் (சடையன் அருகே செல்ல) அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். (சடையன் பின்னும் நெருங்க) 160 வேணுமோ கோணவாய் விக்கா! கொக்கொக்! முரு: கூவலை! விடியுமின் கூவலை! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கழு பதினாயிரம் வேண்டும் (விக்கி) நாராயணனைக் கழுவிலேற்றினால் அவனுடன் கழுவேறுபவர் பதினாயிரம்பேர் உள்ளனர் என்பது கருத்து. சடையன் - இவன் குடிலனுடைய சேவகன். கொக்கொக் சடையன் விக்கலினால் உண்டாகும் ஓசை. {{dhr|3em}}<noinclude></noinclude> f2h9lusd3qdczgli1ckoa4p66zvr4de பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/275 250 535515 1831532 1831375 2025-06-14T13:42:24Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||275}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் சடையன்: சேவகர் யாவரும்: குடி: கொக்கொக். 275 சேவலோ! சேவவேலா! சேவலோ! சேவலோ! (கைதட்டிச் சிரித்து) ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்! 165 ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா! (குடிலனும் பலதேவனும் மறைய)? பிடிமின் சடையனை! (சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சில ரார்த்திட) பிடிமின்! பிடிமின்! சேவகரிற் சிலர்: மற்றைய சேவகர்: சேவகரிற் சிலர்: குடிலனெங் குற்றான்? குடி: கொல்வரே! ஐயோ! (நன்றாய் மூலையில் மறைய) சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை! மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்! நாரா: (கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக) முருகா! நிகழ்பவை சரியல சிறிதும் ஒரு திண்ணையிலேறி நின்று) அருகுநில், சீ! சீ! அன்பரே அமைதி! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} (குழப்பங் குறைந்து அமைதி சிறிது பிறக்க) உற்றன் - இருக்கிறான்.<noinclude></noinclude> dyac8tt9poxnzyoy92h1fd5acjzjnxh 1831823 1831532 2025-06-15T02:17:20Z Info-farmer 232 மேம்பாடு 1831823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||275}}{{rule}}</b></noinclude><poem><b> சடையன்: சேவகர் யாவரும்: குடி: கொக்கொக். 275 சேவலோ! சேவவேலா! சேவலோ! சேவலோ! (கைதட்டிச் சிரித்து) ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்! 165 ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா! (குடிலனும் பலதேவனும் மறைய)? பிடிமின் சடையனை! (சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சில ரார்த்திட) பிடிமின்! பிடிமின்! சேவகரிற் சிலர்: மற்றைய சேவகர்: சேவகரிற் சிலர்: குடிலனெங் குற்றான்? குடி: கொல்வரே! ஐயோ! (நன்றாய் மூலையில் மறைய) சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை! மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்! நாரா: (கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக) முருகா! நிகழ்பவை சரியல சிறிதும் ஒரு திண்ணையிலேறி நின்று) அருகுநில், சீ! சீ! அன்பரே அமைதி! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} (குழப்பங் குறைந்து அமைதி சிறிது பிறக்க) உற்றன் - இருக்கிறான். {{dhr|3em}}<noinclude></noinclude> ajh5jjit9helikq9sl27l0wl5g728a3 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/276 250 535516 1831533 1831380 2025-06-14T13:43:18Z Rabiyathul 5890 1831533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|276||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>276 முரு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? சேவகரிற் சிலர்: சேவகர் யாவரும்: நாரா: 175 (குழப்பந் தீர) சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? சேவ: நாரா: சேவ: 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அளிப்போம் உயிரும்! பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, "கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.<noinclude></noinclude> lm9fuyfdjkh3iek4wqb9j11bflxzzdn 1831824 1831533 2025-06-15T02:17:30Z Info-farmer 232 மேம்பாடு 1831824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|276||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> முரு: அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? சேவகரிற் சிலர்: சேவகர் யாவரும்: நாரா: 175 (குழப்பந் தீர) சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? சேவ: நாரா: சேவ: 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அளிப்போம் உயிரும்! பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, "கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 0ixggi2drfbf6vjmvr2qh3xmznl20f5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/277 250 535517 1831534 1825199 2025-06-14T13:44:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||277}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: நாரா: சேவ: (பலதேவன் காதில்) ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ! ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன். கருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே. 190 உரியதே எமக்கது. பெரிதன் றுயிரும்; குடி: நாரா: (தனதுள்) 277 (யாவரும் கவனமாய்க் கேட்க) எரியிடு வானோ இல்லிடை? ஐயோ! அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின் என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத் தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்! சேவ: 195 யாதே ஆயினும் சொல்லுக! நாரா: சொல்லுதும்! போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை. ஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர். நாற்புறம் நெருப்பு; நடுமயிர்த் தூக்கின் மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை. 200 இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை. நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும் சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும். இத்தகை நிலைமையில் என்னைநும் கடமை? மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே! 205 எண்ணுமின் சிறிதே! என்னைநம் நிலைமை! களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ? வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்; கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செமித்து - க்ஷமித்து, பொறுத்து. 198-199 அடிகள். நெருப்புக்கு மேலே மயிரில் கட்டித் தொங்கவிடப் பட்ட உரி, எந்த நிமிஷத்திலும் எரியும் நிலைமையில் இருப்பது போன்றது மனோன்மணியின் நிலைமை என்னும் கருத்துள்ளன. சிந்திடும் - சிந்திப்போகும்.<noinclude></noinclude> 0j78lnlh95muk2vdcza4olwitmz7an1 1831825 1831534 2025-06-15T02:17:40Z Info-farmer 232 மேம்பாடு 1831825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||277}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: நாரா: சேவ: (பலதேவன் காதில்) ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ! ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன். கருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே. 190 உரியதே எமக்கது. பெரிதன் றுயிரும்; குடி: நாரா: (தனதுள்) 277 (யாவரும் கவனமாய்க் கேட்க) எரியிடு வானோ இல்லிடை? ஐயோ! அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின் என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத் தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்! சேவ: 195 யாதே ஆயினும் சொல்லுக! நாரா: சொல்லுதும்! போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை. ஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர். நாற்புறம் நெருப்பு; நடுமயிர்த் தூக்கின் மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை. 200 இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை. நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும் சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும். இத்தகை நிலைமையில் என்னைநும் கடமை? மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே! 205 எண்ணுமின் சிறிதே! என்னைநம் நிலைமை! களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ? வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்; கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} செமித்து - க்ஷமித்து, பொறுத்து. 198-199 அடிகள். நெருப்புக்கு மேலே மயிரில் கட்டித் தொங்கவிடப் பட்ட உரி, எந்த நிமிஷத்திலும் எரியும் நிலைமையில் இருப்பது போன்றது மனோன்மணியின் நிலைமை என்னும் கருத்துள்ளன. சிந்திடும் - சிந்திப்போகும். {{dhr|3em}}<noinclude></noinclude> 0pzy9e87704tjua9e8xav3mn3c62hpm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/278 250 535518 1831535 1825200 2025-06-14T13:46:04Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|278||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>278 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 210 பெரிதுநம் அபாயம்! பேணி அதற்குநீர் உரியதோர் கெளரவம் உடையராய் நடமின். விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும். படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல். அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம். 215 உடைப்படின் உலகெலாம் கெடுமொரு கணத்தில் கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர்? அதனால் அன்பரே! ஆணைக்கு அடங்குமின். குடி: (மூச்சு விட்டு) நாரா: 1-ம் சேவ: நாரா: அடலோ அறை ஆ! இதுபோல் இல்லை யெனக்குப காரம்! (மௌனம்) 220 இரந்தேன். அடங்குமின்! இரங்குமின் எமக்கா! நாரா யணரே! நவின் றவை மெய்யே! ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி! ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே! ஓதிய அரசன் ஆணையை மீறி 225 எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான் 230 உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற் றண்டிய அரச குலத்திற் கபாயம் உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக் குற்றமில் பாண்டிற் கற்றமில் கேடு பண்ணினேன் என்னப் பலதலை முறையோர் எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை ஆளாக் கிடநீர் வாளா முயலலோ </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 235 யாதே அநீதி? ஓதுமின். அதனால் வீரமோ, வலிவோ, ஆணை கட்டளை. கருமருந்து வெடி மருந்து இருக்கும் அறை. பொறி தீப்பொறி. இரந்தேன் வேண்டினேன். பாண்டிக்கு பாண்டி நாட்டுக்கு. அற்றம் இல் முடிவு இல்லாத. வாளா - வீணாக.<noinclude></noinclude> 9gs201qqz08kuls0b6uerzxafybzq6l 1831826 1831535 2025-06-15T02:17:50Z Info-farmer 232 மேம்பாடு 1831826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|278||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 210 பெரிதுநம் அபாயம்! பேணி அதற்குநீர் உரியதோர் கெளரவம் உடையராய் நடமின். விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும். படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல். அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம். 215 உடைப்படின் உலகெலாம் கெடுமொரு கணத்தில் கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர்? அதனால் அன்பரே! ஆணைக்கு அடங்குமின். குடி: (மூச்சு விட்டு) நாரா: 1-ம் சேவ: நாரா: அடலோ அறை ஆ! இதுபோல் இல்லை யெனக்குப காரம்! (மௌனம்) 220 இரந்தேன். அடங்குமின்! இரங்குமின் எமக்கா! நாரா யணரே! நவின் றவை மெய்யே! ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி! ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே! ஓதிய அரசன் ஆணையை மீறி 225 எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான் 230 உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற் றண்டிய அரச குலத்திற் கபாயம் உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக் குற்றமில் பாண்டிற் கற்றமில் கேடு பண்ணினேன் என்னப் பலதலை முறையோர் எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை ஆளாக் கிடநீர் வாளா முயலலோ </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 235 யாதே அநீதி? ஓதுமின். அதனால் வீரமோ, வலிவோ, ஆணை கட்டளை. கருமருந்து வெடி மருந்து இருக்கும் அறை. பொறி தீப்பொறி. இரந்தேன் வேண்டினேன். பாண்டிக்கு பாண்டி நாட்டுக்கு. அற்றம் இல் முடிவு இல்லாத. வாளா - வீணாக. {{dhr|3em}}<noinclude></noinclude> b4ijq85uqkl9w2cwumr19muctmlfb8p பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/279 250 535519 1831536 1831384 2025-06-14T13:46:52Z Rabiyathul 5890 1831536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||279}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 279 என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே! 1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ம் சேவ: நாரா: சேவ; நாரா: முரு: நாரா: முரு: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? 240 கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய. ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை. செல்லுமின். நில்லீர்! செல்லிலென் றனக்கு 245 நல்லீர் மிகவும்! நாரா யணரே! உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி. தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் 250 இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! 255 நல்லது! நல்லது! (படைஞர் விடைபெற்றுப் போக) நாரா யணரே! நுஞ்சொல் என்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம். சத்தியம் செயிக்கும் என்றீர். எத்திறம்? குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் 260 முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! பொறு! பொறு! முடிவில் அறிகுவை. முடியும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தருணம் யாதோ? மரணமோ என்றால், தென்னவன் பாண்டியன். துண்ணென – விரைவாக. வல்லை விரைவாக, எத்திறம் எப்படி.<noinclude></noinclude> nb9x9ncw3z5q18he7wmez3l9bt79l45 1831828 1831536 2025-06-15T02:18:00Z Info-farmer 232 மேம்பாடு 1831828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Boopalan28012003" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||279}}{{rule}}</b></noinclude><poem><b> என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே! 1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ம் சேவ: நாரா: சேவ; நாரா: முரு: நாரா: முரு: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? 240 கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய. ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை. செல்லுமின். நில்லீர்! செல்லிலென் றனக்கு 245 நல்லீர் மிகவும்! நாரா யணரே! உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி. தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் 250 இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! 255 நல்லது! நல்லது! (படைஞர் விடைபெற்றுப் போக) நாரா யணரே! நுஞ்சொல் என்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம். சத்தியம் செயிக்கும் என்றீர். எத்திறம்? குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் 260 முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! பொறு! பொறு! முடிவில் அறிகுவை. முடியும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தருணம் யாதோ? மரணமோ என்றால், தென்னவன் பாண்டியன். துண்ணென – விரைவாக. வல்லை விரைவாக, எத்திறம் எப்படி. {{dhr|3em}}<noinclude></noinclude> 0ktnkbtwoyt9bb4238on65y7wxnru9i பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/280 250 535520 1831537 1825202 2025-06-14T13:47:39Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|280||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>280 நாரா: பலதே: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர். யாதோ உண்மை? (இருவரும் நடந்து) ஓதுவம். வாவா! 265 நன்றிது: தீதிது: என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால் தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே. 1 (நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக) என்னையுன் பீதி? எழுவெழு. இவர்க்குன் பொன்னோ பொருட்டு? (பலதேவனும் குடிலனும் வெளியே வந்து) குடி: போ! போ! மடையா 270 உன்னினன் சூதே. பலதே: உன்குணம். நாரணன் சொன்னது கேட்டிலை? குடி: சொல்லிற் கென்குறை? சேவ: குடி: சேவ: 275 போயினர். குடி: முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன், (சேவகன் வர) மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம். வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்? ஓ! ஓ! போ இதோ வந்தோம். (சேவகன் போக) (தனதுள்) ஆயின தென்னையோ அறிகிலம். ஆயினும் சேயினும் எளியன். திருப்புவம் நொடியே. 2 (குடிலனும் பலதேவனும் போக) நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் தெளிவு. பீதி -பயம். சேயினும் எளியன்- குழந்தையை விட எளியவன்.<noinclude></noinclude> 90fbb72ylx6pz1fcm15cxfafb70m2bo 1831829 1831537 2025-06-15T02:18:10Z Info-farmer 232 மேம்பாடு 1831829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|280||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: பலதே: மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர். யாதோ உண்மை? (இருவரும் நடந்து) ஓதுவம். வாவா! 265 நன்றிது: தீதிது: என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால் தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே. 1 (நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக) என்னையுன் பீதி? எழுவெழு. இவர்க்குன் பொன்னோ பொருட்டு? (பலதேவனும் குடிலனும் வெளியே வந்து) குடி: போ! போ! மடையா 270 உன்னினன் சூதே. பலதே: உன்குணம். நாரணன் சொன்னது கேட்டிலை? குடி: சொல்லிற் கென்குறை? சேவ: குடி: சேவ: 275 போயினர். குடி: முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன், (சேவகன் வர) மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம். வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்? ஓ! ஓ! போ இதோ வந்தோம். (சேவகன் போக) (தனதுள்) ஆயின தென்னையோ அறிகிலம். ஆயினும் சேயினும் எளியன். திருப்புவம் நொடியே. 2 (குடிலனும் பலதேவனும் போக) நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் தெளிவு. பீதி -பயம். சேயினும் எளியன்- குழந்தையை விட எளியவன். {{dhr|3em}}<noinclude></noinclude> mh7uvp4d9ge0vqs1g16nkhu3166o2oo பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/281 250 535521 1831538 1825203 2025-06-14T13:49:09Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>சுந்தரர்: ஜீவகன்: சுந்: ஐந்தாம் களம் ம்: அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை. (ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை) 10 (நேரிசை ஆசிரியப்பா) வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம் களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள். 5 சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும் பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு நாணமில் நாணலை? ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்! போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே! பொறுபொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்! அரியது செய்வதே ஆண்மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி 15 நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும் தனதுடல் காணார் எனநினை வதுபோல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} என்னையில் மயக்கம் மன்னவ! உனக்கும்! வேய் - மூங்கில். கிளர் காற்று - மேலெழுகின்ற காற்று முளை - மூங்கில். காழ் பெறும் வயிரம் பெற்றுள்ள. தருக்கள் மரங்கள். இறினும் முறிந்தாலும். காழ் அறும் வயிரம் இல்லாத. தீக்குருவி நெருப்புக்கோழி.<noinclude></noinclude> hd8o2w2c08p7qj9xjth9tnwh4k3ktsm 1831830 1831538 2025-06-15T02:18:20Z Info-farmer 232 மேம்பாடு 1831830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude><poem><b> சுந்தரர்: ஜீவகன்: சுந்: ஐந்தாம் களம் ம்: அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை. (ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை) 10 (நேரிசை ஆசிரியப்பா) வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம் களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள். 5 சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும் பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு நாணமில் நாணலை? ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்! போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே! பொறுபொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்! அரியது செய்வதே ஆண்மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி 15 நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும் தனதுடல் காணார் எனநினை வதுபோல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} என்னையில் மயக்கம் மன்னவ! உனக்கும்! வேய் - மூங்கில். கிளர் காற்று - மேலெழுகின்ற காற்று முளை - மூங்கில். காழ் பெறும் வயிரம் பெற்றுள்ள. தருக்கள் மரங்கள். இறினும் முறிந்தாலும். காழ் அறும் வயிரம் இல்லாத. தீக்குருவி நெருப்புக்கோழி. {{dhr|3em}}<noinclude></noinclude> kqb4hqtiimryhpk2tp8bhvscomc61f1 1831847 1831830 2025-06-15T02:20:36Z Info-farmer 232 <poem><b> 1831847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude> சுந்தரர்: ஜீவகன்: சுந்: ஐந்தாம் களம் ம்: அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை. (ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை) 10 (நேரிசை ஆசிரியப்பா) <poem><b> வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம் களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள். 5 சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும் பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு நாணமில் நாணலை? ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்! போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே! பொறுபொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்! அரியது செய்வதே ஆண்மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி 15 நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும் தனதுடல் காணார் எனநினை வதுபோல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} என்னையில் மயக்கம் மன்னவ! உனக்கும்! வேய் - மூங்கில். கிளர் காற்று - மேலெழுகின்ற காற்று முளை - மூங்கில். காழ் பெறும் வயிரம் பெற்றுள்ள. தருக்கள் மரங்கள். இறினும் முறிந்தாலும். காழ் அறும் வயிரம் இல்லாத. தீக்குருவி நெருப்புக்கோழி. {{dhr|3em}}<noinclude></noinclude> crpziy2rn73ew7rlzwa66tajesfqwii பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/282 250 535522 1831539 1825204 2025-06-14T13:50:00Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|282||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>282 20 20 25 25 30 30 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்; அறவழி இதுவென அறியாக் கயவர்; பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும் அலையும் தீமையர் அநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான. கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான் களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து, மற் 35 றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, 40 40 தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய். தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு. மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய் 45 உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கயவர் - இழிந்த குணமுள்ளவர். மான – போல, ஒப்ப. இலக்கமில் - கணக்கற்ற. துயர்க்கணம் -துன்பமாகிய கூட்டம். (கணம் கூட்டம்.) வார்கடல் முகட்டில் - பரந்த கடகலங்குமானால். மீகான் - மிகாமன், கப்பலோட்டி. கால் - காற்று. திமில் - மரக்கலம், படகு. சுழல்காற்று (இங்கு) பகைவர். சுழி - ஆபத்து. பாய்மரம் -அமைச்சனாகிய குடிலன்.<noinclude></noinclude> bye7rdrgiawp5i5gr447fofsoql4skw 1831831 1831539 2025-06-15T02:18:30Z Info-farmer 232 மேம்பாடு 1831831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|282||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 25 25 30 30 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்; அறவழி இதுவென அறியாக் கயவர்; பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும் அலையும் தீமையர் அநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான. கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான் களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து, மற் 35 றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, 40 40 தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய். தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு. மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய் 45 உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கயவர் - இழிந்த குணமுள்ளவர். மான – போல, ஒப்ப. இலக்கமில் - கணக்கற்ற. துயர்க்கணம் -துன்பமாகிய கூட்டம். (கணம் கூட்டம்.) வார்கடல் முகட்டில் - பரந்த கடகலங்குமானால். மீகான் - மிகாமன், கப்பலோட்டி. கால் - காற்று. திமில் - மரக்கலம், படகு. சுழல்காற்று (இங்கு) பகைவர். சுழி - ஆபத்து. பாய்மரம் -அமைச்சனாகிய குடிலன். {{dhr|3em}}<noinclude></noinclude> iyz32wbtspledwyaj943javhs2c82hs 1831851 1831831 2025-06-15T02:21:07Z Info-farmer 232 - துப்புரவு 1831851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|282||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 25 25 30 30 சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்; அறவழி இதுவென அறியாக் கயவர்; பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும் அலையும் தீமையர் அநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான. கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான் களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து, மற் 35 றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, 40 40 தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய். தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு. மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய் 45 உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கயவர் - இழிந்த குணமுள்ளவர். மான – போல, ஒப்ப. இலக்கமில் - கணக்கற்ற. துயர்க்கணம் -துன்பமாகிய கூட்டம். (கணம் கூட்டம்.) வார்கடல் முகட்டில் - பரந்த கடகலங்குமானால். மீகான் - மிகாமன், கப்பலோட்டி. கால் - காற்று. திமில் - மரக்கலம், படகு. சுழல்காற்று (இங்கு) பகைவர். சுழி - ஆபத்து. பாய்மரம் -அமைச்சனாகிய குடிலன். {{dhr|3em}}<noinclude></noinclude> npn3nzecwetyg93r7kucgap6qe1aei8 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/283 250 535523 1831540 1825206 2025-06-14T13:51:16Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||283}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: 50 விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம் மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும் அண்டையில் உளதோர் கைவழி அதனில் ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம் துவாத சாந்தத் துறைபோய் நிவாதமா நிலைபெற லேநெறி முறையே! என்குல முனிவ! இயம்பிய மாற்றம் நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய! 55 கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே. பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை! வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல் சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும். வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் 60 60 காற்றினும் கடுகிய கடுநடை உடைய தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச் சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர். 65 ஆதலால் அடிகாள் பூதலத் துயர்ந்த மேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய் வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறம் எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக் 283 1 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} துவாதசாந்தம் பன்னிரண் டி' ன் முடிவு. புருவத்துக்குமேலே பன்னிரண்டு விரற் கிடையுள்ள இடம். இங்குத் துவாதசாந்தம் என்பதற்கு மதுரை மாநகரம் என்பது பொருள். பூலோக வடிவமாக இருக்கிற விராட் புருஷனுக்குத் துவாதசாந்த இடமாக இருக்கிற இடம் மதுரை என்று கூறுவர். நிவாதமா - உறைவிடமாக என்றும், (புயற்) காற்று இல்லாத இடமாக என்றும் இரு பொருள் கொள்ளலாம். நயப்பிற்கு – அன்பிற்கு அடி 55 – 56. முனிவர் பொதுவாகக் கூறிய கழுமர உவமையை, நாராயணன் கழுமரமேற உடன்பட்டதைச் சுட்டுகிறதாகவும், குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரம் நாராயணனைக் குறித்துக் கூறியதாகவும் அரசன் மயங்கிக் கூறும் சொற்கள். தெருட்டிட தெளிவுபடுத்த. வேற்றுமை உருவாய் - மாறுபாடு உடையதாய்.<noinclude></noinclude> mlsavb6u3w7sayfm1skoqcb58a9hkx8 1831833 1831540 2025-06-15T02:18:40Z Info-farmer 232 மேம்பாடு 1831833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||283}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: 50 விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம் மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும் அண்டையில் உளதோர் கைவழி அதனில் ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம் துவாத சாந்தத் துறைபோய் நிவாதமா நிலைபெற லேநெறி முறையே! என்குல முனிவ! இயம்பிய மாற்றம் நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய! 55 கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே. பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை! வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல் சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும். வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் 60 60 காற்றினும் கடுகிய கடுநடை உடைய தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச் சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர். 65 ஆதலால் அடிகாள் பூதலத் துயர்ந்த மேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய் வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறம் எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக் 283 1 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} துவாதசாந்தம் பன்னிரண் டி' ன் முடிவு. புருவத்துக்குமேலே பன்னிரண்டு விரற் கிடையுள்ள இடம். இங்குத் துவாதசாந்தம் என்பதற்கு மதுரை மாநகரம் என்பது பொருள். பூலோக வடிவமாக இருக்கிற விராட் புருஷனுக்குத் துவாதசாந்த இடமாக இருக்கிற இடம் மதுரை என்று கூறுவர். நிவாதமா - உறைவிடமாக என்றும், (புயற்) காற்று இல்லாத இடமாக என்றும் இரு பொருள் கொள்ளலாம். நயப்பிற்கு – அன்பிற்கு அடி 55 – 56. முனிவர் பொதுவாகக் கூறிய கழுமர உவமையை, நாராயணன் கழுமரமேற உடன்பட்டதைச் சுட்டுகிறதாகவும், குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரம் நாராயணனைக் குறித்துக் கூறியதாகவும் அரசன் மயங்கிக் கூறும் சொற்கள். தெருட்டிட தெளிவுபடுத்த. வேற்றுமை உருவாய் - மாறுபாடு உடையதாய். {{dhr|3em}}<noinclude></noinclude> 87mmuhfb52q674bz3zoev98ozs76j9s பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/284 250 535524 1831541 1825207 2025-06-14T13:52:07Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|284||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>284 சுந் மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 கால கதிக்கநு கூலமாய் நவீனச் 70 சீர்பல திருத்தி ஓரியல் புதிதா 75 80 60 நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா ராட்டிலரேல் அவ ராண்ட நாட்கெல்லை காட்டுமோ கொடிய காலக் கரப்பே! இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே அவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின் அழிவே யவன தொழிவாம். அதனால் எல்லாம் அறிந்த இறைவ! இவ் விடத்தியான் பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும் நன்றே ஆயினும் ஆகுக: அன்றிப் பொன்றினும் பொன்றுக: பொறித்தவென் அரசியல் மற்றவை தம்மொடு மாண்டிடும்: மாண்டபின் அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும் பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும் 85 நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே! எடுத்ததன் முயற்சி யாதே யாகுக! முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால் தீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின் 90 வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப. தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர் சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர். ஆதலால் ஜீவக! தீதென வருதற் கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 95 எனவின் றெய்தி யவற்றால் உனது காலக் கரப்பு காலத்தினால் ஏற்படும் மறைப்பு. பொன்றினும் அழிந்தாலும். பொறித்த - நிறுவிய அற்ற - தலையற்ற. கவந்தம் தலையில்லாத உடம்பு; போர்க்களத்தில் தலைவெட்டப்பட்ட உடம்பு. தலைவெட்டப்பட்ட போர்வீரரின் உடம்பு (கவந்தம்) சில நேரம் போர்செய்வதும் உண்டு. பெற்றி போல் - தன்மைபோல. உனி உன்னி, நினைத்து. தொடரியல் என - சங்கிலித் தொடர்போல.<noinclude></noinclude> bu63p6vjxiviqkuq56257bqidwvejnz 1831834 1831541 2025-06-15T02:18:50Z Info-farmer 232 மேம்பாடு 1831834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|284||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சுந் கால கதிக்கநு கூலமாய் நவீனச் 70 சீர்பல திருத்தி ஓரியல் புதிதா 75 80 60 நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா ராட்டிலரேல் அவ ராண்ட நாட்கெல்லை காட்டுமோ கொடிய காலக் கரப்பே! இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே அவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின் அழிவே யவன தொழிவாம். அதனால் எல்லாம் அறிந்த இறைவ! இவ் விடத்தியான் பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும் நன்றே ஆயினும் ஆகுக: அன்றிப் பொன்றினும் பொன்றுக: பொறித்தவென் அரசியல் மற்றவை தம்மொடு மாண்டிடும்: மாண்டபின் அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும் பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும் 85 நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே! எடுத்ததன் முயற்சி யாதே யாகுக! முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால் தீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின் 90 வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப. தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர் சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர். ஆதலால் ஜீவக! தீதென வருதற் கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 95 எனவின் றெய்தி யவற்றால் உனது காலக் கரப்பு காலத்தினால் ஏற்படும் மறைப்பு. பொன்றினும் அழிந்தாலும். பொறித்த - நிறுவிய அற்ற - தலையற்ற. கவந்தம் தலையில்லாத உடம்பு; போர்க்களத்தில் தலைவெட்டப்பட்ட உடம்பு. தலைவெட்டப்பட்ட போர்வீரரின் உடம்பு (கவந்தம்) சில நேரம் போர்செய்வதும் உண்டு. பெற்றி போல் - தன்மைபோல. உனி உன்னி, நினைத்து. தொடரியல் என - சங்கிலித் தொடர்போல. {{dhr|3em}}<noinclude></noinclude> 70fe22vmszaauxs6zqlraztaqtw98d9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/285 250 535525 1831542 1825209 2025-06-14T13:52:55Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||285}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 285 ஜீவ: சுந்தர: மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின், ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த மருங்கே அணைந்து வாழலே கருமம். வேறிலை தேறு மார்க்கம். 100 கூறுதி அதனால் உன்மனக் கோளே. ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை (இவையெலாம்) கைவிடில் என்னுயிர் கழியும், அதனில் இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும் பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ 105 சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே! சங்கரா! சற்றே தாதான் மியபலம்! வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய 110 அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி. இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம் 115 வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை உள்ளது; தமிழர் ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்;நீ காவா யாகிற் காப்பதெம் கடனே. 2 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மருங்கு - இடம். மனக்கோள் - மனத்திற் கொண்டது தாதான்மியம் - ஒன்று மற்றொன்றாதல். செயற்கை வாசனை என்பது பொருள். குடிலனோடு பழகியதனால் ஏற்பட்ட ணம் என்பது பொருள். வெம்கரா - கொடிய முதலை. அடி 108. முதலைப்பிடி என்பது கருத்து. "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா" என்பது பழமொழி. 109- 111 அடிகள், நண்டு குஞ்சகளை ஈன்றவுடன் செத்துத் தன் உடம்பையே குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கிறது என்பது கருத்து. பிராந்தி - மயக்கம். ஒருமலர் ஒரு பூ; என்றது மனோன்மணியை.<noinclude></noinclude> ewscrndiyx1e3pmeynetlu0ssbfdpcg 1831835 1831542 2025-06-15T02:19:00Z Info-farmer 232 மேம்பாடு 1831835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||285}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: சுந்தர: மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின், ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த மருங்கே அணைந்து வாழலே கருமம். வேறிலை தேறு மார்க்கம். 100 கூறுதி அதனால் உன்மனக் கோளே. ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை (இவையெலாம்) கைவிடில் என்னுயிர் கழியும், அதனில் இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும் பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ 105 சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே! சங்கரா! சற்றே தாதான் மியபலம்! வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய 110 அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி. இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம் 115 வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை உள்ளது; தமிழர் ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்;நீ காவா யாகிற் காப்பதெம் கடனே. 2 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மருங்கு - இடம். மனக்கோள் - மனத்திற் கொண்டது தாதான்மியம் - ஒன்று மற்றொன்றாதல். செயற்கை வாசனை என்பது பொருள். குடிலனோடு பழகியதனால் ஏற்பட்ட ணம் என்பது பொருள். வெம்கரா - கொடிய முதலை. அடி 108. முதலைப்பிடி என்பது கருத்து. "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா" என்பது பழமொழி. 109- 111 அடிகள், நண்டு குஞ்சகளை ஈன்றவுடன் செத்துத் தன் உடம்பையே குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கிறது என்பது கருத்து. பிராந்தி - மயக்கம். ஒருமலர் ஒரு பூ; என்றது மனோன்மணியை. {{dhr|3em}}<noinclude></noinclude> q5j4rx3tlqc1p0d75sceu0u5t0ovdqh பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/286 250 535526 1831543 1825210 2025-06-14T13:53:38Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|286||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>286 ஜீவ: சுந்தர: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 இதுபோ லில்லை அடிகள் செய்யும் 120 உதவி. தமியேற் குளதுயர் இதுவே; கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம். அருளுதி காக்கும் உபாயம் இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே. நல்லது! கேட்டி! சொல்லுதும், உரியநீர் 125 விட்டான் முதலையும், விரும்பிய திலகப் பட்டாற் களிறும் பலமில ஆகி விடுமென அறிந்த கெடுவினை யாளர் தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி இடமது பெயர்ந்துழி. எடுத்தவெவ் வினைக்கும் 130 கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும், அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட் கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி, 135 சதமென நம்புமிச் சாலி புரமும், அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும், அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே. தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா 140 றாவதும் உளதோ? ஆ! ஆ! அடிகாள்! வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும் முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும். பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே! அடி 124 - 126. "நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும் புனலின், நீங்கின் அதனைப் பிற" என்னும் திருக்குறளின் கருத்தை விளக்கு கிறது. அயர்ந்து - மறந்து. சாலிபுரம் - நெல்வேலி, திருநெல்வேலி. சாலிபுரம் என்பதற்குத் திருநெல்வேலி என்றும், உடம்பு என்றும் இருபொருள் கொள்க. புலப் படை - பகைப்புலத்துப் படை என்றும், ஐம்புலப்படை என்றும் இரு பொருள் கொள்க. மாபதி - மதுரை நகரம் என்றும், பரம் பொருளாகிய கடவுள் என்றும் இருபொருள் கொள்க.<noinclude></noinclude> 3knqk4ighxgavkubwnvnoju7ulo8ig9 1831836 1831543 2025-06-15T02:19:10Z Info-farmer 232 மேம்பாடு 1831836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|286||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: சுந்தர: ஜீவ: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 இதுபோ லில்லை அடிகள் செய்யும் 120 உதவி. தமியேற் குளதுயர் இதுவே; கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம். அருளுதி காக்கும் உபாயம் இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே. நல்லது! கேட்டி! சொல்லுதும், உரியநீர் 125 விட்டான் முதலையும், விரும்பிய திலகப் பட்டாற் களிறும் பலமில ஆகி விடுமென அறிந்த கெடுவினை யாளர் தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி இடமது பெயர்ந்துழி. எடுத்தவெவ் வினைக்கும் 130 கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும், அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட் கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி, 135 சதமென நம்புமிச் சாலி புரமும், அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும், அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே. தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா 140 றாவதும் உளதோ? ஆ! ஆ! அடிகாள்! வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும் முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும். பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே! அடி 124 - 126. "நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும் புனலின், நீங்கின் அதனைப் பிற" என்னும் திருக்குறளின் கருத்தை விளக்கு கிறது. அயர்ந்து - மறந்து. சாலிபுரம் - நெல்வேலி, திருநெல்வேலி. சாலிபுரம் என்பதற்குத் திருநெல்வேலி என்றும், உடம்பு என்றும் இருபொருள் கொள்க. புலப் படை - பகைப்புலத்துப் படை என்றும், ஐம்புலப்படை என்றும் இரு பொருள் கொள்க. மாபதி - மதுரை நகரம் என்றும், பரம் பொருளாகிய கடவுள் என்றும் இருபொருள் கொள்க. {{dhr|3em}}<noinclude></noinclude> 8cn5zs1l4p4nilxury2npomg14rea1o பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/287 250 535527 1831545 1825211 2025-06-14T13:54:28Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||287}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் சுந்: 145 நல்லது! முகமன் நவின்றனை. நிற்க. சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில் உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே. 287 ஜீவ: சுந்தர: ஜீவ: அடியேன் ஆசை திருவடி அறியும். கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது. 150 பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல், இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும். 155 நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால் யானும் ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ ஆற்றுவன் அரும்போர். அதனிடை யமபுரம் ஏற்றுவன் எங்குலம் தூற்றிய சேரனை; 160 வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும் தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன வியாகுல மறவே விடுவனென் உயிரே. விடுகிலை, ஆகினும் வெளிக்கடல் ஓட்டம். 165 நடுநிசி நாமினி வருகுதும். கொடிய கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. (எழுந்து) கட்டளைப் படியே? கட்டிய கற்படை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 170 கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு. அளித்தருளுதியேல் காத்தருளினால். சந்ததம் - எப்பொழுதும். மறலி - யமன். சிறுகொடி - சிறிய பூங்கொடி போன்ற மனோன்மணி.<noinclude></noinclude> iqa5nexfdvjwej03jl44kq2bg8ajs9i 1831837 1831545 2025-06-15T02:19:20Z Info-farmer 232 மேம்பாடு 1831837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||287}}{{rule}}</b></noinclude><poem><b> சுந்: 145 நல்லது! முகமன் நவின்றனை. நிற்க. சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில் உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே. 287 ஜீவ: சுந்தர: ஜீவ: அடியேன் ஆசை திருவடி அறியும். கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது. 150 பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல், இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும். 155 நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால் யானும் ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ ஆற்றுவன் அரும்போர். அதனிடை யமபுரம் ஏற்றுவன் எங்குலம் தூற்றிய சேரனை; 160 வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும் தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன வியாகுல மறவே விடுவனென் உயிரே. விடுகிலை, ஆகினும் வெளிக்கடல் ஓட்டம். 165 நடுநிசி நாமினி வருகுதும். கொடிய கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. (எழுந்து) கட்டளைப் படியே? கட்டிய கற்படை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 170 கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு. அளித்தருளுதியேல் காத்தருளினால். சந்ததம் - எப்பொழுதும். மறலி - யமன். சிறுகொடி - சிறிய பூங்கொடி போன்ற மனோன்மணி. {{dhr|3em}}<noinclude></noinclude> e8qn14ws1x2fulq0g1ijztsktbyepfm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/288 250 535528 1831546 1825212 2025-06-14T13:55:58Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|288||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>|288 சுந்தர: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 ஜீவ: 172 - காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை. ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்; இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப. கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் 175 வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே. (முனிவர் போக வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம். (தனிமொழி) என்னே! என்னே! இந்நாள் இயன்றவை! கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த 180 பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ? தாயே! தாயே! சார்வன சற்றும் ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்? விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் 185 கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை? அது தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவன்? இப் பொல்லா வல்லுயிர் துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே? அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி! 190 நாற்புற நெருப்புறின் நளியும் தனது வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப. நரனலன்; நரேந்திரன்; நானது போற்சுதந் தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே! பிரிவென என்னுளம் கருதிடு முனமே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 173 அடி, 'ஒருவர் அறியில் இரகசியம், இருவர் அறிந்தால் பரசியம்' என்பது மலையாள நாட்டுப் பழமொழி. 174-175 அடிகள், 'There is many a slip between the cup and the lip' என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கூறுகின்றன. பிரதிபந்தங்கள் தடைகள். குகுநாள் - அமாவாசை நாள், உவா நாள். பரவை -கடல். எவன் - எவ்விதம். சமழ்ப்பு - குற்றம், நாணம். நளி - தேள்.<noinclude></noinclude> 2p6gbu6iagmtj1beosb1d6r81nmtjc2 1831839 1831546 2025-06-15T02:19:30Z Info-farmer 232 மேம்பாடு 1831839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|288||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சுந்தர: ஜீவ: 172 - காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை. ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்; இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப. கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் 175 வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே. (முனிவர் போக வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம். (தனிமொழி) என்னே! என்னே! இந்நாள் இயன்றவை! கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த 180 பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ? தாயே! தாயே! சார்வன சற்றும் ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்? விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் 185 கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை? அது தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவன்? இப் பொல்லா வல்லுயிர் துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே? அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி! 190 நாற்புற நெருப்புறின் நளியும் தனது வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப. நரனலன்; நரேந்திரன்; நானது போற்சுதந் தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே! பிரிவென என்னுளம் கருதிடு முனமே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 173 அடி, 'ஒருவர் அறியில் இரகசியம், இருவர் அறிந்தால் பரசியம்' என்பது மலையாள நாட்டுப் பழமொழி. 174-175 அடிகள், 'There is many a slip between the cup and the lip' என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கூறுகின்றன. பிரதிபந்தங்கள் தடைகள். குகுநாள் - அமாவாசை நாள், உவா நாள். பரவை -கடல். எவன் - எவ்விதம். சமழ்ப்பு - குற்றம், நாணம். நளி - தேள். {{dhr|3em}}<noinclude></noinclude> jmbio3f1kzw3np0265v1ek0k8f3stw1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/289 250 535529 1831547 1825213 2025-06-14T13:56:53Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||289}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 195 பிரையுறு பாலென உறைவதென் உதிரம். நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்? நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண் தங்குவன் யானும்! தங்குவை நீயும்! 200 இங்கதற் கிசையேன். இறக்கினும் நன்றே! (மௌனம்) கற்படை இதுதான் எப்புறத் ததுவோ! உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும் உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்? களவழி இதுமுனி கட்டற் பாற்றோ 205 முனமே முனிவன் மொழிமணம் அன்றோ இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது! கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை ஓடியிங் கழையாய்! உண்மையெப் படியென (சேவகன் வர) (சேவகன் போக) நாடுமுன் வாடி நலிதல் என்பயன்? 210 நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. நம்பினோம் நாரா யணனை, அதற்கா வம்பே செய்தான் மாபா தகனவன். நட்பே நமக்கிங் குட்பகை யானது! முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா 215 மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர் விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய் ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே. (குடிலன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 289 பிரையுறு பால் என உரை குற்றிய பால்போல. தொடு கற்படை தோண்டி அமைக்கப்பட்ட சுரங்க வழி. களவழி - கள்ள வழி, சுரங்க வழி நலிதல் வருந்துதல். களங்கம் - வஞ்சனை, மாசு.<noinclude></noinclude> a3wxvo910uipdhd5igjxnq9hj6o5zie 1831840 1831547 2025-06-15T02:19:40Z Info-farmer 232 மேம்பாடு 1831840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||289}}{{rule}}</b></noinclude><poem><b> 195 பிரையுறு பாலென உறைவதென் உதிரம். நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்? நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண் தங்குவன் யானும்! தங்குவை நீயும்! 200 இங்கதற் கிசையேன். இறக்கினும் நன்றே! (மௌனம்) கற்படை இதுதான் எப்புறத் ததுவோ! உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும் உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்? களவழி இதுமுனி கட்டற் பாற்றோ 205 முனமே முனிவன் மொழிமணம் அன்றோ இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது! கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை ஓடியிங் கழையாய்! உண்மையெப் படியென (சேவகன் வர) (சேவகன் போக) நாடுமுன் வாடி நலிதல் என்பயன்? 210 நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. நம்பினோம் நாரா யணனை, அதற்கா வம்பே செய்தான் மாபா தகனவன். நட்பே நமக்கிங் குட்பகை யானது! முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா 215 மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர் விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய் ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே. (குடிலன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 289 பிரையுறு பால் என உரை குற்றிய பால்போல. தொடு கற்படை தோண்டி அமைக்கப்பட்ட சுரங்க வழி. களவழி - கள்ள வழி, சுரங்க வழி நலிதல் வருந்துதல். களங்கம் - வஞ்சனை, மாசு. {{dhr|3em}}<noinclude></noinclude> hxzad7xdn7fum2tqwia1gf5kncayf11 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/290 250 535530 1831548 1825215 2025-06-14T13:57:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|290||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>290 குடி: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 வாராய் குடில! மந்திரி உனக்கு நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? 220 சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி 225 யாதென வினாயதற் கோதா தேகினர்; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்? இறைவ! 230 முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர். ஜீவ: குடி: ஜீவ: அவ்வறை எவ்வறை? அதுயான் அறிவேன். ஆம்! ஆம்! செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம். 235 மறுமுறி மணவறை, குடி: ஜீவ: (தனதுள்) (ஜீவகனை நோக்கி) அறிவிது வெகுநலம்; உறுவதங் கென்னென உணர்ந்தனை? உணர்ந்திலேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஒறுத்து - வருத்தி. செவ்வே வடக்கு - நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்) 235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன.<noinclude></noinclude> oqtopstgmlurfc2sgvah7j6ftf5bqvx 1831841 1831548 2025-06-15T02:19:50Z Info-farmer 232 மேம்பாடு 1831841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|290||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: வாராய் குடில! மந்திரி உனக்கு நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? 220 சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி 225 யாதென வினாயதற் கோதா தேகினர்; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்? இறைவ! 230 முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர். ஜீவ: குடி: ஜீவ: அவ்வறை எவ்வறை? அதுயான் அறிவேன். ஆம்! ஆம்! செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம். 235 மறுமுறி மணவறை, குடி: ஜீவ: (தனதுள்) (ஜீவகனை நோக்கி) அறிவிது வெகுநலம்; உறுவதங் கென்னென உணர்ந்தனை? உணர்ந்திலேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஒறுத்து - வருத்தி. செவ்வே வடக்கு - நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்) 235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன. {{dhr|3em}}<noinclude></noinclude> 3rmfrmj2sze8ao1zlj8793bbn22q532 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/291 250 535531 1831549 1825216 2025-06-14T13:59:35Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||291}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 260 அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. 240 இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; 245 பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? 250 பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் 255 தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? தவறே முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது. மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். 291 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பாங்கோ - தகுதியோ குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்கு முன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு.<noinclude></noinclude> 17snrcqfbwlil3t6yh4da4tm6a0jyws 1831555 1831549 2025-06-14T14:11:20Z Rabiyathul 5890 1831555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||291}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 260 அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. 240 இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; 245 பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? 250 பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் 255 தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? தவறே முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது. மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். 291 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பாங்கோ - தகுதியோ குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்கு முன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு.<noinclude></noinclude> 5l1esdhpqnp2vlrvj8b2fmjeuzijvmh 1831842 1831555 2025-06-15T02:20:00Z Info-farmer 232 மேம்பாடு 1831842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||291}}{{rule}}</b></noinclude><poem><b> <poem><b> குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 260 அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. 240 இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; 245 பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? 250 பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் 255 தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? தவறே முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது. மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். 291 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பாங்கோ - தகுதியோ குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்கு முன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> ceqlrk8t4qfp7j8u85ha022ez11kv1f 1831853 1831842 2025-06-15T02:22:08Z Info-farmer 232 - துப்புரவு 1831853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||291}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 260 அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. 240 இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; 245 பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? 250 பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் 255 தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? தவறே முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது. மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். 291 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பாங்கோ - தகுதியோ குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்கு முன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> 00o5um4adj8vo4pocycp2ucse1tp7ef பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/292 250 535532 1831550 1825217 2025-06-14T14:01:40Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|292||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>292 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 ஜீவ: குடி: ஜீவ: குடி: அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? மன்னவ! 265 அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும். அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ? 270 வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! 275 முருகனும் நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர். 280 காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? சேரா திவரைமற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே. 285 அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன். கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு கருநா – கருநாக்கு, கருநாக்குள்ளவர் சொல்லும் தீய சொற்கள் பலித்து விடும் என்று கூறுவர். குழாங்கள் கூட்டங்கள். காண்டும் பார்ப்போம் 284-285 அடிகளின் கருத்து, இரவும் பகலும் சேர்ந்திராததுபோல, கவலையும் வீரமும் சேர்ந்து நில்லா என்பது. நுவல் தரு சொல்லப்படும்.<noinclude></noinclude> ghidmgcyw3n8e40tgdl3cu5fsdt1mjl 1831556 1831550 2025-06-14T14:13:06Z Rabiyathul 5890 1831556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|292||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>292 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20 ஜீவ: குடி: ஜீவ: குடி: அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? மன்னவ! 265 அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும். அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ? 270 வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! 275 முருகனும் நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர். 280 காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? சேரா திவரைமற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே. 285 அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன். கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கருநா – கருநாக்கு, கருநாக்குள்ளவர் சொல்லும் தீய சொற்கள் பலித்து விடும் என்று கூறுவர். குழாங்கள் கூட்டங்கள். காண்டும் பார்ப்போம் 284-285 அடிகளின் கருத்து, இரவும் பகலும் சேர்ந்திராததுபோல, கவலையும் வீரமும் சேர்ந்து நில்லா என்பது. நுவல் தரு சொல்லப்படும்.<noinclude></noinclude> mw06c68nszmgcnvazjdzh4rm8zsr9sd 1831843 1831556 2025-06-15T02:20:10Z Info-farmer 232 மேம்பாடு 1831843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|292||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குடி: ஜீவ: குடி: அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? மன்னவ! 265 அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும். அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ? 270 வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! 275 முருகனும் நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர். 280 காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? சேரா திவரைமற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே. 285 அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன். கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கருநா – கருநாக்கு, கருநாக்குள்ளவர் சொல்லும் தீய சொற்கள் பலித்து விடும் என்று கூறுவர். குழாங்கள் கூட்டங்கள். காண்டும் பார்ப்போம் 284-285 அடிகளின் கருத்து, இரவும் பகலும் சேர்ந்திராததுபோல, கவலையும் வீரமும் சேர்ந்து நில்லா என்பது. நுவல் தரு சொல்லப்படும். {{dhr|3em}}<noinclude></noinclude> stourtxty4rlkw5ks5hy2u5ltfxnxht பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/293 250 535533 1831551 1825218 2025-06-14T14:02:31Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||293}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 293 கல்லறை நன்றே கடிமண முடியின்... கடிமண மதற்கோ முடிபுனை மன்னர் 290 வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை? வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே, ஒருநலம் காணின் ஒருநலம் காணேம். ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல் மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்? 295 பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்! பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல் நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம் வெளியா யினதும்? எளிதோ இறைவ! 300 வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை அகமும் அறிவும் அமைதல். பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்! ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை. 305 ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும்பிழை! ஆ!ஆ!சரியே! ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும் ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை? 310 அரசல எனினமக் காம்பிழை என்னை? திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று முடிமன் னவர்பலர் அடிதொழ நினது தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும் கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது கருத்து. ஏதம் - குற்றம். ஜீவ: குடி: ஜீவ: குடி:<noinclude></noinclude> sdo5fmkpb73w1oxk6g8urujz2bzgoan 1831557 1831551 2025-06-14T14:13:50Z Rabiyathul 5890 1831557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||293}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 293 கல்லறை நன்றே கடிமண முடியின்... கடிமண மதற்கோ முடிபுனை மன்னர் 290 வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை? வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே, ஒருநலம் காணின் ஒருநலம் காணேம். ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல் மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்? 295 பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்! பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல் நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம் வெளியா யினதும்? எளிதோ இறைவ! 300 வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை அகமும் அறிவும் அமைதல். பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்! ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை. 305 ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும்பிழை! ஆ!ஆ!சரியே! ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும் ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை? 310 அரசல எனினமக் காம்பிழை என்னை? திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று முடிமன் னவர்பலர் அடிதொழ நினது தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது கருத்து. ஏதம் - குற்றம். ஜீவ: குடி: ஜீவ: குடி:<noinclude></noinclude> tatk0hohlyijb6o1xpvoftjndupfn4f 1831845 1831557 2025-06-15T02:20:20Z Info-farmer 232 மேம்பாடு 1831845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||293}}{{rule}}</b></noinclude><poem><b> கல்லறை நன்றே கடிமண முடியின்... கடிமண மதற்கோ முடிபுனை மன்னர் 290 வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை? வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே, ஒருநலம் காணின் ஒருநலம் காணேம். ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல் மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்? 295 பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்! பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல் நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம் வெளியா யினதும்? எளிதோ இறைவ! 300 வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை அகமும் அறிவும் அமைதல். பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்! ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை. 305 ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும்பிழை! ஆ!ஆ!சரியே! ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும் ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை? 310 அரசல எனினமக் காம்பிழை என்னை? திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று முடிமன் னவர்பலர் அடிதொழ நினது தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது கருத்து. ஏதம் - குற்றம். ஜீவ: குடி: ஜீவ: குடி: {{dhr|3em}}<noinclude></noinclude> ikycuf1piuzt56tjt1x6hq3s2nv0583 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/294 250 535534 1831552 1825219 2025-06-14T14:03:52Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|294||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>294 வ: குடி: ஜீவ: குடி: ஜீவ: மேதை மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 315 வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? 320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் 325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்? பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். 330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும், அரச! பேயுல கென்குணம் 335 அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக... 340 ஓதலை ஓதலை. உனதன் றத்தொழில் தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் அழுகின்றவள். சாற்றல் சொல்லல். மந்திரத் தலைவர் ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர்.<noinclude></noinclude> nrvx9d7m341pzkxu378vvuu5va4z6p1 1831558 1831552 2025-06-14T14:14:26Z Rabiyathul 5890 1831558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|294||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>294 வ: குடி: ஜீவ: குடி: ஜீவ: மேதை மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 315 வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? 320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் 325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்? பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். 330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும், அரச! பேயுல கென்குணம் 335 அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக... 340 ஓதலை ஓதலை. உனதன் றத்தொழில் தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் அழுகின்றவள். சாற்றல் சொல்லல். மந்திரத் தலைவர் ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர்.<noinclude></noinclude> 10t4l78iztoumctj6om1kzo2dfdkq2g 1831846 1831558 2025-06-15T02:20:30Z Info-farmer 232 மேம்பாடு 1831846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|294||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வ: குடி: ஜீவ: குடி: ஜீவ: மேதை மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 315 வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? 320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் 325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்? பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். 330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும், அரச! பேயுல கென்குணம் 335 அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக... 340 ஓதலை ஓதலை. உனதன் றத்தொழில் தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் அழுகின்றவள். சாற்றல் சொல்லல். மந்திரத் தலைவர் ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர். {{dhr|3em}}<noinclude></noinclude> ggia9r2tiq9imq1193b7xd360ab8p5d 1831855 1831846 2025-06-15T02:23:01Z Info-farmer 232 - துப்புரவு 1831855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|294||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வ: குடி: ஜீவ: குடி: ஜீவ: மேதை 315 வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? 320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் 325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்? பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். 330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும், அரச! பேயுல கென்குணம் 335 அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக... 340 ஓதலை ஓதலை. உனதன் றத்தொழில் தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் அழுகின்றவள். சாற்றல் சொல்லல். மந்திரத் தலைவர் ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர். {{dhr|3em}}<noinclude></noinclude> o8yh8vhwy0tnv1x9hn58f7nmn0new1n பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/295 250 535535 1831553 1825220 2025-06-14T14:04:48Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1831553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||295}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 344 - மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் 345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், குடிலா! மறுக்கலை. 295 அடியேன். அடியேன். இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? ஆம்!ஆம்! செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! 350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். பிரிந்துநீர் இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே. 355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! (ஜீவகன் போக) தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி) இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் 345 அடி, 66 4 'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். 'தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை' - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து. -<noinclude></noinclude> hwd9nlgc32pcyihiwaxaem8oxjf1c0i 1831559 1831553 2025-06-14T14:15:06Z Rabiyathul 5890 1831559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||295}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 344 - மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் 345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், குடிலா! மறுக்கலை. 295 அடியேன். அடியேன். இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? ஆம்!ஆம்! செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! 350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். பிரிந்துநீர் இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே. 355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! (ஜீவகன் போக) தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி) இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 345 அடி, 66 4 'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். 'தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை' - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து. -<noinclude></noinclude> 5thhwm03mm0k96z2oobsbsl94qest7t 1831848 1831559 2025-06-15T02:20:40Z Info-farmer 232 மேம்பாடு 1831848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||295}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 344 - மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் 345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், குடிலா! மறுக்கலை. 295 அடியேன். அடியேன். இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? ஆம்!ஆம்! செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! 350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். பிரிந்துநீர் இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே. 355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! (ஜீவகன் போக) தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி) இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 345 அடி, 66 4 'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். 'தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை' - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து. - {{dhr|3em}}<noinclude></noinclude> dpcwgxwy46vk6qu18s8s69egspvklcd 1831857 1831848 2025-06-15T02:23:37Z Info-farmer 232 - துப்புரவு 1831857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||295}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: ஜீவ: குடி: 344 - மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் 345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், குடிலா! மறுக்கலை. 295 அடியேன். அடியேன். இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? ஆம்!ஆம்! செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! 350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். பிரிந்துநீர் இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே. 355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! (ஜீவகன் போக) தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி) இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 345 அடி, 66 4 'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். 'தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை' - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து. {{dhr|3em}}<noinclude></noinclude> b78zemb69b31uc9ca70ach7l4axnrf7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/296 250 535536 1831554 1829726 2025-06-14T14:05:48Z Rabiyathul 5890 1831554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>296 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்) ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். (மௌனம்) 375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. 5 விடுத்து கொடியன் வாய்விட்டு. கெடுபயல் பலதேவனைக் குறிக்கிறது. நாராயணனைக் கருதிற்று.<noinclude></noinclude> 7jana0q7sfdsw8pv0utf8pzjfdknzho 1831560 1831554 2025-06-14T14:15:40Z Rabiyathul 5890 1831560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>296 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்) ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். (மௌனம்) 375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 5 விடுத்து கொடியன் வாய்விட்டு. கெடுபயல் பலதேவனைக் குறிக்கிறது. நாராயணனைக் கருதிற்று.<noinclude></noinclude> hcpts8o3bw6jqvrzhfoifazm1zz01ev 1831849 1831560 2025-06-15T02:20:50Z Info-farmer 232 மேம்பாடு 1831849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்) ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். (மௌனம்) 375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 5 விடுத்து கொடியன் வாய்விட்டு. கெடுபயல் பலதேவனைக் குறிக்கிறது. நாராயணனைக் கருதிற்று. {{dhr|3em}}<noinclude></noinclude> r0ktwxkebnqmfolih4o2qda77cxlcw2 1831859 1831849 2025-06-15T02:24:06Z Info-farmer 232 - துப்புரவு 1831859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்) ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். (மௌனம்) 375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விடுத்து கொடியன் வாய்விட்டு. கெடுபயல் பலதேவனைக் குறிக்கிறது. நாராயணனைக் கருதிற்று. {{dhr|3em}}<noinclude></noinclude> dbs1pe7z3r3jd2oib13wir2v7rx0r2g 1831862 1831859 2025-06-15T02:26:03Z Info-farmer 232 - துப்புரவு 1831862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்) ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். (மௌனம்) 375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விடுத்து - வாய்விட்டு. கெடுபயல் - பலதேவனைக் குறிக்கிறது. கொடியன் - நாராயணனைக் கருதிற்று. {{dhr|3em}}<noinclude></noinclude> dl8atyp9yqioeosyxv43a6mjega6nlk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/320 250 535560 1831865 1830606 2025-06-15T02:31:18Z Info-farmer 232 {{dhr|3em}} 1831865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> {{Right|(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க)}} <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> {{Right|(அழ)}} மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ்</b></poem> </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> rbiy4663xtipcolxhjld74fh2mge2d9 1831866 1831865 2025-06-15T02:31:43Z Info-farmer 232 - துப்புரவு 1831866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> {{Right|(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க)}} <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> {{Right|(அழ)}} மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> rsd7o8nq5dqa94cdjm4udoxalavksz4 1831867 1831866 2025-06-15T02:32:05Z Info-farmer 232 - துப்புரவு 1831867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> |(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க) <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> {{Right|(அழ)}} மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> 1k0rnc999nl8lkqxwgqgit2knqiu4y9 1831868 1831867 2025-06-15T02:32:21Z Info-farmer 232 - துப்புரவு 1831868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> (திருமுகங்காட்ட; வாணி வாசிக்க) <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> {{Right|(அழ)}} மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> khjdrlon22oh464tico5sy6p8wnyr02 1831869 1831868 2025-06-15T02:32:56Z Info-farmer 232 - துப்புரவு 1831869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|320||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.</b> (திருமுகங்காட்ட; வாணி வாசிக்க) <b>சொன்னேன் அன்றே வாணி முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். </b> வாணி: 90 <b>இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.</b> மனோ: 95 <b>என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.</b> வாணி: <b>ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!</b> (அழ) மனோ: 105 <b>வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப்போகிற திருமணம். துயரில் பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில். {{dhr|3em}}<noinclude></noinclude> lib4h4e5912c8pg0jvz7k83s8a6dko2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/321 250 535561 1831870 1830609 2025-06-15T02:33:41Z Info-farmer 232 {{dhr|3em}} 1831870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||321}}{{rule}}</b></noinclude><poem><b> யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம். எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் 115 மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப் பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க 120 யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து 125 செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் 130 போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் 135 கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். வாணி: அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ? </b></poem> {{dhr}} {{rule|10em|align=left}} இச்சையாதிகள் - ஆசை முதலியன. மனக்களங்கம் - மனத்தில்படிகிற கறை. மாசுகள்-அழுக்குகள். மண்ணிய கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து – பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் - உணவு {{dhr|3em}}<noinclude></noinclude> 31iumuhxahuxzgyyyv2tum5bmmdzsr4 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/322 250 535562 1831871 1830611 2025-06-15T02:34:26Z Info-farmer 232 {{dhr|3em}} 1831871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|322||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ : ஒத்ததே யார்க்கும். மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். 140 அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி 145 எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என்கடன் இதுவரை: இனியும் இச்சை. வாணி: ஆயிடிற் கேட்குதி அம்மணி என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி 150 வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் வேதகம் செய்த போதக யூதபம்; பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல், 155 இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு. </b></poem> {{dhr}} {{rule|10em|align=left}} அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம்பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங்கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி" என்று கூறுவர். வேதகம் செய்த வேறுபடுத்திய. போதகம் யானை. யூதபம் யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது. “வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்” என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது. {{dhr|3em}}<noinclude></noinclude> mlrhdcyvbs9vdxs4vwclel6klfmn7el பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/323 250 535563 1831872 1830614 2025-06-15T02:35:38Z Info-farmer 232 - துப்புரவு 1831872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||323}}{{rule}}</b></noinclude><poem><b> கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! மனோ: பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் 165 கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. 1 (இருவரும் போக) </poem> {{c|{{larger|ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}}}} {{dhr|10em}} {{rule|10em|align=left}} வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து.<noinclude></noinclude> jpty8ttjywnn4cbb3r2yec0jgfxw0gd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/324 250 535564 1831873 1830620 2025-06-15T02:37:32Z Info-farmer 232 {{dhr|3em}} 1831873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{c|<b>மூன்றாம் களம்</b>}} {{left_margin|3em|இடம் : <b>அரண்மனையில் மணமண்டபம்.</b> காலம் : <b>நடுநிசி.</b>}} {{c|(அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)</b>}} <poem> முதற்படைத் தலைவன்: <b>அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்.</b> 2-ம் படை : <b>நடரா சனைநீர் அறியீர் போலும்!</b> முதற்படை: <b>அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன்.</b> 3-ம் படை: <b>அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்!</b> முதற்படை: <b>தெரியேன், செய்தியென்?</b> 3-ம் படை: <b>கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10 அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். </b> முதற்படை: <b>இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே.</b> 3-ம் படை: <b>எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.</b> </poem> {{dhr}} {{rule|10em|align=left}} கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி. {{dhr|3em}}<noinclude></noinclude> 0344gttsb1qgze8oa7sz95ec1ej0laq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/325 250 535565 1831874 1830027 2025-06-15T02:38:53Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||325}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் முதற்படை: 3-ம் படை: இத்திரை தாய்க்காம். சீ! சீ! அத்திரை. 325 2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? முதற்படை: 3-ம் படை: முதற்படை: 20 2-ம் படை: 3-ம் படை: முதற்படை: 25 இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்? அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன் (3-ம் படைஞன் மற்றோரிடம் போக) ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை (3-ம் படைஞன் மீண்டும் வர) (முதற்படைஞனை நோக்கி) இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் 30 இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம். சரி! சரி! பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} காட்டல் பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும் ஒப்பில்லாத.<noinclude></noinclude> 9k9i02v8t9gzeihwy2hq8fp0kcxu1qq 1831885 1831874 2025-06-15T02:51:07Z Info-farmer 232 மேம்பாடு 1831885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||325}}{{rule}}</b></noinclude><poem><b> முதற்படை: 3-ம் படை: இத்திரை தாய்க்காம். சீ! சீ! அத்திரை. 325 2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? முதற்படை: 3-ம் படை: முதற்படை: 20 2-ம் படை: 3-ம் படை: முதற்படை: 25 இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்? அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன் (3-ம் படைஞன் மற்றோரிடம் போக) ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை (3-ம் படைஞன் மீண்டும் வர) (முதற்படைஞனை நோக்கி) இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் 30 இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம். சரி! சரி! பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} காட்டல் பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும் ஒப்பில்லாத. {{dhr|3em}}<noinclude></noinclude> klgel3f2152adotfbig2ocyqx4zcdjx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/326 250 535566 1831875 1830030 2025-06-15T02:39:41Z Info-farmer 232 - துப்புரவு 1831875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|326||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>326 3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போது அப்போ தேவரும் துயரம் 35 கருதிமுன் செய்தனன். முதற்படை: ஒருவரும் அறிந்திலம்! 3-ம் படை: (முருகன் வா) யாரது, முருகனோ? நாரணன் எங்கே? முருகன்: 3-ம் படை: முரு: 3-ம் படை: முரு: நாரணன் அப்புறம் போயினான்; வருவன். பிழைத்தீர் இம்முறை. பிழைத்திலம் என்றும்! அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்? 40 வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு! (இருவரும் நகைக்க) 2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். முரு: முதற்படை: ஜீவ: 45 ஈயோ வாயில் ஏறிட நாயே! அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்! (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர) இருமின் இருமின்! நமர்காள் யாரும்! (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும் பலதே: வந்திலர் என்னை? மன்னவர் மன்ன! அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே.<noinclude></noinclude> 6asip9gcdxwazgyp1tjth3mvec501lg 1831886 1831875 2025-06-15T02:51:17Z Info-farmer 232 மேம்பாடு 1831886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|326||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போது அப்போ தேவரும் துயரம் 35 கருதிமுன் செய்தனன். முதற்படை: ஒருவரும் அறிந்திலம்! 3-ம் படை: (முருகன் வா) யாரது, முருகனோ? நாரணன் எங்கே? முருகன்: 3-ம் படை: முரு: 3-ம் படை: முரு: நாரணன் அப்புறம் போயினான்; வருவன். பிழைத்தீர் இம்முறை. பிழைத்திலம் என்றும்! அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்? 40 வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு! (இருவரும் நகைக்க) 2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். முரு: முதற்படை: ஜீவ: 45 ஈயோ வாயில் ஏறிட நாயே! அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்! (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர) இருமின் இருமின்! நமர்காள் யாரும்! (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும் பலதே: வந்திலர் என்னை? மன்னவர் மன்ன! அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே. {{dhr|3em}}<noinclude></noinclude> nnltkuygbfe0a8ewo6ecw3zxgqjrlg1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/327 250 535567 1831876 1830031 2025-06-15T02:40:46Z Info-farmer 232 - துப்புரவு 1831876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||327}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் ஜீவ: நாரா: ஜீவ: சுந்: புரு: 50 55 இருமிரும் நீரும். எங்கே கினும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். (நாராயணனை நோக்கி) பாரீர் அவர்படும் பாடு. பார்ப்பேன்! சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே! இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? வந்தது. 327 (புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய மெய்காப்பாளருடன் கற்படை வழி வர) (கற்படையில் அருள்வரதனை நோக்கி) நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! என்பின் இருவர் வருக. (தனதுள்) இதுவென்? 60 இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ! மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? 65 இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி! (திரைக்குப் பின் மறைந்து நிற்க) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மந்திராலோசனை - இரகசிய ஆலோசனை.<noinclude></noinclude> ffq1zsvzj115afwfcsgyf58nop7ixdp 1831887 1831876 2025-06-15T02:51:27Z Info-farmer 232 மேம்பாடு 1831887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||327}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: நாரா: ஜீவ: சுந்: புரு: 50 55 இருமிரும் நீரும். எங்கே கினும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். (நாராயணனை நோக்கி) பாரீர் அவர்படும் பாடு. பார்ப்பேன்! சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே! இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? வந்தது. 327 (புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய மெய்காப்பாளருடன் கற்படை வழி வர) (கற்படையில் அருள்வரதனை நோக்கி) நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! என்பின் இருவர் வருக. (தனதுள்) இதுவென்? 60 இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ! மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? 65 இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி! (திரைக்குப் பின் மறைந்து நிற்க) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மந்திராலோசனை - இரகசிய ஆலோசனை. {{dhr|3em}}<noinclude></noinclude> r9sal9ubandrriztqcdo210xtwrufny பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/328 250 535568 1831877 1830033 2025-06-15T02:41:14Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|328||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>328 ஜீவ: 70 75 15 80 85 00 90 என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்! எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே; எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்! கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே. ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல். மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும். ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர். இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை. அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி! தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும் குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற் 95 கிலையத னாலோர் இயல்சமா தானம். ஆதலில் அரியதற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்! 100 குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும்-ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி – காலம், நிலைமை. கொற்றவை அரசசபை.<noinclude></noinclude> howte388nnifv13y906epl05oj91yg7 1831888 1831877 2025-06-15T02:51:37Z Info-farmer 232 மேம்பாடு 1831888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|328||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: 70 75 15 80 85 00 90 என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்! எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே; எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்! கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே. ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல். மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும். ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர். இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை. அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி! தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும் குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற் 95 கிலையத னாலோர் இயல்சமா தானம். ஆதலில் அரியதற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்! 100 குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும்-ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி – காலம், நிலைமை. கொற்றவை அரசசபை. {{dhr|3em}}<noinclude></noinclude> m09oh5j0s0gp96uxabi4qerfcqhqfi3 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/329 250 535569 1831878 1830034 2025-06-15T02:41:47Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||329}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் 2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். ஜீவ: புரு: ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? 105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம். சத்திய வித்து: பத்தியுன் மத்தன். ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும் 110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். (தனதுள்) எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்! பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். 115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும் 120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற் 2-ம் படை:125 ஜீவ: பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு? இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்! எனதர சுரிமையும் எனதர சியல்பும் தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 329 ள்வினை வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆ அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் முயற்சி. வாரம் பலன் தருவது.<noinclude></noinclude> b2lrcg8qy7xant0kfwpnukjvvx0yqbs 1831889 1831878 2025-06-15T02:51:47Z Info-farmer 232 மேம்பாடு 1831889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||329}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். ஜீவ: புரு: ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? 105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம். சத்திய வித்து: பத்தியுன் மத்தன். ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும் 110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். (தனதுள்) எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்! பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். 115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும் 120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற் 2-ம் படை:125 ஜீவ: பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு? இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்! எனதர சுரிமையும் எனதர சியல்பும் தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 329 ள்வினை வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆ அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் முயற்சி. வாரம் பலன் தருவது. {{dhr|3em}}<noinclude></noinclude> hgcbpm7cvcgpv4ksx4ybycdkjpzdpjj பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/330 250 535570 1831879 1830035 2025-06-15T02:42:36Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|330||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>330 சகடன்: 150 நாரா: செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். 130 இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் 135 மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் 140 போமா றொருசிறு புரையறு சுருங்கை. நுமக்கும். அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கெளவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே. 145 இதுவே என்னுளம். இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. (நேரிசை ஆசிரியப்பா) உரையீர் சகடரே உமதபிப் பிராயம். அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! (தனதுள்) மருகன் தப்பிய வருத்தம் போலும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு -குற்றம் இல்லாத. கவ்விய பற்றிய. கௌவை துன்பம். ஆஞ்ஞை - கட்டளை. தெருள்உறு - தெளிவுள்ள. சூழ்ச்சி யோசனை.<noinclude></noinclude> ihup9fidd5xt1i66aohcn1aardk0mrk 1831890 1831879 2025-06-15T02:51:57Z Info-farmer 232 மேம்பாடு 1831890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|330||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சகடன்: 150 நாரா: செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். 130 இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் 135 மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் 140 போமா றொருசிறு புரையறு சுருங்கை. நுமக்கும். அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கெளவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே. 145 இதுவே என்னுளம். இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. (நேரிசை ஆசிரியப்பா) உரையீர் சகடரே உமதபிப் பிராயம். அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! (தனதுள்) மருகன் தப்பிய வருத்தம் போலும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு -குற்றம் இல்லாத. கவ்விய பற்றிய. கௌவை துன்பம். ஆஞ்ஞை - கட்டளை. தெருள்உறு - தெளிவுள்ள. சூழ்ச்சி யோசனை. {{dhr|3em}}<noinclude></noinclude> 62orp6uakbikbwx85oysmaadah840qy பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/331 250 535571 1831880 1830036 2025-06-15T02:43:05Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||331}}{{rule}}</b></noinclude>பதிப்பு : மனோன்மணியம் ஜீவ: - நாடகம் குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்! 2-ம் படை: செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! 331 நாரா: சக: யாவ: ஜீவ: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! இனியெலாம் ஈசன திச்சை. சரி! சரி! சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் 160 சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய். சக: (நாராயணன் போக) யார்க்கும் சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் 165 திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்! இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச 170 நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்! ஓ! ஓ! சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்! (நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தினமணி சூரியன். நம்மணி - மனோன்மணி.<noinclude></noinclude> 5dx0lberrf5br3gyj7htxkzawk766ti 1831891 1831880 2025-06-15T02:52:07Z Info-farmer 232 மேம்பாடு 1831891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||331}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: - குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்! 2-ம் படை: செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! 331 நாரா: சக: யாவ: ஜீவ: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! இனியெலாம் ஈசன திச்சை. சரி! சரி! சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் 160 சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய். சக: (நாராயணன் போக) யார்க்கும் சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் 165 திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்! இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச 170 நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்! ஓ! ஓ! சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்! (நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தினமணி சூரியன். நம்மணி - மனோன்மணி. {{dhr|3em}}<noinclude></noinclude> nd45jyfyac6vslwqty9x79bab61muhf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/332 250 535572 1831881 1830038 2025-06-15T02:44:17Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|332||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>332 நாரா: ஜவ: வாணி: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். (நாராயணனை நோக்கி) 175 மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! (பாட) (கொச்சகக் கலிப்பா) நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன் ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்; ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை 1 சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2 மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க). 2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). 3.மறலி யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க.<noinclude></noinclude> 5ili12b3fpzj3blxabzllbve9quphtf 1831892 1831881 2025-06-15T02:52:17Z Info-farmer 232 மேம்பாடு 1831892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|332||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா: ஜவ: வாணி: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். (நாராயணனை நோக்கி) 175 மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! (பாட) (கொச்சகக் கலிப்பா) நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன் ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்; ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை 1 சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2 மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க). 2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). 3.மறலி யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க. {{dhr|3em}}<noinclude></noinclude> jsfoilffb10iwbhwpm78g3euu96eiof பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/333 250 535573 1831882 1830039 2025-06-15T02:45:28Z Info-farmer 232 </b></poem> 1831882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||333}}{{rule}}</b></noinclude><poem><b> சுந்: முதற்படை: 3-ம் படை: 4-ம் படை: யாவ: புரு: சுந் யாவ: நிஷ்டாபரர்: யாவ: (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை? மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணி 180 வருதி இப்புறம். வாங்குதி மாலை. (மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர) ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம். உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன். (புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க) ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். அமையா நோக்கமும் இமையா நாட்டமும், ஏங்கிய முகமும் நீங்கிய இதழும், உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்! (மனோன்மணி புருடோத்தமனைக் காண: உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க) எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? 190 இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! (புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க) மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே! சோரன்! சோரன்! சோரன்! சோரன்! கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! (கருணாகரரைத் தழுவி) பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்! பலதே: 195 கொன்மின்! கொன்மின்! </b></poem><noinclude></noinclude> 3p4io4way7nitpgpk7rhxc0yy6md5zt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/334 250 535574 1831883 1830041 2025-06-15T02:47:50Z Info-farmer 232 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 1831883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|334||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சுந் அருள்வரதன்: யாவ: அருள்: ஜீவ: சுந்: புரு: (யாவரும் புருடோத்தமனைச் சூழ: சுந்தரர் கூட்டம் விலக்க) நின்மின்! நின்மின்! (அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து நின்று காக்க) படையுடன் பாதகன்! (விலங்குடன் குடிலனைக் காட்டி) (பின்னிட) பாதகன் ஈங்குளான். குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி! 200 அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்! பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில். வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங் 205 கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா! ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட 210 எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும் தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வஞ்சியான் வஞ்சியான் வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்ய மாட்டான். தெருட்ட தெளிவுபடுத்த. வந்துழி - வந்தபோது. {{dhr|3em}}<noinclude></noinclude> afox3hgy9rsrwtf402y5i15xc0nvpr2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/335 250 535575 1831884 1830043 2025-06-15T02:49:19Z Info-farmer 232 {{dhr|3em}} 1831884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||335}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். 215 பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன். விடைகொடு நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே. உண்மையோ? குடிலா! உரையாய்! நாரா: யாவ: 335 (குடிலன் முகங் கவிழ்த்து நிற்க) இதுவுநின் 220 உண்மையோ! மௌனமேன்? ஓகோ! பாவி! நாரா: சுந் ஜீவ: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின். வாராய் ஜீவக! பாராய் உன்மகள் 225 தாராத் தன்னிரு கைதோள் சூட்டி எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. இருமனம் ஏனினி; என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே. கண்மணி அதற்குட் கண்வளர்ந் தனையோ! 230 உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை! (மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க) 3 வெருவலை! மணியே! பிரியீர் இனியே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நண்ணவும் அடையவும். வேட்டையேல் விரும்புவாயானால். ஞாட்பிடை போர்க்களத்தில். தாரா மாலையாக. எண்படு கருதப்படும். கண்படு ஆச்சரியம். வெருவலை துயில்கின்ற. இறும்பூது அஞ்சாதே. வியப்பு, {{dhr|3em}}<noinclude></noinclude> fkfd60xsxf1la6kphih3urrr5b8wdor பயனர்:மொஹமது கராம் 2 539999 1831948 1828484 2025-06-15T06:31:22Z மொஹமது கராம் 14681 1831948 wikitext text/x-wiki எனது பெயர் மொஹமது கராமத்துல்லா. ==திட்டங்கள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #<s>[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf]]</s> #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] ==ஹர்ஷியா== #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]] qvqu3mo2aclgsmfdihpd0ojriu24t6v பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/36 250 547077 1831581 1657550 2025-06-14T14:46:38Z Balajijagadesh 1137 1831581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh4|35|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>"தங்களை அழைத்து வருமாறு மன்னர் ஆணையிட்டிருக்கிறார்" என்று கூறினர் வீரர்கள். கூறியவர்கள். "தெருவிலே ஒரு பிணம் கிடக்கிறதே, என்ன நடந்தது?" என்றும் பதைப்போடு கேட்டார்கள். "ஆமாம், யாரோ இரு பாண்டிய நாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் ஈட்டி கொண்டு தாக்கிப் போரிட்டனர். ஒருவன் வீழ்ந்தான். அவ்வளவுதான்! நான் அரசரிடம் போகிறேன், நீங்கள் இந்தப் பிணத்தை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள்" எனக்கூறியவாறு புலவர் உள்ளே வந்து செழியனிடம் செய்தியைச் சொன்னார். செழியனும் விடைபெற்றுக் கொண்டு எழுந்தான். ஆனால் அவனால் எழமுடியவில்லை. புலவர் அவனைப் பிடித்து உட்கார வைத்து, "நீ இங்கேயே இரு! முத்துநகை உன்னைக் கவனித்துக்கொள்வாள். நான் அரண்மனைக்குப் போய் உடனேயே திரும்பிவிடுகிறேன்!" என்று புறப்பட்டார் புலவர். செழியனால் அதைத் தடுத்துப் பேச இயலவில்லை! காரணம் அவரோ பெரும்புலவர்; வலியோ தாங்கமுடியாமல் இருக்கிறது; சரியென்று உட்கார்ந்து கொண்டான். "முத்துநகை! பத்திரமாகக் கவனித்துக்கொள்ளம்மா!" எனக்கூறிப் புலவர் வெளியில் சென்றுவிட்டார். தெருவில் நின்றிருந்த புரவி பூட்டிய பல்லக்கு வண்டியில் அவர் ஏறிக்கொண்டார். அந்த அழகிய வண்டி அரண்மனை நோக்கிப் புறப்பட்டது. கரிகாலனும், பெருவழுதியும் புலவரை எதிர்கொண்டழைத்து இருக்கையில் அமரச் செய்தனர். புலவர் பெருமான், இருவரையும் ஒருசேரக்கண்டு உவகை கொண்டார். கரிகாலனுக்கு வரவிருந்த ஆபத்தையும்,அது தவிர்க்கப்பட்டதையும் எண்ணுகின்றபோது அவரை யறியாமல் ஓர் அச்சம் அவரை ஆட்டிப்படைத்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அழைத்த காரணம் யாதோ?" என வினவினார். "எமது நட்புறவை வாழ்த்துவதற்கே தங்களை அழைத்தோம்!" என்றான் சோழர்திலகம். புலவர் சற்றுக் கண்மூடி அமைதியாக இருந்தார். அவரது இதழ்கள் அசைந்தன. "தமிழ் வாழ்க!" என்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்மழை பொழிந்தது. {{left_margin|3em|<poem> "நீயே. தண்புனல் காவிரிக் {{gap+}}கிழவனை; யிவனே....." </poem>}} என்று பாட ஆரம்பித்தார். {{nop}}<noinclude></noinclude> 56fo7h69fsr2w4tex9p0avrls7vs6ve பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/37 250 547078 1831580 1806721 2025-06-14T14:46:08Z Balajijagadesh 1137 1831580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh4|36|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem> "நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென வரைய சாந்தமும் திரைய முத்தமும் இமிழ் குரல் முரசும் மூன்றுடன் ஆளுந் தமிழ்கெழு கூடல் தண்கோல்வேந்தே!" </poem>}} "ஒற்றுமை குலைக்கப் பகைவர்கள் பல வழியும் முயல்வர். நண்பரைப் போலவும் நல்லன தேடுவார் போலவும் பேசி இருவரிடமுள்ள ஒற்றுமையை மாய்க்கத் திட்டம் போடுவர். அவைகளுக்கு இடந்தராமல் இருவரும் நட்புக் கொள்வீராக!" என்று அறிவுரை கூறினார். தன் வீட்டின் முன்னே நடந்த நிகழ்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டுதான் புலவர் அங்ஙனம் கூறினார். "இன்று போல் என்றும் உமது உறவு தழைக்கட்டும்! நுமது வேல் வென்று வென்று போர்க்களத்தில் புகழொளி வீசட்டும்! நமது புலியும் கயலும் பகை நாட்டுக் குன்றுகளிலே செதுக்கப்படட்டும்!" எனப் புலவர் தன் நெஞ்சைத் திறந்து காட்டியபோது இரு மன்னர்களும் புலவரைத் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பேரரசர்களின் அணைப்பிலே அகமகிழ்ந்த புலவர் பெருமான், "தமிழ் வாழ்க! தாயகம் மேன்மேலும் வெற்றிபெறுக!" எனத் தழுதழுத்த குரலில் கூறினார். அவரது கண்கள் அவரையும் அறியாமல் குளமாகிவிட்டன. "என்னுடைய பலநாள் ஆசை இன்று நிறைவேறியது. பாண்டியரும் சோழரும் என்றைக்குப் பகைத்துக் கொள்வார்கள்; நேரம் பார்த்துப் போர் தொடுக்கலாம் என ஏங்கிக் காத்திருக்கும் வேளிர்குடித் தலைவர்களும், ஒளி நாரகர்களும் இடை நிலங்களில் வாழும் பொதுவரும் இந்தநாள் விழா நிகழ்ச்சி கேட்டு ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டிருப்பார்கள்" என்று காரிக்கண்ணனார் விழிகளை அகலத்திறந்தவாறு புதிய துடிப்புடன் முழங்கினார். "எல்லாம் உங்கள் கரிகால் மன்னரின் அரசியல் அறிவு நுட்பத்தால் விளைந்த முடிவுகள்" என்று புன்முறுவலோடு கூறினான் பாண்டிய மன்னன். "இல்லை; இல்லை! அதெல்லாம் ஒன்றுமில்லை... ஏதோ நடக்கவேண்டுமென்றிருந்தது; நடந்துவிட்டது!" என்றான் கரிகாலன். புலவர், பெருமிதத்தோடு பேசினார்: "ஏன் மன்னவா மறைக்க வேண்டும்? தங்களின் அரசியல் அறிவைப் பாராட்டி எழுதுவதற்குச் சுவடிகள் போதாது என்பதை நாடறியும்; நானறிவேன். இன்றல்ல. இளமைப் பருவத்திலேயே தாங்கள் சாதித்த காரியங்கள், ஒப்பிடுவதற்-<noinclude></noinclude> cak3b9tpdehos2wk8cziggoursntir6 பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/230 250 574075 1831583 1754106 2025-06-14T15:02:55Z Balajijagadesh 1137 1831583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh4|240|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>'''பெ'''ருந்தேவி, அரண்மனைக்குள் எப்படி நுழைவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அரண்மனையிலுள்ளோர் பரபரப்புடன் எழுந்து ஒளி பொருந்திய முகங்களுடன் அங்குமிங்கும் ஓடியாடி ஏதோ ஒரு குறிப்பிட்ட அலுவலில் ஈடுபட்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. மகர தோரணங்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டன. மண்டபங்களை விழாக் கூடங்களாக்கிடும் முயற்சியில் வீரர்கள் தீவிரங்காட்டினர். மன்னர் பெருமானின் கொலு மண்டபம் என்றுமில்லாத தனி அழகுடன் விளங்கிட வேண்டுமென்று அமைச்சர் கட்டளையிடவே அத ஆணையைச் சிரமேற்கொண்டு வீரர்கள் பணி புரிந்தனர். புலிக்கொடித் தோரணங்கள் அசைந்தாடிக்கொண்டிருந்த காட்சி கண்டு அரண்மனைக்குள்ளே வாழ்பவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். "தமிழ் காக்கும் தங்கமே! வருக!" எனும் வரவேற்பு வளைவுகள் காலைக் கதிரவனின் ஒளிபட்டுத் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன. கரிகால் மன்னன் அதிகாலையிலேயே எழுந்து கொலு மண்டபத்திற்குப் புறப்படுவதற்குத் தயாராகிவிட்டான். பூம்புகார்த் தலைநகரின் கொலுமண்டபத்தில் அமர்வதென்றால் கரிகாலனுக்குத் தனி உற்சாகம். பூம்புகாரில் இருந்தவாறே உறையூருக்கும் அரசனென விளங்கும் புகழ் படைத்தவனன்றோ சோழப் பெருமன்னனாம் - திருமாவளவன் கரிகாலன்! கொலுமண்டபத்தில் பூம்புகார்த் தலைநகர மாந்தரும்- உறையூர் நகர மாந்தரும் வந்து நின்று தங்கள் விருப்பங்களை வெளியிடும்போது கரிகாலனுக்கு நெஞ்சு புடைக்கும். தான் விளைத்த வீரத்தை எண்ணிப் பூரிப்படைவான்! தன்னால் உருவாகிவிட்ட சோழப் பேரரசு நீண்ட நெடுங்காலம் வலுவிழக்காமல் வாழ வேண்டுமென்று அவன் விரும்பியிருந்தான். அவனைப் புகழாத புலவர்கள் அந்தக் காலத்தில் இல்லை. பத்துப்பாட்டு என அழைக்கப்படும் பழந்தமிழ் இலக்கியத்தில் பட்டினப் பாலையும், பொருநராற்றுப்படையும் அவனது சிறப்பை வானளாவப் புகழ்ந்து கூறுகின்றன. {{left_margin|3em|<poem>"<b>காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப்</b></poem>}}<noinclude></noinclude> gzjc9q2q3jqjhfpfd7z63lmgkebr862 பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/231 250 574076 1831584 1754137 2025-06-14T15:03:17Z Balajijagadesh 1137 1831584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh4|241|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கிக் கோயிலொடு குடி நிறீஇ.</b>"</poem>}} என்று, அவன் செய்த பெருஞ் செயல்களை வர்ணிக்கிறது பட்டினப்பாலை. உலகமெல்லாம் மழை மறுத்துப் பஞ்சம் வந்த போதும், சோழமன்னன் தன் செங்கோல் அறத்தாலே பொன்னிமா நதியின் துணைகொண்டு பொன் கொழிக்கும் நாடாகவே சோழநாட்டை ஆக்கிடுவான்; கரும்பாலைகளிலே எழுகின்ற புகை, நீர் நிறைந்த இடத்தில் செழித்துள்ள நெய்தற் பூவையும் வாடச் செய்யும். தென்னை, வாழை, கமுகு, மஞ்சள்,மா, சேம்பு, இஞ்சி முதலியன பயன் கெழுமி நிறைந்த குலைகளுடனும் கிழங்குகளுடனும் நிற்பதைச் சோழ நாடெங்கும் காணலாம். உப்பங்கழிகளிலே - நிரல்படக் குதிரைகளைப் பிணைத்தாற் போன்று தறிகளிலே பிணைக்கப்பட்ட படகுகளையும், புலி இலச்சினை செதுக்கப்பட்ட பெரிய கதவுகளை உடைய இல்லத்தில் உள்ள அடுக்களையில் சோறு வடிப்பதால் ஒழுகிய கொழுங்கஞ்சி தெருவிலே ஆறுபோல ஓடுகின்ற நிலைமையையும் வளத்தையும் சித்தரித்துச் செந்தமிழ் நாட்டின் பழைய நிலைமையைக் கூறுவதே பட்டினப் பாலை. இதன் பாட்டுடைத் தலைவன் கரிகால் திருமாவளவனே தான். சோழ நாட்டுப் பெருமைகளையும் சோழ மன்னனின் ஆற்றலையும் புகழ்ந்திடும் மற்றொரு இலக்கியந்தான் பொருநராற்றுப் படையாகும். பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இந்தத் தமிழ்ப் பாவலர் 'பட்டினப் பாலை' 'பெரும் பாணாற்றுப் படை' என்னும் இருபெரும் கருவூலங்களைத் தமிழகத்துக்குத் தந்தவர்; இவருடைய 'கண்ணனார்' என்னும் பெயருக்கு முன் வந்துள்ள கடியலூர் என்பது அவருடைய ஊரைக் குறிப்பதாகும். உருத்திரன் என்பது அவரது தந்தையின் பெயர். பட்டினப்பாலை மூலம் கரிகாலனின் அறவழி ஆட்சியை விளக்கிக் காட்டி, கடியலூர் உருத்திரங்கண்ணனார் மன்னனின் அன்புக்குப் பெரிதும் பாத்திரமாகிவிட்டார். அந்த அன்பின் அடையாளமாகக் கரிகாலன், கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கினான் என்று வரலாறு முழங்குகிறது. பொருநராற்றுப் படை இயற்றிய முடத்தாமக்கண்ணியார் கரிகாலனின் நாட்டு வளத்தையும், ஆற்றல் அறிவு ஆகியவற்றையும் இலக்கியத்தில் ஏற்றிய பெருமைக்குரியவராவார். இரு புலவரில் முதலில் கூறப்பட்ட பட்டினப்பாலை ஆசிரியருக்குப் பரிசு அளிக்கும் விழாதான் அன்று பூம்புகார் அரண்மனையில் நடக்க இருந்தது. அதனால்தான் அரண்மனை ஆட்கள் பரபரப்புடன் வேலைகளைக் கவனித்தனர். மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து<noinclude></noinclude> 3wis54q52gsex59t6dilh87qypowrs8 பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/433 250 574278 1831585 1792472 2025-06-14T15:29:03Z Balajijagadesh 1137 1831585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{Xx-larger|<b>33</b>}}}} {{dhr|5em}} {{center|{{Xx-larger|<b>தப்பிச் சென்றாள்</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 4ns8aqbens3obic81zorow9yx1zl8hc பயனர்:ஹர்ஷியா பேகம் 2 579525 1831947 1824225 2025-06-15T06:19:49Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1831947 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 arhh8lfp6elyikt84s24ygmbw7w0x39 பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/115 250 579645 1831588 1722795 2025-06-14T16:10:31Z Balajijagadesh 1137 1831588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Kavitha Packiyam" /></noinclude> {{center|{{x-larger|<b>கலைஞர் மு. கருணாநிதி</b>}}}} கலைஞர், கவிஞர், சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், அரசியல் தலைவர், ஆட்சியாளர் என எல்லாவற்றிலும் முத்திரை பதித்த தமிழக முதலமைச்சர் கலைஞர் திருவாரூரை அடுத்த திருக்குவளையில் 3-6-1924-ல் பிறந்தவர். ‘முரசொலி’ (வார பின் நாளிதழ்), ‘முத்தாரம்’, ‘மறவன் மடல்’, ‘நம்நாடு’ (வார இதழ்கள்) இவற்றின் ஆசிரியராகவும், ‘மாலை மணி’ நாளிதழ் ஆசிரியராகவும், பெரியாரின் ‘குடியரசு’ இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றியவர். ‘கவிதையல்ல’, ‘கலைஞரின் கவிதைகள்’, ‘கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்’ இவரது கவிதைத் தொகுப்புகள். ‘முத்தாரம்’ என்ற சொல்லோவியம் அரிய கருத்துக்கோவை; சிந்தனை விருந்து. ‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’, ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச் சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ முதலிய 15-க்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், ‘புதையல்’, ‘வெள்ளிக் கிழமை’, ‘சுருளிமலை’, ‘[[ரோமாபுரிப் பாண்டியன்]]’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’ முதலிய பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், ‘தூக்குமேடை’, ‘ஒரே முத்தம்’, ‘மணிமகுடம்’, ‘சிலப்பதிகார நாடகக் காப்பியம்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’ போன்ற 15 க்கு மேற்பட்ட நாடகங்கள், ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி', ‘மருதநாட்டு இளவரசி’, ‘மனோகரா’, ‘காஞ்சித் தலைவன்’, ‘பூம்புகார்' முதலிய 50 க்கு மேற்பட்ட திரைப்படங்கள் இவரது படைப்புகள். படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளவர் இவர், திரைப்படங்களில் ஓரங்க நாடகங்களைப் புகுத்தி, அவற்றுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர். ‘குறளோவியம்’, ‘சங்கத் தமிழ்’, ‘நெஞ்சுக்கு நீதி’ (வாழ்க்கை வரலாறு) எப்போதும் அவர் புகழைப் பறைசாற்றும். ‘உடன்பிறப்பே’ எனத் தினசரி இவர் எழுதும் ‘கலைஞர் கடித’ங்கள் அரசியல் தத்துவங்கள்; உலகில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத அரிய சாதனை! தமிழில் மிக அதிகமாக எழுதியுள்ளவர் என்ற சிறப்பு கலைஞருக்கு மட்டுமே உண்டு.<noinclude></noinclude> 8s13naogpa0tu254mnd1oqv1fr72fkm பக்கம்:உயிர்க்காற்று.pdf/4 250 611855 1831713 1830161 2025-06-14T20:25:20Z Preethi kumar23 14883 1831713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 1}}}} }}<noinclude></noinclude> 6ckx0x66atnf9ddwdac68ifs40iz26u 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75 0 617348 1831964 1829728 2025-06-15T07:41:55Z Meykandan 544 /* பாடல்: 65-70 */ 1831964 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 === {{dhr}} ==பாடல்: 51-55== === (கண்கள்) === : <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b> : <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b> : <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b> : <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b> === (விண்ணிற்) === : <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b> : <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b> : <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b> : <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b> === (இன்றுநீர்) === : <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b> : <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b> : <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b> : <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (பட்டதெ) === : <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b> : <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b> : <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b> : <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b> === (பள்ளிகொள்)=== : <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b> : <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b> : <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b> : <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b> ==பாடல்: 56-60== === (இன்னதோர்) === : <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b> : <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b> : <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b> : <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b> === (வையக) === : <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b> : <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b> : <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b> : <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சென்று) === : <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b> : <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b> : <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b> : <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b> === (இன்பக்) === : <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b> : <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b> : <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b> : <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b> === (தண்ணந்) === : <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b> : <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b> : <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b> : <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b> ==பாடல்: 61-65== === (ஆசை) === : <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b> : <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b> : <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b> : <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b> === (மகரவெல்) === : <b> மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய || <FONT COLOR="FF 63 47 "> மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய </FONT></b> : <b> சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயில் || <FONT COLOR="FF 63 47 "> சிகரம் செவ் வரை தீ நிறம் பொன் எயில் </FONT></b> : <b> நிகரி னேமித னீணகர்க் காகெனா || <FONT COLOR="FF 63 47 "> நிகர் இல் நேமி தன் நீள் நகர்க்கு ஆகு எனா </FONT></b> : <b> நகர நாலிரு கொடி நயந்ததே. (912) || <FONT COLOR="FF 63 47 "> நகரம் நால் இரு கோடி நயந்ததே. (௬௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (உவாமுத) === : <b> உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் || <FONT COLOR="FF 63 47 "> உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர் </FONT></b> : <b> கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் || <FONT COLOR="FF 63 47 "> கவான் முதல் கூப்பிய கனக மாழையால் </FONT></b> : <b> றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ || <FONT COLOR="FF 63 47 "> தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர் </FONT></b> : <b> ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. (913) || <FONT COLOR="FF 63 47 "> அவா எனும் உடை கடல் அடைக்கப்பட்டதே. (௬௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சீரரவச்) === : <b> சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி || <FONT COLOR="FF 63 47 "> சீர் அரவம் சிலம்பு ஏந்தும் மென் சீறடி(யார்) </FONT></b> : <b> யாரர வக்கழ லாடவ ரோடும் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் கழல் ஆடவரோடும் </FONT></b> : <b> போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் || <FONT COLOR="FF 63 47 "> போர் அரவம் களம் போன்று பொன் ஆர் புனல் </FONT></b> : <b> நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். (914) || <FONT COLOR="FF 63 47 "> நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார். (௬௪) </FONT></b> === (கார்விளையாடிய) === : <b> கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> கார் விளையாடிய மின் அனையார் கதிர் </FONT></b> : <b> வார்விளை யாடிய மென்முலை மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வார் விளையாடிய மென் முலை மைந்தர் </FONT></b> : <b> தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய || <FONT COLOR="FF 63 47 "> தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய </FONT></b> : <b> நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. (925) || <FONT COLOR="FF 63 47 "> நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே. (௬௫) </FONT></b> ==பாடல்: 65-70== <b><big>(வேறு)</big></b> === (விடாக்களி) === : <b> விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் || <FONT COLOR="FF 63 47 "> விடா களி வண்டு உண விரிந்த கோதையர் </FONT></b> : <b> படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் || <FONT COLOR="FF 63 47 "> படா களி இள முலை பாய விண்ட தார்</FONT></b> : <b> கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக || <FONT COLOR="FF 63 47 "> கடாம் களிற்று எறுழ் வலி காளை சீவகன்</FONT></b> : <b> னடாக்களி யவர்தொழிற் காண வேகினான். (916) || <FONT COLOR="FF 63 47 "> அடா களி அவர் தொழில் காண ஏகினான். (௬௬) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (ஒன்றே) === : <b> ஒன்றே யுயிரை யுடையீ ரொருவிப் போமி னிவள்கண் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போமின் இவள் கண் </FONT></b> : <b> ணன்றே கூற்ற மாகி யருளா தாவி போழ்வ || <FONT COLOR="FF 63 47 "> அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது </FONT></b> : <b> தென்றே கலையுஞ் சிலம்பு மிரங்க வினவண் டார்ப்பப் || <FONT COLOR="FF 63 47 "> என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப </FONT></b> : <b> பொன்றோய் கொடியின் னடந்து புனல்சேர் பவளைக் காண்மின். (917) || <FONT COLOR="FF 63 47 "> பொன் தோய் கொடியின்் நடந்து புலனல் சேர்பவளைக் காண்மின். (௬௭) </FONT></b> === (அழல்செய்) === : <b> அழல்செய் தடத்துண் மலர்ந்த வலங்கன் மாலை யதனை || <FONT COLOR="FF 63 47 "> அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை </FONT></b> : <b> நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப நெடுங்கண் ணிணையி னோக்கிக் || <FONT COLOR="FF 63 47 "> நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி </FONT></b> : <b> குழையும் பூணு நாணுங் கொழுந னுவப்ப வணிகென் || <FONT COLOR="FF 63 47 "> குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று </FONT></b> : <b> றிழைகொள் புனலுக் கீயு மிளையோ ணிலைமை காண்மின். (918) || <FONT COLOR="FF 63 47 "> இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோஓள் நிலைமை காண்மின். (௬௮) </FONT></b> === (கோலநெடுங்) === : <b> கோல நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப் || <FONT COLOR="FF 63 47 "> கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப </FONT></b> : <b> பீலி மஞ்ஞை நோக்கிப் பேதை மயிலென் றெண்ணி || <FONT COLOR="FF 63 47 "> பீலி மஞ்ஞை நோக்கி பேதை மயில் என்று எண்ணி </FONT></b> : <b> யாலிச் சென்று புல்லி யன்மை கண்டு நாணிச் || <FONT COLOR="FF 63 47 "> ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணி </FONT></b> : <b> சோலை நோக்கி நடக்குந் தோகை வண்ணங் காண்மின். (919) || <FONT COLOR="FF 63 47 "> சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின். (௬௯) </FONT></b> === (மின்னொப்) === ம : <b> மின்னொப் புடைய பைம்பூ ணீருள் வீழக் காணா || <FONT COLOR="FF 63 47 "> மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் </FONT></b> : <b> ளன்னப் பெடையே தொழுதே னன்னை கொடியள் கண்டா || <FONT COLOR="FF 63 47 "> அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய் </FONT></b> : <b> யென்னை யடிமை வேண்டி னாடித் தாவென் றிறைஞ்சிப் || <FONT COLOR="FF 63 47 "> என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி </FONT></b> : <b> பொன்னங் கொம்பி னின்றாள் பொலிவின் வண்ணங் காண்மின். (920) || <FONT COLOR="FF 63 47 "> பொன்னம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின். (௭௦) </FONT></b> ==பாடல்: 71-75== === (தூமங்) === : <b> தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத் || <FONT COLOR="FF 63 47 ">காமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையா </FONT></b> : <b> தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக் || <FONT COLOR="FF 63 47 "> தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி </FONT></b> : <b> காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப் || <FONT COLOR="FF 63 47 "> காமக் குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி </FONT></b> : <b> பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே. (921) || <FONT COLOR="FF 63 47 "> பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே. (௭௧) </FONT></b> === (கடலம்) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]] :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. dpecptd7d7anzav6wc4pfdmxdjvr6co 1831965 1831964 2025-06-15T07:42:25Z Meykandan 544 /* (கார்விளையாடிய) */ 1831965 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 === {{dhr}} ==பாடல்: 51-55== === (கண்கள்) === : <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b> : <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b> : <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b> : <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b> === (விண்ணிற்) === : <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b> : <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b> : <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b> : <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b> === (இன்றுநீர்) === : <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b> : <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b> : <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b> : <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (பட்டதெ) === : <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b> : <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b> : <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b> : <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b> === (பள்ளிகொள்)=== : <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b> : <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b> : <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b> : <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b> ==பாடல்: 56-60== === (இன்னதோர்) === : <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b> : <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b> : <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b> : <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b> === (வையக) === : <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b> : <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b> : <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b> : <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சென்று) === : <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b> : <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b> : <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b> : <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b> === (இன்பக்) === : <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b> : <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b> : <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b> : <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b> === (தண்ணந்) === : <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b> : <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b> : <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b> : <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b> ==பாடல்: 61-65== === (ஆசை) === : <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b> : <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b> : <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b> : <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b> === (மகரவெல்) === : <b> மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய || <FONT COLOR="FF 63 47 "> மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய </FONT></b> : <b> சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயில் || <FONT COLOR="FF 63 47 "> சிகரம் செவ் வரை தீ நிறம் பொன் எயில் </FONT></b> : <b> நிகரி னேமித னீணகர்க் காகெனா || <FONT COLOR="FF 63 47 "> நிகர் இல் நேமி தன் நீள் நகர்க்கு ஆகு எனா </FONT></b> : <b> நகர நாலிரு கொடி நயந்ததே. (912) || <FONT COLOR="FF 63 47 "> நகரம் நால் இரு கோடி நயந்ததே. (௬௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (உவாமுத) === : <b> உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் || <FONT COLOR="FF 63 47 "> உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர் </FONT></b> : <b> கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் || <FONT COLOR="FF 63 47 "> கவான் முதல் கூப்பிய கனக மாழையால் </FONT></b> : <b> றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ || <FONT COLOR="FF 63 47 "> தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர் </FONT></b> : <b> ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. (913) || <FONT COLOR="FF 63 47 "> அவா எனும் உடை கடல் அடைக்கப்பட்டதே. (௬௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சீரரவச்) === : <b> சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி || <FONT COLOR="FF 63 47 "> சீர் அரவம் சிலம்பு ஏந்தும் மென் சீறடி(யார்) </FONT></b> : <b> யாரர வக்கழ லாடவ ரோடும் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் கழல் ஆடவரோடும் </FONT></b> : <b> போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் || <FONT COLOR="FF 63 47 "> போர் அரவம் களம் போன்று பொன் ஆர் புனல் </FONT></b> : <b> நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். (914) || <FONT COLOR="FF 63 47 "> நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார். (௬௪) </FONT></b> === (கார்விளையாடிய) === : <b> கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> கார் விளையாடிய மின் அனையார் கதிர் </FONT></b> : <b> வார்விளை யாடிய மென்முலை மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வார் விளையாடிய மென் முலை மைந்தர் </FONT></b> : <b> தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய || <FONT COLOR="FF 63 47 "> தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய </FONT></b> : <b> நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. (915) || <FONT COLOR="FF 63 47 "> நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே. (௬௫) </FONT></b> ==பாடல்: 65-70== <b><big>(வேறு)</big></b> === (விடாக்களி) === : <b> விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் || <FONT COLOR="FF 63 47 "> விடா களி வண்டு உண விரிந்த கோதையர் </FONT></b> : <b> படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் || <FONT COLOR="FF 63 47 "> படா களி இள முலை பாய விண்ட தார்</FONT></b> : <b> கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக || <FONT COLOR="FF 63 47 "> கடாம் களிற்று எறுழ் வலி காளை சீவகன்</FONT></b> : <b> னடாக்களி யவர்தொழிற் காண வேகினான். (916) || <FONT COLOR="FF 63 47 "> அடா களி அவர் தொழில் காண ஏகினான். (௬௬) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (ஒன்றே) === : <b> ஒன்றே யுயிரை யுடையீ ரொருவிப் போமி னிவள்கண் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போமின் இவள் கண் </FONT></b> : <b> ணன்றே கூற்ற மாகி யருளா தாவி போழ்வ || <FONT COLOR="FF 63 47 "> அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது </FONT></b> : <b> தென்றே கலையுஞ் சிலம்பு மிரங்க வினவண் டார்ப்பப் || <FONT COLOR="FF 63 47 "> என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப </FONT></b> : <b> பொன்றோய் கொடியின் னடந்து புனல்சேர் பவளைக் காண்மின். (917) || <FONT COLOR="FF 63 47 "> பொன் தோய் கொடியின்் நடந்து புலனல் சேர்பவளைக் காண்மின். (௬௭) </FONT></b> === (அழல்செய்) === : <b> அழல்செய் தடத்துண் மலர்ந்த வலங்கன் மாலை யதனை || <FONT COLOR="FF 63 47 "> அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை </FONT></b> : <b> நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப நெடுங்கண் ணிணையி னோக்கிக் || <FONT COLOR="FF 63 47 "> நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி </FONT></b> : <b> குழையும் பூணு நாணுங் கொழுந னுவப்ப வணிகென் || <FONT COLOR="FF 63 47 "> குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று </FONT></b> : <b> றிழைகொள் புனலுக் கீயு மிளையோ ணிலைமை காண்மின். (918) || <FONT COLOR="FF 63 47 "> இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோஓள் நிலைமை காண்மின். (௬௮) </FONT></b> === (கோலநெடுங்) === : <b> கோல நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப் || <FONT COLOR="FF 63 47 "> கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப </FONT></b> : <b> பீலி மஞ்ஞை நோக்கிப் பேதை மயிலென் றெண்ணி || <FONT COLOR="FF 63 47 "> பீலி மஞ்ஞை நோக்கி பேதை மயில் என்று எண்ணி </FONT></b> : <b> யாலிச் சென்று புல்லி யன்மை கண்டு நாணிச் || <FONT COLOR="FF 63 47 "> ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணி </FONT></b> : <b> சோலை நோக்கி நடக்குந் தோகை வண்ணங் காண்மின். (919) || <FONT COLOR="FF 63 47 "> சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின். (௬௯) </FONT></b> === (மின்னொப்) === ம : <b> மின்னொப் புடைய பைம்பூ ணீருள் வீழக் காணா || <FONT COLOR="FF 63 47 "> மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் </FONT></b> : <b> ளன்னப் பெடையே தொழுதே னன்னை கொடியள் கண்டா || <FONT COLOR="FF 63 47 "> அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய் </FONT></b> : <b> யென்னை யடிமை வேண்டி னாடித் தாவென் றிறைஞ்சிப் || <FONT COLOR="FF 63 47 "> என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி </FONT></b> : <b> பொன்னங் கொம்பி னின்றாள் பொலிவின் வண்ணங் காண்மின். (920) || <FONT COLOR="FF 63 47 "> பொன்னம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின். (௭௦) </FONT></b> ==பாடல்: 71-75== === (தூமங்) === : <b> தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத் || <FONT COLOR="FF 63 47 ">காமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையா </FONT></b> : <b> தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக் || <FONT COLOR="FF 63 47 "> தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி </FONT></b> : <b> காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப் || <FONT COLOR="FF 63 47 "> காமக் குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி </FONT></b> : <b> பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே. (921) || <FONT COLOR="FF 63 47 "> பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே. (௭௧) </FONT></b> === (கடலம்) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]] :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. 70h7vsm9cg6k4qwcmgyg7p6sknj5qf7 1831967 1831965 2025-06-15T07:42:58Z Meykandan 544 /* (மின்னொப்) */ 1831967 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 === {{dhr}} ==பாடல்: 51-55== === (கண்கள்) === : <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b> : <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b> : <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b> : <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b> === (விண்ணிற்) === : <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b> : <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b> : <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b> : <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b> === (இன்றுநீர்) === : <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b> : <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b> : <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b> : <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (பட்டதெ) === : <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b> : <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b> : <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b> : <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b> === (பள்ளிகொள்)=== : <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b> : <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b> : <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b> : <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b> ==பாடல்: 56-60== === (இன்னதோர்) === : <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b> : <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b> : <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b> : <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b> === (வையக) === : <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b> : <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b> : <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b> : <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சென்று) === : <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b> : <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b> : <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b> : <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b> === (இன்பக்) === : <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b> : <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b> : <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b> : <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b> === (தண்ணந்) === : <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b> : <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b> : <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b> : <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b> ==பாடல்: 61-65== === (ஆசை) === : <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b> : <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b> : <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b> : <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b> === (மகரவெல்) === : <b> மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய || <FONT COLOR="FF 63 47 "> மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய </FONT></b> : <b> சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயில் || <FONT COLOR="FF 63 47 "> சிகரம் செவ் வரை தீ நிறம் பொன் எயில் </FONT></b> : <b> நிகரி னேமித னீணகர்க் காகெனா || <FONT COLOR="FF 63 47 "> நிகர் இல் நேமி தன் நீள் நகர்க்கு ஆகு எனா </FONT></b> : <b> நகர நாலிரு கொடி நயந்ததே. (912) || <FONT COLOR="FF 63 47 "> நகரம் நால் இரு கோடி நயந்ததே. (௬௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (உவாமுத) === : <b> உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் || <FONT COLOR="FF 63 47 "> உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர் </FONT></b> : <b> கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் || <FONT COLOR="FF 63 47 "> கவான் முதல் கூப்பிய கனக மாழையால் </FONT></b> : <b> றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ || <FONT COLOR="FF 63 47 "> தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர் </FONT></b> : <b> ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. (913) || <FONT COLOR="FF 63 47 "> அவா எனும் உடை கடல் அடைக்கப்பட்டதே. (௬௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சீரரவச்) === : <b> சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி || <FONT COLOR="FF 63 47 "> சீர் அரவம் சிலம்பு ஏந்தும் மென் சீறடி(யார்) </FONT></b> : <b> யாரர வக்கழ லாடவ ரோடும் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் கழல் ஆடவரோடும் </FONT></b> : <b> போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் || <FONT COLOR="FF 63 47 "> போர் அரவம் களம் போன்று பொன் ஆர் புனல் </FONT></b> : <b> நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். (914) || <FONT COLOR="FF 63 47 "> நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார். (௬௪) </FONT></b> === (கார்விளையாடிய) === : <b> கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> கார் விளையாடிய மின் அனையார் கதிர் </FONT></b> : <b> வார்விளை யாடிய மென்முலை மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வார் விளையாடிய மென் முலை மைந்தர் </FONT></b> : <b> தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய || <FONT COLOR="FF 63 47 "> தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய </FONT></b> : <b> நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. (915) || <FONT COLOR="FF 63 47 "> நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே. (௬௫) </FONT></b> ==பாடல்: 65-70== <b><big>(வேறு)</big></b> === (விடாக்களி) === : <b> விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் || <FONT COLOR="FF 63 47 "> விடா களி வண்டு உண விரிந்த கோதையர் </FONT></b> : <b> படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் || <FONT COLOR="FF 63 47 "> படா களி இள முலை பாய விண்ட தார்</FONT></b> : <b> கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக || <FONT COLOR="FF 63 47 "> கடாம் களிற்று எறுழ் வலி காளை சீவகன்</FONT></b> : <b> னடாக்களி யவர்தொழிற் காண வேகினான். (916) || <FONT COLOR="FF 63 47 "> அடா களி அவர் தொழில் காண ஏகினான். (௬௬) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (ஒன்றே) === : <b> ஒன்றே யுயிரை யுடையீ ரொருவிப் போமி னிவள்கண் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போமின் இவள் கண் </FONT></b> : <b> ணன்றே கூற்ற மாகி யருளா தாவி போழ்வ || <FONT COLOR="FF 63 47 "> அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது </FONT></b> : <b> தென்றே கலையுஞ் சிலம்பு மிரங்க வினவண் டார்ப்பப் || <FONT COLOR="FF 63 47 "> என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப </FONT></b> : <b> பொன்றோய் கொடியின் னடந்து புனல்சேர் பவளைக் காண்மின். (917) || <FONT COLOR="FF 63 47 "> பொன் தோய் கொடியின்் நடந்து புலனல் சேர்பவளைக் காண்மின். (௬௭) </FONT></b> === (அழல்செய்) === : <b> அழல்செய் தடத்துண் மலர்ந்த வலங்கன் மாலை யதனை || <FONT COLOR="FF 63 47 "> அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை </FONT></b> : <b> நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப நெடுங்கண் ணிணையி னோக்கிக் || <FONT COLOR="FF 63 47 "> நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி </FONT></b> : <b> குழையும் பூணு நாணுங் கொழுந னுவப்ப வணிகென் || <FONT COLOR="FF 63 47 "> குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று </FONT></b> : <b> றிழைகொள் புனலுக் கீயு மிளையோ ணிலைமை காண்மின். (918) || <FONT COLOR="FF 63 47 "> இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோஓள் நிலைமை காண்மின். (௬௮) </FONT></b> === (கோலநெடுங்) === : <b> கோல நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப் || <FONT COLOR="FF 63 47 "> கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப </FONT></b> : <b> பீலி மஞ்ஞை நோக்கிப் பேதை மயிலென் றெண்ணி || <FONT COLOR="FF 63 47 "> பீலி மஞ்ஞை நோக்கி பேதை மயில் என்று எண்ணி </FONT></b> : <b> யாலிச் சென்று புல்லி யன்மை கண்டு நாணிச் || <FONT COLOR="FF 63 47 "> ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணி </FONT></b> : <b> சோலை நோக்கி நடக்குந் தோகை வண்ணங் காண்மின். (919) || <FONT COLOR="FF 63 47 "> சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின். (௬௯) </FONT></b> === (மின்னொப்) === : <b> மின்னொப் புடைய பைம்பூ ணீருள் வீழக் காணா || <FONT COLOR="FF 63 47 "> மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் </FONT></b> : <b> ளன்னப் பெடையே தொழுதே னன்னை கொடியள் கண்டா || <FONT COLOR="FF 63 47 "> அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய் </FONT></b> : <b> யென்னை யடிமை வேண்டி னாடித் தாவென் றிறைஞ்சிப் || <FONT COLOR="FF 63 47 "> என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி </FONT></b> : <b> பொன்னங் கொம்பி னின்றாள் பொலிவின் வண்ணங் காண்மின். (920) || <FONT COLOR="FF 63 47 "> பொன்னம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின். (௭௦) </FONT></b> ==பாடல்: 71-75== === (தூமங்) === : <b> தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத் || <FONT COLOR="FF 63 47 ">காமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையா </FONT></b> : <b> தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக் || <FONT COLOR="FF 63 47 "> தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி </FONT></b> : <b> காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப் || <FONT COLOR="FF 63 47 "> காமக் குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி </FONT></b> : <b> பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே. (921) || <FONT COLOR="FF 63 47 "> பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே. (௭௧) </FONT></b> === (கடலம்) === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]] :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. p50graaw2cq22h00ylnlnlawjyl0ldg 1831970 1831967 2025-06-15T08:04:46Z Meykandan 544 /* பாடல்: 71-75 */ 1831970 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 === {{dhr}} ==பாடல்: 51-55== === (கண்கள்) === : <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b> : <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b> : <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b> : <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b> === (விண்ணிற்) === : <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b> : <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b> : <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b> : <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b> === (இன்றுநீர்) === : <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b> : <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b> : <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b> : <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (பட்டதெ) === : <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b> : <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b> : <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b> : <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b> === (பள்ளிகொள்)=== : <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b> : <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b> : <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b> : <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b> ==பாடல்: 56-60== === (இன்னதோர்) === : <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b> : <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b> : <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b> : <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b> === (வையக) === : <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b> : <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b> : <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b> : <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சென்று) === : <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b> : <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b> : <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b> : <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b> === (இன்பக்) === : <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b> : <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b> : <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b> : <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b> === (தண்ணந்) === : <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b> : <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b> : <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b> : <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b> ==பாடல்: 61-65== === (ஆசை) === : <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b> : <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b> : <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b> : <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b> === (மகரவெல்) === : <b> மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய || <FONT COLOR="FF 63 47 "> மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய </FONT></b> : <b> சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயில் || <FONT COLOR="FF 63 47 "> சிகரம் செவ் வரை தீ நிறம் பொன் எயில் </FONT></b> : <b> நிகரி னேமித னீணகர்க் காகெனா || <FONT COLOR="FF 63 47 "> நிகர் இல் நேமி தன் நீள் நகர்க்கு ஆகு எனா </FONT></b> : <b> நகர நாலிரு கொடி நயந்ததே. (912) || <FONT COLOR="FF 63 47 "> நகரம் நால் இரு கோடி நயந்ததே. (௬௨) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (உவாமுத) === : <b> உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் || <FONT COLOR="FF 63 47 "> உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர் </FONT></b> : <b> கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் || <FONT COLOR="FF 63 47 "> கவான் முதல் கூப்பிய கனக மாழையால் </FONT></b> : <b> றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ || <FONT COLOR="FF 63 47 "> தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர் </FONT></b> : <b> ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. (913) || <FONT COLOR="FF 63 47 "> அவா எனும் உடை கடல் அடைக்கப்பட்டதே. (௬௩) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (சீரரவச்) === : <b> சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி || <FONT COLOR="FF 63 47 "> சீர் அரவம் சிலம்பு ஏந்தும் மென் சீறடி(யார்) </FONT></b> : <b> யாரர வக்கழ லாடவ ரோடும் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் கழல் ஆடவரோடும் </FONT></b> : <b> போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் || <FONT COLOR="FF 63 47 "> போர் அரவம் களம் போன்று பொன் ஆர் புனல் </FONT></b> : <b> நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். (914) || <FONT COLOR="FF 63 47 "> நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார். (௬௪) </FONT></b> === (கார்விளையாடிய) === : <b> கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> கார் விளையாடிய மின் அனையார் கதிர் </FONT></b> : <b> வார்விளை யாடிய மென்முலை மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வார் விளையாடிய மென் முலை மைந்தர் </FONT></b> : <b> தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய || <FONT COLOR="FF 63 47 "> தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய </FONT></b> : <b> நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. (915) || <FONT COLOR="FF 63 47 "> நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே. (௬௫) </FONT></b> ==பாடல்: 65-70== <b><big>(வேறு)</big></b> === (விடாக்களி) === : <b> விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் || <FONT COLOR="FF 63 47 "> விடா களி வண்டு உண விரிந்த கோதையர் </FONT></b> : <b> படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் || <FONT COLOR="FF 63 47 "> படா களி இள முலை பாய விண்ட தார்</FONT></b> : <b> கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக || <FONT COLOR="FF 63 47 "> கடாம் களிற்று எறுழ் வலி காளை சீவகன்</FONT></b> : <b> னடாக்களி யவர்தொழிற் காண வேகினான். (916) || <FONT COLOR="FF 63 47 "> அடா களி அவர் தொழில் காண ஏகினான். (௬௬) </FONT></b> <b><big>(வேறு)</big></b> === (ஒன்றே) === : <b> ஒன்றே யுயிரை யுடையீ ரொருவிப் போமி னிவள்கண் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போமின் இவள் கண் </FONT></b> : <b> ணன்றே கூற்ற மாகி யருளா தாவி போழ்வ || <FONT COLOR="FF 63 47 "> அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது </FONT></b> : <b> தென்றே கலையுஞ் சிலம்பு மிரங்க வினவண் டார்ப்பப் || <FONT COLOR="FF 63 47 "> என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப </FONT></b> : <b> பொன்றோய் கொடியின் னடந்து புனல்சேர் பவளைக் காண்மின். (917) || <FONT COLOR="FF 63 47 "> பொன் தோய் கொடியின்் நடந்து புலனல் சேர்பவளைக் காண்மின். (௬௭) </FONT></b> === (அழல்செய்) === : <b> அழல்செய் தடத்துண் மலர்ந்த வலங்கன் மாலை யதனை || <FONT COLOR="FF 63 47 "> அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை </FONT></b> : <b> நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப நெடுங்கண் ணிணையி னோக்கிக் || <FONT COLOR="FF 63 47 "> நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி </FONT></b> : <b> குழையும் பூணு நாணுங் கொழுந னுவப்ப வணிகென் || <FONT COLOR="FF 63 47 "> குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று </FONT></b> : <b> றிழைகொள் புனலுக் கீயு மிளையோ ணிலைமை காண்மின். (918) || <FONT COLOR="FF 63 47 "> இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோஓள் நிலைமை காண்மின். (௬௮) </FONT></b> === (கோலநெடுங்) === : <b> கோல நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப் || <FONT COLOR="FF 63 47 "> கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப </FONT></b> : <b> பீலி மஞ்ஞை நோக்கிப் பேதை மயிலென் றெண்ணி || <FONT COLOR="FF 63 47 "> பீலி மஞ்ஞை நோக்கி பேதை மயில் என்று எண்ணி </FONT></b> : <b> யாலிச் சென்று புல்லி யன்மை கண்டு நாணிச் || <FONT COLOR="FF 63 47 "> ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணி </FONT></b> : <b> சோலை நோக்கி நடக்குந் தோகை வண்ணங் காண்மின். (919) || <FONT COLOR="FF 63 47 "> சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின். (௬௯) </FONT></b> === (மின்னொப்) === : <b> மின்னொப் புடைய பைம்பூ ணீருள் வீழக் காணா || <FONT COLOR="FF 63 47 "> மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் </FONT></b> : <b> ளன்னப் பெடையே தொழுதே னன்னை கொடியள் கண்டா || <FONT COLOR="FF 63 47 "> அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய் </FONT></b> : <b> யென்னை யடிமை வேண்டி னாடித் தாவென் றிறைஞ்சிப் || <FONT COLOR="FF 63 47 "> என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி </FONT></b> : <b> பொன்னங் கொம்பி னின்றாள் பொலிவின் வண்ணங் காண்மின். (920) || <FONT COLOR="FF 63 47 "> பொன்னம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின். (௭௦) </FONT></b> ==பாடல்: 71-75== === (தூமங்) === : <b> தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத் || <FONT COLOR="FF 63 47 ">காமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையா </FONT></b> : <b> தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக் || <FONT COLOR="FF 63 47 "> தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி </FONT></b> : <b> காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப் || <FONT COLOR="FF 63 47 "> காமக் குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி </FONT></b> : <b> பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே. (921) || <FONT COLOR="FF 63 47 "> பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே. (௭௧) </FONT></b> === (கடலம்) === : <b> கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன் || <FONT COLOR="FF 63 47 "> கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய் பொன் </FONT></b> : <b> மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கி || <FONT COLOR="FF 63 47 "> மடலம் கமுகின் ஊசன் மடந்தை ஆட நுடங்கி </FONT></b> : <b> நடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு || <FONT COLOR="FF 63 47 "> நடலை நடு இல் மகளிர் நூக்க பரிந்த காசு </FONT></b> : <b> விடலில் விசும்பின் மின்போன் மின்னி வீழ்வ காண்மின். (922) || <FONT COLOR="FF 63 47 "> விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்மின். (௭௨) </FONT></b> === (நான) === : <b> நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப || <FONT COLOR="FF 63 47 "> நானம் நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப </FONT></b> : <b> மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி || <FONT COLOR="FF 63 47 "> மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி </FONT></b> : <b> மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத் || <FONT COLOR="FF 63 47 "> மான மகளிர் போல மணிமேகலைகள் பேசா </FONT></b> : <b> தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின். (923) || <FONT COLOR="FF 63 47 "> தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்மின். (௭௩) </FONT></b> === (தீம்பாற்) === : <b> தீம்பாற் பசியி னிருந்த செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன் || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் பசியின் இருந்த செவ் வாய் சிறு பைம் கிளி தன் </FONT></b> : <b> னோம்பு தாய்நீர் குடைய வொழிக்கும் வண்ண நாடிப் || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி </FONT></b> : <b> பாம்பா லென்ன வெருவிப் பைம்பொற் றோடு கழலக் || <FONT COLOR="FF 63 47 "> பாம்பால் என்ன வெருவி பைம் பொன் தோடு கழல </FONT></b> : <b> காம்பேர் தோளி நடுங்கிக் கரைசேர் பவளைக் காண்மின். (924) || <FONT COLOR="FF 63 47 "> காம்பு ஏர் தோளி நடுங்கி கரை சேர்பவளைக் காண்மின். (௭௪) </FONT></b> === (துணையி) === : <b> துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோல் || <FONT COLOR="FF 63 47 "> துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல் </FONT></b> : <b> மணியார் வளைசேர் முன்கை வலனு மிடனும் போக்கி || <FONT COLOR="FF 63 47 "> மணி ஆர் வளை சேர் முன் கை வலனும் இடனும் போக்கி </FONT></b> : <b> யிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்க || <FONT COLOR="FF 63 47 "> இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க </FONT></b> : <b> வணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின். (925) || <FONT COLOR="FF 63 47 "> அணி ஆர் கோதை பூம் பந்து ஆடும் அவளை காண்மின். (௭௫) </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]] :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. as01tf7tr0z1ss8q9lftwamc79ktang 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100 0 617349 1831980 1825275 2025-06-15T08:12:45Z Meykandan 544 /* பார்க்க: */ 1831980 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 === {{dhr}} === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] ====பார்க்க:==== :[[சீவகசிந்தாமணி]] :[[சீவகசிந்தாமணி- பதிகம்]] :[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]] :[[6. கேமசரியார் இலம்பகம்]] :[[7. கனகமாலையார் இலம்பகம்]] :[[8. விமலையார் இலம்பகம்]] :[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]] :[[10. மண்மகள் இலம்பகம்]] :[[11. பூமகள் இலம்பகம்]] :[[12. இலக்கணையார் இலம்பகம்]] :[[13. முத்தியிலம்பகம்]]. ===பார்க்க:=== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] csprbwyne4xecyvpfkhyu1sjc80bjgu பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/92 250 617500 1831732 1831106 2025-06-15T00:05:13Z Booradleyp1 1964 1831732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சங்கமராயன் பேட்டை || — || சகாப்தம் 1454 || S.I.I. Vol. v No. 1402 |- | சடங்கவி குழிச்சி || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 61 |- | சத்திமங்கலம் || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 292 |- | சத்துருபயங்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 404 |- | சம்பங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371 |- | சரப்பள்ளி || — || சுமார் கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-84 |- | சாத்தங்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. viii No. 43 |- | சாத்தமங்கலம் || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. iv No. 396 |- | சாத்தனூர் || — || — || S.I.I. Vol. xiii No. 18 |- | சாமைகுடி || கோராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 573 |- | சாலிய நகரம் || — || கொல்லம் 867 (கி.பி. 1691) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-80 |- | சிக்கமாயபுரம் || — || சகவருஷம் 1553 || தெ. இ. கோ. சா. 1112 |- | சிகரை நல்லூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 499 |- | சிங்கங் குன்றம் || — || கி.பி. 869-70 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105B |- | சிங்கபுரம் || — || சகாப்தம் 1378 (கி.பி. 1457) || S.I.I. Vol. xvii No. 254 |- | சிங்கபுர நாடு || தந்திவிக்கிரமபருமன் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xii No. 42 |- | சிங்களாந்தகச்சருப்பேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205<br>S.I.I. Vol. xvii No. 374 |- | சிஞ்சல் || கோப்பரகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-227) || S.I.I. Vol. xvii No. 374<noinclude> |}</noinclude> 01mu36l2wvnpch4xwf2f6ypiq1kdqub பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/91 250 617505 1831731 1831105 2025-06-15T00:04:06Z Booradleyp1 1964 1831731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | கோதை நல்லூர் || வீரஉதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 348 (கி.பி. 1172) || கன். கல். தொகுதி 4. தொ.எ. 1969-49 |- | கோநாடு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 33 || S.I.I. Vol. vii No. 975 |- | கோயில்நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94 |- | கோயில் பேறை || — || கொல்லம் 716 (கி.பி. 1540) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-164 |- | கோரி || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol ii PT. I No. 16 |- | கோரைஊர் || — || கொல்லம் 843 கி.பி. 1667 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-6 |- | கோவியநல்லூர் || — || கி.பி. 1483 || S.I.I. Vol. xvii No. 220 |- | கோவியபுரநல்லூர் || — || — || S.I.I. Vol. vi No. 65 |- | colspan=4|(கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புர நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) |- | கோவனூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 150 |- | கோவாண்டார் குறிச்சி || — || சகாப்தம் 1500 || S.I.I. Vol. viii No. 341 |- | கோவிந்தபாடி || குலசேகரதேவர் || — || S.I.I. Vol. xxiii No. 112 |- | கோவூர் || — || கி.பி. 1861 || செ. மா. க. 1967-229 |- | சக்கரநல்லூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | சங்கரப்பாடி || இராஜகேசரி வர்வர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 4 |- | சங்கரன் குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 148<noinclude> |}</noinclude> 4ze2vty0k9enrfjb7gi62v89mgjn0uc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/93 250 617545 1831733 1831107 2025-06-15T00:06:22Z Booradleyp1 1964 1831733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சித்திரமேழி நல்லூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. vol. vii No. 459 |- | சிராத்தக்குடி || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638 |- | சிராமலை || — || — || S.I.I. Vol. iv No. 167 |- | சிராயம்பட்டு || — || — || S.I.I. Vol. vii No. 107 |- | சிவகாமசுந்தரிநல்லூர் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-98 |- | சிவகிரி || — || சுமார் கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 4 தொ. எ. 1969-29 |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் உள்ள ஊர்) |- | சிவசூளாமணிமங்கலம் || கோவிராஜராஜகேசரிபரிமர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT.i No.3 |- | சிவபுரம் || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | சிற்றம்பர் || — || — || S.I.I. Vol. ii. PT. ii No. 57 |- | சிற்றாடி || — || சாலிவாகன சகாப்தம் 1466 || S.I.I. Vol. v No. 704 |- | சிற்றாமூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 45 || S.I.I. Vol. v No. 640 |- | சிற்றாலத்தூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. vii No. 1037 |- | சிற்றாற்காடு || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 244 |- | சிற்றிங்கூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. xii No. 207 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் சித்தலிங்க மடம் என்ற பெயருடன் வழங்குகிறது) |- | சிற்றிங்கை || — || சகாப்தம் 1180 || S.I.I. Vol. vii No. 118 |- | சிற்றியாற்றூர் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 142<noinclude> |}</noinclude> qn13e44ulb4j8ef4bqq5almw177edwb பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/94 250 617548 1831734 1831108 2025-06-15T00:07:50Z Booradleyp1 1964 1831734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சிற்றெட்டு || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. viii No. 466 |- | சிற்றெயிற்குடி || — || — || S.I.I. Vol. v No. 377 |- | சிற்றையூர் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 7 || புது எண் 26 |- | சிறிஞார் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 999-1000) || S.I.I. Vol. xvii No. 509 |- | சிறுகடம்பூர் || இராஜ ராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 56 |- | சிறுகவூர் || கோவிஜய நிருப தொங்க விக்ரம பருமர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. iv No. 531 |- | சிறுகுடி || — || கி.பி. 1559 || S.I.I. Vol. xxiii No. 403 |- | சிறுகுளத்தூர் || கோப்பரகேசரி பரிமர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iii Pt. iii No. 108 |- | சிறுகூற்றநல்லூர் || — || — || S.I.I. Vol. iv No. 1412 |- | சிறுதவ்வூர் || — || — || S.I.I. Vol. xiii No. 50 |- | சிறுநாங்கூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1259) || S.I.I. Vol. xvii No. 602 |- | சிறுநானலூர் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | சிறுபழுவூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 662 |- | சிறு பாலையூர் || — || — || S.I.I. Vol. vii No. 739 |- | சிறு பிறையூர் || — || — || S.I.I. Vol. viii No. 124 |- | சிறு புத்தூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xii No. 229 |- | சிறு புலியூர் || — || — || S.I.I. Vol. xix No. 608 |- | சிறுமங்கலம் || — || — || S.I.I. Vol. ii Pt. vi No. 96 |- | சிறுமாக்களூர் || — || — || S.I.I. Vol. v No. 633 |- | சிறுவண்டூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. v No. 654<noinclude> |}</noinclude> grq5bowewwk0aznjmhl112xbqkurjem பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/95 250 617551 1831736 1831109 2025-06-15T00:10:43Z Booradleyp1 1964 1831736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சிறுவம்பூர் || — || — || S.I.I. Vol. v No. 311 |- | சிறுவாகூர் || — || — || S.I.I. Vol. viii No. 328 |- | சிறுவேலூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 139 |- | சின்றியன் பாக்கம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205 |- | சின்னசீலைப்பாடி || — || — || தெ. இ. கோ. சா. 1105 |- | சின்ன மாம்பா சமுத்திரம் || — || சகவருஷம் 1516 || தெ. இ. கோ. சா. 1109 |- | சீமாகேசுர நல்லூர் || இராசராசதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1153-54) || S.I.I. Vol. xvii No. 658 |- | சீயபுரநாடு || இராஜதிராஜதேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. viii No. 32 |- | சீயமங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 64 |- | சீராம விண்ணகர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | சீரிளங்கோமங்கலம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | சீவல்லபபுரம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. v No. 237 |- | சீவல்ல மங்கலம் || — || கொல்லம் 301 (கி.பி. 1125) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/149 |- | சுசீந்திரம் || — || கொல்லம் 320 (கி.பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146 |- | சுண்டைமலை நாடு || — || — || புது எண் 972 |- | சுத்தமல்லிச் சதுர்வேதி மங்கலம் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1123-24) || S.I.I. Vol. xxiii No. 282 |- | சுத்தமரி வளநாடு || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xvii No. 602<noinclude> |}</noinclude> 5kw0p3a1ho8c1yndhki4bg7e2afptuc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/96 250 617554 1831737 1831110 2025-06-15T00:12:31Z Booradleyp1 1964 1831737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சுந்தர சோழபுரம் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 1285-86) || S.I.I. Vol. xxiii No. 144 |- | சுந்தர பாண்டியபுரம் || — || — || S.I.I. Vol. v No. 765 |- | சுந்தர பாண்டியன் நல்லூர் || பராக்கிரம பாண்டியன் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1450) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/165 |- | சுரநாடு || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 409 |- | சுரைக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 524 |- | சுவாமிமலை || — || சகாப்தம் 1495 (கி.பி. 1573-74) || S.I.I. Vol. xxiii No. 497 |- | சுழிவரகண்டன் நல்லூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 409 |- | சுனையக்குடி || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 5 || புது எண் 537 |- | சூகுழி || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1668-160 |- | சூரலூர் கூற்றம் || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 590 |- | சூரிய நாயனார் கோயில் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | சூரைக்குடி || — || சகாப்தம் 1343 || S.I.I. Vol. xiii No. 158 |- | சூளை || — || கி.பி. 1884 || செ. மா. க. 1967-215 |- | colspan=4|(வட சென்னைப் பகுதியில் உள்ளது) |- | செங்களக் குறிச்சி || பராக்கிரம பாண்டியர் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1450) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/165 |- | செங்காட்டுக் கோட்டம் || இராஜகேசமி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 64 |- | செங்குன்ற நாடு || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 187 |- | செங்கைமா || வீரராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 117 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள செங்கம் என்ற ஊரே இது)<noinclude> |}</noinclude> 0no3mxkogibopw7nvv8xb465gg6sk8k பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/97 250 617558 1831738 1831111 2025-06-15T00:13:48Z Booradleyp1 1964 1831738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செஞ்சி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. xii No. 231 |- | colspan=4|(தென் ஆார்க்காடு மாவட்டத்திலுள்ளது) |- | செண்பை || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 164 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள ஜம்பை என்ற ஊரே இது) |- | செத்து வாய்த்த நல்லூர் || — || — || S.I.I. Vol. iv No. 373 |- | செந்நி மங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1131-32) || S.I.I. Vol. xxiii No. 11 |- | செம்பங்குடி || — || ஆட்சியாண்டு 3 (கி.பி. 119-20) || S.I.I. Vol. xxiii No. 280 |- | செம்பாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்தில் செம்பாட்டூர் என்று வழங்கப்படுவது) |- | செம்பியன் குருதையாடி || — || — || S.I.I. Vol. xii No. 148 |- | செம்பியந் குளத்தூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. v No. 705 |- | செம்பியன் திருமங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 542 |- | செம்பியன் புத்தாம்பூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 6 || புது எண் 509 |- | செம்பியன் புலியூர் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/44 |- | செம்பியன்மாதேவிச் சதுர்வேதி மங்கலம் || இராஜகேசரிபந்மர்|| ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 72 |- | செம்புதற்குடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 678<noinclude> |}</noinclude> oo6g8gu5hdzeu33num9vq9tktdvkoku பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/98 250 617638 1831739 1831112 2025-06-15T00:15:21Z Booradleyp1 1964 1831739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செம்பூர்க் கோட்டம் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 16 |- | செம்பொற் கூட்டம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79 |- | செம்மண் பாக்கம் || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-96 |- | செய்யா மங்கலம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiv No. 243 |- | செய்யார் || இராசநாராயணன் சம்பூராயர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 471 |- | செய்யூர் || வீரராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 16 |- | செயகண்டிகைபுறம் || — || — || S.I.I. Vol. v No. 660 |- | செயங் கொண்ட சோழ மண்டலம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 43 |- | செயங்கொண்டான் மடம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62 |- | செயரிங்ககுலகாலவளநாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண் 224 |- | செருகூர் || — || — || S.I.I. Vol. xiii No. 29 |- | செல்லமந்தாடி || — || — || தெ. இ. கோ. சா. 1105 |- | செல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 398 |- | செவ்வலூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1284) || S.I.I. Vol. xxiii No. 149 |- | செவ்விருக்கைநாடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 404 |- | செவரந் மேடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. vii No. 43 |- | செழிய நாராயணபுரம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 432 |- | செழியநூர் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. V No. 735 |- | செழுவனூர் || — || — || S.I.I. Vol. V No. 252<noinclude> |}</noinclude> fflsehajp0tnsbdqr8ocwwpkzztnu57 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/99 250 617639 1831740 1831113 2025-06-15T00:16:28Z Booradleyp1 1964 1831740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | செற்றூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 295 |- | செற்றூர்க் கூற்றம் || இராஜகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 12 |- | சென்ன பட்டணம் || — || கி.பி. 1842 || செ. மா. க. 1967/4 |- | சென்னி நல்லூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. iv No. 558 |- | சேத்துப்பட்டு || — || கி.பி. 1823 || செ. மா. க. 1967-187 |- | சேந்தமங்கலம் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xiv No. 232 |- | சேந்தவன் மங்கலம் || — || — || S.I.I. Vol. viii No. 344 |- | சேமங்கலம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 152 |- | சேரமங்கலம் || — || சுமார் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/33 |- | சேலநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol.—— No. 152 |- | சேலம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol.—— No. 152 |- | சேவூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1044-45) || S.I.I. Vol. xvii No. 231 |- | சைதாப்பேட்டை || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967-205 |- | சொதியம்பாக்கம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. iii Pt. i No. 12 |- | சோமாசிமங்கலம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி. 2 தொ. எ. 1968-151<noinclude> |}</noinclude> m6qo84fw74sxx1a5o9bjon0r7isb633 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/100 250 617645 1831741 1831114 2025-06-15T00:17:52Z Booradleyp1 1964 1831741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | சோழகுலவல்லி நல்லூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 44 (கி.பி. 1113-14) || S.I.I. Vol. xvii No. 148 |- | சோழகுலவல்லிபுரம் || உதையமார்த்தாண்டவர்மர் || கொல்லம் 696 (கி.பி. 1510) || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968-218 |- | சோழகுலாந்தகச்சதுர்வேதி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 301 |- | சோழ கேரளநல்லூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 983 |- | சோழநல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632 |- | சோழாந்தகச்சதுர்வேதி மங்கலம் || ஸ்ரீவல்லபதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 294 |- | சோளாந்தகமங்கலம் || வீரபாண்டியன் || ஆட்சியாண்டு 19 (கி.பி. 976) || கன். கல். தொகுதி 2 தொ. ஏ. 1968-211 |- | சோற்றுப்பாலை || — || — || புது எண் 972 |- | தக்கோலம் || கோவிமலாதித்தபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 1364 |- | தகடூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 126 |- | தங்குடி || — || — || S.I.I. Vol. v No. 717 |- | தச்சன்தாங்கல் || சுந்தராண்டியதேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. vii No. 107 |- | தஞ்சாவூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii pt. ii No. 37 |- | தஞ்சாவூர்க் கூற்றம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii pt. ii No. 37 |- | தட்டைச்சேரி || — || — || S.I.I. Vol. vii No. 103 |- | தண்டலம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 432 |- | தண்ண ஆலத்தூர் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-85 |- | தண்ணியாலத்தூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 854<noinclude> |}</noinclude> m5cpxvgfgnjqdks93o8aruj7ai6oaat பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/101 250 617650 1831914 1831115 2025-06-15T05:32:10Z Booradleyp1 1964 1831914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | தந்திபனமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 48 |- | தந்திரம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-22) || S.I.I. Vol. xvii No. 521 |- | தமனூர் நாடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. i No.74 |- | தரங்கன்பாடி || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-188 |- | தரணிமுழுதுடைய வளநாடு || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | தலகாஞ்சேரி || குலோத்துங்க சோழன் || ஆட்சியாண்டு 5 || தெ. இ. கோ. சா. 1106 |- | தலகாவனை || — || சகவருஷம் 1543 || தெ. இ. கோ. சா. 1108 |- | தலைக்குளம் || — || கொல்லம் 929 (கி.பி. 1753) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-9 |- | தலைக்கொன்றைச்சேரி || — || சுமார் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா .க. 1967-83 |- | தலைச்சங்காடு || கோப்பரகேஸரிபந்மர் || ஆட்சியாண்டு 15 (கி.பி. 921-22) || S.I.I. Vol. xxiii No. 27 |- | தவசூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 916 |- | தாஞ்சி ஊர் || — || சகாப்தம் 1441 || புது எண் 844 |- | தாபம் || — || — || S.I.I. Vol. v No. 679 |- | தாமநல்லூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 23 (கி.பி. 1008-09) || S.I.I. Vol. xvii No. 235 |- | தாமல்கோட்டம் || — || — || S.I.I. Vol. xvii No. 751 |- | தாயனூர் || — || — || S.I.I. Vol. xii No. 248<noinclude> |}</noinclude> tm0po6o8orx43ksgvfla8k1h1gxl2tn பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/102 250 617653 1831915 1831116 2025-06-15T05:33:20Z Booradleyp1 1964 1831915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | தாயாறு || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2 தொ. எ. 1968/138 |- | தாரமங்கலம் || — || சகாப்தம் 1490 || S.I.I. Vol. vii No. 19 |- | தாழக்குடி || — || கொல்லம் 1074 (கி.பி. 1898) || கன். கல். தொகுதி 5. தொ. எ 1969/23 |- | தாழைக்குடி || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொ. எ. 1969-47 |- | திக்காலி வல்லம் || விஜயேந்திரவிக்ரமபந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. iii Pt. i No. 43 |- | திட்டைகுடி || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 273 |- | திப்பராசபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 426 |- | தியன்குடை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205 |- | தியாகவல்லி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | தியாகவல்லி வளநாடு || குலோத்துங்கசோழதேவன் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. vii No. 400 |- | திரிபுவனம் || — || — || S.I.I. Vol. xii No. 126 |- | colspan=4|(பாண்டிச்சேரியையடுத்த திரிபுவனை என்னும் ஊர் இது) |- | திரிபுவன மாதேவிச்சதுர்வேதி மங்கலம் || — || கொல்லம் 650 || S.I.I. Vol. viii No. 444 |- | திருக்கச்சூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. xii No. 187 |- | திருக்கடலூர் || — || — || S.I.I. Vol. v No. 294 |- | திருக்கடைமுடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 504 |- | திருக்கண்டியூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. v No. 569 |- | திருக்கண்ணப்பபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 478 |- | திருக்கண்ணபுரம் || — || — || S.I.I. Vol. xiii No. 65<noinclude> |}</noinclude> 7x66p7e51a6r3uoe4cnblkyzjr3sdo3 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/103 250 617655 1831916 1831117 2025-06-15T05:34:52Z Booradleyp1 1964 1831916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருக்கண்ணன்கோடு || சுந்தர சோழ பாண்டியன் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105A |- | திருக்கரபுரம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 99 |- | திருக்கழிப்பாலை || — || — || S.I.I. Vol. viii No. 711 |- | திருக்கழுக்குன்றம் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. xii No. 238 |- | திருக்கழுமலம் || இராஜாதி ராஜதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. v No. 988 |- | திருக்களர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 249 |- | திருக்கற்குடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 98 |- | திருக்காட்டுப்பள்ளி || — || கி.பி. 1517-18 || S.I.I. Vol. xvii No. 145 |- | திருக் காமஞ்சூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xix No. 424 |- | திருக்காளத்தி || — || சகாப்தம் 1469 || S.I.I. Vol. viii No. 377 |- | திருக்காளத்திப்புத்தூர் || — || — || S.I.I. Vol. viii No. 482 |- | திருக்காவணப்பத்து || — || கொல்லம் 769 (கி.பி. 1593) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-92 |- | திருக்கிளாஞ்சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 710 |- | திருக்குடமுக்கு || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT. iii No. 100 |- | திருக்குடித்திட்டை || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. iii PT. iii No. 122 |- | திருக்குமாரமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. vii No. 969 |- | திருக்குரங்காடுதுறை || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 993-94) || S.I.I. Vol. xxiii No. 356 |- | திருக்குரம்பூர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 497 |- | colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம்வட்டம், திருக்குளம்பூர்தான் இவ்வூர் என்று எண்ண இடமளிக்கிறது)<noinclude> |}</noinclude> 5okuaioa24boapu2o7yqx1iwf2dpjar பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/104 250 617663 1831917 1831118 2025-06-15T05:35:57Z Booradleyp1 1964 1831917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருக்குருகாவூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xix No. 362 |- | திருக்குழம்பபாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vi No. 340 |- | திருக்குற்றவாசல் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருக்குற்றாலம் || பராக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 768 |- | திருக்குறுங்குடி || ஆதித்தவர்மர் || கொல்லம் 659 (கி.பி. 1483) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/162 |- | திருக்குன்றக்குடி || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 208 |- | திருக்கொடி || — || — || S.I.I. Vol. xvii No. 553 |- | திருக்கொடுங்குன்றம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. viii No. 427 |- | திருக்கொழம்பம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 69 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், மாயவரம் வட்டம் திருக்கொளம்பியூர்) |- | திருக் கோகர்ணம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 1043 |- | colspan=4|(புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது) |- | திருக்கோட்டியூர் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiv No. 233 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திலுள்ள திருக்கோஷ்டியூர்) |- | திருக்கோடிக்காவல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 102 |- | colspan=4|(இன்றும் அதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | திருக்கோவலூர் || — || — || S.I.I. Vol. vii No. 128 |- | colspan=4|(இன்றைய திருக்கோயிலூர்) |- | திருக்கோளூர் || வீரபாண்டியன் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 936) || கன். கல். தொகுதி 2. தொ. ஏ 1968/210 |- | திருச்சங்கோடு || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4|| S.I.I. Vol. xii No. 242 |- | colspan=4|(சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு)<noinclude> |} க—7</noinclude> 8hyo8tclncopt8tosl9964eyijy7u2w பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/105 250 617667 1831918 1831119 2025-06-15T05:37:12Z Booradleyp1 1964 1831918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருச்சாலத்துறை<br>(திருச்சாலைத் துறை) || சுந்தரசோளபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1036) || S.I.I. Vol. xxiii No. 75 |- | திருச்சிராப்பள்ளி || இராஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1000-01) || S.I.I. Vol. xvii No. 442 |- | திருச்சிற்றம்பலமங்கலம் || — || — || S.I.I. Vol. xii No. 149 |- | திருச்சுரம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 541 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்திலுள்ள திருசூலமே இது) |- | திருச்சுரியல் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xiv No. 42 |- | திருச்சுழியல் || கோவீரபாண்டியன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 79 |- | திருச்செந்திலூர் || — || கொல்லம் 650 || S.I.I. Vol. viii No. 444 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர்) |- | திருச்சென்துறை || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii Pt. iii No. 126 |- | திருச்சொபுரம் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xvii No.127 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூர் வட்டத்திலுள்ள திருச்சோபுரம்) |- | திருச்சோற்றுத்துறை || கோ இராஜ கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 615 |- | திருஞான சம்பந்த நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 166 |- | திருத்தங்கால் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xiv No. 257 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ளது)<noinclude> |}</noinclude> lz1vlb1gdimdn3vqxv5a4ajask54sy7 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/106 250 617669 1831921 1831120 2025-06-15T05:46:38Z Booradleyp1 1964 1831921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருத்தணியல் || அபராஜித விக்ரம வர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 95 |- | colspan=4|(சித்தூர் மாவட்டம் திருத்தணியே இது-S.I.I. Vol. xiii No. 83 இல் திருத்தணி என்றே உள்ளது) |- | திருத்தவத்துறை || நிருபதுங்க விக்ரம பருமர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 61 |- | திருத்தினை நகர் || கோப் பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xii No. 221 |- | colspan=4|(தன் ஆர்க்காடு மாவட்டம், கடலூர் வட்டத்திலுள்ளது. தற்போது தீர்த்தனகிரி என வழங்கப்படுகிறது) |- | திருத்து தென்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருத்துருத்தி || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 77 |- | திருத்துறை || — || கொல்லம் 735 (கி.பி. 1559) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/49 |- | திருத்தெங்கூர் || குலசேகர தேவர் || ஆட்சியாண்டு 31 (கி.பி. 1298-99) || S.I.I. Vol. xvii No. 573 |- | திருத்தேவன்குடி || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5 |- | திருத்தேவூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1287) || S.I.I. Vol. xvii No. 561 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள தேவூர்) |- | திருநடுவூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 109 |- | திருநத்தானம் || — || சகவருஷம் 1487 || தெ. இ. கோ. சா. 1118 |- | திருநந்திக்கரை || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-38F |- | colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திலுள்ள திருநந்திக்கரையே இது) |- | திருநல்லம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iii PT. iii No. 130 |- | திருநலக்குன்றம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. iii No. 101<noinclude> |}</noinclude> 32gljaxvgpxnz7jsmejucmqrp1angyj பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/107 250 617671 1831922 1831121 2025-06-15T05:47:39Z Booradleyp1 1964 1831922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருநள்ளாறு || இராஜாதி ராஜ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 1026 |- | திருநறுங் கொண்டை || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vii No. 1011 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது) |- | திருநறையூர் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 (கி.பி. 1214-15) || S.I.I. Vol. xxiii No. 99 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருநாகீஸ்வரம் || — || — || S.I.I. Vol. vi No. 31 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருநாரையூர் || கோப் பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 153 |- | திருநாழற் கோயில் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 141 |- | திருநாவலூர் || கோப்பரகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. vii No. 954 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் திருநாமநல்லூர் என்று வழங்கப்படும் ஊர்) |- | திரு நெடுங் களம் || கோப்பர கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xix No. 368 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திலுள்ளது) |- | திரு நெடும் பிறை || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. viii No. 131 |- | திருநல்லூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1122) || S.I.I. Vol. xvii No. 608 |- | திருநெய்த்தானம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 89 |- | colspan=4|(தஞ்சை வட்டத்திலுள்ள தில்லை ஸ்தானம் இது-தில்லை ஸ்தானம் என்று இன்று வழங்கப்படுகிறது)<noinclude> |}</noinclude> hglxat2xxxz79g1y80qux7cdmg4fbjc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/108 250 617677 1831923 1831122 2025-06-15T05:48:47Z Booradleyp1 1964 1831923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திரு நெல்லிக்கா || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1236-37) || — |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் மன்னார்குடி வட்டம் திருநெல்லிக்காவல் என்ற ஊரே இது) |- | திரு நெல்வணை || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 36 || S.I.I. Vol. xii No. 244 |- | திரு நெல்வேலி || கோமாறஞ் சடையர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 18 |- | திரு நெற்குன்றம் || — || சகாப்தம் 1405 || புது. எண் 672 |- | colspan=4|(புதுக்கோட்டை திருமெய்யம் வட்டத்தில் நெக்கோணம் என்று வழங்கப்படும் ஊராக இது இருககலாம்) |- | திரு நொம்பலூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 166 |- | திருப்படுமருது || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 68 |- | colspan=4|(திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள திருப்படி மருதூர் இது என்று கருதலாம்) |- | திருப்பணம்பூதூர் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. iii PT. iii No. 111 |- | திருப்பணியாரபுரம் || — || — || S.I.I. Vol. v No. 1402 |- | திருப்பத்தூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்பரங்குன்றம் || — || — || S.I.I. Vol. iv No. 372 |- | திருப்பரந்தாழ் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xiii No. 282 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில், திருப்பனந்தாள் என வழங்கப்படும் ஊரே இது) |- | திருப்பருத்திக்குன்று || — || — || S.I.I. Vol. iv No. 368 |- | திருப்பலாத்துறை || விக்கிரமசோழதேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1133-34) || S.I.I. Vol. xxiii No. 170 |- | colspan=4|(இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |- | திருப்பழங்கரை || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 13 || புது. எண் 287 |- | colspan=4|(புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ள பழங்கரையே இது)<noinclude> |}</noinclude> nx9zr1kwd9g2ewm2xtxd8mjc2fouquy பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/109 250 617682 1831924 1831123 2025-06-15T05:49:44Z Booradleyp1 1964 1831924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பழநம் || கோ இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. v No. 684 |- | colspan=4|(இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது) |- | திருப்பள்ளிபடை || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி. 1145-46) || S.I.I. Vol. xxiii No. 366 |- | திருப்பன்றயிகம் || — || கொல்லம் 735 (கி.பி. 1559) || கன். கல். தொகுதி 4. தொ. ஏ. 1969-127 |- | திருப்பன்றிற்குன்று || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xii No. 139 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டம் சிங்கவரம் என்ற ஊரே இப்பெயர் பெற்றிருந்ததாக எண்ண இடமுண்டு) |- | திருப்பனங்காடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. viii No. 752 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டம் பனையபுரம் இவ்வாறு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது) |- | திருப்பனை குளம் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-128 |- | திருப்பாசூர் || மூன்றாம் இராசராசன் || ஆட்சியாண்டு 23 || செ. மா. க. 1967-81 |- | colspan=4|(இன்றும் இதே பெயருடன் செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது) |- | திருப்பரப்பூர் || — || கி.பி. 1483 || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153 |- | திருப்பாம்புரம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 41 (கி.பி. 1355) || தெ. இ. கோ. சா. 1179 |- | திருப்பாலத்துறை || இராஜ கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 136 |- | colspan=4|(திருப்பளாய்த்துறை இவ்வாறு வழங்கப்பட்டதாக எண்ண இடமளிக்கிறது) |- | திருப்பாலைப்பந்தல் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 2 (கி.பி. 1217) || S.I.I. Vol. xvii No. 178 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், கடலூர் வட்டத்தில் உள்ள திருப்பாலப்பந்தல்)<noinclude> |}</noinclude> oipk7yhyzutmhhtmjv9uc4pghex4fb4 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/110 250 617683 1831925 1831124 2025-06-15T05:51:02Z Booradleyp1 1964 1831925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பாலைவனம் || இராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xiii No. 216 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ளது) |- | திருப்பாற்கடல் || — || கி.பி. 1422 || S.I.I. Vol. xvii No. 751 |- | colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள ஊர்) |- | திருப்புங்கூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்புட்குழி || — || — || S.I.I. Vol. vii No. 55 |- | திருப்புத்தூர் || — || சகாப்தம் 1454 (கி.பி. 1532-33) || S.I.I. Vol. xxiii No. 151 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர்) |- | திருப்புதுவூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 (கி.பி 1262-63) || S.I.I. Vol. xxiii No. 421 |- | திருப்புல்லாணி || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 393 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்திலுள்ளது) |- | திருப்புலிவலம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vi No. 326 |- | திருப்புலிவனம் || — || — || S.I.I. Vol. xii No. 96 |- | திருப்புறம்பியம் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xiii No. 122 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருப்புன்கூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No.132 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் சீகாழிவட்டத்திலுள்ளது) |- | திருப்புனவாசல் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. viii No. 210 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் அறந்தாங்கிவட்டத்திலுள்ளது)<noinclude> |}</noinclude> 0d5ouaevpkvdvk4w5pa426yozielwbc பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/111 250 617688 1831938 1831125 2025-06-15T06:07:07Z Booradleyp1 1964 1831938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருப்பூந்துருத்தி || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 459 |- | colspan=4|(தஞ்சாவூர் வட்டத்திலுள்ளது) |- | திருப்பூலாந்துறை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 41 (கி.பி. 1309) || S.I.I. Vol. xxiii No. 431 |- | திருப்பூவணம் || — || — || S.I.I. Vol. v No. 305 |- | colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை வட்டத்திலுள்ளது) |- | திருப்பெருந்துறை || — || — || S.I.I. Vol. vi No. 8 |- | திருப்பேர் || சுந்தரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 486 |- | திருப்பேரையூர் || — || சகாப்தம் 1458 || S.I.I. Vol. xxiii No. 162 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருமெய்யம் வட்டம் பேரையூர் இது) |- | திருப்பைகுடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருப்பைஞ்சீலி || இராஜேந்திரசேழதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iv No. 538 |- | colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிரி வட்டத்திலுள்ளது) |- | திருப்பொரியூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 157 |- | colspan=4|(செங்கல்பட்டு வட்டத்திலுள்ள திருப்போரூர் என்ற ஊரே இது என்று எண்ணலாம்) |- | திருப்போரூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/227 |- | திருமங்கலம் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1285-86) || S.I.I. Vol. xxiii No. —— |- | திருமங்கலக்குடி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. xii No. 228<noinclude> |}</noinclude> omcli717cmfphypxu3dyduj65lhzna4 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/112 250 617705 1831939 1831126 2025-06-15T06:08:39Z Booradleyp1 1964 1831939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருமணஞ்சேரி || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 99 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்திலுள்ளது) |- | திருமதங்கன்பள்ளி || — || — || S.I.I. Vol. xii No. 86 |- | திருமயம் || ஸ்ரீஹொஜன வீரராமநாத தேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. v No. 658 |- | திருமயானம் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. iii PT. iii No. 90 |- | colspan=4|(இன்றும் இதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | திருமயிலாடுதுறை || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 21 (கி.பி. 1245-46) || S.I.I. Vol. xxiii No. 371 |- | colspan=4|(மாயவரமே இப்பெயருடன் வழங்கப்பட்டது) |- | திருமயிலாப்பூர் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 32 || S.I.I. Vol. viii No. 81 |- | திருமலை கடம்பூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 (கி.பி. 1253) || S.I.I. Vol. xvii No. 387 |- | திருமலையம்மன் பேட்டை || — || சகாப்தம் 1461 || S.I.I. Vol. v No. 1403 |- | திருமழவாடி || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xix No. 103 |- | colspan=4|(திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் இதே பெயருடன் வழங்கப்படுகிறது) |- | colspan=4|(விக்கிரமசோழதேவரின் S.I.I. Vol. iii PT. ii No. 79 கல்வெட்டில் திருமழுவாடி எனக் குறிக்கப்பட்டுள்ளது) |- | திருமறைக்காடு || — || — || S.I.I. Vol. xiii No. 24 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள இன்றைய வேதாரண்யமே இது) |- | திருமாணிகுழி || கிருஷ்ணதேவ மஹாராஜர் || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமாத்தூர் || கோவீரபாண்டியர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 84 F 85 |- | colspan=4|(மதுரை மாவட்டத்தில் கீழ்மாத்தூர் என ஓர் ஊர் உள்ளது)<noinclude> |}</noinclude> 4ixctk2ows7fpta6j59anh436pgqln2 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/113 250 617706 1831940 1831127 2025-06-15T06:09:48Z Booradleyp1 1964 1831940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருமால்பேறு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197 |- | திருமாலிருஞ் சோலை || சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xiv No. 173 |- | colspan=4|(மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள அழகர் கோயில்தான் இவ்வூர்) |- | திருமானம் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 64 |- | திருமியச்சூர் || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 239 |- | திருமுதான் கோடு || — || சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-105 |- | திருமுதுகுன்றம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xii No. 118 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் விருத்தாசலமே இது) |- | திருமுருகன் பூண்டி || — || — || தெ. இ. கோ. சா. 1185 |- | colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டத்திலுள்ளது இவ்வூர்) |- | திருமுல்லை வாயில் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 (கி.பி 1201-02) || S.I.I. Vol. xvii No. 720 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் உள்ளது இவ்வூர்) |- | திருமுன்புத்தூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமுனைப்பாடி நாடு || — || — || S.I.I. Vol. viii No. 355 |- | திருமுனைப்பாடி || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 133 |- | திருமெச்சூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 355 |- | திருமெய்யம் || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 45 || புது எண் 439<noinclude> |}</noinclude> d09q5cmzx55zjnzn082gv94jwlm4o6y பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/114 250 617711 1831941 1831128 2025-06-15T06:11:35Z Booradleyp1 1964 1831941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருவக்காரை || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. xiii No. 317 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள திருவக்கரை என்னும் ஊரே இது) |- | திருவகத்தியான் பள்ளி || வீரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xvii No. 546 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அத்தியன் பள்ளி என வழங்கப்படும் ஊரே இது) |- | திருவச்சிறுபாக்கம் || — || சகாப்தம் 1450 || S.I.I. Vol. vii No. 447 |- | colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கம் என்ற ஊரே இது) |- | திருவட்டாறு || — || கொல்லம் 779 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ எ. 1969-39 |- | திருவடகுடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 674 |- | திருவடுவூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி 1083-84) || S.I.I. Vol. xvii. No.153 |- | திருவண்ணாமலை || — || — || S.I.I. Vol. viii No. 57 |- | திருவத்தியூர் || ஸ்ரீவிசைய கண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. iv No. 582 |- | colspan=4|(காஞ்சீபுரத்தின் ஒரு பகுதியாகிய அத்தியூர் திரு என்ற அடைமொழியுடன் திருவத்தியூர் எனப்பட்டது) |- | திருவதிகை || கோப்பெருஞ் சிங்கதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 133 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூர் வட்டம் திருவதி என வழங்கப்படும் ஊரே இது) |- | திருவயிந்திரபுரம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. vii No. 760 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரையடுத்துள்ள திருவந்திபுரம்) |- | திருவரங்கம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. iv No. 512 |- | திருவரங்குளம் || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || புது எண் 294 |- | colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்தில் இதே பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது)<noinclude> |}</noinclude> 4d6awuv0lirbhozxaqtij786xlo8mj9 பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/115 250 617713 1831942 1831129 2025-06-15T06:12:42Z Booradleyp1 1964 1831942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}} |- ! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு |- | திருவருங்க வேலங்குளம் || — || — || S.I.I. Vol. viii No. 176 |- | திருவரபுரம் || இராஜகேசரி பருமர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiii No. 234 |- | colspan=4|(தஞ்சை மாவட்டம் பாபநாசத்தையடுத்துள்ள அரயபுரம் இவ்வாறு அக்காலத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்) |- | திருவாட்டி நல்லூர் || குலசேகர தேவர் || — || புது எண் 443 |- | திருவரைசிலி || — || — || S.I.I. Vol. vii No. 821 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஒழிந்தியாப்பட்டு என்ற ஊரே அரைசிலி என்ற திருவரைசிலி ஆகும்) |- | திருவல்லம் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iii PT. i No. 55 |- | திருவல்லிக்கேணி || — || கி.பி. 808 || செ. மா. க. 1967/1 |- | திருவலஞ்சுழி || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 39 || S.I.I. Vol. viii No. 215 |- | colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ளது) |- | திருவலிதாயில் || — || — || S.I.I. iii PT. iii No. 187 |- | திருவழுந்தூர்நாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1020-21) || S.I.I. Vol. xxiii No. 487 |- | திருவள்ளுர் || — || சகவருஷம் 1543 || தெ. இ. கோ. சா. 1108 |- | திரூவறையணிநல்லூர் || விக்கிரமபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vii No. 1018 |- | colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் அரகண்டநல்லூர் என்ற பெயருடன் இப்பெயர் தொடர்புடையதாகத் தோன்றுகிறது) |- | திருவனந்தபுரம் || — || கொல்லம் 950 கி.பி. 1774 || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/237<noinclude> |}</noinclude> h8d6f78bb3he9vkvj5fktcgcgxd04u9 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/19 250 618604 1831907 1830252 2025-06-15T05:08:28Z Sarathi shankar 14489 1831907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>6 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>இறுதியில் கொங்கு நாட்டுச் சமணம் தொடர்பான வரைபடங்களும், ஒளிப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் கொங்குநாட்டுச் சமணக் கல்வெட்டுகளும், கொங்குநாட்டு மக்கென்சி ஆவணச் சமணப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்நூலைப் படிப்போர் கொங்கு நாட்டில் சமணம் புகுந்த தன்மை, பெருகி வாழ்ந்த நிலை, அவர்கள் உருவாக்கிய சமணப் பள்ளிகள், அவர்களின் தமிழ்ப்பணி, அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச் சின்னங்கள், இன்றைய நிலை ஆகியவற்றை ஓரளவு தெரிந்துகொள்ளலாம். குறிப்புகள் 1. இன்று கர்நாடக மாநிலத்துடன் இணைந்துள்ள பஸ்திபுரம், முடிகொண்டம். கொள்ளேகால் ஆகிய ஊர்களையும் அவர் குறித்துள்ளார். 2. Early South Indian Palaeography (1967) 3. The Corpus of the Tamil - Brahmi Inscriptions (1968) 4. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள் (1981) 5. கல்வெட்டில் சமணம் (1979) 6. சைனரில் தமிழ் இலக்கண நன்கொடை (1974) 7. Jainism in Tamil Literature (1974){{nop}}<noinclude></noinclude> 6dw0tww56sonvvo1r2dho3a3kmmyup0 பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/22 250 618607 1831908 1830255 2025-06-15T05:15:39Z Sarathi shankar 14489 1831908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|5em}} {{c|{{larger|<b>1. கொங்கு நாடு</b>}}}} <b>சங்க இலக்கியத்தில் கொங்கு</b> சங்ககாலத் தமிழ்நாட்டில் இருந்த சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு ஆகியவை போலக் கொங்குநாடும் ஒரு தனிப்பகுதியாக விளங்கியது. சங்க இலக்கியங்களில் கொங்கு{{sup|[[#footnote1|<b>1</b>]]}}, கொங்கர்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}, கொங்கர்நாடு{{sup|[[#footnote3|<b>3</b>]]}} பற்றிய சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கொங்குநாட்டுப் பகுதியில் ஆட்சி புரிந்த சில குறுநிலத் தலைவர்களும் சங்க இலக்கியங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளனர். <b>சிலப்பதிகாரத்தில் கொங்கு</b> சங்கம் மருவிய காலக் காப்பியம் என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தில் கண்ணகி 'கொங்கச்செல்வி' என்று பாராட்டப் பெறுகிறார்{{sup|[[#footnote5|<b>5</b>]]}}. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அப்பகுதிக்குக் 'கொங்குநாட்டினை ஆளும் செல்வி' என்றே உரை எழுதியுள்ளார். செங்குட்டுவன் செய்த கொங்கர் செங்களப்போர் இரண்டு இடங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. குடகக் கொங்கர்,கொங்கிளங்கோசர்' ஆகியோரும் சிலப்பதி காரத்தில் இடம்பெறுகின்றனர். <b>சமய இலக்கியங்களில் கொங்கு</b> தேவாரத் திருமுறைகளில் கொங்கு, மீகொங்கு ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன{{sup|[[#footnote9|<b>9</b>]]}}. அவற்றை ஒட்டித்<noinclude></noinclude> qga7y434egzdiejfprzykkngummh62i 1831909 1831908 2025-06-15T05:16:09Z Sarathi shankar 14489 1831909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|10em}} {{c|{{larger|<b>1. கொங்கு நாடு</b>}}}} <b>சங்க இலக்கியத்தில் கொங்கு</b> சங்ககாலத் தமிழ்நாட்டில் இருந்த சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு ஆகியவை போலக் கொங்குநாடும் ஒரு தனிப்பகுதியாக விளங்கியது. சங்க இலக்கியங்களில் கொங்கு{{sup|[[#footnote1|<b>1</b>]]}}, கொங்கர்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}, கொங்கர்நாடு{{sup|[[#footnote3|<b>3</b>]]}} பற்றிய சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கொங்குநாட்டுப் பகுதியில் ஆட்சி புரிந்த சில குறுநிலத் தலைவர்களும் சங்க இலக்கியங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளனர். <b>சிலப்பதிகாரத்தில் கொங்கு</b> சங்கம் மருவிய காலக் காப்பியம் என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தில் கண்ணகி 'கொங்கச்செல்வி' என்று பாராட்டப் பெறுகிறார்{{sup|[[#footnote5|<b>5</b>]]}}. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அப்பகுதிக்குக் 'கொங்குநாட்டினை ஆளும் செல்வி' என்றே உரை எழுதியுள்ளார். செங்குட்டுவன் செய்த கொங்கர் செங்களப்போர் இரண்டு இடங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. குடகக் கொங்கர்,கொங்கிளங்கோசர்' ஆகியோரும் சிலப்பதி காரத்தில் இடம்பெறுகின்றனர். <b>சமய இலக்கியங்களில் கொங்கு</b> தேவாரத் திருமுறைகளில் கொங்கு, மீகொங்கு ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன{{sup|[[#footnote9|<b>9</b>]]}}. அவற்றை ஒட்டித்<noinclude></noinclude> j30lv837ryz7ptm3frygevl7bscnbxp 1831910 1831909 2025-06-15T05:19:38Z Sarathi shankar 14489 1831910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|10em}} <section begin="1"/>{{c|{{larger|<b>1. கொங்கு நாடு</b>}}}} <b>சங்க இலக்கியத்தில் கொங்கு</b> சங்ககாலத் தமிழ்நாட்டில் இருந்த சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு ஆகியவை போலக் கொங்குநாடும் ஒரு தனிப்பகுதியாக விளங்கியது. சங்க இலக்கியங்களில் கொங்கு{{sup|[[#footnote1|<b>1</b>]]}}, கொங்கர்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}, கொங்கர்நாடு{{sup|[[#footnote3|<b>3</b>]]}} பற்றிய சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கொங்குநாட்டுப் பகுதியில் ஆட்சி புரிந்த சில குறுநிலத் தலைவர்களும் சங்க இலக்கியங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளனர். <b>சிலப்பதிகாரத்தில் கொங்கு</b> சங்கம் மருவிய காலக் காப்பியம் என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தில் கண்ணகி 'கொங்கச்செல்வி' என்று பாராட்டப் பெறுகிறார்{{sup|[[#footnote5|<b>5</b>]]}}. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அப்பகுதிக்குக் 'கொங்குநாட்டினை ஆளும் செல்வி' என்றே உரை எழுதியுள்ளார். செங்குட்டுவன் செய்த கொங்கர் செங்களப்போர் இரண்டு இடங்களில் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. குடகக் கொங்கர்,கொங்கிளங்கோசர்' ஆகியோரும் சிலப்பதி காரத்தில் இடம்பெறுகின்றனர். <b>சமய இலக்கியங்களில் கொங்கு</b> தேவாரத் திருமுறைகளில் கொங்கு, மீகொங்கு ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன{{sup|[[#footnote9|<b>9</b>]]}}. அவற்றை ஒட்டித்<noinclude></noinclude> 8mw04y5r5s0yylg493noq96cm28vjvq பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/120 250 618660 1831726 1831401 2025-06-14T23:47:26Z Booradleyp1 1964 1831726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||107}}</noinclude>சூளாமணி ஏவன் மகளிர் ஏகாய மிட்டனர் {{larger|(1534)}} எனச் சுட்டும். <b>துறவில் மகளிர்</b> சிலம்பில் கவுந்தியடிகள் சுவன் மேலறுவையளாகக் காட்டப்பட, இவளது துகில் பற்றிய எண்ணம் விளக்கமுறவில்லை. பின்னைய இலக்கியங்களில் துறவற மகளிர் உடைகள் மதத்திற்கு ஏற்றாற் போன்று மாறுபாடாக அமைவதைக் காணலாம். சமண மத மகளிர் துறவில் மார்பில் துகில் அணிகின்றனர். இதனை; சீவகன் துறவின்போது, மகளிரும் துறவறம் பூண்ட ஞான்று, <poem>பானிலாக் கதிரென அம்மென் பைந்துகில் தானுலாத் தடமுலை முற்றம் சூழ்ந்தரோ {{larger|(2635)}}</poem> எனக் காட்டுகின்றார் தேவர். மேலாடை அணிந்தமை ஈண்டு தெளிவாக இயம்பப்படுகின்றது. சுயம்பிரபை தவக் கோலத்தில், <poem>மருங்கு அலச வற்கலை வரிந்து, வரிவாளம் பொரும், கவசம் ஒக்கும், முலைமாசுபுடைபூசி பெருங்கலை மதித் திருமுகத்த பிறழ் செங்கேழ்க் கருங்கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதிகாண (கம்ப. {{larger|4672)}}</poem> காட்சியளிக்கும் தன்மையைக் கம்பன் காட்டுகின்றான். பக்கம் வருந்தும்படியாக வற்கலையை இறுகக் கட்டிச் சுயம்பிரபை காட்சி தரும் தன்மை இவண் அமைகின்றது. வற்கலை ஆடையை இடையில் கட்டிய இவள், மேலாடை அணியவில்லை என்பதை, ‘முலைமாசு புடைபூசி’ என்னும் எண்ணம் வெளிப்படுத்துகின்றது. சமணத் துறவியரின் நிலையினின்றும் மாறுபட்ட நிலையில் இவர்களின் வேடம் அமைவது ஈண்டு வெளிப்படை. இவ்வாறு மகளிரின் உடைகள் அமைய, பொது நிலையில் காணப்படும் மேலாடை பற்றி முரண்பட்ட எண்ணங்கள் நிலவுவதால் அதன் உண்மை நிலையினை இவண் நோக்கலாம். தமிழ் மகளிர் கச்சு, மேலாடையினைச் சில நேரங்களில் அணிவதும், பல நேரங்களில் அதனை அணியாமையும் இவற்றை முக்கியமெனக் கருதாத அவர்களின் மனநிலையைத் தெளிவாக்குகின்றது. குங்குமம் சந்தனம் முதலிய பூசி அழகுபடுத்தும்<noinclude></noinclude> oljy45j09dspbqgdro2meibk5zwub7g பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/121 250 618661 1831714 1831255 2025-06-14T23:13:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|108||தமிழர் ஆடைகள்}}</noinclude>தன்மைக்கே முதன்மை கொடுத்தனர் என்பது இலக்கியப் பயிற்சிகள் தெளிவாக்கும் ஒன்று. இன்றைய நிலையில் மகளிர் மார்பாடைக்குத் தனி மதிப்பும், முக்கியத்துவமும் கொடுத்தலையும், மானம் காத்தலுக்கு இன்றியமையாதது என்று கருதுதலையும் நோக்கும் தமிழருக்குத் தமிழ் மகளிரின் மேலாடைபற்றிய ஐயம் உள்ளது. அணிந்தனர் என்பது ஒரு சாராரும், அணியவில்லை என்பது இன்னொரு சாராரும் கொள்ளும் எண்ணம். தமிழரின் உடுத்தும் நிலை விளக்கியதுபோன்ற மேலும் சில இலக்கிய எண்ணங்களின் வழி நின்று இக்கருத்தை ஆராயலாம். சங்க இலக்கியத்தில், <poem>அம்பணைத் தடைஇய மென்றோன் முகிழ்முலை வம்பு விசித் தியாத்த வாங்கு சாய் நுசுப்பின் மெல் வியர் மகளிர் நல்லடி வருட (நெடு. {{larger|149-51)}}</poem> என, சேடியர் கச்சு அணிந்த குறிப்புத் தெளிவாதல் போன்று பிற மகளிர் அணிந்த குறிப்புத் தெளிவாகவில்லை. மேலாடை அணிந்தமையும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சுட்டப்படுகின்றதேயொழிய குறிப்பாக மகளிர் அனைவரும் அணிந்தமை பற்றிய சான்று இல்லை. <poem>கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் {{larger|(1087)}}</poem> என்பது தெய்வப்புலவர் கருத்து. இவண் மாதரின் மார்பாடை களிற்றின் முகபடாத்திற்கு உவமிக்கப்படுகிறது. மகளிர் மார்பை மறைக்கத் துகில் அணிந்தனர் என்பதே ஈண்டு தோன்றும் பொருள். இன்று யானைக்குப் பொதுவாகப் படாம் அணிதல் இல்லை. சிறப்பு நாட்களில் மட்டும் சில யானைகள் படாம் அணிதலைப் பெறுகின்றன. அதுபோன்று அன்று அரசர், செல்வர் போன்றோர் யானைக்கு அணிந்திருக்கக் கூடும். இதனையும் எல்லா நேரங்களிலும் அணிவித்திருக்க முடியாது. இதோடு ஒத்த நிலையில் மேல்நிலை மகளிர் எப்போதாவது சில பொழுதுகளில் மார்பில் துகில் அணியும் நிலையை உவமித்திருக்கலாம் குறளாசிரியர். அடுத்து, யானைக்குப் படாமிடுதல் அழகு கருதியே தவிர மறைத்தல் நோக்கமன்று. இதனைப் போன்றே மகளிரும் அழகு<noinclude></noinclude> 8h6v3s6ocgy22tb5tf7iw1mt3xmw1fb பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/122 250 618662 1831715 1831259 2025-06-14T23:16:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||109}}</noinclude>கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்கமாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன. சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங்களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை. <poem>{{larger|1.}} சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7) {{larger|2.}} திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும் ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70) {{larger|3.}} அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் (4:47-49) {{larger|4.}} பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (6:87-8) {{larger|5.}} அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (14:86)</poem> எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது<ref>It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament<br>— Sachidanand Sahay, page-43.</ref> எனக் காரணம் கொள்ளலாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக் காண்கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எனவே குலமகளான கண்ணகியின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாய நிலையே என அறுதியிட்டுக் கூறலாம்.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> k56l80bea6agxz5c8aoo3fx9sdlhgoh பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/123 250 618663 1831716 1831261 2025-06-14T23:18:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|110||தமிழர் ஆடைகள்}}</noinclude>நுரை புரை கலிங்கம் ஒருமுலைப் புதைப்ப (பெருங். {{larger|2:5:86)}} வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங். {{larger|1:45:8-11)}} என்னும் எண்ணங்கள் பெருங்கதையில் அமைவன. கலிங்கம் மார்பை மறைத்தல் தேவை என்றால் ஒரு பகுதியை மட்டும் மறைத்தல் என்பது ஒப்புக் கொள்ள முடியாதது. வடகப் போர்வையை வனப்பொடு திருத்தும் தன்மை அழகுபடுத்துதலின் நோக்கத்தையே நம்முன் தோற்றுவிக்கின்றது. எனவே ஈண்டும் மேலாடை அணியினும் அதன் நோக்கம் அழகுபடுத்தலே என்பது வெளிப்பட்டு நிற்கக் காணலாம். சீவக சிந்தாமணியில் பெண் துறவியர் மேலாடை அணிந்த நிலையைக் காட்டும்போது, ‘உத்தரியம் இடைகவல் வருந்த அணிந்த நிலை’ (சீவக. {{larger|472)}} எனவும், ‘அந்நுண்டுகிற் கல்லரத்தமல் குலது வருத்த’ (சீவக. {{larger|1783)}} அணிந்ததாகவும் புலவர் விளக்குவார். சாதாரணமாக மகளிர் மேலாடை அணியும் வழக்கு இருந்திருப்பின் அது பழக்கமாகி இருக்கும். எனவே வருத்த என்ற வினையைப் புலவர் பெய்யத் தேவையிருந்திருக்காது. புதியதாக அணியும் தன்மை தான் வருத்தத்தைக் கொடுப்பது என்ற நிலையில் துறவியர் புதுமையாக இதனை அணிந்தனர் என்பதை உணர முடிகின்றது. இந்தியா முழுமையும் மகளிர் மேலாடை அணிதலை முக்கியமெனக் கருதாத நிலையே இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் கஞ்சுகம் அணியாத துறவி தண்டனை பெற்றாள் என்ற கருத்தினை அறிய ஏற்படுகின்றது. பொதுவாக அணியும் வழக்கு இருந்திருப்பின் அணிந்திருப்பாள். வழக்கம் இல்லாத காரணத்தால்தான் அணியாமல் சென்று தண்டனை பெறுகின்றாள். கம்பனும் சீதையின் கோலம்கோடும் தன்மையினை அழகுற எடுத்தியம்பும்போது மேலாடையைப் பற்றிக் குறிப்பிடாது செல்லும் தன்மையைக் காண்கின்றோம். <poem>உருவிளை பவள வல்லி பால்நுரை உண்டதென்ன மருவிளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் மாட்டி கருவிளை மலரின் காட்சிக்காசு அறு தூசும் காமர் திருவிளை அல்குற்கு ஏற்ப மேகலைத் தழுவச் சேர்ந்தார் (கம்ப. {{larger|10140)}}</poem> செந்நிறம் மிக்கு விளைந்த பவளக்கொடி பால் நுரையால் மூடப்பட்டது என்னும்படி மணம் நிறைந்த வெண்ணிறக் கலவைச் சாந்தினைப் பூசிக் குங்குமக் குழம்பினைக் கொங்கையில்<noinclude></noinclude> 75ai1p1ubrlrx42xenxqqx5sipwtkeu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/124 250 618664 1831717 1831268 2025-06-14T23:24:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||111}}</noinclude>அப்பிக் கருவிளை மலர்போலும் தோற்றத்தினையுடைய குற்றமற்ற நீலநிறப் பட்டினையும் அதன்மேல் காமனது செல்வம் விளைகின்ற இடைக்கு ஏற்ப மேகலையினையும் பிராட்டியின் மேனியில் பொருந்த அமைய அணிந்தனர் என இவண் அமையும் இவ்விளக்கம் மார்பில் குங்குமத்தால் அழகுசெய்யப்பட்ட தன்மையைக் காட்டி மேலாடையின்மையை எடுத்தியம்பும். கல்லாடமும் மணப்பெண்ணின் மேலாடை அணியாத கோலத்தினைச் சித்திரிக்கின்றது. <poem>மணங்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று எழுமதிக் குறைந்த முழுமதிக் கருங்கயல் வண்டு மருவியுண்டு கனியாது மற்றது பூத்த பொற்றிதழ் தாமரை {{larger|(18:16-19)}}</poem> திருமணத்தின் பொருட்டு அணிந்து கொண்ட பேரணிகலன்களாகிய பாசடை பெரிய அழகென்னும் வெள்ளத்தை மறைத்ததென்று, முலைக் கண்களாகிய வண்டு பொருந்தி தேன் நுகர்ந்து மகிழாமல் அவ்வண்டு திகழாநின்ற முலைகளாகிய இரண்டு பொன் தாமரை அரும்பி மலர்ந்த நெஞ்சாகிய நீர் நிலையில்......என்று இதன் விளக்கம் அமைகின்றது. இவண் அணிகளால் மறைத்தமை பற்றிய எண்ணம் வெளிப்படுகின்றதே தவிர மேலாடை பற்றிய குறிப்பில்லை. மேலும் சங்க காலம் முதற்கொண்டு மார்பில் ஆடை பெறாத முக்கியத்துவத்தை, அனைத்து இடங்களிலும் வனப்பூட்டும் நிலையே பெறுவதைப் பல சான்றுகள் வழி உணரலாம். <poem>பொரிப்பூம் புன்கின் எழில்தகை யொண்முறி சுணங்கனி வனமுலை அனங்கு கொளத் திமிரி (நற். பாலை. {{larger|9)}}</poem> என நற்றிணை, மார்பில் தளிர் அப்பும் தன்மையை உரைக்கும். சூரரமகளிர்க்கு ஏற்றியுரைக்கும் தன்மையிலும் மகளிர் வழக்கமென இதனை உணர வைக்கின்றார் திருமுருகாற்றுப்படை ஆசிரியர். <poem>திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ் தேய்வைத்; தேம் கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக்கொட்டி விரிமலர், வேங்கை நுண் தாது அப்பி (திருமுருகு. {{larger|32-36)}}</poem> என அமையும் இவ்விளக்கம், சந்தனத்தை மார்பில் பூசி, அதன் மேல் வேங்கைப் பூவினது நுண்ணிய தாதை அப்பும் தன்மையை<noinclude></noinclude> ocd2i0veqbkp205zpph5is96z2tb8k1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/125 250 618665 1831718 1831272 2025-06-14T23:26:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|112||தமிழர் ஆடைகள்}}</noinclude>இயம்புவது அம்மக்களின் அழகுணர்வுடன் அதற்குக் கொடுத்த சிறப்பினையும் காட்டவல்லது. மணிமேகலையில் ஆதிரை ஒள்ளெரிபுகல் பற்றிக் கூறுமிடத்து, <poem>படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரியுறா அது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலிற் சூடிய மாலையும் தொன்னிறம் வழாஅது {{larger|(16:29-32)}}</poem> எனச் சுட்டுகின்றார் சாத்தனார். கூறையுடன், சாந்தம் தான் ஈண்டும் இடம் பெறல் காண்கின்றோம். சிந்தாமணியில் காந்தர்வதத்தையின் கோலத்தைக் காட்டுகின்ற பொழுது, <poem>வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம்வீக்கி கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தேய்வை கொட்டித் தொண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கினிபாதம் சேர்த்திப் பண்ணிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் {{larger|(624)}}</poem> என இயம்புவார் திருத்தக்கதேவர். சந்தனக் கோலம் எழுதப்பெற்ற சீதையின் மார்பு சித்திர வனமுலை எனக் கம்பனால் சுட்டப்படுகின்றது. மேலும், <poem>பாசிழை மகளிர் பகட்டு வெம்முலை பூசிய சந்தனம் புழுகு குங்குமம் மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற வீசின நறும் பொடி விண்டு வாடையே (கம்ப. {{larger|4362)}}</poem> என, குளிர்காற்று நறுமணப் பொருட்கள் காரணமாக நறுங்காற்றாகின்றது. அகிற் சேறு அணிந்த முலைத் திருமங்கை (கம்ப. {{larger|13)}} என்ற பாடலடி, அகிற் குழம்பினையும் மார்பில் பூசிய தன்மையை விளக்க வல்லது. <poem>அம்பொன் செய் கலாப அல்கு வந்தழை புனைந்து வஞ்சிக் கொம்பஞ்சு மருங்கு னோவக் குவிமுலை முறி கொண்டப்பி {{larger|(1633)}}</poem><noinclude></noinclude> 75rplno3e8klrur6a2wo2bxvguera1m பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/126 250 618666 1831719 1831282 2025-06-14T23:30:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||113}}</noinclude>என, சூளாமணியில் தேவியர் பொழில்விளையாட்டு ஒப்பனையில் மார்பில் தளிரினை அப்பும் தன்மை நவிலப்படுகின்றதைக் காணலாம். இவற்றினின்றும் பல்வேறுபட்ட கோலங் காணும் நிலையிலும் மேலாடையினை விட, பிற சந்தனம், குங்குமம், அகிற் குழம்பு, தாது போன்றவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்தனர் மகளிர் என்பது வெளிப்படை. தாரை விதவைக் கோலத்தில் குங்குமக் கலவையும் சந்தனக் குழம்பும் பூசாத மார்புடன் தோற்றம் தருவதைக் {{larger|(4425)}} கண்ட இலக்குவன் தன் தாயரை நினைத்து இரங்கும் நிலை கம்பனில் அமைகின்றது. மங்கல மகளிர்க்குரியதொரு சிறப்புப் பொருளாக இவற்றைக் கொண்டு இருந்திருக்கலாம் என்னும் எண்ணமும் இதனால் எழுகின்றது. பிற அறிஞர் எண்ணங்களும் மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை எனும் கருத்திற்குத் துணை நிற்கின்றன. சான்றாக, ‘அக்காலப் பெண்டிர் இடுப்பிற்குமேல் எவ்வித ஆடையும் அணிந்ததாகச் சிற்பங்களைக் கொண்டு கூற முடியவில்லை’ என்னும் மா. இராசமாணிக்கனார்<ref>பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம். 510.</ref> எண்ணத்தைச் சுட்டலாம். மகாபலிபுரச் சிற்பங்கள் பற்றிக் கூறிச் செல்லும் அறிஞரின் பல எண்ணங்களும் இக்கருத்திற்கு ஏற்பவே அமைகின்றது.<ref>Women are sometimes depicted with a breast-band (Kaccu). These breast bands are without any shoulder straps. Neither Parvathi not Lakshmi nor Budevi is depicted with the breastband. But female quardians the goddess Durga and celestial nymphs, The great penance panel, have it. The Queens of Mahendra and Narasimha are depicted bare about the waist. But their bodies would have been painted with Kunkum sandal paste and Chunnam.<br>It is difficult to believe formost Indians of today that Indian women of all classes went about bare from the waist upwards (as do the Balinese) for many hundreds of years. Neverthless this is a fact that shows from thousands and ten thousands of sculptures and paintings. The evidence is not only overwhelming it is absolutely conclusive. Anyone with eyes can see that in the whole history of Indian art from the earliest times to approximately the 12th Century A.D. woman are invariably shown (with the sole exception of foreign fashions at one period) as wearing no garment, to cover their breasts....<br>The Greeks like many other people, no doubt depicted the nude with relish, but they have thousands of other illustrations of every style of dress worn at various times by all classes of Greeks, Men and women.<br>But in ancient Indian art all women are always shown with a bare upper body, - Mahapalipuram studies. - Gift Siromoney, P. Dayanandan, Dress and Ornament Pallava Peroid, Page. 93</ref> இந்தியாவில்<noinclude>{{rule}} {{Reflist}} ஆ—8</noinclude> 3upn4ck6j50l90sxkxxyfete428zz9v பக்கம்:மின்சாரப் பூ.pdf/185 250 618716 1831455 1831392 2025-06-14T12:29:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|176||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude><section begin="10-12"/> {{rh|||{{Box|{{larger|<b> 12 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>ஊ</b>}}ர் மந்தையில் அவரவர் ஆடுகளை இனம் பிரித்தனர். “டேய் வீரபாண்டி, ஓட்டைக் காதை அங்குட்டு மடக்கு” “ஏலேய் செந்தட்டி, காது வெள்ளையை சப்புன்னு அறைஞ்சு, தள்ளி நிறுத்து” “அந்த மூக்குச் சளியை அங்குட்டு வெரட்டு” இங்கு பத்தினால் அந்தப் பக்கம், அங்கு பத்தினால் இந்தப் பக்கம் என்று ஆடுகள் மாய்மாலம் பண்ணிற்று. ஓட்டம் காட்டின. ஓரிடத்தில் நில்லாமல் போக்கு காட்டி... பெரிய அலப்பரை பண்ணிற்று. ரொம்பச் சிரமப்பட்டனர். வீரபாண்டிக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஆடுகளையும், குட்டிகளையும் கெட்ட வார்த்தைகளில் திட்டித் திட்டி கத்தினான். காடு என்கிற நினைப்பு. காட்டுக் கத்தலாக ரெண்டு பேரும் கத்தினர். “போடா... வாடா... ஏலேய்” என்று ரெண்டுபேரும் கூவல் காடு போட... மந்தையிலிருந்த ஊர்க்காரர்களுக்கு முகம் கறுத்தது. எரிச்சலும் ஆத்திரமுமாய் கடுகடுத்தனர். குமுறலும் வெறுப்புமாய் முணுமுணுப்புகள். “இவனும் ‘ஏலேய்’ங்குறான்? அவனும் ‘ஏலேய்’ங்குறான்.” {{nop}}<noinclude></noinclude> 4g20gmeed66fil1vzmbi25u96iic751 பக்கம்:மின்சாரப் பூ.pdf/186 250 618717 1831457 1831394 2025-06-14T12:29:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||177}} {{rule}}</noinclude>“ம்...” “சின்னச்சாதி, பெரியசாதின்னு வித்தியாசமில்லியாக்கும்?” “ஒரே வகுப்புலே ஒண்ணாப் படிச்சவங்க. ஒண்ணாவே ஆட்டுலே திரியுறவங்க. மனசு ஒண்ணாயிருச்சு” மனசு ஒண்ணானா... சாதி இல்லாமப் போயிருமா? ரெண்டு பேரும் ‘சம்பந்தம்’ பண்ணிக்கிடுவாங்களா? “சின்னவங்க... கள்ளமில்லாம பழகுறாங்க” “பெரியவங்களுக்கு அறிவு எங்க போச்சு? சின்னவங்களுக்கு புத்தி சொல்ல வேண்டாமா? யாருகிட்டே, யாரு, எப்படிப் பழகுறதுன்னு சுட்டிக்காட்டணும்லே?” ஆடுகுட்டிகளை அதட்டி இனம் பிரிக்கிற இச்சிலாத்தி பிடித்த குழப்பத்துக்கு இடையிலும்... ஊர்க்காரர்கள் பேசிக்கொண்ட பேச்சுகளின் துண்டு துக்காணி, செந்தட்டி காதில் விழுந்தது. நெருஞ்சி முள்ளாக மனசுக்குள் குத்தி உறுத்தின. காந்தலான உறுத்தல். சமுதாய அடுக்குகளின் ஏற்ற வித்தியாசங்களை சுட்டிக் காட்டுகிற முள். “நீ இன்ன சாதி... உன் சாதியின் இடம் இது” என்று சின்னஞ் சிறுவனின் வெள்ளை மனசில் நச்சு வண்ணம் ஏற்றுகிற சமூகக் குரூரம். சாதியக் குணம். ‘எல்லா மனுசரும் ஒண்ணுதானே’ என்கிற மழலை மனசில், சமூகத்தின் மேடு பள்ளப்புண்கள் வடிக்கிற சீழ் நாற்றம். ‘எல்லா மனுசரும் ஒன்றல்ல’ என்கிற கசப்பான யதார்த்தத்தை கற்றுத் தருகிற சமுதாய வாழ்க்கை. அக உலகத் தூய்மையை அழுக்காக்கி... விஷமும், விஷமமுமாய் ஆக்குகிற புற உலகக் கோணல். மனுச மனசை வதக்கி வார்த்து, கோணல் குறுகலாக<noinclude></noinclude> 33ml8eyuzvpbdcgsjbujna6pxkhuh6s பக்கம்:மின்சாரப் பூ.pdf/187 250 618718 1831459 1831396 2025-06-14T12:30:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|178||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வடிவமாக்குகிற சமூகம். மனித உறவை மிருக உறவாக நிறம் மாற்றுகிற பயங்கரம். செந்தட்டிக்குள் தீயின் வெக்கையாக நினைவுகள். மூளையில் உரசிய புதிய உண்மைகள். “சின்னச் சாதி நாயே...” என்று ராமகிட்ணன் ஆங்காரமாய் திட்டிய வசவுச் சொல்லின் சூட்சுமமும், ஆணிவேரும் இன்றுதான், தட்டுப்படுகிறது. உயிரின் ஆழத்தில் சுடுகிறது. பணவசதி இல்லாத வீரபாண்டியின் சொந்தக்காரர்களைக் கண்டு... சார்லஸ் வாத்தியாரும் ராஜகோபாலும் அரள்வதின் காரணம்... இப்பத்தான் மெள்ள மெள்ளப் புரிகிறது. தன்னை அடிக்கிற ராமகிட்ணன். வீரபாண்டிக்கு வளைகிற ராஜகோபால். அடடா... இதுதான் சூட்சுமமா? செந்தட்டிக்கு சூழலே மனித அநீதியாகத் தென்படுகிறது. வெறுப்பும், கசப்புமாக காறித்துப்பத் தோன்றுகிறது. “என்னடா... எங்கேயும் போகணுமா வேண்டாமா?” செந்தட்டி கேட்கிற போது, குரலில் ஒரு நெருடல். ஓர் இடறல். “போகணும்லே? இங்க வந்துருடா. வந்தப்புறம் ‘எங்க’ன்னு சொல்றேன்டா” வீரபாண்டியின் பிசிறடிக்காத பழைய குரல். வெள்ளைக் குரல் கொழை ஒடிக்கப் போகணும். காலையில் பத்து மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு கிளப்புகிற வரைக்கும்... இரைவேணும். அதுக்கான கொழைவேணும். எவன் புஞ்சையிலாவது களவாங்கணும். பாம்பு பல்லிக்குப் பயப்படாம, முள்ளுமுடலுக்கு நடுங்காம... இருட்டுக்குள்ளே இருட்டா<noinclude></noinclude> 6v21v41cjwk9r7njllewzbjy51ib1qb பக்கம்:மின்சாரப் பூ.pdf/188 250 618719 1831460 1831398 2025-06-14T12:31:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||179}} {{rule}}</noinclude>உலவணும். வாயில்லாச்சீவன்கள் கொலை பட்டினியாகக் கிடக்கக் கூடாதே என்கிற உயிர்க் கருணையால்... உயிரைப் பொருட்படுத்தாத... களவு, கருணைக்கான களவு. வீடு போய்ச் சேர்கிற செந்தட்டி, தொழுவத்துக்குள் ஆடுகளை அடைத்தான். கயிறுகளில் கட்டப்பட்ட பழைய கொழைகள், வாடல். பரணில் கிடந்த தூக்கிப் போடப்பட்டிருந்த கொழைத்தூக்குகளை - இறக்கி விட்டான். ‘அய் ராசா’ என்று கொண்டாடுகிற கொண்டிவேலம்மா. ‘சாப்புட்டீயா, சாப்புடுதீயா’ என்று விழுந்து விழுந்து கொஞ்சுகிற அம்மா. காட்டு வானந்திரத்தில் பொழுதெல்லாம் காய்ந்து உலர்ந்து வருகிற பச்சை மண் என்று கரைந்துருகுகிற தாய் மனசு. எதற்கும் சலனமில்லாமல் கிடக்கிற செந்தட்டி. இறுகி உறைந்து போயிருக்கிற அவனது வெலவெலப்பு. சாதியின் கோரமுகம் பார்த்து விட்ட மனசின் அதிர்வு. களையற்று, உயிர்வற்றி... பிரேத முகமாய் தோற்றமளிக்கிற பயங்கரம். பேயடித்தவனாக இருந்தான். சாதிப்பேய். “என்னய்யா? என்னமும் ஆச்சா? சண்டை சத்தமா?” என்று பதறிப் பதைத்து... அலை பாய்ந்து கேட்கிற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். “பயப்படாதேம்மா... ஒண்ணுமில்லேம்மா...” என்று முதிர்ந்த பெரியவனைப் போல... நிறுத்தி நிதானமாகச் சொன்னான். நிதானப்பட்ட அந்தச் சொற்களில், ஆழ்ந்துறைந்த வலி இருந்தது. அம்மா கொடுத்த காப்பி (டீ)யை குடித்தான். குளித்தான். காற்சட்டையையும், மேல் சட்டையையும் மாற்றிக் கொண்டான். கொடியில் கிடந்த துண்டையும் எடுத்துக் கொண்டான். அம்மா போட்ட சோற்றை<noinclude></noinclude> hcpay1yjum0qkn5ztv50jrqn0dqno8u பக்கம்:மின்சாரப் பூ.pdf/189 250 618720 1831461 1831400 2025-06-14T12:32:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|180||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>சாப்பிட்டான். அம்மா கேட்டதற்கெல்லாம்... வெறுமனே ‘ம்’ கொட்டினான். சாதிப் பேயடிபட்டவனாக யந்திரமாக - உயிர்வற்றிய நடைப்பிணமாக... தெருவிளக்குகளுக்கு தப்பித்த இருள், வீடுகளின் சந்துகளில். பன்றிகளின் உறுமல். கல் தொட்டியில், ‘உர்ர்ருட்ட், உர்ர்ருட்,’டென்று கஞ்சியை உறிகிற பன்றிக் குட்டிகள். தெருவிளக்கின் ட்யூப்லைட்டைச் சுற்றி மொய்க்கிற ஒலுங்கு (கொசு)கள். “யம்மா... நா போய்ட்டு வாரேன்ம்மா...” “கொழைக்குப் போறீயா?” “ம்” “வீரபாண்டி சாமியவுக வாறாக இல்லே?” “ம்” “பத்திரமாகப் போய்ட்டு வாப்பா. கல்லு முள்ளு கால்லே பட்டுராம... கவனமா வந்து சேருய்யா...” ஊர் மந்தை நோக்கி நடக்கிற போது, மனசுக்குள் அம்மாவின் குரல். “வீரபாண்டி சாமியவுக” பிள்ளை வயது. மகனின் தோழன். மகன் போடா வாடா என்று பேசுகிற அளவுக்கு நெருக்கமானவன். “சாமியவுக...” வழக்கம் போலத் தான் அம்மா இன்றும் உச்சரித்தாள். இவனுக்கு இன்றைக்குத் தான், இதன் வித்தியாசம் உறுத்துகிறது. சாதிப்பேயின் அரூபக் கொடூரம். ஆத்மாவின் சுபாவமாக படிந்திருக்கிறது. மகன் வயசுப் பையனை ‘சாமியவுக’ என்று சொல்லும்படி ஆக்கியிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> bj108mte8jkezlf4v9ho0u28w3dc4v7 பக்கம்:மின்சாரப் பூ.pdf/190 250 618727 1831463 1831402 2025-06-14T12:33:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||181}} {{rule}}</noinclude>வீரபாண்டி தயாராக இருந்தான். வழக்கமான உற்சாகமாக அவனில்லை. அவன் முகத்திலும் ஒரு குழப்பம். கண்ணில் கலவரம். எதையோ விழுங்கமாட்டாமல், திணறுவதைப் போன்ற முகத்தோற்றம். “என்னடா... ரொம்ப லேட்டா வர்றே?” “ம்ளச்சூ...” சுரத்தில்லாத செந்தட்டி. “என்னடா... என்னமோ மாதிரியிருக்கே? சாப்புடலியா?” “அதெல்லாம்... வவுறுமுட்டத்தின்னாச்சு” “பெறகு... என்னாச்சு?” “சரி... சரி... வாடா... வீரபாண்டி. வெருசா போய்ட்டு வந்துருவோம்...” இருவரும் புறப்பட்டனர். ஊர் மந்தை வெளிச்சத்தை விட்டு விட்டு... இருட்டுக் காட்டுக்குள் நுழைகின்றனர். பீடியை பற்ற வைத்துக் கொள்கிற வீரபாண்டி. பீடிக் கங்கின் சிவப்பு, கொள்ளிக் கண்ணாக தெரிகிறது. பழகிய பாதை. பாதைக்குப் பழகிய பாதங்கள். இருட்டுக்குப் பழகிப்போன மனக் கண்ணின் விழிப்புத் தீவிரம். நடையில் சுதாரிப்பு இல்லை. மயானக் கரைப் பக்கமாக நடக்கிறார்கள். உடன் நடந்து வருகிற மெளனம், மன அழுத்தத்தைச் சொல்கிறது. நீள் தயக்கம் தாண்டி... சிரமப்பட்டு... மெளனத்தை நொறுக்குகிற வீரபாண்டி. “டேய் செந்தட்டி, இப்ப ஒண்ணு சொல்லப் போறேன்டா, தப்பா எடுத்துக்காதேடா” “ம்” “ஊர்லே... எங்க சொந்தக்காரங்க எல்லாரும் என்னைப் போட்டு வாட்டி வதக்குறாக. ரொம்பச் சத்தம் போடுறாக. கண்டிக்கிறாக”{{nop}}<noinclude></noinclude> 87spyqeoxka40f1md1aobykhoui32y1 பக்கம்:மின்சாரப் பூ.pdf/191 250 618729 1831465 1831406 2025-06-14T12:35:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|182||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ம்” “நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேண்டா...” “சொல்லுடா... வீரபாண்டி” காட்டுக்குள்ளே நாம ரெண்டு பேரும் எப்பவும் போல... “போடா வாடா”ன்னு பேசிக்குவோம்டா... “ம். ஊருக்குள்ளே?” “எல்லாரையும் போல நாம பேசிக்கிடுவோம்டா” “எப்புடிடா...? ஒன்னை நா... ‘சாமி’ன்னு கூப்புடவா?” “வேறவழி தெரியலேடா” எல்லோரையும் அரட்டுகிற வீரபாண்டி சிறுபிள்ளை போல தடுமாறித் தத்தளிக்கிறான். மயானக் கரையில் ஓர் உறவு செத்துக் கொண்டிருப்பதாக உணர்கிற செந்தட்டி. சுற்றிலும் இருள். சமூக இருள். {{c|❖}} <section end="10-12"/> <section begin="10-13"/> {{rh|||{{Box|{{larger|<b> 13 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>வீ</b>}}ரபாண்டியின் அய்யா வாசல்படிக்கு வலது புறமுள்ள தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். நரைத்த மீசையை திருகிக் கொள்கிறார். போட்டிருக்கிற வெற்றிலையை மெல்லுகிற சுகம். எச்சில் கலவையில் ஒரு துவர்ப்பு ருசி. அதை வாய்க்குள் அதக்கி வைத்து, வாசத்தை ருசிப்பதில் ஒரு லாகிரி.{{nop}}<noinclude></noinclude> 1eq1a5zrryyci6my3nwubsyd3imktwe பக்கம்:மின்சாரப் பூ.pdf/192 250 618730 1831466 1831410 2025-06-14T12:35:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||183}} {{rule}}</noinclude>“அய்யா, ராசா... எம் மகனே... இங்க வாடா...” வெற்றிலைச் சாற்றை காப்பாற்றுவதற்காக அண்ணாக்க முகத்தை மலர்த்திக் கொண்டு கூப்பிடுகிறார். விடியற்கால வெயில். உஷ்ணமில்லாத தங்கத் தூள் சிதறலான வெயில். “என்னய்யா...?” உள்ளிருந்து வந்து நிற்கிற வீரபாண்டி. அரைகுறையாக எழுந்து... இடது கையின் இரு விரலை உதடுகளின் குறுக்காக நிறுத்தி... வெற்றிலைச் சாற்றை பீச்சியடிக்கிறார். வானவில் வளைசலாக வடிவம் காட்டி, தூரமாய் தரையில் ரத்தக் கோலம் போடுகிறது. நேற்றுத்தான் முடிவெட்டி குளித்திருக்கிறான். நல்ல சிவந்த பயல். கருகருவென தலைமுடி. நன்றாக ஒதுக்கி நறுக்கிவிடப்பட்டிருக்கும் மீசை, பதினெட்டு வயசிருக்குமா? நல்ல முழுத்த இளவட்டப் பயலாகி விட்டான். இவன் அஞ்சுவருஷமாக மேய்த்த ஆட்டில், நல்ல வரவு. இருந்த ஆடுகளும் ரெண்டு, மூன்று என்று குட்டிகள் போடுகிற வம்சம். வளர்ந்த கிடாய்களையும், பெண்மறிகளையும் விற்றுவிற்று முதலாக்கியதில்... ஒரு பசுமாடு வந்து விட்டது. அதுவும் பொட்டைக் கன்று போட்டு, காலையில் எட்டு, சாயங்காலம் ஏழு லிட்டர் என்று பால் தருகிறது. கையில் நாலு காசு ஊறுகிறது. முழுத்த வாலிபனாகி விட்ட பயலை... சின்னப் பயல் மாதிரி இன்னும் ஆடுகளின் பின்னால் அலையவிட வேண்டுமா? காடுகரைகளுக்கு விவசாய வேலைகளுக்கு அனுப்பலாமே... பாத்திகட்டு, நீர்பாய்ச்சுதல், உழவு, என்று மம்பட்டி வேலைகளுக்கு அனுப்பிவிடலாமே... “என்னய்யா... கூப்டீகளா?” “ஆமடா... இன்னும் நீ ஆட்டுக்கம்போடு காடு சுத்தணுமா?”{{nop}}<noinclude></noinclude> ck7wsyh6phcjadsqqx7x18vst0bymqy பக்கம்:மின்சாரப் பூ.pdf/193 250 618731 1831467 1831414 2025-06-14T12:36:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|184||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“பெறவு?” “மம்பட்டி வேலைக்குப் போகலாமே...” வீரபாண்டிக்குள் ஒரு குளிர் காற்றாக வந்து போகிற மாடத்தி. முள் நறுக்க ஆற்றுக்குள் அடிக்கடி வருவாள். சேரிச்சிட்டு. தேனை அள்ளிப் பூசின மாதிரி ஒரு நிறம். பாவாடை, தாவணி, துள்ளல் ஓட்டம். இளம் மறிக்குரிய மினுமினுப்பு. கண்ணின் மின்னல். கனவைக் குழைத்து பூசின மாதிரியோர்... கன்னமிருது. இவனது கண்ணியில் சிக்க மறுக்கிற சின்னச்சிட்டு. அவள் கண்ணியில் சிக்கிக் கொண்ட இவன். தேனில் கிடந்து தவிக்கும் எறும்பாக... இவன். ‘அவளை எப்படியும் மடக்கணும். கைக்குள் போடணும். அனுபவிக்கணும்.’ தீராப் போதையாக அவனை அலைக்கழித்து, இழுத்தடிக்கிற மோக வெறி. “இல்லேய்யா... இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும். செந்தட்டிக்கும் என்னை விட்டா... யாரு தொணை?” “அந்தப் பயலுக்காகவா... நீ வெம்பரப்பான காட்லே, வேனாக்கொதிக்குற வெய்யில்லே, நின்னு சாகணும்?” “உசுருக்கு உசுரா பழகிட்டோம்லே?” நழுவுகிறான். முற்றத்தில் இறங்கி, தெருவுக்குள் நடக்கிறான். தான் சொன்ன பொய். கபடம். “அந்தப் பயலுக்காகவா... நீ” என்று கேட்கிற அய்யாவின் குரல், இவனது மனசாட்சியைக் குடைகிறது. ‘மாடத்திக்காக’ என்ற உண்மை, அவனுள்ளிருந்து முள்ளாக நீண்டு வந்து, அவனைக் குத்துகிறது. முள்ளைப்<noinclude></noinclude> pwubkzovq89zy6vb2ulyae68z2fafwj பக்கம்:மின்சாரப் பூ.pdf/194 250 618732 1831468 1831419 2025-06-14T12:37:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||185}} {{rule}}</noinclude>பிடுங்கி, தூர எறிந்து விட்டு... ஆழ்ந்த பெருமூச்சில் ஆன்மாவை வெளியே விட்டு விட்டான், வீரபாண்டி. டீக்கடைப் பக்கம் போனான். ரெண்டு வடையை பிய்த்து உள்ளே தள்ளினான். “டீ போடப்பா” என்று சொல்லிவிட்டு, கடையில் கிடந்த பத்திரிகையில் சினிமாச் செய்தி உள்ள வண்ணப் பேப்பரை எடுத்தான். பாதி மார்பு தெரிய ஒரு பெண் பெரிய சைஸில் நின்றாள். இறுக்கிப் பிடித்த தோல் மாதிரியான ஜிகினா பேன்ட். முக்கோண ஜிகினா கர்சீப்பே ப்ரா மாதிரி மேலே. தமிழ்ச் சினிமா கதாநாயகி தான். தமிழ்ச் சினிமாவில் தமிழ்ப் பெண் இல்லை. இவனுக்குள் பூப் போட்ட பாவாடை சடசடக்க ஓடுகிற மாடத்தி. பூவேயில்லாத ரோஜாநிற தாவணி. அதே நிற ஜாக்கட். மாடத்தி தமிழ்ப் பெண். தமிழ்ப் பண்பாட்டை ஆடையாக உடுத்தியிருக்கிறாள். கரண்டைக்கால் கூட வெளித் தெரியாது. ஆனால் பூந்தோட்ட அழகு. வீரபாண்டி அந்தச் சதைக் கோளத்தையே வெறித்தான். டீயடித்தான். பீடியை பற்ற வைத்துக் கொண்டான். வெளியே வந்தால் - ராஜகோபால். நேற்று அவர் புஞ்சையில்தான் ஆமணக்குக் கொழை ஒடிக்க வேண்டியிருந்தது. தகரக் கதவைத் தாண்டி உள் நுழைந்திருந்தான். போதுமானதாக இல்லை கொழை. பிறகு என்ன செய்ய? பருத்திச் செடிகளை காயும் பூவும் கொழையுமான வேரோடு மடக் மடக்கென்று பிடுங்கினான். செந்தட்டி கூட மென்மையாகக் கண்டித்தான்.{{nop}}<noinclude></noinclude> iincw8grx7a1nwsw0c83wo3cn4ddod4 பக்கம்:மின்சாரப் பூ.pdf/195 250 618733 1831469 1831422 2025-06-14T12:38:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|186||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“டேய் வீரபாண்டி, வேண்டாம்டா. வெள்ளாமையை வேரோட புடுங்குறது சின்னப்புள்ளை கழுத்தைத் திருகுறது மாதிரியான பாவம்டா” “ஏலேய் மயிராண்டி, பேசாம சொன்னதைச் செய்டா...” “அப்பவும்... நாலஞ்சு வருஷமா இந்தப் புஞ்சைக்காரரை நீ பாடாய் படுத்துறேடா. பாவம்டா” “பாவம் பாத்தா... ஆடு குட்டி வளர்க்க முடியாதுடா...” டீக்கடை வாசலில் மறித்த மாதிரி நின்று கொண்டு, ஊமைக் கோபமாய் முறைக்கிற ராஜகோபால். பார்த்தும், பார்க்காத அலட்சியமாக ஒதுங்கி வெளியேறுகிற வீரபாண்டி. அவன் விட்ட பீடிப் புகை, ராஜகோபால் முகத்தில் மோதி விலகுகிறது. திமிரும், மதர்ப்புமாக நடந்து போகிற வீரபாண்டியின் அகல முதுகையே வெறிக்கிற அவர் பொருமுகிறார். வன்மத்தில் கனல்கிற கண்கள். உள்ளுறைகிற கோபம். திணிக்கப்பட்ட கரு மருந்தாக விம்மித் திணறுகிற உள் குமைச்சல். “போய்யா...” என்று மனசுக்குள் முனங்கிவிட்டு, ‘விறு விறு’வென்று நடக்கிற வீரபாண்டி. செந்தட்டியை தேடிப் போகிறபோது... எதிரே வருகிற ஆட்டு வியாபாரி. “என்ன வீரபாண்டி, வெலைக்குப் போடுற மாதிரி உருப்படிக கெடக்குதா?” “ஏவாரத்துக்கா, கசாப்புக்கா?” “ரெண்டுக்கும் தான்” “செந்தட்டிகிட்டே கெடக்கு. ரெண்டு கிடாக்குட்டி. ஒரு பொம்மறி”{{nop}}<noinclude></noinclude> lj1vdzwwxs79i8npryroheu0hq87nff பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/127 250 618763 1831720 1831288 2025-06-14T23:32:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|114||தமிழர் ஆடைகள்}}</noinclude>மகளிர் நிலை பற்றிய சார்லஸ் பேப்ரி கூற்றும் இதனை உறுதிப்படுத்துமாறு அமைகின்றது. இன்றைய நிலை கொண்டும் இதனை நோக்கலாம். தமிழகம் பண்டு சேர, சோழ, பாண்டிய நாடு<ref>The first recorded examples of the Choli, the bodice, or blouse are found to my knowledge in the Pre-Mughal miniature paintings of Gujarat, mostly Jain religious manuscript illumination.<br>—A History of Indian Dress, Charles Fabri, General Introduction.</ref> என்ற முப்பிரிவுகளாக இணைந்திருந்த நிலையில், அனைவரும் தமிழரே. எனவே இன்று மலை நாட்டில் வாழும் மகளிரில் சிலர் மார்பாடைக்கு முக்கியத்துவம் கொடுக்காது இருக்கும் நிலையை, அன்றைய தமிழ் மரபின் எச்சமாகக் கொள்ளலாம். இன்று தமிழ் நாட்டிலும் சில இடங்களில் சேலையைக் கொண்டு மார்பை மறைத்தல் தவிர, ரவிக்கை போன்றவற்றைப் பயன்படுத்தாத நிலையையும் இவண் சுட்டலாம். இவற்றால் பண்டைத் தமிழக மகளிர் மேலாடைக்குச் சிறப்பளிக்கவில்லை என்பது தெளிவு. {{larger|<b>ஆடையும் அணியும்</b>}} மகளிரின் உடையுடன் அணிகலன்களும் பங்குபெறுவதனை இப்பகுதி பேசுகிறது. உடுத்துதலில் ஒரு முறைமையாகப் பொதுநிலையில் காணப்படுவதால் இஃது இவண் விளக்கப்படுகிறது. இன்று அரை ஞாணின் மேல் உடையுடுத்தும் இயல்பும், உடையின் மேல் ஒட்டியாணம் போன்ற அணிகள் அணிவதும்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> l10dbzxakhni8lfhfhjmnj1qfu5j1ya பக்கம்:மின்சாரப் பூ.pdf/196 250 618764 1831470 1831425 2025-06-14T12:39:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||187}} {{rule}}</noinclude>“பொம்மறியை தருவானா? ஈன்டதுன்னா வம்சம் பெருகுமே” “இது மலடா இருக்கும்னு நெனைக்கேன். கொம்புக் கிடாய் எத்தனை தடவை “மேலே” வுழுந்தாலும் பலப்பட மாட்டேங்குது. கொழுத்துப் போய் திரியுது” “பலப்படவே மாட்டேங்குதா? அப்ப, கசாப்பாக்கிர வேண்டியதுதான். நீயும் செந்தட்டிகிட்டே சொல்லு. நாளைக்கு முடிச்சிருவோம்.” உல்லன் சால்வையை துண்டு மாதிரி போர்த்திக்கொண்டு போகிற வியாபாரி, “சீரெட்டு வேணுமா?” என்று பாக்கட்டை நீட்டுகிறார். “வேண்டாம். நமக்கு பீடிதான் லாயக்கு” செந்தட்டியும், வீரபாண்டியும் ஆட்டை கிளப்பினர், மேய்ச்சலுக்கு. ஆடுகளும் குட்டிகளும் வண்டிப் பாதையில் போய்க் கொண்டிருந்தன. பின்னால் வருகின்றனர் இருவரும். செந்தட்டிக்கும் முகமெல்லாம் ரோமம். கறுத்த ஆள். நல்ல சதைப் பிடிப்பு. மடித்துக் கட்டிய கைலி. பனியன். துண்டு. ஆட்டுக் கம்பு “என்ன... ஊர்மந்தையை தாண்டியாச்சு... ‘ஏலேய்’ன்னு சொல்லலாமா...இனிமே?” அவன் குரலில் இருந்த ஏளனமும், வேதனையும். “சொல்லாம்டா...” என்கிற வீரபாண்டி, செந்தட்டி முகத்தை திரும்பிப் பார்த்தான். அவன் கண்ணில் மனசின் ரணம். அவமானவலி. இவனுக்கு குற்ற உணர்ச்சியின் முள் உறுத்தல். இந்த உணர்வுச் சூழலை விட்டு விலக ஆசைப்பட்ட வீரபாண்டி.{{nop}}<noinclude></noinclude> i8d1ssgi7fwu1e8nukrphmh5bz0z1w0 பக்கம்:மின்சாரப் பூ.pdf/197 250 618766 1831472 1831429 2025-06-14T12:40:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|188||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“டேய் செந்தட்டி, இன்னைக்கு டீக்கடையிலே ராசகோபால் பாத்தார்டா, ரொம்ப மொறைச்சார்டா” “அவரோட ரொம்ப மோதுறே நீ. வெள்ளாமையிலே செய்ற அழிமானமும் ரொம்ப. அதையும் அடாவடியா செய்றே. அவரைச் சீண்டிச் சீண்டி உசுப்புறே...” “ஆமா... அவரு பெரீய்ய்ய கொம்பாக்கும்? அவருக்கெல்லாம் பயப்படணுமோ? என்னோட கரண்டைக் கால் மயித்தைக் கூட அவராலே புடுங்க முடியாதுடா” “சரிடா... தெனம் தெனம்... அவரு கெணத்துலேயே ஏண்டா குளிக்குறே?” “அவரு கெணத்துலேதான்... ஏறிவர்றதுக்கு படி இருக்கு. குதிச்சு வெளையாட வசதியாயிருக்கு. கெணத்துலே குளிச்சா... அவருக்கு வலிக்கா? அவரு முதுகிலேயா குதிக்கேன்?” “நீ சொல்றதை நீயே நம்பமாட்டேடா. பொய் சொல்றே.” “என்னடா சொல்றே?” “ஆமா... ராசகோபாலு மகள், சடங்கான பொண்ணு. லட்சணமான பொண்ணு. அவா புஞ்சையிலே வேலை செய்ற அன்னிக்குத்தானே.. நீ கெணத்துல குளிக்கப்போறே? என்னத்துக்கு? துணிமணியில்லாம... அம்மணமா... பம்ப்ஷெட் ரூமோட உச்சியிலே ஏறி நின்று ஆடிக்கிட்டே... அந்தப் பொண்ணைக் கவர்றதுக்கான கூச்சலோட கெணத்துலே குதிச்சே. நா கவனிக்கிற இந்த ரகசியத்தை, அவரு கவனிக்கமாட்டாராடா? தகப்பன் மனசு கொதிக்காதா?”{{nop}}<noinclude></noinclude> ec3r7vatfd99bv200164fktlmxumizp பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/128 250 618767 1831721 1831324 2025-06-14T23:34:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||115}}</noinclude>தமிழரின் ஒரு பழக்கமாகும். இவ்வியல்பு அன்றே தமிழரிடம் பொருந்தயிருந்த ஒன்று என்பதை இலக்கியங்கள் வழியே நாம் பெறுகின்றோம். பல்காழ் வீடுறு நுண்துகிலினூடு வந்து இமைக்கும் தன்மையில், நற்றிணை (பாலை. {{larger|366)}} நுண்துகிலின் வழியே இமைக்கும் மேகலையைச் சுட்டுகின்றது. சிலம்பில், <poem>பிறங்கிய முத்தரை முப்பத்திரு காழ் நிறங்கினர் பூந்துகில் நீர்மையின் உடீஇ {{larger|(6:87-88)}}</poem> என மாதவியின் அழகுக் கோலத்தில், மேகலையைத் துகிலின் உள் அணியும் தன்மை பேசப்படுகின்றது. இதனை, முப்பத்திரண்டு வடத்தினாற் செய்த விரிசிகை என்ற மேகலை என்பர் அடியார்க்கு நல்லார். இதற்கு, ‘ஆடைகளில் முத்தினைக் கோவையாக இணைத்துத் தைத்து உடுத்தல் உண்டு; இது விரிசிகை எனப்படும்’ என மற்றுமொரு எண்ணத்தையும் காண்கின்றோம்.<ref>சிலம்புச் செல்வம், மு. சுப்பிரமணியன், பக்கம்-22.</ref> <poem>ஆடையுள் கலாபம் இடம்பெறலை, கலாபம் புதைத்த நிலாவெண்டுகில் (பெருங். {{larger|2.5:86)}} நிலாவுறழ் பூந்துகின் நெகிழ்ந்திடைத் தோன்ற கலாபப் பல்காழ் கச்சு விரிந்திலங்க {{larger|(5.1:137-38)}}</poem> எனப் பெருங்கதை இயம்புகின்றது. ‘தமர் பொதிர்ந்தெனத் துகில் தரித்த காஞ்சியர்’ எனச் சூளாமணியும் கலையினையும் காஞ்சியினையும் இடையில் ஆடைக்குள்ளே அணிந்த மகளிரைக் காட்டுகின்றது. இப்பகுதிகள் துகிலின் உள்ளே அணிந்துள்ள அணியின் இயல்பினை விளக்கி, மகளிரின் பழக்கத்தைப் புலப்படுத்துகின்றன. துகிலின் மேலும் அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொண்டமையும் சில குறிப்புகளால் விளக்கம் பெறுகின்றது.<noinclude>{{rule}} {{Reflist}} 9</noinclude> g99fjws099j2ffv7xo51y28n5s2aa2d பக்கம்:மின்சாரப் பூ.pdf/198 250 618768 1831473 1831433 2025-06-14T12:41:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||189}} {{rule}}</noinclude>“கொதிச்சா... கொழம்பு வைக்கட்டும். எனக்கென்னடா? அவரு மக பெரிய ரதின்னா... வூட்டுக்குள்ளேயே வைச்சுக்கிட வேண்டியது தானே? நா என்ன அவ கையைப் புடிச்சா... இழுத்துட்டேன்?” “போடா... சாதிச் செல்வாக்கு இருக்குங்குற திமிர்லே... நீ கண்ணு மண்ணு தெரியாம ஆட்டம் போடுறேடா. இது ஒனக்கே நல்லதுல்லேடா...” “என்ன... நீயே என்னை பயமுறுத்துறீயா?” “நா... நல்லதுக்குச் சொல்லுதேன். கேட்டாக் கேளு. கேக்காட்டா... குழியிலே போய் விழு. எனக்கென்ன?” சுருதியை குறைக்கிற செந்தட்டி, மனதால் ஒதுங்கி பம்முகிற அவன். இதுக்கும் மேலாக வன்மையோடு எடுத்துச் சொன்னால், பிரச்சினையின் திசையே மாறும். குளறுபடியாகும். ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில்... வேலிமரங்களுக்கிடையே... மாடத்தி போவதை செந்தட்டி பார்ப்பான். அவ்வளவுதான். வீரபாண்டியின் பேச்சு தடுமாறும். நிலைகொள்ளாத பார்வை. உளறலாகப் பேசுவான். “ஆட்டைப் பார்த்துக்க... இந்த வாரேன்...” “வெருசா வந்துருடா” “வருவேண்டா..” போய்விடுவான், வீரபாண்டி. மாடத்தியை மேயத்தான் இந்தக் கிடாய் போகிறது என்கிற வீச்சத்தை உணர்கிற செந்தட்டி. ஒன்றும் சொல்ல முடியாது. தடுத்தால்... சாதிப் பிரச்சனை வரும்.{{nop}}<noinclude></noinclude> k6v1z6rlnaabom6nyry4dj8w9snji0n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/129 250 618769 1831722 1831331 2025-06-14T23:37:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|116||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம் உடையணி பொலியக் குறைவின்று வைகி (மதுரை. {{larger|721-2)}}</poem> எனுங்கால், உடையணி பொலியும்படி கலிங்கம் உடுத்திய தன்மை இவண் விளக்கமுறுகின்றது. பட்டுடை சூழ்ந்த காசு {{larger|(468)}} என்ற சிந்தாமணிப் பாடலும் இத்தன்மையினை நவில்கின்றது. அணிகலனுடன் இணைத்துப் பேசப்படும் இடங்கள் அனைத்தும் அரசியர், உயர்நிலை மகளிருடனேயே அமைவதால் பொருள்வளம் மிக்கோர் இயல்பாக இதனைச் சுட்டலாம். சிறப்பான துகில், கலிங்கம், பட்டு போன்ற அரையாடைகளுடனேயே இவ்வணிகள் இடம் பெறுவதும் குறிக்கற்பாலது. மகளிரின் இவ்வாடை பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றினைத்து நோக்க: {{larger|(1)}} ஆடவர் போன்றே இவர்கள் உடைகளிலும் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. {{larger|(2)}} மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை. {{larger|(3)}} உடுத்தும் முறையிலும் தங்களின் அழகுணர்வு வெளிப்படும் தன்மையிலேயே இவர்களின் உடைகள் அமைகின்றன. போன்ற சில எண்ணங்கள் தெளிவுபடுகின்றன. {{larger|<b>பொது ஆடைகள்</b>}} ஆடவர் மகளிரின் அனைத்து ஆடைகளுள்ளும் பல இருபாலருக்கும் பொதுவானதாகவும் சில சிறப்பானதாகவும் அமைகின்றன. ஆடவர்க்குரியதாகக் கஞ்சுகம், குப்பாயம், படம், மெய்ப்பை போன்றவற்றையும் மகளிர்க்குரியதாகத் தழையுடை, பூங்கரைநீலம் போன்றவற்றையும் காண்கின்றோம். ஏனைய துணி என்ற நிலையில் இருபாலருக்கும் பொதுவானதாக அமைகின்றது. இவற்றுள் கச்சு, அணியும் விதத்தினால் மாறுபடக் காணலாம். மகளிர் மார்பில் அணிந்ததாகக் கச்சு பற்றிய மகளிர் தொடர்பான எண்ணங்கள் உணர்த்த, ஆடவரால் இடையில் கட்டப்பட்டது என இலக்கியங்கள் பகர்கின்றன.{{nop}}<noinclude></noinclude> f5bhg0v0n27uistett6zci1ljvvw233 பக்கம்:மின்சாரப் பூ.pdf/199 250 618770 1831474 1831435 2025-06-14T12:42:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|190||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>நட்பே சாகும். செந்தட்டி மௌனத்தில் புதைந்து தடுமாறுகிறான். மாடத்தி ஓஞ்சாதிக்காரி. ஒனக்கு சாதிதான் முக்கியம். சிநேகிதன் முக்கியம் இல்லே? அப்படித்தானாடா? என்று விஷமமும், விஷமுமாக வார்த்தைகளை எறிந்து விட்டால்? {{c|❖}} <section end="10-13"/> <section begin="10-14"/> {{rh|||{{Box|{{larger|<b> 14 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>மா</b>}}டத்தி வெட்டுண்ட வாழைக்குட்டியாக தலை தாழ்ந்து கிடக்கிறாள். எண்ணெய் காணாமல் செம்பட்டை பாய்ந்த தலைமுடி, தாறுமாறகக் கிடக்கிறது. வயிற்றில் பாரம். மாசம் ஏழுக்குரிய புடைப்பு. ஊர்மந்தையில் பஞ்சாயத்து கூடியிருந்தது. சேரிக்குள் பிரச்சினையாகி... “கல்யாணமாகாதவளுக்கு கர்ப்பம் வந்ததெப்படி” என்ற கேள்வியாகி... கேள்வி விசுவரூபமெடுத்து... கேள்விக் கொக்கியில் சேரியே சிக்கி, சுழற்றப்பட... ஊர்க்காரர்கள் முன்னிலையில் வந்து விட்டது, விவகாரம். மொத்த ஊரே திரண்டிருக்கிறது. வேலை ஜோலிகளை அப்படியப்படியே போட்டுவிட்டு ஆஜராகியிருக்கின்றனர், சகலரும். வீரபாண்டியும், செந்தட்டியும் கூட ஆடுகளைப் பத்தவில்லை.{{nop}}<noinclude></noinclude> 9rcn7jveq49t2rhxj39gpjbt703nh9o பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/130 250 618771 1831723 1831342 2025-06-14T23:39:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்||117}}</noinclude>சங்க இலக்கியம் அத்தி மன்னனின் கச்சு பற்றிக் கூறும்போது, ‘கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று’ (அகம். {{larger|376)}} எனச் சிறப்பிக்கும். ஈண்டு வயிற்றில் கட்டப்பட்ட தன்மை புலனாகின்றது. சுரிகையினைக் கச்சில் கொள்ளும் தன்மையினையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு, ‘சுரிகை அம்பூங்கச்சிடைக் கோத்துவாங்கி’ {{larger|(698)}} சீவகன் காணப்படும் தன்மையைச் சான்றாக்கலாம். மாந்தர் அழகுபட உடுத்தும் தன்மையிலும் சில பொதுக்கூறுகள் காணப்படுகின்றன. இன்று பல்லவர், சோழர் காலச் சிற்பங்களைக் காண நம்மை மிகவும் கவருவன அவர்களின் உடையுடுத்தியுள்ள அழகேயாம். இடையாடையில் சிறப்புற அமைக்கப்பட்டு இருக்கும் சுருக்குகள் பற்றிய எண்ணங்களை இலக்கியம் வழியாகவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. ‘தூசுலா நெடுந்தோகை யினல்லார்’ (சீவக. {{larger|1320)}} என அரசியைச் சார்ந்த ஆயத்தாரின் நிலையைத் தேவர் காட்டுகின்றார். இதற்கு, ‘தூசிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய ஆயத்தார்’ என நச்சினார்க்கினியர் பொருள் தருகின்றார். மற்றொரு பாடல், <poem>தோகை மஞ்ஞைத் தொகுதி போற்றோகை செம்பொன் நிலந்திவளக் காலிற் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கதிர்வேலும் நீலக் குவளை நிரையும் போற் கண்ணார் காவலிருந்தாரே {{larger|(2698)}}</poem> என, காலிற் சிலம்பு முதலியன ஏங்கக் கொய்சகம் நிலத்தேபட்டுத் துவளச் சென்று சோலையிலே மஞ்ஞைத் தொகுதி போல அமைந்த தன்மையைக் காட்டும். தோகை என்ற சொல் மயிற்றோகை என்ற பொருளில் இன்று பயிலப்படக் காண்கின்றோம். எனவே இவர்களின் ஆடையும் இத்தன்மையில் அமைக்கப்பெற்றதால், இதனையும் தோகை என்று சுட்டியிருக்கலாம். தோகை கொய்சகம் எனக் கம்பனில் குறிக்கப்படுகின்றது.<noinclude></noinclude> 89h9xufzs65jsdzldk9an05fi0guz4c பக்கம்:மின்சாரப் பூ.pdf/200 250 618772 1831476 1831436 2025-06-14T12:43:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||191}} {{rule}}</noinclude>ஒரு சில பெண்களும் கூட வந்திருக்கின்றனர். சேரிப் பெண்கள் ஜாஸ்தி. ஊர்ப்பெண்கள் தூரத்தில் தள்ளி... வீட்டுக் கூரை நிழல்களில் கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்திருக்கின்றனர். ஆண்களும், வயசாளிகளும், ஆள்ஆளுக்கு வாய்க்கு வந்ததை பேசிச் சளசளத்துக் கொண்டிருந்தனர். ஓலைக் கூரையில் மழை பெய்கிற மாதிரி... ஒரே இரைச்சல் காடு. மனிதச்சளசளப்பு, வம்பளப்புகள். “ஏய்க்... எல்லாரும் பேச்சை நிறுத்துங்கப்பா. வாயைப் பொத்துங்கப்பா.” “வளவளா வைக்கப்படப்புன்னு ஒரே சலசலப்பு தானா? ஒரு பொண்ணு உசுரை கையிலே புடிச்சுக்கிட்டு நிக்கா... நாம என்னடான்னா... கேலியும், கிண்டலுமா பேசி... ஊர்ப் பாயாசம் குடிக்கோம்” பெரியாட்கள் சத்தம் உயர்ந்து, கண்டிப்பு நிறைந்த குரலில் பேசவும், சட்டென்று வந்தமர்ந்த மௌனம். கழுகுச் சிறகின் நிழலாகப்படிந்த இறுக்கம். “யம்மா... என்ன நெலவரம், என்ன வெவகாரம்னு எல்லாருக்கும் தெரியுது. நீ சின்னப் பொண்ணு. யார் கிட்டேயோ... ஏமாந்துருக்கே. வவுத்துலே ஒரு முழு உசுரைச் சொமந்துக்கிட்டிருக்கே. அந்த உசுருக்குச் சொந்தக்காரன் யாருன்னு நீ கையை நீட்டு...” “ஆமம்மா... யாராயிருந்தாலும் சரி. யாருக்கும் நீ பயப்பட வேண்டாம். நடுங்கவேண்டாம். உண்மை எதுவோ.... அதைத் தைரியமாகச் சொல்லு” மொத்தக் கூட்டமும் மாடத்தியைப் பார்க்க, மாடத்தி மொத்தக் கூட்டத்தையும் தனித்தனியாக நிதானமாக பார்த்தாள். ஒவ்வொரு முகமாய்... ஒவ்வொருகண்ணாக...{{nop}}<noinclude></noinclude> jxrr0ozzdq0rsary6uds7p6hpd657f1 பக்கம்:மின்சாரப் பூ.pdf/201 250 618773 1831477 1831437 2025-06-14T12:44:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|192||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>ஏளனக் கண்கள். பரிகாசக் கண்கள். இளக்காரக் கண்கள். அச்சக் கண்கள். நடுக்கக் கண்கள். மிரட்டல் கண்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு உணர்வுகள். செந்தட்டியையும் பார்த்தாள். சற்று நின்று நிலைத்த பார்வை. வீரபாண்டியின் முகம். அவனது உதடுகள். உதட்டு வரிகள். கண்கள். கன்னச் சொரசொரப்பு. பருக்களின் புள்ளிப் படைப்புகள். நின்று நிலைத்த பார்வை. நிலைத்து ஆய்ந்த பார்வை. ஆய்ந்து விசாரிக்கும் பார்வை. உயிரை கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி வினவும் பார்வை. இன்னும் சில கண்களை நின்று நிதானித்துப் பார்க்கிறாள். “என்னம்மா... சொல்லு பயப்படாம சொல்லு. ஞாயத்தை ஊர்தரும். யாராயிருந்தாலும் தயங்காமச் சொல்லு. ஒனக்கு நீதி கெடைக்கும். சொல்லு...” இன்னும் நாலைந்து பேர் தைர்ய வார்த்தைகள் சொல்லி... வற்புறுத்தினர். மாடத்தி... தீர்க்கமாகப் பார்த்தாள். விம்மிவரும் அழுகை. விசும்பலாக வெடிக்க யத்தனிக்கிற உணர்ச்சிகள். கோப வெறி. ஆத்திரம். ஆங்காரம். பத்ரகாளிக்குரிய மனக்கொதிப்பு. சகலத்தையும் உள்ளடக்கிக் கொண்டு கூட்டத்தைப் பார்த்தாள். “என்னோட பழகுன ஆம்பளை இங்க தான் இருக்காரு. ஒடம்பால் அவரு ஆம்பளைங்குறதை என்னோட வவுறு சொல்லுது. மனசுலேயும் அவரு ஆம்பளைத்தானாங்குறதை அவரே சொல்லட்டும்.” “என்னம்மா... புரியறாப்புலே சொல்லும்மா” “அந்த ஆளு ஆம்பளைக்குரிய துணிவுள்ள ஆளாயிருந்தா.. மனசாட்சி உள்ள மனுசராயிருந்தா....<noinclude></noinclude> jl78g688ru6eatke49h1t5niobmvayt பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/131 250 618774 1831725 1831354 2025-06-14T23:41:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|118||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம் மருங்குறச் சேர்த்தி (கம்ப. {{larger|9788)}}</poem> என அமையும் கொய்சகம் சிறையுடன் உவமிக்கப்படும் தன்மையிலும் இதன் அமைப்பு வெளிப்படக் காணலாம். சூளாமணியில், <poem>கொந்தாடும் பூங்குழலும் கோதைகளுமாடக் கொம்போலந் துகிலசைத்த கொய்சகம் தாழ்ந்தாட (177)</poem> சோதிமாலை பந்தாடும் காட்சி விளக்கப்படுகின்றது. விசய திவிட்டரைக் கண்ட மகளிர் நிலையினைக் குறிப்பிடுமிடத்தும் ‘தோமறிந்த சூழ்துகின் நெகிழ்ந்துடுத்து’ {{larger|(487)}} உழலும் தன்மை அமைகின்றது. கொய்சகம் மறிந்து கிடந்த சுற்றப்பட்ட ஆடையைக் குலைத்து மீண்டும் உடுத்து என்னும் இதன் பொருளும், கொய்சகத்தின் அமைப்பினை இயம்புகின்றது. கொய்சகம் என்பதற்குப் பேராசிரியர் உரைக்கும் ‘பலகோடு பட அடுக்கியுடுக்கும் உடையைக் கொய்சகம் என்ப’ (தொல். பேரா. {{larger|464)}} என்னும் கூற்றும் இதனைத் தெளிவுபடுத்த வல்லது. இன்று வழங்கும் கொசுவம் என்ற சொல்லும் கொய்சசுத்தின் திரிபு ஆகத்தான் இருக்கவேண்டும் என்பதை அதன் தன்மை காட்டுகின்றது. ஆடவரும் மகளிரும் உடுத்தும் நிலையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்ளலாம். {{larger|<b>முடிவுரை</b>}} எனவே மேலே கண்ட அனைத்துக் கருத்துகளினின்றும், தமிழர் தேவையெனக் கருதி அணிந்தது இடையாடை எனவும், தகுதி, நாகரிக வளர்ச்சி, பிற பண்பாடுகளின் தோய்வு ஆகியவற்றின் காரணமாக மேலாடை, சட்டை அணிதல் போன்றனவும் முக்கியமெனக் கருதும் நிலை தமிழரிடம் புகுந்தது எனவும் கருதலாம். <section end="2"/>{{nop}}<noinclude></noinclude> g21h3s525uyurupud5jii6efy7tuint பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/132 250 618775 1831727 1831358 2025-06-14T23:49:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="3"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள்</b>}}}} மனிதன் இயற்கையிலேயே தன் உயிருக்கும், உடலுக்கும் ஊறு நேரா வண்ணம் காத்துக் கொள்ளும் உணர்வுடையவன். இன்னல்தரும் எதையுமே அஞ்ச எண்ணுபவன். அவனது நினைவுகளும் நடைமுறை வாழ்வும் இதனடிப்படையிலேயே அமைகின்றன. நன்மை நாடலும் தீமையினின்றும் விலகிச் செல்லலுமே அவனது எல்லாச் செயல்களுக்கும் அடித்தளமாகின்றன. இத்தகைய அவனது செயற்பாடுகளில் சில, பழக்க வழக்கங்கள் என்றும் எண்ணங்கள் சில, நம்பிக்கைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மாந்தரின் காலம், சூழல், எண்ணம் போன்ற பல நிலைகளுக்கேற்ப மாறுபடும்; மரபுகளாகத் தொடரும்; பழமைக் கூறுகளாக எஞ்சியும் நிற்கும். பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தெளிவு பெற, சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாடு இவையும் விளக்கமுறும். இவற்றை எடுத்தியம்புவதில் வரலாற்றின் ஒரு கூறான ஆடை வரலாறும் உதவுகின்றது. இவற்றைப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் இவண் நோக்கலாம். {{larger|<b>பழக்க வழக்கங்கள்</b>}} பழக்கம், வழக்கம் எனும் இருசொற்களின் இணைவு இச்சொல். பழக்கம் - பயிற்சி, வழக்கம் - ஒழுக்கம் எனவும்; வழக்கம் - பழக்கம், பொதுவானது எனவும் பொருள்படுகின்றன். இதனடிப்படையில் பழக்க வழக்கம் என்பதனை நோக்க, தனி மனிதனின் பயிற்சி அல்லது ஒழுகும் முறையினைப் பழக்கம் எனவும், இத்தனிமனிதச் செயற்பாடு பொதுமை நிலையில்<noinclude></noinclude> oyuncseh7s7r1qhstipasjoubzfpp1z பக்கம்:மின்சாரப் பூ.pdf/202 250 618776 1831439 1831357 2025-06-14T12:00:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||193}} {{rule}}</noinclude>தெய்வத்துக்குப் பயந்த ஞாயபுத்தி உள்ள நல்லவராயிருந்தா... வாயைத் தொறந்து சபையிலே சொல்லட்டும்...” “சொல்லைன்னா? கல்லூளிமங்கனா - ஊமைக்கள்ளனா இருந்துட்டா?” “ஏந்தலையெழுத்துப்படி நடந்துட்டுப் போவட்டும்” விரக்தியின் உச்சத்தில் மாடத்தி. மெளனம் காத்த மாடத்தி. கூட்டம் முழுமையையும் பார்வையால் வருடி, வீரபாண்டியிடம் நின்று விலகுகிற மாடத்தி. மெளனமாக நகர்கிற நிமிடங்கள். நேர நீட்சியில் வரும் முணுமுணுப்புகள். சலசலப்புகள். மனித அபிப்பிராயங்கள். கசகசப்புகள். ஒன்றும் இரண்டுமாக நகர்கிற மனிதக்கால்கள். கூடியிருக்கிற கூட்டம் கரைகிறது. மாடத்தி... ரௌத்ரம் சீறிய பத்ரகாளியாக கொந்தளித்தாள். “ஆம்பளையாயிருந்து ஒன்னோட பழகுன ஆளு, மனசாலே ஆம்பளையில்லேன்னு தெரிஞ்சுபோச்சு. இப்படிப்பட்ட மனசாட்சியில்லாத மாபாவியோட வாழ்ற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? த்தூ!” காறித்துப்பிவிட்டு வீராங்கனையாக வெளியேறி சேரி நோக்கி நடக்கிற மாடத்தி. செந்தட்டி தவித்தான். வீரபாண்டியின் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தான். அவனது மனசில் ஆணிவேர் வரைக்கும் நீள்கிற பார்வை ஈட்டியைப் பாய்ச்சினான். வீரபாண்டி, அங்கும் இங்குமாக வேடிக்கை பார்த்தான். சிரித்தான். பேசினான். செந்தட்டி பக்கம் மட்டும் திரும்பவேயில்லை.{{nop}}<noinclude></noinclude> 15y23ozgsdsd29qm6tcykm7oyqojyy5 1831478 1831439 2025-06-14T12:46:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||193}} {{rule}}</noinclude>தெய்வத்துக்குப் பயந்த ஞாயபுத்தி உள்ள நல்லவராயிருந்தா... வாயைத் தொறந்து சபையிலே சொல்லட்டும்...” “சொல்லைன்னா? கல்லூளிமங்கனா - ஊமைக்கள்ளனா இருந்துட்டா?” “ஏந்தலையெழுத்துப்படி நடந்துட்டுப் போவட்டும்” விரக்தியின் உச்சத்தில் மாடத்தி. மெளனம் காத்த மாடத்தி. கூட்டம் முழுமையையும் பார்வையால் வருடி, வீரபாண்டியிடம் நின்று விலகுகிற மாடத்தி. மெளனமாக நகர்கிற நிமிடங்கள். நேர நீட்சியில் வரும் முணுமுணுப்புகள். சலசலப்புகள். மனித அபிப்பிராயங்கள். கசகசப்புகள். ஒன்றும் இரண்டுமாக நகர்கிற மனிதக்கால்கள். கூடியிருக்கிற கூட்டம் கரைகிறது. மாடத்தி... ரௌத்ரம் சீறிய பத்ரகாளியாக கொந்தளித்தாள். “ஆம்பளையாயிருந்து என்னோட பழகுன ஆளு, மனசாலே ஆம்பளையில்லேன்னு தெரிஞ்சுபோச்சு. இப்படிப்பட்ட மனசாட்சியில்லாத மாபாவியோட வாழ்ற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? த்தூ!” காறித்துப்பிவிட்டு வீராங்கனையாக வெளியேறி சேரி நோக்கி நடக்கிற மாடத்தி. செந்தட்டி தவித்தான். வீரபாண்டியின் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தான். அவனது மனசில் ஆணிவேர் வரைக்கும் நீள்கிற பார்வை ஈட்டியைப் பாய்ச்சினான். வீரபாண்டி, அங்கும் இங்குமாக வேடிக்கை பார்த்தான். சிரித்தான். பேசினான். செந்தட்டி பக்கம் மட்டும் திரும்பவேயில்லை.{{nop}}<noinclude></noinclude> 6ygop1mbgiqrub43mltx15yo721x1ne பக்கம்:மின்சாரப் பூ.pdf/203 250 618777 1831440 1831359 2025-06-14T12:03:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|194||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் பற்றிக்கொண்டு வருகிறது. கோபம் கோபமாய் வருகிறது. அப்படியே பாய்ந்து... அவனது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, “உண்மையைச் சொல்லுடா... நாயே” என்று கத்த வேண்டும் போலிருந்தது. உயிருக்குயிரான நண்பன்தான். உண்மையற்ற மிருகம் என்றறிகிறபோது வருகிற ரௌத்ரம். மறுநாள் விடிந்த முதல்குரலே அபசுரமாக இருந்தது. “மாடத்தி மாண்டுட்டாளே... அரளிவெதையிலே ரெண்டு உசுரையும் மாய்ச்சிக்கிட்டாளே...” ஒரு கிழவியின் கதறல், செந்தட்டியின் இதயத்தையே அதிர வைத்தது. சேரியே வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தது. “ஐயோ ஐயய்யோ” என்ற கதறலும், வீறிடலுமாக அலைய குலைய ஓடுகிற பெண்கள். பரிதவிப்பும், அங்கலாய்ப்பும், அவலப் புலம்பலுமாக ஓடுகிற ஆட்கள். மரணம். சாதிகடந்த உயிர்களின் நிஜம். சாதி பேதமற்று... ஊர்க்காரர்கள் மனசுகளும் அதிர்ந்தன. வாயிலும், மார்பிலும் அறைந்து கொண்டு கதறியவாறு ஓடுகிற ஊர்ப்பெண்கள். “கையை நீட்டிச் சொல்லச் சொல்லி மன்றாடி மருகுனாகளே... பாதகத்தி... வாயைத் தொறந்து சொல்லியிருக்கக் கூடாதா? இப்படியா மாண்டுமடியணும்?” “அரளிக் கொட்டையிலே உயிரைமாய்க்குறதுக்கா... இம்புட்டுக் காலம் வாழ்ந்தா...?” “ஐயோ... ஐயர்வூட்டுப் பொண்ணுமாதிரி மஞ்சக் கெழங்கா இருந்தாளே... ஓடியாடி வேலைசோலி பாப்பாளே... நிமிசத்துலே சாம்பலாகப் போறாளே...”{{nop}}<noinclude></noinclude> r04krwmmcpbz1pabcg02tytaqjyj2sp 1831479 1831440 2025-06-14T12:46:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|194||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் பற்றிக்கொண்டு வருகிறது. கோபம் கோபமாய் வருகிறது. அப்படியே பாய்ந்து... அவனது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, “உண்மையைச் சொல்லுடா... நாயே” என்று கத்த வேண்டும் போலிருந்தது. உயிருக்குயிரான நண்பன்தான். உண்மையற்ற மிருகம் என்றறிகிறபோது வருகிற ரௌத்ரம். மறுநாள் விடிந்த முதல்குரலே அபசுரமாக இருந்தது. “மாடத்தி மாண்டுட்டாளே... அரளிவெதையிலே ரெண்டு உசுரையும் மாய்ச்சிக்கிட்டாளே...” ஒரு கிழவியின் கதறல், செந்தட்டியின் இதயத்தையே அதிர வைத்தது. சேரியே வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தது. “ஐயோ ஐயய்யோ” என்ற கதறலும், வீறிடலுமாக அலைய குலைய ஓடுகிற பெண்கள். பரிதவிப்பும், அங்கலாய்ப்பும், அவலப் புலம்பலுமாக ஓடுகிற ஆட்கள். மரணம். சாதிகடந்த உயிர்களின் நிஜம். சாதி பேதமற்று... ஊர்க்காரர்கள் மனசுகளும் அதிர்ந்தன. வாயிலும், மார்பிலும் அறைந்து கொண்டு கதறியவாறு ஓடுகிற ஊர்ப்பெண்கள். “கையை நீட்டிச் சொல்லச் சொல்லி மன்றாடி மருகுனாகளே... பாதகத்தி... வாயைத் தொறந்து சொல்லியிருக்கக் கூடாதா? இப்படியா மாண்டுமடியணும்?” “அரளிக் கொட்டையிலே உயிரைமாய்க்குறதுக்கா... இம்புட்டுக் காலம் வாழ்ந்தா...?” “ஐயோ... ஐயர்வூட்டுப் பொண்ணுமாதிரி மஞ்சக் கெழங்கா இருந்தாளே... ஓடியாடி வேலைசோலி பாப்பாளே... நிமிசத்துலே சாம்பலாகப் போறாளே...”{{nop}}<noinclude></noinclude> fr6lz1a17p1dmau43f7x64domkw7egb பக்கம்:மின்சாரப் பூ.pdf/204 250 618778 1831441 1831361 2025-06-14T12:06:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||195}} {{rule}}</noinclude>“இந்தப் பச்சை மண்ணை இக்கதியாக்குன பாவிப்பய யாராயிருந்தாலும் சரி... அவன் நாசமாய்ப் போகணும். செத்தாலும் நாறப்பயசாவு சாகணும்” ஆள் ஆளாளுக்கு மனசின் ஈரத்தையும், தீக்கங்குகளையும் வார்த்தைகளாக இரைத்துக் கொண்டே போகிற பெண்கள். மனித மனசுக்காரர்கள். ஈரம் தொலைக்காத கிராமத்து மனசுகள். செந்தட்டிக்கு நெஞ்சுகிடந்து கொதித்தது. இப்பவே அரிவாளைத் தீட்டுகிற மனசு. ஒரே போடாக போட்டுத் தள்ளி, வீரபாண்டியையும், மாடத்தியோடு சேர்த்துப் பொசுக்க வேண்டும் என்கிற மனத்திணவு. திணவுத் தீ. வெளியே வந்தான். ஊர் முழுக்க திரண்டு அலைமோதி வருகிறது. அழுகையும் புலம்பலுமாய் கண்ணீர் சிந்தி வருகிற ஊர்ஜனம். பரிதாபமும், சோகப் பரிதவிப்புமான ஈர அங்கலாய்ப்புகள். எல்லா மனிதருக்குள்ளும் ஆழத்திலிருக்கும் மனிதப் பேருணர்வு, எல்லாத்தடைகளையும் கடந்து, பீறிட்டு, வெளிப்பட்டு... மானுடப்பிரவாகமாக சங்கமித்து... ஈரச் சொற்களும், பரிதவிப்புத் துடிப்புமாக காற்றையே மென்மைப் படுத்துகிற - மேன்மைப் படுத்துகிற - அபூர்வத் தருணம். நார்க்கட்டிலில் தூக்கிப் போட்டு ஏழெட்டு இளவட்டங்கள் கட்டிலைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் விறைத்துக் கிடக்கிற மாடத்தி. வலியை சகிக்க உதட்டைக் கடித்த நிலை. வெறிக்கிற கண்ணின் சவக்களை, நாசி நுனியில் ரத்தக் கறுப்புக் கோடு. புடைத்த வயிறு. பார்க்கப் பார்க்க தகிக்கிறது, செந்தட்டிக்கு. மனத்தீ. தீ ஜுவாலைகளுக்குள் எரிந்து கருகும் நட்பு.{{nop}}<noinclude></noinclude> 9f4t5v365p7l5llk66a2nr4ynejgeem 1831480 1831441 2025-06-14T12:47:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||195}} {{rule}}</noinclude>“இந்தப் பச்சை மண்ணை இக்கதியாக்குன பாவிப்பய யாராயிருந்தாலும் சரி... அவன் நாசமாய்ப் போகணும். செத்தாலும் நாறப்பயசாவு சாகணும்” ஆள் ஆளாளுக்கு மனசின் ஈரத்தையும், தீக்கங்குகளையும் வார்த்தைகளாக இரைத்துக் கொண்டே போகிற பெண்கள். மனித மனசுக்காரர்கள். ஈரம் தொலைக்காத கிராமத்து மனசுகள். செந்தட்டிக்கு நெஞ்சுகிடந்து கொதித்தது. இப்பவே அரிவாளைத் தீட்டுகிற மனசு. ஒரே போடாக போட்டுத் தள்ளி, வீரபாண்டியையும், மாடத்தியோடு சேர்த்துப் பொசுக்க வேண்டும் என்கிற மனத்திணவு. திணவுத் தீ. வெளியே வந்தான். ஊர் முழுக்க திரண்டு அலைமோதி வருகிறது. அழுகையும் புலம்பலுமாய் கண்ணீர் சிந்தி வருகிற ஊர்ஜனம். பரிதாபமும், சோகப் பரிதவிப்புமான ஈர அங்கலாய்ப்புகள். எல்லா மனிதருக்குள்ளும் ஆழத்திலிருக்கும் மனிதப் பேருணர்வு, எல்லாத்தடைகளையும் கடந்து, பீறிட்டு, வெளிப்பட்டு... மானுடப்பிரவாகமாக சங்கமித்து... ஈரச் சொற்களும், பரிதவிப்புத் துடிப்புமாக காற்றையே மென்மைப் படுத்துகிற - மேன்மைப் படுத்துகிற - அபூர்வத் தருணம். நார்க்கட்டிலில் தூக்கிப் போட்டு ஏழெட்டு இளவட்டங்கள் கட்டிலைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் விறைத்துக் கிடக்கிற மாடத்தி. வலியை சகிக்க உதட்டைக் கடித்த நிலை. வெறிக்கிற கண்ணின் சவக்களை, நாசி நுனியில் ரத்தக் கறுப்புக் கோடு. புடைத்த வயிறு. பார்க்கப் பார்க்க தகிக்கிறது, செந்தட்டிக்கு. மனத்தீ. தீ ஜுவாலைகளுக்குள் எரிந்து கருகும் நட்பு.{{nop}}<noinclude></noinclude> bmruz862ch9l9u29cvda2ks1tlpbb4v பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/133 250 618779 1831728 1831362 2025-06-14T23:51:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|120||தமிழர் ஆடைகள்}}</noinclude>அதாவது ஒரு குழு அல்லது ஒரு இனம், அல்லது ஒரு மதம் அல்லது ஒரு நாடு என்ற முறையில் பயிலப்படும்பொழுது, வழக்கமெனவும் நின்று, இவை ஒருங்கிணைந்த நிலையில் பழக்கவழக்கமெனச் சுட்டப்படுகின்றன எனலாம். இவை பின்னர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் பொழுது மரபாக மலர்கின்றன. பழக்க வழக்கங்கள் மனிதன் வரலாற்றுக் காலம் தொடங்கி வேர்விட்டு வளர்ந்து வந்துள்ளன. மனித சமுதாயத்தினரின் வாழ்வோடு இயைந்து இணைந்து வரும் காரணத்தினால் மக்கள் வாழ்வியலில் பிரித்தெடுக்க இயலாத ஒரு நிலையை இவை அடைந்துள்ளன. மனிதனோடு தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் இவை தோய்ந்து கிடக்கக் காண்கின்றோம். மாந்தன் உடைக்கு முதன்மை கொடுத்த நிலையில், உடைபற்றிய கல்வியும் இவனது பல்வேறு நடைமுறைகளை எடுத்தியம்புகின்றன. பொழுதுக்கேற்ப உடுத்தல், சடங்குகளுக்குத் தனியுடை உடுத்தல், தொழிலுக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்ளல், சமுதாய நிலைகளுக்கு ஏற்ப அணிதல் போன்ற பல அடிப்படைகளில் உடுத்தும் நிலையிலும், சூழல்களுக்கேற்ப ஆடைகளைக் கையாளும் தன்மையிலும், இவற்றின் கூறுகள் பொருந்திக் கிடக்கின்றன. இக்கண்ணோட்டத்தில் தமிழர் ஆடை வரலாற்று விளக்கங்களில் நின்று, அவர்களின் பழக்க வழக்கங்களில் அமையும் ஆடையின் தாக்கத்தைக் காணலாம். <b>1. காலமும் ஆடையும்</b> ஆடையின் பலவிதப் பயன்பாடுகளில் மனிதனை இயற்கைத் தாக்குதல்களாகிய குளிர், வெப்பம் ஆகியவற்றினின்று பாதுகாப்பதும் ஒன்றாகும். முதன்முதலில் மனிதன் தழை, மரவுரி, தோல் போன்றவற்றை உடையாகப் பயன்படுத்தினான். பருத்தி, பட்டு போன்றன தொடர்ந்தன; இன்றும் தொடருகின்றன. இவற்றைப் பல நோக்கு அடிப்படையில் பயன்படுத்திய மனிதன், காலஞ்செல்லச்செல்லத் தான் உடுத்திய உடைகளின் பயன்பாடு, சிறப்பியல்பு, தனித்துவம் ஆகியவற்றையுணர்ந்து, அவற்றை<noinclude></noinclude> lqrcmt7h6sj40yojb5mmbkkfx4l5kl5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/205 250 618780 1831442 1831363 2025-06-14T12:09:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|196||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>நிமிஷத்தில் சாம்பலானாள், மாடத்தி. மறுநாள் - ஆடுகளையும், குட்டிகளையும் பத்திக் கொண்டு போன செந்தட்டி. ‘வீரபாண்டியை என்ன செய்ய’ என்ற ஒரே குடைச்சல். அவனைத்தண்டிக்கணும். வெட்டுவதா? கொல்வதா? கொலை, ஒரு தண்டனையாகுமா? அதைவிடவும் கூடுதலான. கொடுமையான. தண்டனை தரணுமே... என்னது? என்னது? என்னது? வீரபாண்டியின் ஆடுகளும் வந்தன. அவனும் ஆட்டுக்கம்புடன் “ஏலேய்” என்ற உல்லாசமான கத்தலோடு ஓடி வந்தான். வெறுப்புடன் ஏறிட்ட செந்தட்டி, “ஏய்க், வீரபாண்டி... நீ ஒரு கொலைகாரப்பய. ஈவு இரக்கமில்லாத மிருகப் பெறவி. இன்னிக்குத்தான் கடைசி. இனிமே எம்மூஞ்சியிலேயே முழிக்காதேடா. கூடப் பழகுன தோஷத்துக்காக ஒன்னைக் கொல்லாம வுடுதேன். இனிமே ஏங்கூட நீ பேசாதேடா... நானும் ஒங்கூட பேசவே மாட்டேன்டா... ஜென்மத்துக்கும்” வன்மமும், கோபவெறியுமாக சொல்லிவிட்டு... கருகிச்சாம்பலான நட்பை ஊதித்தள்ளிவிட்டு... ஆடுகளை பொழுதுவரும் திசை நோக்கிப் பத்துகிற செந்தட்டி. சவக்களை படிந்த நிலையில் வீரபாண்டி. ‘மாடத்தியின் ஆன்மா ஒப்புக்கொள்ளத்தக்க தண்டனை இதுதான்’ என்ற திருப்தி, செந்தட்டிக்குள். {{c|❖}} <section end="10-14"/>{{nop}}<noinclude></noinclude> ige0q56p0r0578nb3b6jfcqp63oyeb9 1831481 1831442 2025-06-14T12:49:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|196||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>நிமிஷத்தில் சாம்பலானாள், மாடத்தி. மறுநாள் - ஆடுகளையும், குட்டிகளையும் பத்திக் கொண்டு போன செந்தட்டி. ‘வீரபாண்டியை என்ன செய்ய’ என்ற ஒரே குடைச்சல். அவனைத்தண்டிக்கணும். வெட்டுவதா? கொல்வதா? கொலை, ஒரு தண்டனையாகுமா? அதைவிடவும் கூடுதலான. கொடுமையான. தண்டனை தரணுமே... என்னது? என்னது? என்னது? வீரபாண்டியின் ஆடுகளும் வந்தன. அவனும் ஆட்டுக்கம்புடன் “ஏலேய்” என்ற உல்லாசமான கத்தலோடு ஓடி வந்தான். வெறுப்புடன் ஏறிட்ட செந்தட்டி, “ஏய்க், வீரபாண்டி... நீ ஒரு கொலைகாரப்பய. ஈவு இரக்கமில்லாத மிருகப் பெறவி. இன்னிக்குத்தான் கடைசி. இனிமே எம்மூஞ்சியிலேயே முழிக்காதேடா. கூடப் பழகுன தோஷத்துக்காக ஒன்னைக் கொல்லாம வுடுதேன். இனிமே ஏங்கூட நீ பேசாதேடா... நானும் ஒங்கூட பேசவே மாட்டேன்டா... ஜென்மத்துக்கும்” வன்மமும், கோபவெறியுமாக சொல்லிவிட்டு... கருகிச்சாம்பலான நட்பை ஊதித்தள்ளிவிட்டு... ஆடுகளை பொழுதுவரும் திசை நோக்கிப் பத்துகிற செந்தட்டி. சவக்களை படிந்த நிலையில் வீரபாண்டி. ‘மாடத்தியின் ஆன்மா ஒப்புக்கொள்ளத்தக்க தண்டனை இதுதான்’ என்ற திருப்தி, செந்தட்டிக்குள். {{c|❖}} <section end="10-14"/>{{nop}}<noinclude></noinclude> 2jtmzhmugs0ox8zs8q42jrds4rzmkrm பக்கம்:மின்சாரப் பூ.pdf/206 250 618781 1831444 1831365 2025-06-14T12:11:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||197}} {{rule}}</noinclude><section begin="10-15"/> {{rh|||{{Box|{{larger|<b> 15 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>கோ</b>}}ழி கூவுகிற நேரத்துக்கே இடுப்பில் கட்டிய நூல் கயிறும், செருப்புமாக புறப்பட்டு விட்டான் செந்தட்டி இருட்டு அவனை ஒன்றுமே செய்யவில்லை, வெயில் மாதிரித்தான். பொருட்படுத்தவே மாட்டான். வெயிலில் ஆடு மேய்க்கவும், இருட்டில் கொழை பார்ப்பதுவும் தான் பெருமூச்சைப் போன்ற இயல்பான வேலைகள். ஆற்றுக்குள் இறங்கினான். பனந்தோப்பு மயில்கள் அப்போதே கத்துகின்றன. காக்காவின் கரைச்சல். ஏற்கெனவே ஆள் அரவம் கேட்டு விட்டதோ... தனக்கும் முன்னால் யாரோ மனிதர் போயிருக்கிறார்கள். யாரது? வீரபாண்டிப் பயலா? அவனோடு பேசி ஆறு மாசத்துக்கும் மேலாகி விட்டது. ஆவலோடு முகம் பார்ப்பான். செந்தட்டி வெறுப்பும், விறைப்புமாக திரும்பிக் கொள்வான். “ஈவு இரக்கமில்லாத பய... ஈரமத்த பய” எதிரில் தட்டுப்படுகிறபோதெல்லாம்... வீரபாண்டி பேச ஆசைப்படுவான். ஆர்வமாக கண்பார்ப்பான். ஏதோ சொல்ல முனைகிற மாதிரியான உதட்டசைவு. செந்தட்டி புறக்கணித்து விடுவான். காறித்துப்பத் தோன்றும்.{{nop}}<noinclude></noinclude> tb6w3e0sprg0vgdlhs42aafh1lo8cpd 1831483 1831444 2025-06-14T12:49:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||197}} {{rule}}</noinclude><section begin="10-15"/> {{rh|||{{Box|{{larger|<b> 15 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>கோ</b>}}ழி கூவுகிற நேரத்துக்கே இடுப்பில் கட்டிய நூல் கயிறும், செருப்புமாக புறப்பட்டு விட்டான் செந்தட்டி இருட்டு அவனை ஒன்றுமே செய்யவில்லை, வெயில் மாதிரித்தான். பொருட்படுத்தவே மாட்டான். வெயிலில் ஆடு மேய்க்கவும், இருட்டில் கொழை பார்ப்பதுவும் தான் பெருமூச்சைப் போன்ற இயல்பான வேலைகள். ஆற்றுக்குள் இறங்கினான். பனந்தோப்பு மயில்கள் அப்போதே கத்துகின்றன. காக்காவின் கரைச்சல். ஏற்கெனவே ஆள் அரவம் கேட்டு விட்டதோ... தனக்கும் முன்னால் யாரோ மனிதர் போயிருக்கிறார்கள். யாரது? வீரபாண்டிப் பயலா? அவனோடு பேசி ஆறு மாசத்துக்கும் மேலாகி விட்டது. ஆவலோடு முகம் பார்ப்பான். செந்தட்டி வெறுப்பும், விறைப்புமாக திரும்பிக் கொள்வான். “ஈவு இரக்கமில்லாத பய... ஈரமத்த பய” எதிரில் தட்டுப்படுகிறபோதெல்லாம்... வீரபாண்டி பேச ஆசைப்படுவான். ஆர்வமாக கண்பார்ப்பான். ஏதோ சொல்ல முனைகிற மாதிரியான உதட்டசைவு. செந்தட்டி புறக்கணித்து விடுவான். காறித்துப்பத் தோன்றும்.{{nop}}<noinclude></noinclude> j48kf3vr5l0vpyrq3ui476b4zm2mboy பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/134 250 618782 1831729 1831366 2025-06-14T23:55:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||121}}</noinclude>உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் உருவாக்குகின்றான். இவ்வாறு உடல் பாதுகாப்பு எண்ணத்தில் தோன்றியதே காலத்திற்கேற்ப உடையுடுத்தும் பழக்கமாகும். எனினும், எல்லா மாந்தரும், இத்தகைய காலத்திற்கேற்ற உடை உடுத்துவதில்லை. உடையில் நாகரிக முதன்மை அடைந்தவர்களும் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தோரும் இதனைத் தங்களுக்கேற்றவாறு அமைத்தனர். சான்றாக இன்றும் ஒரு சில பகுதிகளில் உலகத்தோடு ஒட்ட ஒழுக இயலாது, நாகரிக முதிர்ச்சி பெறாது தனித்து வாழும் மக்கள் இயற்கையின் தாக்குதல்களைப் பொருட்படுத்தாமல் ஆதி மனிதர்களைப்போல இருப்பதைக் கேள்வியுறுகின்றோம்.<ref>We know primitive people who are living now or were until quite recently in conditions similar to those in which men lived many thousands of years ago do not seem to feel the cold as we do.<br>—The story of clothes, Agens Allen, Page-31.</ref> இந்நிலையில் தமிழர் ஆதியிலேயே நாகரிக முதன்மை பெற்றவர் என்பதை நிறுவும் வகையில், இவர்தம் காலத்திற்கேற்ப ஆடைகளும் அமைந்துள்ளன எனல் பொருத்தமாகும். வெளிப்படையாகவும், உய்த்துணரத்தக்க வகையிலும் இவ்வெண்ணங்கள் இலக்கியத்தில் பரந்து காணப்படுகின்றன. <b>குளிர் காலம்</b> தமிழர் போர்க்காலங்களில் மார்பில் கவசமும், கைகளில் உறையும் அணிந்து இருந்தனர். தங்களுடைய இசைக் கருவிகளையும், போர்க்கருவிகளையும் உறையிலிட்டுப் பாதுகாத்தனர் காக்கின்றனர். இவை யாவும் பிற தாக்குதல்களினின்று தாமும் தம் பொருட்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் காரணமாகவே. இதைப் போன்றே குளிரினின்றும் தம்மைக் காத்தனர். பட்டு, மயிர் போன்ற வேற்றிழைகளில் நெய்த ஆடைகள், அரத்தம் போன்ற நிறமூட்டப்பட்ட ஆடைகள், உடைகளை உடுத்திக் கொள்ளும் முறைகள் போன்றன காக்கும் முறைகளாகத் துணைபுரிந்தன. சங்க மாந்தர் குளிர் காலத்திற்கெனத் தனித்த உடைகள் உடுத்தியதாக அறிய இயலாவிடினும் கார்காலத்தில் போர்த்தித்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> j5flbsk6ei17d4gt8n210m8hqlnxpfx பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/135 250 618784 1831730 1831371 2025-06-14T23:57:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|122||தமிழர் ஆடைகள்}}</noinclude>தம்முடம்பைக் காத்திருப்பர் என்பதனை உய்த்து உணரமுடிகின்றது. பேகன் மயிலுக்குப் போர்வையீந்த செய்தியைப் புறப்பாடல் காட்டும். ‘மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப் படாஅமீத்தக் கெடா நல்லிசை பேகன்’ எனப்புறம் {{larger|(145)}} சுட்டும். பனிக்கும் என்று எண்ணிப் படாத்தினைக் கொடுக்கின்றான் என்பதினின்றும் பனிப்பின் போர்த்த வேண்டும் என்ற மனநிலையும், அதற்காகத்தான் பேகன் போர்த்தியிருத்தல் வேண்டும் என்பதும் தெளிவுறுகின்றன. கார் நாற்பதில் அறியவரும் ஈர்ங்கட்டு {{larger|(22)}} என்னும் உடை, கார் காலத்தில் இறுக்கமாக உடுத்தப்பட்டதொரு உடையாக அமைய, உடுத்தும் விதத்தினால் குளிர்ப்பாதுகாப்பு நாடிய தமிழர் மனநிலை வெளிப்படும். சிலப்பதிகாரம் நிற உடைகளை யுடுத்தியமையைக் காட்டுகின்றது. கார் காலத்தில் வீழ்பூஞ் சேக்கை மேலினிதிருக்கின்ற மதுரை மகளிரை அரத்தப் பூம்பட்டினை அரையிசை யுடுத்தியவராகக் காட்டுவார் இளங்கோ {{larger|(14:86)}}. அரத்தப்பட்டு சிவப்பு நிறமுடைய பட்டு; சிவப்பு குளிருக்கு ஏற்ற பாதுகாப்பு அளிக்கக்கூடியது என்பதனை யுணர்ந்து<ref>எங்கள் நாட்டு ஆடை —ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி—6, 1934, பக்கம்-203.</ref> அதற்கேற்பச் செயல்பட்ட திறம் இதனால் விளக்கமுறுகின்றது. குளிர்ப் பாதுகாப்பில் முதன்மையிடம் பெறுவது இன்றைய நிலையில், மயிராடைகளேயாகும். இச்சிறப்பு அன்றே தமிழரால் உணரப்பட்ட ஒன்று என்பதனை இலக்கியச் சான்றுகள் நிறுவுகின்றன. சிலப்பதிகாரம், பெருங்கதை, சிந்தாமணி மூன்று இலக்கியங்களிலும் மயிராடை பற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம். சிலப்பதிகாரத்தில், <poem>பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கை (5:16-17)</poem> யினையுடைய புகாரும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> cvkn8xyc404v2wu6ii44e96tvwh6ea3 பக்கம்:மின்சாரப் பூ.pdf/207 250 618785 1831445 1831373 2025-06-14T12:13:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|198||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அவனுக்குள் மாடத்தி. மஞ்சள் கிழங்காக ஓடித்திரிந்த மாடத்தி. செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. “மனசாலே ஆம்பளையில்லே அந்த ஆளு” என்று ரௌத்ரமும், இளக்காரமாகவும், சீறிச் சினந்த மாடத்தி, செத்து, தன் வாழ்வை முடித்துக் கொண்ட பரிதாபத்துக்குரிய மாடத்தி. ஆற்றுக்கரையை ஏறினான். ராஜகோபால் புஞ்சையில் ஆள் நடமாட்டம். மனித அரவம். ‘நம்ம பயலா?’ இல்லை. நாலைந்து பேர் தட்டுப்படுகின்றனர். பம்ப்ஷெட் ரூமின் லைட் எரிகிறது. ஏதோ மின்சார வேலை. மோட்டாரைக் கழற்றி மாட்டுகிறார்களோ? ப்யூஸ் கேரியல்களை கழற்றுகிற சத்தம். உருவிப் பிடுங்குகிற சத்தம். சொருகி, ‘டப்’பென்று அறைந்து பொருத்துகிற சத்தம். நமக்கென்ன? என்னமும் செய்யட்டும். நம்ம சோலியை நாம பார்ப்போம்... நடையை எட்டிப் போடுகிற செந்தட்டி. செந்தட்டிக்குள் நேற்றைய ராஜகோபால். ஓடைப் பக்கம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் உள்ள வயற்காட்டிலிருந்து வந்து கொண்டிருந்த ராஜகோபால். இவன் ஒற்றையாளாக நிற்பதைப் பார்த்ததும் அவரும் நிற்கிறார். “என்னடா செந்தட்டி, ஒன்னோட வாலை எங்க?” “வெட்டி விட்டாச்சு” “ஒட்டிப் பொறந்த ரெட்டையா, அப்பிக்கிட்டே திரிஞ்சீகளே... என்னாச்சு?” “அவன் போக்கே... எனக்குப் பிடிக்கலே, சாமி...”{{nop}}<noinclude></noinclude> fmjiw2girogmg0ifof38j86u1g38dpx 1831484 1831445 2025-06-14T12:51:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|198||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>அவனுக்குள் மாடத்தி. மஞ்சள் கிழங்காக ஓடித்திரிந்த மாடத்தி. செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. “மனசாலே ஆம்பளையில்லே அந்த ஆளு” என்று ரௌத்ரமும், இளக்காரமாகவும், சீறிச் சினந்த மாடத்தி, செத்து, தன் வாழ்வை முடித்துக் கொண்ட பரிதாபத்துக்குரிய மாடத்தி. ஆற்றுக்கரையை ஏறினான். ராஜகோபால் புஞ்சையில் ஆள் நடமாட்டம். மனித அரவம். ‘நம்ம பயலா?’ இல்லை. நாலைந்து பேர் தட்டுப்படுகின்றனர். பம்ப்ஷெட் ரூமின் லைட் எரிகிறது. ஏதோ மின்சார வேலை. மோட்டாரைக் கழற்றி மாட்டுகிறார்களோ? ப்யூஸ் கேரியல்களை கழற்றுகிற சத்தம். உருவிப் பிடுங்குகிற சத்தம். சொருகி, ‘டப்’பென்று அறைந்து பொருத்துகிற சத்தம். நமக்கென்ன? என்னமும் செய்யட்டும். நம்ம சோலியை நாம பார்ப்போம்... நடையை எட்டிப் போடுகிற செந்தட்டி. செந்தட்டிக்குள் நேற்றைய ராஜகோபால். ஓடைப் பக்கம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் உள்ள வயற்காட்டிலிருந்து வந்து கொண்டிருந்த ராஜகோபால். இவன் ஒற்றையாளாக நிற்பதைப் பார்த்ததும் அவரும் நிற்கிறார். “என்னடா செந்தட்டி, ஒன்னோட வாலை எங்க?” “வெட்டி விட்டாச்சு” “ஒட்டிப் பொறந்த ரெட்டையா, அப்பிக்கிட்டே திரிஞ்சீகளே... என்னாச்சு?” “அவன் போக்கே... எனக்குப் பிடிக்கலே, சாமி...”{{nop}}<noinclude></noinclude> otn2682g7r7vcv3r0rjtue79yoa9h59 பக்கம்:மின்சாரப் பூ.pdf/208 250 618787 1831447 1831431 2025-06-14T12:15:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||199}} {{rule}}</noinclude>“ரொம்பச் சேட்டை. தாங்க முடியாத திமிர். மப்பேறிப் போய்த் திரியுறான். வெகு சீக்கிரத்துலே குழியிலே வுழுந்துருவான். குழி காத்துக்கிடக்கு. ஆண்டவன் தள்ளுவான்” “உங்களை அவன் ரொம்பப் பாடாய் படுத்திட்டான். ரொம்ப வம்புக பண்ணுனான்” மென்னகையாக சிரித்துக் கொண்டே பேசுகிற செந்தட்டி. ஆத்திரமும், ஆங்காரமுமாய் வெடித்துச் சிதறுகிற ராஜகோபால். “ஏலேய்... நீ ரொம்ப அடங்குன சாதிப்பய. களத்துத் தானியத்தை, காலாலே தள்ளுனா... கையாலே அள்ளுற சாதிப்பய. அவன் ஒன்னை விட கொஞ்சம் உசத்தி. நாங்க அவனைவிட ஒசந்த சாதிடா...” “தெரியும்லே?” “சாதியிலே மட்டுமில்லேடா... ஒசத்தி. சகலத்துலேயும்தான். நாங்க பரம்பரைச் சம்சாரிக. மூலைமூலைக்கு காடுக. வயற்காடுக. இறவைப்புஞ்சைக. அவனோட அப்பன், எங்க மாடுகளை வைச்சு வேலை செய்ஞ்ச பண்ணைக்காரன். அவுக பாட்டையா, பூட்டையா எல்லாம்... எங்க பண்ணையிலே சோத்துக்கு வேலை பார்த்த கூலிப் பரம்பரை, கை கட்டி நிப்பாக. கையெடுத்துக் கும்பிட்டு, கூலி வாங்குவாக.” “சொல்லக் கேட்டுருக்கேன்... நானும்” “என்னமோ... இந்தப் பொடிப்பய... சொந்தமா நாலு ஆட்டுக்குட்டி வைச்சிருக்குற மப்புலே... கொஞ்சமா ஆட்டம் போடுதான்? இவனாலே எங்களுக்கு வந்த அழிமானம் கொஞ்சமா? அவமானம் கொஞ்சமா? கேவலம் கொஞ்சமா? ஆண்டவனுக்கே தாங்குமா? நாலுகுட்டிக<noinclude></noinclude> 85lfrlflu2xldlb0t0lg3690yfdnkox 1831485 1831447 2025-06-14T12:52:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||199}} {{rule}}</noinclude>“ரொம்பச் சேட்டை. தாங்க முடியாத திமிர். மப்பேறிப் போய்த் திரியுறான். வெகு சீக்கிரத்துலே குழியிலே வுழுந்துருவான். குழி காத்துக்கிடக்கு. ஆண்டவன் தள்ளுவான்” “உங்களை அவன் ரொம்பப் பாடாய் படுத்திட்டான். ரொம்ப வம்புக பண்ணுனான்” மென்னகையாக சிரித்துக் கொண்டே பேசுகிற செந்தட்டி. ஆத்திரமும், ஆங்காரமுமாய் வெடித்துச் சிதறுகிற ராஜகோபால். “ஏலேய்... நீ ரொம்ப அடங்குன சாதிப்பய. களத்துத் தானியத்தை, காலாலே தள்ளுனா... கையாலே அள்ளுற சாதிப்பய. அவன் ஒன்னை விட கொஞ்சம் உசத்தி. நாங்க அவனைவிட ஒசந்த சாதிடா...” “தெரியும்லே?” “சாதியிலே மட்டுமில்லேடா... ஒசத்தி. சகலத்துலேயும்தான். நாங்க பரம்பரைச் சம்சாரிக. மூலைமூலைக்கு காடுக. வயற்காடுக. இறவைப்புஞ்சைக. அவனோட அப்பன், எங்க மாடுகளை வைச்சு வேலை செய்ஞ்ச பண்ணைக்காரன். அவுக பாட்டையா, பூட்டையா எல்லாம்... எங்க பண்ணையிலே சோத்துக்கு வேலை பார்த்த கூலிப் பரம்பரை, கை கட்டி நிப்பாக. கையெடுத்துக் கும்பிட்டு, கூலி வாங்குவாக.” “சொல்லக் கேட்டுருக்கேன்... நானும்” “என்னமோ... இந்தப் பொடிப்பய... சொந்தமா நாலு ஆட்டுக்குட்டி வைச்சிருக்குற மப்புலே... கொஞ்சமா ஆட்டம் போடுதான்? இவனாலே எங்களுக்கு வந்த அழிமானம் கொஞ்சமா? அவமானம் கொஞ்சமா? கேவலம் கொஞ்சமா? ஆண்டவனுக்கே தாங்குமா? நாலுகுட்டிக<noinclude></noinclude> eaa6a349lo58lzpzokj7646xbm1jlac பக்கம்:மின்சாரப் பூ.pdf/209 250 618788 1831443 1831438 2025-06-14T12:10:46Z ஹர்ஷியா பேகம் 15001 1831443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|200||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வைச்சிருக்கிற இந்தக் குட்டி நாய் தராதரம் பாக்காம துள்ளிக்கிட்டே அலையுதானே... இவன் துள்ளலை... நிலம் உள்ள நாங்க நெனைச்சா... ஒரு நிமிஷத்துலே ஒடுக்கிரமாட்டோம்? நான் என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த அற்பநாய் அரை நொடியிலே சாம்பலா யிருவாண்டா” கோபமும், கொந்தளிப்புமாய் உறுமிய ராஜகோபால். அடிப்பட்ட பாம்பின் சீற்றமாய் தெறிக்கிற கண்கள். வன்மம் கனலும் சொற்கள்... ஒரு நாயக்கர் புஞ்சைக்குள் செந்தட்டி நுழைகிறபோது, கிழக்கு வெளுத்து விட்டது. அவசர அவசரமாக அகத்திக் கொழையை ஒடித்தான். சவுண்டல் கொழையும் ஒடித்தான். கைக்கு எட்டும் உயரத்திலிருந்த மூன்று வேப்ப மரங்கள். அவற்றிலும் கொப்புகளை பற்றி இழுத்து ஒடித் தான்.கூட்டியள்ளி, கட்டிக் கொண்டு... தலையில் பாரமாக தூக்கி வைத்து... ‘வேகு... வேகு’ என்று நடக்கிறபோது - அவனுக்குள் ஒரு சின்ன மின்னல். பம்ப் ஷெட் மோட்டார் ரிப்பேர் நடக்கிறதென்றால், ரகசியமா என்னத்துக்கு நடக்கணும்? கோழி கூவுகிற இருட்டில் என்னத்துக்காக? இருட்டில் திருட்டுதானே நடக்கும்? திருட்டுத்தனம் தானே நடக்கும்? ப்யூஸ் கேரியல்களை உருவியும், மாட்டியும் நடந்த மும்முர வேலைகள், மனசுக்குள் மின்ன... மூளையில் ஒரு மின்சார அதிர்வு. மின்சார அதிர்ச்சியில் கருகி விறைத்த அவனது அய்யா. மின்சார அதிர்வாக அவனுள் பரவிய யூகம். ஏதேனும்... கொலைகார முயற்சியா? யாரை கொலை செய்ய? “நா என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த<noinclude></noinclude> pat9z1n188gvq7io7i4gfc5v01u63ku 1831448 1831443 2025-06-14T12:18:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|200||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வைச்சிருக்கிற இந்தக் குட்டி நாய் தராதரம் பாக்காம துள்ளிக்கிட்டே அலையுதானே... இவன் துள்ளலை... நிலம் உள்ள நாங்க நெனைச்சா... ஒரு நிமிஷத்துலே ஒடுக்கிர மாட்டோம்? நான் என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த அற்பநாய் அரை நொடியிலே சாம்பலாயிருவாண்டா” கோபமும், கொந்தளிப்புமாய் உறுமிய ராஜகோபால். அடிப்பட்ட பாம்பின் சீற்றமாய் தெறிக்கிற கண்கள். வன்மம் கனலும் சொற்கள்... ஒரு நாயக்கர் புஞ்சைக்குள் செந்தட்டி நுழைகிறபோது, கிழக்கு வெளுத்து விட்டது. அவசர அவசரமாக அகத்திக் கொழையை ஒடித்தான். சவுண்டல் கொழையும் ஒடித்தான். கைக்கு எட்டும் உயரத்திலிருந்த மூன்று வேப்ப மரங்கள். அவற்றிலும் கொப்புகளை பற்றி இழுத்து ஒடித்தான். கூட்டியள்ளி, கட்டிக் கொண்டு... தலையில் பாரமாக தூக்கி வைத்து... ‘வேகு... வேகு’ என்று நடக்கிறபோது - அவனுக்குள் ஒரு சின்ன மின்னல். பம்ப் ஷெட் மோட்டார் ரிப்பேர் நடக்கிறதென்றால், ரகசியமா என்னத்துக்கு நடக்கணும்? கோழி கூவுகிற இருட்டில் என்னத்துக்காக? இருட்டில் திருட்டுதானே நடக்கும்? திருட்டுத்தனம் தானே நடக்கும்? ப்யூஸ் கேரியல்களை உருவியும், மாட்டியும் நடந்த மும்முர வேலைகள், மனசுக்குள் மின்ன... மூளையில் ஒரு மின்சார அதிர்வு. மின்சார அதிர்ச்சியில் கருகி விறைத்த அவனது அய்யா. மின்சார அதிர்வாக அவனுள் பரவிய யூகம். ஏதேனும்... கொலைகார முயற்சியா? யாரை கொலை செய்ய? “நா என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த<noinclude></noinclude> miogd21zw20yqd4nbw6jpuo6ag1vsse 1831486 1831448 2025-06-14T12:53:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|200||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வைச்சிருக்கிற இந்தக் குட்டி நாய் தராதரம் பாக்காம துள்ளிக்கிட்டே அலையுதானே... இவன் துள்ளலை... நிலம் உள்ள நாங்க நெனைச்சா... ஒரு நிமிஷத்துலே ஒடுக்கிர மாட்டோம்? நான் என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த அற்பநாய் அரை நொடியிலே சாம்பலாயிருவாண்டா” கோபமும், கொந்தளிப்புமாய் உறுமிய ராஜகோபால். அடிப்பட்ட பாம்பின் சீற்றமாய் தெறிக்கிற கண்கள். வன்மம் கனலும் சொற்கள்... ஒரு நாயக்கர் புஞ்சைக்குள் செந்தட்டி நுழைகிறபோது, கிழக்கு வெளுத்து விட்டது. அவசர அவசரமாக அகத்திக் கொழையை ஒடித்தான். சவுண்டல் கொழையும் ஒடித்தான். கைக்கு எட்டும் உயரத்திலிருந்த மூன்று வேப்ப மரங்கள். அவற்றிலும் கொப்புகளை பற்றி இழுத்து ஒடித்தான். கூட்டியள்ளி, கட்டிக் கொண்டு... தலையில் பாரமாக தூக்கி வைத்து... ‘வேகு... வேகு’ என்று நடக்கிறபோது - அவனுக்குள் ஒரு சின்ன மின்னல். பம்ப் ஷெட் மோட்டார் ரிப்பேர் நடக்கிறதென்றால், ரகசியமா என்னத்துக்கு நடக்கணும்? கோழி கூவுகிற இருட்டில் என்னத்துக்காக? இருட்டில் திருட்டுதானே நடக்கும்? திருட்டுத்தனம் தானே நடக்கும்? ப்யூஸ் கேரியல்களை உருவியும், மாட்டியும் நடந்த மும்முர வேலைகள், மனசுக்குள் மின்ன... மூளையில் ஒரு மின்சார அதிர்வு. மின்சார அதிர்ச்சியில் கருகி விறைத்த அவனது அய்யா. மின்சார அதிர்வாக அவனுள் பரவிய யூகம். ஏதேனும்... கொலைகார முயற்சியா? யாரை கொலை செய்ய? “நா என்னோட சுயரூபத்தைக் காட்டுனா... இந்த<noinclude></noinclude> rae9fqvxbwpiunvxs61puetgo3iixqi பக்கம்:மின்சாரப் பூ.pdf/210 250 618789 1831456 2025-06-14T12:29:10Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அற்ப நாய் அரை நொடியிலே சாம்பலாயிருவாண்டா” ராஜகோபாலின் வன்மக் குரல். அவரோட சுயரூபம் இதுதானா? மின்சாரம் தானா? ஒன்றும் பிடிபடவில்லை செந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||201}} {{rule}}</noinclude>அற்ப நாய் அரை நொடியிலே சாம்பலாயிருவாண்டா” ராஜகோபாலின் வன்மக் குரல். அவரோட சுயரூபம் இதுதானா? மின்சாரம் தானா? ஒன்றும் பிடிபடவில்லை செந்தட்டிக்கு. ஏதோ பிடி படுகிற மாதிரியும் இருக்கிறது. அவனுள் ஏகக் குழப்பம். யூகத்தில் எதையும் முடிவு செய்யக் கூடாது. யார் மீதும் பழி சொல்லக் கூடாது. யூகம் தவறாகி விட்டால்? நாமல்லவா குற்றவாளியாகி, பழி சுமந்து நிற்க வேண்டும்? அவசரப் படக் கூடாது, பதறாத காரியம் சிதறாது. வீரபாண்டியை தேடிப்போய்... சும்மாவாச்சும் சொல்லி, எச்சரிக்கலாமா? “ராஜகோபால் புஞ்சைப்பக்கம் போகாதே... ஆபத்து” என்று மொட்டையாகச் சொல்லலாமா? “என்னடா ஆபத்து? என்னடா சதி? ருசிப்பிச்சுக் காட்டுடா” என்று ராஜகோபால், இவனைப் பிடித்துக் கொண்டால்... என்ன செய்ய? மாடத்தியைக் கொன்ற மாபாவியிடம் போய்... பேசுவதா? த்தூ! ஊரை நெருங்குகிறான். தலையில் கனத்த பாரம். கழுத்து நரம்பு வலிக்கிறது. நெஞ்சுக்கூடு திணறுகிறது. விடிந்து பொழுது புறப்பட்டு விட்டது. காலை வெயிலிலும் பாரச்சுமை காரணமாக, வியர்த்துக் கொட்டுகிறது. எதிரில்... தூரத்தில்... வீரபாண்டி. பீடிப்புகை நெளிய நிற்கிறான். இவனை எதிர்பார்த்து ஆவலோடு நிற்கிற தோரணை. இவன் வாங்கித் தந்த சேவு... சீனிக்கிழங்கு... அவித்துத் தந்த தட்டாங்காய்... புஞ்சைக்காரர்களின் கோபத்திலிருந்து கவசமாக நின்று பாதுகாத்த பல தருணங்கள்.{{nop}}<noinclude></noinclude> pnwqxgoglqef9nizf4s55xpnvo44zp0 1831893 1831456 2025-06-15T04:26:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||201}} {{rule}}</noinclude>அற்ப நாய் அரை நொடியிலே சாம்பலாயிருவாண்டா” ராஜகோபாலின் வன்மக் குரல். அவரோட சுயரூபம் இதுதானா? மின்சாரம் தானா? ஒன்றும் பிடிபடவில்லை செந்தட்டிக்கு. ஏதோ பிடிபடுகிற மாதிரியும் இருக்கிறது. அவனுள் ஏகக் குழப்பம். யூகத்தில் எதையும் முடிவு செய்யக் கூடாது. யார் மீதும் பழி சொல்லக் கூடாது. யூகம் தவறாகி விட்டால்? நாமல்லவா குற்றவாளியாகி, பழி சுமந்து நிற்க வேண்டும்? அவசரப் படக் கூடாது, பதறாத காரியம் சிதறாது. வீரபாண்டியை தேடிப்போய்... சும்மாவாச்சும் சொல்லி, எச்சரிக்கலாமா? “ராஜகோபால் புஞ்சைப்பக்கம் போகாதே... ஆபத்து” என்று மொட்டையாகச் சொல்லலாமா? “என்னடா ஆபத்து? என்னடா சதி? ருசிப்பிச்சுக் காட்டுடா” என்று ராஜகோபால், இவனைப் பிடித்துக் கொண்டால்... என்ன செய்ய? மாடத்தியைக் கொன்ற மாபாவியிடம் போய்... பேசுவதா? த்தூ! ஊரை நெருங்குகிறான். தலையில் கனத்த பாரம். கழுத்து நரம்பு வலிக்கிறது. நெஞ்சுக்கூடு திணறுகிறது. விடிந்து பொழுது புறப்பட்டு விட்டது. காலை வெயிலிலும் பாரச்சுமை காரணமாக, வியர்த்துக் கொட்டுகிறது. எதிரில்... தூரத்தில்... வீரபாண்டி. பீடிப்புகை நெளிய நிற்கிறான். இவனை எதிர்பார்த்து ஆவலோடு நிற்கிற தோரணை. இவன் வாங்கித் தந்த சேவு... சீனிக்கிழங்கு... அவித்துத் தந்த தட்டாங்காய்... புஞ்சைக்காரர்களின் கோபத்திலிருந்து கவசமாக நின்று பாதுகாத்த பல தருணங்கள்.{{nop}}<noinclude></noinclude> 90irhv1lha7pibhzlo2yb5hjcnia5a1 1831927 1831893 2025-06-15T05:54:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||201}} {{rule}}</noinclude>அற்ப நாய் அரை நொடியிலே சாம்பலாயிருவாண்டா” ராஜகோபாலின் வன்மக் குரல். அவரோட சுயரூபம் இதுதானா? மின்சாரம் தானா? ஒன்றும் பிடிபடவில்லை செந்தட்டிக்கு. ஏதோ பிடிபடுகிற மாதிரியும் இருக்கிறது. அவனுள் ஏகக் குழப்பம். யூகத்தில் எதையும் முடிவு செய்யக் கூடாது. யார் மீதும் பழி சொல்லக் கூடாது. யூகம் தவறாகி விட்டால்? நாமல்லவா குற்றவாளியாகி, பழி சுமந்து நிற்க வேண்டும்? அவசரப் படக் கூடாது, பதறாத காரியம் சிதறாது. வீரபாண்டியை தேடிப்போய்... சும்மாவாச்சும் சொல்லி, எச்சரிக்கலாமா? “ராஜகோபால் புஞ்சைப்பக்கம் போகாதே... ஆபத்து” என்று மொட்டையாகச் சொல்லலாமா? “என்னடா ஆபத்து? என்னடா சதி? ருசிப்பிச்சுக் காட்டுடா” என்று ராஜகோபால், இவனைப் பிடித்துக் கொண்டால்... என்ன செய்ய? மாடத்தியைக் கொன்ற மாபாவியிடம் போய்... பேசுவதா? த்தூ! ஊரை நெருங்குகிறான். தலையில் கனத்த பாரம். கழுத்து நரம்பு வலிக்கிறது. நெஞ்சுக்கூடு திணறுகிறது. விடிந்து பொழுது புறப்பட்டு விட்டது. காலை வெயிலிலும் பாரச்சுமை காரணமாக, வியர்த்துக் கொட்டுகிறது. எதிரில்... தூரத்தில்... வீரபாண்டி. பீடிப்புகை நெளிய நிற்கிறான். இவனை எதிர்பார்த்து ஆவலோடு நிற்கிற தோரணை. இவன் வாங்கித் தந்த சேவு... சீனிக்கிழங்கு... அவித்துத் தந்த தட்டாங்காய்... புஞ்சைக்காரர்களின் கோபத்திலிருந்து கவசமாக நின்று பாதுகாத்த பல தருணங்கள்.{{nop}}<noinclude></noinclude> q0uuv7m14etmkwxepg6xux6spusqspl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/175 250 618790 1831489 2025-06-14T12:57:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாநாட்டிற்கு, நாட்டின் சிறந்த அரசியல் தலைவர்களும், மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களுமான எம்.எ. சின்கா, மோதிலால் நேரு, அன்னி பெசண்டு, வி...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்தியத் ........|151|அனைத்திந்தியத் ........}}</noinclude>மாநாட்டிற்கு, நாட்டின் சிறந்த அரசியல் தலைவர்களும், மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களுமான எம்.எ. சின்கா, மோதிலால் நேரு, அன்னி பெசண்டு, வி.சே. படேல், பி.டி. வாடியா, வாலுபாய் சமல் தாசு, சம்னா தாசு, துவாரகா தாசு, பி.டபிள்யூ. வாடியா போன்றோர் சார்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இங்கிலாந்து தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்தின் சார்பில் சே.சி. வெட்சுவிட்டு (Wedgewit)கலந்து கொண்டு, இவ்வியக்கம் தொடக்க முதல் மக்களாட்சி முறைப்படி செயற்படச் சிறப்புப் பணியாற்றினார். தொடக்கத்தில் 1,40,854 உறுப்பினர்களுடன் 64 தொழிற் சங்கங்கள் அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்துடன் இணைந்தன. தங்கள் ஒத்துழைப்பையும், கருத்து ஒப்புதல்களையும் தொடர்ந்து வழங்க 43 சங்கங்கள் உறுதியளித்தன. உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனத்திற்குத் தனிச் சங்கங்கள் ஒவ்வொன்றும் தன் பேராளரை (Delegate) அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பன்முகப்பட்ட தொழிலாளர் நிறுவன அமைப்புகளை ஒருமுகப்படுத்துதல், தொழிலாளர் நலன், சமூக, அரசியல் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இக்கழகம் நோக்கமாகக் கொண்டு விளங்கும் என்று இதற்கான பட்டயத்தை (Charter) உருவாக்கப் பணித்த குழு அறிவித்தது. ஒவ்வொரு மாநாட்டிலும் 1945-ஆம் ஆண்டு வரை பன்னாட்டுத் தொழிலாளர் இயக்கத்தில் எப்பக்கம் சார்ந்து இணைந்து கொள்வது என்பது குறித்த சிக்கல்களும் கருத்து வேறுபாடுகளும் மிகுதியாக நிலவி வந்தன், உலக அரங்கில் இங்கிலாந்துப் பேரரசின் ஆதரவுடன் பன்னாட்டுக் கூட்டுத் தொழிலாளர் சங்கங்களும் (International Federation of Trade Unions), சோவியத்து உருசியாவின் ஆதரவைப் பெற்ற புரட்சித் தொழிலாளர் சமூகத்தினருக்கான சிவப்புப் பன்னாட்டுத் தொழிலாளர் சங்கங்களுமாக (Red International Trade Unions) இரு பெரும் பிரிவுகள் இயங்கின. பெரும்பாலான உலக நாடுகள் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் 1945-ஆம் ஆண்டு உலகக் கூட்டுத் தொழிலாளர் சங்கம் (World Federation of Trade Unions) உருவாயிற்து. அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்திற்கு 1921-ஆம் ஆண்டுக் கூட்டம், புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்துப் பின்னைய ஆண்டுகளுக்குத் தேவையான ஆற்றல் மிக்க தலைவர்களையும் வழங்கியது. தொழிலாளர்களின் தொழில் தொடர்பான, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பேணும் ஒரு தேசிய நிறுவனமாகவும், கூட்டுறவுத் தொழிற்சங்கம், மற்றும் சமத்துவ இயக்கங்களாகவும் பணியாற்றும் (Co-operative Trade Union and Socialistic Movements) குறிக்கோளை அந்தக் கூட்டம் இன்றியமையாததாகக் கொண்டது; உழைப்போர் அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்த்தது; தொழில் துறையினருக்குக் காப்பீடு, கூட்டுப் பேரம், இயற்றப்பட்ட சட்டங்களின்படி சலுகைகள் ஆகியவற்றை அளிக்கும் வழிமுறைகளை ஆராய முனைந்தது. அரசியல் கொள்கையில் தீவிரத் தனியுரிமையையும், போல்சுவிக்குக் (Bolsvik) கோட்பாடுகளையும், பேபியன் சமதருமத்தையும் (Fabian Socialism) ஊக்குவித்தது. முதல் அரசியல் தீர்மானம் உடனடியாக நாடு தன்னாட்சி பெற வேண்டும் என்றும், கைவினைப் பொருள்கள், துணிகள் ஆகியவற்றை ஊக்குவித்துக் கைவினைத் தொழில் துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது; போரில் ஈடுபடுவதையும் வன்முறைகனையும் கண்டித்தது, தொழிற் சங்கங்கள் 1925 வரையில் கணிசமான அளவிற்கு முன்னேற்றமடைந்தாலும், அவை நாட்டின் ஒரு சில வட்டாரங்களில் குறிப்பிட்ட சில வாணிகத் துறைகளில் முற்றிலும் இல்லாதிருந்தன. தொழிற் சங்க அமைப்புச் சட்டத்திற்கு மாறான ஒரு சூழ்ச்சித் திட்டம் (Illegal Conspiracy) இது எனச் சென்னை உயர்நீதி மன்றம், சென்னை ‘பி’ அண்டு ‘சி’ ஆலைத்தொழில் வழக்கில் தீர்ப்பாக அறிவித்தது. அதன் பின்னரும் சென்னையில் பல துறைகளிலும், குறிப்பாக மண்ணெண்னெய் விற்றுவந்த தொழிலாளர் போன்ற பின்தங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினரிடையேயும், திரு.வி. கலியாணசுந்தரமுதலியார், சிங்காரவேலுச் செட்டியார் முதலானோரின் தலைமையில் பல தொழிற் சங்கங்கள் வளர்ந்தன. தொழிற் சங்கங்களின் நடவடிக்கைகள் வேலை நிறுத்தங்களாகவும், விளைவுகள் ஊதியக் குறைப்பும், வேலை நீக்கமுமாகவும் இருந்தன. வேலை நிறுத்தம் சட்டத்திற்குப் புறம்பானதன்று என்ற உரிமைப் போராட்டத்தை அனைந்திந்தியத் தொழிலாளர் கழகம் தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டு, உழைப்பாளர்களின் சமுதாய, பொருளாதார நலன் உயரவும், பல்வேறு சாதி, சமயப் பிரிவினரிடையே அமைதியும் ஒற்றுமையும் நிலவவும் பாடுபட்டு வந்தது. போர் முனைப்புடன் பணியாற்றும் தலைவர்கள் நாடு முழுவதும் பல வேலைநிறுத்தப் போராட்டங்களைத் திட்டமிட்டுச் செயலாற்றினர். எசு.எ. தாங்கே (S.A. Dange) தம் தலைமையில் சமதருமக் கொள்கையுடன். உழைப்பாளரின் கருத்தியல் கோட்பாட்டையும் வகுப்புவாதப் பிரி-<noinclude></noinclude> pg88hh9ybotgjhaug66iziqown9a7bg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/176 250 618791 1831512 2025-06-14T13:23:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வினையை ஒழிக்கும் திட்டங்களையும் பன்னாட்டுக் கடைநிலை வகுப்பினர் புரட்சியையும் தொடங்கினார். ஆங்கில இந்தியாவிலுள்ள (British India) தொழிற் சங்கங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்தியத் ......|152|அனைத்திந்தியத் ......}}</noinclude>வினையை ஒழிக்கும் திட்டங்களையும் பன்னாட்டுக் கடைநிலை வகுப்பினர் புரட்சியையும் தொடங்கினார். ஆங்கில இந்தியாவிலுள்ள (British India) தொழிற் சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை 1926-இல் தொழிற் சங்கச் சட்டம் நிறைவேற்றியது. தொழிற் சங்கங்கள் 1925 வரை சட்டத்திற்குப் புறம்பானவையாகக் கருதப்பட்டு வந்தமை இங்குக் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 1927-இல் இந்தியத் தொழிலாளர்கள் “தொழிலாளர் நாளை” மே முதல்நாளில் கொண்டாடினர். அதே ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் புரட்சித் தொழிற் சங்கங்கள் உருவாயின. இடதுசாரிக் கட்சியினர் (Left Wing), இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைந்ததாலும் அனைத்திந்திய உழவர்-உழைப்பாளர் கட்சி (All India Workers & Peasants Party) அமைக்கப்பட்டதாலும், புரட்சிகரமான உழைப்பாளர் தலைவர்களின் (Revolutionary Working Class Leaders) எண்ணிக்கை மிகுந்ததால் வகுப்புவாத, பொருளாதார, அரசியல் உரிமைக்கோரிக்கைகள் பெருகி, அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்தின் நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்தன. சீர்திருத்தவாதிகளில் மிதமான தலைமையை எதிர்த்துப் புரட்சி அரசியலை மையமாகக் கொண்ட உழைப்பாளர். தலைவர்கள் மேலோங்கினர். ‘சைமன் கமிசனுக்கு’ (Simon commission) எதிரான பொதுவுடைமைவாதிகளின் தீவிர வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தொடர்ந்து, அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகமும் ‘சைமன் கமிசனை’ப் புறக்கணிப்பதாக (Boycott) அறிவித்தது. நாட்டில் 1928-ஆம் ஆண்டில் மட்டும் 203 வேலை நிறுத்தங்களினால், 50,685 உழைப்பாளரின் 3,16,47,404 நாள் உழைப்பு இழப்பு (Mandays Lost) நேர்ந்தது. இடதுசாரிக் கட்சி வலிமையுடையதாய் அரசுத் தொழிற் சங்கங்களின் கட்டுப்பாடான அமைப்பைக் குலைக்க நடவடிக்கை எடுத்தது. அதனால் தொழில் தகராறுகள் சட்டம் (Industrial Disputes Act) செயற்படுத்தப்பட்டது. அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்தில் 1929-ஆம் ஆண்டளவில் பொதுவுடைமையரும் இடதுசாரி, வலதுசாரி, மிதவாதக் (Left Wing, Right Wing & Liberal) கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் அரசியல் வாதிகளுமிருந்தனர். ஆயினும், இடதுசாரிக் குழுவினர் பெருவாரியான தொழிற் சங்கங்களின் மதிப்பைப் பெற்றிருந்ததோடு அவற்றுக்குத் தலைமையேற்று நடத்தும் ஆற்றலையும் வலிமையையும் பெற்றிருந்தனர், அனைத்துப் பசுபிக்குத் தொழிற்சங்கச் செயலகத்தை (Panpacific Trade Union Secretariat) அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்துடன் இணைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டவுடன், அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கின. என்.எம்,சோசி, வி.வி. கிரி (V.V. Giri) ஆகியோரின் ஆதரவுடன் 30 தொழிற் சங்கங்கள் பிரிந்து சென்று இந்தியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Indian Trade Union Federation) என்ற பெயரில் 1931-இல் ஓர் அமைப்பாக உருவாயின, பன்னாட்டுத் தொழிற் சங்கங்களுடன் ஏற்பட்ட இணைப்பாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளாலும் பிரிவினைச் சக்திகள் வலுப்பெற்றன, தேசிய இடதுசாரித் தீவிரவாதிகள் (The Left Nationalist Radicals) பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் போக்கைக் கண்டித்ததன் விளைவாகப் பொதுவுடைமை வாதிகள் அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்தை விட்டுப் பிரிந்து, சிவப்புத் தொழிற் சங்கக் காங்கிரசை (Red Trade Union Congress) அமைத்தனர். இப்பிரிவு அனைத்திந்நியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்திற்குப் பெரும் இழப்பாக அமைந்து அதனை வலுவிழக்கச் செய்தது. அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம், இந்தியக் கூட்டுத் தொழிலாளர் கழகத்துடன் கலந்தாலோசித்து 1935-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் சங்க ஒற்றுமைக்கான தேவையின் அடிப்படையில் இணைப்புக் குழுமங்களை அமைத்தன. இரு கழகங்களின் தலைவர்களும் தொழிலாளர் நலன் பற்றிய கொள்கை அடிப்படையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ள வழி வகுக்கப்பட்டது. அதே ஆண்டில் சிவப்புத் தொழிலாளர் சங்கக் காங்கிரசும் (RTUC) கலைக்கப்பட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுடன் அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்துடன் இணைந்தது. அது தொழிற்சங்க ஒற்றுமையின் பொருட்டு இந்தியக் கூட்டுத் தொழிலாளர் கழக அறிக்கையினைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தது. அதன் பின்னர், அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழக ஆதரவுடன் 1945 வரையில் பல வேலைநிறுத்தங்கள் உழைப்பாளர் நலன் பெருக நடைபெற்று வந்தன. இந்திய உழைப்பாளர்களும், மக்களும் உலகப் போரை ஆதரித்து நாட்டின் விடுதலையைப் பெறவேண்டுமென அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் அறிக்கை விடுத்தது. சென்னையில் 1945-ஆம் ஆண்டு நடந்த பொது மாநாட்டில், போர் முடிந்தவுடன் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் பற்றிய திட்டம் விவாதத்திற்குப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி அனைத்-<noinclude></noinclude> 0vmr7p10krwz6qwkup0i2koqwyfe5xy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/177 250 618792 1831544 2025-06-14T13:54:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் சமுதாய நலத்திட்டங்களுக்காகவும், வறுமையை ஒழிக்கவும், சமதருமக் கொள்கை அடிப்படையில் செயலாற்றிடவும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்தியத் ........|153|அனைத்திந்திய நூற்போர்சங்கம்}}</noinclude>திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் சமுதாய நலத்திட்டங்களுக்காகவும், வறுமையை ஒழிக்கவும், சமதருமக் கொள்கை அடிப்படையில் செயலாற்றிடவும் உறுதி பூண்டது. உற்பத்திப் பொருளைச் சமுதாயத் தேவையின் அடிப்படையில் ஒதுக்கவும், மனிதனை மனிதன் சுரண்டும் முறைகளை ஒழிக்கவும் சிறப்பாகப் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பாடுபடுவதோடு, இடைக்காலத் திட்டங்களும் மக்களின் விருப்பத்துடன் அரசால் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறியது. அரசு நிலம், அடிப்படைத் தொழில்கள், சுரங்கம், கல்லுடைப்பு, போக்குவரத்துத் தொடர்பு, வங்கி, காப்பீடு முதலியவற்றை நாட்டுடைமையாக்க வேண்டுமெனவும் அறிவித்தது. உலகப் போர் முடிவடைந்தவுடன் 1946-ஆம் ஆண்டில் தொழிற்சங்கங்களும் பொதுவுடைமைக் கட்சியும், நாடு முழுவதும் வேலை நிறுத்தங்களும் கதவடைப்புகளும் நடைபெறத் தூண்டின. தொழிலாளர்களின் பொருளாதாரத் தேவைகளை முன்னிட்டு, அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழக அழைப்பினை ஏற்று, அனைத்திந்தியத் தபால்-தந்திப் பொது வேலைநிறுத்தம், அதன் எல்லா மாவட்ட, மண்டல நிலையங்களிலும் நடந்தேறியது. இதற்குப் பொதுமக்களின் கூட்டு ஒத்துழைப்பு முமுமையாக இருந்தது. தலைவர்களிடையே தேவையான ஆற்றல் குறைவாகக் காணப்பட்டது. அக்காலப் பகுதியில் வரலாற்றுப் பெருமைமிக்க உலகக் கூட்டுத் தொழிலாளர் சங்கம் (World Federation of Trade Unions) உலக அரங்கில் உருவானது. அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம், இவ்வமைப்பினை நிறுயவி உறுப்பினச் (Founder Member)களுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. தொழிற்சங்கங்கள் 1947-ஆம் ஆண்டில் கடுமையான அடக்கு முறைக்குள்ளாயின. அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்தின் தலைமைப் பதவிக்காகப் பொதுவுடைமைக் கட்சி, காங்கிரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே தீவிரப் போட்டியும் சண்டையும் மூண்டன. இவ்வேளையில், இந்தியத் தேசியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் (INTUC) காங்கிரசுக் கட்சியின் தனிப்பட்ட ஆதரவுடன் தொடங்கப்பட்டது. அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்திலிருந்து 17,000 உறுப்பினர்கள் வெளியேறி, இந்தியத் தேசியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்தில் சேர்ந்தனர். இந்தியத் தேசியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் தொடங்கப்பட்டவுடன், அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகத்திலும் பிளவு உண்டாயிற்று, பிரிவினைகள் எழுந்தன, பி.டி. இரணதவே (B.T. Randeve) தலைமையின் கீழ் மார்க்சிய (Marxist) ஆதரவாளர் பிரிந்து, இந்தியத் தொழிற்சங்க மையம் (The Centre for India Trade Union) என்ற அமைப்பை 1970-இல் உருவாக்கினர். அதன் பின்னர், அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் அரசுடன் மிகவும் நெருங்கிச் செயலாற்றியது. நெருக்கடிக் கால ஆட்சியைத் தொடக்கத்தில் ஆதரித்தாலும், அதனால் தொழிலாளர்களின் நலன் உரிமைகள் பாதிக்கப்பட்டதை இது வன்மையாகக் கண்டித்தது. நெருக்கடிக் காலத்திற்குப்பின் இது தனித் தன்மையுடன் செயலாற்ற முனைந்தது. பொதுத்துறையிலும், நூற்பாலைத் தொழிலாளர்களிடையேயும் பின்னர் நடந்த வேலை நிறுத்தங்களை இது ஆதரித்தது; அவற்றில் பங்கேற்றது. தேசிய விளக்கக் குழுவை (National Campaign Committee) அமைத்து, அதில் தன்னை உறுப்பினராக்கி, நாடு முழுவதும் தொழிலாளர் நலனுக்கான போராட்டங்களை இது நடத்தி வருகிறது. பிறதொழிலாளர் சங்கங்களுடன் ஒத்துழைத்துத் தொழிலாளர் உரிமைகளுக்காக 1982-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 19-ஆம் நாளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வெற்றியுடன் செய்தது.{{Right|யு.க.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Sharma G.K.,</b> Labour Movement in India - Its Past and Present - From 1885 to 1980, Sterling Publishers Private Limited, New Delhi, 1982.<br> <b>Gupta Prem Sagar,</b> A Short History of All India Trade Union Congress (1920-1947) AITUC Publication, New Delhi, 1980.<br> <b>Karnik V.B.,</b> Indian Trade Unions a Survey, Popular Prakashan, Bombay, 1978. <b>அனைத்திந்திய நூற்போர்சங்கம்</b>: காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது தென்னாப்பிரிக்க இந்தியர் சார்பில் 1908-ஆம் ஆண்டில் இலண்டனுக்குத் தூது சென்றார். அங்கு இந்தியச் சுதந்திரத்தில் ஆர்வமுள்ள தலைவர்களையும் மாணவர்களையும் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்த காலத்தில் இராட்டை பற்றிய சித்திரம் காந்தியடிகளின் சிந்தனையில் தோன்றிற்று. இதனை “இந்திய சுயராச்சியம்” என்ற மூல நூலில் “நூற்கும் இராட்டை இல்லையெனில் இந்தியருக்குத் தன்னாட்சி இல்லை என்ற கருத்துத் திடீரென உருவாயிற்று” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னரோ இதற்குப் பின் பத்தாண்டுகள் வரையிலோ அவர் இராட்டையைப் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடிகன் 1915-ஆம் ஆண்டில் இத்தியா<noinclude> <b>வா. க. 2-20</b></noinclude> 2ckp2p62rryw4u2bhitwj0vqthg9osx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/237 250 618793 1831564 2025-06-14T14:24:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்டுக்குள் அதை மீட்க உரிமையுண்டு; இந்த ஓராண்டு கழிந்த பின்னர் ஏழு நாட்களுக்குக் கால நீட்டிப்பு உண்டு. ஆகவே, மொத்தமாக ஓராண்டு ஏழு நாட்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடகு வணிகர் சட்டம்|201|அடங்கன் முறை}}</noinclude>ஆண்டுக்குள் அதை மீட்க உரிமையுண்டு; இந்த ஓராண்டு கழிந்த பின்னர் ஏழு நாட்களுக்குக் கால நீட்டிப்பு உண்டு. ஆகவே, மொத்தமாக ஓராண்டு ஏழு நாட்கள் வரை மீட்கும் உரிமை அடகு வைத்தவருக்கு உண்டு. ஒரு பொருளை மேலே குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்குள் மீட்க இயலாவிட்டாலும், அப்பொருளை ஏலத்திற்கு விடத் தொடங்குவதற்கு முன்பும் மீட்பதற்கு உரிமையுண்டு. இச்சட்டத்தின் அடிப்படை நோக்கமே, கடன் பெறுவோர் எப்போதும் துன்பத்தில் உழலுபவர்கள்; அந்நிலையினைப் பயன்படுத்திக் கொண்டு அடகு வணிகர் எத்தகைய இலாபத்தையும் பெற முயலக் கூடாது என்பதே ஆகும். அடகு வணிகரும் அடகு வைப்பவரும் தங்கள் விருப்பம் போல இக்காலத்தை நீட்டித்துக்கொள்ள உரிமை உண்டு. அப்பொழுது அவர்கள் ஒப்பந்த மூலம் ஒரு காலவரையறையினைச் செய்து கொள்ளுகிறார்கள். பொது ஏலமில்லாது தனிப்பட்ட முறையில் அடகுப் பொருளை அடகு வணிகர் விற்கக் கூடாது. அடகு வணிகர் ஏலம் விடுவதாயின் அத்தொகை அசலும் வட்டியும் சேர்ந்த தொகைக்கு அதிகமாக இருத்தல் வேண்டும். அந்த அதிகத் தொகையினை அடகு வைத்தவர் மூன்றாண்டுகள் வரை திருப்பிப் பெறலாம். 1976-ஆம் ஆண்டு எந்தெந்த அடகுகளுக்கு வட்டி சேருவதில்லை என்பதற்கான ஒரு சிறப்புப் பிரிவு (பிரிவு. 12-ஏ) கொண்டுவரப்பட்டது. 22.7.1975-இல் ஏதேனும் ஓர் அடகுமீது தொகை பாக்கியிருந்தால் அத்தேதியிலிருந்து 15.1.1976 வரை அக்கடன் மீது வட்டி வசூலிக்க முடியாது. மேலும் அந்தப் பொருள்களை 15.1.1977-வரை விற்கக் கூடாது என்றும் ஏலத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்றும் சட்டம் செய்யப்பட்டது. அடுத்து வந்த திருத்தங்களில் 15.1.1977 என்பது 15.1.1978 என்றும், பின்னர் 15.1.1979 என்றும் மாற்றியமைக்கப்பட்டது. அடகுப் பொருள் திருட்டுப் போய்விட்டால் அல்லது தீயினால் அழிக்கப்பட்டுவிட்டால், அடகு வணிகர் அதற்குரிய தொகையை அடகு வைத்தவருக்குக் கொடுக்க வேண்டும். அடகுப் பொருளின் தொகை அசலையும் வட்டியையும் விட கூடுதலாக இருக்கின்றதா என்பதை அடகு வணிகர் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடகு வணிகரின் உரிமம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீக்குதல் செய்யப்படலாம். 1. உரிமம் வழங்காத இடத்தில் அடகுக்கடை நடத்துதல். 2. முறையான கணக்குகள் அல்லது பதிவேடுகள் வைக்காத குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருத்தல். 3. பொய்க் கணக்குகள் வைத்திருத்தல். மேற்கூறிய காரணங்களுக்காக உரிமத்தை நீக்குதற்கு முன்னர் அடகு வணிகருக்கு, இன்னின்ன காரணங்களுக்காக உரிமம் நீக்குதல் செய்யப்படும் என்றும் அவ்வாறு ஏன் செய்யக் கூடாது என்றும் விளக்கம் கேட்டு, அதன் பின்னரே நீக்குதல் செய்ய இயலும். மேலும், இந்த நீக்கத்திற்கான ஆணையை உரிய அரசிதழில் வெளிப்படுத்த வேண்டும். இந்த உரிமம் இழந்ததற்காக இழப்பீட்டுத் தொகை கேட்பதற்கு அடகு வணிகர்க்கு உரிமை இல்லை. அடகு வணிகர் கீழ்க்காணும் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படலாம். 1. பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களிடமிருந்து அல்லது அறிவுத் தெளிவில்லாத ஒருவரிடமிருந்து அடகு பெறுதல். 2. மற்றொரு அடகு வணிகருடைய அடகுச் சீட்டை வாங்குதல். 3. பதினெட்டு வயதுக்குக் கீழ் இருப்பவரைப் பணியில் அமர்த்தி அவர் மூலம் அடகு வணிகம் செய்தல். 4. தம்மிடம் அடகு வைக்கப்பட்டிருந்த பொருளைத் தாமே வாங்கிக் கொள்ளுதல். 5. அடகுப் பொருளை மீண்டும் அடகு வைத்து ஏலத்திற்குக் கொண்டுவரும்போது தாமே திரும்பப் பெற்றுக் கொள்ளுதல். 6. அடகு வைத்தவரிடம் கால முறையான வரம்புக்குள்ளே அப்பொருளை வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல். 7. அடகு வணிகர் சட்டத்திற்குப் புறம்பாக அடகுப் பொருளை விற்றல். இக்குற்றங்களுக்கு ஆறுமாதச் சிறைத் தண்டனையோ ஆயிரம் ரூபாய் வரையிலான ஒறுப்போ இரண்டுமோ விதிக்கப்படலாம். {{larger|<b>அடங்கன் முறை</b>}} என்பது, தேவார முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பாடிய பதிகங்களில் இக்காலத்தே கிடைப்பன அனைத்தையும் தொகுத்துள்ள தேவாரத் தொகுப்பினைக் குறிக்கும். இத்தொகுப்பினை ‘மூலரோது திருமுறைகள் ஏழு’ என்றும், ‘சிறப்புடைய மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்த திருநெறிய தமிழ்’ என்றும் உமாபதி சிவாச்-<noinclude> <b>1-26</b></noinclude> hsugno74gmqkcc90ryz6h6bmi5u2axv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/178 250 618794 1831582 2025-06-14T14:53:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வுக்குத் திரும்பி ஆமதாபாத்து நகர் அருலுள்ள சமர்பதி நதிக்கரையில் ஆசிரமம் நிறுவி, “ஆசிரம வாசிகள் தங்களுக்குத் தேவையான உடைகளைத் தாமே நெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய நூற்போர்சங்கம்|154|அனைத்திந்திய வானொலி}}</noinclude>வுக்குத் திரும்பி ஆமதாபாத்து நகர் அருலுள்ள சமர்பதி நதிக்கரையில் ஆசிரமம் நிறுவி, “ஆசிரம வாசிகள் தங்களுக்குத் தேவையான உடைகளைத் தாமே நெய்து கொள்ள வேண்டும்” என்ற விதி வகுத்தார். அப்போது இராட்டை கிடைக்காத காரணத்தால், ஆலை நூலைக் கொண்டு கைத்தறியில் நெய்யும் நிலை இருந்தது. அடிகள் இராட்டையைத் தேடுவதில் முனைந்திருந்த காலத்தில் 1917-இல் கங்காபென் மசும்தார் என்ற பெண்மணியிடம் தம் ஆவலைத் தெரிவித்தார். இவ்வம்மையார் குசராத்திலுள்ள பல கிராமங்களில் ஓராண்டுக் காலம் அலைந்து, 1918-இல் வீசப்பூர் என்னும் சிற்றூரில் ஓர். இசுலாமியப் பெண்மணியின் வீட்டுக் கூரையில் ஓர் இராட்டை முடங்கிக் கிடந்ததைக் கண்டு அதனைக் காந்தியடிகளிடம் கொணர்ந்தார். அதனை மாதிரியாகக் கொண்டு இராட்டைகள் பல உருவாயின. அன்று முதல் இராட்டையில் நூற்றினர். அதனால் கைத்தறியில் நெய்யும் துணி உருவாயிற்று. அமிருதசரசில் 1919-இல் நடந்த அனைத்திந்தியத் தேசிய காங்கிரசு மாநாட்டில் கைராட்டையையும் கைத்தறியையும் ஆதரிக்க வேண்டும் என்ற முடிவினை அடிகள் நிறைவேற்றச் செய்தார். கல்கத்தாவில் 1920-இல் நடைபெற்ற காங்கிரசின் செயற் குழுக்கூட்டத்தில் இத்துணிக்குக் கதர் என்று பெயர் சூட்டப்பெற்றது. காங்கிரசு மாநாட்டில் கதர் இயக்கம் பற்றிய முடிவு 1921-இல் இடம் பெற்றது. அதே ஆண்டில் அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணித்தல் தொடங்கப் பெற்றது. கதர் இயக்கத்திற்குச் சிறப்பான ஊக்கம் அளிக்கும் நோக்கத்தோடு 1922-இல் காங்கிரசு மாநாட்டின் “அகில பாரத கதர் இலாக்கா” உருவாயிற்று. அதுதான் பின்னர் 1925-இல் “அதில பாரத சர்க்கா சங்கம்” என்ற பெயரில் ஒரு சுதந்திர நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. அதன் நிலையான தலைவர் காந்தியடிகள். பண்டித சவகர்லால் நேரு, சங்கர்லால் பேங்கர் ஆகிய இருவரும் செயலாளர்களாகப் பணியாற்றினார்கள். இந்நிறுவனத்தின் தலைமையகம் 1940 வரை ஆமதாபாத்திலும் பின்னர் வார்தாவிலும் இயங்கிற்று. இச்சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைமையகம் திருப்பூரில் நிறுவப்பெற்று, இன்று வரை அங்கேயே நிலவுகிறது. காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரால் தோற்றுவிக்கப் பெற்ற பல்வேறு செயலாற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியை வினோபா அடிகள் மேற்கொண்டார். அதன் பயனாகத் தோன்றிய அகில பாரத் சர்வ சேவா சங்கத்தில் அனைத்திந்திய நூற்போர் சங்கம் இணைந்தது. பின்னர், வினோபா அடிகள் பூமிதான இயக்கத்தின் சார்பில் நாடளாவிய நடைப்பயணம் மேற்கொண்ட காலத்தில், கதர் இயக்கப்பணியைப் பரவல் முறையில் மாநில அளவில் சுதந்திரமாக இயங்க அனுமதிப்பது நலம் என்று கருதினார். அடிகள் தமிழகத்தில் பூமிதான நடைப்பயணம் மேற்கொண்டிருந்த காலத்தில் (1958-இல்) திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூடிய ‘சர்வ சேவா சங்கக்’ கூட்டத்தில் நிறைவேறிய முடிவின்படி மாநிலக் கிளைகள் சுதந்திரமான கதர் நிறுவனங்களாக மாறின. அன்று முதல் தமிழ்நாட்டுக் கிளை “தமிழ்நாடு சருவோதய சங்கம்” என்ற பெயரில் இயங்கி வருகிறது.{{Right|வி.செ.}} <b>அனைத்திந்திய வானொலி</b> என்பது ஆங்கிலேயராட்சியின் தொடக்க காலப் பெயர். பின்னர் இது ஆகாசவாணி என்னும் பெயரைப் பெற்றது. ஆங்கிலத்தில் இந்தப் பெயர் சுருக்கமாக AIR என்று அழைக்கப்படுகிறது. AIR என்ற மூன்றெழுத்துச் சொல் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றைக் குறிப்பது மிகவும் பொருத்தமாகும். காற்றிலே மிதந்து வருவதுதான் வானொலி. இந்தியாவில் மிகச் சிறந்த மக்கள் தொடர்புச் சாதனமாக விளங்குவதும், ஒருமைப்பாட்டை உணர்த்தும் ஒப்பற்ற சாதனமாகத் திகழ்வதும் வானொலி, நாடு தழுவிய முறையில் அனைத்திந்திய வானொலி (All India Radio) என்ற ஆக்கமுறையிலமைந்த பெயரும், அழகுற அமைந்த அதன் சின்னமும் நாட்டு ஒருமைப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகின்றன. <b>தோற்றம்</b>: இந்தியாவில் ஒலிபரப்பின் தோற்றம் 1924-ஆம் ஆண்டு என்றே கூறவேண்டும். அவ்வாண்டு சனவரி மாதம் 31-ஆம் நாள், சென்னையில் சென்னை மாகாண இரேடியோச்சங்கம் (Madras Presidency Radio Clab) முதன் முதலாக ஒலிபரப்பு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், பணமுடையின் காரணமாக இந்த முயற்சி 1927-ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. அதே ஆண்டு இந்திய ஒலிபரப்புக் கழகம் (Indian Broad Casting Company) என்ற தனியார் நிறுவனம் பம்பாயிலும் கல்கத்தாவிலும் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் கல்கத்தாவிலும் பம்பாயிலும் வானொலி நிலையங்களை அமைத்தது, இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை இந்திய அரசு 1930-ஆம் ஆண்டு மேற்கொண்டு ‘இந்திய ஒலிப்பரப்புச் சேவை’ (Indian Broad Casting Service) என்ற பெயரில் நாட்டில் ஒலிபரப்புப் பணியை நடத்தி வந்தது. இந்த அமைப்பு<noinclude></noinclude> bpm0pgm2e1i77clag8wjzgjn82w54ig ரோமாபுரிப் பாண்டியன் 0 618795 1831586 2025-06-14T15:52:33Z Balajijagadesh 1137 தொடக்கம் 1831586 wikitext text/x-wiki {{header | title = ரோமாபுரிப் பாண்டியன் | author = மு. கருணாநிதி | translator = | section = | previous = | next = [[/அ. முன்னுரை/]] | year = 1974 | notes = }} {{Featured download}}{{dhr|4em}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{larger|<b>உள்ளடக்கம்</b>}} [[ரோமாபுரிப் பாண்டியன்/அ. முன்னுரை|அ. முன்னுரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஆ. காணிக்கை|ஆ. காணிக்கை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/இ. பதிப்புரை|இ. பதிப்புரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை|ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது|உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை|ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/எ. அறிமுகம்|எ. அறிமுகம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்|1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/2. முத்துநகை|2. முத்துநகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/3. மரமாளிகை|3. மரமாளிகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/4. புலவர் மகள் புறப்பட்டாள்|4. புலவர் மகள் புறப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/5. சிவனடியார் திருக்கூடம்|5. சிவனடியார் திருக்கூடம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/6. விறகுவெட்டி|6. விறகுவெட்டி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/7. தத்தளித்த தாமரை|7. தத்தளித்த தாமரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/8. வேடம் கலைந்தது|8. வேடம் கலைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/9. பெருந்தேவியின் மருத்துவர்|9. பெருந்தேவியின் மருத்துவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/10. எரிமலை மீது சூரியகாந்தி|10. எரிமலை மீது சூரியகாந்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/11. ஓலை கை மாறியது|11. ஓலை கை மாறியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/12. மண்ணாசை|12. மண்ணாசை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/13. நெடுமாறன் தடுமாற்றம்|13. நெடுமாறன் தடுமாற்றம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/14. மன்னனைத் தாக்கினான்|14. மன்னனைத் தாக்கினான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/15. தமிழன்னை சிறைப்பட்டாள்|15. தமிழன்னை சிறைப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/16. வேளிர்குடிப் பேரரசி|16. வேளிர்குடிப் பேரரசி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்|17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/18. உயிர்காத்த உழவன்|18. உயிர்காத்த உழவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/19. சாவூருக்குப் உயுபோகும் வழி|19. சாவூருக்குப் உயுபோகும் வழி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/20. தாமரைச் செல்வி|20. தாமரைச் செல்வி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/21. புகார் நீங்கும் படலம்|21. புகார் நீங்கும் படலம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/22. மக்கள் பின்னே மன்னன்|22. மக்கள் பின்னே மன்னன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/23. செந்தலையாரின் முழக்கம்|23. செந்தலையாரின் முழக்கம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/24. கோச்செங்கணான் இட்ட தீ|24. கோச்செங்கணான் இட்ட தீ]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/25. யாருடைய கட்டாரி|25. யாருடைய கட்டாரி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/26. திகைப்பா வியப்பா|26. திகைப்பா வியப்பா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/27. தமிழ் விடு தூது|27. தமிழ் விடு தூது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/28. மனப் போர்க்களம்|28. மனப் போர்க்களம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/29. மூவர்|29. மூவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/30. பகைமை முடித்தான்|30. பகைமை முடித்தான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/31. இளம்பெருவழுதி|31. இளம்பெருவழுதி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/32. மானங்காப்பவர்|32. மானங்காப்பவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/33. தப்பிச் சென்றாள்|33. தப்பிச் சென்றாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/34. மதுரைப் பயணம்|34. மதுரைப் பயணம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/35. இனிய வரவேற்பு|35. இனிய வரவேற்பு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/36. சமணமும் பௌத்தமும்|36. சமணமும் பௌத்தமும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/37. ரோமபுரிக்குத் தூதுவன்|37. ரோமபுரிக்குத் தூதுவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/38. மரக்கலம் விரைந்தது|38. மரக்கலம் விரைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/39. மேல் நாட்டு மண்|39. மேல் நாட்டு மண்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்|40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு|41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/42. வீரம் விளைத்த மறவன்|42. வீரம் விளைத்த மறவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/43. கிரேக்க மருத்துவம்|43. கிரேக்க மருத்துவம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/44. உச்சிமேல் வைத்து மெச்சினர்|44. உச்சிமேல் வைத்து மெச்சினர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/45. நெடுமாறனின் நெஞ்சம்|45. நெடுமாறனின் நெஞ்சம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/46. தூதுவர்க்குச் செய்தி|46. தூதுவர்க்குச் செய்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/47. செழியன் பெற்ற பரிசு|47. செழியன் பெற்ற பரிசு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/48. ஜூனோவா; தாமரையா|48. ஜூனோவா; தாமரையா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/49. கல்லணை எழுப்பினார்|49. கல்லணை எழுப்பினார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/50. இறுதி முறி|50. இறுதி முறி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/51. ரோமாபுரிப் பாண்டியன்|51. ரோமாபுரிப் பாண்டியன்]]<br> 4qoehm349sdtqeo39a9zu4b913be0je 1831587 1831586 2025-06-14T15:53:18Z Balajijagadesh 1137 added [[Category:நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1831587 wikitext text/x-wiki {{header | title = ரோமாபுரிப் பாண்டியன் | author = மு. கருணாநிதி | translator = | section = | previous = | next = [[/அ. முன்னுரை/]] | year = 1974 | notes = }} {{Featured download}}{{dhr|4em}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{larger|<b>உள்ளடக்கம்</b>}} [[ரோமாபுரிப் பாண்டியன்/அ. முன்னுரை|அ. முன்னுரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஆ. காணிக்கை|ஆ. காணிக்கை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/இ. பதிப்புரை|இ. பதிப்புரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை|ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது|உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை|ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/எ. அறிமுகம்|எ. அறிமுகம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்|1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/2. முத்துநகை|2. முத்துநகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/3. மரமாளிகை|3. மரமாளிகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/4. புலவர் மகள் புறப்பட்டாள்|4. புலவர் மகள் புறப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/5. சிவனடியார் திருக்கூடம்|5. சிவனடியார் திருக்கூடம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/6. விறகுவெட்டி|6. விறகுவெட்டி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/7. தத்தளித்த தாமரை|7. தத்தளித்த தாமரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/8. வேடம் கலைந்தது|8. வேடம் கலைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/9. பெருந்தேவியின் மருத்துவர்|9. பெருந்தேவியின் மருத்துவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/10. எரிமலை மீது சூரியகாந்தி|10. எரிமலை மீது சூரியகாந்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/11. ஓலை கை மாறியது|11. ஓலை கை மாறியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/12. மண்ணாசை|12. மண்ணாசை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/13. நெடுமாறன் தடுமாற்றம்|13. நெடுமாறன் தடுமாற்றம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/14. மன்னனைத் தாக்கினான்|14. மன்னனைத் தாக்கினான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/15. தமிழன்னை சிறைப்பட்டாள்|15. தமிழன்னை சிறைப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/16. வேளிர்குடிப் பேரரசி|16. வேளிர்குடிப் பேரரசி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்|17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/18. உயிர்காத்த உழவன்|18. உயிர்காத்த உழவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/19. சாவூருக்குப் உயுபோகும் வழி|19. சாவூருக்குப் உயுபோகும் வழி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/20. தாமரைச் செல்வி|20. தாமரைச் செல்வி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/21. புகார் நீங்கும் படலம்|21. புகார் நீங்கும் படலம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/22. மக்கள் பின்னே மன்னன்|22. மக்கள் பின்னே மன்னன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/23. செந்தலையாரின் முழக்கம்|23. செந்தலையாரின் முழக்கம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/24. கோச்செங்கணான் இட்ட தீ|24. கோச்செங்கணான் இட்ட தீ]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/25. யாருடைய கட்டாரி|25. யாருடைய கட்டாரி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/26. திகைப்பா வியப்பா|26. திகைப்பா வியப்பா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/27. தமிழ் விடு தூது|27. தமிழ் விடு தூது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/28. மனப் போர்க்களம்|28. மனப் போர்க்களம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/29. மூவர்|29. மூவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/30. பகைமை முடித்தான்|30. பகைமை முடித்தான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/31. இளம்பெருவழுதி|31. இளம்பெருவழுதி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/32. மானங்காப்பவர்|32. மானங்காப்பவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/33. தப்பிச் சென்றாள்|33. தப்பிச் சென்றாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/34. மதுரைப் பயணம்|34. மதுரைப் பயணம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/35. இனிய வரவேற்பு|35. இனிய வரவேற்பு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/36. சமணமும் பௌத்தமும்|36. சமணமும் பௌத்தமும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/37. ரோமபுரிக்குத் தூதுவன்|37. ரோமபுரிக்குத் தூதுவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/38. மரக்கலம் விரைந்தது|38. மரக்கலம் விரைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/39. மேல் நாட்டு மண்|39. மேல் நாட்டு மண்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்|40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு|41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/42. வீரம் விளைத்த மறவன்|42. வீரம் விளைத்த மறவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/43. கிரேக்க மருத்துவம்|43. கிரேக்க மருத்துவம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/44. உச்சிமேல் வைத்து மெச்சினர்|44. உச்சிமேல் வைத்து மெச்சினர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/45. நெடுமாறனின் நெஞ்சம்|45. நெடுமாறனின் நெஞ்சம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/46. தூதுவர்க்குச் செய்தி|46. தூதுவர்க்குச் செய்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/47. செழியன் பெற்ற பரிசு|47. செழியன் பெற்ற பரிசு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/48. ஜூனோவா; தாமரையா|48. ஜூனோவா; தாமரையா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/49. கல்லணை எழுப்பினார்|49. கல்லணை எழுப்பினார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/50. இறுதி முறி|50. இறுதி முறி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/51. ரோமாபுரிப் பாண்டியன்|51. ரோமாபுரிப் பாண்டியன்]]<br> [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] 7inih6hi0hxq6n0kb18azhgsafuoypv 1831589 1831587 2025-06-14T16:12:47Z Balajijagadesh 1137 added [[Category:வரலாற்றுப் புதினங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1831589 wikitext text/x-wiki {{header | title = ரோமாபுரிப் பாண்டியன் | author = மு. கருணாநிதி | translator = | section = | previous = | next = [[/அ. முன்னுரை/]] | year = 1974 | notes = }} {{Featured download}}{{dhr|4em}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{larger|<b>உள்ளடக்கம்</b>}} [[ரோமாபுரிப் பாண்டியன்/அ. முன்னுரை|அ. முன்னுரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஆ. காணிக்கை|ஆ. காணிக்கை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/இ. பதிப்புரை|இ. பதிப்புரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை|ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது|உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை|ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/எ. அறிமுகம்|எ. அறிமுகம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்|1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/2. முத்துநகை|2. முத்துநகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/3. மரமாளிகை|3. மரமாளிகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/4. புலவர் மகள் புறப்பட்டாள்|4. புலவர் மகள் புறப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/5. சிவனடியார் திருக்கூடம்|5. சிவனடியார் திருக்கூடம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/6. விறகுவெட்டி|6. விறகுவெட்டி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/7. தத்தளித்த தாமரை|7. தத்தளித்த தாமரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/8. வேடம் கலைந்தது|8. வேடம் கலைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/9. பெருந்தேவியின் மருத்துவர்|9. பெருந்தேவியின் மருத்துவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/10. எரிமலை மீது சூரியகாந்தி|10. எரிமலை மீது சூரியகாந்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/11. ஓலை கை மாறியது|11. ஓலை கை மாறியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/12. மண்ணாசை|12. மண்ணாசை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/13. நெடுமாறன் தடுமாற்றம்|13. நெடுமாறன் தடுமாற்றம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/14. மன்னனைத் தாக்கினான்|14. மன்னனைத் தாக்கினான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/15. தமிழன்னை சிறைப்பட்டாள்|15. தமிழன்னை சிறைப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/16. வேளிர்குடிப் பேரரசி|16. வேளிர்குடிப் பேரரசி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்|17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/18. உயிர்காத்த உழவன்|18. உயிர்காத்த உழவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/19. சாவூருக்குப் உயுபோகும் வழி|19. சாவூருக்குப் உயுபோகும் வழி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/20. தாமரைச் செல்வி|20. தாமரைச் செல்வி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/21. புகார் நீங்கும் படலம்|21. புகார் நீங்கும் படலம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/22. மக்கள் பின்னே மன்னன்|22. மக்கள் பின்னே மன்னன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/23. செந்தலையாரின் முழக்கம்|23. செந்தலையாரின் முழக்கம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/24. கோச்செங்கணான் இட்ட தீ|24. கோச்செங்கணான் இட்ட தீ]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/25. யாருடைய கட்டாரி|25. யாருடைய கட்டாரி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/26. திகைப்பா வியப்பா|26. திகைப்பா வியப்பா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/27. தமிழ் விடு தூது|27. தமிழ் விடு தூது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/28. மனப் போர்க்களம்|28. மனப் போர்க்களம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/29. மூவர்|29. மூவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/30. பகைமை முடித்தான்|30. பகைமை முடித்தான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/31. இளம்பெருவழுதி|31. இளம்பெருவழுதி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/32. மானங்காப்பவர்|32. மானங்காப்பவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/33. தப்பிச் சென்றாள்|33. தப்பிச் சென்றாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/34. மதுரைப் பயணம்|34. மதுரைப் பயணம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/35. இனிய வரவேற்பு|35. இனிய வரவேற்பு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/36. சமணமும் பௌத்தமும்|36. சமணமும் பௌத்தமும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/37. ரோமபுரிக்குத் தூதுவன்|37. ரோமபுரிக்குத் தூதுவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/38. மரக்கலம் விரைந்தது|38. மரக்கலம் விரைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/39. மேல் நாட்டு மண்|39. மேல் நாட்டு மண்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்|40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு|41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/42. வீரம் விளைத்த மறவன்|42. வீரம் விளைத்த மறவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/43. கிரேக்க மருத்துவம்|43. கிரேக்க மருத்துவம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/44. உச்சிமேல் வைத்து மெச்சினர்|44. உச்சிமேல் வைத்து மெச்சினர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/45. நெடுமாறனின் நெஞ்சம்|45. நெடுமாறனின் நெஞ்சம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/46. தூதுவர்க்குச் செய்தி|46. தூதுவர்க்குச் செய்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/47. செழியன் பெற்ற பரிசு|47. செழியன் பெற்ற பரிசு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/48. ஜூனோவா; தாமரையா|48. ஜூனோவா; தாமரையா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/49. கல்லணை எழுப்பினார்|49. கல்லணை எழுப்பினார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/50. இறுதி முறி|50. இறுதி முறி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/51. ரோமாபுரிப் பாண்டியன்|51. ரோமாபுரிப் பாண்டியன்]]<br> [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்]] lchzjsss764hqlhn8ttmjsb8hattj6y 1831590 1831589 2025-06-14T16:13:05Z Balajijagadesh 1137 added [[Category:மு. கருணாநிதி]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1831590 wikitext text/x-wiki {{header | title = ரோமாபுரிப் பாண்டியன் | author = மு. கருணாநிதி | translator = | section = | previous = | next = [[/அ. முன்னுரை/]] | year = 1974 | notes = }} {{Featured download}}{{dhr|4em}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="ரோமாபுரிப் பாண்டியன்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{larger|<b>உள்ளடக்கம்</b>}} [[ரோமாபுரிப் பாண்டியன்/அ. முன்னுரை|அ. முன்னுரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஆ. காணிக்கை|ஆ. காணிக்கை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/இ. பதிப்புரை|இ. பதிப்புரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை|ஈ. ஞா. தேவநேயப் பாவாணர் தலைமை உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது|உ. திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். பேசியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை|ஊ. கவியரசு கண்ணதாசன் ஆற்றிய உரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/எ. அறிமுகம்|எ. அறிமுகம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்|1. கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/2. முத்துநகை|2. முத்துநகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/3. மரமாளிகை|3. மரமாளிகை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/4. புலவர் மகள் புறப்பட்டாள்|4. புலவர் மகள் புறப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/5. சிவனடியார் திருக்கூடம்|5. சிவனடியார் திருக்கூடம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/6. விறகுவெட்டி|6. விறகுவெட்டி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/7. தத்தளித்த தாமரை|7. தத்தளித்த தாமரை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/8. வேடம் கலைந்தது|8. வேடம் கலைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/9. பெருந்தேவியின் மருத்துவர்|9. பெருந்தேவியின் மருத்துவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/10. எரிமலை மீது சூரியகாந்தி|10. எரிமலை மீது சூரியகாந்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/11. ஓலை கை மாறியது|11. ஓலை கை மாறியது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/12. மண்ணாசை|12. மண்ணாசை]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/13. நெடுமாறன் தடுமாற்றம்|13. நெடுமாறன் தடுமாற்றம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/14. மன்னனைத் தாக்கினான்|14. மன்னனைத் தாக்கினான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/15. தமிழன்னை சிறைப்பட்டாள்|15. தமிழன்னை சிறைப்பட்டாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/16. வேளிர்குடிப் பேரரசி|16. வேளிர்குடிப் பேரரசி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்|17. கடியலூர் உருத்திரங்கண்ணனார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/18. உயிர்காத்த உழவன்|18. உயிர்காத்த உழவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/19. சாவூருக்குப் உயுபோகும் வழி|19. சாவூருக்குப் உயுபோகும் வழி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/20. தாமரைச் செல்வி|20. தாமரைச் செல்வி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/21. புகார் நீங்கும் படலம்|21. புகார் நீங்கும் படலம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/22. மக்கள் பின்னே மன்னன்|22. மக்கள் பின்னே மன்னன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/23. செந்தலையாரின் முழக்கம்|23. செந்தலையாரின் முழக்கம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/24. கோச்செங்கணான் இட்ட தீ|24. கோச்செங்கணான் இட்ட தீ]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/25. யாருடைய கட்டாரி|25. யாருடைய கட்டாரி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/26. திகைப்பா வியப்பா|26. திகைப்பா வியப்பா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/27. தமிழ் விடு தூது|27. தமிழ் விடு தூது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/28. மனப் போர்க்களம்|28. மனப் போர்க்களம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/29. மூவர்|29. மூவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/30. பகைமை முடித்தான்|30. பகைமை முடித்தான்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/31. இளம்பெருவழுதி|31. இளம்பெருவழுதி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/32. மானங்காப்பவர்|32. மானங்காப்பவர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/33. தப்பிச் சென்றாள்|33. தப்பிச் சென்றாள்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/34. மதுரைப் பயணம்|34. மதுரைப் பயணம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/35. இனிய வரவேற்பு|35. இனிய வரவேற்பு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/36. சமணமும் பௌத்தமும்|36. சமணமும் பௌத்தமும்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/37. ரோமபுரிக்குத் தூதுவன்|37. ரோமபுரிக்குத் தூதுவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/38. மரக்கலம் விரைந்தது|38. மரக்கலம் விரைந்தது]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/39. மேல் நாட்டு மண்|39. மேல் நாட்டு மண்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்|40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு|41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/42. வீரம் விளைத்த மறவன்|42. வீரம் விளைத்த மறவன்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/43. கிரேக்க மருத்துவம்|43. கிரேக்க மருத்துவம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/44. உச்சிமேல் வைத்து மெச்சினர்|44. உச்சிமேல் வைத்து மெச்சினர்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/45. நெடுமாறனின் நெஞ்சம்|45. நெடுமாறனின் நெஞ்சம்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/46. தூதுவர்க்குச் செய்தி|46. தூதுவர்க்குச் செய்தி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/47. செழியன் பெற்ற பரிசு|47. செழியன் பெற்ற பரிசு]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/48. ஜூனோவா; தாமரையா|48. ஜூனோவா; தாமரையா]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/49. கல்லணை எழுப்பினார்|49. கல்லணை எழுப்பினார்]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/50. இறுதி முறி|50. இறுதி முறி]]<br> [[ரோமாபுரிப் பாண்டியன்/51. ரோமாபுரிப் பாண்டியன்|51. ரோமாபுரிப் பாண்டியன்]]<br> [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதி]] p4uy4xlozssjgtrhcs1bco6huy8s7h0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/238 250 618796 1831599 2025-06-14T16:36:14Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாரியார் பாராட்டியுள்ளார். முறை என்ற சொல்லிற்கு அடைவு முதலாகக் கற்பு ஈறாகப் பதினாறு தனித்தனிப் பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகப் பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடங்கன் முறை|202|அடவு}}</noinclude>சாரியார் பாராட்டியுள்ளார். முறை என்ற சொல்லிற்கு அடைவு முதலாகக் கற்பு ஈறாகப் பதினாறு தனித்தனிப் பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிட்டுள்ளது. இப்பதினாறு பொருள்களும் அடங்கன் முறையிலுள்ள தேவாரப் பனுவல்களுக்குப் பொருந்தும் என அறிஞர் ஆய்ந்து காட்டியுள்ளனர். சைவ உலகம் அச்சமய அருளாளர்கள் அருளிய திருப்பனுவல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாகப் பகுத்துப் போற்றி வருகிறது. பன்னிரு திருமுறை வகுக்கப்பட்ட வரலாற்றினைத் திருமுறை கண்ட புராணம் என்னும் பெயரில் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் விளக்கிப் பாடியுள்ளார். அபய குலசேகரன் என்னும் இராசராச மன்னன், மூவர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்தை மட்டும் பாடக் கேட்டு, முழுவதையும் கேட்க விரும்பித் தேடிக் கிடைக்காமல் மனம் நைந்தான். அக்காலைத் திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையார் அருளால் எல்லாக் கலைகளும் உணர்ந்து, நம்பியாண்டார் நம்பி என்பார் ஒருவர் விளங்குவதைக் கேள்வியுற்றான். அங்குச் சென்ற மன்னன் மூவர் செய்தியினை அறிய வேண்டும் என்ற தன் அவாவினை நம்பியிடம் கூறி வேண்டினான். அரசன் வேண்டுகோளை ஏற்ற தம்பி, பொல்லாப் பிள்ளையாரை வேண்ட, அவரருளால் நம்பியாண்டார் நம்பி தேவாரம் பற்றிய செய்தியினையும் அது தில்லையில் மூவர் கைஇலச்சினையோடு காப்பிடப்பட்டுள்ளதனையும் அறிந்து மன்னனிடம் கூறினார். நம்பியும் அரசனும் தில்லை சென்று தேவாரம் பெறும் தங்கள் விருப்பினைத் தில்லை மறையவரிடம் கூற, அவர்கள், ‘தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்’ என மொழிந்தனர். அதனைக் கேட்ட மன்னன், விழாவெடுத்து மூவர் திருமேனியும் ஒருங்கே எழுந்தருளுமாறு செய்து வேண்டினான். மறையவர் காப்பு நீக்கித் திருக்கதலந்திறந்து காட்ட ஏடுகள் செல்லரித்துக் கிடக்கக் கண்ட மன்னன், கண்ணீர் ததும்ப நின்றான். ‘இக்காலத்திற்கு வேண்டுவன மட்டும் வைத்தோம்’ என்னும் வானொலி கேட்டு வருத்தம் நீங்கி, ஏடுகளைத் தொகுக்க ஏற்பாடு செய்தான். கிடைத்த மூவர் தேவாரப்பதிகங்களில் திருஞானசம்பந்தருடைய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6-ஆம் திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும் பாகுபாடு செய்து தொகுத்தனர். மூவர் தேவாரப் பதிகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பே அடங்கன் முறை எனப்பட்டது. ‘நல்லிசை யாழ்ப்பாணனார்’ மரபின் வந்த ஒரு பெண்மணியின் துணையால் அடங்கன் முறைப் பதிகங்களுக்குப் பண்ணும் கட்டளைகளும் வகுத்தமைக்கப்பட்டன. இத்தொகுப்பு அடங்கன் முறை என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது பண்முறையில் அமைந்த தொகுப்பாகும். இம்மூவர் தேவாரங்களுக்குத் தல முறையில் வகுத்தமைத்த பதிப்பும் உண்டு. {{larger|<b>அடர்சுபீல்டு</b>}} இங்கிலாந்தில் மேற்கு யார்க் சயர் (West york shire) மாநிலத்தில் கிர்கிலீசு (Kirklees) மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. இது புகழ் மிக்க இலீடுசு (Leeds) நகரத்தின் தென் மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஒரு சிற்றுாராக இருந்த இப்பகுதி காலப்போக்கில் விரிவடைந்து நெசவாலைகள் மிக்க தொழில் நகரமாக மாறியது. இதன் அண்மையில் கால்டர் (Calder), மார்சுடென் (Marsden) கால்வாய்கள் வெட்டப்பட்டமையால் இந்நகரத்தின் வளம் மேலும் பெருகியது. இங்குப் பஞ்சாலைகள் மிகுதி, நிலக்கரியும் மிகுதியாகக் கிடைக்கிறது. இவற்றின் உதவியால் இரசாயனத் தொழில்கள், பொறியியல் தொழிற்சாலைகள் முதலியன தோன்றியுள்ளன. அடர்சுபீல்டின் (Huddersfield) மக்கள் தொகை 123,888 (1981), {{larger|<b>அடவு</b>}} என்பது அடைவு என்ற சொல்லின் திரிபாகும். இதற்குச் சேர்க்கை என்பது பொருள். இது பரதநாட்டியக் கலையில் நிருத்தங்களும் அபிநயங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த ஆடல் பகுதியாகும். கூத்தநூல் என்னும் பண்டைத் தமிழ் நூலில் அடவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தஞ்சையை (கி.பி. 1763–1787) ஆண்ட துலாச மன்னன் இயற்றிய சங்கீதசாராமிருதம் என்னும் வடமொழி நூல், அடவு பற்றி விரிவான விளக்கங்களைத் தருகிறது. இந்த அடவில் பல மாற்றங்களைச் செய்து வேறு புதிய அடவுகளை அமைக்க முடியும் என்று துலாசர் கூறினார். அவர் குறிப்பிட்டுள்ள அடவுகளில் பல இப்பொழுது நடைமுறையில் இல்லை. தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி மன்னன் (கி.பி. 1798–1832) அவையில் திகழ்ந்த ஆடல் வல்லுநர்களான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற நால்வரும் துலாசர் குறிப்பிட்ட விளக்கங்களையே பின்பற்றி வந்தனர். பரத நாட்டியக் கலையில் அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, சப்தம், வருணம், சுரசதி ஆகியவற்றுக்கான நிருத்தங்கள் சிறந்த உறுப்புகளாக அமைந்துள்ளன. இவ்வுறுப்புகளுள் அடவுகள், அழகுறப் பொருத்தி இக்கலையைக் கண்ணுக்கு இனியதாகச் செய்கின்றன. அடவு என்பது பரத முனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரணங்களை ஒத்திருக்கும் ஆடல் பகுதியாகும். சுர-<noinclude></noinclude> 1citzmowqmz7lxs6d9lym5cdl4qgm4e அட்டவணை:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf 252 618797 1831652 2025-06-14T17:50:37Z Neechalkaran 713 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831652 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை |Language=ta |Author=தமிழ் பாதுகாப்புக் கழகம் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} k02r4tg855gkfu5zt414qiw2ruqae36 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/2 250 618798 1831653 2025-06-14T18:05:42Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வெளியீடு - ௬ தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுது முறை உள்ளுறை க. பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் உ. 15. ', ரகர, றகரச் சொற்களின் வேறு பாடுகள் ளகர, முகரச் வேறுபாடுகள் சொற்களின் ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ரு. வல்லெழுத்து மிகுமிடங்கள் வல்லெழுத்து மிகாவிடங்கள் எ. பல்வகைச் சொற் புணர்ச்சி முதலியன திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த :: நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் &' திருநெல்வேலி பதிவு செய்யப்பட்டது) சென்னை [விலை அ ை3<noinclude></noinclude> 7v5balchsfy2a4gxu7uq8wqiy9plccj 1831748 1831653 2025-06-15T00:45:21Z Info-farmer 232 + வடிவம் 1831748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{c|{{larger|வெளியீடு -}} ௬ <b>{{x-larger|தமிழ்ச் சொற்களைப்}} {{Xx-larger|பிழை நீக்கி எழுது முறை}}</b> }} {{c|<b>{{larger|உள்ளுறை}}</b>}} க. பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் உ. 15. ', ரகர, றகரச் சொற்களின் வேறு பாடுகள் ளகர, முகரச் வேறுபாடுகள் சொற்களின் ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ரு. வல்லெழுத்து மிகுமிடங்கள் வல்லெழுத்து மிகாவிடங்கள் எ. பல்வகைச் சொற் புணர்ச்சி முதலியன திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த :: நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் &' திருநெல்வேலி பதிவு செய்யப்பட்டது) சென்னை [விலை அ ை3<noinclude></noinclude> 1z62dujdo2ovlz4faf0jfz0c2z26rdt 1831749 1831748 2025-06-15T00:45:43Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1831749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{c|{{larger|வெளியீடு -}} ௬ <b>{{x-larger|தமிழ்ச் சொற்களைப்}} {{Xx-larger|பிழை நீக்கி எழுது முறை}}</b> }} {{c|<b>{{larger|உள்ளுறை}}</b>}} க. பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் உ. 15. ', ரகர, றகரச் சொற்களின் வேறு பாடுகள் ளகர, முகரச் வேறுபாடுகள் சொற்களின் ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ரு. வல்லெழுத்து மிகுமிடங்கள் வல்லெழுத்து மிகாவிடங்கள் எ. பல்வகைச் சொற் புணர்ச்சி முதலியன திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த :: நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் &' திருநெல்வேலி பதிவு செய்யப்பட்டது) சென்னை [விலை அ ை3<noinclude></noinclude> il3bcxotcbqef7lkhmot0yajenzzvmk பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/3 250 618799 1831654 2025-06-14T18:05:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வெளியீடு - சு. ஓம் தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை உள்ளுறை க. பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் உ. ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் ளகர, ழகரச் சொற்களின் வேறுபாடுகள் ஆண்பால் பெண்பாற் பெயர்கள் fh.. ச. ரு. வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் Fr. வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் எ. பல்வகைச் சொற் புணர்ச்சி அ. ஒருமைப் பன்மைப் பெயர்கள் கூ. வடசொல் தமிழ்ச்சொல்லாகத் திரியும் வகை 0. ஊர்ப்பெயர் திரியும் வகை கக. கஉ. தன்வினை பிறவினையாகும் வகை சொற்றொடர்ப் பிழைகள் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் திருநெல்வேலி & அக்டோபர் 1938 பதிவு செய்யப்பட்டது. சென்னை.<noinclude></noinclude> elq75llpdjfuwca4wyfifjuxcg66dlw பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/4 250 618800 1831655 2025-06-14T18:05:52Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முன்னுரை "தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை' என்ற இந்நூல் பொதுவாகத் தமிழ்மக்க ளனைவருக்கும், சிறப் பாகத் தமிழ் மாணவர் ஒவ்வொருவருக்கும் இன்றியமை யாது வேண்டப்படும் என்பதில் ஐயமில்லை. தமிழ் இலக்கணம் விரிவுற்று இருக்கின்றமையா லும், தமிழ்மக்கட்குப் பிறமொழிக் கல்வியில் கருத்து மிக் கிருத்தலாலும் அவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதே இல்லை; கற்பினும் கருத்தூன்றிக் கற்பதில்லை. எனவே தமிழ்மக்கள் ஒருவர்க்கொருவர் எழுதுங் கடிதங்களிலும், மாணவர் எழுதுங் கட்டுரைகளிலும் பிழை மலிந்து காணப்பெறுகின்றது. தமிழர் சடங்குகளின் அழைப்பிதழ்களிற் பிழைகள்; நாடகம், பல்வகை விழாக்கள் முதலியவற்றின் அறிக்கை களிற் பிழைகள்; அறிக்கைப் பலகைகளிற் பிழைகள்; அந்தோ! எங்கே பார்த்தாலும் தமிழ்ச் சொற்களிற் பிழை களே மலிந்து காணப்பெறுகின்றன. ஆங்கிலச் சொற் களில் இவ்வளவிற்குப் பிழைகள் காணப்படா. எனவே, தமிழ்ச்சொற்களைப் பிழை நீக்கி எழுதுவதற்குத் துணை புரியத்தக்க முறையில் இந்நூலின்கண் பல்வகைத் தலைப் புக்கள் கொண்ட சொற்களும் சொற்றொடர்களும் அமைக் கப்பெற்றிருக்கின்றன. அவற்றின் உதவிகொண்டு பெரும் பாலான பிழைகளை நீக்கி எழுதுதல் எளிதாகும். மிகவும் எளிய விலைக்குக் கிடைக்கப்பெறும் இந்நூற் படிகளைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை வாங்குமாறு தூண்டியும், தமிழ்ச் செல்வர்கள் நூற்றுக் கணக்காக வாங்கித் தமிழ்மக்கட்கு விலையின்றி வழங்கியும் எம்மை ஊக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தார்.<noinclude></noinclude> i05gnmmmxq8uc6b0gl6321i9qqj8zil பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/5 250 618801 1831656 2025-06-14T18:05:58Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஓம் சிவம் தமிழ்ச் சொற்களை பிழை நீக்கி எழுதுமுறை 1. பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் விழை திருத்தம் பிழை அக்கிள் திருத்தம் அக்குள் அழுகணி அழுகுணி அகாரணம் அகாரணம் அழும்பு அச்சாரம் அழிம்பு அச்சகாரம் அவங்க, அவர்கள் அடப்பம் அடைப்பம் அவன்கள் அடமழை அடைமழை அவைகள் அவை அடமானம் அடைமானம் அண்ணாக்கயறு அரைஞாண் அவைகளை கயிறு அறுதலி அதாவது அஃதாவது அதிர்சம் அதிரசம் வினாயகன் Aவிநாயகன் அதிஷ்டம் அதிருஷ்டம் அதுகள் (அவை என்பதே பன்மை) அனியாயம் 4 அநியாயம் (வடசொற்களில் றன்னக் அவற்றை அறுதாலி அவைகள்- அப்பர் அப்பன் ரம் ஒருபோதும் வராது.) போனாக் போனான் ஆத்துக்கு அகத்துக்கு அய்யா, அய்யர் ஐயா, ஐயர் (சொல்லீற்றில் 'ந்' வராது) ஆயிதம் ஆயுதம் (கருவி) அமக்களம் அமர்க்களம், ஆவாரம்பூ (போர்க்களம்) ஆதி ஆம்படையாள் அகமுடையாள் ஆவிரம்பூ ஆட்சி (ஆள் பகுதி) அருகாமணை, இகழ்ட்சி நிகழ்ச்சி அருவாமணை அரிவாள் மணை இடசன் இடைச்சன் அருகாமை அருகு, இடது இடம் (இடம் + (அதனருகே) அருமந்த கை = இடக்கை அருமருந் தன்ன இடைபோடு அலமேலு எடைபோடு, அலர்மேல் (நிறை போடு) (மங்கை) இத்துப்போதல் இற்றுப்போதல்<noinclude></noinclude> 52sh25xpybqdu3enzd8sx2gk7ytmefo பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/6 250 618802 1831657 2025-06-14T18:06:04Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பிழை நீக்கி எழுதுமுறை பிழை திருத்தம் பிழை திருத்தம் இமையமலை இமயமலை ஒட்ரை இரண்டாந் இரண்டாந் ஒட்டடை, ஒட்டறை நிரம் தரம் ஒண்டியாய் ஒன்றியாய் இரும்பல் இருமல் ஒத்தடம் ஒற்றடம் (இருமு பகுதி) ஒத்தெரெட் ஒற்றை இரட் இலும்பு எலும்பு டை டை உத்தளவு உற்றளவு உத்திரவு உத்தரவு உமிநீர் உமிழ்நீர் ஊரணி ஊருணி, உலந்து உலர்ந்து, ஈரட்டு, ஈரெட் ஈரொட்டு ஈர்வளி ட்டு ஈர்வலி உசிர் உடமை உயிர் உடைமை ஒருக்கால் ஒருகால் ஒருவள் ஒருத்தி (ஒருவனுக்குப் பெண்பாற் பெயர்) ஒன்று அன்றி உடம்படிக்கை உடன்படிக்கை ஒன்று உண்ணாமலை உண்ணாமுலை அன்ரி உத்தராயனம் உத்தராயணம் (னகரத்தைத் தொடர்ந்து ரகரம் ஒருபோதும் வராது) கடைக்கால் கடப்பாரை கடாரங்காய், கடகால் கடப்பாறை ஊருண்ணி கிடாரங்காய் கடாநாரத்தங் (காய்ந் ஊர்சுத்து உகிர்ச்சுற்று கடுசு காய் கடிசு எகனைமொ எதுகைமோனை கடுவு கனை கடைசன் எச்சகலை எச்சிற்கல்லை கட்டிடம் எடக்கு இடக்கு எடஞ்சல் இடைஞ்சல் கடலு கடுகு கடைச்சன் கட்டடம், (கட்டு + அடம்) கட்டில் எட்று இடறு கண்ட்ராவி கண்ணராவி எண்ணை எண்ணெய், கண்ணாலம் கலியாணம் எழவு எழுகு எளக்காரம் எஃகு இளக்காரம் (எள் + நெய்) கத்திரிக் எலிமிச்சம்பழ எலுமிச்சம்பழ [ம் இழவு [ம் கத்திரிக்காய் கந்தட்டி கண்திருஷ்டி கத்தரிக்கோல் கோல் கத்தரிக்காய் கம்பிளி கம்பளி என்னமோ என்னவோ எழரையாட்டுச் எழரையாட் கம்மனாட்டி கைம்பெண் டாட்டி சனி டைச்சனி. கருவப்பிலை கறிவேப்பிலை<noinclude></noinclude> 9zz4muuickd5nwtjswruetpsi7h2kpm பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/7 250 618803 1831658 2025-06-14T18:06:10Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பீழை கருப்பட்டி கவுளி கவளி பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் திருத்தம் பிழை கருப்புக்கட்டி, குறுத்தோலை (பனவெல்லம்) கேழ்வி திருத்தம் குருத்தோலை கேள்வி (கேள்: பகுதி) (வெற்றிலைக் கட்டு) கைநீர் களப்பு களைப்பு: கைமாறு கிளப்பு கெடிகாரம் கற்டுமுறடு கரடுமுருடு கொடி கழுநீர் கைம்மர்று கடிகாரம் கரடி கறுமை கருமை, கரிய கெவுளி நிறம் கொட்டா கௌளி கொட்டுப்பிடி கஸ்டம் கஷ்டம் புளி (துஸ்டன்) துஷ்டன் கொத்தவறை கொத்தவரை (டகரத்துக்குமுன் ஷ் வரும்; கோதும்பை கோதுமை ஸ் வராது) கோமியம் கோமயம் காக்கா காக்கை கோர்த்து கோத்து காணும் காணோம் காணேன். கோர்வை காதுக்குடும்பி காதுக்குறும்பி கோறைப்பாய் கோரைப் கோவை (கோ பகுதி) கார்க்கும் காக்கும் கார்ப்பான் காப்பான் சக்காளத்தி பாய் சக்களத்தி (கா பகுதி) சங்கலி சங்கிலி காவரியாறு காவிரியாறு சந்தணம் சந்தனம் காதி. காட்சி சமயல் சமையல் (காண் பகுதி) (சமை பகுதி) கிடா கடா,(ஆட்டுக் கடா) சாக்கிறதை சாக்கிரதை சாம்பராணி சாம்பிராணி கிராணம் கிரகணம் சாய்ங்காலம் சாயங்காலம் கினவு கனா, கனவு சாற்றுக்கவி சாத்துக்கவி கீத்துப்பறை கீற்றுப்பிறை சிகப்பு சிவப்பு குஞ்சி குஞ்சு (சிவ பகுதி) குதுவை கொதுவை சிக்கணம் சிக்கனம் குடக்கூலி குடிக்கூலி குடுத்து கொடுத்து சிய்யாழி சீகாழி சிரோன்மணி சிரோமணி (கொடு பகுதி) சிலது சில குதவளை குரல்வளை சிலவு செலவு குத்துயிர் குற்றுயிர் (செல் பகுதி) குரும்பு குறும்பு, இடக்கு சிறுவாடு சிறுபாடு<noinclude></noinclude> m0ukyhvk2tpjdpgh1j2hl74qfi7gxen பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/8 250 618804 1831659 2025-06-14T18:06:17Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பிழை சீக்காய் பிழை நீக்கி எழுதுமுறை திருத்தம் பிழை சிகைக்காய் துடங்குதல் திருத்தம் தொடங்குதல் சுந்திரம் சுவற்றில் சுந்தரம் சுவரில் துடப்பம் துடைப்பம் துடர் தொடர் சுவற்றை சுவரை துடை தாடை (சுவர் பகுதி) (தொடு பகுதி) செத்தபொறு சற்றேபொறு துபாஷ் துவிபாஷி செரங்கு சிரங்கு துலைந்தது தொலைந்தது தட்சணாய தட்சிணாயனம் துளிர் தளிர் (மாந் ணம் தளிர்) தண்ணி முட் தண்ணீர்விட் துறவுகோல் திறவுகோல் டான் டான் (செடி) துறுத்தி துருத்தி தலகாணி தலையணை துறும்பு துரும்பு தலைசன் தலைச்சன் தெண்டம் தண்டம் தவக்களை தவளை தெண்டனை தண்டனை தன்டம் தண்டம் தெத்துவாய் தெற்றுவாய் வன்டி வண்டி தைவாளை தைவேளை (டகரத்துக்கு முன் னகரம் தொந்திரவு தொந்தரவு தாவடம் தாழ்வடம் வராது; ணகரமே வரும்) தொந்திரை தொந்தரை தொப்புள் கொப்பூழ் தாவலை, தேவலை தாழ்வில்லை தொவக்கம் துவக்கம் நசுகுணி தாவாரம் தாழ்வாரம் திறுமுறுகாற் )திருமுருகாற் தாறாக்கோழி தாராக்கோழி நஞ்சை நசுக்குணி, நசுங் குணி நன்செய் நடலம் நடம், நடனம் றுப்படை றுப்படை நல்லெண்ணை நல்லெண்ணெய் திருவவதரித் திருவவதாரஞ் நாத்தம் தார் செய்தார் நாராங்கி நாற்றம் நாதாங்கி திருவாணி திருகாணி நிகளம் நீளம் திரேகம் தேகம் (நீள் பகுதி) தீவட்டி தீவர்த்தி நீச்சுத்தண் நீராகாரம் தீவரம் தீவிரம் ணீர், நீஸ் தீவாளி தீபாவளி, தண்ணி தீபாவலி நீத்துப்பாவுகம் நீற்றுப்பாகம் துகையல் துவையல் நெலவரம் நிலைவரம் துகை தொகை நேத்தி நேர்த்தி (தொகு பகுதி) நேத்து நேற்று<noinclude></noinclude> ld7sxzhv5yiu6nqutuj4b3bzkzihvkp பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/9 250 618805 1831660 2025-06-14T18:06:22Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பயிற் அரசற் அரசர் தவிற் தவிர் பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும் புழக்கடை புழைக்கடை, எ பிழை நொங்கு திருத்தம் பிழை திருத்தம் நுங்கு நோம்பு நோன்பு படிக்கிர படிக்கிற படிக்கின்ற படிக்கின்ற படிக்கிரான் படிக்கிறான் கிறு, கின்று என்ற இடை நிலைகளில் ர ஒரு போதும் வராது.) பட்டிணி பண்டுவர் பதியம் பக்றி செந்று புறக்கடை புழுக்கை பிழுக்கை (ஆட்டுப் பிழுக்கை) புஸ்த்தகம் புஸ்தகம் புஷ்ப்பம் புஷ்பம் 5 இஷ்ட்டன் இஷ்டன் (ஸ்,ஷ் என்னும் எழுத்துக் கட்குப் பின் யெழுத்துக்கள் வாரா.) பட்டினி பண்டிதர் பதிகம் பூசினி பன்றி பூளை சென்று (றகரத்துக்கு முன் னகர பெத்தியா மே (றன்னகரம்) வரும்] பயிர் மெய் டேன் பெற்றுக்கொண் டேன் புரளி மேல் (பொருள் பூசுணை பீளை (கண் பீளை) பார்த்தாயா பெத்துக்கிட் பொளி பேரில் (சொல்லீற்றில் வல் மேல்) லின ற் ஒருபோதும் வராது) பெரடைத்தல் புடைத்தல் பொம்பிளை பெண்பிள்ளை பயிறு பலது பன்து பயறு பல பந்து வன்தான் வந்தான் போறும் (தகரத்துக்குமுன் நகரமே (தந்நகரம்) வரும்) மணத்தக்காளி மணித்தக் பல்லாங்குழி பன்னாங்குழி பள்ளாங்குழி (பதினான் குகுழி) மறுவீடு பாதாங் வாதுமைக் கொட்டை கொட்டை பாவக்காய் பாகற்காய் மனவி மனைவி புஞ்சை புன்செய் (மனை பகுதி) புடவை புட்டு புணையல் புடைவை பிட்டு மாட்டுப்பெண் மணாட்டுப் பெண் பிணையல் மாத்தினான் மாற்றினான் பொம்மனாட்டி பெண்பிள்ளை போக்கிரி போக்கிறி (பொய் = கிறி) மருவீடு (மரு - பொருந்துதல், மருவீடு அழை ப்பு) போதும் காளி<noinclude></noinclude> p860klszh3hq1l56hd8e7drugnu6fl0 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/10 250 618806 1831661 2025-06-14T18:06:28Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ முயற்சித்தான் முயன்றான் (விழி பகுதி) முழிந்தான் உமிழ்ந்தான் (உமிழ் பகுதி) முழுங்கு விழுங்கு முறுகன் முருகன் (முரு (கு=இளமை, அ பிழை நீக்கி எழுதுமுறை பிழை திருத்தம் பிழை திருத்தம் மானம் பார்த்த வானம் பார்த்த ரங்கன் அரங்கன் பூமி பூமி ரம்பை அரம்பை மானாங்காணி வானாங்காணி ரம்பம் இரம்பம் யாய் யாய் ராகம் இராகம் மானாமாரி வானாவாரி ராமன் இராமன் மாக்ஷி மாட்சி ரெட்டை இரட்டை (மாண் பகுதி) முடுக்கு முந்தாணி முன்தானை (முன்றானை ; முன்+தானை) முழிக்கிறது விழிக்கிறது மிடுக்கு ரெண்டகம் இரண்டகம் ரேகை இரேகை ரொம்ப நிரம்ப ரோமம் உரோமம் (ர,ரா,ரெ, ரே, ரோ என்னும் எழுத் துக்கள் சொல்லுக்கு முதலில் வாரா.) ரூபா இலக்கம் இலத்தி ரொ, ரூபாய் லக்கம் லத்தி லவணம் அழகு) மெக்கட்டு லெக்கு மெய்க்காட்டு இலவணம் இலக்கு (கூலிவேலை) மெரித்தான் மிதித்தான் (லகரம் மொழிக்கு முதலில் வராது) மொழுகடி மகிழடி வடவம் வடகம் மோர்ந்து, வயறு வயிறு முகர்ந்து மோந்து வரக்குள்ளே (மோ பகுதி) மோவாய்க் முகவாய்க்கட் வலது வரற்குள்ளே வலம் வலதுகை கட்டை டை யிலை இலை யீரம் ஈரம் வவுத்துவலி வழவு யெருது எருது யேனம் ஏனம் (யி, யீ, யெ,யே -என்னும் எழுத்துக்கள் சொல் வாணால லுக்கு முதலில் வாரா.) வாய்வு வாயு வாக்கப்படு வலக்கை (வலம் + கை வயிற்றுவலி வளவு, வளைவு, வீடு வாழ்க்கைப் படு வாழ்நாளை வாணாளை,<noinclude></noinclude> 1odp3j4c8lbry2wykwd94mbhfcau05q பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/11 250 618807 1831662 2025-06-14T18:06:34Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பிழைபட எழுதுஞ்சொற்களும் திருத்தங்களும் கூ பிழை வாழ்த்தும் திருத்தம் பிழை வாழ்த்தும்படி வென்னீர் திருத்தம் படிக்கோறு கோருதல் வேக்குரு வெந்நீர் வேர்க்குரு தல் வேணும் வேண்டும் விசிரி விசிறி வேண்டாம் வேண்டா விடியங்காட்டி விடியுமுன் (வேண்டும் என்ப விரால் வரால் வெரை} விதை விற்க்கும், விற்கும் தற்கு எதிர் மறை) வேஷ்டி வேட்டி வைக்கல் வைக்கோல் விர்க்கும், (வில் பகுதி) றங்கன் அரங்கன் முயற்ச்சி,முயற்சி றாமன் முயர்ச்சி< (முயல் பகுதி) றேமம் இராமன் உரோமம் கற்ப்பு, கற்பு குறுமா கர்ப்பு (கல் பகுதி) (வல்லின ற் என்னுமெழுத் திற்குப்பின் க், ச், ப் ஒரு போதும் வாரா) அலமாறி அலமாரி குருமா அபராதம் அபராதம் பிறமாணம் பிரமாணம் பிறாமணன் பிராமணன் வுண்டு உண்டு வூது ஊது வொட்டகம் ஒட்டகம் (வடசொல், திசைச்சொற் களில், றகரம் ஒருபோ தும் வராது; ரகரமே வோடம் ஓடம் (வு, வூ, வொ, வோ என் னண்டு னும் எழுத்துக்கள் சொல் லுக்கு முதலில் வாரா) வரும்) நண்டு நாரை நிலம் னாரை னிலம் விளார், விளாறு வளார், னொண்டி நொண்டி வெங்கலம் வெண்கலம் னுட்பம் நுட்பம் வெண்ணை வெண்ணெய் னோக்கம் நோக்கம் (வெள்+ நெய்) வெய்யல் வெயில், வெய் யில் வெரக்கடை வெள்ளங் விரற்கிடை வெள்ளெனச் (ன,னா,னி,னு,னொ, னோ என்னும் எழுத்துக் கள் மொழிக்கு முதலில் வாரா. தந்நகரமே வரும்) காட்டி காட்டி கள் ஸ்திரீகள்<noinclude></noinclude> ppcjodkr3kijjhysfackh5ufwr42sfa பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/12 250 618808 1831663 2025-06-14T18:06:41Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ க0 பிழை நீக்கி எழுதுமுறை 2. ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் அற -நீங்க. மிக அரமனை, அரண்மனை - அரச மாளிகை அரம் - ஒரு கருவி அறம் - தருமம், ஈகை அறி - திருமால், சிங்கம், அறுத் அறி - தெரிந்துகொள் அரிசி - நெல்லரிசி அறிகுறி - அடையாளம் அரவு - பாம்பு (தல் அறவு - நீக்கம், முடிவு அரிவாள் - கொடுவாள் அரிவை - தெய்வப்பெண் அரு - அரிய, அருமையான அறு - துண்டி, வெட்டு அருகு - பக்கம், அண்மை அறுகு - ஒர் புல் அருந்து - உண், சாப்பிடு அறுந்து - அறுபட்டு அரும்பு-முகை, மலர் அரும்பு அருவருப்பு-வெறுப்பு அருவி - நீர்வீழ்ச்சி அறுபதம் - வண்டு அறுகீரை - ஒருவகைக் கீரை அரை - பாதி, இடை, (மாவை அரை) அறை-(வீட்டின்) அறை, கன் னத்தில் (அறை), சொல் அறைகூவல் - போருக் கழைத்தல் அலரி - ஒருவகைப் பூ அலறி - கதறி ஆர- நிறைய ஆற - தணிய, புண்ணாற் ஆரம்பம் - துவக்கம் ஆரல் - ஒருவகை மீன் ஆறு -வழி, நதி (அவ்வாறு - அவ்விதம்) இர, (இரப்பு) - வேண்டு, பிச் சை யெடு இற, (இறப்பு) கட,சா இறகு - பறவையின் இறகு இரங்கு - மனமுருகு, அருள்கூர் இறங்கு - கீழிறங்கு இடறி - கால்தவறி இரவு-இராத்திரி, அல் இரு-உட்கார் இறு, (இறுத்தல்) -அறு, வடி (நீர்) இறுதி - முடிவு கை இருப்பு - கையிலுளது[ம் இறுமாப்பு - செருக்கு, மமகார இராட்டு - கைராட்டினம் இரும்பு-ஓர் உலோகம், கரும் பொன் இறும்பு - சிறுமலை, புதர்,குறுங் காடு இறும்பூது - வியப்பு, தாமரைப் பூ இரை - விலங்குணவு, தீனி, ஒலி இறை - சிதறு, வரி, அரசன், கட வுள், (தண்ணீர்) இறை இரைச்சல் - ஒலிமிகுதி இறைச்சி - மாமிசம்,புலால் ஈர் - இரண்டு ஈறு - இறுதி, முடிவு, பல்லீறு உறக்கம் - தூக்கம் உரல் - (மாவிடிக்கும்) உரல் (ல் உறல் - பொருந்துதல், அடைத<noinclude></noinclude> hh3xgdmlvk35ng1ao50ky874jcrpdbv பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/13 250 618809 1831664 2025-06-14T18:06:47Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் உரவு - வலிமை,உப்பு உறவு - கலந்து வாழ்தல் உராய்தல் -- தேய்தல் உரி கழற்று, தோலுரி, மரப் பட்டை, அரைப்படி, சுதந் தரம் உறி - (நெய், மோர்) உறி உரிமை - சுதந்தரம் உரிய - சொந்தமான உறிய - உறிஞ்ச உரு - வடிவம், உருவம் உறு - பொருந்து, மிகுதி உருக்கு - இளகச்செய் உருசி - சுவை உறுதி-திடம் உறுப்பு - அவயவம் உருமு - இடி உறுமு - கர்ச்சி உருள் - சுழல் உருவி-நாயுருவி, பிடுங்கி உரை - சொல், தேய் உறை இறுகு, மூடி, இடம், (தலையணை உறை) உறைப்பு - காரம் உற்பத்தி - தோற்றம், துவக்கம் ஊர - நகர, பரவ ஊற - சுரக்க, நனைய ஊருணி - ஊரார் உண்ணும் நீர்க்குளம் ஊறு - இடையூறு ஊறுகாய்-ஊறவைத்த காய் எரி-தீ, நெருப்பு, எரிதல் எறி - விசு, வீசி யெறி எரு - வரட்டி, மலம் எருமை - மாடு (காரா) எருக்கு ஓர் செடி எறும்பு - ஒரு பிராணி ஏரி-பெரியகுளம், நீர்நிலை ஏறி - மேலே ஏறி ஏர் - உழவு ஏர் ஏராளம் - மிகுதி ஏமாறு - வஞ்சிக்கப்படு ஏற்பாடு - திட்டம் ஐயுறவு - சந்தேகம் ஒரு - ஒன்றாகிய ஒறு - தண்டி கக ஒற்றன் - தூதன் கர - ஒளிந்துகொள் கற - பால் கற, பீச்சு கரி-யானை, அடுப்புக்கரி கறி - கடி; (காய்) கறி; மிளகு கருத்து - எண்ணம் கறுத்து - கோபித்து, சினந்து கருப்பு-பஞ்சம் கறுப்பு - கருமை நிறம் கரும்பு - கன்னல் கருமாயம் - மிகுதியான விலை கருவி - ஆயுதம் கறுவி - கோபித்து கரை - ஓரம், குளக்கரை கறை - களங்கம், மாசு, குற்றம் கறையான் - செல் கவர் - அபகரி கவறு - சூதாடு கருவி கவற்சி - துன்பம் (கவல் பகுதி) காரணம் - முதல், எது காரியம் - செயல் கிரி - மலை கார் - மேகம் காறல் - காறியுமிழ்தல் கிராமம் - சிற்றூர்<noinclude></noinclude> 2b20cte9gu5bs2z1xa949v9n1nt9sfs பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/14 250 618810 1831665 2025-06-14T18:06:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பிழை நீக்கி எழுதுமுறை கஉ கீரி - ஒருவகைப் பிராணி கீறி - கிழித்து, எழுதி குரங்கு - வானரம், மந்தி குறங்கு - தொடை குறடு - திண்ணை, பற்றுக்குறடு சாறுதல் - தானியம் பெருக்கு தல் சாறு -இரசம்.(பனஞ்)சாறு சிரங்கு - நோய் சிரசு - தலை சிரைத்தல் - முடி எடுத்தல் குரம் - குளம்பு குறம் - குறத்தி சொல்லுங் குறி சிறப்பு - மேன்மை குரவன் - பெரியோன், ஆசான் குறவன் - ஒரு குலத்தான். சிறை - சிறைச்சாலை குரவை - கூத்து றவை - ஒருவகை மீன் குறள் - ஒருவகைப்பா, (திருக்குறள்) குரு - ஆசிரியன், சிறு பரு குறு - குட்டையான குருதி - இரத்தம் குருகு - நாரை குறுகு- சமீபி, கிட்டு குருக்கு - ஓர் செடி குறுக்கு - நடு முதுகு, நடு, இடைய குருடு - கண் குருடு குறும்பி - காதுக்குறும்பி குரும்பை-தென்னை, பனை முத வியவற்றின் பிஞ்ச குறும்பை - ஓர் ஆடு குறி - அடையாளம் குறிப்பு - சைகை கூரிய - கூர்மையான கூறிய - சொல்லிய கூறு - சொல்,பங்கு கூரை - முகடு, வீட்டின் மேற் புறம் கூறை - துணி, புடைவை கோரல் (கோருதல்) - விரும்பு தல், வேண்டுதல் கோறல் - கொல்லுதல். சாருதல் - சார்ந்திருத்தல் சிறுவன் - இளையன் சீரகம் - ஒரு கறிப்பொருள் சீரிய - சிறந்த சீறிய - கோபித்த சுரங்கம் - (பொன்) சுரங்கம் சுரா -கள் சுறா - ஒருவகை மீன் சுருக்கு - சுருங்கச் செய் சுறுக்கு - விரைவு சுறுசுறுப்பு - மிகுந்த ஊக்கம் சுரை - ஒருவகைக் கொடி சுவர் - மதில் சுவறு - வற்று, (நீர்) சுவறுதல் சூரன் - வீரன் சூரியன் - ஞாயிறு, பகலவன் சூறை - கொள்ளை, புயற் காற்று செரித்தல்-சீரணமாகுதல் செறித்தல் - திணித்தல்; அடக் குதல் செரு - போர் செறு - வயல், கோபி, திணி செருக்கு - அகங்காரம் சேரல் - கிட்டல் சேறல் - செல்லுதல் சேறு - மண்குழம்பு சொரி - பொழி, கொடு சொறி - தினவுநோய் (சொறி சிரங்கு)<noinclude></noinclude> ldiu1srnj16etbu4gvlsgzujsdeuoyg பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/15 250 618811 1831666 2025-06-14T18:07:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் சோறு - சாதம் சோர்வு - தளர்ச்சி, மெலிவு தரி - அணி, பொறு, தங்கு தறி - வெட்டு, துணி நெய்யுந்தறி, தரு - மரம் தறு -கட்டு, முடி தறுகண் - அஞ்சாமை தவறு - குற்றம் தவறி - பிக்கி தவிர் - நீக்கு தார் பூமாலை [கம்பம் தாறு - குலை, முட்கோல் தாறுமாறு - குழப்பம் திற - மூடியைத்திற திரம் - உறுதி, நிலை திறம் - வல்லமை, பக்கம், வகை திருகு - முறுக்கு திருடன் - கள்ளன் திறவுகோல் - சாவி திரும்பு - மீண்டுபோ திரை - அலை, திரைச்சீலை திறை - கப்பம், அரசிறை துறக்கம் - வீடு துரவு - பெரிய கிணறு துறவு - துறத்தல், ஒழித்தல் ஆசையை துரத்தல் - செலுத்துதல் துறத்தல் - நீக்குதல், ஒழித்தல் துரு - இரும்பழுக்கு துறு - நெருங்கு, அமுக்கு துருத்தி - உலையூது கருவி துருவல் - கடைதல், துளைத் துரை - பிரபு, தலைவன் (தல் துறை - நீர்நிலையில் இறங்கு மிடம்,ஆறு,பிரிவு துறைமுகம் - கப்பல் தங்கு மிடம் தூரம் - தொலை ககூ தூர்-வேர், அடி, சேறு தூறல் - சிறு மழை தெரி - தோன்று, அறி, பொ றுக்கி எடு தெறி - சிதறு, விரலால் உந்து தெருவீதி தெறு-அழி தேரல் - ஆராய்தல், பயிலல் தேறல்-தெளிதல், தேன், தேர் வில் தேறுதல் தேர்வு- பரீட்சை, சோதனை தேர் - இரதம் தோறும் - (நாள்) தோறும் நருக்கு நசுக்கு நறுக்கு - துண்டி நரை - வெண்மயிர், தலைநரை நிறை - தேன், வாசனை நாரி - பெண் நாறி - நாற்றம் வீசி நிறம் - வருணம் நிரம்பிய - நிறைந்த நிருத்தம் - நடம்,நடனம் நிறுத்தம் - நிறுத்துதல் நிருபம் - கடிதம் நிறுத்தல் - எடை போடுதல், நிற்கச் செய்தல் நிரை - வரிசை, மந்தை, ஓர் அசை நிறை - நிறைவு, மனவடக்கம், கற்பு நீறு - திருநீறு, விபூதி, பஸ்மம் நெரி - உடை, நெருக்கு, நசுக்கு நெறி - மதம், வழி, புருவத்தை வளை, நீதி நெருங்கி - சமீபித்து நெருப்பு- தீ<noinclude></noinclude> hvk1vmdtcljbq6ti2rddzqdc7ml3o4d பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/16 250 618812 1831667 2025-06-14T18:07:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கச பிழை நீக்கி எழுதுமுறை நேரம் - பொழுது நேருதல் - ஏற்படல் பரந்த - பரவிய பறந்த - பறந்த (பறவை) பரபரப்பு - அவசரம் பரவை - கடல் பறவை - பட்சி, புள் பரம்பு - பரம்புப் பலகை பறம்பு - ஒரு மலை பரி - குதிரை, இரங்கு, விரும்பு பறி - பிடுங்கு, தோண்டு, அபகரி பரிசு - வெகுமதி பரிந்து - அன்புகொண்டு பருந்து - ஓர் பறவை பருத்தி -பஞ்சு பருவம் - காலம் பரை - பார்வதி பறை- சொல், தம்பட்டம் பாரை - கம்பி, கடப்பாரை பாறை - கற்பாறை, கல் நிலம் பிர - பிர (பஞ்சம்), வடமொழி உபசர்க்கம் பிற - மற்ற, தோன்று பிறகு - பின் பிறப்பு - தோற்றம் பிரயாணம் - வழிப்போக்கு பிரயோசனம் - பயன் பிரிவு - விட்டுப்பிரிதல் புரணி - ஊன் புறணி -புறங்கூறல், மட்டை யின் உட்பக்கம் புரம் - பட்டணம், நகர், காப்பு புறம் - பக்கம், முதுகு, பின்பு, வெளி புறப்படு - பயணம்போ புறப்பாடு பரு, பயணம் புரவு - காப்பு, ஆட்சி புறவு - புறா, புறம்போக்கு பெரு - பெரிய பெறு - அடை, பிள்ளை பெறு பேர் - பெயர் பேறு - பாக்கியம், புண்ணியம் இலாபம், பொரி - நெற்பொரி பொறி - தீட்டு,எழுது, இயந்தி ரம், தீத்துகள், புல் னுறுப்பு பொரியல் - பொரியல் (கறி) பொரு - ஒப்பாகு, போர்செய் பொறு- பொறுத்துக்கொள், தாங்கு பொருட்டு - காரணம் பொருத்தம் - தகுதி பொருக்கு - சோற்றுவடு, தோ சைப் பொருக்கு பொறுக்கு - தெரிந்தெடு பொருப்பு - மலை [மை பொறுப்பு- உத்தரவாதம், கட பொறுமை - சாந்தம், சகிப் புத்தன்மை பொறாமை - மனவெரிச்சல் மர - கடினமாகு, உணர்ச்சியறு மற - மறந்துபோதல் மரம் - விருட்சம் மறம் - வீரம், பாவம், கொலை மரி -சா, இற மறி - தடு, மான், ஆட்டுக்குட்டி மரு - வாசனை மறு குற்றம், களங்கம், மற்ற மருகு -காட்டுமல்லிகை மறுகு - மயங்கு, நெடுந்தெரு மருகி - மருமகள் மறுகி - தயங்கி<noinclude></noinclude> 1diqy3b8wvdaxwupwi0zvx9qelopfn8 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/17 250 618813 1831668 2025-06-14T18:07:20Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் மருமகள் - மகன் மனைவி தல் மருமகன் - மகள்கணவன் மருவல் - பொருந்து மருவீடு - மணமக்களை வீட் டுக்கழைத்தல் மரை - ஒரு மான், திருகுசுரை, தாமரை மறை - ஒளித்தல், வேதம், இரக சியம் மாரன் - மன்மதன் மாறன் பாண்டியன் மாரி மழை மாறி - வேறுபட்டு முறம் - சுளகு முரண் - மாறுபடுதல் முரி - ஒடி, கெடு முறி - தளிர், இலை, பட்டையம் முருக்கு - ஒரு மரம் முறுக்கு - திருக்கு, அதட்டு, தின் பண்டம் முருகன் - அழகன், கந்தன் முருகு-வாசனை, அழகு, இள மை முறுகு - திருகு, பதங் கடந்து வேகு முருங்கை - ஓர் மரம் முருடு - முரடு மெய்யுரை - உண்மைச் சொல் மெய்யுறை - கவசம், அங்கி வரம் - அருள் வறம் - வறட்சி கரு வரலாறு - சரித்திரம் வருத்தல் - துன்பப்படுத்தல் வறுத்தல் - காய்களை வறுத்தல் வறுவல் - வறுத்தகறி வறுமை - தரித்திரம் வரை - மலை,மூங்கில்,அளவு, வரி பொ வறை - துவட்டற்கறி, ரித்த காய்கறி வர்க்கம் - இனம் வற்புறுத்து - வலிந்து சொல் விசிறி - காற்றசைகருவி விரகு - தந்திரம் விறகு - எரிக்குங் கட்டை விரல் - கைவிரல் விறல் - வெற்றி, வலிமை விருப்பம் - ஆசை விருந்து - உணவளித்தல் விரை - விதை, வேகமாகு விரைவு - வேகம் விறை - கடினமாகு, மரத்துப் வீரி - காளி வீறி - ஓங்கி [போ வீறிட்டு - சத்தமிட்டு அலறி வீற்றிரு - சிறந்திரு வெரு - பயம், அச்சம் வெறு-பகை, மிகுதல், வெறுப் புக்கொள் வெறுமை - ஒன்றுமில்லாமை வேர் - மரவேர் வேறு - மற்ற [குறிப்பு :- காறல், காரல்; சுறண்டு, சுரண்டு; சுறீர், சுரீர்; தறுவாய், தருவாய் ; நறுக்கு, நருக்கு ; முறி, முரி; என்னுஞ் சொற்கள் வேறுபாடின்றி வழங்குகின்றன.<noinclude></noinclude> am8f63qhh3ycemscpfp15f5csb3ue4d பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/18 250 618814 1831669 2025-06-14T18:07:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ககா பிழை நீக்கி எழுதுமுறை . 3. ளகர, ழகரச் சொற்களின் வேறுபாடுகள் அளகம் - பெண்மயிர் அளகு - பெண் பறவை, கோழி அழகு - அல்ங்காரம் அளம் - உப்பளம் அளி - வண்டு,அருள்,கா அழி - கெடு அழுக்கு-மாசு, பொறாமை அளை - துழாவு,கல, தயிர், குகை அழை - கூப்பிடு, பெயரிடு அள் - அள்ளு ஆழம் - பள்ளம் ஆளி - அரசன், ஆள்வோன், சிங் கம் ஆழி - கடல்,சக்கரம், மோதி ரம் ஆள் - புழங்கு, அரசுசெய், ஆண் மகன், ஊழியன் ஆழ் -அமுக்கு, தாழ்த்து ஆள்வார் - ஆளுவோர் ஆழ்வார் - திருமால் அடியவர் இளகு - நெகிழ்தல் இழ -தொலை,போக்கடி இளை - மெலிதல், களைத்தல் இழை - தேய், செய், நூல் உளம் - உள்ளம் உளவு - வேவு, மறைவு உழவு - பயிர்த்தொழில், வருத் தம், முயற்சி உளறு - பிதற்று உளி - தறிக்குங் கருவி உழி-இடம், ஏழாம் வேற்றுமை யுருபு உளுக்கு - சுளுக்கு உழுந்து - ஒருவகை தானியம் உளை - நோகு, சேறு, பிடரிமயிர் உழை - வருந்தி வேலைசெய், மான், பக்கம் எழுதல் - உயர்தல்,கிளம்பு தல், வரைதல் எழுத்தாணி துங் கருவி - ஒலையிலெழு எள் - நிந்தை, ஒரு தானியம், எளிமை எளிது - இலேசு எளிய - அற்ப ஒளி - மறை,வேதம், வெளிச்சம், புகழ் ஒழி - அழி, நீக்கு களம் - போர்க்களம், நெற் களம் களர் - விளையா நிலம் களவு - திருட்டு களி - மகிழ்ச்சி கழி - நீக்கு, கோல், மிகுந்த களை - முகவழகு, நீக்கு, இளை கழை கோல், கரும்பு, மூங்கில் கள் - மது களிம்பு - துரு, பூச்சு மருந்து கழுகு - ஒரு பறவை கழுதை - ஒரு விலங்கு கழுவல் - தூய்மை செய்தல் காளி - துர்க்கை காழி - சீகாழி காளை - எருது, வாலிபன் கிளவி - சொல் (எழுதாக்கிளவி) கிழவி - உரியவள், முதியாள் கிழி - கிழித்தல்,பணமுடிச்சு கீள் - கோவணம், தோண்டு கீழ் - கீழே, தாழ்வு<noinclude></noinclude> fw1m011ol7wnqjx1fo3ffe3y0be9qda பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/19 250 618815 1831670 2025-06-14T18:07:32Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ளகர, ழகரச் சொற்களின் வேறுபாடுகள் குளம் - தடாகம் குளவி - வண்டுவகை குழவி - குழந்தை குளம்பு - விலங்கின் அடி குழம்பு - சேறு, காய்கறிக் குழம்பு குளி-முழுகு குழி - கிடங்கு, பள்ளம் குழை - குண்டலம் ; தளிர் குளுகுளு - குழைவுக்குறிப்பு குழு கூட்டம் கூளம் - குப்பை, வைக்கோல் கூளம் கூழம் - எள் கூளி - பேய் கூழி - குள்ளப் பசு கேள் - செவிகொடு, நட்பு கேழ் - பொருந்து, நிறம், ஒளி கேழ்வு - தோணிக்கூலி கேழ்வரகு - ஒரு தானியம் கேளி - மகளிர் விளையாட்டு கொளு - பொருந்து கொழு - கொழுப்பாகு, ஏர்க் கொளுந்து - எரி [காறு கொழுந்து இளஇலை, மருக் கொழுந்து கோளி - கொள்பவள், ஆல், கோழி - ஒரு பறவை (அத்தி கோள் - புறங்கூறல் சுளி - முகங்கோணு, கோபி சுழி-வளை, வட்டமிடு, நீர்ச்சுழி சூள் - ஆணை சூழ் - ஆராய், முற்றுகை இடு சோளம் - ஒரு தானியம் சோழம் - ஒரு நாடு களை - கட்டு, விலங்கு தாளம் - இசைக்கால வளவு தாழம்-தாழ்வு தாளி - பனை கஎ தாழி - பெரும்பானை, சாடி தாள்-கால்,முயற்சி, செடி முத லியவற்றின் அடித்தண்டு தாழ் - கீழாகு, கதவடைகோல், பணி தெளி- தெளிவாகு, சிதறு தெழி - அதட்டு, வருத்து தோளன்-தோளையுடையவன் தோழன் - நண்பன் துளை - துவாரம் நாளி - மூங்கில், நாய் நாழி - படி, நாழிகை நுழை - புகு பழி - குற்றம் பளிச்சு-ஒளிவீச்சுக் குறிப்பு பளு - கனம் பழு - முதிர், கனி பாளை -பூமூடு மடல் பாழ் - வீண், அழிவு பீளை - கண் மலம் பீழை - புழுங்குதல், துன்பம் புளுகு - பொய் புழுகு -புனுகு பூளை - இலவம் பஞ்சு பூழை - துவாரம், சிறுவாசல் பொளி - கொத்து, சுத்தியா லடி பொழி - ஊற்று, சொரி போளி . ஒருவகை யப்பம் மழை - வான்பொழி நீர் மாளிகை - அரண்மனை, பெரு வீடு மாளுதல் - இறத்தல் தழை - இலை,தழைத்தோங்கு மிளகு - கறிமிளகு 2<noinclude></noinclude> in6g2zb4y0dd6yykct0h2fqg8r37omt பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/20 250 618816 1831671 2025-06-14T18:07:38Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கஅ . பிழை நீக்கி எழுதுமுறை முளவு - முள்ளம் பன்றி முழவு - மத்தளம் " முளை - தோன்று, விதைமுளை முழை - குகை மூளி - காதறை, விளிம்பில் லாதது மூளை - மண்டை உள்ளீடு - அகப்பை, துடுப்பு மூழை மூள் - மிகு மூழ் - அமிழ்ந்து போதல் மேழி - கலப்பை மேளம் - தவல் வாத்தியம் வளம் - அழகு, செல்வம் வளி - காற்று வழி பாதை, நிரம்பிவிழு வழை - சுரபுன்னை மரம் வளை - வட்டமாக்கு, துவாரம் வாளி - அம்பு, வளையம் வாழ்க வாழி - வாளை ஓர் மீன் வாழை - ஒரு மரம் வாள் - ஒளி, ஒரு கருவி வாழ் - உயிரோடிரு விளா - ஒரு மரம் விழா - திருவிழா, கொண்டாட் விளி - கூப்பிடு, இற விழி - கண்திற, பார் [டம் விளை - வளர், முதிர்,உண்டு பண்ணு விழை - விரும்பு வெள்ளம் - நீர்ப்பெருக்கு வேளம் - சிறைக்களம் வேழம் - கரும்பு, மூங்கில், யானை வேளை - காலம், ஒரு பூடு [குறிப்பு: இழிவு, இளிவு ; உழறு, உளறு; உழந்து, உளுந்து; குழறு, குளறு ; சுழி, சுளி; துழாய், துளாப்; பவழம், பவ ளம்; என்பன வேறுபாடின்றி வழங்குகின்றன.) 4. ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ஆண்பால் பெண்பால் ஆண்பால் அச்சன் பெண்பால் அச்சி முடவன் ஆடவன் பெண்டு முடத்தி ஆதிரையான் ஊமையன் ஊமைச்சி ஆதிரையாள் கரியன் கருவூரான் கரியள் கருவூராள் குட்டையன் சோழியன் குட்டைச்சி சோழிச்சி தெலுங்கன் குருடன் தெலுங்கச்சி குருடி அமைச்சன் கூனன் கூனி அமைச்சி அரசன் சிறியன் சிறியள் அரசி ஆசிரியன் சிறுவன் சிறுமி ஆசிரியை செவிடன் செவிடி ஆயன் ஆய்ச்சி நெட்டையன் நெட்டைச்சி பெரியன் பெரியள் இடையன் இடைச்சி உபாத்தியாய உபாத்தியாப உழவன் (ன் உழத்தி<noinclude></noinclude> ci6t884w2rl63r8n7gbb5idu9eo53md பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/21 250 618817 1831672 2025-06-14T18:07:44Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ககூ " ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் எயினன் எயிற்றி முதலியார் முதலிச்சி ஒருவன் ஒருத்தி வணிகன் வணிகச்சி ஒதுவான் ஒதுவாள் வண்ணான் வண்ணாத்தி கணக்கன் கணக்கச்சி வீரன் வீரி' கணவன் மனைவி வேலைக்காரன் வேலைக்காரி கன்னான் கன்னாத்தி வேளாளன் வேளாட்டி குறவன் குறத்தி அண்ணன் அண்ணி சீமான் சீமாட்டி அப்பன் அம்மை, செட்டி செட்டிச்சி அன்னை செல்வன் செல்வி காதலன் காதலி தச்சன் தச்சச்சி கொழுந்தன் கொழுந்தி தட்டான் தட்டாத்தி சிற்றப்பன் சின்னம்மை தனவான் தனவந்தி தந்தை தாய் திருவாளன் திருவாட்டி தமையன் தமக்கை தாழன் தோழி தம்பி தங்கை நண்பன் நண்பி நம்பி நங்கை நம்பி நங்கை பாட்டன் பாட்டி நல்லன் நல்லள் புதல்வன் புதல்வி பண்டிதன் பண்டிதை பேரன் பேர்த்தி பரவன் பரத்தி மகன் மகள் பள்ளன் பள்ளி மருமகன் மருமகள் பறையன் பறைச்சி மாமன் மாமி பார்ப்பனன் பார்ப்பனி இந்திரன் இந்திராணி பார்ப்பான் பார்ப்பாத்தி சிவன் சிவை பிரான் பிராட்டி அலவன் பிராமணன் பிராமணத்தி கடா புலவன் புலத்தி காளை பெடை நண்டு கிடாரி, மறி பசு புலையன் புலைச்சி கூகை பெருமான் பெருமாட்டி சேங்கன்று போத்து கிடாரி பொன்னன் பொன்னி சேவல் பெட்டை மருத்துவன் மருத்துவச்சி கடுவன் மந்தி மாணாக்கன் மாணாக்கி கலை பிணை மாணவன் மாணவி களிறு பிடி<noinclude></noinclude> 8s5sz00yhw8bvz17g968kyk3jykcfyj பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/22 250 618818 1831673 2025-06-14T18:07:50Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 20 பிழை நீக்கி எழுதுமுறை 5. வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் [வல்லெழுத்துக்கள் ஆறனுள் க, ச, த, ப ஆக நான்குமே மொழிக்கு முதலில் வருவன] 'அ' இறுதிச் சொற்கள் அ + கிளி = அக்கிளி அந்த+காளை = அந்தக் காளை இந்த + பசு = இந்தப் பசு எந்த + தட்டு = எந்தத் தட்டு அது தவிர + தேடினான் = அது தவிரத் தேடினான் அதுபோல + கூறினான் = அது போலக் கூறினான் பைய + சென்றான் = பையச் சென்றான் மெல்ல + பேசினான் = மெல் லப் பேசினான் சால + பேசினான் = சால்ப் பேசினான் = மிகச் = வரு மிக + சொன்னான் சொன்னான் மற்ற + கரடி = மற்றக் கரடி ஆக; என; விட:- வருவதாக + கூறினான் வதாகக் கூறினான் போவதாக + சொன்னான் = போவதாகச் சொன்னான் பாடென + கொடுத்தான்= பாடெனக் கொடுத்தான் தேடென + சொன்னான் = தேடெனச் சொன்னான் அவனைவிட + பெரியவன் = அவனைவிடப் பெரியவன் அதைவிட + சிறியது விடச் சிறியது = அதை 'ஆ' இறுதிச் சொற்கள்' இல்லா + தாழ்வு = இல்லாத் தாழ்வு பொல்லா + காலம் = பொல் லாக்காலம் [ரை ஓடா + குதிரை = ஓடாக் குதி தேடா + பொருள் பொருள் பெய்யா = + கொடுக்கும் யாக் கொடுக்கும் தேடாப் பெய் தேடா + சென்றான் = தேடாச் சென்றான் [ல் கூவா + சேவல் =கூவாச்சேவ புறா + கூடு = புறாக்கூடு இரா + பள்ளிக்கூடம் = இராப் பள்ளிக்கூடம் சுறா + துண்டம் = சுறாத் துண் டம் கனா + கண்டான் = கனாக் கண் டான் ய் 'இ' இறுதிச் சொற்கள்' இ+செடி=இச்செடி அப்படி + செய் = அப்படிச்செ இப்படி+கூறினான் = இப்ப டிக் கூறினான் எப்படி + போனான் = எப்படிப் போனான்<noinclude></noinclude> rj7dbu4dyh9kiy0rnz0tmx2o5bm0dx3 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/23 250 618819 1831674 2025-06-14T18:07:56Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் இனி + பேசு = இனிப்பேசு தனி + குடம் = தனிக்குடம் அன்றி; இன்றி; தடையின்றி + செய்தான் = தடையின்றிச் செய்தான் மெய்யன்றி + புகழ்பெறான் மெய்யன்றிப் புகழ்பெறான் கட்டி + கொண்டான்=கட் டிக்கொண்டான் தேடி + சென்றான் = தேடிச் =கூடிப் சென்றான் கூடி + பேசினான் பேசினான் பாதி + துணி = பாதித்துணி உரி + காய் = உரிக்காய் நாழி + பழம் = நாழிப்பழம் கிளி + கூடு = கிளிக்கூடு கூலி + தொழில் =கூலித் தொழில் பழி + சொல் = பழிச்சொல் மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் 'ஈ' இறுதிச் சொற்கள் ஈ+ கால் = ஈக்கால் தீ + குணம் = தீக்குணம் பூ + பறி = பூப்பறி 'உ' ஈற்றுச் சொற்கள் உ + பக்கம் = உப்பக்கம் அங்கு + போ = அங்குப்போ இங்கு + செல் = இங்குச் செல் எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய் ஆங்கு + கேட்டான் = கேட்டான் ஆங்குக் உக ஈங்கு + பார்த்தான் பார்த்தான் 1 ஈங்குப் யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் " ஆண்டு + சென்றான் = ஆண்டுச் சென்றான் ஈண்டு + போந்தான் = ஈண்டுப் போந்தான் யாண்டு + கூறினான் = யாண் டுக்கூறினான் மற்று + சிறியன் = மற்றுச் சிறியன் கொடு [கால் அதற்கு + கொடு = அதற்குக் அவனுக்கு + சொல் = அவனுக் குச் சொல் கொக்கு + கால் = கொக்குக் கற்று + கொடு = கற்றுக்கொடு சற்று + பொறு = சற்றுப் பொறு எட்டு + தலை = எட்டுத்தலை பத்து + பனை = பத்துப்பனை திரு + குளம் = திருக்குளம் புது + கோட்டை = புதுக் கோட்டை [டி நடு + பகல் = நடுப்பகல் கன்று + குட்டி = கன்றுக்குட் இரும்பு + பூண் = இரும்புப்பூ அம்பு + தலை = அம்புத்தலை(ண் செம்பு + தண்ணீர் = செம்புத் [ல் தண்ணீர் அரவு + தோல் = அரவுத்தோ இரவு + காலம் = இரவுக்காலம் புறவு + தலை = புறவுத்தலை 'எ' 'ஏ' இறுதிச் சொற்கள் எ + காலம் = எக்காலம் எ+கடிது = ஏக்கடிது<noinclude></noinclude> 8ep00kj4c4gmmq6t2xt4nx10rtgqpvo பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/24 250 618820 1831675 2025-06-14T18:08:02Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஉ. பிழை நீக்கி 'ஐ' இறுதிச் சொற்கள் அவ்வகை + செய்தான் = அவ் வகைச் செய்தான் இவ்வகை + கற்றான் = இவ் வகைக் கற்றான் எவ்வகை + திருத்தினான் = எவ்வகைத் திருத்தினான் மற்றை + பொருள் = மற்றைப் பொருள் அவனை + கண்டான் = அவ னைக் கண்டான் என்னை + தேடினான் = என் னைத் தேடினான் பொருளை + பெற்றான்= பொ ருளைப் பெற்றான் நல்லாரிடை + புக்கு = நல்லா ரிடைப்புக்கு மலையிடை + பிறவா = மலை யிடைப் பிறவா அரை + பணம் = அரைப்பணம் மலை + பாம்பு = மலைப்பாம்பு சிறை + கூடம் = சிறைக்கூடம் பறவை + கூடு = பறவைக் கூடு குதிரை + குளம்பு = குதிரைக் குளம்பு வாழை + பழம் = வாழைப் பழம் பனை + கை = பனைக்கை 'ஓ' இறுதிச் சொல் ஓ+கொடிது = ஒக்கொடிது எழுதுமுறை 'மெய்' இறுதிச், சொற்கள் அவ்விதம் + கொடுமை = அவ் விதக் கொடுமை இவ்விதம் + பொறுமை= இவ் விதப் பொறுமை எவ்விதம் + தீமை = எவ்விதத் தீமை எல்லாம் + சொற்களும் = எல் லாச் சொற்களும் எல்லாம் + படியாலும் = எல் லாப் படியாலும் பணம் + பை = பணப்பை கமலம் + கண் = கமலக்கண் நிலம் + பனை = நிலப்பனை (ணி அகலம் + துணி = அகலத்து வட்டம் + பலகை = வட்டப் பலகை நாய் + தலை = நாய்த்தலை வாய் + பேச்சு = வாய்ப் பேச்சு போய் + சொல் = போய்ச் சொல் தயிர் + குடம் = தயிர்க்குடம் பயிர் + தொழில் = பயிர்த் தொழில் மலர் + சோலை = மலர்ச் சோலை நீர் + பாம்பு = நீர்ப்பாம்பு ஊழ் + பயன் = ஊழ்ப்பயன் கீழ் + குலம் = கீழ்க்குலம் கீழ் + காற்று = கீழ்க்காற்று (கீழ்குலம், கீழ்காற்று என மிகாமலும் வரும்)<noinclude></noinclude> jkper83c488dthnwmqnd02ljtlv95gc பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/25 250 618821 1831676 2025-06-14T18:08:08Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் 6. வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் 'அ'. 'ஆ' இறுதிச் சொற்கள் சில + செல்வம் = சில செல்வம் பல + குதிரை = பல குதிரை நல்ல + பாம்பு = நல்ல பாம்பு கெட்ட + பையன் = கெட்ட பையன் வந்த + காலம் = வந்த காலம் பேசின + பேச்சு = பேசின பேச்சு எழுதின + புத்தகம் = எழுதின புத்தகம் பாடுகிற + பாட்டு = பாடுகிற பாட்டு வருகிற + காலம் = வருகிற காலம் அண்ணா + கொடு = அண்ணா கொடு அவனா + செய்தான் = அவனா செய்தான் 'இ', 'ஈ' இறுதிச் சொற்கள் வரும்படி + கூறினான் = வரும் படி கூறினான் போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான் அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்கட்குப்பின் மட்டும் மிகும்) [து புலி + பாய்ந்தது = புலிபாய்ந்த புலி + பிடித்தான் = புலி பிடித் தான் புளி + தின்றான் = புளி தின் றான் வழி + தேடினான் = வழி தேடி னான் பொன்னி + கணவன்= உங பொன்னி கணவன் தம்பீ + போ = தம்பீ போ 'உ', 'ஊ' இறுதிச் சொற்கள் அது + காண் = அதுகாண் அது + பெரிது = அது பெரிது இது + கொடிது = இது கொடிது எது + சிறிது = எது சிறிது அடு + களிறு = அடு களிறு சுடு + சோறு = சுடு சோறு காது + கேளாது = காது கேளாது மாடு + சீறாது = மாடு சீறாது உலகு + பெரிது = உலகு பெரிது வரகு + சிறிது = வரகு சிறிது செய்து + கொண்டான்= செய்து கொண்டான் பெய்து + பார்த்தான் = பெய் து பார்த்தான் அறிந்து + கொண்டான்= வந்து அறிந்து கொண்டான் தெரிந்து + போனான் = தெ ரிந்து போனான் வந்து + சொன்னான் சொன்னான் பங்கு + பிரித்தான் = பங்கு பிரித்தான் [து பந்து + பெரிது = பந்து பெரி அம்பு + தொடு = அம்பு தொடு கண்டு + சொல் = கண்டு சொல் இரவு + கழிந்தது = இரவு கழிந்தது [போனது உறவு + போனது =உறவு<noinclude></noinclude> 05yj0fgpwntmbgnxai65no0uilmfkhp பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/26 250 618822 1831677 2025-06-14T18:08:13Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உச பிழை நீக்கி எழுதுமுறை செலவு + செய்தான் = செலவு செய்தான் வரவு + பார்த்தான் = வரவு பார்த்தான் அறிவு + பெற்றான் = அறிவு பெற்றான் கூப்பு + கை = கூப்பு கை காட்டு + புகழ் = நாட்டு புகழ் அன்று + சொன்னான்= அன்று சொன்னான் இன்று + கண்டான் = இன்று கண்டான் என்று + தந்தான்=என்று தந் தான் அவ்வளவு + காலம் = அவ்வ ளவு காலம் இவ்வளவு + துணிவு = இவ்வ ளவு துணிவு எவ்வளவு + பொறுப்பு = எவ் வளவு பொறுப்பு அதிலிருந்து + பெற்றான் = அதிலிருந்து பெற்றான் இதினின்று + செய்தான்= இதினின்று செய்தான் அவனொடு + போனான் = அவ னொடு போனான் அவனோடு + சேர்ந்தான் = அவ னோடு சேர்ந்தான் பண்ணோடு + பாடினான் =பண் ணோடு பாடினான் காடு + சென்றான் = காடு சென்றான் கிணறு + மூழ்கினான் = கிணறு மூழ்கினான் "ஐ, ஓ' இறுதிச் சொற்கள் அத்தனை + செடி = அத்தனை செடி இத்தனை + சிறுமை = இத்தனை சிறுமை எத்தனை + பசு=எத்தனை பசு பிள்ளை + தேடினது = பிள்ளை தேடினது பறவை + கொன்றான் = பற வை கொன்றான் ஒளவை + கண் = ஒளவை கண் அதுவோ + போனது = அது வோ போனது 'மெய்' இறுதிச் சொற்கள் செய் + குன்றம் = செய்குன்றம் குளிர் + காலம் = குளிர் காலம் பயிர் + செய்தான் = பயிர் செய் தான் நீர் + பாய்ச்சினான் = நீர்பாய்ச்சி னான் நீர் + குடித்தான் = நீர் குடித் தான் சிறுவர் + தாய் = சிறுவர் தாய் அவர் + தலை = அவர் தலை<noinclude></noinclude> 8m8lv9vcjb1gu4j2tom6wtv5y4l146z பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/27 250 618823 1831678 2025-06-14T18:08:19Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பல்வகைச் சொற் புணர்ச்சி 7. பல்வகைச் சொற்புணர்ச்சி உயிரீற்றுப் புணர்ச்சி அ + உயிர் = அவ்வுயிர் அ+வழி = அவ்வழி -அ + யானை = அவ்யானை பல + அணி = பலவணி பல + ஆண்டு = பல்லாண்டு சில + ஆடு = சிலவாகி சில + சில = சிலசில, சிலச்சில, சிற்சில பல + பல = பலபல, பலப்பல, பற்பல சில + கலை = சில்கலை சில + மலை = சின்மலை பல + படை = பல்படை பல + நாள் = பன்னாள் நிலா + ஒளி = நிலாவொளி இ+ஏடு = இவ்வேடு இ+மாடு = இம்மாடு செடி + உலர்ந்தது = செடி யுலர்ந்தது உரி + உப்பு = உரிய உப்பு நாழி + உரி = நாடுரி கிளி + அழகு = கிளியழகு புளி + கறி = புளிங்கறி புளி + சோறு = புளிஞ்சோறு புளி + தயிர் = புளிந்தயிர் நீ + எடு = நீயெடு அது + இயற்றியவர் = அஃ தியற்றியவர் அது + அன்றி = அஃதன்றி இது+ஆவது = இஃதாவது ('அது', 'இது' என்ற சொற்களின்பின் உயிர் உரு என்ப வரின் மட்டும் அஃது, இஃது என்று திரியும். 'அதுவன்றி' என்பதும், அஃது மரம்' தும் தவறாகும்.) திரு + அடி = திருவடி பூ + எடு = பூவெடு எ + ஆடை = எவ்வாடை சே + அடி = சேவடி தே + ஆலயம் = தேவாலயம் ஒரே + இடம் = ஒரேயிடம் (ய் நீயே + அறிவாய் - நீயேயறிவா அவனே + ஆடினான் = அவ னேயாடினான் கை + நெகிழ = கைந்நெகிழ கை + மாறு = கைம்மாறு இனிமை + சொல் = இன்சொ கருமை + குதிரை = கருங் குதிரை செம்மை + சொல் = செஞ் சொல் [ல் தண்மை + நீர் = தண்ணீர் வெம்மை + நீர் = வெந்நீர் வாழை + இலை = வாழையிலை பனை + ஓலை = பனையோலை ஆவிரை + வேர் = ஆவிரம்வேர் கோ + இல் = கோயில், கோவில் அதுவேர்+இது = அஃதோ விது மெய்யீற்றுப் புணர்ச்சீ மண் + குடம் = மட்குடம் மண் + தாழி = மட்டாழி கண் + நீர் = கண்ணீர்<noinclude></noinclude> b0lqul1xtals7l4rqmqofd08uungev1 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/28 250 618824 1831679 2025-06-14T18:08:26Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உக பிழை நீக்கி எழுதுமுறை தூண் + நெடிது = தூணெடிது விண் + உலகு = விண்ணுலகு வீண் + நாடு = விண்ணாடு மரம் + குறிது = மரங்குறிது அரம் + சிறிது = அரஞ்சிறிது மரம் + தழைக்கும் = மரந் தழைக்கும் மரம் + அழகிது = மரமழகிது மரம் + வேர் = மரவேர் சிவம் + பதவி = சிவபதவி பரம் + நெறி = பரநெறி தீம் + சொல் = தீஞ்சொல் பவளம் + இதழ் = பவளவிதழ் செய் + நன்றி = செய்ந்நன்றி மெய் + நிகழ்ச்சி = மெய்ந் நிகழ்ச்சி பொய் + மை = பொய்ம்மை மெய் + மை = மெய்ம்மை வாணிகர்+தெரு = வாணிகத் தெரு வேளாளர் + வீதி = வேளாள வீதி பல் வேல் + அழகு =வேலழகு கல் + பலகை = கற்பலகை கல் + நெஞ்சம் = கன்னெஞ்சம் பல் + பொடி = பற்பொடி, பொடி (பலபொடி) கல் + தூண் = கற்றூண் கல் + மலை = கன்மலை கால் + நான்கு = கானான்கு வாழ் + நன் = வாணன் மகிழ் + நன் = மகிணன் கள் + குடம் = கட்குடம் புள் + பறந்தது = புட்பறந் தது எள் + நெய் = எண்ணெய் வெள் + நெய் = வெண்ணெய் பனங்கள் + நன்று = பனங்க ணன்று [ன் ஆள் + நலம் = ஆணலம் வேள் + யாவன் = வேளியாவ நாள் + தோறும் = நாடோறும் ஊர்கள் + தோறும் = ஊர்க டோறும் [கு. பொன் = கலம் = பொற்கலம் பொன் + பணி = பொற்பணி பொன் + தோடு = பொற்றோடு பொன் + நன்று= பொன் னன்று பொன் + அழகு = பொன்னழ தன் + நலம் = தன்னலம் (தம் + நலம் = தந்நலம்) முன் + நாள் = முன்னாள் மூன்று + நாள் = முந்நாள்) (மூன்று + நீர் = முந்நீர்(கடல்)] தேன் + மொழி = தேன் மொழி, தேமொழி தேன் + குழம்பு = தேன் குழம் [4, =தேக்குழம்பு, = தேங்குழம்பு தன் + பகை = தற்பகை தன் + செயல் = தற்செயல் என் + தந்தை = என்றந்தை, எந்தை என் + கு = எனக்கு, எற்கு அவன் = கு = அவனுக்கு, அவற்கு (அவர் + கு = அவருக்கு) சோழன் + நாடு = சோழநாடு சிவன் + பெருமான் = சிவ பெருமான் கபிலன் + பரணன் = கபில [ன் பரணர் வடுகன் + நாதன் = வடுகநாத<noinclude></noinclude> sh43t1rfyh6q0i669i9qq9gawra46di பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/29 250 618825 1831680 2025-06-14T18:08:31Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ பல்வகைச் சொற் புணர்ச்சி குமரன் + கோட்டம் = குமர கோட்டம் முருகன் + கடவுள் = முருகக் கடவுள் கந்தன் + வேள் = கந்தவேள் சுப்பிரமணியன் + முதலியார் = சுப்பிரமணிய முதலியார் தியாகராசன் + செட்டியார் = தியாகராசச் செட்டியார் மென்றெடர்க் குற்றிய லுகரப் புணர்ச்சி குரங்கு + மனம் = குரங்குமனம் குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி, குரக்குக்குட்டி மருந்து + பை = மருத்துப்பை சுரும்பு + நாண் = சுருப்புநாண் கரும்பு + வில் = கருப்புவில் அன்பு + தளை = அற்புத்தளை என்பு + உடம்பு = எற்புடம்பு இரும்பு + நெஞ்சம் = இருப்பு கன்று + ஆ = கற்றா நெஞ்சம் உயிர்த்தொடர்க் குற்றியலுக ரப் புணர்ச்சி முரடு + மனிதன் = முரட்டு மனிதன் எருது + மாடு = எருத்துமாடு ஆறு + ஓரம் ஆற்றோரம் [னை களிறு + யானை = களிற்றியா கிணறு + நீர் = கிணற்றுநீர் [ம் சோறு + வளம் = சோற்றுவள வயிறு + நோய் = வயிற்று நோய் உஎ பூ, காய், மரப்பெயர் பூ + கொடி = பூங்கொடி பூ + சோலை = பூஞ்சோலை பூ + தாது = பூந்தாது தாழை + பூ = தாழம்பூ முல்லை + தொடை= முல்லையந் தொடை விள + காய் = விளங்காய், விளாங்காய் மா + காய் = மாங்காய் புளி + காய் = புளியங்காய் தெங்கு + காய் = தேங்காய் புன்கு + காய் = புன்கங்காய் வேம்பு + காய் = வேப்பங்காய் எலுமிச்சை + காய் = எலுமிச் சங்காய் மாதுளை + காய் = மாதுளங்கா பனை + காய் = பனங்காய் பனை + அட்டு = பனாட்டு வழுதுணை + காய் = வழுதுணை க்காய், வழுதுணங்காய் புன்னை + மரம் = புன்னைமரம் காலப் பெயர் பண்டு + காலம்=பண்டைக் காலம் முந்து + வளம் = முந்தைவளம் அன்று + கூலி = அற்றைக்கூலி இன்று + நாள் = இற்றை நாள் நேற்று + பொழுது = நேற் றைப்பொழுது திசைப் பெயர் வடக்கு + கிழக்கு = வட கிழக்கு மேற்கு = வட மேற்கு திசை = வட திசை<noinclude></noinclude> ih2411tllz0mj393k2cjch3cb16nsn0 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/30 250 618826 1831681 2025-06-14T18:08:37Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ உஅ பிழை நீக்கி எழுதுமுறை கிழக்கு + பால் = கீழ் பால் திசை = கீழ்த் திசை காற்று = கீழ் காற்று, கீழ்க்காற்று தெற்கு + கிழக்கு = தென் கிழக்கு மேற்கு = தென்மேற்கு மலை = தென்மலை மேற்கு + கடல் = மேல்கடல் திசை மேற்றிசை, மேலைத்திசை குடக்கு + திசை = குடதிசை குணக்கு + கடல் =குணகடல் எண்ணுப் பெயர் ஒன்று + கோடி = ஒரு கோடி ஆயிரம் = ஓராயிரம் (உயிர் மெய்க்குமுன் ஒரு என்றும், உயிர்க்கு முன் ஓர் என்றும் வ தல் வேண்டும்) இரண்டு + கோடி = இருகோடி ஆயிரம் = ஈராயிரம் (உயிர்மெய்க்கு முன் இரு என்றும் உயிர்க்கு முன் ஈர் என்றும் வருதல் வேண்டும்; மூன்று + ஆயிரம் = மூவாயிரம் நீர் = முந்நீர் காழி = முக்காழி கடல் = முக்கடல் நான்கு + ஆயிரம் = நாலாயிரம் யானை = நால்யானை மணி = நான்மணி கால்=நாற்கால் ஐந்து + ஆயிரம் =ஐயாயிரம் மூன்று = ஐம்மூன்று கால் = ஜங்கால் வட்டு = ஐவ்வட்டு ஆறு + ஆயிரம் = ஆறாயிரம் கால் = அறுகால் மாடு = அறுமாடு வீடு = அறுவீடு ஏழு + ஆயிரம் = ஏழாயிரம் கடல் = எழுகடல், ஏழ் கடல். மாடு = எழுமாடு வகை = எழுவகை எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம் கடல் = எண்கடல் வளையல் = எண்வளையல் ஒன்பது + பத்து = தொண் று ஒன்பது + நூறு=தொள்ளாயி ரம், தொளாயிரம் ஒன்று + பத்து =ஒருபது இரண்டு + பத்து =இருபது மூன்று + பத்து = முப்பது நான்கு + பத்து = நாற்பது ஐந்து+பத்து = ஐம்பது ஆறு + பத்து = அறுபது ஏழு + பத்து = எழுபது எட்டு + பத்து = எண்பது ஒருபது + ஒன்று = ஒருபத் தொன்று,பதினொன்று இருபது + இரண்டு = இருபத் திரண்டு முப்பது + மூன்று = முப்பத்து மூன்று பத்து + ஒன்று = பதினொன்று பத்து + இரண்டு=பன்னி ரண்டு<noinclude></noinclude> 6og5nce4kwvueuxrcbrdtbjix4n0323 பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/31 250 618827 1831682 2025-06-14T18:08:48Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ ஒருமைப் பன்மைப் பெயர்கள் பத்து + மூன்று = பதின் மூன்று பத்து + நான்கு = பதினான்கு ஆயிரம் = பதினாயிரம் கலம் = பதின்கலம்(கு மடங்கு = பதின்மடங் ஒன்பது + ஆயிரம் = ஒன்பதி னாயிரம் கலம் = ஒன்பதின்கலம் ஒன்று + ஒன்று = ஒன்றொன்று, ஒவ்வொன்று, ஒரோவொன்று, இரண்டு + இரண்டு = ஈரிரண்டு, இரண்டிரண்டு மூன்று + மூன்று = மும் மூன்று நான்கு + நான்கு நந்நான்கு ஐந்து + ஐந்து = ஐவைந்து ஆறு + ஆறு = அவ்வாறு ஏழு + ஏழு = எவ்வேழு எட்டு + எட்டு = எவ்வெட்டு பத்து + பத்து = பப்பத்து நூறு + பத்து = நூற்றுப்பத்து நூறு + ஆயிரம் = நூறாயிரம் ஒருமைப் பன்மைப் பெயர்கள் ஒருமை பன்மை ஒருமை பன்மை புறா புறாக்கள் தோப்பு தோப்புகள்; கிளி கிளிகள் (தோப்புக்கள் = தோப்பின்கள்) செடி செடிகள் கீற்று கீற்றுக்கள் மந்திரி மந்திரிகள், மந் தெரு தெருக்கள் திரிமார் பூ தோழி தோழியர், மரம் பூக்கள் மரங்கள் தோழிமார் பல் பற்கள் தேனீ தேனீக்கள் நாள் நாட்கள் உடு உடுக்கள் நாய் நாய்கள் வீடு வீடுகள் சுவர் சுவர்கள் வண்டு வண்டுகள் தாய் தாயர் பெரியது பெரியவை, தந்தை பெரியன அண்ணன் தந்தையர் அண்ணன்மார் சிறியது சிறியவை, சிறி நண்பன் நண்பர் ய்ன தோழன் தோழர் எழுத்து எழுத்துக்கள் வீட்டான், கருத்து கருத்துக்கள் வீட்டாள் வீட்டார் முத்து முத்துக்கள் நல்லவன், வாக்கு நல்லவர். வாக்குக்கள் நல்லவள் காப்பு காப்புக்கள் நாட்டான் நாட்டார்<noinclude></noinclude> 8bot472hrrwau6qmoc12l1o8cpgbjfk பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/32 250 618828 1831683 2025-06-14T18:08:54Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ 15.0 ஒருமை அவன், அவள் அவர் எவர் யாது யாவை மற்றது மற்றவை எவன், எவள் .அது எது அவை இவை எவை யாவை பிழை நீக்கி எழுதுமுறை பன்மை ஒருமை பன்மை என் எம் எனக்கு எமக்கு என்னை எம்மை உன்னை உம்மை நின்னை நும்மை யான் யாம் என்னால் எம்மால் தம் தாம் யாது தன் தான் 9, வடசொல் தமிழ்ச்சொல்லாகத் திரியும் வகை தபசு சரசுவதி சுவாமி, சாமி சிநேகம் என்னிடம் எம்மிடம் பிறன், பிறள் பிறர் யாவன், யாவள் யாவர் 88:- ஜநகன் சனகன் பங்கஜம் பங்கயம் தபஸ் சரஸ்வதி ஸ்வாமி ஜாதி சாதி ஸ்நேகம் ப்ரயோஜனம் பிரயோசனம் ஸ்தானம் தானம் பூஜா பூசை ஸ்வதேசி சுதேசி ஜ்யோதி சோதி ஸ்வர்க்கம் சுவர்க்கம், ஜ்ஞானம் ஞானம் சொர்க்கம் புஸ்தகம் புத்தகம் ஷ:- பஸ்மம் பற்பம் ஷண்முகம் சண்முகம் ஸக்தி சத்தி பொக்கிஷம் பொக்கிசம் ஸப்தம் சத்தம் மகிஷி மகிசி ஹ :- பாஷை பாடை ரிஷி இருடி ஹிமாலயம் புஷ்பம் புட்பம் ரோஹிணி இமாலயம் உரோகிணி கஷ்டம் கட்டம் மஹிமை மகிமை R:- க்ஷு:- ஸ்பர் வாஸம் சபை வாசம் க்ஷணம் பக்ஷணம் உத்ஸவம் உற்சவம் பக்ஷி கணம் பட்சணம் பட்சி<noinclude></noinclude> lvgw75wpq4jj9bfhrih7zpzzsyjk8hv பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/33 250 618829 1831684 2025-06-14T18:09:00Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ வடசொல் தமிழ்ச்சொல்லாகத் திரியும் வகை ஙக அக்ஷரம் அச்சரம், அக்கரம் யூகி தர்மம் ஊகி தருமம் க்ஷேமம் சேமம் கர்ணன் கன்னன் லக்ஷ்மி இலக்குமி அல்பம் அற்பம் தீக்ஷா தீக்கை த்ராவகம் திராவகம் பிக்ஷா பிச்சை புண்யம் புண்ணியம் யந்திரம் இயந்திரம் வம்சம் வமிசம் 10. ஊர்ப்பெயர் திரியும் வகை உறையூர் உறந்தை கருந்தட்டாங் கரந்தை குடி கரிவலம்வந்த நல்லூர் கருவை காஞ்சிபுரம் காஞ்சி, கச்சி கும்பகோணம் குடந்தை கைலாயம் கைலை கோயம்புத்தூர் கோவை சென்னபட்டி சென்னை னம் தஞ்சாவூர் தஞ்சை திருச்சிராப்பள்ளி திருச்சி திருச்செந்தூர் செந்தில் திருநெல்வேலி நெல்லை திருவாவடுதுறை துறைசை தொண்டை தொண்டை மான் நாடு நாகபட்டினம் நாகை } நாடு புதுச்சேரி புதுவை பூவிருந்தவல்லி பூந்தமல்லி மயிலாப்பூர் மயிலை விருதுநகர் விருதை சோழன் நாடு சோணாடு 11. தன்வினை பிறவினை யாகும் வகை தன்வினை பிறவினை தன்வினை பிறவினை நட நடப்பி நீந்து நீத்து தா தருவி தோன்று தோற்று புகு புகுத்து உண் உண்பி ஆடு ஆட்டு காய் காய்ச்சு எழு எழுப்பு தேய் தேய்ப்பி உறு உறுத்து அடர் அடர்த்து ஆறு ஆற்று துயில் எழுது துயிற்று எழுதுவி புரள் புரட்டு உருகு உருக்கு உருள் அடங்கு உருட்டு அடக்கு தாழ் தாழ்த்து<noinclude></noinclude> 73r3uck6szveg1vikf6tazszty9pvoa பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/34 250 618830 1831685 2025-06-14T18:09:06Z NeechalBOT 3156 எழுத்துணரியாக்கம் 1831685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>________________ கூஉ பிழை க. தெருவில் இரண்டு நாய்கள் சண் டையிட்டுக் கொண்டிருந்தது.' 2. கழுதைகள் வேகமாய் ஓடாது. இங்கே வந்தவன் அவனல்ல. ச. நான் தந்த புத்தகம் இதுவல்ல. பிழை நீக்கி எழுதுமுறை 12. சொற்றெடர்ப் பிழைகளும் திருத்தங்களும் திருத்தம் ...சண்டையிட்டுக் கொண்டிருந்தன ...அவனல்லன். ...இஃதன்று. ...LT. சிறியதாய் இருக்கும். ரு. அந்த மரங்கள் பார்வைக்குச் நாகநாட்டரசர் தன் குடிகளிடம் ... தம் குடிகளிடம் அன்பாய் இருந்தார். 100 சிறியனவாய்... எ. மாணாக்கர் தான் படிப்பதற்குப் புத்தகங்களைக் கேட்டார் அ. திருத்தினேன். ...தாம் படிப்பதற் gu... எனது மாணவனது கட்டுரைகளைத் என் மாணவனுடைய கட்டுரைகளை... தன் பையனைக்... நாகன் தனது பையனைக் கூப்பிட்... தன்னுடைய அல்லது டான். க0. என் தோட்டத்தில் ஒரு மாமர மொன்று சாய்ந்தது. கக. அங்கே பல அறிஞர்கள் பேசினார்கள் ...ஒரு மாமாம் அல்லது மாமாமொன்று... அறிஞர்கள் பலர்... கஉ. அவன் எனது புத்தகங்களை எடுத் ...என்னுடைய அல் தான். க௩. அங்கே என் புத்தகம் உள. கசு. கண்ணன் கல்வி யறிவு ஒழுக் கத்திற் சிறந்தவன். கரு.நாகனும் நாயும் ஓடின. லது என் புத்தகங் களை... ...உளது அல்லது உண்டு. ...கல்வி யறிவு ஒழுக்கங்களிற்... ...ஓடினார்கள். Printed at S. B. Press, for Q. H. Ms. 387. C. 6,000. (22-8-46)<noinclude></noinclude> tpvb5spejxqvdv8e8pg28gburumkozx பக்கம்:உயிர்க்காற்று.pdf/160 250 618831 1831686 2025-06-14T18:17:48Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|160|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ராசேந்திரன் வாதத்தில் கரைவேட்டி திகைத்தது. தூண்டிலில் சிக்கிய மீனாகத் தவித்தது. யார் காதையோ கடித்து... அவசரமாக அனுப்பி வைத்தது, கரைவேட்டி. அடியாட்களை கூட்டி வர ஆள் போயிருப்பதாக எல்லோருக்கும் யூகம். ஆத்திர மூட்டக்கூடிய யூகம். வெறியூட்டக்கூடிய யூகம். “ஆலைத் தொழிலாளிகளை கிள்ளுக்கீரையாக நினைத்து விட்டானே இந்தக் கரைவேட்டி” என்கிற ரௌத்ரம். லாரியின் கண்ணாடிகள் உடைந்தன. லாரிகள் மீது விழுந்து தெறித்த கற்கள். லாரிகளும், லோடுமேன்களும் ஓடி விட... கரை வேட்டி மட்டும் சிக்கியது. அண்- டிராயரோடும் ரத்தக்கறையோடும் அதுவும் ஓடியது. அன்றைக்கு வியாழக்கிழமை. கைது செய்யப்பட்ட முதன்மைக் குற்றவாளிகள் ஏழு பேரில் ஒருவன் ராசேந்திரன். மறுநாள் வெள்ளி. அன்றைக்கு ஜாமீனில் வெளி வந்தாக வேண்டும். இல்லையென்றால்... சனி, ஞாயிறு கோர்ட் லீவ். ஜெயிலில் இருந்தாக வேண்டும். “என்ன செய்ய” என்று குழப்பம் ராசேந்திரனுக்கு. ஒரு வழியும் புலப்படவில்லை. தவித்துப் போனான். ஆனால் செங்கொடிச் சங்கம், சொந்த முறையில் முயற்சி எடுத்து, எல்லாரையும் ஜாமீனில் எடுத்து விட்டது.<noinclude></noinclude> 36hl0kht4nft3sde7g7lyhukamueqz0 1831792 1831686 2025-06-15T02:08:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|160|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ராசேந்திரன் வாதத்தில் கரைவேட்டி திகைத்தது. தூண்டிலில் சிக்கிய மீனாகத் தவித்தது. யார் காதையோ கடித்து... அவசரமாக அனுப்பி வைத்தது, கரைவேட்டி. அடியாட்களை கூட்டி வர ஆள் போயிருப்பதாக எல்லோருக்கும் யூகம். ஆத்திர மூட்டக்கூடிய யூகம். வெறியூட்டக்கூடிய யூகம். “ஆலைத் தொழிலாளிகளை கிள்ளுக்கீரையாக நினைத்து விட்டானே இந்தக் கரைவேட்டி” என்கிற ரௌத்ரம். லாரியின் கண்ணாடிகள் உடைந்தன. லாரிகள் மீது விழுந்து தெறித்த கற்கள். லாரிகளும், லோடுமேன்களும் ஓடி விட... கரை வேட்டி மட்டும் சிக்கியது. அண்- டிராயரோடும் ரத்தக்கறையோடும் அதுவும் ஓடியது. அன்றைக்கு வியாழக்கிழமை. கைது செய்யப்பட்ட முதன்மைக் குற்றவாளிகள் ஏழு பேரில் ஒருவன் ராசேந்திரன். மறுநாள் வெள்ளி. அன்றைக்கு ஜாமீனில் வெளி வந்தாக வேண்டும். இல்லையென்றால்... சனி, ஞாயிறு கோர்ட் லீவ். ஜெயிலில் இருந்தாக வேண்டும். “என்ன செய்ய” என்று குழப்பம் ராசேந்திரனுக்கு. ஒரு வழியும் புலப்படவில்லை. தவித்துப் போனான். ஆனால் செங்கொடிச் சங்கம், சொந்த முறையில் முயற்சி எடுத்து, எல்லாரையும் ஜாமீனில் எடுத்து விட்டது.<noinclude></noinclude> i73cht1syfytg5yu90rntm6yvydtsz5 பக்கம்:உயிர்க்காற்று.pdf/161 250 618832 1831687 2025-06-14T18:27:20Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|161}}{{rule}}</b></noinclude>நாளைக்கு கோர்ட் வாய்தா. கேஸை எப்படி எதிர் கொள்வது என்று கலந்து பேசத்தான் இன்றைய கூட்டம். அதற்குத்தான் அந்தச் சங்க ஆபீஸுக்குப் போயாக வேண்டிய கட்டாயம் ராசேந்திரனுக்கு. இந்த நிலைமை ராசேந்திரனுக்கு ரொம்பப் புதுசு. அவன் சர்வீஸிலேயே இந்த அவலம் நேர்ந்தது கிடையாது. மெமோவோடும் தவிப்போடும் வந்த தொழிலாளிகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறான். பிரச்சினைகளின் பிடியில் சிக்கி அபயம் கேட்டு வந்தவருக்கு ரட்சகனாக இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கு...? இவனே பிரச்சினைகளின் பிடியில் சிக்கிய பரிதாப அவலத்தில். ‘காப்பாற்று’ என்று கதறுகிற துன்பத்தில் இவன். {{center|{{x-larger|<b>5</b>}}}} {{larger|<b>சா</b>}}யங்காலம். மணி மூன்று. அந்தச் சங்க அலுவலகத்தை நெருங்கினான். அவனுக்குள் படபடப்பு. வெட்கம் கலந்த கூச்ச உணர்வு. கோபித்துக் கொண்டு போய் சீரழிந்து போன மகன், மீண்டும் தாய் வீட்டுக்கு தலைக்குனிவோடு திரும்புகிற போது... மனசுக்குள் இருக்குமே ஒரு தயக்க உணர்ச்சி. அதே அவஸ்தையில் ராசேந்திரன்.{{nop}}<noinclude></noinclude> johitzagfc7zsp0r0q2myo2gxaa7pl0 1831794 1831687 2025-06-15T02:09:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|161}}{{rule}}</b></noinclude>நாளைக்கு கோர்ட் வாய்தா. கேஸை எப்படி எதிர் கொள்வது என்று கலந்து பேசத்தான் இன்றைய கூட்டம். அதற்குத்தான் அந்தச் சங்க ஆபீஸுக்குப் போயாக வேண்டிய கட்டாயம் ராசேந்திரனுக்கு. இந்த நிலைமை ராசேந்திரனுக்கு ரொம்பப் புதுசு. அவன் சர்வீஸிலேயே இந்த அவலம் நேர்ந்தது கிடையாது. மெமோவோடும் தவிப்போடும் வந்த தொழிலாளிகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறான். பிரச்சினைகளின் பிடியில் சிக்கி அபயம் கேட்டு வந்தவருக்கு ரட்சகனாக இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கு...? இவனே பிரச்சினைகளின் பிடியில் சிக்கிய பரிதாப அவலத்தில். ‘காப்பாற்று’ என்று கதறுகிற துன்பத்தில் இவன். {{center|{{x-larger|<b>5</b>}}}} {{larger|<b>சா</b>}}யங்காலம். மணி மூன்று. அந்தச் சங்க அலுவலகத்தை நெருங்கினான். அவனுக்குள் படபடப்பு. வெட்கம் கலந்த கூச்ச உணர்வு. கோபித்துக் கொண்டு போய் சீரழிந்து போன மகன், மீண்டும் தாய் வீட்டுக்கு தலைக்குனிவோடு திரும்புகிற போது... மனசுக்குள் இருக்குமே ஒரு தயக்க உணர்ச்சி. அதே அவஸ்தையில் ராசேந்திரன்.{{nop}}<noinclude></noinclude> f7788m3xs6a25hiemvqyylvydium0zv பக்கம்:உயிர்க்காற்று.pdf/162 250 618833 1831688 2025-06-14T18:53:01Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|162|மேலாண்மை பொன்னுச்சாமி|161}}{{rule}}</b></noinclude>செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான். பாதங்களை குளிர்ச்சியாக முத்தமிடுகிற சிலிர்ப்பு. ஒரு தாயின் மடியில் முகம் புதைக்கிற சுகப்பரவசம். கருவறை நிழலிருட்டாக கண்ணுக்குள் வந்து அப்புகிற குளிர்ச்சியான நிழல். “கூட்டத்துக்கு நேரமாச்சே, ஆளைக் காணோமேன்னு நெனைச்சுக்கிட்டிருந்தோம். வந்துட்டீங்க. வாங்க...வாங்க... ராசேந்திரன்.” “உக்காருங்க... தோழருக்கும் சேத்து பத்து டீயா சொல்லியிருங்க...” “ம்... அப்புறம்? என்ன தோழர், அன்னிக்கு அந்தக் கரைவேட்டியை போட்டுப் புரட்டி எடுத்துட்டீகளோ?” அதே அன்பு, அதே கலகலப்பு. அதே செயற்கையற்ற இயல்பான சிரிப்பு. நெருடலும் தயக்கங்களுமாய் மருகித் தவித்த அவனது அவஸ்தையே அனாவசியம் என்பது போல... ஓர் தோழமைப் பிரவாகம். வந்த இதயத்தை வாரிச் சுருட்டி அள்ளி முத்தம் சொரிகிற தாய்மைப் பரவசப் பிரவாகம். ராசேந்திரன் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சியின் மலர்ச்சி. தாய்க்கோழியின் றெக்கைக்குள் வந்து புகுந்து கொண்ட கோழிக்குஞ்சின் ஆசுவாசம். கோவை மாவட்ட சி.ஐ.டி.யு. மாவட்ட வெள்ளிவிழா சிறப்பு மலர் 1996<noinclude> {{Right|கோவை மாவட்ட சி.ஐ.டி.யு. மாவட்ட<br>வெள்ளிவிழா சிறப்பு மலர் 1996}}</noinclude> 3xbgxjssn17er1hbpkduro0jl3lr2so 1831801 1831688 2025-06-15T02:10:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|162|மேலாண்மை பொன்னுச்சாமி|161}}{{rule}}</b></noinclude>செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான். பாதங்களை குளிர்ச்சியாக முத்தமிடுகிற சிலிர்ப்பு. ஒரு தாயின் மடியில் முகம் புதைக்கிற சுகப்பரவசம். கருவறை நிழலிருட்டாக கண்ணுக்குள் வந்து அப்புகிற குளிர்ச்சியான நிழல். “கூட்டத்துக்கு நேரமாச்சே, ஆளைக் காணோமேன்னு நெனைச்சுக்கிட்டிருந்தோம். வந்துட்டீங்க. வாங்க...வாங்க... ராசேந்திரன்.” “உக்காருங்க... தோழருக்கும் சேத்து பத்து டீயா சொல்லியிருங்க...” “ம்... அப்புறம்? என்ன தோழர், அன்னிக்கு அந்தக் கரைவேட்டியை போட்டுப் புரட்டி எடுத்துட்டீகளோ?” அதே அன்பு, அதே கலகலப்பு. அதே செயற்கையற்ற இயல்பான சிரிப்பு. நெருடலும் தயக்கங்களுமாய் மருகித் தவித்த அவனது அவஸ்தையே அனாவசியம் என்பது போல... ஓர் தோழமைப் பிரவாகம். வந்த இதயத்தை வாரிச் சுருட்டி அள்ளி முத்தம் சொரிகிற தாய்மைப் பரவசப் பிரவாகம். ராசேந்திரன் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சியின் மலர்ச்சி. தாய்க்கோழியின் றெக்கைக்குள் வந்து புகுந்து கொண்ட கோழிக்குஞ்சின் ஆசுவாசம். {{Right|கோவை மாவட்ட சி.ஐ.டி.யு. மாவட்ட வெள்ளிவிழா சிறப்பு மலர் 1996 }}<noinclude> {{Right|கோவை மாவட்ட சி.ஐ.டி.யு. மாவட்ட<br>வெள்ளிவிழா சிறப்பு மலர் 1996}}</noinclude> es9dpjh1pmce532tw3fh3qjquf8dvwx பக்கம்:உயிர்க்காற்று.pdf/163 250 618834 1831689 2025-06-14T18:57:07Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கரும்பு</b>}}}} {{larger|<b>க</b>}}ண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரியிருக்கிறது, ராமசுப்புவுக்கு. ‘என்ன செய்ய, ஏது செய்ய’ என்று ஓர் இழவும் புரியவில்லை. எல்லா வழிகளும் அடைபட்டுப்போன மாதிரி..ஓர் முட்டிப்பு. எல்லார்கிட்டேயும் கடன் கேட்டுப் பார்த்து விட்டான். மாறி மாறி வந்து முகத்தில் சப்பென்று அறைந்த ஏமாற்றங்கள். தோல்விகள். கடைசியிலும் கடைசியான நம்பிக்கையோடு மாரிச்சாமியிடம் போய் நின்றான். கடனாகக்கூட இல்லை. கைமாற்றாகத்தான் கேட்டான். மனசில் ஒட்டியிருந்த நம்பிக்கையின் கடைசித் துளியும் உலர்ந்து போயிற்று. ரொம்பத் துவண்டு போனான், ராமசுப்பு. ‘என்ன செய்ய’ என்கிற கேள்வி, கண்ணைக் கட்டிய குழப்பமாக நின்றது. நெஞ்சுச் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கியது. வீட்டுக்கு எப்படிப் போக? எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு ரங்கம்மாவை எதிர்நோக்க...? ரங்கம்மாவை விட்டுத் தள்ளு... இவனே எப்படிப் பிள்ளைகளைப் பார்க்க? ... போன ஐப்பசி மாசம். தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. ரங்கம்மா வாசல் நடையில் உட்கார்ந்து<noinclude></noinclude> 983qhtxyvwbylcfagnrhhpsf7j77a87 1831807 1831689 2025-06-15T02:11:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>கரும்பு</b>}}}} {{larger|<b>க</b>}}ண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரியிருக்கிறது, ராமசுப்புவுக்கு. ‘என்ன செய்ய, ஏது செய்ய’ என்று ஓர் இழவும் புரியவில்லை. எல்லா வழிகளும் அடைபட்டுப்போன மாதிரி...ஓர் முட்டிப்பு. எல்லார்கிட்டேயும் கடன் கேட்டுப் பார்த்து விட்டான். மாறி மாறி வந்து முகத்தில் சப்பென்று அறைந்த ஏமாற்றங்கள். தோல்விகள். கடைசியிலும் கடைசியான நம்பிக்கையோடு மாரிச்சாமியிடம் போய் நின்றான். கடனாகக்கூட இல்லை. கைமாற்றாகத்தான் கேட்டான். மனசில் ஒட்டியிருந்த நம்பிக்கையின் கடைசித் துளியும் உலர்ந்து போயிற்று. ரொம்பத் துவண்டு போனான், ராமசுப்பு. ‘என்ன செய்ய’ என்கிற கேள்வி, கண்ணைக் கட்டிய குழப்பமாக நின்றது. நெஞ்சுச் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கியது. வீட்டுக்கு எப்படிப் போக? எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு ரங்கம்மாவை எதிர்நோக்க...? ரங்கம்மாவை விட்டுத் தள்ளு... இவனே எப்படிப் பிள்ளைகளைப் பார்க்க? ... போன ஐப்பசி மாசம். தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. ரங்கம்மா வாசல் நடையில் உட்கார்ந்து<noinclude></noinclude> osn3lbhr1fnc04x72rdqqezjq7yirsc பக்கம்:உயிர்க்காற்று.pdf/164 250 618835 1831690 2025-06-14T19:01:39Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|164|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>சிறு ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தாள். நூல் நுனியை பல்லால் கடித்துத் துப்பி ஈரப்படுத்தி... முறுக்கி விட்டு... நுட்பமாக கோர்த்தாள். “ஏலேய்... இங்க வாடா...” மூத்தவன் வந்தான். “என்னம்மா...?” “இதைப் பிடிச்சுக்க... நா தைக்கணும்டா...” கிழிசலை பிடித்துக் கொண்டு அம்மா தைக்கிறவரை உட்கார்ந்திருக்கிற பொறுமையில்லை... அவனுக்கு. “போம்மா... நா வெளையாடப் போவணும்.” “ஏலேய்... வாடா கண்ணு...” “போம்மா...போ...” தெருவில் குதித்தான். சிட்டாய்ப் பறந்து விட்டான். திண்ணையில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த ராமசுப்புவைப் பார்த்து முறைத்தாள், ரங்கம்மா. “பாத்தீகளா... உங்க புள்ளையை? கொஞ்சமாச்சும் பயமிருக்குதா?” “எதுக்கு பயப்படணும்? நீயும், நானும் சிங்கமும், புலியா?” “இப்படி எந்தத் தகப்பனாச்சும் பேசுவாகளா? எனக்குன்னு வந்து வாய்ச்சீகளே...” என்று சலித்துக் கொண்ட ரங்கம்மா, இளையவளைக் கூப்பிட்டாள். “அடியே... இங்க வா. நீயாச்சும் இதைப் பிடி. தைச்சுக்கிடுதேன்.” வந்தாள். அம்மா பிடித்துக் காட்டியபடி சேலையின் கிழிசலை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள் எட்டு வயசு<noinclude></noinclude> b64am9v1vwafqqxh7q73hm40zzbu5ov 1831811 1831690 2025-06-15T02:11:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|164|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>சிறு ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தாள். நூல் நுனியை பல்லால் கடித்துத் துப்பி ஈரப்படுத்தி... முறுக்கி விட்டு... நுட்பமாக கோர்த்தாள். “ஏலேய்... இங்க வாடா...” மூத்தவன் வந்தான். “என்னம்மா...?” “இதைப் பிடிச்சுக்க... நா தைக்கணும்டா...” கிழிசலை பிடித்துக் கொண்டு அம்மா தைக்கிறவரை உட்கார்ந்திருக்கிற பொறுமையில்லை... அவனுக்கு. “போம்மா... நா வெளையாடப் போவணும்.” “ஏலேய்... வாடா கண்ணு...” “போம்மா...போ...” தெருவில் குதித்தான். சிட்டாய்ப் பறந்து விட்டான். திண்ணையில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த ராமசுப்புவைப் பார்த்து முறைத்தாள், ரங்கம்மா. “பாத்தீகளா... உங்க புள்ளையை? கொஞ்சமாச்சும் பயமிருக்குதா?” “எதுக்கு பயப்படணும்? நீயும், நானும் சிங்கமும், புலியா?” “இப்படி எந்தத் தகப்பனாச்சும் பேசுவாகளா? எனக்குன்னு வந்து வாய்ச்சீகளே...” என்று சலித்துக் கொண்ட ரங்கம்மா, இளையவளைக் கூப்பிட்டாள். “அடியே... இங்க வா. நீயாச்சும் இதைப் பிடி. தைச்சுக்கிடுதேன்.” வந்தாள். அம்மா பிடித்துக் காட்டியபடி சேலையின் கிழிசலை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள் எட்டு வயசு<noinclude></noinclude> qo7hrx11jq8hzxev7jc1lttlolx9blh பக்கம்:உயிர்க்காற்று.pdf/165 250 618836 1831691 2025-06-14T19:05:30Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|165}}{{rule}}</b></noinclude>பட்டாம் பூச்சி. அவள் பாவாடையிலும், சட்டையிலும் கூட கிழிசல்கள். அதைத் தொட்டுப் பார்த்த ரங்கம்மா. அர்த்தம் பொதிந்த கோபத்துடன் புருஷனைப் பார்த்தாள். கேலிச் சிரிப்பாணியாக இருந்த ராமசுப்பு, அந்தப் பார்வையின் தாக்குதலில் வெலவெலத்துப் போனான். வாழ்க்கையின் தாட்சண்யமற்ற மூர்க்கத்தைத் தாள முடியாத தத்தளிப்பு. வாடிப்போன முகத்துடன் குற்ற உணர்வில் தலை கவிழ்ந்தான். முகத்தை எதிர்கொள்ள இயலாமல் அலைபாயும் பார்வையாக வேறுபக்கம் பார்த்தான். விடாமல் ரங்கம்மா வார்த்தைகளால் கவ்வினாள். “ஏங்க... கிழிஞ்சி போன துணிமணிகளோட புள்ளைக குறைக்கோலமாத் திரியுதுகளே... பாத்தீகளா?” “ம்” “தீபாவளிக்காச்சும் ரெண்டு துணிமணி எடுக்கலாம்லே?” “ஒனக்குத் தெரியாதா? கையிலே வைச்சுக்கிட்டு வஞ்சகமா பண்ணுதேன்?” “மானத்தை மறைக்க துணிமணி வேண்டாமா? பாக்குறவுக நம்மளைக் கேவலமா நெனைச்சு, சிரிக்க மாட்டாகளா?” “தெரியத்தான் செய்யுது. கடன் கிடன் வாங்கி நெலத்துலே போடுற காலம்... மண்ணடிக்கணும். குப்பையடிக்கணும், நடுவை நட்டணும்”{{nop}}<noinclude></noinclude> hbk48k6mmbjor81htft4kcsk8ufsawo 1831813 1831691 2025-06-15T02:12:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|165}}{{rule}}</b></noinclude>பட்டாம் பூச்சி. அவள் பாவாடையிலும், சட்டையிலும் கூட கிழிசல்கள். அதைத் தொட்டுப் பார்த்த ரங்கம்மா. அர்த்தம் பொதிந்த கோபத்துடன் புருஷனைப் பார்த்தாள். கேலிச் சிரிப்பாணியாக இருந்த ராமசுப்பு, அந்தப் பார்வையின் தாக்குதலில் வெலவெலத்துப் போனான். வாழ்க்கையின் தாட்சண்யமற்ற மூர்க்கத்தைத் தாள முடியாத தத்தளிப்பு. வாடிப்போன முகத்துடன் குற்ற உணர்வில் தலைகவிழ்ந்தான். முகத்தை எதிர்கொள்ள இயலாமல் அலைபாயும் பார்வையாக வேறுபக்கம் பார்த்தான். விடாமல் ரங்கம்மா வார்த்தைகளால் கவ்வினாள். “ஏங்க... கிழிஞ்சி போன துணிமணிகளோட புள்ளைக குறைக்கோலமாத் திரியுதுகளே... பாத்தீகளா?” “ம்” “தீபாவளிக்காச்சும் ரெண்டு துணிமணி எடுக்கலாம்லே?” “ஒனக்குத் தெரியாதா? கையிலே வைச்சுக்கிட்டு வஞ்சகமா பண்ணுதேன்?” “மானத்தை மறைக்க துணிமணி வேண்டாமா? பாக்குறவுக நம்மளைக் கேவலமா நெனைச்சு, சிரிக்க மாட்டாகளா?” “தெரியத்தான் செய்யுது. கடன் கிடன் வாங்கி நெலத்துலே போடுற காலம்... மண்ணடிக்கணும். குப்பையடிக்கணும், நடுவை நட்டணும்”{{nop}}<noinclude></noinclude> c24nyms0pek2sl3a13b4kchoscqd7r2 பக்கம்:உயிர்க்காற்று.pdf/166 250 618837 1831692 2025-06-14T19:09:03Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|166|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“காலம் பூராவும் வேலைப்பாடுகதான். பாடுபட்டு என்னத்தைக் கண்டோம்? தீபாவளிப் பண்டிகை வெறும் பண்டிகைதானா?” “ரங்கம், நாம தமிழ்ச் சம்சாரிக. தைப்பொங்கலைத் தானே கொண்டாடணும்? தைப் பொங்கல்தான் தமிழ்ச் சாதிகளோட நல்ல நாள்” “இந்த வாய்சாமர்த்தியத்துலே ஒன்னும் கொறைச்சல் இல்லே” - என்று ரங்கம்மா வேதனையும், கோபமுமாய் நொடித்துக் கொண்டாள். உஸ்ஸுன்னு உக்கார நேரமில்லாம ராவுண்ணும் பாராம, பகலுன்னும் பாராம பாடுபடுற நமக்கு... உடுத்தக்கூட உருப்படியா ஒரு நல்ல சீலையில்லியே என்கிற நினைப்பு. புருஷன் மீது மட்டுமல்ல... சூழ்ந்த வாழ்க்கையின் மீதே வந்த கொதிப்பாக பொங்கிச் சீறிய நினைப்பு. ஊசியைக் குத்திக் குத்தி உருவினாள். அம்மாவின் மனக் கொதிப்பையும், முகச் சிணுங்கலையும், யாரையோ சபிக்கிற முணுமுணுப்பையும், சின்னவள் மவுனமாகப் பார்த்தாள். அந்தச் சின்ன விழிகளில் புரியாமையும், குழப்பமும். தீபாவளிக் கண்டத்திலிருந்து தப்பித்துவிட்ட நிம்மதி, ராமசுப்புவுக்கு. தைப் பொங்கலுக்குத் தள்ளிப் போட்டது...நாளை நகர்த்த மட்டுமல்ல... நிஜமாகவே தைப் பொங்கலுக்குள் கணிசமாகப் பணம் கிடைத்துவிடும் என்று நினைத்தான். அப்படி நம்புவதற்கான நியாயம் இருந்தது. சாத்தியம் இருந்தது. அந்த ஐப்பசியில் அந்த நம்பிக்கை ரொம்ப ரொம்ப நிச்சயமாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude> d7i4mzpgprounfhdoo24p5ywfgzxq0g 1831814 1831692 2025-06-15T02:13:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|166|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“காலம் பூராவும் வேலைப்பாடுகதான். பாடுபட்டு என்னத்தைக் கண்டோம்? தீபாவளிப் பண்டிகை வெறும் பண்டிகைதானா?” “ரங்கம், நாம தமிழ்ச் சம்சாரிக. தைப்பொங்கலைத் தானே கொண்டாடணும்? தைப் பொங்கல்தான் தமிழ்ச் சாதிகளோட நல்ல நாள்” “இந்த வாய்சாமர்த்தியத்துலே ஒன்னும் கொறைச்சல் இல்லே” - என்று ரங்கம்மா வேதனையும், கோபமுமாய் நொடித்துக் கொண்டாள். உஸ்ஸுன்னு உக்கார நேரமில்லாம ராவுண்ணும் பாராம, பகலுன்னும் பாராம பாடுபடுற நமக்கு... உடுத்தக்கூட உருப்படியா ஒரு நல்ல சீலையில்லியே என்கிற நினைப்பு. புருஷன் மீது மட்டுமல்ல... சூழ்ந்த வாழ்க்கையின் மீதே வந்த கொதிப்பாக பொங்கிச் சீறிய நினைப்பு. ஊசியைக் குத்திக் குத்தி உருவினாள். அம்மாவின் மனக் கொதிப்பையும், முகச் சிணுங்கலையும், யாரையோ சபிக்கிற முணுமுணுப்பையும், சின்னவள் மவுனமாகப் பார்த்தாள். அந்தச் சின்ன விழிகளில் புரியாமையும், குழப்பமும். தீபாவளிக் கண்டத்திலிருந்து தப்பித்துவிட்ட நிம்மதி, ராமசுப்புவுக்கு. தைப் பொங்கலுக்குத் தள்ளிப் போட்டது...நாளை நகர்த்த மட்டுமல்ல... நிஜமாகவே தைப் பொங்கலுக்குள் கணிசமாகப் பணம் கிடைத்துவிடும் என்று நினைத்தான். அப்படி நம்புவதற்கான நியாயம் இருந்தது. சாத்தியம் இருந்தது. அந்த ஐப்பசியில் அந்த நம்பிக்கை ரொம்ப ரொம்ப நிச்சயமாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude> a7bkapqfyjg1spr824vjs4i1pqhmfxz பக்கம்:உயிர்க்காற்று.pdf/167 250 618838 1831693 2025-06-14T19:14:06Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|167}}{{rule}}</b></noinclude>காரணம்... அப்போதுதான் கரும்பு நட்டியிருந்தான். கரும்பு... இந்த ஊருக்கே புதுசு. மிளகாய் வற்றல், பருத்தி, கம்பு, சோளம் என்று மட்டுமே வெள்ளாமை ஊருக்குள். இவன் கிணற்றில் மட்டும் தண்ணீர்ச் செழுமை. நெல்லும் போடுவான். அப்பத்தான் சர்க்கரை மில்லுக்காரர்கள் கரும்பு போடும்படி சொன்னார்கள், ஊர்ச் சம்சாரிகளிடம். யாரும் செவிசாய்க்கிற மாதிரி தெரியவில்லை. கரும்பு போட்டால்... ஏக்கருக்கு 40 டன் விளையும் என்று சாதித்தார்கள். இவனுக்கும் போட்டுப் பார்க்க ஆசைதான். ஆனால்... கரும்பு போட்டால், அந்தளவுக்கு தண்ணீர் காணாது. ரெண்டு கெஜம் வெட்டினால் தண்ணீர் பெருகும். சரிக்கட்டி விடலாம். கிணறு வெட்டுவது என்றால்... சும்மாவா? பத்தாயிரம் ஆகுமே... இவன் மெல்ல வாய் விட்டான், மில்லுக்காரர் ஒரே பிடியாக இவனைப் பிடித்துக் கொண்டார். கிணறு வெட்ட பத்தாயிரம் லோன் வாங்கித் தருவதாக சத்தியம் செய்தார். “அதெப்படி... முடியும்? லோன் வாங்குறதுன்னா... சும்மாவா? எம்புட்டு அலையணும்? எம்புட்டு நாளாகும்? அதுக்குள்ளே பயிர் பச்சைக வாடிப்போகும்...” “அதெல்லாம்... நீங்க லோன் வாங்கப் போறப்பதான்... அப்படி. நாங்க அப்படியில்லே. மில்லு மேனேஜர் போன் போட்டு பேசுனார்னா... ரெண்டே நாள்லே லோன் உங்களைத் தேடிக்கிட்டு வந்து சேரணும்”<noinclude></noinclude> gpu5qtfvapkiqp25gf7i5hh3aseunv8 1831815 1831693 2025-06-15T02:14:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|167}}{{rule}}</b></noinclude>காரணம்... அப்போதுதான் கரும்பு நட்டியிருந்தான். கரும்பு... இந்த ஊருக்கே புதுசு. மிளகாய் வற்றல், பருத்தி, கம்பு, சோளம் என்று மட்டுமே வெள்ளாமை ஊருக்குள். இவன் கிணற்றில் மட்டும் தண்ணீர்ச் செழுமை. நெல்லும் போடுவான். அப்பத்தான் சர்க்கரை மில்லுக்காரர்கள் கரும்பு போடும்படி சொன்னார்கள், ஊர்ச் சம்சாரிகளிடம். யாரும் செவிசாய்க்கிற மாதிரி தெரியவில்லை. கரும்பு போட்டால்... ஏக்கருக்கு 40 டன் விளையும் என்று சாதித்தார்கள். இவனுக்கும் போட்டுப் பார்க்க ஆசைதான். ஆனால்... கரும்பு போட்டால், அந்தளவுக்கு தண்ணீர் காணாது. ரெண்டு கெஜம் வெட்டினால் தண்ணீர் பெருகும். சரிக்கட்டி விடலாம். கிணறு வெட்டுவது என்றால்... சும்மாவா? பத்தாயிரம் ஆகுமே... இவன் மெல்ல வாய் விட்டான், மில்லுக்காரர் ஒரே பிடியாக இவனைப் பிடித்துக் கொண்டார். கிணறு வெட்ட பத்தாயிரம் லோன் வாங்கித் தருவதாக சத்தியம் செய்தார். “அதெப்படி... முடியும்? லோன் வாங்குறதுன்னா... சும்மாவா? எம்புட்டு அலையணும்? எம்புட்டு நாளாகும்? அதுக்குள்ளே பயிர் பச்சைக வாடிப்போகும்...” “அதெல்லாம்... நீங்க லோன் வாங்கப் போறப்பதான்... அப்படி. நாங்க அப்படியில்லே. மில்லு மேனேஜர் போன் போட்டு பேசுனார்னா... ரெண்டே நாள்லே லோன் உங்களைத் தேடிக்கிட்டு வந்து சேரணும்” {{nop}}<noinclude></noinclude> 5hbvafvhqxjdjxlar8a6ipa4zly2s8a பக்கம்:உயிர்க்காற்று.pdf/168 250 618839 1831694 2025-06-14T19:17:43Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|168|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“மேனேஜர் போன் போடுவாரா?” “நாங்க எதுக்கு இருக்கோம்? உங்களுக்கு மான்யம் குடுத்து நட்டவைக்கிற கரும்பு, நல்லா வெளைஞ்சாத் தானே எங்களுக்கு ஆதாயம்? லோன் வாங்கித் தர்றது எங்க கடமை. நிச்சயமா செய்ஞ்சு தர்றேன்” மில்லுக்காரர் இவனிடம் பின்னிப் பின்னிப் பேசினார். அவர் சொல்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. அப்படியிருந்தது, அவர் பேச்சு. கரும்பாய் தித்தித்தது. நம்பினான். கிணறுவெட்ட லோன் வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையின் பலத்தில் துணிச்சலாக அந்தப் புதுக் காரியத்தில் இறங்கிவிட்டான். ஆவணி புரட்டாசியில் பருத்தியும், பங்குனி சித்திரையில் ஒட்டுக் கம்பும் பயிரிடக்கூடிய ரெண்டு ஏக்கரில் கரும்பு நட்டினான். இவனுக்கு ஏகப் பெருமை. விதைக் கரும்பை வெட்டித் துண்டாக்குவதையும் துண்டுகளை ஊன்றுவதையும் ஊர்ப் பெரிசுகள் வந்து ரொம்ப ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். கரும்பு நன்றாகத்தான் வளர்ந்தது. இடுப்பு உயரத்துக்கு வந்தது. சாம்பல் நிறத் தோகைகள், உள்ளே தண்ணீர் பாய்ச்சப் போனால் உடம்பெல்லாம் உரசும். அந்த உரசல் ஒரு சுகமாக இவனுக்குள் பரவும். கரும்பு, நிறைய கனவுத் தோகைகளை வளர்த்தது. டன்கணக்கான கனவுகள், சீனிக் கனவுகள், இனிப்பு இனிப்பான பணக் கனவுகள், டன் டன்னாக பணக் கனவுகள்.{{nop}}<noinclude></noinclude> 89ge47f2fk19qy9az1e9l4r4zzwc897 1831817 1831694 2025-06-15T02:16:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|168|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>“மேனேஜர் போன் போடுவாரா?” “நாங்க எதுக்கு இருக்கோம்? உங்களுக்கு மான்யம் குடுத்து நட்டவைக்கிற கரும்பு, நல்லா வெளைஞ்சாத்தானே எங்களுக்கு ஆதாயம்? லோன் வாங்கித் தர்றது எங்க கடமை. நிச்சயமா செய்ஞ்சு தர்றேன்” மில்லுக்காரர் இவனிடம் பின்னிப் பின்னிப் பேசினார். அவர் சொல்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. அப்படியிருந்தது, அவர் பேச்சு. கரும்பாய் தித்தித்தது. நம்பினான். கிணறுவெட்ட லோன் வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையின் பலத்தில் துணிச்சலாக அந்தப் புதுக் காரியத்தில் இறங்கிவிட்டான். ஆவணி புரட்டாசியில் பருத்தியும், பங்குனி சித்திரையில் ஒட்டுக் கம்பும் பயிரிடக்கூடிய ரெண்டு ஏக்கரில் கரும்பு நட்டினான். இவனுக்கு ஏகப் பெருமை. விதைக் கரும்பை வெட்டித் துண்டாக்குவதையும் துண்டுகளை ஊன்றுவதையும் ஊர்ப் பெரிசுகள் வந்து ரொம்ப ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். கரும்பு நன்றாகத்தான் வளர்ந்தது. இடுப்பு உயரத்துக்கு வந்தது. சாம்பல் நிறத் தோகைகள், உள்ளே தண்ணீர் பாய்ச்சப் போனால் உடம்பெல்லாம் உரசும். அந்த உரசல் ஒரு சுகமாக இவனுக்குள் பரவும். கரும்பு, நிறைய கனவுத் தோகைகளை வளர்த்தது. டன்கணக்கான கனவுகள், சீனிக் கனவுகள், இனிப்பு இனிப்பான பணக் கனவுகள், டன் டன்னாக பணக் கனவுகள்.{{nop}}<noinclude></noinclude> 9fz09t9bkdp70wa2tt3nfxjg6bn6nyo பக்கம்:உயிர்க்காற்று.pdf/169 250 618840 1831695 2025-06-14T19:24:14Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|169}}{{rule}}</b></noinclude>நெல் நாற்றங்கால் வளர்கிறவரை பிரச்சினையில்லை. நடுவை நடந்தது. நெல் பயிரிடாமல் இருக்க முடியாது. வருஷப் பாட்டுக்கு நெல் வந்துவிடும். சோற்றுக் கவலையை இல்லாமல் ஆக்கிவிடும். நெல் நடுவைக்குப் பிறகு... கரும்புக்கு நீர் பாய்ச்ச வழியில்லை. நீரில்லை. மழையுமில்லை. கிணறு வெட்டலாம் என்று பார்த்தால்... கையில் பணமுமில்லை. மில்லுக்காரப் பிரதிநிதி ‘வருவார், வருவார்’ என்று வழிபார்த்து காத்துக் கிடந்தான், ராமசுப்பு. ‘லோன் வாங்கித் தந்தால் கிணறு வெட்டலாமே’ என்று மனசுக்குள் ஆலாய்ப் பறந்தான். சத்தியம் பண்ணினாரே... என் கடமை என்றாரே... ‘போன்போட்டால் ரெண்டே நாளில் கையில் கிடைக்கும்’ என்றாரே... வருகிற மாதிரித் தெரியவில்லை. கைச் செலவை யோசிக்காமல், பஸ்ஸேறி, ரெண்டு தடவை மில்லுக்கும் போனான். அந்தப் பிரதிநிதியை ‘தேடு, தேடு’ வென்று தேடினான். யார் யாரிடமோ விசாரித்தான். எல்லோரும் கேணப் பயலைப் பார்த்த மாதிரி ஏளனமும் இகழ்ச்சியுமாய் இவனைப் பார்த்தனர். ராமசுப்பு உள்ளுக்குள் ரொம்ப நொந்து போனான். இவனை ஏமாற்றி விட்டார்கள். வஞ்சித்து விட்டார்கள். மில்லுக்கு வேண்டிய கரும்பை பயிரிட வைப்பதற்காக, இவனை ஆசை காட்டி மோசம் பண்ணிவிட்டார், அந்தப் பிரதிநிதி.{{nop}}<noinclude></noinclude> 2x8qr2v5zrq4twn1gqfo3k4v0o39ixr 1831822 1831695 2025-06-15T02:17:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|169}}{{rule}}</b></noinclude>நெல் நாற்றங்கால் வளர்கிறவரை பிரச்சினையில்லை. நடுவை நடந்தது. நெல் பயிரிடாமல் இருக்க முடியாது. வருஷப் பாட்டுக்கு நெல் வந்துவிடும். சோற்றுக் கவலையை இல்லாமல் ஆக்கிவிடும். நெல் நடுவைக்குப் பிறகு... கரும்புக்கு நீர் பாய்ச்ச வழியில்லை. நீரில்லை. மழையுமில்லை. கிணறு வெட்டலாம் என்று பார்த்தால்... கையில் பணமுமில்லை. மில்லுக்காரப் பிரதிநிதி ‘வருவார், வருவார்’ என்று வழிபார்த்து காத்துக் கிடந்தான், ராமசுப்பு. ‘லோன் வாங்கித் தந்தால் கிணறு வெட்டலாமே’ என்று மனசுக்குள் ஆலாய்ப் பறந்தான். சத்தியம் பண்ணினாரே... என் கடமை என்றாரே... ‘போன்போட்டால் ரெண்டே நாளில் கையில் கிடைக்கும்’ என்றாரே... வருகிற மாதிரித் தெரியவில்லை. கைச் செலவை யோசிக்காமல், பஸ்ஸேறி, ரெண்டு தடவை மில்லுக்கும் போனான். அந்தப் பிரதிநிதியை ‘தேடு, தேடு’ வென்று தேடினான். யார் யாரிடமோ விசாரித்தான். எல்லோரும் கேணப் பயலைப் பார்த்த மாதிரி ஏளனமும் இகழ்ச்சியுமாய் இவனைப் பார்த்தனர். ராமசுப்பு உள்ளுக்குள் ரொம்ப நொந்து போனான். இவனை ஏமாற்றி விட்டார்கள். வஞ்சித்து விட்டார்கள். மில்லுக்கு வேண்டிய கரும்பை பயிரிட வைப்பதற்காக, இவனை ஆசை காட்டி மோசம் பண்ணிவிட்டார், அந்தப் பிரதிநிதி.{{nop}}<noinclude></noinclude> d0hm4js9f4xf0wm88z8y67e8j6vdxdx பக்கம்:உயிர்க்காற்று.pdf/170 250 618841 1831696 2025-06-14T19:28:50Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|170|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>‘ச்சேய்... தமிழ்ச் சம்சாரியை தமிழ் மில் முதலாளிகளே ஏமாற்றிச் சாறு பிழிகிறார்களே’ என்று உள்ளுக்குள் கசந்து போனான். கிணற்றை எட்டிப் பார்த்தான். வாழ்க்கையைப் போல வறண்டு கிடந்தது. ரங்கம்மா நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். “பருத்தி போட்டுருந்தா... பத்து குவிண்டாலாச்சும் வெடிச்சிருக்கும். கோடையிலே கம்பு பத்தாயிரத்துக்கு வந்துருக்கும். எடுக்காத எடுப்பெடுத்து... பொம்பளை பேச்சு கேக்காம, நாசம் பண்ணித் தொலைச்சுட்டீகளே... ஒரு வருஷ வெள்ளாமையே... மண்ணாக்கிட்டீகளே...” கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்ச வழியில்லை. சாம்பல் நிறத் தோகைகள் வெள்ளை வெள்ளையாக வெளிறி விட்டன. சாவின் பயத்தில் முகம் வெளுத்துப் போன கரும்புத் தோகைகள். நீரில்லாமல் மரண விளிம்பில் கரும்பு. மாசம் ஒரு தண்ணீர் பாய்ச்சுவதற்கே... ‘ஆத்தாடி அம்மாடி’ என்று திண்டாடித் தவிக்க வேண்டிய கொடுமை. பிரதிநிதியோடு சேர்ந்து வானமுமா ஏமாற்ற வேண்டும்? கரும்புத் தோகைகள் வாடி உலர்ந்துபோய் தேன் நிறத்துக்கு வந்து... ஊளைக்காற்றில் சத்தமாய் சலசலத்தன. இவனது கனவுகளும் உலர்ந்து போய்... கதிர் பருவத்துக்கு வந்துவிட்ட நெல், பருத்தி, மிளகாய் என்று வேறு வெள்ளாமையில்லை. அதுதான் கரும்பு பிடித்துக் கொண்டதே...{{nop}}<noinclude></noinclude> 00craskbwujse7xwe0ycuj0j38s55cl 1831827 1831696 2025-06-15T02:17:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|170|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>‘ச்சேய்... தமிழ்ச் சம்சாரியை தமிழ் மில் முதலாளிகளே ஏமாற்றிச் சாறு பிழிகிறார்களே’ என்று உள்ளுக்குள் கசந்து போனான். கிணற்றை எட்டிப் பார்த்தான். வாழ்க்கையைப் போல வறண்டு கிடந்தது. ரங்கம்மா நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். “பருத்தி போட்டுருந்தா... பத்து குவிண்டாலாச்சும் வெடிச்சிருக்கும். கோடையிலே கம்பு பத்தாயிரத்துக்கு வந்துருக்கும். எடுக்காத எடுப்பெடுத்து... பொம்பளை பேச்சு கேக்காம, நாசம் பண்ணித் தொலைச்சுட்டீகளே... ஒரு வருஷ வெள்ளாமையே... மண்ணாக்கிட்டீகளே...” கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்ச வழியில்லை. சாம்பல் நிறத் தோகைகள் வெள்ளை வெள்ளையாக வெளிறி விட்டன. சாவின் பயத்தில் முகம் வெளுத்துப் போன கரும்புத் தோகைகள். நீரில்லாமல் மரண விளிம்பில் கரும்பு. மாசம் ஒரு தண்ணீர் பாய்ச்சுவதற்கே... ‘ஆத்தாடி அம்மாடி’ என்று திண்டாடித் தவிக்க வேண்டிய கொடுமை. பிரதிநிதியோடு சேர்ந்து வானமுமா ஏமாற்ற வேண்டும்? கரும்புத் தோகைகள் வாடி உலர்ந்துபோய் தேன் நிறத்துக்கு வந்து... ஊளைக்காற்றில் சத்தமாய் சலசலத்தன. இவனது கனவுகளும் உலர்ந்து போய்... கதிர் பருவத்துக்கு வந்துவிட்ட நெல், பருத்தி, மிளகாய் என்று வேறு வெள்ளாமையில்லை. அதுதான் கரும்பு பிடித்துக் கொண்டதே...{{nop}}<noinclude></noinclude> rmcvjj0erqq7oxbq5ycufuoitcnajn0 பக்கம்:உயிர்க்காற்று.pdf/171 250 618842 1831697 2025-06-14T19:39:33Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|171}}{{rule}}</b></noinclude>எந்தப் பண வருமானத்துக்கும் வழியில்லை. எதை நம்பி எவன் கடன் தருவான்? தைப் பொங்கலை எப்படித் தாண்ட? தீபாவளியை ஏமாற்றியாகி விட்டது. ‘தமிழ்ச் சாதியின் திருநாள் தைப்பொங்கல்’ என்று அப்போது காட்டிய வாய்ச் சாமர்த்தியம். இப்போது... தைப் பொங்கலுக்கு துணிமணி எடுக்கணுமே. எடுத்தாகணுமே... உடுத்தத் துணியில்லாமல் பிள்ளைகள் கிழிசலும் தையலுமாய் நூல் நூலாய் தொங்குகிற பிள்ளைகளின் சட்டைகள். எப்படிப் பார்த்தாலும்... 1000 ரூபாய் வேண்டுமே... எவனும் தரமாட்டேன் என்கிறானே... என்ன செய்ய? கழுத்தாம்பிடியாக வந்து நெருக்குகிற கேள்வி. தோள்த் துண்டைப் பிடித்து உலுக்குகிற கேள்வி. “துணிமணி எடுக்க என்னமும் வழியிருக்கா?” என்று கேள்வி கேட்பாளே... ரங்கம்மா, அவளுக்கு என்ன பதில் சொல்ல? “அய்யா” திரும்பினான், மூத்த பயல். “என்னடா?” “அம்மா கூப்ட்டாக.” “எதுக்குடா?” “ஒங்களைத் தேடிக்கிட்டு யாரோ வந்துருக்காக...” மூத்தவனோடு கிளம்பினான். மனசுக்குள் குழப்பம் ‘யாராக இருக்கும்’ என்கிற திகைப்பு.{{nop}}<noinclude></noinclude> o4q7wyn6465w8xqjo724031ohfjo2ff 1831832 1831697 2025-06-15T02:18:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|171}}{{rule}}</b></noinclude>எந்தப் பண வருமானத்துக்கும் வழியில்லை. எதை நம்பி எவன் கடன் தருவான்? தைப் பொங்கலை எப்படித் தாண்ட? தீபாவளியை ஏமாற்றியாகி விட்டது. ‘தமிழ்ச் சாதியின் திருநாள் தைப்பொங்கல்’ என்று அப்போது காட்டிய வாய்ச் சாமர்த்தியம். இப்போது... தைப் பொங்கலுக்கு துணிமணி எடுக்கணுமே. எடுத்தாகணுமே... உடுத்தத் துணியில்லாமல் பிள்ளைகள் கிழிசலும் தையலுமாய் நூல் நூலாய் தொங்குகிற பிள்ளைகளின் சட்டைகள். எப்படிப் பார்த்தாலும்... 1000 ரூபாய் வேண்டுமே... எவனும் தரமாட்டேன் என்கிறானே... என்ன செய்ய? கழுத்தாம்பிடியாக வந்து நெருக்குகிற கேள்வி. தோள்த் துண்டைப் பிடித்து உலுக்குகிற கேள்வி. “துணிமணி எடுக்க என்னமும் வழியிருக்கா?” என்று கேள்வி கேட்பாளே... ரங்கம்மா, அவளுக்கு என்ன பதில் சொல்ல? “அய்யா” திரும்பினான், மூத்த பயல். “என்னடா?” “அம்மா கூப்ட்டாக.” “எதுக்குடா?” “ஒங்களைத் தேடிக்கிட்டு யாரோ வந்துருக்காக...” மூத்தவனோடு கிளம்பினான். மனசுக்குள் குழப்பம் ‘யாராக இருக்கும்’ என்கிற திகைப்பு.{{nop}}<noinclude></noinclude> c436rptjkb2tqjvfvufb8kb3zzp1h0k பக்கம்:உயிர்க்காற்று.pdf/172 250 618843 1831698 2025-06-14T19:43:19Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|172|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>போய்ப் பார்த்தால்... சர்க்கரை மில்லுக்காரர். ‘அந்த’ப் பிரதிநிதியில்லை. ஏமாற்றிய அந்தப் பிரதிநிதியில்லை. வேறு ஆள். கரும்பு விலைபேச வந்திருந்தார். புஞ்சைக்குப் போனார்கள். அந்த ஆள் சுற்றிப் பார்த்தார். நீர் பாய்ச்சாமல் வாடவிட்டதைக் குற்றம் சொன்னார். இவன் சொன்ன புகார்களை - நிலவரங்களை - காதில் வாங்கவேயில்லை. “என்ன பாடுபட்டாச்சும் கரும்புக்குத் தண்ணி பாய்ச்சிருக்கணும்” என்று கமலை வண்டிச் சத்தம் மாதிரி திரும்பத் திரும்ப கீச்சிட்டார். ‘நம்ம புள்ளய நாமா கழுத்தை நெருச்சி கொல்லுவோம்? இவர் பெருசா... உபதேசம் பண்ணுதாரே!’ ராமசுப்புவுக்குக் கோபம் என்றால்... கோபம், அப்படிக் கோபம் வந்தது. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘நம்ம புத்திக் குறைவுக்கு யாரைக் குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது...’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். கரும்பின் விளைச்சலின்மையை மாறி மாறி... சொன்னார். 6 டன் தேறும் என்று மதிப்பிட்டார். டன் 700 ரூபாய் ரேட் கிடைக்கும் என்றார். சனியன் விட்டுத் தொலைந்தால் போதும் என்று அட்வான்ஸை வாங்கினான். ஒரு வருஷ வெள்ளாமை போச்சே என்று மனசு கிடந்து மருகித் தவித்தது. பருத்தியும் கம்பும் போட்டிருந்தால்... இருபத்தையாயிரத்துக்குக் குறையாது. கரும்பு...? வெறும் மூவாயிரம் கை சேருமா என்பதே சந்தேகம்தான்.{{nop}}<noinclude></noinclude> 8dgnd760bkdkqxj0844nte09qy4vfog 1831838 1831698 2025-06-15T02:19:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|172|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>போய்ப் பார்த்தால்... சர்க்கரை மில்லுக்காரர். ‘அந்த’ப் பிரதிநிதியில்லை. ஏமாற்றிய அந்தப் பிரதிநிதியில்லை. வேறு ஆள். கரும்பு விலைபேச வந்திருந்தார். புஞ்சைக்குப் போனார்கள். அந்த ஆள் சுற்றிப் பார்த்தார். நீர் பாய்ச்சாமல் வாடவிட்டதைக் குற்றம் சொன்னார். இவன் சொன்ன புகார்களை - நிலவரங்களை - காதில் வாங்கவேயில்லை. “என்ன பாடுபட்டாச்சும் கரும்புக்குத் தண்ணி பாய்ச்சிருக்கணும்” என்று கமலை வண்டிச் சத்தம் மாதிரி திரும்பத் திரும்ப கீச்சிட்டார். ‘நம்ம புள்ளய நாமா கழுத்தை நெருச்சி கொல்லுவோம்? இவர் பெருசா... உபதேசம் பண்ணுதாரே!’ ராமசுப்புவுக்குக் கோபம் என்றால்... கோபம், அப்படிக் கோபம் வந்தது. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘நம்ம புத்திக் குறைவுக்கு யாரைக் குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது...’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். கரும்பின் விளைச்சலின்மையை மாறி மாறி... சொன்னார். 6 டன் தேறும் என்று மதிப்பிட்டார். டன் 700 ரூபாய் ரேட் கிடைக்கும் என்றார். சனியன் விட்டுத் தொலைந்தால் போதும் என்று அட்வான்ஸை வாங்கினான். ஒரு வருஷ வெள்ளாமை போச்சே என்று மனசு கிடந்து மருகித் தவித்தது. பருத்தியும் கம்பும் போட்டிருந்தால்... இருபத்தையாயிரத்துக்குக் குறையாது. கரும்பு...? வெறும் மூவாயிரம் கை சேருமா என்பதே சந்தேகம்தான்.{{nop}}<noinclude></noinclude> bq8pwaxsagwpbrwhqc6ubayewk34kuc பக்கம்:உயிர்க்காற்று.pdf/173 250 618844 1831699 2025-06-14T19:45:41Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|173}}{{rule}}</b></noinclude>‘உழுதவன் கணக்குப் பார்த்தால்... உழக்கு கூட மிஞ்சாது’ என்கிற சொலவடை சரியாய்ப் போயிற்றே என்று சோகமாக நினைத்துக் கொண்டான். தைப் பொங்கல். புதுத் துணிமணிகளை உடுத்திக் கொண்டு மூத்தவனும், இளையவளும் சந்தோஷ வெள்ளத்தில் தத்தளித்தனர். “அய்ய்... புதுச் சட்டை... அய்ய் எனக்கு புதுப் பாவாடை” என்று குதூகலக் காற்றாக சுழன்று வந்தனர். ராமசுப்புவுக்கும், ரங்கம்மாவுக்கும் புதுத்துணிமணிகள்தான். ஆனால்... ஏதோ கிழிந்து போய் விட்டிருப்பதை உணர்ந்த மாதிரி, மனசெல்லாம் கசப்பு.<noinclude> {{Right|15-1-96 கதிரவன், தீபாவளிச் சிறப்பிதழ்}}</noinclude> 3rix555lxca1xnp8diyjv55ynkzazfi 1831700 1831699 2025-06-14T19:46:02Z Preethi kumar23 14883 1831700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|173}}{{rule}}</b></noinclude>‘உழுதவன் கணக்குப் பார்த்தால்... உழக்கு கூட மிஞ்சாது’ என்கிற சொலவடை சரியாய்ப் போயிற்றே என்று சோகமாக நினைத்துக் கொண்டான். தைப் பொங்கல். புதுத் துணிமணிகளை உடுத்திக் கொண்டு மூத்தவனும், இளையவளும் சந்தோஷ வெள்ளத்தில் தத்தளித்தனர். “அய்ய்... புதுச் சட்டை... அய்ய் எனக்கு புதுப் பாவாடை” என்று குதூகலக் காற்றாக சுழன்று வந்தனர். ராமசுப்புவுக்கும், ரங்கம்மாவுக்கும் புதுத்துணிமணிகள்தான். ஆனால்... ஏதோ கிழிந்து போய் விட்டிருப்பதை உணர்ந்த மாதிரி, மனசெல்லாம் கசப்பு.{{nop}}<noinclude> {{Right|15-1-96 கதிரவன், தீபாவளிச் சிறப்பிதழ்}}</noinclude> byp3g3bsi0793tikdwim89uihv03crs 1831844 1831700 2025-06-15T02:20:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|173}}{{rule}}</b></noinclude>‘உழுதவன் கணக்குப் பார்த்தால்... உழக்கு கூட மிஞ்சாது’ என்கிற சொலவடை சரியாய்ப் போயிற்றே என்று சோகமாக நினைத்துக் கொண்டான். தைப் பொங்கல். புதுத் துணிமணிகளை உடுத்திக் கொண்டு மூத்தவனும், இளையவளும் சந்தோஷ வெள்ளத்தில் தத்தளித்தனர். “அய்ய்... புதுச் சட்டை... அய்ய் எனக்கு புதுப் பாவாடை” என்று குதூகலக் காற்றாக சுழன்று வந்தனர். ராமசுப்புவுக்கும், ரங்கம்மாவுக்கும் புதுத்துணிமணிகள்தான். ஆனால்... ஏதோ கிழிந்து போய் விட்டிருப்பதை உணர்ந்த மாதிரி, மனசெல்லாம் கசப்பு.{{nop}} {{Right|15-1-96 கதிரவன், தீபாவளிச் சிறப்பிதழ்}}<noinclude></noinclude> gj0c402nyehbhnwl2lp9mapf0wytfy2 பக்கம்:உயிர்க்காற்று.pdf/174 250 618845 1831701 2025-06-14T19:48:53Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பிரிவு</b>}}}} {{larger|<b>ம</b>}}ம்பட்டியை எடுத்து வீட்டு முற்றத்தில் வைத்த வடிவேலுவை, கண்ணில் சிறு கேள்வியோடு ஏறிட்டுப் பார்த்தாள்... வேல்த்தாய். மணி பத்து இருக்கும். ஏறுவெயில் சுள்ளென்று அறைகிறது. சாரல் கட்டியிருக்கிறது. மழைக் கோப்பு. காற்றில்லாத வெயில் தகிப்பாக எரிக்கிறது. வாசலருகில் நடையில் உட்கார்ந்து ‘அடிப்பெட்டி’ ஒட்டுகிற அவள், இடது காலை மடக்கி, வலது காலை நீட்டி வைத்துக் கொண்டு, விரலும் தாளும் பசையுமாக விறுவிறுவென்று இயங்குகிற சுறுசுறுப்பில் வேல்த்தாய். பார்வையில் உறுத்திய கேள்வியை அவன் கவனிக்கவில்லை. அவளைத் தாண்டிக் கொண்டு கதவை உரசியவாறு வெளியே வந்த அவன், மம்பட்டியைப் பார்த்தான். ஈரமண்ணாக அப்பி, உலர்ந்து போயிருந்தது. மம்பட்டியை மாற்றிப் பிடித்து ஓங்கி ஒரு போடு. சில்லு சில்லாகச் சிதறியோடுகிற மண்கட்டித் துகள்கள். சத்தமாக வெளி வந்த கேள்வி. “என்ன... மம்பட்டிக்கு இப்ப என்ன ஜோலி?”{{nop}}<noinclude></noinclude> hyx938j3ecmnmscb9u2zt1fs95p2l3n 1831850 1831701 2025-06-15T02:21:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பிரிவு</b>}}}} {{larger|<b>ம</b>}}ம்பட்டியை எடுத்து வீட்டு முற்றத்தில் வைத்த வடிவேலுவை, கண்ணில் சிறு கேள்வியோடு ஏறிட்டுப் பார்த்தாள்... வேல்த்தாய். மணி பத்து இருக்கும். ஏறுவெயில் சுள்ளென்று அறைகிறது. சாரல் கட்டியிருக்கிறது. மழைக் கோப்பு. காற்றில்லாத வெயில் தகிப்பாக எரிக்கிறது. வாசலருகில் நடையில் உட்கார்ந்து ‘அடிப்பெட்டி’ ஒட்டுகிற அவள், இடது காலை மடக்கி, வலது காலை நீட்டி வைத்துக் கொண்டு, விரலும் தாளும் பசையுமாக விறுவிறுவென்று இயங்குகிற சுறுசுறுப்பில் வேல்த்தாய். பார்வையில் உறுத்திய கேள்வியை அவன் கவனிக்கவில்லை. அவளைத் தாண்டிக் கொண்டு கதவை உரசியவாறு வெளியே வந்த அவன், மம்பட்டியைப் பார்த்தான். ஈரமண்ணாக அப்பி, உலர்ந்து போயிருந்தது. மம்பட்டியை மாற்றிப் பிடித்து ஓங்கி ஒரு போடு. சில்லு சில்லாகச் சிதறியோடுகிற மண்கட்டித் துகள்கள். சத்தமாக வெளி வந்த கேள்வி. “என்ன... மம்பட்டிக்கு இப்ப என்ன ஜோலி?”{{nop}}<noinclude></noinclude> 0w9gff3ldt8670uwk3yr0375j5i2r4v பக்கம்:உயிர்க்காற்று.pdf/175 250 618846 1831702 2025-06-14T19:53:44Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|175}{{rule}}</b></noinclude>நேற்று போட்ட சண்டைக்குப் பிறகு... இப்போது தான் முதல் பேச்சு. இறுகலாகிப் போயிருந்த மௌனம் உடைந்து நொறுங்குகிற சத்தம். சண்டையைத் துவக்கியவளே... இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறாள். இனி விறைத்துக் கொண்டிருப்பது நியாயமில்லை. “தண்ணி பாய்ச்சப் போறேன்... வேலய்யா நாயக்கரு புஞ்சைக்கு.” “மதியக் கரண்டு தானே? அதுக்கு இப்பவே போவணுமா?” “வாய்க்கால் செதுக்க வேண்டியிருக்கு.” “அப்ப... சோறுவைக்கட்டா...?” “வேண்டாம்!” “தண்ணியும் சோறும் கொண்ணாந்துரவா... புஞ்சைக்கு?” “ம்...” வடிவேலுவிடம் சலிப்பு. சிரத்தையில்லாத ‘ம்’. உயிரற்ற குரலின் ‘ம்’. நிர்ப்பந்தத்திற்கு மனசில்லாமல் பணிகிற வாட்டத்துடன் கூடிய ‘ம்’. புருஷனை நினைத்து அவளுள் சுரக்கிற அனுதாப உணர்ச்சி. வெயிலில் மினுமினுக்கிற கருந்திரேகம். ரோமக்கட்டு. தோளில் கிடக்கிற துண்டைத் தலையில் வட்டக்கட்டாகக் கட்டிக் கொண்டு, மம்பட்டியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல்<noinclude></noinclude> qttrtbboycssteuqxgtk1as630pq4qb 1831703 1831702 2025-06-14T19:54:39Z Preethi kumar23 14883 1831703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|175}}{{rule}}</b></noinclude>நேற்று போட்ட சண்டைக்குப் பிறகு... இப்போது தான் முதல் பேச்சு. இறுகலாகிப் போயிருந்த மௌனம் உடைந்து நொறுங்குகிற சத்தம். சண்டையைத் துவக்கியவளே... இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறாள். இனி விறைத்துக் கொண்டிருப்பது நியாயமில்லை. “தண்ணி பாய்ச்சப் போறேன்... வேலய்யா நாயக்கரு புஞ்சைக்கு.” “மதியக் கரண்டு தானே? அதுக்கு இப்பவே போவணுமா?” “வாய்க்கால் செதுக்க வேண்டியிருக்கு.” “அப்ப... சோறுவைக்கட்டா...?” “வேண்டாம்!” “தண்ணியும் சோறும் கொண்ணாந்துரவா... புஞ்சைக்கு?” “ம்...” வடிவேலுவிடம் சலிப்பு. சிரத்தையில்லாத ‘ம்’. உயிரற்ற குரலின் ‘ம்’. நிர்ப்பந்தத்திற்கு மனசில்லாமல் பணிகிற வாட்டத்துடன் கூடிய ‘ம்’. புருஷனை நினைத்து அவளுள் சுரக்கிற அனுதாப உணர்ச்சி. வெயிலில் மினுமினுக்கிற கருந்திரேகம். ரோமக்கட்டு. தோளில் கிடக்கிற துண்டைத் தலையில் வட்டக்கட்டாகக் கட்டிக் கொண்டு, மம்பட்டியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல்<noinclude></noinclude> fl2mgc3ldv3fm7bxt1ycw9k5jdspzcf 1831852 1831703 2025-06-15T02:21:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|175}}{{rule}}</b></noinclude>நேற்று போட்ட சண்டைக்குப் பிறகு... இப்போது தான் முதல் பேச்சு. இறுகலாகிப் போயிருந்த மௌனம் உடைந்து நொறுங்குகிற சத்தம். சண்டையைத் துவக்கியவளே... இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறாள். இனி விறைத்துக் கொண்டிருப்பது நியாயமில்லை. “தண்ணி பாய்ச்சப் போறேன்... வேலய்யா நாயக்கரு புஞ்சைக்கு.” “மதியக் கரண்டு தானே? அதுக்கு இப்பவே போவணுமா?” “வாய்க்கால் செதுக்க வேண்டியிருக்கு.” “அப்ப... சோறுவைக்கட்டா...?” “வேண்டாம்!” “தண்ணியும் சோறும் கொண்ணாந்துரவா... புஞ்சைக்கு?” “ம்...” வடிவேலுவிடம் சலிப்பு. சிரத்தையில்லாத ‘ம்’. உயிரற்ற குரலின் ‘ம்’. நிர்ப்பந்தத்திற்கு மனசில்லாமல் பணிகிற வாட்டத்துடன் கூடிய ‘ம்’. புருஷனை நினைத்து அவளுள் சுரக்கிற அனுதாப உணர்ச்சி. வெயிலில் மினுமினுக்கிற கருந்திரேகம். ரோமக்கட்டு. தோளில் கிடக்கிற துண்டைத் தலையில் வட்டக்கட்டாகக் கட்டிக் கொண்டு, மம்பட்டியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல்<noinclude></noinclude> knecsev2mcpldoar6k92sq99uk6ecsc பக்கம்:உயிர்க்காற்று.pdf/176 250 618847 1831704 2025-06-14T19:57:54Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|176|மேலாண்மை பொன்னுச்சாமி|}{{rule}}</b></noinclude>நகர்கிற புருஷன். அரைமனசாகப் பள்ளிக்கூடம் போகிற சின்னப் பிள்ளை மாதிரி... தளர் நடை. நாலுநாளாக எந்தக் கூலி வேலைக்கும் போகாமல் சோம்பலாய் ஊரைச் சுற்றித் திரிந்தவன், நேற்று போட்ட சண்டைக்குப் பிறகு... இன்று நகர்கிறான். அதுவும் அரை மனசாய், குறை மனசாய். புருஷன் முதுகையே பார்க்கிற வேல்த்தாய். இரக்கமும் குழப்பமுமாய் நினைப்புகள். ‘என்ன கேடு வந்துச்சு இந்த ஆளுக்கு? என்னத்துக்கு இப்படியாயிட்டாரு? சுதாரிப்பு இல்லாம, சோம்பல் அடைஞ்சு போய்... சுருண்டு கெடக்காரே... ஒரு இழவும் புரியமாட்டேங்குதே...’ சிலந்தி வலையாகப் பின்னிக் கொள்கிற நினைவுகள். குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, குழம்பிக் கெள்கிற எண்ண ஓட்டம். ‘மம்பட்டி வேலை என்றால்... அதில் மாமன்னன் வடிவேல்தான்’ என்று ஊரெல்லாம் பேச்சு. மண்ணோடு பின்னிக் கிடப்பதில் அப்படியோர் மோகம். காடுகரைகளில் பாடுபடுகிற சம்சாரி வேலைகளில் ஓர் ஆர்வம். பிடிப்பு. மம்பட்டியைத் தூக்கித் தோளில் வைத்து விட்டாலே... கோட்டையைப் பிடிக்கப்போகிற ராஜா மாதிரிதான் தனி கம்பீரம் வந்து விடும். நெஞ்சை நிமிர்த்தி, படு உற்சாகமாய் நடப்பான். நடையில் ஒரு துள்ளல். துடிப்பு. கூலிக்காக செய்கிற வேலைதானே... கொஞ்சம் மாரடிப்போமே என்ற எண்ணமே இருக்காது. சூது,<noinclude></noinclude> rp41qbhds5z8t6da9ngy4xy2hfi1yfb 1831705 1831704 2025-06-14T19:58:11Z Preethi kumar23 14883 1831705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|176|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>நகர்கிற புருஷன். அரைமனசாகப் பள்ளிக்கூடம் போகிற சின்னப் பிள்ளை மாதிரி... தளர் நடை. நாலுநாளாக எந்தக் கூலி வேலைக்கும் போகாமல் சோம்பலாய் ஊரைச் சுற்றித் திரிந்தவன், நேற்று போட்ட சண்டைக்குப் பிறகு... இன்று நகர்கிறான். அதுவும் அரை மனசாய், குறை மனசாய். புருஷன் முதுகையே பார்க்கிற வேல்த்தாய். இரக்கமும் குழப்பமுமாய் நினைப்புகள். ‘என்ன கேடு வந்துச்சு இந்த ஆளுக்கு? என்னத்துக்கு இப்படியாயிட்டாரு? சுதாரிப்பு இல்லாம, சோம்பல் அடைஞ்சு போய்... சுருண்டு கெடக்காரே... ஒரு இழவும் புரியமாட்டேங்குதே...’ சிலந்தி வலையாகப் பின்னிக் கொள்கிற நினைவுகள். குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, குழம்பிக் கெள்கிற எண்ண ஓட்டம். ‘மம்பட்டி வேலை என்றால்... அதில் மாமன்னன் வடிவேல்தான்’ என்று ஊரெல்லாம் பேச்சு. மண்ணோடு பின்னிக் கிடப்பதில் அப்படியோர் மோகம். காடுகரைகளில் பாடுபடுகிற சம்சாரி வேலைகளில் ஓர் ஆர்வம். பிடிப்பு. மம்பட்டியைத் தூக்கித் தோளில் வைத்து விட்டாலே... கோட்டையைப் பிடிக்கப்போகிற ராஜா மாதிரிதான் தனி கம்பீரம் வந்து விடும். நெஞ்சை நிமிர்த்தி, படு உற்சாகமாய் நடப்பான். நடையில் ஒரு துள்ளல். துடிப்பு. கூலிக்காக செய்கிற வேலைதானே... கொஞ்சம் மாரடிப்போமே என்ற எண்ணமே இருக்காது. சூது,<noinclude></noinclude> feaujvcjw3j1jn7ezxsg6qddms2c1m3 1831854 1831705 2025-06-15T02:22:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|176|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>நகர்கிற புருஷன். அரைமனசாகப் பள்ளிக்கூடம் போகிற சின்னப் பிள்ளை மாதிரி... தளர் நடை. நாலுநாளாக எந்தக் கூலி வேலைக்கும் போகாமல் சோம்பலாய் ஊரைச் சுற்றித் திரிந்தவன், நேற்று போட்ட சண்டைக்குப் பிறகு... இன்று நகர்கிறான். அதுவும் அரை மனசாய், குறை மனசாய். புருஷன் முதுகையே பார்க்கிற வேல்த்தாய். இரக்கமும் குழப்பமுமாய் நினைப்புகள். ‘என்ன கேடு வந்துச்சு இந்த ஆளுக்கு? என்னத்துக்கு இப்படியாயிட்டாரு? சுதாரிப்பு இல்லாம, சோம்பல் அடைஞ்சு போய்... சுருண்டு கெடக்காரே... ஒரு இழவும் புரியமாட்டேங்குதே...’ சிலந்தி வலையாகப் பின்னிக் கொள்கிற நினைவுகள். குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, குழம்பிக் கெள்கிற எண்ண ஓட்டம். ‘மம்பட்டி வேலை என்றால்... அதில் மாமன்னன் வடிவேல்தான்’ என்று ஊரெல்லாம் பேச்சு. மண்ணோடு பின்னிக் கிடப்பதில் அப்படியோர் மோகம். காடுகரைகளில் பாடுபடுகிற சம்சாரி வேலைகளில் ஓர் ஆர்வம். பிடிப்பு. மம்பட்டியைத் தூக்கித் தோளில் வைத்து விட்டாலே... கோட்டையைப் பிடிக்கப்போகிற ராஜா மாதிரிதான் தனி கம்பீரம் வந்து விடும். நெஞ்சை நிமிர்த்தி, படு உற்சாகமாய் நடப்பான். நடையில் ஒரு துள்ளல். துடிப்பு. கூலிக்காக செய்கிற வேலைதானே... கொஞ்சம் மாரடிப்போமே என்ற எண்ணமே இருக்காது. சூது,<noinclude></noinclude> k3njmuj89rry6vwbj7u1v4qnzm6pz7h பக்கம்:உயிர்க்காற்று.pdf/177 250 618848 1831706 2025-06-14T20:00:52Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|177|உயிர்க்காற்று|}}{{rule}}</b></noinclude>ஏமாற்றம் எதுவும் இருக்காது. வஞ்சகமில்லாமல் ஓடியாடி வேர்வை சிந்துவான். மனசு கலந்த பாடு. உணர்வு கரைந்த உழைப்பு. சாதனை செய்து காட்டப் போகிறவனின் விறுவிறுப்பு. போட்டியில் ஜெயிக்கப் போகிறவனைப் போல... சுயமான உத்வேகம். விவரமறிந்த வயசிலிருந்து செம்மறியாடுகளை மேய்த்துத் திரிந்தவன். அதன் கொச்சை வாடையிலேயே உறங்கி முழித்தவன். ஆட்டுக் கம்பு தூக்கி, காட்டு வெளியில் சுற்றியவன். வெயிலும் சாமமும் அவனுக்கு ஒன்றுதான். தரிசுகளில் மேய்ப்பான். பேய் திரிகிற சாமத்தில் ஊரான் புஞ்சைகளில் கொழை ஒடிப்பான். கல்யாணம் நடக்கிற போது, ஆடுதான் மேய்த்துக் கொண்டிருந்தான். வாரத்து ஆடு. கல்யாணமான புதுசு. மாப்பிள்ளை முறுக்கு. புதுப் பெண்டாட்டியோடு எந்நேரமும் கொஞ்சி மகிழணும் என்று தவியாய்த் தவிக்கிற மோகம். இளவட்டப் பிரவாகம். ஆடு மேய்ப்புத் தொழில் பெருத்த இடைஞ்சலாக இருந்தது. பூராவும் சாமக் கூத்து. மேய்த்து, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, கிடையில் சேர்த்து வீடு திரும்ப ராத்திரி எட்டாகிவிடும். அப்புறம்தான் இளம் குட்டிகளுக்குக் கொழை ஒடிப்பு. பெண்டாட்டி முகம் பார்ப்பதே பெரும் அதிசயம். ஆடுகளை நினைத்தாலே இச்சிலாத்தியாயிருந்தது. இதை எப்படியாவது தலை முழுகியாகணும் என்று துடியாய்த் துடித்தான்.{{nop}}<noinclude></noinclude> glz309ucts1agxwucp0ndqrb3rwjg2r 1831708 1831706 2025-06-14T20:04:40Z Preethi kumar23 14883 1831708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|177}}{{rule}}</b></noinclude>ஏமாற்றம் எதுவும் இருக்காது. வஞ்சகமில்லாமல் ஓடியாடி வேர்வை சிந்துவான். மனசு கலந்த பாடு. உணர்வு கரைந்த உழைப்பு. சாதனை செய்து காட்டப் போகிறவனின் விறுவிறுப்பு. போட்டியில் ஜெயிக்கப் போகிறவனைப் போல... சுயமான உத்வேகம். விவரமறிந்த வயசிலிருந்து செம்மறியாடுகளை மேய்த்துத் திரிந்தவன். அதன் கொச்சை வாடையிலேயே உறங்கி முழித்தவன். ஆட்டுக் கம்பு தூக்கி, காட்டு வெளியில் சுற்றியவன். வெயிலும் சாமமும் அவனுக்கு ஒன்றுதான். தரிசுகளில் மேய்ப்பான். பேய் திரிகிற சாமத்தில் ஊரான் புஞ்சைகளில் கொழை ஒடிப்பான். கல்யாணம் நடக்கிற போது, ஆடுதான் மேய்த்துக் கொண்டிருந்தான். வாரத்து ஆடு. கல்யாணமான புதுசு. மாப்பிள்ளை முறுக்கு. புதுப் பெண்டாட்டியோடு எந்நேரமும் கொஞ்சி மகிழணும் என்று தவியாய்த் தவிக்கிற மோகம். இளவட்டப் பிரவாகம். ஆடு மேய்ப்புத் தொழில் பெருத்த இடைஞ்சலாக இருந்தது. பூராவும் சாமக் கூத்து. மேய்த்து, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, கிடையில் சேர்த்து வீடு திரும்ப ராத்திரி எட்டாகிவிடும். அப்புறம்தான் இளம் குட்டிகளுக்குக் கொழை ஒடிப்பு. பெண்டாட்டி முகம் பார்ப்பதே பெரும் அதிசயம். ஆடுகளை நினைத்தாலே இச்சிலாத்தியாயிருந்தது. இதை எப்படியாவது தலை முழுகியாகணும் என்று துடியாய்த் துடித்தான்.{{nop}}<noinclude></noinclude> fkdss66yu07atky906oett7ugs99h91 1831856 1831708 2025-06-15T02:23:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|177}}{{rule}}</b></noinclude>ஏமாற்றம் எதுவும் இருக்காது. வஞ்சகமில்லாமல் ஓடியாடி வேர்வை சிந்துவான். மனசு கலந்த பாடு. உணர்வு கரைந்த உழைப்பு. சாதனை செய்து காட்டப் போகிறவனின் விறுவிறுப்பு. போட்டியில் ஜெயிக்கப் போகிறவனைப் போல... சுயமான உத்வேகம். விவரமறிந்த வயசிலிருந்து செம்மறியாடுகளை மேய்த்துத் திரிந்தவன். அதன் கொச்சை வாடையிலேயே உறங்கி முழித்தவன். ஆட்டுக் கம்பு தூக்கி, காட்டு வெளியில் சுற்றியவன். வெயிலும் சாமமும் அவனுக்கு ஒன்றுதான். தரிசுகளில் மேய்ப்பான். பேய் திரிகிற சாமத்தில் ஊரான் புஞ்சைகளில் கொழை ஒடிப்பான். கல்யாணம் நடக்கிற போது, ஆடுதான் மேய்த்துக் கொண்டிருந்தான். வாரத்து ஆடு. கல்யாணமான புதுசு. மாப்பிள்ளை முறுக்கு. புதுப் பெண்டாட்டியோடு எந்நேரமும் கொஞ்சி மகிழணும் என்று தவியாய்த் தவிக்கிற மோகம். இளவட்டப் பிரவாகம். ஆடு மேய்ப்புத் தொழில் பெருத்த இடைஞ்சலாக இருந்தது. பூராவும் சாமக் கூத்து. மேய்த்து, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, கிடையில் சேர்த்து வீடு திரும்ப ராத்திரி எட்டாகிவிடும். அப்புறம்தான் இளம் குட்டிகளுக்குக் கொழை ஒடிப்பு. பெண்டாட்டி முகம் பார்ப்பதே பெரும் அதிசயம். ஆடுகளை நினைத்தாலே இச்சிலாத்தியாயிருந்தது. இதை எப்படியாவது தலை முழுகியாகணும் என்று துடியாய்த் துடித்தான்.{{nop}}<noinclude></noinclude> 4s5njcsgam5mt7z9z27zxocgp5fssbb பக்கம்:உயிர்க்காற்று.pdf/178 250 618849 1831707 2025-06-14T20:04:22Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|178|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>கிடைப் பகிர்வில் ஒரு சண்டைவர... ‘இதுதான் சாக்கு’ என்று, ஆடுகளை விற்று கணக்கு கண்டு கழித்து விட்டு... மம்பட்டியைத் தூக்கியவன்தான். காட்டு வேலை என்றால்... கணக்கு வழக்கே பார்க்க மாட்டான். வேலைக்கு ஆள் கூப்பிடுகிற சம்சாரிகள், வடிவேலுவை ‘பிரியப்பட்டு’த் தேடுவார்கள். வஞ்சகமில்லாத பாட்டாளி சர்டிபிகேட்டோடு. தண்ணீர்ப் பாய்ச்சுவது என்றால்... அதில் ஒரு வேகம். சொந்தப் புஞ்சை போன்ற அக்கறை. வாய்க்கால் புல்லைச் செதுக்குகிற தீவிரம். பாய்ந்த பாத்திகளுக்குள் இருக்கும் களைகளைப் பிடுங்குகிற சுத்தம். வரப்பை இழுத்து, மண் வைத்து வேர்வை சிந்துகிற நேர்மை. பாத்தி கட்டு என்றாலும் அப்படித்தான், விறு விறுப்பும், வேலைத் தெளிவும் இருக்கும். டக்கருக்கு மண் அள்ளிவிட, குப்பையள்ளிவிடப் போனாலும்.. அதேதான். மற்றவர் ஒரு கூடை அள்ளுவதற்குள், இவன் நாலு கூடைக்கு அள்ளி முடித்து விடுவான். கூட வேலை பார்க்கிறவர்கள் இவனைச் ‘சரியான கோட்டிக்காரப்பய’ என்று கேலி கிண்டல் பண்ணி கூத்துக் கட்டுவார்கள். “ஊரானுக்கு ஒழைக்குறதுலே இப்படியா உசுரைக் குடுக்கணும்? கிரீடமா வைச்சு விடப் போறாக? இல்லே... நடுத் தெருவுலே ஒனக்குச் செலை வைப்பாகளா?” என்றெல்லாம் குத்திக்காட்டி நையாண்டி பண்ணுவார்கள்.<noinclude></noinclude> lgrueoebo4j14dpz3ag7iniv2zleiqu 1831858 1831707 2025-06-15T02:23:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|178|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>கிடைப் பகிர்வில் ஒரு சண்டைவர... ‘இதுதான் சாக்கு’ என்று, ஆடுகளை விற்று கணக்கு கண்டு கழித்து விட்டு... மம்பட்டியைத் தூக்கியவன்தான். காட்டு வேலை என்றால்... கணக்கு வழக்கே பார்க்க மாட்டான். வேலைக்கு ஆள் கூப்பிடுகிற சம்சாரிகள், வடிவேலுவை ‘பிரியப்பட்டு’த் தேடுவார்கள். வஞ்சகமில்லாத பாட்டாளி சர்டிபிகேட்டோடு. தண்ணீர்ப் பாய்ச்சுவது என்றால்... அதில் ஒரு வேகம். சொந்தப் புஞ்சை போன்ற அக்கறை. வாய்க்கால் புல்லைச் செதுக்குகிற தீவிரம். பாய்ந்த பாத்திகளுக்குள் இருக்கும் களைகளைப் பிடுங்குகிற சுத்தம். வரப்பை இழுத்து, மண் வைத்து வேர்வை சிந்துகிற நேர்மை. பாத்தி கட்டு என்றாலும் அப்படித்தான், விறு விறுப்பும், வேலைத் தெளிவும் இருக்கும். டக்கருக்கு மண் அள்ளிவிட, குப்பையள்ளிவிடப் போனாலும்.. அதேதான். மற்றவர் ஒரு கூடை அள்ளுவதற்குள், இவன் நாலு கூடைக்கு அள்ளி முடித்து விடுவான். கூட வேலை பார்க்கிறவர்கள் இவனைச் ‘சரியான கோட்டிக்காரப்பய’ என்று கேலி கிண்டல் பண்ணி கூத்துக் கட்டுவார்கள். “ஊரானுக்கு ஒழைக்குறதுலே இப்படியா உசுரைக் குடுக்கணும்? கிரீடமா வைச்சு விடப் போறாக? இல்லே... நடுத் தெருவுலே ஒனக்குச் செலை வைப்பாகளா?” என்றெல்லாம் குத்திக்காட்டி நையாண்டி பண்ணுவார்கள்.<noinclude></noinclude> hpt2jf4ew41diopmtlnuxp7ahnezyuq பக்கம்:உயிர்க்காற்று.pdf/179 250 618850 1831709 2025-06-14T20:09:46Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|179}}{{rule}}</b></noinclude>ஊ... ஹூம். அதுக்கெல்லாம் அசரவே மாட்டான். ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ என்று அவன் போக்கிலேயே... அவன். {{larger|<b>அ</b>}}ப்படி இருந்த ஆளுக்கு, இப்ப என்ன கேடு வந்துவிட்டது. வாத்தியாருக்குப் பயந்தபிள்ளை திடுமென்று பள்ளிக்கூடம் போக மறுப்பதைப் போல, இவனும் சண்டித் தனம் பண்ணுகிறான். வேலைக்குப் போகிற இஷ்டமேயில்லை. சும்மாவே ஊரைச் சுற்றுகிறான். சோம்பலில் முடங்கி உறங்குகிறான். “வேலைக்கு வாரீயா?” என்று யாராச்சும் கூப்பிட்டால் ‘வேலை இருக்கு’ என்று தட்டிக் கழிப்பான். ‘என்ன வேலை’ என்று கேட்டால் ‘குண்டக்க மண்டக்க’ என்னத்தையாச்சும் பொய் சொல்லுவான். நாலைந்து நாளாகப் போக மாட்டான். அப்புறம் வேல்த்தாய் சண்டை போட்டால்... ரெண்டு நாளைக்குப் போவான், நச்சரிப்பு தாளாமல். அப்புறம் முடக்கம்தான். நேற்று ராத்திரிகூட... அதே சண்டைதான். சண்டையின் வெக்கைக்கு மத்தியில்... அவன் சலிப்பும் சமாதானமுமாய்ச் சொன்ன வார்த்தைகள். “ஆமா... அவுக குடுக்குற இருபது ரூவா சம்பளத்துக்காக... வேணாக் கொதிக்கிற வெயில்லே கெடந்து சாகணுமாக்கும்? இருபதுரூவாயை வைச்சு என்ன செய்ய? நாக்கு வழிக்கக் கூடப் பத்தாது...”{{nop}}<noinclude></noinclude> 6ts7rbdcpl2al40ueymc5rxzg8ld2ty 1831860 1831709 2025-06-15T02:24:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|179}}{{rule}}</b></noinclude>ஊ... ஹூம். அதுக்கெல்லாம் அசரவே மாட்டான். ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ என்று அவன் போக்கிலேயே... அவன். {{larger|<b>அ</b>}}ப்படி இருந்த ஆளுக்கு, இப்ப என்ன கேடு வந்துவிட்டது. வாத்தியாருக்குப் பயந்தபிள்ளை திடுமென்று பள்ளிக்கூடம் போக மறுப்பதைப் போல, இவனும் சண்டித் தனம் பண்ணுகிறான். வேலைக்குப் போகிற இஷ்டமேயில்லை. சும்மாவே ஊரைச் சுற்றுகிறான். சோம்பலில் முடங்கி உறங்குகிறான். “வேலைக்கு வாரீயா?” என்று யாராச்சும் கூப்பிட்டால் ‘வேலை இருக்கு’ என்று தட்டிக் கழிப்பான். ‘என்ன வேலை’ என்று கேட்டால் ‘குண்டக்க மண்டக்க’ என்னத்தையாச்சும் பொய் சொல்லுவான். நாலைந்து நாளாகப் போக மாட்டான். அப்புறம் வேல்த்தாய் சண்டை போட்டால்... ரெண்டு நாளைக்குப் போவான், நச்சரிப்பு தாளாமல். அப்புறம் முடக்கம்தான். நேற்று ராத்திரிகூட... அதே சண்டைதான். சண்டையின் வெக்கைக்கு மத்தியில்... அவன் சலிப்பும் சமாதானமுமாய்ச் சொன்ன வார்த்தைகள். “ஆமா... அவுக குடுக்குற இருபது ரூவா சம்பளத்துக்காக... வேணாக் கொதிக்கிற வெயில்லே கெடந்து சாகணுமாக்கும்? இருபதுரூவாயை வைச்சு என்ன செய்ய? நாக்கு வழிக்கக் கூடப் பத்தாது...”{{nop}}<noinclude></noinclude> 4obsi472jxuq95gzcqcsvzrqu0h7z6f பக்கம்:உயிர்க்காற்று.pdf/180 250 618851 1831710 2025-06-14T20:13:35Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|180|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>இப்போது கூட, வேல்த்தாய் மனசுக்குள் மங்கலாய் ஒலிக்கிற அந்த முணுமுணுப்பு. ஏதோ மர்மம் பிடிபடுகிற மாதிரியோர் உணர்வு. இவளுள் எங்கெங்கோ பரவி, ஆழ அதிர்வுகளை நிகழ்த்துகிற உணர்வின் முகங்கள்! அசமந்தமாகிப் போன புருஷனை நினைத்தால்... கோபப்பட முடியவில்லை இப்போது. பாவமாக இருக்கிறது. {{larger|<b>வே</b>}}லய்யா நாயக்கர் புஞ்சைக்குள் இறங்கினான் வடிவேல். புஞ்சை லட்சணம் கெட்டுப் போயிருந்தது. கோடைப் பருத்தி. நெஞ்சுக்கு மேல் வளர்ந்திருக்க வேண்டிய எல்.ஆர்.ஏ. பருத்திச் செடிகள். முழங்கால் உயரத்தில் உயிரில்லாமல் முழித்துக் கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றும் மஞ்சள், சிவப்பு பூக்கள். பாத்திக்குப் பாத்தி கீரைமாதிரி அப்பிப் போய் படர்ந்திருக்கிற சாரணத்திக் கொழை. வானம்பார்த்த சம்சாரித்தனம். சம்சாரிகளுக்கும் காடுகரைகள் விளைய மாட்டேன் என்கிறது. விளைகிற விளைச்சலுக்கும் உருப்படியான விலையுமில்லை. வியாபாரிகள் கொள்ளை. கடனும் உடனுமாய் இடுப்பொடிந்து கிடக்கிற சம்சாரி... எதை வைத்துக் கூலி ஜனத்துக்குச் சம்பளம் கொடுப்பான்? உள்ள சம்பளத்துக்கே வழியற்ற கதியில், நல்ல சம்பளத்துக்கு எங்க போக கிணற்றுத் தொட்டியிலிருந்து புஞ்சைக்கு வருகிற பெருவாய்க்கால். வேரோடிப்போன அருகம்புல்லும்,<noinclude></noinclude> f1aqu1mfecxkicz0wah0zsz7proe9rx 1831861 1831710 2025-06-15T02:25:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|180|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>இப்போது கூட, வேல்த்தாய் மனசுக்குள் மங்கலாய் ஒலிக்கிற அந்த முணுமுணுப்பு. ஏதோ மர்மம் பிடிபடுகிற மாதிரியோர் உணர்வு. இவளுள் எங்கெங்கோ பரவி, ஆழ அதிர்வுகளை நிகழ்த்துகிற உணர்வின் முகங்கள்! அசமந்தமாகிப் போன புருஷனை நினைத்தால்... கோபப்பட முடியவில்லை இப்போது. பாவமாக இருக்கிறது. {{larger|<b>வே</b>}}லய்யா நாயக்கர் புஞ்சைக்குள் இறங்கினான் வடிவேல். புஞ்சை லட்சணம் கெட்டுப் போயிருந்தது. கோடைப் பருத்தி. நெஞ்சுக்கு மேல் வளர்ந்திருக்க வேண்டிய எல்.ஆர்.ஏ. பருத்திச் செடிகள். முழங்கால் உயரத்தில் உயிரில்லாமல் முழித்துக் கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றும் மஞ்சள், சிவப்பு பூக்கள். பாத்திக்குப் பாத்தி கீரைமாதிரி அப்பிப் போய் படர்ந்திருக்கிற சாரணத்திக் கொழை. வானம்பார்த்த சம்சாரித்தனம். சம்சாரிகளுக்கும் காடுகரைகள் விளைய மாட்டேன் என்கிறது. விளைகிற விளைச்சலுக்கும் உருப்படியான விலையுமில்லை. வியாபாரிகள் கொள்ளை. கடனும் உடனுமாய் இடுப்பொடிந்து கிடக்கிற சம்சாரி... எதை வைத்துக் கூலி ஜனத்துக்குச் சம்பளம் கொடுப்பான்? உள்ள சம்பளத்துக்கே வழியற்ற கதியில், நல்ல சம்பளத்துக்கு எங்க போக கிணற்றுத் தொட்டியிலிருந்து புஞ்சைக்கு வருகிற பெருவாய்க்கால். வேரோடிப்போன அருகம்புல்லும்,<noinclude></noinclude> b0h7iwheg7kjkpn3ph3o2q42kmvybkw பக்கம்:உயிர்க்காற்று.pdf/181 250 618852 1831711 2025-06-14T20:17:35Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|181}}{{rule}}</b></noinclude>கொடி கொடியாய்ப் படர்ந்த பொடுதலையும் போட்டு மூடிக் கிடந்தன. உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி ‘பரபர’வென்று தேய்த்துக் கொண்டு, மம்பட்டியைப் பிடித்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான். ‘சதக்’, ‘சதக்’ கென்று விழுகிற மம்பட்டி. கொத்திக் கண்ட கோழியும், நக்கிக் கண்ட நாயுமாய்... அவனுள்ளிருந்து வியர்வையாய்ப் பீறிடுகிற உழைப்பு வெறி. புல்லும் மண்ணும் குவியக் குவிய... மம்பட்டியால் அள்ளி அள்ளிக் கரையில் போட்டுக் கொண்டே பின் நகர்கிறான். ‘மூசு, மூசெ’ன்கிற மூச்சிறைப்பு. நிமிர்ந்து பார்க்கவேயில்லை. சதக், சதக், சதக், ‘சதக்’குகள்... அன்றைய வெயில் முழுவதும், அவன் முதுகில்தான். {{larger|<b>ம</b>}}ண்வெட்டி வேலையில் வடிவேலுவோடு போட்டிக்கு நிற்க முடியுமென்றால்... அது முத்தையா ஒருத்தன்தான். வேலய்யா நாயக்கருக்குப் பண்ணையாளாக பதிவுக் கூலிக்காரனாக - இருந்தவன். வேலைகளில், இவனைப் போல அசுரன். சாயங்காலம் வரை மாடும் கலப்பையுமாக வந்து உழுது முடிப்பான். ராத்திரி நிலா வெளிச்சத்தில் ஒத்தையாளாக வந்து பாத்தி கட்டி முடித்து விடுவான். அப்பேர்ப்பட்ட பாட்டாளி. அவன் மம்பட்டியைப் பாதுகாத்து வைத்திருக்கும் விதமே...தனி.{{nop}}<noinclude></noinclude> i8f7glflkkwr0l8frh2826o6sw6fl6r 1831863 1831711 2025-06-15T02:26:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|181}}{{rule}}</b></noinclude>கொடி கொடியாய்ப் படர்ந்த பொடுதலையும் போட்டு மூடிக் கிடந்தன. உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி ‘பரபர’வென்று தேய்த்துக் கொண்டு, மம்பட்டியைப் பிடித்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான். ‘சதக்’, ‘சதக்’ கென்று விழுகிற மம்பட்டி. கொத்திக் கண்ட கோழியும், நக்கிக் கண்ட நாயுமாய்... அவனுள்ளிருந்து வியர்வையாய்ப் பீறிடுகிற உழைப்பு வெறி. புல்லும் மண்ணும் குவியக் குவிய... மம்பட்டியால் அள்ளி அள்ளிக் கரையில் போட்டுக் கொண்டே பின் நகர்கிறான். ‘மூசு, மூசெ’ன்கிற மூச்சிறைப்பு. நிமிர்ந்து பார்க்கவேயில்லை. சதக், சதக், சதக், ‘சதக்’குகள்... அன்றைய வெயில் முழுவதும், அவன் முதுகில்தான். {{larger|<b>ம</b>}}ண்வெட்டி வேலையில் வடிவேலுவோடு போட்டிக்கு நிற்க முடியுமென்றால்... அது முத்தையா ஒருத்தன்தான். வேலய்யா நாயக்கருக்குப் பண்ணையாளாக பதிவுக் கூலிக்காரனாக - இருந்தவன். வேலைகளில், இவனைப் போல அசுரன். சாயங்காலம் வரை மாடும் கலப்பையுமாக வந்து உழுது முடிப்பான். ராத்திரி நிலா வெளிச்சத்தில் ஒத்தையாளாக வந்து பாத்தி கட்டி முடித்து விடுவான். அப்பேர்ப்பட்ட பாட்டாளி. அவன் மம்பட்டியைப் பாதுகாத்து வைத்திருக்கும் விதமே...தனி.{{nop}}<noinclude></noinclude> su14ondat3qxgnyaynt653xippdgkk1 பக்கம்:உயிர்க்காற்று.pdf/182 250 618853 1831712 2025-06-14T20:21:40Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|182|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>அகலமான - கனத்த மம்பட்டி. வழுவழுப்பான கணை. மம்பட்டியில் ஒரு நெளிவு கூட இருக்காது. சூரிக்கத்தி மாதிரி கதுமை. கை அசந்தால் கால் கட்டை விரலைப் பதம் பார்த்துவிடும். யார் வந்து கேட்டாலும் உயிரைக் கூடக் கொடுத்து விடுவான். மம்பட்டியை மட்டும் தரவே மாட்டான். “அதை விட்டுட்டு, வேற பேச்சுப் பேசு” என்று மூஞ்சியில் அடித்தமாதிரி சொல்லிவிடுவான். அப்படி ‘அருமை’யாய் நினைப்பான், உழைப்புக் கருவியை. இப்போது - அவன் கொய்யாப் பழ வியாபாரத்துக்குப் போகிறான். மம்பட்டி வேலையையே தலை முழுகி விட்டான், ‘கட்டுப்படியாகவில்லை’ என்று. ‘ணங்ங்ங்.’ தீப்பொறி பறந்தது. வடிவேலு திகைத்துப் போனான். ஓங்கி ஓங்கிப் போட்ட மம்பட்டி வெட்டு. வாய்க்கால் வரப்புக்குள் புதைந்து கிடந்த பொழிக்கல்லில் விழுந்துவிட்டது. மோதிய மோதலில் மம்பட்டி எகிற. இவன் கையையே உதறியெறிந்தது. பதறிப் போய் மம்பட்டியைப் பார்த்தான். பயந்த மாதிரியே ஆயிற்று. மம்பட்டியின் காம்பையும், இலைத் தகடையும் இணைக்கும் ஆணிகள் உடைந்து, இலைத் தகடு தனியாக ஆடியது. எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தான். பொழுது, நேர் உச்சியில். காலடிக்குள் குறுகிக் கிடந்த நிழல். சரிமதியம்.<noinclude></noinclude> rdtrx22z8v3m02nu7ll142a32u6ldb7 1831864 1831712 2025-06-15T02:27:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh|182|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>அகலமான - கனத்த மம்பட்டி. வழுவழுப்பான கணை. மம்பட்டியில் ஒரு நெளிவு கூட இருக்காது. சூரிக்கத்தி மாதிரி கதுமை. கை அசந்தால் கால் கட்டை விரலைப் பதம் பார்த்துவிடும். யார் வந்து கேட்டாலும் உயிரைக் கூடக் கொடுத்து விடுவான். மம்பட்டியை மட்டும் தரவே மாட்டான். “அதை விட்டுட்டு, வேற பேச்சுப் பேசு” என்று மூஞ்சியில் அடித்தமாதிரி சொல்லிவிடுவான். அப்படி ‘அருமை’யாய் நினைப்பான், உழைப்புக் கருவியை. இப்போது - அவன் கொய்யாப் பழ வியாபாரத்துக்குப் போகிறான். மம்பட்டி வேலையையே தலை முழுகி விட்டான், ‘கட்டுப்படியாகவில்லை’ என்று. ‘ணங்ங்ங்.’ தீப்பொறி பறந்தது. வடிவேலு திகைத்துப் போனான். ஓங்கி ஓங்கிப் போட்ட மம்பட்டி வெட்டு. வாய்க்கால் வரப்புக்குள் புதைந்து கிடந்த பொழிக்கல்லில் விழுந்துவிட்டது. மோதிய மோதலில் மம்பட்டி எகிற. இவன் கையையே உதறியெறிந்தது. பதறிப் போய் மம்பட்டியைப் பார்த்தான். பயந்த மாதிரியே ஆயிற்று. மம்பட்டியின் காம்பையும், இலைத் தகடையும் இணைக்கும் ஆணிகள் உடைந்து, இலைத் தகடு தனியாக ஆடியது. எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தான். பொழுது, நேர் உச்சியில். காலடிக்குள் குறுகிக் கிடந்த நிழல். சரிமதியம்.<noinclude></noinclude> heweqzaau7k2w8buig9fnlapd7fpw2a பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/1 250 618854 1831745 2025-06-15T00:40:36Z Info-farmer 232 /* Without text */ 1831745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Info-farmer" /></noinclude><noinclude></noinclude> dekkyfcqiq04payt0re0iq3al1sz5yh பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/35 250 618855 1831746 2025-06-15T00:41:05Z Info-farmer 232 /* Without text */ 1831746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Info-farmer" /></noinclude><noinclude></noinclude> dekkyfcqiq04payt0re0iq3al1sz5yh பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/36 250 618856 1831750 2025-06-15T00:45:59Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 11}}</noinclude>{{center|{{larger|<b>செய்ந்நன்றி அறிதல்</b>}}}} <poem>செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது{{float_right|101}} காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது{{float_right|102}} பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது{{float_right|103}} தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்{{float_right|103}} உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து{{float_right|105}} மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு{{float_right|106}} எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு{{float_right|107}} நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று{{float_right|108}} கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்{{float_right|109}} எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு{{float_right|110}} </poem><noinclude> {{rh||23|23}}</noinclude> fp2treekrnf037xnkqgr3j5xv390rxx பக்கம்:மின்சாரப் பூ.pdf/211 250 618857 1831775 2025-06-15T01:13:59Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செந்தட்டிக்குள் அலை மோதுகிற நினைவுகள். ஈர நெகிழ்வுகள். நட்புணர்ச்சி. இளகுகிற மனசு. நல்லுணர்ச் சியின் பீறிடல். செத்து விரைத்துக் கிடந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|202||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் அலை மோதுகிற நினைவுகள். ஈர நெகிழ்வுகள். நட்புணர்ச்சி. இளகுகிற மனசு. நல்லுணர்ச் சியின் பீறிடல். செத்து விரைத்துக் கிடந்த மாடத்தியை நினைத்தவுடன், இளகிய மனசு, இறுகிக் கொள்கிறது. உறைந்து போகிற மனம். ஏதோ... விபரீத நிகழ்வு நிகழப் போகிற துர்வாசனை. வனது மனசு உணர்கிறது. அதைப் பகிர வேண்டாமா? மனசாட்சி உறுத்தாதா? இந்த நாயிடம் போய்... பேசுவதா? ச்சீ! தெளிவில்லாத யூகத்தை, எதை நம்பிச் சொல்வது? வீரபாண்டி முகத்தில் காலை வெயில். சிரிக்க முனைகிற உதட்டின் மெல்லிய யத்தனிப்பு. நட்பின் புன்னகை. கண்ணில் ஓர் ஆவல் மின்னல். நட்புக்காக ஏங்குகிற அவனது முகபாவனை... செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. கட்டிலில் தூக்கிச் செல்லப்பட்டு... சாம்பலாக்கப்பட்ட மாடத்தி. செந்தட்டிக்குள் கசப்பும், வெறுப்பும் பீறிட்டது. நட்புக்கும், நியாயத்துக்கும் இடையில் இழுத்தடிக்கப் படுகிற செந்தட்டி மனசாட்சி வேறு உறுத்துகிறது. விபரீத நிகழ்வு குறித்த யூகம்.திகில். கிலி, வெறுப்பு... பகை... “ஒங்ககூட நா பேசவே மாட்டேன். இந்தச்-ஜென்மம் பூராவும்...” என்று இவனே சீறிச்சினந்த உக்கிரம். இளகுகிற மனசை இறுக்கிக் கொண்டு, விலகிச் செல்கிற செந்தட்டி. வீரபாண்டி முகம் கறுக்கிறது. ஊருக்கு கிழக்கில் விரிந்து பரந்த கரிசல்காடு. காடு களுக்கிடையே ஓடைகள். தண்ணீர் குட்டைகள். அங்கெல்லாம் கிடக்கிற புல்.{{nop}}<noinclude></noinclude> 70t6zqxf3d8aep5qo7jlpvp1tvj4fct 1831776 1831775 2025-06-15T01:14:41Z ஹர்ஷியா பேகம் 15001 1831776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|202||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் அலை மோதுகிற நினைவுகள். ஈர நெகிழ்வுகள். நட்புணர்ச்சி. இளகுகிற மனசு. நல்லுணர்ச் சியின் பீறிடல். செத்து விரைத்துக் கிடந்த மாடத்தியை நினைத்தவுடன், இளகிய மனசு, இறுகிக் கொள்கிறது. உறைந்து போகிற மனம். ஏதோ... விபரீத நிகழ்வு நிகழப் போகிற துர்வாசனை. வனது மனசு உணர்கிறது. அதைப் பகிர வேண்டாமா? மனசாட்சி உறுத்தாதா? இந்த நாயிடம் போய்... பேசுவதா? ச்சீ! தெளிவில்லாத யூகத்தை, எதை நம்பிச் சொல்வது? வீரபாண்டி முகத்தில் காலை வெயில். சிரிக்க முனைகிற உதட்டின் மெல்லிய யத்தனிப்பு. நட்பின் புன்னகை. கண்ணில் ஓர் ஆவல் மின்னல். நட்புக்காக ஏங்குகிற அவனது முகபாவனை... செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. கட்டிலில் தூக்கிச் செல்லப்பட்டு... சாம்பலாக்கப்பட்ட மாடத்தி. செந்தட்டிக்குள் கசப்பும், வெறுப்பும் பீறிட்டது. நட்புக்கும், நியாயத்துக்கும் இடையில் இழுத்தடிக்கப் படுகிற செந்தட்டி மனசாட்சி வேறு உறுத்துகிறது. விபரீத நிகழ்வு குறித்த யூகம்.திகில். கிலி, வெறுப்பு... பகை... “ஒங்ககூட நா பேசவே மாட்டேன். இந்தச் ஜென்மம் பூராவும்...” என்று இவனே சீறிச்சினந்த உக்கிரம். இளகுகிற மனசை இறுக்கிக் கொண்டு, விலகிச் செல்கிற செந்தட்டி. வீரபாண்டி முகம் கறுக்கிறது. ஊருக்கு கிழக்கில் விரிந்து பரந்த கரிசல்காடு. காடு களுக்கிடையே ஓடைகள். தண்ணீர் குட்டைகள். அங்கெல்லாம் கிடக்கிற புல்.{{nop}}<noinclude></noinclude> lp6752mscxx1zm3b9pvy96ihk5oqnwv 1831894 1831776 2025-06-15T04:28:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|202||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் அலை மோதுகிற நினைவுகள். ஈர நெகிழ்வுகள். நட்புணர்ச்சி. இளகுகிற மனசு. நல்லுணர்ச்சியின் பீறிடல். செத்து விரைத்துக் கிடந்த மாடத்தியை நினைத்தவுடன், இளகிய மனசு, இறுகிக் கொள்கிறது. உறைந்து போகிற மனம். ஏதோ... விபரீத நிகழ்வு நிகழப் போகிற துர்வாசனை. வனது மனசு உணர்கிறது. அதைப் பகிர வேண்டாமா? மனசாட்சி உறுத்தாதா? இந்த நாயிடம் போய்... பேசுவதா? ச்சீ! தெளிவில்லாத யூகத்தை, எதை நம்பிச் சொல்வது? வீரபாண்டி முகத்தில் காலை வெயில். சிரிக்க முனைகிற உதட்டின் மெல்லிய யத்தனிப்பு. நட்பின் புன்னகை. கண்ணில் ஓர் ஆவல் மின்னல். நட்புக்காக ஏங்குகிற அவனது முகபாவனை... செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. கட்டிலில் தூக்கிச் செல்லப்பட்டு... சாம்பலாக்கப்பட்ட மாடத்தி. செந்தட்டிக்குள் கசப்பும், வெறுப்பும் பீறிட்டது. நட்புக்கும், நியாயத்துக்கும் இடையில் இழுத்தடிக்கப் படுகிற செந்தட்டி மனசாட்சி வேறு உறுத்துகிறது. விபரீத நிகழ்வு குறித்த யூகம். திகில். கிலி, வெறுப்பு... பகை... “ஒங்ககூட நா பேசவே மாட்டேன். இந்தச் ஜென்மம் பூராவும்...” என்று இவனே சீறிச்சினந்த உக்கிரம். இளகுகிற மனசை இறுக்கிக் கொண்டு, விலகிச் செல்கிற செந்தட்டி. வீரபாண்டி முகம் கறுக்கிறது. ஊருக்கு கிழக்கில் விரிந்து பரந்த கரிசல்காடு. காடுகளுக்கிடையே ஓடைகள். தண்ணீர் குட்டைகள். அங்கெல்லாம் கிடக்கிற புல்.{{nop}}<noinclude></noinclude> jpsda82rj8wmurj90l3ptlcwgodzx5x 1831928 1831894 2025-06-15T05:55:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|202||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>செந்தட்டிக்குள் அலை மோதுகிற நினைவுகள். ஈர நெகிழ்வுகள். நட்புணர்ச்சி. இளகுகிற மனசு. நல்லுணர்ச்சியின் பீறிடல். செத்து விரைத்துக் கிடந்த மாடத்தியை நினைத்தவுடன், இளகிய மனசு, இறுகிக் கொள்கிறது. உறைந்து போகிற மனம். ஏதோ... விபரீத நிகழ்வு நிகழப் போகிற துர்வாசனை. இவனது மனசு உணர்கிறது. அதைப் பகிர வேண்டாமா? மனசாட்சி உறுத்தாதா? இந்த நாயிடம் போய்... பேசுவதா? ச்சீ! தெளிவில்லாத யூகத்தை, எதை நம்பிச் சொல்வது? வீரபாண்டி முகத்தில் காலை வெயில். சிரிக்க முனைகிற உதட்டின் மெல்லிய யத்தனிப்பு. நட்பின் புன்னகை. கண்ணில் ஓர் ஆவல் மின்னல். நட்புக்காக ஏங்குகிற அவனது முகபாவனை... செத்து விறைத்துக் கிடந்த மாடத்தி. கட்டிலில் தூக்கிச் செல்லப்பட்டு... சாம்பலாக்கப்பட்ட மாடத்தி. செந்தட்டிக்குள் கசப்பும், வெறுப்பும் பீறிட்டது. நட்புக்கும், நியாயத்துக்கும் இடையில் இழுத்தடிக்கப் படுகிற செந்தட்டி மனசாட்சி வேறு உறுத்துகிறது. விபரீத நிகழ்வு குறித்த யூகம். திகில். கிலி, வெறுப்பு... பகை... “ஒங்ககூட நா பேசவே மாட்டேன். இந்தச் ஜென்மம் பூராவும்...” என்று இவனே சீறிச்சினந்த உக்கிரம். இளகுகிற மனசை இறுக்கிக் கொண்டு, விலகிச் செல்கிற செந்தட்டி. வீரபாண்டி முகம் கறுக்கிறது. ஊருக்கு கிழக்கில் விரிந்து பரந்த கரிசல்காடு. காடுகளுக்கிடையே ஓடைகள். தண்ணீர் குட்டைகள். அங்கெல்லாம் கிடக்கிற புல்.{{nop}}<noinclude></noinclude> frh4xxljyiqvwrw7ebbbvwxatd8759p பக்கம்:மின்சாரப் பூ.pdf/212 250 618858 1831777 2025-06-15T01:21:38Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செந்தட்டி கருவேலமரத்தின் அடியில் நின்றான். நாலு ஆடுகளும், ஏழு குட்டிகளும், ஒரு முழுக் கிடாயும் மரத்து நிழல்களில் மேய்கின்றன. சாம்பல் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||203}} {{rule}}</noinclude>செந்தட்டி கருவேலமரத்தின் அடியில் நின்றான். நாலு ஆடுகளும், ஏழு குட்டிகளும், ஒரு முழுக் கிடாயும் மரத்து நிழல்களில் மேய்கின்றன. சாம்பல் நிறக் கருவேலங் காய்களை ‘நறுக் நறுக்’ கென்று கடிக்கிற குட்டிகளின் முகங்களில் குதூகலம். வெயிலையே வெறிக்கிற செந்தட்டி காடுகளில் ஆளே இல்லை. வெள்ளாமை இல்லாத கோடைகாலம். ஒரு சுடு குஞ்சு கூட இல்லை. தனிமையின் வெறுமை, அவனுள் ஒரு சுமையாக அழுத்துகிறது. சலிப்புணர்ச்சியில் புதையுண்டு கிடக்கிற அவன். தூரத்தில் - கரிசல்காட்டை வகிர்ந்து கொண்டு நீள்கிற வண்டிப்பாதை. பாதையில் போகிற ஒரு சில சைக்கிள்கள். ஒரு சைக்கிள், ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு... இவனை நோக்கி வருகிற ஒரு மனிதர். யாராக இருக்கும்? பீடிக்கு பற்றவைக்க, தீப்பெட்டி கேட்டு வருகிறாரோ...? அடடே... என்னிடம் இல்லையே... “ஏய்க்... செந்தட்டி...” மேல் துண்டை அந்தரத்தில் உயர்த்தி வீசுகிறார். அழைப்பதற்கான அறிகுறி. செந்தட்டி ஓட்டமாய் ஓடினான், அவரை நோக்கி. “என்ன இங்க நிக்கே? விஷயமே தெரியாதா, ஒனக்கு?” “காட்லே ஆட்டைப் பாக்குற நா... என்னத்தைக் கண்டேன்?” “அடப்பாவி... வீரபாண்டி செத்துப் போய்ட்டான்பா...” செந்தட்டிக்குள் தீ வைத்த மாதிரியிருக்கிறது. பகீரென்கிறது. வெலவெலத்துப் போகிறான். அதிர்விலிருந்து மீள முடியாமல். கேட்க வாய்வராமல் - வார்த்தையால் விசாரிக்க இயலாமல்... அதிர்வில் உறைந்து போகிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> 7h2bejlh0eea7s2g4vj5g8x14hd36vg 1831895 1831777 2025-06-15T04:30:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||203}} {{rule}}</noinclude>செந்தட்டி கருவேலமரத்தின் அடியில் நின்றான். நாலு ஆடுகளும், ஏழு குட்டிகளும், ஒரு முழுக் கிடாயும் மரத்து நிழல்களில் மேய்கின்றன. சாம்பல் நிறக் கருவேலங் காய்களை ‘நறுக் நறுக்’கென்று கடிக்கிற குட்டிகளின் முகங்களில் குதூகலம். வெயிலையே வெறிக்கிற செந்தட்டி காடுகளில் ஆளே இல்லை. வெள்ளாமை இல்லாத கோடைகாலம். ஒரு சுடு குஞ்சு கூட இல்லை. தனிமையின் வெறுமை, அவனுள் ஒரு சுமையாக அழுத்துகிறது. சலிப்புணர்ச்சியில் புதையுண்டு கிடக்கிற அவன். தூரத்தில் - கரிசல்காட்டை வகிர்ந்து கொண்டு நீள்கிற வண்டிப்பாதை. பாதையில் போகிற ஒரு சில சைக்கிள்கள். ஒரு சைக்கிள், ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு... இவனை நோக்கி வருகிற ஒரு மனிதர். யாராக இருக்கும்? பீடிக்கு பற்றவைக்க, தீப்பெட்டி கேட்டு வருகிறாரோ...? அடடே... என்னிடம் இல்லையே... “ஏய்க்... செந்தட்டி...” மேல் துண்டை அந்தரத்தில் உயர்த்தி வீசுகிறார். அழைப்பதற்கான அறிகுறி. செந்தட்டி ஓட்டமாய் ஓடினான், அவரை நோக்கி. “என்ன இங்க நிக்கே? விஷயமே தெரியாதா, ஒனக்கு?” “காட்லே ஆட்டைப் பாக்குற நா... என்னத்தைக் கண்டேன்?” “அடப்பாவி... வீரபாண்டி செத்துப் போய்ட்டான்பா...” செந்தட்டிக்குள் தீ வைத்த மாதிரியிருக்கிறது. பகீரென்கிறது. வெலவெலத்துப் போகிறான். அதிர்விலிருந்து மீள முடியாமல். கேட்க வாய்வராமல் - வார்த்தையால் விசாரிக்க இயலாமல்... அதிர்வில் உறைந்து போகிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> roisbehwwkepyq8xr9h9tgcs7rvaxfi 1831929 1831895 2025-06-15T05:57:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||203}} {{rule}}</noinclude>செந்தட்டி கருவேலமரத்தின் அடியில் நின்றான். நாலு ஆடுகளும், ஏழு குட்டிகளும், ஒரு முழுக் கிடாயும் மரத்து நிழல்களில் மேய்கின்றன. சாம்பல் நிறக் கருவேலங் காய்களை ‘நறுக் நறுக்’கென்று கடிக்கிற குட்டிகளின் முகங்களில் குதூகலம். வெயிலையே வெறிக்கிற செந்தட்டி காடுகளில் ஆளே இல்லை. வெள்ளாமை இல்லாத கோடைகாலம். ஒரு சுடு குஞ்சு கூட இல்லை. தனிமையின் வெறுமை, அவனுள் ஒரு சுமையாக அழுத்துகிறது. சலிப்புணர்ச்சியில் புதையுண்டு கிடக்கிற அவன். தூரத்தில் - கரிசல்காட்டை வகிர்ந்து கொண்டு நீள்கிற வண்டிப்பாதை. பாதையில் போகிற ஒரு சில சைக்கிள்கள். ஒரு சைக்கிள், ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு... இவனை நோக்கி வருகிற ஒரு மனிதர். யாராக இருக்கும்? பீடிக்கு பற்றவைக்க, தீப்பெட்டி கேட்டு வருகிறாரோ...? அடடே... என்னிடம் இல்லையே... “ஏய்க்... செந்தட்டி...” மேல் துண்டை அந்தரத்தில் உயர்த்தி வீசுகிறார். அழைப்பதற்கான அறிகுறி. செந்தட்டி ஓட்டமாய் ஓடினான், அவரை நோக்கி. “என்ன இங்க நிக்கே? விஷயமே தெரியாதா, ஒனக்கு?” “காட்லே ஆட்டைப் பாக்குற நா... என்னத்தைக் கண்டேன்?” “அடப்பாவி... வீரபாண்டி செத்துப் போய்ட்டான்பா...” செந்தட்டிக்குள் தீ வைத்த மாதிரியிருக்கிறது. பகீரென்கிறது. வெலவெலத்துப் போகிறான். அதிர்விலிருந்து மீள முடியாமல். கேட்க வாய்வராமல் - வார்த்தையால் விசாரிக்க இயலாமல்... அதிர்வில் உறைந்து போகிற செந்தட்டி.{{nop}}<noinclude></noinclude> da7c6s8jake3vzwx19ularktxljxvto பக்கம்:மின்சாரப் பூ.pdf/213 250 618859 1831778 2025-06-15T01:27:20Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“ராசகோபால் புஞ்சையைச் சுற்றி முள் அடைப்பு போட்டுருக்கு இல்லே? தகரமும் கம்பியுமா ஒரு கதவு போட்டுருந்தாக இல்லே? அதைத் தொட்டுருக்கான் வீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|204||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ராசகோபால் புஞ்சையைச் சுற்றி முள் அடைப்பு போட்டுருக்கு இல்லே? தகரமும் கம்பியுமா ஒரு கதவு போட்டுருந்தாக இல்லே? அதைத் தொட்டுருக்கான் வீரபாண்டி. கரண்டு ஷாக் அடிச்சு செகண்ட்லே கரிக் கட்டையாயிட்டான்” {{c|❖}} <section end="10-15"/><section begin="10-16"/> {{rh|||{{Box|{{larger|<b> 2 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“வீ</b>}}ரபாண்டி செத்துட்டான்” என்றதும் அவனுக் குள்ளிருந்து குபுக்கென்று பீறிடுகிற அழுகை. ஆடுகளையும், குட்டிகளையும் மடக்கி வளைக்கிற பரபரப்பு. செந்தட்டிக்குள் அவசரம். ஆத்திர அவசரமாக ஆடு குட்டிகளை பத்தி, தொழுவத்தில் அடைத்துவிட்டு... தவியாய் தவிக்கிற மனப்பதைப்போடு சுடு காட்டுக்கு ஓட்டம் பிடித்தான். ‘அடப்பாவி... அதுக்குள்ளே போய்ட்டீயா? உசுருக்கு உசுரான நட்போட பழகிட்டு... பகையோட போய்ட்டீயே’ கதறுகிற மனசு, காலுக்கு முந்திக் கொண்டு ஓடுகிறது. துயருள்ள மனசின் அழுகை. “ஐயோ, ஐயோ” என்ற புலம்பல். ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஓர் ஈங்குஞ்சு கூட கிடையாது. சகலமும் வீரபாண்டியைப் பார்க்க.{{nop}}<noinclude></noinclude> p9bw0j04vnzgereu97akytj3nm2knuo 1831779 1831778 2025-06-15T01:27:38Z ஹர்ஷியா பேகம் 15001 1831779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|204||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ராசகோபால் புஞ்சையைச் சுற்றி முள் அடைப்பு போட்டுருக்கு இல்லே? தகரமும் கம்பியுமா ஒரு கதவு போட்டுருந்தாக இல்லே? அதைத் தொட்டுருக்கான் வீரபாண்டி. கரண்டு ஷாக் அடிச்சு செகண்ட்லே கரிக் கட்டையாயிட்டான்” {{c|❖}} <section end="10-15"/><section begin="10-16"/> {{rh|||{{Box|{{larger|<b> 16 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“வீ</b>}}ரபாண்டி செத்துட்டான்” என்றதும் அவனுக் குள்ளிருந்து குபுக்கென்று பீறிடுகிற அழுகை. ஆடுகளையும், குட்டிகளையும் மடக்கி வளைக்கிற பரபரப்பு. செந்தட்டிக்குள் அவசரம். ஆத்திர அவசரமாக ஆடு குட்டிகளை பத்தி, தொழுவத்தில் அடைத்துவிட்டு... தவியாய் தவிக்கிற மனப்பதைப்போடு சுடு காட்டுக்கு ஓட்டம் பிடித்தான். ‘அடப்பாவி... அதுக்குள்ளே போய்ட்டீயா? உசுருக்கு உசுரான நட்போட பழகிட்டு... பகையோட போய்ட்டீயே’ கதறுகிற மனசு, காலுக்கு முந்திக் கொண்டு ஓடுகிறது. துயருள்ள மனசின் அழுகை. “ஐயோ, ஐயோ” என்ற புலம்பல். ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஓர் ஈங்குஞ்சு கூட கிடையாது. சகலமும் வீரபாண்டியைப் பார்க்க.{{nop}}<noinclude></noinclude> km5t34398pxvdrdp5cvlwjw8sxtyotq 1831896 1831779 2025-06-15T04:31:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|204||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ராசகோபால் புஞ்சையைச் சுற்றி முள் அடைப்பு போட்டுருக்கு இல்லே? தகரமும் கம்பியுமா ஒரு கதவு போட்டுருந்தாக இல்லே? அதைத் தொட்டுருக்கான் வீரபாண்டி. கரண்டு ஷாக் அடிச்சு செகண்ட்லே கரிக்கட்டையாயிட்டான்” {{c|❖}} <section end="10-15"/> <section begin="10-16"/> {{rh|||{{Box|{{larger|<b> 16 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“வீ</b>}}ரபாண்டி செத்துட்டான்” என்றதும் அவனுக்குள்ளிருந்து குபுக்கென்று பீறிடுகிற அழுகை. ஆடுகளையும், குட்டிகளையும் மடக்கி வளைக்கிற பரபரப்பு. செந்தட்டிக்குள் அவசரம். ஆத்திர அவசரமாக ஆடு குட்டிகளை பத்தி, தொழுவத்தில் அடைத்துவிட்டு... தவியாய் தவிக்கிற மனப்பதைப்போடு சுடுகாட்டுக்கு ஓட்டம் பிடித்தான். ‘அடப்பாவி... அதுக்குள்ளே போய்ட்டீயா? உசுருக்கு உசுரான நட்போட பழகிட்டு... பகையோட போய்ட்டீயே’ கதறுகிற மனசு, காலுக்கு முந்திக் கொண்டு ஓடுகிறது. துயருள்ள மனசின் அழுகை. “ஐயோ, ஐயோ” என்ற புலம்பல். ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஓர் ஈங்குஞ்சு கூட கிடையாது. சகலமும் வீரபாண்டியைப் பார்க்க.{{nop}}<noinclude></noinclude> nhp8qb3a0fk3b0umdf9n79pnlzvdxv3 1831930 1831896 2025-06-15T05:59:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|204||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>“ராசகோபால் புஞ்சையைச் சுற்றி முள் அடைப்பு போட்டுருக்கு இல்லே? தகரமும் கம்பியுமா ஒரு கதவு போட்டுருந்தாக இல்லே? அதைத் தொட்டுருக்கான் வீரபாண்டி. கரண்டு ஷாக் அடிச்சு செகண்ட்லே கரிக்கட்டையாயிட்டான்” {{c|❖}} <section end="10-15"/> <section begin="10-16"/> {{rh|||{{Box|{{larger|<b> 16 </b>}}}}}} {{dhr|3em}} {{larger|<b>“வீ</b>}}ரபாண்டி செத்துட்டான்” என்றதும் அவனுக்குள்ளிருந்து குபுக்கென்று பீறிடுகிற அழுகை. ஆடுகளையும், குட்டிகளையும் மடக்கி வளைக்கிற பரபரப்பு. செந்தட்டிக்குள் அவசரம். ஆத்திர அவசரமாக ஆடு குட்டிகளை பத்தி, தொழுவத்தில் அடைத்துவிட்டு... தவியாய் தவிக்கிற மனப்பதைப்போடு சுடுகாட்டுக்கு ஓட்டம் பிடித்தான். ‘அடப்பாவி... அதுக்குள்ளே போய்ட்டீயா? உசுருக்கு உசுரான நட்போட பழகிட்டு... பகையோட போய்ட்டீயே’ கதறுகிற மனசு, காலுக்கு முந்திக் கொண்டு ஓடுகிறது. துயருள்ள மனசின் அழுகை. “ஐயோ, ஐயோ” என்ற புலம்பல். ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஓர் ஈங்குஞ்சு கூட கிடையாது. சகலமும் வீரபாண்டியைப் பார்க்க.{{nop}}<noinclude></noinclude> 4h1cpinfcsuyisb5aq5vonh8883dmku பக்கம்:மின்சாரப் பூ.pdf/214 250 618860 1831780 2025-06-15T01:34:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு டிராக்டரில் விறகு முண்டுகளை தூக்கிப் போட்டு, கட்டை விறகுகளையும், பருத்தி மார்க்கட்டுகளையும் தூக்கிப் போட்டனர். கண் மூக்கு தெரியாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||205}} {{rule}}</noinclude>ஒரு டிராக்டரில் விறகு முண்டுகளை தூக்கிப் போட்டு, கட்டை விறகுகளையும், பருத்தி மார்க்கட்டுகளையும் தூக்கிப் போட்டனர். கண் மூக்கு தெரியாத வேகத்தில், தடதடத்து ஓடுகிற டிராக்டர், சுடு காட்டுக்கு. இம்மாதிரி விபரீதச் சாவு சாகிற பிரேதத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அப்படியே சுடுகாட்டுக்குக் கொண்டு போய் விடுவது தான்... ஊர் ஐதீகம். பிரேதம் சுடுகாட்டுக்கு வந்து விட்டது. நார்க்கட்டிலில் ரத்தம் வற்றி உலர்ந்து கிடக்கிற உடம்பு. களையற்ற கறுப்பு, சவக்கறுப்பு. பார்த்த செந்தட்டிக்கு குலை பதறியது. “ஐயோ... ஐயோ” என்று சத்தம் போட்டுக் கதறுகிற செந்தட்டி... தனியாக ஒரு வேலி மரத்தடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து... மடக்கி வைத்த கைகளுக்குள் முகம் புதைத்து... அழுது கொண்டேயிருக்கிற செந்தட்டி... “ஏலேய் வீரபாண்டி... போய்ட்டீயேடா... வீரபாண்டி” என்று திரும்ப திரும்ப புலம்பல். கூட்டம் பரபரக்கிறது. கட்டைகளை அடுக்குகிறது. நெஞ்சில் அடித்து கதறுகிற வீரபாண்டியின் அய்யாவிடம்... அவர்களது உறவுக்காரர்கள். கோபம் கோபமாக கத்துகின்றனர். ‘எரிக்க வேண்டாம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும்’ என்று கொதிக்கின்றனர். வீரபாண்டியின் அய்யா நெஞ்சைப் பிளக்கிற துக்கத்திலும், நிதானமாகச் சொன்னார்: “அவரு பரம்பரைச் சம்சாரி. பெரிய பணக்காரரு. ஏகப்பட்ட நெலபுலன். எங்க குடும்பம் மூணு தலை முறையா அவரோட பண்ணையிலே அடிமையா ஒழைச்சுருக்கோம். வேர்வையை ஓசியா சிந்தியிருக்கோம்.<noinclude></noinclude> 78gblzawcv1zwmufac5yxhkzv0v873k 1831897 1831780 2025-06-15T04:33:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||205}} {{rule}}</noinclude>ஒரு டிராக்டரில் விறகு முண்டுகளை தூக்கிப் போட்டு, கட்டை விறகுகளையும், பருத்தி மார்க்கட்டுகளையும் தூக்கிப் போட்டனர். கண் மூக்கு தெரியாத வேகத்தில், தடதடத்து ஓடுகிற டிராக்டர், சுடுகாட்டுக்கு. இம்மாதிரி விபரீதச் சாவு சாகிற பிரேதத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அப்படியே சுடுகாட்டுக்குக் கொண்டு போய் விடுவது தான்... ஊர் ஐதீகம். பிரேதம் சுடுகாட்டுக்கு வந்து விட்டது. நார்க்கட்டிலில் ரத்தம் வற்றி உலர்ந்து கிடக்கிற உடம்பு. களையற்ற கறுப்பு, சவக்கறுப்பு. பார்த்த செந்தட்டிக்கு குலை பதறியது. “ஐயோ... ஐயோ” என்று சத்தம் போட்டுக் கதறுகிற செந்தட்டி... தனியாக ஒரு வேலி மரத்தடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து... மடக்கி வைத்த கைகளுக்குள் முகம் புதைத்து... அழுது கொண்டேயிருக்கிற செந்தட்டி... “ஏலேய் வீரபாண்டி... போய்ட்டீயேடா... வீரபாண்டி” என்று திரும்ப திரும்ப புலம்பல். கூட்டம் பரபரக்கிறது. கட்டைகளை அடுக்குகிறது. நெஞ்சில் அடித்து கதறுகிற வீரபாண்டியின் அய்யாவிடம்... அவர்களது உறவுக்காரர்கள். கோபம் கோபமாக கத்துகின்றனர். ‘எரிக்க வேண்டாம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும்’ என்று கொதிக்கின்றனர். வீரபாண்டியின் அய்யா நெஞ்சைப் பிளக்கிற துக்கத்திலும், நிதானமாகச் சொன்னார்: “அவரு பரம்பரைச் சம்சாரி. பெரிய பணக்காரரு. ஏகப்பட்ட நெலபுலன். எங்க குடும்பம் மூணு தலை முறையா அவரோட பண்ணையிலே அடிமையா ஒழைச்சுருக்கோம். வேர்வையை ஓசியா சிந்தியிருக்கோம்.<noinclude></noinclude> p0az6j8xo63z86cycnzu9tyw6mbas7f 1831931 1831897 2025-06-15T06:01:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||205}} {{rule}}</noinclude>ஒரு டிராக்டரில் விறகு முண்டுகளை தூக்கிப் போட்டு, கட்டை விறகுகளையும், பருத்தி மார்க்கட்டுகளையும் தூக்கிப் போட்டனர். கண் மூக்கு தெரியாத வேகத்தில், தடதடத்து ஓடுகிற டிராக்டர், சுடுகாட்டுக்கு. இம்மாதிரி விபரீதச் சாவு சாகிற பிரேதத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அப்படியே சுடுகாட்டுக்குக் கொண்டு போய் விடுவது தான்... ஊர் ஐதீகம். பிரேதம் சுடுகாட்டுக்கு வந்து விட்டது. நார்க்கட்டிலில் ரத்தம் வற்றி உலர்ந்து கிடக்கிற உடம்பு. களையற்ற கறுப்பு, சவக்கறுப்பு. பார்த்த செந்தட்டிக்கு குலை பதறியது. “ஐயோ... ஐயோ” என்று சத்தம் போட்டுக் கதறுகிற செந்தட்டி... தனியாக ஒரு வேலி மரத்தடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து... மடக்கி வைத்த கைகளுக்குள் முகம் புதைத்து... அழுது கொண்டேயிருக்கிற செந்தட்டி... “ஏலேய் வீரபாண்டி... போய்ட்டீயேடா... வீரபாண்டி” என்று திரும்ப திரும்ப புலம்பல். கூட்டம் பரபரக்கிறது. கட்டைகளை அடுக்குகிறது. நெஞ்சில் அடித்து கதறுகிற வீரபாண்டியின் அய்யாவிடம்... அவர்களது உறவுக்காரர்கள். கோபம் கோபமாக கத்துகின்றனர். ‘எரிக்க வேண்டாம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும்’ என்று கொதிக்கின்றனர். வீரபாண்டியின் அய்யா நெஞ்சைப் பிளக்கிற துக்கத்திலும், நிதானமாகச் சொன்னார்: “அவரு பரம்பரைச் சம்சாரி. பெரிய பணக்காரரு. ஏகப்பட்ட நெலபுலன். எங்க குடும்பம் மூணு தலை முறையா அவரோட பண்ணையிலே அடிமையா ஒழைச்சுருக்கோம். வேர்வையை ஓசியா சிந்தியிருக்கோம்.<noinclude></noinclude> kxdr8yuccaubztyh6s8bevux58tzf2a பக்கம்:மின்சாரப் பூ.pdf/215 250 618861 1831781 2025-06-15T01:39:43Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீரபாண்டிதான்... அடிமையா இல்லாம... சுய தொழில்லேகால் ஊணுனான். அது பொறுக்கலே. பொசுக்கிட்டாக. போகட்டும். நன்றியில்லாத அவுகளை கடவுளு கேக்கட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|206||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிதான்... அடிமையா இல்லாம... சுய தொழில்லேகால் ஊணுனான். அது பொறுக்கலே. பொசுக்கிட்டாக. போகட்டும். நன்றியில்லாத அவுகளை கடவுளு கேக்கட்டும். தண்டிக்கட்டும். போலீசுக்கு போனா... நமக்கு போன புள்ளே... திரும்பியா வந்துருவான்? ஆக வேண்டியதைக் கவனிங்க...” சொல்லி முடித்தவுடன் குமுறி வெடித்து கதறுகிற அவரது சோகம். தனியாக உட்கார்ந்து நண்பனை நினைத்து... நினைத்து அழுகிற செந்தட்டி. அவன் உட்கார்ந்திருக்கிற இடத்துக்குச் சற்று தள்ளி ரெண்டு பேர்... குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். “வீபாண்டியோட அய்யா பெருந்தன்மையாலே ராசகோபாலு தப்பிச்சாரு.. அவருக்கு நல்ல யோகம்தான். கொலை செய்ஞ்சுட்டு, தெம்பா திரியுதாரோ... சேதாரமில்லாம இருப்பாரே...” “அவரு மகனும் யோகக்காரன் தானப்பா. மாடத்தியை சினையாக்கி, கொன்னுட்டு... மமதையோட அலையுறான்லே?” “மாடத்தியை இந்த வீரபாண்டியும் சுத்துனான்லே?” “இவனும் கண்ணி வைச்சுப் பார்த்தான். இவனுக்குச் சிக்காத மாடத்தி... அந்த மைனர்க்கிட்டே மயங்கிட்டா...” புலம்பிப் புலம்பி அழுது கொண்டிருந்த செந்தட்டி காதுகளில் விழுந்த இந்தக் குசுகுசுப்பு. அவனுக்குள் மின்சார அதிர்வு. உணர்வின் ஆணிவேரையே கருக்குகிறமின் அதிர்வு. மாடத்தியை நாசமாக்குனது... வீரபாண்டி இல்லியா? அப்போ... நா வெறுத்தது, அநியாயமா? கோபப்பட்டதும்,<noinclude></noinclude> 3wsgecemn4rrw3i7fwtxcxxh8t4kn2o 1831898 1831781 2025-06-15T04:36:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|206||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிதான்... அடிமையா இல்லாம... சுய தொழில்லே கால் ஊணுனான். அது பொறுக்கலே. பொசுக்கிட்டாக. போகட்டும். நன்றியில்லாத அவுகளை கடவுளு கேக்கட்டும். தண்டிக்கட்டும். போலீசுக்கு போனா... நமக்கு போன புள்ளே... திரும்பியா வந்துருவான்? ஆக வேண்டியதைக் கவனிங்க...” சொல்லி முடித்தவுடன் குமுறி வெடித்து கதறுகிற அவரது சோகம். தனியாக உட்கார்ந்து நண்பனை நினைத்து... நினைத்து அழுகிற செந்தட்டி. அவன் உட்கார்ந்திருக்கிற இடத்துக்குச் சற்று தள்ளி ரெண்டு பேர்... குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். “வீபாண்டியோட அய்யா பெருந்தன்மையாலே ராசகோபாலு தப்பிச்சாரு.. அவருக்கு நல்ல யோகம்தான். கொலை செய்ஞ்சுட்டு, தெம்பா திரியுதாரோ... சேதாரமில்லாம இருப்பாரே...” “அவரு மகனும் யோகக்காரன் தானப்பா. மாடத்தியை சினையாக்கி, கொன்னுட்டு... மமதையோட அலையுறான்லே?” “மாடத்தியை இந்த வீரபாண்டியும் சுத்துனான்லே?” “இவனும் கண்ணி வைச்சுப் பார்த்தான். இவனுக்குச் சிக்காத மாடத்தி... அந்த மைனர்க்கிட்டே மயங்கிட்டா...” புலம்பிப் புலம்பி அழுது கொண்டிருந்த செந்தட்டி காதுகளில் விழுந்த இந்தக் குசுகுசுப்பு. அவனுக்குள் மின்சார அதிர்வு. உணர்வின் ஆணிவேரையே கருக்குகிற மின் அதிர்வு. மாடத்தியை நாசமாக்குனது... வீரபாண்டி இல்லியா? அப்போ... நா வெறுத்தது, அநியாயமா? கோபப்பட்டதும்,<noinclude></noinclude> ernwbpm2joonbza9ut688a2fb7iiy9z 1831932 1831898 2025-06-15T06:02:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|206||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வீரபாண்டிதான்... அடிமையா இல்லாம... சுய தொழில்லே கால் ஊணுனான். அது பொறுக்கலே. பொசுக்கிட்டாக. போகட்டும். நன்றியில்லாத அவுகளை கடவுளு கேக்கட்டும். தண்டிக்கட்டும். போலீசுக்கு போனா... நமக்கு போன புள்ளே... திரும்பியா வந்துருவான்? ஆக வேண்டியதைக் கவனிங்க...” சொல்லி முடித்தவுடன் குமுறி வெடித்து கதறுகிற அவரது சோகம். தனியாக உட்கார்ந்து நண்பனை நினைத்து... நினைத்து அழுகிற செந்தட்டி. அவன் உட்கார்ந்திருக்கிற இடத்துக்குச் சற்று தள்ளி ரெண்டு பேர்... குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். “வீபாண்டியோட அய்யா பெருந்தன்மையாலே ராசகோபாலு தப்பிச்சாரு.. அவருக்கு நல்ல யோகம்தான். கொலை செய்ஞ்சுட்டு, தெம்பா திரியுதாரோ... சேதாரமில்லாம இருப்பாரே...” “அவரு மகனும் யோகக்காரன் தானப்பா. மாடத்தியை சினையாக்கி, கொன்னுட்டு... மமதையோட அலையுறான்லே?” “மாடத்தியை இந்த வீரபாண்டியும் சுத்துனான்லே?” “இவனும் கண்ணி வைச்சுப் பார்த்தான். இவனுக்குச் சிக்காத மாடத்தி... அந்த மைனர்க்கிட்டே மயங்கிட்டா...” புலம்பிப் புலம்பி அழுது கொண்டிருந்த செந்தட்டி காதுகளில் விழுந்த இந்தக் குசுகுசுப்பு. அவனுக்குள் மின்சார அதிர்வு. உணர்வின் ஆணிவேரையே கருக்குகிற மின் அதிர்வு. மாடத்தியை நாசமாக்குனது... வீரபாண்டி இல்லியா? அப்போ... நா வெறுத்தது, அநியாயமா? கோபப்பட்டதும்,<noinclude></noinclude> 6e8bnfxzqq4thgocv70wsn0z6yz7ov5 பக்கம்:மின்சாரப் பூ.pdf/216 250 618862 1831782 2025-06-15T01:45:15Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குமுறிப்பேசினதும்... பேசாம மொறைச்சதும், அநியாயமா? அப்படீன்னா... நேத்து வீரபாண்டிகிட்டே என்னோட யூகத்தை சொல்லாம இருந்தது... ரொம்ப ரொம்ப அநிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||207}} {{rule}}</noinclude>குமுறிப்பேசினதும்... பேசாம மொறைச்சதும், அநியாயமா? அப்படீன்னா... நேத்து வீரபாண்டிகிட்டே என்னோட யூகத்தை சொல்லாம இருந்தது... ரொம்ப ரொம்ப அநியாயமா? அப்ப... வீரபாண்டியை கொன்னதுலே, என்னோட மௌனத்துக்கும்... ஒரு பங்கு உண்டா?” உள்முகம் நோக்கி... குற்ற உணர்ச்சியோடு செந்தட்டி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் - குப்பென்று பற்றிக் கொண்ட தீ. காய்ந்த கட்டைகளில் சடசடத்துப் பரவுகிற அக்கினி. பருத்திமாரை ருசித்த தீ... விறகு முண்டுகளை தீண்டி, செந்தட்டியையும் ருசிக்க ஆரம்பித்த தீ... சுற்றிலும் பரவுகிற வெக்கை, செந்தட்டியின் மன நிதானத்தையும் கருக்குகிற வெக்கை. ஒரு மரணத்துக்கான எந்தச் சாத்திரம், சடங்கும் இல்லாமல் முடிந்த பிரேத எரிப்பு. “ம்ம்... எல்லாரும் போங்க... பெறப்புடுங்க... போங்க... கெணத்துக்காட்டுக்கு குளிக்கப் போங்க...” வீரபாண்டியின் அய்யாவை கைத்தாங்கலாக இருவர் அழைத்துச் செல்கின்றனர். இன்னும் உட்கார்ந்திருக்கிற செந்தட்டி. வெயிலில் ஓங்கி யெரிகிற தீச்சுடர்களின் நிறம் மங்குகிறது. அலை பாய்கிறது. சாம்பல் துகளும், நெருப்புக் கங்குகளும் காற்றில் அலைகின்றன. சிதையையே வெறிக்கிற செந்தட்டி. அழுகையில்லாத வெறிப்பு. இறுகிப்போன மௌன வெறிப்பு. வெளிப் பாய்ந்து வழிந்த வருத்தம், துயரமெல்லாம்... குற்ற உணர்ச்சியாக உருமாறி... உள்முகமாய் குமைந்து... குழைந்து... உறைந்து இறுகிப்போன வெறிப்பு.{{nop}}<noinclude></noinclude> qsqxt1s1qrtnn8kh0va0icfjzd23kjj 1831899 1831782 2025-06-15T04:38:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||207}} {{rule}}</noinclude>குமுறிப்பேசினதும்... பேசாம மொறைச்சதும், அநியாயமா? அப்படீன்னா... நேத்து வீரபாண்டிகிட்டே என்னோட யூகத்தை சொல்லாம இருந்தது... ரொம்ப ரொம்ப அநியாயமா? அப்ப... வீரபாண்டியை கொன்னதுலே, என்னோட மௌனத்துக்கும்... ஒரு பங்கு உண்டா?” உள்முகம் நோக்கி... குற்ற உணர்ச்சியோடு செந்தட்டி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் - குப்பென்று பற்றிக் கொண்ட தீ. காய்ந்த கட்டைகளில் சடசடத்துப் பரவுகிற அக்கினி. பருத்திமாரை ருசித்த தீ... விறகு முண்டுகளை தீண்டி, செந்தட்டியையும் ருசிக்க ஆரம்பித்த தீ... சுற்றிலும் பரவுகிற வெக்கை, செந்தட்டியின் மன நிதானத்தையும் கருக்குகிற வெக்கை. ஒரு மரணத்துக்கான எந்தச் சாத்திரம், சடங்கும் இல்லாமல் முடிந்த பிரேத எரிப்பு. “ம்ம்... எல்லாரும் போங்க... பெறப்புடுங்க... போங்க... கெணத்துக்காட்டுக்கு குளிக்கப் போங்க...” வீரபாண்டியின் அய்யாவை கைத்தாங்கலாக இருவர் அழைத்துச் செல்கின்றனர். இன்னும் உட்கார்ந்திருக்கிற செந்தட்டி. வெயிலில் ஓங்கி யெரிகிற தீச்சுடர்களின் நிறம் மங்குகிறது. அலை பாய்கிறது. சாம்பல் துகளும், நெருப்புக் கங்குகளும் காற்றில் அலைகின்றன. சிதையையே வெறிக்கிற செந்தட்டி. அழுகையில்லாத வெறிப்பு. இறுகிப்போன மௌன வெறிப்பு. வெளிப்பாய்ந்து வழிந்த வருத்தம், துயரமெல்லாம்... குற்ற உணர்ச்சியாக உருமாறி... உள்முகமாய் குமைந்து... குழைந்து... உறைந்து இறுகிப்போன வெறிப்பு.{{nop}}<noinclude></noinclude> ppssskiawv3o0z058o8h1u204cdijgs 1831933 1831899 2025-06-15T06:02:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||207}} {{rule}}</noinclude>குமுறிப்பேசினதும்... பேசாம மொறைச்சதும், அநியாயமா? அப்படீன்னா... நேத்து வீரபாண்டிகிட்டே என்னோட யூகத்தை சொல்லாம இருந்தது... ரொம்ப ரொம்ப அநியாயமா? அப்ப... வீரபாண்டியை கொன்னதுலே, என்னோட மௌனத்துக்கும்... ஒரு பங்கு உண்டா?” உள்முகம் நோக்கி... குற்ற உணர்ச்சியோடு செந்தட்டி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் - குப்பென்று பற்றிக் கொண்ட தீ. காய்ந்த கட்டைகளில் சடசடத்துப் பரவுகிற அக்கினி. பருத்திமாரை ருசித்த தீ... விறகு முண்டுகளை தீண்டி, செந்தட்டியையும் ருசிக்க ஆரம்பித்த தீ... சுற்றிலும் பரவுகிற வெக்கை, செந்தட்டியின் மன நிதானத்தையும் கருக்குகிற வெக்கை. ஒரு மரணத்துக்கான எந்தச் சாத்திரம், சடங்கும் இல்லாமல் முடிந்த பிரேத எரிப்பு. “ம்ம்... எல்லாரும் போங்க... பெறப்புடுங்க... போங்க... கெணத்துக்காட்டுக்கு குளிக்கப் போங்க...” வீரபாண்டியின் அய்யாவை கைத்தாங்கலாக இருவர் அழைத்துச் செல்கின்றனர். இன்னும் உட்கார்ந்திருக்கிற செந்தட்டி. வெயிலில் ஓங்கி யெரிகிற தீச்சுடர்களின் நிறம் மங்குகிறது. அலை பாய்கிறது. சாம்பல் துகளும், நெருப்புக் கங்குகளும் காற்றில் அலைகின்றன. சிதையையே வெறிக்கிற செந்தட்டி. அழுகையில்லாத வெறிப்பு. இறுகிப்போன மௌன வெறிப்பு. வெளிப்பாய்ந்து வழிந்த வருத்தம், துயரமெல்லாம்... குற்ற உணர்ச்சியாக உருமாறி... உள்முகமாய் குமைந்து... குழைந்து... உறைந்து இறுகிப்போன வெறிப்பு.{{nop}}<noinclude></noinclude> 5dh000dz1d2ljxbs4x23cepxeqk9lrf பக்கம்:மின்சாரப் பூ.pdf/217 250 618863 1831784 2025-06-15T01:52:46Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாங்கித் தந்த காரச்சேவு. பிய்த்துத்தந்த சீனிக்கிழங்கு. அள்ளித் தந்த ஓலைச்சீவல். தூக்கித் தந்த கருப்பட்டி மிட்டாய்கள். அவன் காட்டிய சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|208||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வாங்கித் தந்த காரச்சேவு. பிய்த்துத்தந்த சீனிக்கிழங்கு. அள்ளித் தந்த ஓலைச்சீவல். தூக்கித் தந்த கருப்பட்டி மிட்டாய்கள். அவன் காட்டிய சாதி கடந்த தோழமை. போச்சு... எல்லாம் போச்சு. போகலே. எதுவுமே போகலை. நாந்தான் கொன்னேன். தடுக்க முடிந்தும்... தடுக்காமல்... கரண்டுலே வுழுந்து சாகவுட்டேன். சாக வைச்சேன். கரண்டுலே வுழுந்து எங்க அய்யா செத்தாரு. வீரபாண்டியையும் கரண்டுலே வுழுந்து சாகவைச்சுட்டேன். கொன்னுட்டேன்... உள்முகமாக திரும்புகிற நினைவுகள், செந்தட்டியை உள் முகமாகவே இழுத்துச் செல்கின்றன. ஆழமாய் ஆழமாய் - இன்னும் ஆழமாய் இழுத்துச் செல்கின்றன. அவனிடமிருந்தே அவனைப் பிரித்து இழுத்துச் செல்கிறமாய நினைவுகள். பிரக்ஞையிலிருந்து அவனை அகற்றுகிற குற்ற உணர்ச்சி. கட்டையில் எரிந்து முடிந்து விட்டான் வீரபாண்டி. எரியாத கட்டையாக - இரவுப் பிராணியாக - இன்னும் அலைகிற செந்தட்டி. செந்தட்டி மரங்களின் உச்சிகளில் ஏறிக்கொண்டு, இப்போதும் பார்க்கிறான். சுடுகாட்டில் தீ எரிகிறது. வீரபாண்டி எரிகிறான். {{c|-நிறைவு-}} {{rh|||“நம்பர் 1 நாவல்” என்ற இதழில் பிரசுரமானது<br>மே. 2003}} {{c|மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்<br>★★★}} <section end="10-16"/>{{nop}}<noinclude></noinclude> 0vzzahu1q4qvld0yhtmikmwpq1jggsr 1831785 1831784 2025-06-15T01:53:23Z ஹர்ஷியா பேகம் 15001 1831785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|208||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வாங்கித் தந்த காரச்சேவு. பிய்த்துத்தந்த சீனிக்கிழங்கு. அள்ளித் தந்த ஓலைச்சீவல். தூக்கித் தந்த கருப்பட்டி மிட்டாய்கள். அவன் காட்டிய சாதி கடந்த தோழமை. போச்சு... எல்லாம் போச்சு. போகலே. எதுவுமே போகலை. நாந்தான் கொன்னேன். தடுக்க முடிந்தும்... தடுக்காமல்... கரண்டுலே வுழுந்து சாகவுட்டேன். சாக வைச்சேன். கரண்டுலே வுழுந்து எங்க அய்யா செத்தாரு. வீரபாண்டியையும் கரண்டுலே வுழுந்து சாகவைச்சுட்டேன். கொன்னுட்டேன்... உள்முகமாக திரும்புகிற நினைவுகள், செந்தட்டியை உள் முகமாகவே இழுத்துச் செல்கின்றன. ஆழமாய் ஆழமாய் - இன்னும் ஆழமாய் இழுத்துச் செல்கின்றன. அவனிடமிருந்தே அவனைப் பிரித்து இழுத்துச் செல்கிறமாய நினைவுகள். பிரக்ஞையிலிருந்து அவனை அகற்றுகிற குற்ற உணர்ச்சி. கட்டையில் எரிந்து முடிந்து விட்டான் வீரபாண்டி. எரியாத கட்டையாக - இரவுப் பிராணியாக - இன்னும் அலைகிற செந்தட்டி. செந்தட்டி மரங்களின் உச்சிகளில் ஏறிக்கொண்டு, இப்போதும் பார்க்கிறான். சுடுகாட்டில் தீ எரிகிறது. வீரபாண்டி எரிகிறான். {{c|-நிறைவு-}} {{rh|||<b>“நம்பர் 1 நாவல்” என்ற இதழில் பிரசுரமானது<br>மே. 2003</b>}} {{c|மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்<br>★★★}} <section end="10-16"/>{{nop}}<noinclude></noinclude> 0pq6uhd4uvrn0e3y0r9ucxxii6c45j3 1831901 1831785 2025-06-15T04:41:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|208||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வாங்கித் தந்த காரச்சேவு. பிய்த்துத்தந்த சீனிக்கிழங்கு. அள்ளித் தந்த ஓலைச்சீவல். தூக்கித் தந்த கருப்பட்டி மிட்டாய்கள். அவன் காட்டிய சாதி கடந்த தோழமை. போச்சு... எல்லாம் போச்சு. போகலே. எதுவுமே போகலை. நாந்தான் கொன்னேன். தடுக்க முடிந்தும்... தடுக்காமல்... கரண்டுலே வுழுந்து சாகவுட்டேன். சாக வைச்சேன். கரண்டுலே வுழுந்து எங்க அய்யா செத்தாரு. வீரபாண்டியையும் கரண்டுலே வுழுந்து சாகவைச்சுட்டேன். கொன்னுட்டேன்... உள்முகமாக திரும்புகிற நினைவுகள், செந்தட்டியை உள் முகமாகவே இழுத்துச் செல்கின்றன. ஆழமாய் ஆழமாய் - இன்னும் ஆழமாய் இழுத்துச் செல்கின்றன. அவனிடமிருந்தே அவனைப் பிரித்து இழுத்துச் செல்கிற மாய நினைவுகள். பிரக்ஞையிலிருந்து அவனை அகற்றுகிற குற்ற உணர்ச்சி. கட்டையில் எரிந்து முடிந்து விட்டான் வீரபாண்டி. எரியாத கட்டையாக - இரவுப் பிராணியாக - இன்னும் அலைகிற செந்தட்டி. செந்தட்டி மரங்களின் உச்சிகளில் ஏறிக்கொண்டு, இப்போதும் பார்க்கிறான். சுடுகாட்டில் தீ எரிகிறது. வீரபாண்டி எரிகிறான். {{c|-நிறைவு-}} {{rh|||<b>“நம்பர் 1 நாவல்” என்ற இதழில் பிரசுரமானது<br>மே. 2003</b>}} {{c|மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்<br>★★★}} <section end="10-16"/>{{nop}}<noinclude></noinclude> q0dud14ctcwv1hyrfb5z5e53fjz0211 1831902 1831901 2025-06-15T04:41:26Z மொஹமது கராம் 14681 1831902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|208||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வாங்கித் தந்த காரச்சேவு. பிய்த்துத்தந்த சீனிக்கிழங்கு. அள்ளித் தந்த ஓலைச்சீவல். தூக்கித் தந்த கருப்பட்டி மிட்டாய்கள். அவன் காட்டிய சாதி கடந்த தோழமை. போச்சு... எல்லாம் போச்சு. போகலே. எதுவுமே போகலை. நாந்தான் கொன்னேன். தடுக்க முடிந்தும்... தடுக்காமல்... கரண்டுலே வுழுந்து சாகவுட்டேன். சாக வைச்சேன். கரண்டுலே வுழுந்து எங்க அய்யா செத்தாரு. வீரபாண்டியையும் கரண்டுலே வுழுந்து சாகவைச்சுட்டேன். கொன்னுட்டேன்... உள்முகமாக திரும்புகிற நினைவுகள், செந்தட்டியை உள் முகமாகவே இழுத்துச் செல்கின்றன. ஆழமாய் ஆழமாய் - இன்னும் ஆழமாய் இழுத்துச் செல்கின்றன. அவனிடமிருந்தே அவனைப் பிரித்து இழுத்துச் செல்கிற மாய நினைவுகள். பிரக்ஞையிலிருந்து அவனை அகற்றுகிற குற்ற உணர்ச்சி. கட்டையில் எரிந்து முடிந்து விட்டான் வீரபாண்டி. எரியாத கட்டையாக - இரவுப் பிராணியாக - இன்னும் அலைகிற செந்தட்டி. செந்தட்டி மரங்களின் உச்சிகளில் ஏறிக்கொண்டு, இப்போதும் பார்க்கிறான். சுடுகாட்டில் தீ எரிகிறது. வீரபாண்டி எரிகிறான். {{c|<b>-நிறைவு-</b>}} {{rh|||<b>“நம்பர் 1 நாவல்” என்ற இதழில் பிரசுரமானது<br>மே. 2003</b>}} {{c|மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்<br>★★★}} <section end="10-16"/>{{nop}}<noinclude></noinclude> th99pxfraujgbjb7ihzmakd2qokzbe6 1831934 1831902 2025-06-15T06:03:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1831934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|208||மின்சாரப்பூ}} {{rule}}</noinclude>வாங்கித் தந்த காரச்சேவு. பிய்த்துத்தந்த சீனிக்கிழங்கு. அள்ளித் தந்த ஓலைச்சீவல். தூக்கித் தந்த கருப்பட்டி மிட்டாய்கள். அவன் காட்டிய சாதி கடந்த தோழமை. போச்சு... எல்லாம் போச்சு. போகலே. எதுவுமே போகலை. நாந்தான் கொன்னேன். தடுக்க முடிந்தும்... தடுக்காமல்... கரண்டுலே வுழுந்து சாகவுட்டேன். சாக வைச்சேன். கரண்டுலே வுழுந்து எங்க அய்யா செத்தாரு. வீரபாண்டியையும் கரண்டுலே வுழுந்து சாகவைச்சுட்டேன். கொன்னுட்டேன்... உள்முகமாக திரும்புகிற நினைவுகள், செந்தட்டியை உள் முகமாகவே இழுத்துச் செல்கின்றன. ஆழமாய் ஆழமாய் - இன்னும் ஆழமாய் இழுத்துச் செல்கின்றன. அவனிடமிருந்தே அவனைப் பிரித்து இழுத்துச் செல்கிற மாய நினைவுகள். பிரக்ஞையிலிருந்து அவனை அகற்றுகிற குற்ற உணர்ச்சி. கட்டையில் எரிந்து முடிந்து விட்டான் வீரபாண்டி. எரியாத கட்டையாக - இரவுப் பிராணியாக - இன்னும் அலைகிற செந்தட்டி. செந்தட்டி மரங்களின் உச்சிகளில் ஏறிக்கொண்டு, இப்போதும் பார்க்கிறான். சுடுகாட்டில் தீ எரிகிறது. வீரபாண்டி எரிகிறான். {{c|<b>-நிறைவு-</b>}} {{rh|||<b>“நம்பர் 1 நாவல்” என்ற இதழில் பிரசுரமானது<br>மே. 2003</b>}} {{c|மின்னூல் ஆக்கம்: தமிழ்வாசகன்<br>★★★}} <section end="10-16"/>{{nop}}<noinclude></noinclude> nf7heevc74mew6667trx1j6istz8q55 பக்கம்:மின்சாரப் பூ.pdf/218 250 618864 1831786 2025-06-15T01:54:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = மின்சாரப்_பூ.pdf |Page = 218 |bSize = 423 |cWidth = 164 |cHeight = 158 |oTop = 224 |oLeft = 129 |Location = center |Description = }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{Css image crop |Image = மின்சாரப்_பூ.pdf |Page = 218 |bSize = 423 |cWidth = 164 |cHeight = 158 |oTop = 224 |oLeft = 129 |Location = center |Description = }}<noinclude></noinclude> 8wpnxtxb38m5ofw0rxaw0jijk7kjfyf 1831788 1831786 2025-06-15T01:55:18Z ஹர்ஷியா பேகம் 15001 1831788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{dhr|22em}} {{Css image crop |Image = மின்சாரப்_பூ.pdf |Page = 218 |bSize = 423 |cWidth = 164 |cHeight = 158 |oTop = 224 |oLeft = 129 |Location = center |Description = }}<noinclude></noinclude> 6d1fv9pcujoys6rj0aeqe8vq812o2ix 1831900 1831788 2025-06-15T04:39:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|22em}} {{Css image crop |Image = மின்சாரப்_பூ.pdf |Page = 218 |bSize = 423 |cWidth = 164 |cHeight = 158 |oTop = 224 |oLeft = 129 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> erqrjciqsipbfbizwkdg5jnwrzlpdom 1831936 1831900 2025-06-15T06:05:09Z Booradleyp1 1964 /* உரையில்லாதவை */ 1831936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Booradleyp1" /></noinclude>{{dhr|22em}} {{Css image crop |Image = மின்சாரப்_பூ.pdf |Page = 218 |bSize = 423 |cWidth = 164 |cHeight = 158 |oTop = 224 |oLeft = 129 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> n0i1i6oyenz4tbudku1yox4859f1qqh பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/136 250 618865 1831903 2025-06-15T04:55:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||123}}</noinclude><poem>நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும் பால்வகைத் தெரியாப் பன்னூறடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதி {{larger|(14-:205-207)}}</poem> யினையுடைய மதுரையும் இளங்கோவால் சுட்டப்படுகிறது. மயிராடை பற்றிய எண்ணங்களை இவற்றுள் காண்கின்றோம். பிற விளக்கங்கள் இங்கில்லை யாயினும், பிற்கால இலக்கியங்களை வைத்துநோக்க இம்மயிராடைகளைக் குளிர்காலத்திற்கென, தமிழர் உருவாக்கியிருக்கவேண்டும் எனும் எண்ணம் எழுகின்றது. இம்மயிராடையிலும் எலி மயிராடை மிகச் சிறந்ததாகப் போற்றப் பட்டது. <poem>புலிக் காலமளிப் பொங்கு பட்டசைஇ எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து {{larger|(1:47:178-79)}}</poem> என்று பிரச்சோதன மன்னனின் பள்ளியறையினை மயிர்ப்படாம், எலிப்பூம்போர்வை இரண்டையும் பயன்படுத்திய நிலையில் சிறப்பிப்பார் கொங்கு வேளிர். பிரச்சோதனனின் <poem>கார் பனித் துளித்துக் கதிர் கண் புதைஇய வார்பனி மாலை நம் வள நகர் புகுதல் (பெருங். {{larger|1,47:157-58)}}</poem> எனும் கூற்று அது கார் காலம் என்பதை உறுதிப்படுத்தும். எனவே கார் காலத்தில் மயிராடைகள் முக்கியத்துவம் பெற்றமை வெளிப்படை. சீவக சிந்தாமணி இம் மயிராடையின் சிறப்பாக, குளிர்போக்கும் தன்மையினையும், உடலைப் பாதுகாக்கும் இயல்பினையும் தெளிவாகக் காட்டுகிறது. முன்பனிக் காலத்தில், பூங்கோதை மாதர் பங்கயப் பகைப் பருவம் வந்தது என, எங்குமில்லாத எலிமயிர்த் தொழிலால் ஆன பொங்கு பூம்புகைப் போர்வையினை மேயினார் {{larger|(2680)}} எனவும் பின்பனிக் காலத்தில், <poem>செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர் அந் நெருப்பளவாய் பொற்கம்பலம் மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார் என்னரொப்பு மில்லவர் களென்பவே (சீவக. {{larger|2686)}}</poem> எனவும் மக்கள் நிலை சித்திரிக்கப்படுகின்றது. பனிக் காலத்தில் திரைச் சீலையாகவும் (சீவக. {{larger|2471)}} இதனை அமைத்தனர்.{{nop}}<noinclude></noinclude> 8elzl095u2hemusoyx9ei0lcr5c3slv பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/137 250 618866 1831904 2025-06-15T05:05:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|124||தமிழர் ஆடைகள்}}</noinclude>போர்வையாக, எழினியாகப் பயன்படுத்தியதுடன் மருத்துவகுணமும் இதற்கமைந்திருந்ததனை நுதிமயிர்த் துகிற் குப்பாயத்தைப் பற்றிய விளக்கம் தெளிவு படுத்தும்.<ref><poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்க்கிழிப் பயிலச் சேர்த்தி நுதி மயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே (சீவக. {{larger|819)}}</poem></ref> எலியினது கூர்மையுடைய மயிரினால் செய்த ஆடையாலாகிய சட்டை, எலிமயிராற் செய்த ஆடை மிகுந்த வெப்பம் உடையது; குளிர் நீக்கும் அதனுள் காற்று புகாது என்பதும் மிகவும் மேன்மையுடையது என்பதும் பனிக் காலத்தில் அதனை அணிவது உண்டென்றும் அது கிடைத்தற்கரியது என்றும் சிந்தாமணிப் பாடலுக்கு {{larger|(819)}} உ. வே. சாமிநாதையர் அவர்கள் தரும் இவ்விளக்கம், இவ்வாடையினைக் குளிருக்கென்று பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்தும். இக்கருத்துக்கள் காலத்திற்கேற்ப உடையின் இயல்பினை நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்த தமிழர் தன் நுண்ணறிவினையும் வெளிப்படுத்தும். இக்கருத்திற்கு அரணாக, காஞ்சி புராணம், எலிமயிர்ப் போர்வையைக் குளிர்காலத்தில் அரைக் கணமும் கழித்திராத மக்களைச் சுட்டும்.<ref>பழைய கைத்தொழில் வியாபாரங்கள்-மு.இராகவையங்கார், செந்தமிழ்-தொகுதி-5, பகுதி-8, 1906-1907.</ref> இன்று தமிழரில் சாதாரண நிலை மாந்தர் போர்வையையும் உயர்ந்தோர் போர்வையுடன் தனித்த கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். <b>கோடைக் காலம்</b> கோடைக்கெனத் தமிழர் தனித்த உடை உடுத்தியதாக இலக்கியக் குறிப்புகள் சுட்டவில்லை. குளிருக்கென்று தனித்த உடைகளை உடுத்தியமை கொண்டு கோடையில் உடுத்தியன, நம் நாடு வெப்பநாடு ஆகையால் அதற்கு ஏற்ற வண்ணமே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழர் உடைகளில் சிறப்பிடம் பெற்று அதிகமாகக் கையாளப்பட்ட, படும் பருத்தியாடைகள் கோடைக்கு ஏற்றன என்பது கண்கூடு. இப்பருத்தி ஆடைகள் நீரையுறிஞ்சி<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8mkc03hwqw1ssj77bfou73c6syqh9b3 1831905 1831904 2025-06-15T05:05:56Z மொஹமது கராம் 14681 1831905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|124||தமிழர் ஆடைகள்}}</noinclude>போர்வையாக, எழினியாகப் பயன்படுத்தியதுடன் மருத்துவகுணமும் இதற்கமைந்திருந்ததனை நுதிமயிர்த் துகிற் குப்பாயத்தைப் பற்றிய விளக்கம் தெளிவு படுத்தும்.<ref>பதுமுகன் பரவை மார்பன் நெய்க்கிழிப் பயிலச் சேர்த்தி<br>நுதி மயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே (சீவக. {{larger|819)}}</ref> எலியினது கூர்மையுடைய மயிரினால் செய்த ஆடையாலாகிய சட்டை, எலிமயிராற் செய்த ஆடை மிகுந்த வெப்பம் உடையது; குளிர் நீக்கும் அதனுள் காற்று புகாது என்பதும் மிகவும் மேன்மையுடையது என்பதும் பனிக் காலத்தில் அதனை அணிவது உண்டென்றும் அது கிடைத்தற்கரியது என்றும் சிந்தாமணிப் பாடலுக்கு {{larger|(819)}} உ. வே. சாமிநாதையர் அவர்கள் தரும் இவ்விளக்கம், இவ்வாடையினைக் குளிருக்கென்று பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்தும். இக்கருத்துக்கள் காலத்திற்கேற்ப உடையின் இயல்பினை நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்த தமிழர் தன் நுண்ணறிவினையும் வெளிப்படுத்தும். இக்கருத்திற்கு அரணாக, காஞ்சி புராணம், எலிமயிர்ப் போர்வையைக் குளிர்காலத்தில் அரைக் கணமும் கழித்திராத மக்களைச் சுட்டும்.<ref>பழைய கைத்தொழில் வியாபாரங்கள்-மு.இராகவையங்கார், செந்தமிழ்-தொகுதி-5, பகுதி-8, 1906-1907.</ref> இன்று தமிழரில் சாதாரண நிலை மாந்தர் போர்வையையும் உயர்ந்தோர் போர்வையுடன் தனித்த கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். <b>கோடைக் காலம்</b> கோடைக்கெனத் தமிழர் தனித்த உடை உடுத்தியதாக இலக்கியக் குறிப்புகள் சுட்டவில்லை. குளிருக்கென்று தனித்த உடைகளை உடுத்தியமை கொண்டு கோடையில் உடுத்தியன, நம் நாடு வெப்பநாடு ஆகையால் அதற்கு ஏற்ற வண்ணமே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழர் உடைகளில் சிறப்பிடம் பெற்று அதிகமாகக் கையாளப்பட்ட, படும் பருத்தியாடைகள் கோடைக்கு ஏற்றன என்பது கண்கூடு. இப்பருத்தி ஆடைகள் நீரையுறிஞ்சி<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 430pmcovrl0xb622e7o7mslecj5dap8 1831906 1831905 2025-06-15T05:06:45Z மொஹமது கராம் 14681 1831906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|124||தமிழர் ஆடைகள்}}</noinclude>போர்வையாக, எழினியாகப் பயன்படுத்தியதுடன் மருத்துவகுணமும் இதற்கமைந்திருந்ததனை நுதிமயிர்த் துகிற் குப்பாயத்தைப் பற்றிய விளக்கம் தெளிவு படுத்தும்.<ref><poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்க்கிழிப் பயிலச் சேர்த்தி நுதி மயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே (சீவக. {{larger|819)}}</poem></ref> எலியினது கூர்மையுடைய மயிரினால் செய்த ஆடையாலாகிய சட்டை, எலிமயிராற் செய்த ஆடை மிகுந்த வெப்பம் உடையது; குளிர் நீக்கும் அதனுள் காற்று புகாது என்பதும் மிகவும் மேன்மையுடையது என்பதும் பனிக் காலத்தில் அதனை அணிவது உண்டென்றும் அது கிடைத்தற்கரியது என்றும் சிந்தாமணிப் பாடலுக்கு {{larger|(819)}} உ. வே. சாமிநாதையர் அவர்கள் தரும் இவ்விளக்கம், இவ்வாடையினைக் குளிருக்கென்று பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்தும். இக்கருத்துக்கள் காலத்திற்கேற்ப உடையின் இயல்பினை நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்த தமிழர் தன் நுண்ணறிவினையும் வெளிப்படுத்தும். இக்கருத்திற்கு அரணாக, காஞ்சி புராணம், எலிமயிர்ப் போர்வையைக் குளிர்காலத்தில் அரைக் கணமும் கழித்திராத மக்களைச் சுட்டும்.<ref>பழைய கைத்தொழில் வியாபாரங்கள்-மு.இராகவையங்கார், செந்தமிழ்-தொகுதி-5, பகுதி-8, 1906-1907.</ref> இன்று தமிழரில் சாதாரண நிலை மாந்தர் போர்வையையும் உயர்ந்தோர் போர்வையுடன் தனித்த கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். <b>கோடைக் காலம்</b> கோடைக்கெனத் தமிழர் தனித்த உடை உடுத்தியதாக இலக்கியக் குறிப்புகள் சுட்டவில்லை. குளிருக்கென்று தனித்த உடைகளை உடுத்தியமை கொண்டு கோடையில் உடுத்தியன, நம் நாடு வெப்பநாடு ஆகையால் அதற்கு ஏற்ற வண்ணமே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழர் உடைகளில் சிறப்பிடம் பெற்று அதிகமாகக் கையாளப்பட்ட, படும் பருத்தியாடைகள் கோடைக்கு ஏற்றன என்பது கண்கூடு. இப்பருத்தி ஆடைகள் நீரையுறிஞ்சி<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 8mkc03hwqw1ssj77bfou73c6syqh9b3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/138 250 618867 1831911 2025-06-15T05:19:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||125}}</noinclude>வெப்பத்தை வெளிப்போக்கும் தன்மையன. இதனை அன்றே தமிழர் உணர்ந்து தன் உடை வகைகளுள் பருத்திக்கு முதலிடம் கொடுத்திருக்கின்றனர். அரவுரியன்ன அறுவையாகவும், நுண்ணூல் பூந்துகிலாகவும் இவற்றை மிகவும் மென்மையுடையனவாகத் தம் கை வண்ணத்தால் அமைத்து, உடுத்தினர். சாதாரணமாகப் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்திய இவர்கள், சிலநேரங்களில் பட்டாடையையும் அணிந்தமை வெப்பகாலத்திற்கும் பட்டாடையும் ஏற்றதே என்பதை யுணர்ந்திருந்த காரணத்தால் இருக்கலாம்.<ref>பட்டாடையை இரண்டு பொழுதிற்கும் உடுத்தல் பட்டாடை வெளியில் உள்ள சீதோஷ்ணத்தை உடலுக்குள் விடாது. உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியில் விடாது.-எனவே இரண்டு பொழுதிற்கும் ஏற்றது<br>-எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் 1934, தொகுதி-6, பக்கம். 203.</ref> ஆயின் பருத்தியாடை போன்று அதிகமான மக்கள் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இவற்றை நோக்க, வெப்ப காலத்தில் மேனிலை மாந்தர் பருத்தி, பட்டு இரண்டினையும் உடுத்த, சாதாரணமானவர்கள் பருத்தியுடையினை உடுத்தியிருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. தமிழரே அன்றி இந்திய மக்கள் அனைவரும் இவ்வடிப்படையில் உடுத்தியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தை வால்டர் இம்பெர் அவர்களின் கருத்து நல்குகிறது.<ref>“Like people in other tropical countries Indicans are accustomed to light clothing except in winter when woollen and cotton padded dresses are necessary”—India-walter-Inber, page. 190.</ref> <b>சிறுபொழுதுக்கேற்ப உடை</b> பெரும் பொழுதுக்கு மட்டுமல்லாது, சிறுபொழுதுகளுக்குச் சிறப்புஉடை உடுத்தும் வழக்கினையும் தமிழர் கொண்டிருந்தனர். இரவில், பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மங்கையரைப் பட்டினப்பாலை {{larger|(106-7)}} பகரும். பல்வகைப்பட்ட கோலம்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 48orem0drmd4qs82f7jcpk5ak9nm8oi 1831912 1831911 2025-06-15T05:20:20Z மொஹமது கராம் 14681 1831912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||125}}</noinclude>வெப்பத்தை வெளிப்போக்கும் தன்மையன. இதனை அன்றே தமிழர் உணர்ந்து தன் உடை வகைகளுள் பருத்திக்கு முதலிடம் கொடுத்திருக்கின்றனர். அரவுரியன்ன அறுவையாகவும், நுண்ணூல் பூந்துகிலாகவும் இவற்றை மிகவும் மென்மையுடையனவாகத் தம் கை வண்ணத்தால் அமைத்து, உடுத்தினர். சாதாரணமாகப் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்திய இவர்கள், சிலநேரங்களில் பட்டாடையையும் அணிந்தமை வெப்பகாலத்திற்கும் பட்டாடையும் ஏற்றதே என்பதை யுணர்ந்திருந்த காரணத்தால் இருக்கலாம்.<ref>பட்டாடையை இரண்டு பொழுதிற்கும் உடுத்தல் பட்டாடை வெளியில் உள்ள சீதோஷ்ணத்தை உடலுக்குள் விடாது. உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியில் விடாது.-எனவே இரண்டு பொழுதிற்கும் ஏற்றது<br>-எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் 1934, தொகுதி-6, பக்கம். 203.</ref> ஆயின் பருத்தியாடை போன்று அதிகமான மக்கள் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இவற்றை நோக்க, வெப்ப காலத்தில் மேனிலை மாந்தர் பருத்தி, பட்டு இரண்டினையும் உடுத்த, சாதாரணமானவர்கள் பருத்தியுடையினை உடுத்தியிருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. தமிழரே அன்றி இந்திய மக்கள் அனைவரும் இவ்வடிப்படையில் உடுத்தியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தை வால்டர் இம்பெர் அவர்களின் கருத்து நல்குகிறது.<ref>“Like people in other tropical countries Indicans are accustomed to light clothing except in winter when woollen and cotton padded dresses are necessary”<br>—India-walter-Inber, page. 190.</ref> <b>சிறுபொழுதுக்கேற்ப உடை</b> பெரும் பொழுதுக்கு மட்டுமல்லாது, சிறுபொழுதுகளுக்குச் சிறப்புஉடை உடுத்தும் வழக்கினையும் தமிழர் கொண்டிருந்தனர். இரவில், பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மங்கையரைப் பட்டினப்பாலை {{larger|(106-7)}} பகரும். பல்வகைப்பட்ட கோலம்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> gygui70j7uwrlybrphgbehtp198q84h பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/139 250 618868 1831913 2025-06-15T05:28:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|126||தமிழர் ஆடைகள்}}</noinclude>கோடலை இலக்கியம் வழி காணும் நாம் இரவிற்கோர் கோலம் கொடியிடையார் கொள்ளும் தன்மையைச் சிலம்பும் {{larger|(9:4)}} சுட்டக் காணலாம். இதற்கு அடியார்க்கு நல்லார் இரவுக்கு ஏற்ப நொய்யன அணிந்து எனப் பொருளுரைப்பர். இவற்றால் மென்மையான ஆடைகளாகவும், இரவுப்பொழுது உடைகள் அமைந்திருந்தன என்பது பெறப்படும். இன்று சிறுபொழுதுக்கு என்று தனித்த உடைகள் உடுத்துவதில் பல்வித வளர்ச்சி நிலைகளைக் காண்கின்றோம். இவ்வாறு பெரும்பொழுது, சிறுபொழுது எனக் காலங்கருதி உடை அணிந்த மக்கள் யார் எனப் பார்க்கும்போது செல்வர் பற்றிய எண்ணமே அதிகமாக அமைவதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் அன்றே தொடங்கிவிட்டன என்னும் உண்மையும் புலனாகும். ஏழைகளே அன்றி, துன்புற்ற மாந்தர், துறவிகள் இவர்களைப் பார்க்கும்போது இச்சிறப்பினைக் காண இயலவில்லை. எனவே வளமுள்ளோர் தங்கட்கு ஏற்ப உடுத்தினர்; ஏழைகள் துன்புற்றோர் துறவிகள் பொருளாதார நிலை, மனநிலை காரணமாகக் காலத்தைப் பொருட்படுத்தவில்லை எனக் கருதலாம். இன்றும் இந்நிலையே காணப்படுவது கண்கூடு. <b>சடங்குக் சூழலும் ஆடையும்</b> திருப்பு முனைகள் நாவலில் மட்டுமல்ல; மனித வாழ்க்கையிலும் பல உள. அவை நாவலுக்கு எவ்வளவு சுவையூட்டுகிறதோ அதைப்போன்று மனித வாழ்க்கைக்கும் எண்சுவைகளையும் ஊட்ட வல்லன. மனித மனம் இத்தகைய திருப்பு முனைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டும் சோர்வுடன் தாங்கிக் கொண்டும் தொடர்ந்து செயல்படுகின்றது. பிறப்பு, மணம், துறவு, இறப்பு என்பனவற்றை இதனுள் அடக்கலாம். இவற்றுள் இடம் பெறும் இன்றியமையா நிகழ்வுகளைச் ‘சடங்குகள்’ என்னும் பெயரால் அழைக்கின்றோம். இச்சடங்குகள் அன்று முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வழங்கிவருவன, இன, மத, தேச மாறுபாட்டிற்கு ஏற்ப இவை மாறுபடுமே தவிர இல்லாமற் போகாது. ஓரிடத்தில் உள்ள சடங்குகளே கால மாற்றம், நாகரிகமாற்றம், எண்ண வளர்ச்சி, பிற நாட்டார் தொடர்பு போன்ற பல கூறுகட்கு ஏற்ப மாற்று வடிவம் கொள்ளலும் இயல்பு.{{nop}}<noinclude></noinclude> m8cxn2t6994ufje1r62sbk6teieojlb பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/140 250 618869 1831920 2025-06-15T05:38:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||127}}</noinclude>சடங்குகளில் மனிதத் தோற்றத்திற்கு முதலிடம் அளிக்கிறோம். இதனுள்ளும் முதன்மை பெறுவது ஆடை எனில் மிகையில்லை. ஒவ்வொரு வகைச் சடங்கிற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆடையுடுத்துகின்றனர். சடங்குகளில் பங்குபெறுவோரின் ஆடையினைக் கண்டவுடனேயே அவர் இன்ன சடங்கில் ஈடுபட்டுள்ளார் என்று ஊகிக்கலாம். தமிழரின் சடங்குச் சூழல்களில் ஆடை பெற்ற இடத்தினை இங்குக் காணலாம். <b>பிறப்பு</b> மழலையின் பிறப்பினை யாவரும் எதிர்நோக்கி அதனைக் கொண்டாடல் மரபு. பிறப்பு நாளே அன்றி, பின்னர் வரும் பிறந்த நாட்களையும் கொண்டாடுவர். சங்க இலக்கியத்தில் பிறந்த நாள் பற்றிக் குறிப்பேதும் இல்லை. ஆயின் தொல்காப்பியரின், <poem>சிறந்த நாளணி செற்றம் நீக்கிப் பிறந்த நாள் வயிற் பெருமங்கலமும் (புறத். {{larger|36)}}</poem> என்னும் அடிக்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர் அதனை, ‘மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி என்ப’ என்று பிறந்த நாளில் வெள்ளணி அணிதலைக் குறிப்பிடுகின்றார். இவர்தம் சீவக சிந்தாமணி உரையிலும் இக்கருத்தையே உறுதிப்படுத்தும் வண்ணம் ‘வெள்ளணி அணிந்த ஞான்றே’ {{larger|(614)}} என்னும் தொடருக்குப் பிறந்த நாள் ஒப்பனை வெள்ளணி என்கின்றார். இதற்கு உ.வே.சா. அவர்களின், பிறந்த நாளில் வெள்ளணி அணிதல் மரபாகலின் என்ற கருத்தும் தோக்கத்தக்கது. ‘அடித்தளை நீக்கும் வெள்ளணி’ என்ற சிலப்பதிகார {{larger|(27:229)}} அடிக்கும் இதனையே சுட்டுவார். கலிங்கத்துப் பரணியிலும் இவ்வெண்ணத்தைக் காண்கின்றோம். <poem>எற்றைப் பகலினும் வெள்ளணி நாள் இருநிலப் பாவை நிழலுற்றக் கொற்றக் குடையினைப் பாடீரே {{larger|(533)}}</poem><noinclude></noinclude> 2l7vkcfqy1icf15egtms2ywzon1hnb9 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/141 250 618870 1831946 2025-06-15T06:18:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|128||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்னும் பாடலுக்கு உரையாசிரியர், ‘அரசன் பிறந்த நாளை மக்கள் சிறக்கக் கொண்டாடுவர் அன்று அரசன் மகிழ்ச்சிமிகுமாறு பல செயல்களைச் செய்வான் அந்நாள் வெள்ளணி நாள் என்றும் நாண் மங்கலம் என்றும் பெயர் பெறும்’ என்று விளக்கம் தருகின்றார். அம்பிகாபதிக் கோவை குழந்தை பிறந்தமையைத் தலைவனிடம் தெரிவிக்க, வெள்ளணி அணிந்து சேடியை அனுப்பியதாகக் காட்டும் {{larger|(463)}}. இவ்வெண்ணங்கள் அனைத்தும் பிறந்த நாளுடன் வெள்ளணி அணிதல் தொடர்புடையதாக இருந்திருக்கின்றது என்பதனை உணர்த்த வல்லன. சில சிந்தனைகளையும் இங்கு இவை எழுப்புகின்றன. தொல்காப்பியத்திற்கு உரையாசிரியரின் உரைதான் வெள்ளணி நாள் என்பதைக் குறிப்பிடுகின்றதே தவிர, வெள்ளணி யுடுத்திய தன்மை நேரடியாக அதனுள் இல்லை. சங்கத் தமிழரிடமும் இவ்வெண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் முதலில் சுட்டப்படக் காண்கின்றோம். பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் வெள்ளணியை மங்கலமெனக் கருதியிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருவன. எனவே இவ்விலக்கியங்களை வைத்து நோக்க வெண்மையை மங்கலத்துக்குரியதாகச் சமணர்கள் கருதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பின்னர் பண்பாட்டுக் கலப்பு காரணமாகத் தமிழரும் பிறந்தநாளில் மங்கலமென்று வெண்மையுடுத்தத் தொடங்கி இருக்கலாம். எனவேதான் நச்சினார்க்கினியரின் உரையில் இவ்வெண்ணம் வெளிப்படவும், கலிங்கத்துப்பரணி, அம்பிகாபதிக் கோவை இரண்டும் இவை தொடர்பான செய்திகளைத் தரவும் முடிகின்றது. வெள்ளணி பற்றிய எண்ணங்களை நோக்க, அம்பிகாபதிக் கோவையில் தவிர ஏனையவற்றில் மகளிர் பற்றிய குறிப்புகள் இல்லை. இலக்கிய உத்தி என்ற நிலையில் அம்பிகாபதிக் கோவை இதனை மகளிர் உடையாகக் காட்டியிருக்கலாம். எனவே ஆடவர் பிறந்த நாளில் வெள்ளணி அணிதலை மரபாகக்கொண்டு இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. மகளிர் இன்றும் வெண்மையை மங்கல காரியங்கட்குப் பயன்படுத்தாமையும், ஆடவர் இன்று வெண்ணிற ஆடையுடுத்தலையும் ஈண்டு இணைத்து நோக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> qy34x104022cqi5wmfsek3bixmnrvcf பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/142 250 618871 1831949 2025-06-15T06:46:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1831949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||129}}</noinclude>சங்க காலம் முதல் வெண்மையைத் தூய்மை என்ற எண்ணத்திலேயே தமிழர் பயன்படுத்தினர். இன்றும் தமிழர் வெண்மையைத் தூய்மை என்று எண்ணுகின்றனரே தவிர மங்கலம் என்று எண்ணுவது இல்லை என்றே சொல்லவேண்டும். எனவே வெண்மை மங்கலமென்பது பிற மதத்தார் எண்ணம் என்றும் அதன் தாக்கம் தமிழரிடமும் காணப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம். <b>மணம்</b> மணத்தில் புத்தாடையுடுத்தும் வழக்கம் இன்று நேற்றல்ல; பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்து வரும் வழக்கமாகும். இக்கருத்தினை இலக்கியச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. சங்க காலத்து மணமகள், கோடிக் கலிங்கத்து ஒடுங்கிய நிலையிலும் (புறம். {{larger|86)}} முருங்காக் கலிங்கத்தை முழுவதும் வளைஇயும் {{larger|(136)}} காணப்படுகிறாள். பெருங்கதையும், சிந்தாமணியும், புதுத்துகில்களையும், கலிங்கத்தையும், பட்டினையும் மணமக்களின் ஆடையாக நவில்கின்றன. சூளாமணியில் மணமகள் சயம்பவை கோடி மடியுடன் காட்டப்படுகின்றாள் {{larger|(1093)}}. இராமன் மணப் பொழுதிற்கு, <poem>நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தார் உணர்வினின் ஒளிதிகழ் உத்தரீயம் தான் தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே {{larger|(1304)}}</poem> என்னும் நிலையில் உத்தரீயம் அணிந்தமையினையும், மண் உறு சுடர் மணி வயங்கித் தோன்றிய கண் உறு கருங்கடல் அதனைக் கைவளர் தண்நிறப் பாற்கடல் தழீஇயது ஆம் என வெண் நிறப்பட்டு ஒளி விளங்கச் சாத்தியே (பால. {{larger|1307)}} என்று வெண்ணிறப் பட்டு அணிந்தமையினையும் அழகுற எடுத்தியம்புவர் கம்பர். மணமக்களே அன்றி, மணப் பொழுதில் பிறர் அணிந்தமையினையும் சில பாடல்கள் விளக்குகின்றன.{{nop}}<noinclude></noinclude> 3g58970wqepu6mvjuhpe39mp756a7p8 1831950 1831949 2025-06-15T06:46:30Z மொஹமது கராம் 14681 1831950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||129}}</noinclude>சங்க காலம் முதல் வெண்மையைத் தூய்மை என்ற எண்ணத்திலேயே தமிழர் பயன்படுத்தினர். இன்றும் தமிழர் வெண்மையைத் தூய்மை என்று எண்ணுகின்றனரே தவிர மங்கலம் என்று எண்ணுவது இல்லை என்றே சொல்லவேண்டும். எனவே வெண்மை மங்கலமென்பது பிற மதத்தார் எண்ணம் என்றும் அதன் தாக்கம் தமிழரிடமும் காணப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம். <b>மணம்</b> மணத்தில் புத்தாடையுடுத்தும் வழக்கம் இன்று நேற்றல்ல; பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்து வரும் வழக்கமாகும். இக்கருத்தினை இலக்கியச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. சங்க காலத்து மணமகள், கோடிக் கலிங்கத்து ஒடுங்கிய நிலையிலும் (புறம். {{larger|86)}} முருங்காக் கலிங்கத்தை முழுவதும் வளைஇயும் {{larger|(136)}} காணப்படுகிறாள். பெருங்கதையும், சிந்தாமணியும், புதுத்துகில்களையும், கலிங்கத்தையும், பட்டினையும் மணமக்களின் ஆடையாக நவில்கின்றன. சூளாமணியில் மணமகள் சயம்பவை கோடி மடியுடன் காட்டப்படுகின்றாள் {{larger|(1093)}}. இராமன் மணப் பொழுதிற்கு, <poem>நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தார் உணர்வினின் ஒளிதிகழ் உத்தரீயம் தான் தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே {{larger|(1304)}}</poem> என்னும் நிலையில் உத்தரீயம் அணிந்தமையினையும், <poem>மண் உறு சுடர் மணி வயங்கித் தோன்றிய கண் உறு கருங்கடல் அதனைக் கைவளர் தண்நிறப் பாற்கடல் தழீஇயது ஆம் என வெண் நிறப்பட்டு ஒளி விளங்கச் சாத்தியே (பால. {{larger|1307)}}</poem> என்று வெண்ணிறப் பட்டு அணிந்தமையினையும் அழகுற எடுத்தியம்புவர் கம்பர். மணமக்களே அன்றி, மணப் பொழுதில் பிறர் அணிந்தமையினையும் சில பாடல்கள் விளக்குகின்றன.{{nop}}<noinclude></noinclude> r6whdvcrguugtlr8fqx86twospw75we 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125 0 618872 1831971 2025-06-15T08:07:50Z Meykandan 544 "=சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 == {{dhr}} ==பாடல்: 101-105=="-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831971 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 == {{dhr}} ==பாடல்: 101-105== o18akq67korikjqv4pin0p1aed0uroo 1831972 1831971 2025-06-15T08:09:23Z Meykandan 544 /* பாடல்: 101-105 */ 1831972 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 == {{dhr}} ==பாடல்: 101-105== :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] bnml124hmjqg11lllg2qinfqiqaxsoy 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150 0 618873 1831973 2025-06-15T08:09:42Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831973 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] sdfc2vvtf71oimcs0xu9jjd28lv2hnn 1831981 1831973 2025-06-15T08:15:03Z Meykandan 544 1831981 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 === {{dhr}} === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] hh4mkzjf7cki0d5w7tt6ndesuj122v6 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175 0 618874 1831974 2025-06-15T08:10:01Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831974 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 67b8qwqf6uwlqocrrjfae46636j12ye 1831982 1831974 2025-06-15T08:16:04Z Meykandan 544 1831982 wikitext text/x-wiki =சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 === {{dhr}} === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> === === : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b> : <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b> :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] nscjxnuefjbfrzk48mt3rornj4us71l 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200 0 618875 1831975 2025-06-15T08:10:21Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831975 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 1oatdms2abneannpdsfk8z0e014viun 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225 0 618876 1831976 2025-06-15T08:10:39Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831976 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 67b8qwqf6uwlqocrrjfae46636j12ye 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250 0 618877 1831977 2025-06-15T08:10:59Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831977 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 67b8qwqf6uwlqocrrjfae46636j12ye 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275 0 618878 1831978 2025-06-15T08:11:26Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831978 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] sdfc2vvtf71oimcs0xu9jjd28lv2hnn 4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300 0 618879 1831979 2025-06-15T08:11:43Z Meykandan 544 " :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :4. குணமால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1831979 wikitext text/x-wiki :[[4. குணமாலையார் இலம்பகம்]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]] :[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]] :[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]] 67b8qwqf6uwlqocrrjfae46636j12ye