விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.5
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/50
250
50342
1832004
1831620
2025-06-15T13:38:24Z
Mohanraj20
15516
1832004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}}
{{center|<b>[வேறு]</b>}}
<poem>
{{larger|<b>பி</b>}}ள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்;
பிழைவராமல் காரும், மழைவரக்கண் பாரும்;
மகாதேவா வாரும்; மழைவரக்கண் பாரும்;
மழைவரக்கண் பாரும்- எங்கள்- மூவரையும் காரும்;
மூவரையும் காத்துநீர் முன்நடக்க வேணும்.
முன்நடந்தீ ரானால் கண்ணடக்கம் பொன்னு,
கண்ணடக்கம் பொன்னு, கைக்குவெள்ளிக் காப்பு,
மாருக்கு நிறைந்த மணிப்பதக்க மாலை,
துளசிதிரு மாலை, உனக்கேபெரு மாளே.
ராமரைநான் பாட ரெண்டுடனே வாரீர்;
ரெண்டுடனே வாரும்; மூணுடனே வாரும்;
மூணுடனே வாரும், நாலுடனே வாரும்;
நாலுடனே வாரும், நாகமே சரணம்.
நாகமே சரணம், பாதமே கதியே;
ஆறுடனே ராமா, ஏழுடனே ராமா,
ஏழுடனே ராமா, எட்டுடனே ராமா,
எட்டுடனே ராமா, எட்டுமோஎட் டாதோ?
எட்டுமோஎட் டாதோ, இளங்கொடிக்கு மாலை;
பற்றுமோபற் றாதோ, பைங்கிளிக்கு மாலை?
ஓடிவர வேணும், உலகளந்த மாயா.
ஒருபதியால் ஒண்ணு, ஒருபதியால் ரெண்டு,
ஒருபதியால் மூணு, ஒருபதியால் நாலு.
ஓடுதே உருண்டு காலாழி கழன்று;
ஒருபதியா லாறு, ஒருபதியால் ஏழு,
ஒருபதியா லேழு, ஒருபதியால் எட்டு.
ஓடவிட்டான் தேரை, விராடபட்ட ணத்தே;
இடுவஞ்சனை சூது ரெண்டும்உத வாது;</poem><noinclude></noinclude>
bfm1o0kqraf67pyv45ioib232vt76r8
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/62
250
50354
1832006
1830745
2025-06-15T13:44:42Z
Mohanraj20
15516
1832006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|52|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
சுகசாரணாள் வந்து தளந்தனில் திரிய
அவர்களையும் கட்டி ராமர்முன்னே விட்டான்;
தூதனைஅறிந்து சொன்னார் ஸ்ரீ ராமர்:
சுகசாரனரே நீர்போய்ச் சொல்லுங்கள் போகி;
மூத்தமகனும் பின்பு வாய்த்த மகனும் மடுக்கச்
சுரேந்திரனும் படையும் அண்டையில் இருக்கவும்
மண்டுகளத் திருக்கச் சண்டையிலே கொடிய
கூற்றுவன்கைக் கொள்ளத் துற்றி விடுவேன் என்று,
சொன்னசொல்லைக் கேட்டுச் சுகசாரணர்.ஒடி
ராவண னுடனேதாம்.எடுத் துரைக்க
உத்தர கோபுர உச்சியிலே ஏறிச்
சாரணரும் காட்ட ராவணனும் பார்க்க
விபீஷணனும் அப்போ பாரும்சுவாமி என்று
ராவணனைக் காட்ட அதுவழிய தாகச்
சுக்ரீவன் எழுந்து ராவணன்மேல் பாய்ந்து.
மருடம்பத்தும்தூக்கி ராமர்பாதம் தன்னில்
சுக்ரீவனும் வச்சுப் பாதமே பணிந்தான்;
இலங்கைநகர் தன்னை நாலுபக்கம் சூழ்ந்து
வளைத்துக் கொண்டு ராமர் சங்கதி அறிந்து
அங்கதன்தனேயும் தூதாக விடுத்துச்
சங்கதி தெரிந்து உன்னைப்பிள்ளை யாகத்
தெய்வம்எனக் கென்று பட்டமும் தரித்து
உன்–தகப்பன்பழி தீர்ப்பேன்; அங்கதனே வாநீ;
என்றசொல்லக் கேட்டு-அட-ராவணனேநீ நாளே
ராமருட பாணம் உன்றனையும் கொல்லும்.
அங்கதனும் சொல்ல, ராவணன்கோ பிச்சுத்
தூதர்களே விட்டுக் கட்டுமென்று சொல்லத்
தூதரை அடிச்சு ராமிரண்டை வந்து
சண்டையே அல்லாது-சுவாமி.குணப்க்கம்ஏ தையா?
என்றுசொன்ன போது இலங்கையில் புகுந்து
சண்டையது செய்தார். அறிபுதியால் ஒண்ணு:
வானராள் இலங்கையை வள்ைச்சுச்சண்டை செய்ய</poem><noinclude></noinclude>
4gbpuumaohfvmd931wm3qnn2xsyvzex
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/63
250
50355
1832009
1830751
2025-06-15T13:50:17Z
Mohanraj20
15516
1832009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|53}}</noinclude><poem>
ராவணனும் வந்து அனுமாரை அடிக்கக்
களைத்துமே இருக்க லக்ஷ்மணரும் வந்து
ராவண னுடனே சண்டையது செய்து
மூர்ச்சைய்து வானார்; களைதெளிந் தனுமார்
திசைமுகனைக் குத்த அவன்கலங்கித் தேறி;
அறுபதியால் எட்டு; அனுமாருடை தோளில்
ராமரவர் ஏறி ராவண னுடனே
வேணசண்டை செய்து ஒண்டியாகச் செய்து,
ஏதடா, ராவணா, என்னடா சம்மதமா?
ஒண்டியாய் நின்றாய்; சீதைதனை விட்டால்
பிழைப்பாயேடா நீயும்; இல்லாவிட்டால் போய்,நீ,
நாளைவாடா துரோகி, என்றுசொன்ன போது
வெறுங்கையுடன் ஒடி இலங்கைநகர் சேர்ந்து
மாலியவா னாடே தானுமே அழுகச்
சீதைதனை விட்டு நீபிழைப்பாய் என்றான்;
இதைமகோ தர்னும் கும்பகர்ணன் தன்னை;
எழுப்பு மென்று சொல்ல, நித்திரை பங்கமாய்
அவனுமே எழுந்து வானர சேனையைக்
கும்பகர்ணன் கேட்டுப் புலஸ்தியன் குலமும்
போய்மடிய லாச்சு; சுவாமிபதம் சேர்வேன்.
தம்பிகும்ப கர்ணன் சண்டைசெய்ய வந்தான்;
ஸ்ரீராமரு மப்போ விபீஷணன்தன் னாலே
கும்பகர்ணன் தன்னை அறிந்துவாரும் என்றார்;
தகடினமே போகக் கும்பகர்ணன் தானும்
விபீஷணன் தனக்குப் புத்திகள் உரைத்து
சண்டையது செய்யச் சுவாமியுடன் செல்லும்,
தம்பியென்று சொல்லிச் சண்டையது செய்தான்;
சுக்கிரீவன் சேனையைக் கசக்கிப் பிழியக்
கும்பகர்ணன் சூலம் தம்பிமேலே விட்டான்;
தடுத்துமேசுக் ரீவன் காதுமூக்கு ரெண்டும்
தறித்துப்பின்னம் செய்யப் பங்கம் வராமலே
தன் தலையை மறைக்க ஸ்ரீராமரைத் துதிச்சு</poem><noinclude></noinclude>
pj7ek6okvyjf0lzev8tvzfga382ocl2
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/64
250
50356
1832010
1830753
2025-06-15T13:52:16Z
Mohanraj20
15516
1832010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|54|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
ஐயன்ஒரு கணைவிட்டு அவன்தலையை வெட்டக்
கும்பகர்ணன் சேதி ராவணன் அறிந்து
மெத்தவும் அழுதான்; அதிகாயன் படையும்
அனுமாருந்தான் கண்டு மரங்கள் தனைக் கொண்டு
அவன்றனையும் கொன்றான், லக்ஷ்மணரும் அப்போ
அங்கதன்மேல் ஏறி அதிகாயனைக் கொன்றான்;
இந்திரசித்தன் தானும் ரதுமதுதான் ஏறி
வானரங்கள் தம்மைத் தானுமே சிதைக்க
லக்ஷ்மணர் எதிர்க்கப் பெருஞ்சண்டைகள் செய்ய
நாகாஸ்திரம் விட்டுச் சேனையையும் கொல்ல,
ராமருந்தான் அப்போ தம்பியர் இரங்கத்
தெய்வக்கருடன் வந்து நாகபாசம் விட்டு
அனைவரும் பிழைக்கத் தானுமே எழுந்தார்.
எழுபதியால் எட்டு. எழுந்திருந்த சேதி
இந்த்ரசித்தன் கேட்டு அகம்பன்வந்து நிற்க,
அனுமந்தர் அடிச்சார்; இந்த்ரஜித்தன் அப்போ
பிரம்மாஸ்திரம் விட்டான், தம்பிமூர்ச்சை ஆனார்;
ஸ்ரீரீராமரும் அறிந்து மெய்ம்மறந்து நின்றார்
சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து சேர்க்கச்
செத்தவர் பிழைச்சார்; சற்றுநேரம் தன்னில்.
ஜானகியைப் போல மாயாசிதை செய்து,
அனுமாரின் முன்னே வாளினாலே வெட்டி,
அயோத்தியில் சென்று, அனைவ்ரையும் கொல்வேன்:
உரத்தனுமா ைேடே உபாய்மது செய்தான்;
தாயார் இறந்தாளென்று தைரியமும் விட்டு,
ராமரது கேட்டு விசனமது கொள்ள
லக்ஷ்மண ருடைய வசன்மது தன்னால்
தேறிரகு ராமர் தந்திரங்கள் எல்லாம்
கண்டுவாரே னென்று வண்டாய்ரூபம் கொண்டு
விபீஷணர் எழுந்து தாயார்சின்த தன்னை
வனத்தினில் இருக்கப் பாவி நிகும்பலை
யாகம்செய்யப் போனான், வேள்வியது முடிஞ்சால்
வெல்லமுடியாது, என்று, விபீஷணர் உரைக்க</poem><noinclude></noinclude>
5tdcgdvbn8x245sqwj7zorp8r6oos6p
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/65
250
50357
1832012
1830400
2025-06-15T14:02:59Z
Mohanraj20
15516
1832012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு |55}}</noinclude><poem>
ஸ்ரீராமருந்தான் கேட்டுத் தம்பி லக்ஷ்மணா நீபோய்
இந்த்ரஜித்த னுடைய தலைதனைக் கொண்டுவா;
மயான பூமியர்க்கு எமவாதனை செய்து
இந்த்ரஜித்தன் தோற்று (எவரும் அறியாமல்)
இலங்கைவந்து சேர்ந்து இராவணனைக் கண்டு,
இனியென்னால் சண்டை செய்யஆகா தையா என்றான்
இன்னம்போனால் நானும் இங்குவர மாட்டேன்;
இராவணனும் சீற இங்த்ரஜித்தன் எழுந்து
சாவேனென்று சொல்லி ரணகளமே வந்தான்,
தலையதனை அறுத்து ராமர்பாதம் வைத்தார்;
லக்ஷமனர் அம் பாலே எமனுலகைச் சேர்ந்து
நாசமான சேதி ராவணன் அறியான்;
சீதையாள் முன் போலச் சேரும்நாளைக் கொன்றான்,
மங்கைதந்தை யோடே மாயத்தால் ஜனகன்
சீதையர்முன் னாலே தான்வர விடுக்க
அந்தச்சமயத்தில் இங்த்ரஜித் இறந்த
சேதிதனைக் கேட்டு ரணகளமே வந்து
பத்துவா யாலும் கத்தியே அழுதான்;
மூலடலந் தன்னை முடுக்கியே விடுக்க
ஸ்ரீராமருட போரில் ராவ்னனும் விட்டான்:
வானரங்கள் எல்லாம் பயந்துமேதான் ஒட
ஸ்ரீராமர் தாமும் சேனையை கிறுத்தித்
தாம்ஒருவ ராகப் புன்சிரிப்புக் கொண்டு
மூலபலங் தன்னை ஒருவராய் வளைந்து
கோதண்டம்கைக் கொண்டு நாணியை இழுத்து
ராமபாணம் விடவே ஒருமுகூர்த்தம் தன்னில்
கால்போனவர் சிலபேர்; கைபோனவர் சிலபேர்;
முண்டமானர் சிலபேர்; முண்டங்கள் எடுத்து
மோதுவார் சிலபேர்; வெட்டவெளி யாக்கிக்
காளிகூளி தின்னக் கழுகுகளும் கொத்த
ரத்தவெள்ள மாக்கி மோகனாஸ் திரத்தை
ராமரும் விடுத்து எங்கும்ராமர் ஆகி
அவருக்கு அவரே சாகவேதான் செய்தார்;</poem><noinclude></noinclude>
kaezxw8bs5cu465p05qvqcz0qoqxaui
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/66
250
50358
1832014
1830534
2025-06-15T14:08:03Z
Mohanraj20
15516
1832014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|56|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
மூலபலம் மாண்ட சங்கதியைத் தானும்
ராவணன் அறிந்து மகோதரனை விட்டுச்
சண்டையது சேய்ய ராமபாணம் பட்டு
வைகுண்டமே சேர ராவணனும் அப்போ
தேரேறி வந்து ரீராமரை எதிர்க்க
ஸ்ரீராமரும் அப்போ தேரேறியே தாமும்
மாவலியும் தானும் இரதமது விடுக்க
ரனகளமே வந்து இருவரும தாக
எதிர்த்துச்சண்டை செய்து ராவணன் வயிற்றில்
அமிர்தகலசங் தன்னை உடைத்துராமர் தாமும்
தேரையும் உடைத்துச் சாரதியைக் கொன்று
ராவணன் தனையும் (எதிர்கொண்டு நின்று)
பத்துமுடி தன்னைக் கொத்துடன் அறுத்து
வைகுண்டமே சேர, அன்று விபீஷணன்
அண்ணன்மேல் விழுந்து தானுமே புலம்பி
ஜாம்பவரால் தேறி அனுமாரை அழைத்துச்
சீதையை அழைத்து ராமர்சேவை காணச்
சமயம்அம்மா என்று அனுமார் விபீஷணரும்
அம்மனுடன் சொல்ல ஜானகி எழுந்து
சுவாமி தரிசனமே செய்யஐயன் லக்ஷ்மணனைக் கொண்டு. அக்கினியை வளர்த்து, அதில், அம்மனை விடுக்க
அம்மனும் முழுகி ராமர்முன்னில் நிற்கத்
தசரதரும் வந்து மகிழ்ச்சியது கொண்டு
வைகுண்டமே சேர ஸ்ரீராமரும் சீதையும்.
லக்ஷ்மண ருடனே சேனையுடன் கூடி
ரதமதுதான் ஏறி லங்கைமூதுTர் தன்னை
சீதையாள் தனக்குத் திருவணையும் காட்டி
வரும்வழியில் உள்ள சங்கதிகள் எல்லாம்
ஜானகி தனக்குக் காட்டியேதான் வந்து
பரத்துவாஜ ருடைய விருந்து மது கொள்ள
பரதனுக்குத் தானும் அனுமாரை விடுத்துத்
தம்வரவு தன்னைக் குகனுடனே சொல்லித்
தூதரனு மாரும்ராமங்டம் வந்தார்:
</poem><noinclude></noinclude>
maxwcjz0os2rx51y52nt4r9j8o366px
1832179
1832014
2025-06-16T11:15:54Z
Mohanraj20
15516
1832179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|56|ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
மூலபலம் மாண்ட சங்கதியைத் தானும்
ராவணன் அறிந்து மகோதரனை விட்டுச்
சண்டையது சேய்ய ராமபாணம் பட்டு
வைகுண்டமே சேர ராவணனும் அப்போ
தேரேறி வந்து ஸ்ரீராமரை எதிர்க்க
ஸ்ரீராமரும் அப்போ தேரேறியே தாமும்
மாவலியும் தானும் இரதமது விடுக்க
ரணகளமே வந்து இருவரும தாக
எதிர்த்துச்சண்டை செய்து ராவணன் வயிற்றில்
அமிர்தகலசங் தன்னை உடைத்துராமர் தாமும்
தேரையும் உடைத்துச் சாரதியைக் கொன்று
ராவணன் தனையும் (எதிர்கொண்டு நின்று)
பத்துமுடி தன்னைக் கொத்துடன் அறுத்து
வைகுண்டமே சேர, அன்று விபீஷணன்
அண்ணன்மேல் விழுந்து தானுமே புலம்பி
ஜாம்பவரால் தேறி அனுமாரை அழைத்துச்
சீதையை அழைத்து ராமர்சேவை காணச்
சமயம்அம்மா என்று அனுமார் விபீஷணரும்
அம்மனுடன் சொல்ல ஜானகி எழுந்து
சுவாமி தரிசனமே செய்யஐயன் லக்ஷ்மணனைக் கொண்டு.
அக்கினியை வளர்த்து, அதில், அம்மனை விடுக்க
அம்மனும் முழுகி ராமர்முன்னில் நிற்கத்
தசரதரும் வந்து மகிழ்ச்சியது கொண்டு
வைகுண்டமே சேர ஸ்ரீராமரும் சீதையும்.
லக்ஷ்மண ருடனே சேனையுடன் கூடி
ரதமதுதான் ஏறி லங்கைமூதுTர் தன்னை
சீதையாள் தனக்குத் திருவணையும் காட்டி
வரும்வழியில் உள்ள சங்கதிகள் எல்லாம்
ஜானகி தனக்குக் காட்டியேதான் வந்து
பரத்துவாஜ ருடைய விருந்து மது கொள்ள
பரதனுக்குத் தானும் அனுமாரை விடுத்துத்
தம்வரவு தன்னைக் குகனுடனே சொல்லித்
தூதரனு மாரும்ராமங்டம் வந்தார்:
</poem><noinclude></noinclude>
9xz4f830zt0zsp81a899ngp560hzfwb
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/67
250
50359
1832015
1830565
2025-06-15T14:28:43Z
Mohanraj20
15516
1832015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|57}}</noinclude><poem>
பரிகலத்தில் அன்னம் பாதி பகுக்தே
அந்த அமுது தன்னை அனுமருந்தான் அப்போ
சகலசேனை யர்க்கும் விநியோகந்தான் செய்தார்;
அவ்விடமே விட்டுக் குகன்றனே அழைத்துப்
பரதனையும் கண்டு ஆதரவு செய்து
எல்லாருமாக அயோத்திநகர் வந்து
பட்டமுந்தான் கட்டிப் பாரமுடி சூடிப்
பாரெல்லாமே ஆண்டார்; அயோத்திநகர் தன்னை
ஆண்டார்ரீஸ்ரீ ராமர், சீதையம்ம னுடனே;
சீராய்முடி பூண்டார்; தம்பிய ருடனே
ஆண்டுவந்தார் ராமர் மங்கள் கரமாய்;
அரசுமுடி தாங்கி மன்னுமர சாண்டார்;
சென்றுதையா நூறு. வல்லபிள்ளை யார்க்கு;
காரும்ரகு ராமா, கடைக்கண்ணாலே பாரும்;
ஏழைகளைக் காரும்; எங்கள் குல ராமா.
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றி மூதண்டமாய் வாழ்வீர்;
இன்னம்ர்கு ராமா, மங்களமாய் வாழ்வீர்;
வாழி ரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்;
வாழிரகு ராமா, தீர்க்கதெண்டம் ஐயா,
ஏழைகளைக் காரும்; ஸ்ரீரகு பதியே,
தெரிந்தும்தெரி யாமல் ஏதேதுசொன்னாலும்
தப்புபிழை தன்னைத் தானுமே பொறுத்துப்
பொறுத்தருள் தருவாய்; ஆல்போலவே வாழி!
வாழி, வாழி, ராமா! வணங்கித்தெண்டம் ஐயா,
தெண்ட மையா, தெண்டம்; தேவர்க்கெல்லாம்
தெண்டம்;
ஸ்ரீராமர் பாதம் தெண்டம்; ரீராமர்கதை பாட
கல்லருளும் தாரும், நன்மையுடன்மங் களமாய்
வாழ்ந்தார் இராமர், வாழி வாழி வாழி!</poem>
{{nop}}<noinclude></noinclude>
0xk17bqnrif8nl09wvemuzqga5i4g2n
1832182
1832015
2025-06-16T11:19:19Z
Mohanraj20
15516
1832182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு|57}}</noinclude><poem>
பரிகலத்தில் அன்னம் பாதி பகுக்தே
அந்த அமுது தன்னை அனுமருந்தான் அப்போ
சகலசேனை யர்க்கும் விநியோகந்தான் செய்தார்;
அவ்விடமே விட்டுக் குகன்றனை அழைத்துப்
பரதனையும் கண்டு ஆதரவு செய்து
எல்லாரு மாக அயோத்திநகர் வந்து
பட்டமுந்தான் கட்டிப் பாரமுடி சூடிப்
பாரெல்லாமே ஆண்டார்; அயோத்திநகர் தன்னை
ஆண்டார்ரீஸ்ரீ ராமர், சீதையம்ம னுடனே;
சீராய்முடி பூண்டார்; தம்பிய ருடனே
ஆண்டுவந்தார் ராமர் மங்கள் கரமாய்;
அரசுமுடி தாங்கி மன்னுமர சாண்டார்;
சென்றுதையா நூறு. வல்லபிள்ளை யார்க்கு;
காரும்ரகு ராமா, கடைக்கண்ணாலே பாரும்;
ஏழைகளைக் காரும்; எங்கள் குல ராமா.
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றி மூதண்டமாய் வாழ்வீர்;
இன்னம்ர்கு ராமா, மங்களமாய் வாழ்வீர்;
வாழி ரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்;
வாழிரகு ராமா, தீர்க்கதெண்டம் ஐயா,
ஏழைகளைக் காரும்; ஸ்ரீரகு பதியே,
தெரிந்தும்தெரி யாமல் ஏதேதுசொன்னாலும்
தப்புபிழை தன்னைத் தானுமே பொறுத்துப்
பொறுத்தருள் தருவாய்; ஆல்போலவே வாழி!
வாழி, வாழி, ராமா! வணங்கித்தெண்டம் ஐயா,
தெண்ட மையா, தெண்டம்; தேவர்க்கெல்லாம்
தெண்டம்;
ஸ்ரீராமர் பாதம் தெண்டம்; ஸ்ரீராமர்கதை பாட
கல்லருளும் தாரும், நன்மையுடன்மங் களமாய்
வாழ்ந்தார் இராமர், வாழி வாழி வாழி!</poem>
{{nop}}<noinclude></noinclude>
ta1mj061vhs68buu0sc1941qczi589l
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/68
250
50360
1832016
1830574
2025-06-15T14:31:07Z
Mohanraj20
15516
1832016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}}
{{dhr|3em}}
{{center|<b>(வேறு)</b>
}}<poem>
<b>மா</b>மரத்தின் கீழே ஒரு—மங்கைஉரை சொன்னாள்;
மாமரங்கள் எல்லாம் மாமாறிப் போச்சு;
பூமரத்தின்கீழே ஒரு பொண்ணுஉரை சொன்னாள்;
பூமரங்கள் எல்லாம் பூமாறிப் போச்சு;
காமரத்தின் கீழே ஒரு கன்னிஉரை சொன்னாள்;
காமரங்க ளெல்லாம் காய்மாறிப் போச்சு;
(சுவாமி) அன்பழகன் தம்பி, - உன் — அம்பும் வில்லும்
எங்கே?
அம்பாளுடன் கூடி அம்பும்வில்லும் தோத்தேன்;
காரழகன் தம்பி, உன் கரும்புவில்லும் எங்கே?
(அந்தக்) க ன் னி யி ட ம் கூ டி க் கரும்புவில்லும்
தோத்தேன்.
சிண்டழகன் தம்பி, உன் சிண்டும்வில்லும் எங்கே?
(என்) சிண்டும்வில்லும் அண்ணா, சீதையுடன் கூடி
சிதைமடி மேலே நான்—கூடிவிளே யாடிக்
கூடிவிளே யாடி என் சிண்டும்வில்லும் தோத்தேன்.
ஆருதையா தோட்டம்? அழகான தோட்டம்;(இது)
தருமருடை தோட்டம்,தங்கக்குலை வாழை ஐயா;
புண்யருடை தோட்டம், பூவங்குலை வாழை ஐயா;
ஏழைவச்ச வாழை.ஏணிவைக்க வாச்சே;
பஞ்சைவச்ச வாழை (சுவாமி) பந்தலிட வாச்சே;
ஏழுவெள்ளம் சேனை எழுபதியால் ஒண்ணு,
{{center|( வேறு )}}
மாயவனை வேண்டி (மகதேவரை வேண்டி}
ஓடிவரும் புள்ளை ஒருகாலுத் தண்டை
கைக்காப்பு வெள்ளி—அதைக் - கழற்றினவன் யாரோ? பிள்ளையில்லாப் பாவி பிடுங்கிவச்சுக் கொண்டான்;</poem><noinclude></noinclude>
0usahiqfe88o787x3fykdbdubny0o5m
1832186
1832016
2025-06-16T11:22:13Z
Mohanraj20
15516
1832186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>ஏற்றப் பாட்டு</b>}}}}
{{dhr|3em}}
{{center|<b>(வேறு)</b>
}}<poem>
<b>மா</b>மரத்தின் கீழே ஒரு—மங்கைஉரை சொன்னாள்;
மாமரங்கள் எல்லாம் மாமாறிப் போச்சு;
பூமரத்தின்கீழே ஒரு பொண்ணுஉரை சொன்னாள்;
பூமரங்கள் எல்லாம் பூமாறிப் போச்சு;
காமரத்தின் கீழே ஒரு கன்னிஉரை சொன்னாள்;
காமரங்க ளெல்லாம் காய்மாறிப் போச்சு;
(சுவாமி) அன்பழகன் தம்பி, – உன் — அம்பும் வில்லும்
எங்கே?
அம்பாளுடன் கூடி அம்பும்வில்லும் தோத்தேன்;
காரழகன் தம்பி, உன் கரும்புவில்லும் எங்கே?
(அந்தக்) க ன் னி யி ட ம் கூ டி க் கரும்புவில்லும்
தோத்தேன்.
சிண்டழகன் தம்பி, உன் சிண்டும்வில்லும் எங்கே?
(என்) சிண்டும்வில்லும் அண்ணா, சீதையுடன் கூடி
சிதைமடி மேலே நான்—கூடிவிளை யாடிக்
கூடிவிளே யாடி என் சிண்டும்வில்லும் தோத்தேன்.
ஆருதையா தோட்டம்? அழகான தோட்டம்;(இது)
தருமருடை தோட்டம்,தங்கக்குலை வாழை ஐயா;
புண்யருடை தோட்டம், பூவங்குலை வாழை ஐயா;
ஏழைவச்ச வாழை.ஏணிவைக்க வாச்சே;
பஞ்சைவச்ச வாழை (சுவாமி) பந்தலிட வாச்சே;
ஏழுவெள்ளம் சேனை எழுபதியால் ஒண்ணு,
{{center|( வேறு )}}
மாயவனை வேண்டி (மகதேவரை வேண்டி}
ஓடிவரும் புள்ளை ஒருகாலுத் தண்டை
கைக்காப்பு வெள்ளி—அதைக் - கழற்றினவன் யாரோ?
பிள்ளையில்லாப் பாவி பிடுங்கிவச்சுக் கொண்டான்;</poem><noinclude></noinclude>
njaapjuynrnv14fyx0l6hj926wh12pg
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/69
250
50361
1832017
1830573
2025-06-15T14:36:03Z
Mohanraj20
15516
1832017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|59}}</noinclude><poem>
மக்களில்லாப் பாவி மறிச்சவிழ்த்துக் கொண்டான்;
இருடிபொண்ணே போவோம், ஒரு சரவணம் பார்க்க;
காட்டானை மேயும்,அந்தக் காட்டானைச் சத்தம்,
கோட்டைக்குத்தான் கேட்கும், ஆனை அலற:
முத்தான பொன்னே, அத்தைமகன் வாறான்;
கொட்டாத மோளம், கோவில்மோளம் கொஞ்சம்;
அவன், கட்டாத தாலி, அவன், கழட்டினாண்டி மாலை; மாலைஎன்ரறால் மாலை, மல்லிகைப்பூச் செண்டு;
இது, யாருடைய மாலை வருவதையா மேலே,
அது, மாமனுடை மாலை, அங்கே:
தாலிஎன்றால் தாலி, அது, தங்கச்சரம் தாலி,
ஒருகாலுத் தண்டை உலகவிலே பொறுமா?
இவன், இடதுகாலுத் தண்டை ரெண்டாயிரம்
பொறுமா ?
அம்பாய பட்டு ஆம்பிளையைப் பெத்தா:
ஆம்பிள்ளைக்குப் பேரு—சிறு—வேம்புதனை வச்சாள்;
எண்ணெயைக் குறைச்சான், எண்ணெய்க்செக்கான் விடு;
அது, கல்லுக்கட்டி தேசம், கடலைப் பட்டான் ஊரு; எண்ணெய்வாங்கப்போனேன், இளமயிலேக் காணாம்; பாவைகொள்ளப் போன சிறு பசுங்கிளியைக்
காணோம்.
துலுக்கருட தேசம் துடியவரக் காணோம்;
ஆரடியே பொண்ணே, இது, ஆருடைய தேசம்?
இது, கள்ளருட தேசம்...
போகுதடி கொள்ளை, அந்தப், பொத்தவண்ணான் வீட்டில்,
இது, கள்ளருட சீமை, கடலைக்காரன் ஊராம்;
எம்பதடிக் கம்பம், இதை எடுத்துகட்ட டொம்பே
அங்கே, டொம்பன்குழல் ஊதத் தும்பிகுழல் ஊத
வந்தசனம் பார்க்க, எங்கள், தாரையங் கூத,
சில, கூர்ந்தசனம் பார்க்கக் குதுகலித்து நோக்க
நாலுலட்சம் பொண்கள் வெண்சாமரை வீச,
வேதியர் குலமாம், இக்காலத்துப் பொண்கள்:
ரெண்டுபொண்கள் கொண்டு போறாளாம் வாடி, -
</poem><noinclude></noinclude>
ok1mbqgrzmsiobeoibqrre9c2gt430r
1832188
1832017
2025-06-16T11:25:46Z
Mohanraj20
15516
1832188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|59}}</noinclude><poem>
மக்களில்லாப் பாவி மறிச்சவிழ்த்துக் கொண்டான்;
இருடிபொண்ணே போவோம், ஒரு சரவணம் பார்க்க;
காட்டானை மேயும்,அந்தக் காட்டானைச் சத்தம்,
கோட்டைக்குத்தான் கேட்கும், ஆனை அலற:
முத்தான பொன்னே, அத்தைமகன் வாறான்;
கொட்டாத மோளம், கோவில்மோளம் கொஞ்சம்;
அவன், கட்டாத தாலி, அவன், கழட்டினாண்டி மாலை; மாலைஎன்ரறால் மாலை, மல்லிகைப்பூச் செண்டு;
இது, யாருடைய மாலை வருவதையா மேலே,
அது, மாமனுடை மாலை, அங்கே:
தாலிஎன்றால் தாலி, அது, தங்கச்சரம் தாலி,
ஒருகாலுத் தண்டை உலகவிலை பொறுமா?
இவன், இடதுகாலுத் தண்டை ரெண்டாயிரம்
பொறுமா ?
அம்பாய பட்டு ஆம்பிளையைப் பெத்தா:
ஆம்பிள்ளைக்குப் பேரு—சிறு—வேம்புதனை வச்சாள்;
எண்ணெயைக் குறைச்சான், எண்ணெய்க்செக்கான் விடு;
அது, கல்லுக்கட்டி தேசம், கடலைப் பட்டான் ஊரு; எண்ணெய்வாங்கப்போனேன், இளமயிலேக் காணாம்;
பாவைகொள்ளப் போன சிறு பசுங்கிளியைக்
காணோம்.
துலுக்கருட தேசம் துடியவரக் காணோம்;
ஆரடியே பொண்ணே, இது, ஆருடைய தேசம்?
இது, கள்ளருட தேசம்...
போகுதடி கொள்ளை, அந்தப், பொத்தவண்ணான் வீட்டில்,
இது, கள்ளருட சீமை, கடலைக்காரன் ஊராம்;
எம்பதடிக் கம்பம், இதை எடுத்துகட்ட டொம்பே
அங்கே, டொம்பன்குழல் ஊதத் தும்பிகுழல் ஊத
வந்தசனம் பார்க்க, எங்கள், தாரையங் கூத,
சில, கூர்ந்தசனம் பார்க்கக் குதுகலித்து நோக்க
நாலுலட்சம் பொண்கள் வெண்சாமரை வீச,
வேதியர் குலமாம், இக்காலத்துப் பொண்கள்:
ரெண்டுபொண்கள் கொண்டு போறாளாம் வாடி,</poem><noinclude></noinclude>
5cyktk9u2s9t3l22e0kcme47iiyn00h
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/70
250
50362
1832018
1830578
2025-06-15T14:39:39Z
Mohanraj20
15516
1832018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|60|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
பொண்கள்துணை போனால் போனவர்களுக்கு
ரெண்டுபங்கு வச்சுத் தருவாகான் கூடத்துணை போனால்,
மாயவனை வேண்டி (மகாதேவரை வேண்டி}
ஓடிவரும் புள்ளை, ஒருகாலுத் தண்டை,
கைக்காப்பு வெள்ளி, அதைக், கழற்றினவள் யாரோ?
புள்ளையில்லாப் பாவி புடுங்கிவச்சுக் கொண்டாள்;
மக்கள் இல்லாப் பாவி — அவள் மறிச்சவிழ்த்துக்
கொண்டாள்.
மூங்கில் இலை மேலே, துரங்குபனி நீரே!
துரங்குபனி நீரை, வாங்குகதி ரோனே!
(கம்பர் மீளவிட்டான் என்ற ஊரில் ஏற்றம் இறைக்கிறவன் பாடிய முதல் மூன்றடியைக் கேட்டார். அதோடு அவன் வேலை முடிந்து, போய் விட்டான். பாட்டு அரைகுறையாக நின்று விட்டது. அவற்றிற்கு மேலே நாலாவது அடி தெரியாமல் விழித்த கம்பர், மறு நாள் வரை காத்திருந்து, ஏற்றம் இறைக்கும் இடம் சென்று அந்த நாலாவது அடியைத் தெரிந்து கொண்டாராம். பிறகு அந்த ஊரிலிருந்து திரும்பி விட்டாராம். அதனால் அதற்கு மீளவிட்டான் என்ற பெயர் வந்ததாம். இப்படி ஒரு வரலாறு வழங்குகிறது.) .
{{center|<b>( வேறு )</b>}}
(ஏற்ற மரத்தில் ஏறி மிதிப்பவனும் சால் பிடித்து நீர்
இறைப்பவனும் பேசிக் கொள்கிருர்கள்.)
வேலமரப் பாதையிலே. வேலையா,
வேலையிலே கண் இருக்கு–சுப்பையா,
வேலிஒரம் போகுதுபார் வேலையா,
வேட்டித்துணி போட்டிருக்கோ?.–சுப்பையா,
சித்தாடை கட்டியிருக்கு- வேலையா,
சின்னக்குட்டி போலிருக்கு- சுப்பையா,
கண்ணாடி தோற்குமடா வேலையா,
கண்ணைப் பறிக்குதோடா?. சுப்பையா,</poem><noinclude></noinclude>
b5p15cuf5cx6xkvk9fm2noyprbgx30u
1832190
1832018
2025-06-16T11:28:17Z
Mohanraj20
15516
1832190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|60|ஏற்றப் பாட்டு|}}</noinclude><poem>
பொண்கள்துணை போனால் போனவர்களுக்கு
ரெண்டுபங்கு வச்சுத் தருவாநான் கூடத்துணை போனால்,
மாயவனை வேண்டி (மகாதேவரை வேண்டி}
ஓடிவரும் புள்ளை, ஒருகாலுத் தண்டை,
கைக்காப்பு வெள்ளி, அதைக், கழற்றினவள் யாரோ?
புள்ளையில்லாப் பாவி புடுங்கிவச்சுக் கொண்டாள்;
மக்கள் இல்லாப் பாவி — அவள் மறிச்சவிழ்த்துக்
கொண்டாள்.
மூங்கில் இலை மேலே, துரங்குபனி நீரே!
துரங்குபனி நீரை, வாங்குகதி ரோனே!
(கம்பர் மீளவிட்டான் என்ற ஊரில் ஏற்றம் இறைக்கிறவன் பாடிய முதல் மூன்றடியைக் கேட்டார். அதோடு அவன் வேலை முடிந்து, போய் விட்டான். பாட்டு அரைகுறையாக நின்று விட்டது. அவற்றிற்கு மேலே நாலாவது அடி தெரியாமல் விழித்த கம்பர், மறு நாள் வரை காத்திருந்து, ஏற்றம் இறைக்கும் இடம் சென்று அந்த நாலாவது அடியைத் தெரிந்து கொண்டாராம். பிறகு அந்த ஊரிலிருந்து திரும்பி விட்டாராம். அதனால் அதற்கு மீளவிட்டான் என்ற பெயர் வந்ததாம். இப்படி ஒரு வரலாறு வழங்குகிறது.) .
{{center|<b>( வேறு )</b>}}
(ஏற்ற மரத்தில் ஏறி மிதிப்பவனும் சால் பிடித்து நீர்
இறைப்பவனும் பேசிக் கொள்கிருர்கள்.)
வேலமரப் பாதையிலே. வேலையா,
வேலையிலே கண் இருக்கு–சுப்பையா,
வேலிஒரம் போகுதுபார் வேலையா,
வேட்டித்துணி போட்டிருக்கோ?.–சுப்பையா,
சித்தாடை கட்டியிருக்கு- வேலையா,
சின்னக்குட்டி போலிருக்கு- சுப்பையா,
கண்ணாடி தோற்குமடா வேலையா,
கண்ணைப் பறிக்குதோடா?. சுப்பையா,</poem><noinclude></noinclude>
8mm3bt79d66np8qstgin66ysvp39teq
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/71
250
50363
1832069
1830579
2025-06-16T03:21:57Z
Mohanraj20
15516
1832069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|61}}</noinclude><poem>
கொண்டையிலே பூவிருக்கு- வேலையா,
கொளச்சுமுடி போட்டிருப்பா– சுப்பையா,
காத்தெனவே பறந்துவரா– வேலையா,
கஞ்சிகொண்டு வாராளோடா?– சுப்பையா,
கதிரரிவாள் இருக்குதடா– வேலையா,
கதிரறுக்கும் காலம்அல்ல– சுப்பையா,
ஆட்டுத்தழை அறுப்பாளடா- வேலையா,
அண்டையிலே வந்துட்டாளோ?– சுப்பையா,
அன்னம் போலே முன்னேவரா– வேலையா,
(அவ என்) அத்தைமவ ரத்தினம்டா- சுப்பையா,
(அவள்) உரிமைப் புருசனும்நீ– வேலையா,
அடுத்தமாசம் பரிசம்வைப்பேன்– சுப்பையா!
(இது ஏற்றப் பாட்டு نفولتافه இல்லை. இக் காலத்தில் யாரோ புதியதாகப் பாடியது போல் தோன்றுகிறது.)</poem>
{{nop}}<noinclude></noinclude>
rxziw33mzsplhkvblir9nc62i4h5uhb
1832192
1832069
2025-06-16T11:30:53Z
Mohanraj20
15516
1832192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||ஏற்றப் பாட்டு|61}}</noinclude><poem>
கொண்டையிலே பூவிருக்கு- வேலையா,
கொளச்சுமுடி போட்டிருப்பா– சுப்பையா,
காத்தெனவே பறந்துவரா– வேலையா,
கஞ்சிகொண்டு வாராளோடா?– சுப்பையா,
கதிரரிவாள் இருக்குதடா– வேலையா,
கதிரறுக்கும் காலம்அல்ல– சுப்பையா,
ஆட்டுத்தழை அறுப்பாளடா- வேலையா,
அண்டையிலே வந்துட்டாளோ?– சுப்பையா,
அன்னம் போலே முன்னேவரா– வேலையா,
(அவ என்) அத்தைமவ ரத்தினம்டா- சுப்பையா,
(அவள்) உரிமைப் புருசனும்நீ– வேலையா,
அடுத்தமாசம் பரிசம்வைப்பேன்– சுப்பையா!
(இது ஏற்றப் பாட்டு இல்லை. இக் காலத்தில்யாரோ புதியதாகப் பாடியது போல் தோன்றுகிறது.)</poem>
{{nop}}<noinclude></noinclude>
301253jey7uvl4c3mzi7zxsygbn8012
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/72
250
50364
1832070
1830584
2025-06-16T03:25:06Z
Mohanraj20
15516
1832070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}}
{{dhr|3em}}
(உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.)
{{center|<b>மா இடித்தாள்</b>}}
<poem>
<b>டி</b>ங்கு டிங்காளே, மாஇடிச் சாளே,
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே,
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனனே; நான் காணப் போறேனோ?
{{center|<b>உழவுப் பாட்டு </b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
:பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
:ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
:ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
:கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
:பண்ணைஇது
:{{overfloat left|align=right|padding=1em|4.}} காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே, காணிகட்டு நான்போறேன்; :கரையேறும் பிள்ளையாரே.
:{{overfloat left|align=right|padding=1em|5.}}. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
:எல்லநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!
{{center|<b>ஏலேலோ ஐலசா</b>}}
மரத்தை நம்பி ஏலேலோ ஐலசா
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem><noinclude></noinclude>
602ei2zcuiqtqanlzk3hxd4ftl2mic8
1832195
1832070
2025-06-16T11:33:10Z
Mohanraj20
15516
1832195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}}
{{dhr|3em}}
(உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.)
{{center|<b>மா இடித்தாள்</b>}}
<poem>
<b>டி</b>ங்கு டிங்காளே, மாஇடிச் சாளே,
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே,
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனனே; நான் காணப் போறேனோ?
{{center|<b>உழவுப் பாட்டு </b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
:பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
:ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
:ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
:கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
:பண்ணைஇது
:{{overfloat left|align=right|padding=1em|4.}} காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே, காணிகட்டு நான்போறேன்; :கரையேறும் பிள்ளையாரே.
:{{overfloat left|align=right|padding=1em|5.}}. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
:எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!
{{center|<b>ஏலேலோ ஐலசா</b>}}
மரத்தை நம்பி ஏலேலோ ஐலசா
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem><noinclude></noinclude>
l00k78kqw9rfe43m377c8e6gogt6am3
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/73
250
50365
1832072
1830587
2025-06-16T03:29:12Z
Mohanraj20
15516
1832072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem>
உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு கட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
நாத்தைக் கட்டி ஏலேலோ ஐலசா
துரக்கிக் கொண்டு. ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.
{{center|<b>நடவுப் பாட்டு </b>}}
எதிரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண் இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னைப் பாரு
ஏறாத தெத்தெருமைக் காரா,
ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா:
அவள், பேர்னாலும் போயிப் போற மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப்போறேன் குயிலே!
பிள்ளையார் கல்லாலே, பிபாரியும் கல்லாலே;
ஐயனர் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே,
இந்திரரை நான்கோக்கி எடுத்தேன் எலைமுடிய,
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்ன விளையவேணும்; (பொருளாச்சொரியவேனும்,)
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude>
9dlvunb41hoovygww5t8vuhmlce67ks
1832197
1832072
2025-06-16T11:36:27Z
Mohanraj20
15516
1832197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem>
உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு கட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
நாத்தைக் கட்டி ஏலேலோ ஐலசா
துரக்கிக் கொண்டு. ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.
{{center|<b>நடவுப் பாட்டு </b>}}
எதிரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண் இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னைப் பாரு
ஏறாத தெத்தெருமைக் காரா,
ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா:
அவள், பேர்னாலும் போயிப் போறா மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப்போறேன் குயிலே!
பிள்ளையார் கல்லாலே, பிபாரியும் கல்லாலே;
ஐயனர் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே,
இந்திரரை நான்கோக்கி எடுத்தேன் எலைமுடிய,
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்னா விளையவேணும்; (பொருளாச்சொரியவேணும்,)
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude>
a8bg4k6yjeoo922ttxsbig5s57tmupb
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/74
250
50366
1832076
1830591
2025-06-16T03:36:50Z
Mohanraj20
15516
1832076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|64|தொழில்கள்|}}</noinclude><poem>
முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப்பிள்ளையாரே,
நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர்,
நாணயமாய்ப் பூஜைகொள்ளும், நாவலடிப் பிள்ளையாரே,
வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட,
வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்;
தெற்கே மழைபெய்யத் தெருமண்ணு வறண்டோடத்
தெருவு மணலிலே திட்டினோம் பொன்கரகம்.
{{center|<b>நாற்று கடவுப்பாட்டு</b> }}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது;
:பொழுது சருவருது, பொன்னல்லவோ :மின்னுறது?
:{{overfloat left|align=right|padding=1em|2.} சந்திரரே,குரியரே.ஜோதி பகவானே,
:இந்திரனை நோக்கியல்லோ-நான்-எடுத்தேன், இளமுடியை?
:{{overfloat left|align=right|padding=1em|3.} செங்கல் அறுத்த :புதுமையைப் பாரேன்,
:சீராட்டின் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்;
:செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே
:என்–குரலும் மங்காமே வந்திறங்கும்.நாயகனே!.
:{{overfloat left|align=right|padding=1em|4.} எத்தமான குதிரைஏறி அழகுசம்பாஒழுங்குடனே
:போர்த்தக் குடையும் பொன்னாலே ஆபரணமும்
:பொழுதுவந்து நிக்க்ருங்க் பூக்குடைக் கீழே.
{{center|<b>படியளக்கும் தரும்ர் </b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.} தலையை இடிக்குதடி :தையலே, உன்பர்தம். மழையும் மழைச்சாரலும் வரவிட்டி :இந்தப்பக்கம்.
:{{overfloat left|align=right|padding=1em|2.} ஒசந்தகரை தணிஞ்சசேலை, ஒத்தைச்சோமன், மேலே போட்டு
:நமக்குப் படியளக்கும் தருமர் வாறாநீங்கே
:{{overfloat left|align=right|padding=1em|3.} காட்டிலே கட்டைவெட்டிக் கடலோரம ஊறல்
போட்டுக்
காசி மகாராஜாநால்நடையாங் வரலாமோ?</poem><noinclude></noinclude>
13p5h8swpa3uoq8ka26z5zec3mmythv
1832200
1832076
2025-06-16T11:40:03Z
Mohanraj20
15516
1832200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|64|தொழில்கள்|}}</noinclude><poem>
முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப்பிள்ளையாரே,
நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர்,
நாணயமாய்ப் பூஜைகொள்ளும், நாவலடிப் பிள்ளையாரே,
வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட,
வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்;
தெற்கே மழைபெய்யத் தெருமண்ணு வறண்டோடத்
தெருவு மணலிலே திட்டினோம் பொன்கரகம்.
{{center|<b>நாற்று கடவுப்பாட்டு</b> }}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது;
:பொழுது சருவருது, பொன்னல்லவோ :மின்னுறது?
:{{overfloat left|align=right|padding=1em|2.} சந்திரரே,குரியரே.ஜோதி பகவானே,
:இந்திரனை நோக்கியல்லோ-நான்-எடுத்தேன், இளமுடியை?
:{{overfloat left|align=right|padding=1em|3.} செங்கல் அறுத்த :புதுமையைப் பாரேன்,
:சீராட்டின் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்;
:செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே
:என்–குரலும் மங்காமே வந்திறங்கும்.நாயகனே!.
:{{overfloat left|align=right|padding=1em|4.} எத்தமான குதிரைஏறி அழகுசம்பாஒழுங்குடனே
:போர்த்தக் குடையும் பொன்னாலே ஆபரணமும்
:பொழுதுவந்து நிக்க்ருங்க் பூக்குடைக் கீழே.
{{center|<b>படியளக்கும் தரும்ர் </b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.} தலையை இடிக்குதடி தையலே, உன்பர்தம்.
:மழையும் மழைச்சாரலும் வரவிட்டி இந்தப்பக்கம்.
:{{overfloat left|align=right|padding=1em|2.} ஒசந்தகரை தணிஞ்சசேலை, ஒத்தைச்சோமன், மேலே போட்டு
:நமக்குப் படியளக்கும் தருமர் வாறாநீங்கே
:{{overfloat left|align=right|padding=1em|3.} காட்டிலே கட்டைவெட்டிக் கடலோரம ஊறல்
போட்டுக்
காசி மகாராஜாநால்நடையாங் வரலாமோ?</poem><noinclude></noinclude>
4s08akcgb0cbujbjdwwt76y6fxdtnja
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/75
250
50367
1832079
1830690
2025-06-16T03:41:51Z
Mohanraj20
15516
1832079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem>
:{{overfloat left|align=right|padding=1em|4.}} வெள்ளை வெளுவெளுத்துவேலிமமேலே
போட்டுலர்த்திச்
சோமன் துவைத்துவச்ச துரைம்களுர்வாறாநிங்கே.
சாத்தமுத்துப் பெரும்புறையா,
சாறளஞ்ச மாரழகா
உருண்டை முழியழகா,
உருமாலைக் கடடி.ழகா
நீ செத்துப் போனீன்னா
அவனி முழுதும்நீ அளந்த மரக்கால்
ஆர் அளக்கப் போறா?
✽
நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை
வாங்கிக் கட்டுவோம்;
நாங்க நாற்காலி, மேல்ஏறி
நாத்து நடுவோம்.
தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான
சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்;
கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னாக் கடுங்காத்து;
அக்காடி அக்காடி நான், கப்பலுக்குப் போய் வாறேன்.
{{***|3|4em|char=✽}}
ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பி,
என், நாத்தனா மவனே, என் நாடக சாலை,
ரெண்பாங்கணக்கெடுத்துநீ பாரடாதம்பி,
என், நாத்தனா மவனே, என் நாடகசாலை.
{{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}},
{{larger|<b>அ</b>}}த்தைமகன் இறைக்கும் தண்ணி,
அத்தனையும் பச்சைத் தண்ணி,
ஏலேலோ பச்சைத் தண்ணி:</poem><noinclude></noinclude>
qlb1nsmcix59fu8kx9859mva6azpnzg
1832201
1832079
2025-06-16T11:42:27Z
Mohanraj20
15516
1832201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem>
:{{overfloat left|align=right|padding=1em|4.}} வெள்ளை வெளுவெளுத்துவேலிமமேலே
போட்டுலர்த்திச்
சோமன் துவைத்துவச்ச துரைம்களுர்வாறாநிங்கே.
சாத்தமுத்துப் பெரும்புறையா,
சாறளஞ்ச மாரழகா
உருண்டை முழியழகா,
உருமாலைக் கடடி.ழகா
நீ செத்துப் போனீன்னா
அவனி முழுதும்நீ அளந்த மரக்கால்
ஆர் அளக்கப் போறா?
✽
நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை
வாங்கிக் கட்டுவோம்;
நாங்க நாற்காலி, மேல்ஏறி
நாத்து நடுவோம்.
தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான
சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்;
கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னாக் கடுங்காத்து;
அக்காடி அக்காடி நான், கப்பலுக்குப் போய் வாறேன்.
{{***|3|4em|char=✽}}
ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பி,
என், நாத்தனா மவனே, என் நாடக சாலை,
ரெண்பாங்கணக்கெடுத்துநீ பாரடாதம்பி,
என், நாத்தனா மவனே, என் நாடகசாலை.
{{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}},
{{larger|<b>அ</b>}}த்தைமகன் இறைக்கும் தண்ணி,
அத்தனையும் பச்சைத் தண்ணி,
ஏலேலோ பச்சைத் தண்ணி:</poem><noinclude></noinclude>
sqfrhcn2dc42zr9x8x479648pwff8gq
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/76
250
50368
1832202
1830767
2025-06-16T11:47:41Z
Mohanraj20
15516
1832202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem>
என்பொறப்பு இறைக்கும் தண்ணி
இளநீரும் தானும் தண்ணி:
ஏஹேலோ இளநீர்த் தண்ணி
அத்திைக்ன்கீட்டும் வேட்டி
புதுக்கோட்டைச் சாய் வேட்டி
ஏலேலோ சாய வேட்டி ;
என்பொறப்புக் கட்டும் வேட்டி
எட்டுக்கஜம் மல்லு வேட்டி
ஏலேலோ மல்லுவேட்டி.
{{center|<b>வயல் பார்க்க வருகிருச்</b>}}
தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித்
தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு
இந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சமையறேன் என்கிற காளையும் பூட்டிப்.
புழக்கடையாம், தலைக்கடையாம்
கொட்டப் பருந்து கட்டிப் புரள
மணலிப் பாம்பு வழிமறிக்க
இத்தனை சகுனத்தி லிருந்து
வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க.
{{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} வெங்கலம்கிடுகிடென்னப்புடிச்சாளாம்.வெள்ளைக்குதிரை
மேல்நாடு தத்தளிக்க,வெள்ளைக் குதிரையெல்லாம் வெள்ளாளச்.சீனி.எல்லாம் புடிச்சாரே வெள்ளைக்குதிரை
:{{overfloat left|align=right|padding=1em|1.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப்பட்டணம்
பொன்னேரித் தண்ணி ப்ர்ச்சி...
பச்சைப் பல்லக்கைப் பந்தையில்லே இறக்கிவச்ச்</poem><noinclude></noinclude>
i3tom6kc4tjbg8dc4bbey9glww3bfxo
1832203
1832202
2025-06-16T11:48:17Z
Mohanraj20
15516
1832203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem>
என்பொறப்பு இறைக்கும் தண்ணி
இளநீரும் தானும் தண்ணி:
ஏஹேலோ இளநீர்த் தண்ணி
அத்திைக்ன்கீட்டும் வேட்டி
புதுக்கோட்டைச் சாய் வேட்டி
ஏலேலோ சாய வேட்டி ;
என்பொறப்புக் கட்டும் வேட்டி
எட்டுக்கஜம் மல்லு வேட்டி
ஏலேலோ மல்லுவேட்டி.
{{center|<b>வயல் பார்க்க வருகிருச்</b>}}
தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித்
தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு
இந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சமையறேன் என்கிற காளையும் பூட்டிப்.
புழக்கடையாம், தலைக்கடையாம்
கொட்டப் பருந்து கட்டிப் புரள
மணலிப் பாம்பு வழிமறிக்க
இத்தனை சகுனத்தி லிருந்து
வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க.
{{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} வெங்கலம்கிடுகிடென்னப்புடிச்சாளாம்.வெள்ளைக்குதிரை
மேல்நாடு தத்தளிக்க,வெள்ளைக் குதிரையெல்லாம் வெள்ளாளச்.சீனி.எல்லாம் புடிச்சாரே வெள்ளைக்குதிரை
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப்பட்டணம்
பொன்னேரித் தண்ணி ப்ர்ச்சி...
பச்சைப் பல்லக்கைப் பந்தையில்லே இறக்கிவச்ச்</poem><noinclude></noinclude>
318ub4g7uu18urhqoqrussiglm76ub5
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/78
250
50370
1832205
1830774
2025-06-16T11:55:09Z
Mohanraj20
15516
1832205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude>{{center|நெல்லுக் குத்துகிற பாட்டு}}
<poem>
<b>நெ</b>ல்லுக்குத்தற பெண்ணே,
சும்மா பார்க்கிறே என்னே;—உன்
புருசன் வாரான் பின்னே—நீ
புடைச்சுப் போடடி கண்ணே!
ஆஹாங் ஊஹாங்!
{{block_center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}}
பச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி,
பச்சை குத்தலையா?
ஐசா பைசா ஊசி வாங்கி நைசா. உடலில் காட்டி:
வைப்பேன் (பச்சை)
ரங்குப் பச்சை, ரிவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை,
குளத்துப் பச்சை,
மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும்
தங்கப் பச்சை,
நீயும் பச்சை, நானும் பச்சை: {{Right|(பச்சை}}}
{{center|<b>படகு தள்ளும் பர்ட்டு</b>}}
பச்சைப் பவளமடா—பட்குக்குப்
பாரெங்கும் தோணுதடா:
பாலன் பிறந்தானே? (பால்வடியத் தொட்டிலிட:)
தம்பி பிறந்தானோ தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை:
பொழுதாகிப் போகுது; போகவேனும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக்.காண்லாமா?
வடமதுரை போனோமானால் வள்ர்த்தவனைக் காண்லாமா? காணலாம்.முன்னெல்லாம் கச்சல் ஏடுகட்ட,
பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுக்ட்ட்;
ஏடு தவறாது: எழுத்தாணி கிறாது,
பண்ணினவன் பாவமத, பாம்பரப்பூர்ளுற்னே
பாம்பேறா மண்டபமோ? பத்துநிலைக் கேள்புர்மோ?</poem><noinclude></noinclude>
7ikqzpgh23dj3io46e2285vi8rvvu7t
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/101
250
50394
1832081
547518
2025-06-16T03:55:06Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு</b>}}}}
{{center|<b>( 1.)</b>}}
<poem>
<b>மா</b>விலிங்கம் ஏலேலமடி ஏலம்
கட்டை வெட்டி
எண்ணிக் கைதான் கோலி வெட்டி
ஏலமுன்னு போட்டு விட்டார்;
ஏலத்தில் கொறஞ்சு துன்னு
எண்ணிவிட்டார் நார்ட்டன்துரை;
எல்முன்னு கூறுங்கடா, எழுலாந்தர் இல்லேஎன்னு.
கம்பங்கொல்ல ஒரத்திலே காட்டுப்புறா மேய்விட்டுக்
கதவை நல்லாத் தெறந்ததனால்
காட்டுப்புறாக் கப்புதையா:
சோளக் கொல்லை ஒரத்திலே
ஜோடிப்புறா மேயவிட்டேன்
ஜோடிரெண்டும் தெற்ந்ததனால்
சொக்குதையா சோளத்தைத்தான்.
{{center|<b>( 2 )</b>}}
மலைமேலே,காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை மயிரைப் புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா நப்பறை வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை வெள்ளிப் பணத்துக்கு உண்டாக்க நப்பறை. அரிவாள் கொடுவானை இரும்பாக்க வல்லவன்; அம்மிக் குழவியைக் கருங்கல்லாக்க வல்லவன்; செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்; சுவரேறிக்குதிச்சால்,முடமாக்க வல்லவன்; நண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே, நாலாயிரம் சிலைப்பேனு மத்தளங்கள் கொட்டவே சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே சென்ன குன்னி ராஜா தெருவீதி வாறார்</poem><noinclude></noinclude>
qibvsakvtbiebhny0m09wlhefsgt5bd
1832097
1832081
2025-06-16T04:55:41Z
Mohanraj20
15516
1832097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு</b>}}}}
{{center|<b>( 1. )</b>}}
<poem>
<b>மா</b>விலிங்கம் ஏலேலமடி ஏலம்
கட்டை வெட்டி
எண்ணிக் கைதான் கோலி வெட்டி
ஏலமுன்னு போட்டு விட்டார்;
ஏலத்தில் கொறஞ்சு துன்னு
எண்ணிவிட்டார் நார்ட்டன்துரை;
எல்முன்னு கூறுங்கடா, எழுலாந்தர் இல்லேஎன்னு.
கம்பங்கொல்ல ஒரத்திலே காட்டுப்புறா மேய்விட்டுக்
கதவை நல்லாத் தெறந்ததனால்
காட்டுப்புறாக் கப்புதையா:
சோளக் கொல்லை ஒரத்திலே
ஜோடிப்புறா மேயவிட்டேன்
ஜோடிரெண்டும் தெற்ந்ததனால்
சொக்குதையா சோளத்தைத்தான்.
{{center|<b>( 2 )</b>}}
மலைமேலே,காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை மயிரைப் புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா நப்பறை வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை வெள்ளிப் பணத்துக்கு உண்டாக்க நப்பறை. அரிவாள் கொடுவானை இரும்பாக்க வல்லவன்; அம்மிக் குழவியைக் கருங்கல்லாக்க வல்லவன்; செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்; சுவரேறிக்குதிச்சால்,முடமாக்க வல்லவன்; நண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே, நாலாயிரம் சிலைப்பேனு மத்தளங்கள் கொட்டவே சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே சென்ன குன்னி ராஜா தெருவீதி வாறார்</poem><noinclude></noinclude>
kfqyow3cx2p74swcaek3yw9z5kiynw8
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/102
250
50395
1832103
547519
2025-06-16T05:21:39Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}}
<poem>
<b>மா</b>னாடண்ணநீ ஒட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது. கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான்
போறேனுன்னு:
ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான்
போறேனுன்னு;
அரமனையாம், பொண்டுகலளே, அரிசிவிலைதான்
எப்படியோ?
நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ;
நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்க்டாநீ;
மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல்
பட்டகல்லு?
பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை
வாளாலேதான்;
வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி:
ஈழைசாமி நான் உனக்கு.
{{***|3|4em|char=✽}}
பச்சாதி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான்
வள்கையடா:<ref><b>(பா-ம்.) *
வாகைப்டத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுகம்மர்:
கோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே,
சாயப் பழவேர்க்காடு,சக்கரையாம் கூனிமேடு,
கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை;
காள்மேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தான்டி:
தரியேன்டி பொரியமிர்த்ம்....</poem>
(பா.ம்) *வாரையடா.<noinclude></noinclude>
870bnt39kefeolvd6qnjncqq0r1mlwl
1832105
1832103
2025-06-16T05:29:35Z
Desappan sathiyamoorthy
14764
1832105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}}
<poem>
<b>மா</b>னாடண்ணநீ ஒட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது. கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான்
போறேனுன்னு:
ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான்
போறேனுன்னு;
அரமனையாம், பொண்டுகலளே, அரிசிவிலைதான்
எப்படியோ?
நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ;
நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்க்டாநீ;
மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல்
பட்டகல்லு?
பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை
வாளாலேதான்;
வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி:
ஈழைசாமி நான் உனக்கு.
{{***|3|4em|char=✽}}
பச்சாதி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான்
வாகையடா;<ref><b>(பா-ம்) *வாரையடா.</b></ref>
வாகைப்டத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுகம்மர்:
கோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே,
சாயப் பழவேர்க்காடு,சக்கரையாம் கூனிமேடு,
கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை;
காள்மேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தான்டி:
தரியேன்டி பொரியமிர்த்ம்....</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
6uwmglig6r3md05nld6yatxupmp3jby
1832106
1832105
2025-06-16T05:34:40Z
Mohanraj20
15516
1832106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}}
<poem>
<b>மா</b>னாடண்ணநீ ஒட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது. கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான்
போறேனுன்னு:
ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான்
போறேனுன்னு;
அரமனையாம், பொண்டுகலளே, அரிசிவிலைதான்
எப்படியோ?
நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ;
நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்க்டாநீ;
மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல்
பட்டகல்லு?
பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை
வாளாலேதான்;
வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி:
ஈழைசாமி நான் உனக்கு.
{{***|3|4em|char=✽}}
பச்சாதி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான்
வாகையடா;<ref><b>(பா-ம்) *வாரையடா.</b></ref>
வாகைப்டத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுகம்மர்:
நோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே,
சாயப் பழவேர்க்காடு,சக்கரையாம் கூனிமேடு,
கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை;
காள்மேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தான்டி:
தரியேன்டி பொரியமிர்த்ம்....</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
nmyq546hcr5xtelzov5z2gkfkod6h6h
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/103
250
50396
1832112
547520
2025-06-16T06:04:13Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||வலையர் பாட்டு|93}}</noinclude>{{***|3|4em|char=✽}}
<poem>
கண்ணாளன் வருவானோடி? கண்ணே நீ ஏனழுதாய்?
கடைக்கண்ணால் தண்ணிவரக் (கலங்கியேநீ எனழுதாய்?) பொண்ணேநீ ஏனழுதாய், புறங்கண்ணாலே தண்ணிவர?
{{***|3|4em|char=✽}}
வடக்கே மலைகளேநி வாழை.இலைதான் கொண்டுவந்தேன்;
தெற்கே மலைகளேறித் தேக்கிலைதான் கொண்டுவந்தேன்; தேக்கிலேக்குப் போனமகள் திரும்பிவர நான்கண்டேண்டி: வாழை.இலைக்குப் போனமகள் மீண்டுவர
நான்கண்டேண்டி;
நான்கண்ட கொம்பிலேதான் மயில்கண்டேண்டி
கானலிலே;
கானலிலே ஏண்டிவந்தே கவுதாரி மாலைப்பொண்ணு?
வெய்யிலிலே ஏண்டிவங்தோ, வெடமறியா
மாலைப்பொண்ணு?
மாலையிலே என்உயிரு மாளவிதிக்<ref><b>(பா-ம்) *(பா-ம்.) வீதி.</b></ref> காரடாநீ?
பொண்ணாலே என்உயிரு, போகவிதிக் காரடாநீ?
{{***|3|4em|char=✽}}
போகட்டா தாயேஅம்மா? போய்வரட்டா மாதாவேதான்?
சிந்தத் தலைப்பயணம் சீமானாட்டம் போய்வரட்டா?
காட்டுக்கப்பல் வருகுதோடி? நம்பினவன்*<ref><b>(பா-ம்) *கம்மாள்.</b></ref>
அரசாண்டானே;
நாம்பாதவன் காடாண்டானே,....
பொறுத்தான் அரசாண்டானே; பொங்கினவன்
காடாண்டானே;
காடைபடும் கண்ணியிலே கட்டிமகள் பட்டாளாமே?
சிட்டுப்படும் கண்ணியிலே செட்டிமகள் பட்டாளடி.</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
6gt2yozzsq0hqwicyae3ms5kjnewl5t
1832119
1832112
2025-06-16T06:13:09Z
Mohanraj20
15516
1832119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||வலையர் பாட்டு|93}}</noinclude>{{***|3|4em|char=✽}}
<poem>
கண்ணாளன் வருவானோடி? கண்ணே நீ ஏனழுதாய்?
கடைக்கண்ணால் தண்ணிவரக் (கலங்கியேநீ எனழுதாய்?) பொண்ணேநீ ஏனழுதாய், புறங்கண்ணாலே தண்ணிவர?
{{***|3|4em|char=✽}}
வடக்கே மலைகளேநி வாழை.இலைதான் கொண்டுவந்தேன்;
தெற்கே மலைகளேறித் தேக்கிலைதான் கொண்டுவந்தேன்; தேக்கிலேக்குப் போனமகள் திரும்பிவர நான்கண்டேண்டி: வாழை.இலைக்குப் போனமகள் மீண்டுவர
நான்கண்டேண்டி;
நான்கண்ட கொம்பிலேதான் மயில்கண்டேண்டி
கானலிலே;
கானலிலே ஏண்டிவந்தே கவுதாரி மாலைப்பொண்ணு?
வெய்யிலிலே ஏண்டிவங்தோ, வெடமறியா
மாலைப்பொண்ணு?
மாலையிலே என்உயிரு மாளவிதிக்<ref><b>(பா-ம்) *(பா-ம்.) வீதி.</b></ref> காரடாநீ?
பொண்ணாலே என்உயிரு, போகவிதிக் காரடாநீ?
{{***|3|4em|char=✽}}
போகட்டா தாயேஅம்மா? போய்வரட்டா மாதாவேதான்?
சிந்தத் தலைப்பயணம் சீமானாட்டம் போய்வரட்டா?
காட்டுக்கப்பல் வருகுதோடி? நம்பினவன்<ref><b>(பா-ம்) *கம்மாள்.</b></ref>
அரசாண்டானே;
நாம்பாதவன் காடாண்டானே,....
பொறுத்தான் அரசாண்டானே; பொங்கினவன்
காடாண்டானே;
காடைபடும் கண்ணியிலே கட்டிமகள் பட்டாளாமே?
சிட்டுப்படும் கண்ணியிலே செட்டிமகள் பட்டாளடி.</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7no7m3au7bn4efdkqf20mnhp4ps2g7p
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/104
250
50397
1832122
547521
2025-06-16T06:15:17Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|94|வலையர் பாட்டு|}}</noinclude>{{center|<b>வலை எடுத்தல்</b>}}
<poem>
பொன்னை வாக்கு, போட்டாரே வாக்கு
இதுவல்ல வாக்கு, இன்னமொரு வாக்கு:
வர்க்கிலேதணிந்து தோவும் பெரியாரு.
கோவிஎடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem>
{{nop}}<noinclude></noinclude>
pky378z2dv1g2q0nn2iu159l0z13u6f
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/105
250
50398
1832134
547522
2025-06-16T06:28:00Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>கோலாமரப் பாட்டு</b>}}}}
{{center|<b>(.1 )</b>}}
<poem>
சித்திரைமாசம், கத்தரி கேர்டைக்காத்து,
வைகாசிமாசம், கத்தரி கோடைக்காத்து,
முன்ஏழு பின்னேழு பேர்கட்டும் காவலாளி:
{{***|3|4em|char=✽}}
நாலொரு மக்களும் கிழக்கு முதத்தில்போய்க்
கொள்ள வேணும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
மரத்துக்கார்ன் வீட்டண்டை வரவேணும் காவலாளி,
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூ பாய்குடுத்தால்
வெள்ளைப்பொட்டிக் கள்ளுக்கு மாத்துக்கள்ளு
வேணும்:
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில்வந்து
பூசை நடத்தினோம் காவலாளி,
பூசை நடத்திப்போட்டு அவங்கவங்க வீட்டுக்குப்
போய்த் தலைமுழுகப் போனாங்க காவலாளி,
நமக்கேத்த வெள்ளந்தான்.நல்லவெள்ளம் கண்ணாளா!
{{***|3|4em|char=✽}}
முன்னச்சோ கொள்ளை கொண்டபருவை;
நம்மச்சோ நாலாம் பருவை;
நாரால்அளந்து, நல்லருண்டி ஆண்டு
நாலால்அளந்து நூத்திலப் பேராண்டு,
பேரால்பெருத்துப் பெரிய மயிலாண்டு;
ஆண்டவரே வர்ரும்; எஞ்சாமி வாரும்;
மலைவெள்ளம் வந்தது; மதீயைக் குலைக்குது;
தலைவெள்ளம் வந்தது; தலையை உடைக்குது;
தரையிலே விழுந்து தானா நகர்ந்து
கிடையிலே விழுந்து இடப்புறம் ஓடி,</poem><noinclude></noinclude>
kcs6z5yi5lt9t1l7ywgtv0fbqy1k2di
1832135
1832134
2025-06-16T06:28:34Z
Mohanraj20
15516
1832135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>கோலாமரப் பாட்டு</b>}}}}
{{center|<b>( 1 )</b>}}
<poem>
சித்திரைமாசம், கத்தரி கேர்டைக்காத்து,
வைகாசிமாசம், கத்தரி கோடைக்காத்து,
முன்ஏழு பின்னேழு பேர்கட்டும் காவலாளி:
{{***|3|4em|char=✽}}
நாலொரு மக்களும் கிழக்கு முதத்தில்போய்க்
கொள்ள வேணும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
மரத்துக்கார்ன் வீட்டண்டை வரவேணும் காவலாளி,
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூ பாய்குடுத்தால்
வெள்ளைப்பொட்டிக் கள்ளுக்கு மாத்துக்கள்ளு
வேணும்:
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில்வந்து
பூசை நடத்தினோம் காவலாளி,
பூசை நடத்திப்போட்டு அவங்கவங்க வீட்டுக்குப்
போய்த் தலைமுழுகப் போனாங்க காவலாளி,
நமக்கேத்த வெள்ளந்தான்.நல்லவெள்ளம் கண்ணாளா!
{{***|3|4em|char=✽}}
முன்னச்சோ கொள்ளை கொண்டபருவை;
நம்மச்சோ நாலாம் பருவை;
நாரால்அளந்து, நல்லருண்டி ஆண்டு
நாலால்அளந்து நூத்திலப் பேராண்டு,
பேரால்பெருத்துப் பெரிய மயிலாண்டு;
ஆண்டவரே வர்ரும்; எஞ்சாமி வாரும்;
மலைவெள்ளம் வந்தது; மதீயைக் குலைக்குது;
தலைவெள்ளம் வந்தது; தலையை உடைக்குது;
தரையிலே விழுந்து தானா நகர்ந்து
கிடையிலே விழுந்து இடப்புறம் ஓடி,</poem><noinclude></noinclude>
8v7m0sfx741xv9zibl04yfrvmhkgb20
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/106
250
50399
1832139
547523
2025-06-16T06:36:51Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||96கோலாமரப் பாட்டு|}}</noinclude><poem>
ஓடி வராதவலை, ஒஞ்சு வராதவலை,
ஆடி வராதவலை, அழிந்து வராதவலை,
தாடிக்கா ரன்வலை, தலைப்பாக்கா ரன்வலை,
மோடிக்கா ரன்வலை, மொள்ளிவலைஇழு,
காதத்துவலை, கண்டு வலைஇழு;
தாரத்துவலை, துரத்தி வலைஇழு;
பள்ளத்துவலை, பதுங்கி வலைஇழு
{{center|<b>( 2 )</b>}}
சித்திரைமாசம் கத்திரி கோடைக் காத்து
வைகாசிமாசம் கத்திரி கோடைக் காத்து
முன்ஏழு பின்ஏழு போகட்டும் காவலாளி
{{***|3|4em|char=✽}}
நாலொரு மக்களும் கிழக்கு முகத்தில்போய்க்
கோள்ளவேனும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
மரத்துக்காரன் வீட்டண்டை வர்வேணும்,
காவலாளி,
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூபாய் குடுத்தால்
வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு மாற்றுக்கள்ளு
வேணும்:
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில் வந்து
பூஜை நடத்தினோம், காவலாளி;
பூஜை நடத்திப்போட்டு அவங்கஅவங்க வீடடுக்குப்போய்த்
தலையை முழுகப் போனாங்க, காவலாளி,
அப்படிக் கிழக்குமுகத்தில் வந்துகட்டு மரத்தை
அணைச்சுக் கொண்டா;
அப்படிக் கட்டுமரத்தைக் கிழக்கு முகத்திலே
திருப்பி வைக்க வேணும்;
திருப்பிவச்ச வத்தைதான் மிளந்தோடிப் போகுது;
அப்படி வத்தைதான் மிளந்தோடிப் போச்சே!
</poem><noinclude></noinclude>
pbbd4oni1wtmzu17yokgr3iqw3dw9uh
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/107
250
50400
1832144
547524
2025-06-16T06:57:53Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||படகு தள்ளும் பாட்டு|97}}</noinclude><poem>
தலைப்பாய்டதி னஞ்சுமுழம் பாய் கடப்பாய்
ஒன்பது முழம் பாய்;
ராத்திரி தாக்கினமரம் காலை ஆறு மணிக்குள்ளே
ஊருபதி தெரியாது போகுதே காவலாளி;
அப்படிக் காலையிலே எட்டு மணிக்குமேல்
பாய்புடிச்சேன், காவலாளி;
அப்பால் மெத்தையைக் காவலாளி யைநெனைச்சுக்
கங்கையில் விட்டேன்;
கங்கையில் நாலொரு மக்களும் மெத்தையை விட்டுக்
கைகட்டி நிக்கிருங்க, காவலாளி,
அப்படிப் பீலிக்காரன் மேய்ந்துகொண்டு வாராண்டா,
காவலாளி.
அப்படிப் பதிரனாறாம் நம்பர்நூல் நாற்பது இழைக்கயிறு
அஞ்சுபிரி கம்பி, ஆறாளு முள்ளு,
அப்படி இறயங்கள் குத்தில்லாப் போட்டேன்;
அப்படிப் பத்திக் கொண்டுவந்து கிட்டவந்து
சுருக்குப்போடப் போறேன். தடியை ஒட்டப் போறேன்:
அடிஅடி அடிச்சுக் கடயமரத்தில் இழுத்துக்கொண்டு
வச்சேன்;
அப்படிக் காவலாளிவத்தை கிழக்கே
திருப்பங்கள் வச்சான்;
அப்படி மாப்புக் காரக் காவலாளி
காத்தவ ராய சாமி
ரெட்டைப் பட்டறை சீக்கிரமாய்க்
கொண்டு சேக்கணும் காவலாளி;
அப்படி நாலொரு மக்களும் கடய வத்தையில்
வந்துநீர் மாத்திப் பல்லக்கை முகத்தைச் சுத்தினா;
அப்ப்டி நாலொரு மக்களும் ரெண்டுபேர் சேர்ந்து.</poem><noinclude>{{rh|7||}}</noinclude>
dpusml189esx19d2xjsq9bjc5yzltpj
1832158
1832144
2025-06-16T07:35:34Z
Mohanraj20
15516
1832158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||படகு தள்ளும் பாட்டு|97}}</noinclude><poem>
தலைப்பாய்டதி னஞ்சுமுழம் பாய் கடப்பாய்
ஒன்பது முழம் பாய்;
ராத்திரி தாக்கினமரம் காலை ஆறு மணிக்குள்ளே
ஊருபதி தெரியாது போகுதே காவலாளி;
அப்படிக் காலையிலே எட்டு மணிக்குமேல்
பாய்புடிச்சேன், காவலாளி;
அப்பால் மெத்தையைக் காவலாளி யைநெனைச்சுக்
கங்கையில் விட்டேன்;
கங்கையில் நாலொரு மக்களும் மெத்தையை விட்டுக்
கைகட்டி நிக்கிறாங்க, காவலாளி,
அப்படிப் பீலிக்காரன் மேய்ந்துகொண்டு வாராண்டா,
காவலாளி.
அப்படிப் பதிரனாறாம் நம்பர்நூல் நாற்பது இழைக்கயிறு
அஞ்சுபிரி கம்பி, ஆறாளு முள்ளு,
அப்படி இறயங்கள் குத்தில்லாப் போட்டேன்;
அப்படிப் பத்திக் கொண்டுவந்து கிட்டவந்து
சுருக்குப்போடப் போறேன். தடியை ஒட்டப் போறேன்:
அடிஅடி அடிச்சுக் கடயமரத்தில் இழுத்துக்கொண்டு
வச்சேன்;
அப்படிக் காவலாளிவத்தை கிழக்கே
திருப்பங்கள் வச்சான்;
அப்படி மாப்புக் காரக் காவலாளி
காத்தவ ராய சாமி
ரெட்டைப் பட்டறை சீக்கிரமாய்க்
கொண்டு சேக்கணும் காவலாளி;
அப்படி நாலொரு மக்களும் கடய வத்தையில்
வந்துநீர் மாத்திப் பல்லக்கை முகத்தைச் சுத்தினா;
அப்ப்டி நாலொரு மக்களும் ரெண்டுபேர் சேர்ந்து.</poem><noinclude>{{rh|7||}}</noinclude>
srf8s2dsd0wgp924vmypv5cx1s9s1kf
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/108
250
50401
1832146
547525
2025-06-16T07:09:41Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|98|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem>
ஒருபல்லாக் குள்ளே சாப்பாட்டைச் சாப்பிடுறாங்க,
காவலாளி;
நாலொரு மக்களும் சுடுவானைப் புடிச்சு
ஆகாசப் <ref><b>(பா-ம்.) *(பா.ம்.) ஆயிடும்ப்டிெ.</b></ref> படிப்பானைப் போட்டா கட்டும்;
அப்படி நீரும்மாத்தி மெத்தை அளிச்சிட்டுக்
கூட்டிக்கொண்டு வாடா காவலாளி,
அப்படித் தொட்டி அணைச்சு அப்படி
மெத்தையைக் கொம்பு வணக்கிக் காவலாளி,
காலையில் பத்துமணிக்குக் குரதி கண்டங்கள்
செய்யும்;
பகல்லே ரெண்டு மணிக்குள்ளே பத்தாயிரங் கோலா
வத்தையில் ஏத்திப் போட்டேன்;
அப்படிப் பாயுங்கள் தூக்கிப் போட்டேன்;
நாலு மணிக்குப் பாயுங்கள் போட்டேன்;
அஞ்சு மணிக்கு மலையைக் கெளப்பினேன்
பன்னெண்டு மணிக்குக் கோடி விட்டேன்;
பாயி புடிச்சேன்; சீனிங்க போட்டேன்;
காடிப்பானைச் சோத்தை எடுத்து
நாலொரு மக்களும் தின்னோம்;
அப்படி நாலொரு மக்களும் ஆருபறிலே
படுத்துக் கொண்டோம்;
பொழுது விடிஞ்சுது: ரெண்டு சிறா
பதினாறு ரூபாய்க்கு வித்தேன்;
எட்டாயிரம் கோலா அறுபது ரூபாய்க்கு வித்தேன்:
அப்படி வித்துப் போட்டுத் தள்ளிட்டுப் பாயுங்கள்
தூக்கிப் போட்டோம்;
அப்படி ஊருக்கு நேரே வந்து பாப்புடிச்சோம்;</poem><noinclude></noinclude>
ec45sdbp2nswgf4114s9w4d6lwesomy
1832159
1832146
2025-06-16T07:38:30Z
Mohanraj20
15516
1832159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|98|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem>
ஒருபல்லாக் குள்ளே சாப்பாட்டைச் சாப்பிடுறாங்க,
காவலாளி;
நாலொரு மக்களும் சுடுவானைப் புடிச்சு
ஆகாசப் <ref><b>(பா-ம்.) *ஆயிடும்ப்டிெ.</b></ref> படிப்பானைப் போட்டா கட்டும்;
அப்படி நீரும்மாத்தி மெத்தை அளிச்சிட்டுக்
கூட்டிக்கொண்டு வாடா காவலாளி,
அப்படித் தொட்டி அணைச்சு அப்படி
மெத்தையைக் கொம்பு வணக்கிக் காவலாளி,
காலையில் பத்துமணிக்குக் குரதி கண்டங்கள்
செய்யும்;
பகல்லே ரெண்டு மணிக்குள்ளே பத்தாயிரங் கோலா
வத்தையில் ஏத்திப் போட்டேன்;
அப்படிப் பாயுங்கள் தூக்கிப் போட்டேன்;
நாலு மணிக்குப் பாயுங்கள் போட்டேன்;
அஞ்சு மணிக்கு மலையைக் கெளப்பினேன்
பன்னெண்டு மணிக்குக் கோடி விட்டேன்;
பாயி புடிச்சேன்; சீனிங்க போட்டேன்;
காடிப்பானைச் சோத்தை எடுத்து
நாலொரு மக்களும் தின்னோம்;
அப்படி நாலொரு மக்களும் ஆருபறிலே
படுத்துக் கொண்டோம்;
பொழுது விடிஞ்சுது: ரெண்டு சிறா
பதினாறு ரூபாய்க்கு வித்தேன்;
எட்டாயிரம் கோலா அறுபது ரூபாய்க்கு வித்தேன்:
அப்படி வித்துப் போட்டுத் தள்ளிட்டுப் பாயுங்கள்
தூக்கிப் போட்டோம்;
அப்படி ஊருக்கு நேரே வந்து பாப்புடிச்சோம்;</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
flo2ba7d72si0tld1bw8pmfzhs72evn
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/109
250
50402
1832154
547526
2025-06-16T07:27:02Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||படகு தள்ளும் பாட்டு|99}}</noinclude><poem>
அப்படிப் பாய்புடிச்சுத் தோவிக் கொண்டு வந்து
தட்ட வச்சோம்;
மரத்தங்கள் காவிப் போட்டு
நாலோரு மக்களும் அவாளவாள் வீட்டண்டை போய்
அப்படி மரத்துக்காரன் நிட்டண்டை வந்து
வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு;
அப்படி நாலொரு மக்களும்
கள்ளுக் கடைக்குப் போனாரே;
அப்படிக் கள்ளுங்க. சாப்பிட்டுச்
சிக்கிரமாய் வாங்கடா:
அப்படி நாலொரு மக்களும்
கிழக்கு முகத்தில் வாங்க, காவலாளி.
கிழக்கு முகத்தில் வந்து பூசைகள் பண்ணணும்;
அப்படி அவாள் வீட்டில்போய்ப் படுத்துக்
கொண்டாங்க;
அப்படித் தன்னோட பொண்டாட்டிக்காரி
சாப்பாடு ஆக்கி வச்சாள்;
அப்படிப் புருஷனைப்போய் எழுப்பினாள்,
ரெண்டு தவடைமேல் குடுத்தான் -
தன்னோட புருஷன்;
அப்படித் திரும்பவும்போய்க் கூப்பிடப் போகப்
பின்னையும் ஒருஉதை குடுத்தான்;
அப்படித் தன்னோட பொண்டாட்டிக் காரி
இவன்கிட்டே இருக்கிற கேரத்துக் குள்ளே
தாய்தகப் பன்கிட்டே இருந்திடலாம்;
அப்படி ஒசனை பண்ணினாள் பொண்சாதி;
அப்படி ஒசனை பண்ணிப் போட்டு
அடுப்பண்டை முக்காடு போட்டுப் படுத்துக்கொண்டாள்;
</poem><noinclude></noinclude>
mpo5pd5al5zbn77jbzvvw22njcwgqx0
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/110
250
50403
1832157
547527
2025-06-16T07:33:35Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|100|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem>
அப்படிப் புருஷன் எழுந்து கோப்பையை
எடுத்துக் சுழுவிக்கொண்டு
சோத்துங்க போட்டுங்க தின்னுறான்;
அப்படித் தின்னுப் போட்டுப் போயுங்க படுத்துக்
கொண்டான்;
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி எழுந்து
வெளியில்வந்து— ரெண்டு மணியிருக்கும்.
இன்னம் அந்தப் பயல்ஏன் எழுந்திருக்கலை?
அப்படி வீட்டண்டை போய்ப் பார்த்தாள்,
போய்ப்பார்த்த காலங்களில் சோத்துச் சட்டியைத்
தெறந்து பார்த்தாள்:
அப்படி எல்லாத்தையும் அவன் தின்னுட்டுக்
கொஞ்சமாய் வச்சிருக்கான்;
அப்படிப் பொண்சாதிக் காரி
சோத்துங்களைப் போட்டுக் கொண்டாள்;
அப்படிப் போட்டுக்கொண்டு அடுப்பண்டை வந்து
தின்னுறாள்:
அப்படி மேலே கையைக் கழுவிவிட்டுப் படுத்துக்
கொள்ளுறாள்;
அப்படி அப்படி மேலே புருஷன் எழுந்து வந்தான்;
எழுந்துவந்து முகத்தைச் சுத்தி அலம்புகிறான்;
அப்படி மரத்துக்காரன் விட்டண்டை
பங்குப் பணத்துக்குப் போனான்;
அப்படித் தன்னோடே பொண்டாட்டிக் காரி
பின்னோடே போனாளே,
பங்கு பன்னிரண்டரை ரூபாய் பார்க்கிறான்;
பக்கத்திலே வேலிக்குப் பின்னே இருந்து
பொண்டாட்டிக் காரி உள்வாய் இருந்து கேட்கிறாள்;</poem><noinclude></noinclude>
ofcn7yzlqfb2wnexs6eh6mynjohr8a6
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/111
250
50404
1832161
547528
2025-06-16T07:42:18Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||படகு தள்ளும் பாட்டு|101}}</noinclude><poem>
அப்படி வெளியில் வரட்டுமென்று தன்னோட
பொண்சாதிக் காரி திரும்பி ஒடியாந்து போயிட்டாள்; அப்படிஅப்படி மேலே மரத்துக் காரன்
வீட்டண்டை போய்ப் பத்து ரூபாய் பங்கங்குப்
பார்த்தான்னு சொல்லு,
அப்படிஅப்படி மேலே ரெண்டு ரூபாய்
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி
ஒண்டிப்போய்க் கேட்கப் போனாள்;
அப்படிப் போய்க் கேட்கப் பன்னிரண்டரை ரூபாய்
இன்னு சொல்லிவிட்டான், மரத்துக் காரன்;
அத்தோட ஒண்டிக்காரன் மரத்துக் காரனிடம்போய்,
என், பொண்டாட்டியை மாத்துக்கு -
இட்டுண்டு போஎன்றான்.</poem><noinclude></noinclude>
0qcsajnlgtx5wxkxg8c8p078p3iojn6
1832162
1832161
2025-06-16T07:42:46Z
Mohanraj20
15516
1832162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||படகு தள்ளும் பாட்டு|101}}</noinclude><poem>
அப்படி வெளியில் வரட்டுமென்று தன்னோட
பொண்சாதிக் காரி திரும்பி ஒடியாந்து போயிட்டாள்; அப்படிஅப்படி மேலே மரத்துக் காரன்
வீட்டண்டை போய்ப் பத்து ரூபாய் பங்கங்குப்
பார்த்தான்னு சொல்லு,
அப்படிஅப்படி மேலே ரெண்டு ரூபாய்
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி
ஒண்டிப்போய்க் கேட்கப் போனாள்;
அப்படிப் போய்க் கேட்கப் பன்னிரண்டரை ரூபாய்
இன்னு சொல்லிவிட்டான், மரத்துக் காரன்;
அத்தோட ஒண்டிக்காரன் மரத்துக் காரனிடம்போய்,
என், பொண்டாட்டியை மாத்துக்கு -
இட்டுண்டு போஎன்றான்.</poem>
{{nop}}<noinclude></noinclude>
6wepmlv7pj0q37n9ub5p2ti0g01iicf
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/112
250
50405
1832163
547529
2025-06-16T07:53:06Z
Mohanraj20
15516
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1832163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{center|{{X-larger|<b>படகு தள்ளும் பாட்டு-2</b>}}}}
<poem>
<b>த</b>ள்ளடா, தள்ளடா, படகைத் தண்ணிமேல் தள்ளடா;
கச்சாங் காத்துக் கரைகொண் டடிக்குது;
கப்பல்ல முப்பல்ல மலையிலே பறக்குது;
அச்சு முறிஞ்சது; ஆணி கழண்டது;
நாகூரு வேலையும் தரித்தண்டா வேலையும்
ஒடிய பாய்வலித்து—அப்பனே—ஓடிய பாய்வலித்து
(தள்ளடா)
பச்சைப் பவளமடா, பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? (பால்குடிக்க வந்தானோ?)
தம்பி பிறந்தானோ? தவ்னம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாமா முன்எல்லாம் கச்சலா எடுகடட?
பார்க்கலாமா முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட?
ஏடு தவறாது; எழுத்தானி கிறாது:
பண்ணினவன் பாவமது பாம்பாய்ப் புரளுறானே;
பாம்பேரு மண்டபமோ? பத்துவிலாக் கோபுரமோ?
கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க;
சிதம்பரத்தைக் கண்டவங்க சேனைத்வம் செய்தவங்க.
சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க,
கும்பு பெருத்தவண்டா, குணங்கெட்ட ராவணங்க;
ராவணன் சேனைஎல்லாம் ராவாப் பயணமிடப்
பாட்டாளி சேனையெல்லாம் பகலாய்ப் பயணமிடப்
பயணம், பயணமடி பத்தாவுக் தான்பயணம்;
சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்;</poem><noinclude></noinclude>
0hm8p6xcq3ojobmp5aqahptm8splxsv
பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/34
250
175183
1832013
707760
2025-06-15T14:04:10Z
2001:8F8:1D57:D8C5:2195:81A4:CE42:681F
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப *சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்" என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் * porul tharuha for this padal
1832013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2001:8F8:1D57:D8C5:2195:81A4:CE42:681F" /></noinclude>24 முல்லைப்பாட்டு
தன் கொல்லைப்புறத்துக் கொட்டிலில் சிறு தாம்பு கொண்டு கட்டப்பட்டிருக்கும் இளங்கன்றுகள், மாலைப் பொழுது ஆகியும் மனை திரும்பாத் தம் தாய்ப் பசுக்களை நினைந்து அம்மா : அம்மா ! என அழைத்து அலறும் குரல் கேட்ட அக்கணமே, கார்காலத்துப் பெரு மழை பெய்து ஒய்ந்த மாலைக்காலத்துக் குளிரின் கொடுமையையும் பெயருட்படுத்தாமல், தன் இரு கைகளும் கொண்டு தன் இரு தோள்களையும் இறுகப் பற்றிக்கொண்டே, வீட்டின் புறம்போந்து கொட்டிலை அடைந்து கன்றுகளின் அருகே அமர்ந்து, அவற்ம்ை அன்பொழுகத் தழுவிக் கொடுத்துக்கொண்டே ஆயர் கோல் கொண்டு அடித்துத் துரத்த, உம் தாய்மார் இப்போதே வந்துவிடுவர் ; வருந்தாதீர்' என்பன போலும் இன்னுரை வழங்கும் இனிய, இளைய ஆய்ம களையும்,
'சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் ஒடுங்கு சுவல் அகைத்த கையள், கைய கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த் தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி’’. காட்டியுள்ளார்:
முன்கையில் தொடி மின்ன, புறமுதுகில் கூந்தல் துவள வளர்த்த வளமான குடியில் பிறந்தும், பாசறைக் கண் பணிபுரியும் விருப்பம் மிக் குவந்து, பணிபுரிவது காட்டுப் பாசறை என்பதால், தன்மார்பு ஆடைக் குள்ளே, பாதுகாப்பாகக் கூரிய வாள் ஒன்றையும் மறைத்து வைத்துக்கொண்டு, கையில் எண்ணெய்ச் சுரையை ஏந்தியவாறே, பாசறைக்கண், அரசன் இருக்கும் அகவறைக்கண் ஏற்றப்பட்டிருக்கும் பாவை விளக்குகள், எண்ணெய் இல்லாமையாலோ பெருங் கா ற் று வீசுவதாலோ அணைந்து போகுந்தோறும் எரிப்பான்<noinclude></noinclude>
e3v1jc9yombtb4iu1yztg9o7az80r5l
அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf
252
462867
1832170
1632823
2025-06-16T10:00:15Z
Booradleyp1
1964
1832170
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தமிழர் ஆடைகள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கு. பகவதி|கு. பகவதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=435
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
12to13=உள்ளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/12}}
{{பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/13}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
2hkxdbt0ybkupnwpo5n37vtm842xflu
பயனர்:Booradleyp1/test
2
476049
1832002
1831943
2025-06-15T12:54:38Z
Booradleyp1
1964
/* சோதனை */
1832002
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="120" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
qgevlw7nwqaw5u3x2xknxm2fw4rb63q
1832053
1832002
2025-06-16T01:38:00Z
Booradleyp1
1964
/* சோதனை */
1832053
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="125" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
8c3s1paa7a01o487yuqdoqn4cd9l9xl
1832062
1832053
2025-06-16T01:49:28Z
Booradleyp1
1964
/* சோதனை */
1832062
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="130" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
mv4rxmx4og1z893ucn2un3kotfdreq6
1832118
1832062
2025-06-16T06:12:52Z
Booradleyp1
1964
/* சோதனை */
1832118
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="135" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
43few1126ut6n4s6teen9s87ymv9p65
1832127
1832118
2025-06-16T06:19:16Z
Booradleyp1
1964
/* சோதனை */
1832127
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="140" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
t9yuxkw12ibqclc9agyw6mrs01292yh
1832141
1832127
2025-06-16T06:50:04Z
Booradleyp1
1964
/* சோதனை */
1832141
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="53" to="145" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
2qlrn3t2kxcvqb91s59gbwxwhw0upu4
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/4
250
477083
1832098
1668533
2025-06-16T05:00:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1832098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|6em}}
{{Box|{{larger|<b> தொகுப்பாசிரியர் உரை </b>}}}}
{{larger|<b>ஒ</b>}}ரு நாட்டு வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம், இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவையாகும். இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச்சிலர். அவர்களும் மேற்கண்ட பல பிரிவுகளைச் சேர்ந்த இன்றியமையாத இஸ்லாமிய ஆவணங்களைச் சிறிதும் பயன்படுத்துவது இல்லை. அவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சி பெரும் அளவு நடைபெறாததே இதற்குக் காரணம் ஆகும்.
இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களின் பங்கு இல்லாமல், அவை இடம் பெறாமல் தமிழக வரலாறு முழுமையாகாது. அவ்வகையில் அவற்றை வெளிப்படுத்தும் முயற்சியில் நண்பர்கள் பலர் முயன்று ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் முனைவர் எஸ். எம். கமால், புதுக்கோட்டை முனைவர் ஜெ. ராஜா முகம்மது, பாளையங்கோட்டை செ. திவான், இலங்கை மானாமக்கீன், பாளையங்கோட்டை முனைவர் முகம்மது நாசர், ஈரோடு எம்.கே. ஜமால் முகம்மது, ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு சி.எம்.ஏ. அப்துல் காதர், ஈரோடு செவாலியர் கொங்கு கொளந்தசாமி, ஈரோடு முனைவர் பி. சின்னையன் ஆகிய பலர் ஒவ்வொரு துறையில் அரிய பணிகள் சில ஆற்றியுள்ளனர். தினமணி நாளிதழ் வெளியிட்ட ரம்ஜான் மலர் மூலமும் பல செய்திகள் அறிமுகமாயின. திருச்செங்கோடு எம். விஜயகுமார், ஈரோடு கே. ஏ. திருஞானசம்பந்தம், தஞ்சாவூர் ஆறுமுகம் சீதாராமன் போன்ற நாணயத் தொகுப்பாளர் பணிகளும் பாராட்டத்தக்கது.{{nop}}<noinclude></noinclude>
lovnyttbl5bibdqcy5c6ebibpvk5mzy
1832099
1832098
2025-06-16T05:01:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1832099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|6em}}
{{c|{{Box|{{larger|<b> தொகுப்பாசிரியர் உரை </b>}}}}}}
{{larger|<b>ஒ</b>}}ரு நாட்டு வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம், இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவையாகும். இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச்சிலர். அவர்களும் மேற்கண்ட பல பிரிவுகளைச் சேர்ந்த இன்றியமையாத இஸ்லாமிய ஆவணங்களைச் சிறிதும் பயன்படுத்துவது இல்லை. அவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சி பெரும் அளவு நடைபெறாததே இதற்குக் காரணம் ஆகும்.
இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களின் பங்கு இல்லாமல், அவை இடம் பெறாமல் தமிழக வரலாறு முழுமையாகாது. அவ்வகையில் அவற்றை வெளிப்படுத்தும் முயற்சியில் நண்பர்கள் பலர் முயன்று ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் முனைவர் எஸ். எம். கமால், புதுக்கோட்டை முனைவர் ஜெ. ராஜா முகம்மது, பாளையங்கோட்டை செ. திவான், இலங்கை மானாமக்கீன், பாளையங்கோட்டை முனைவர் முகம்மது நாசர், ஈரோடு எம்.கே. ஜமால் முகம்மது, ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு சி.எம்.ஏ. அப்துல் காதர், ஈரோடு செவாலியர் கொங்கு கொளந்தசாமி, ஈரோடு முனைவர் பி. சின்னையன் ஆகிய பலர் ஒவ்வொரு துறையில் அரிய பணிகள் சில ஆற்றியுள்ளனர். தினமணி நாளிதழ் வெளியிட்ட ரம்ஜான் மலர் மூலமும் பல செய்திகள் அறிமுகமாயின. திருச்செங்கோடு எம். விஜயகுமார், ஈரோடு கே. ஏ. திருஞானசம்பந்தம், தஞ்சாவூர் ஆறுமுகம் சீதாராமன் போன்ற நாணயத் தொகுப்பாளர் பணிகளும் பாராட்டத்தக்கது.{{nop}}<noinclude></noinclude>
ipay5wf83rqqdlgh4ldcfvb4gkp2ga4
1832100
1832099
2025-06-16T05:01:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1832100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|6em}}
{{c|{{Box|{{larger|<b> தொகுப்பாசிரியர் உரை </b>}}}}}}
{{larger|<b>ஒ</b>}}ரு நாட்டு வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம், இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவையாகும். இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச்சிலர். அவர்களும் மேற்கண்ட பல பிரிவுகளைச் சேர்ந்த இன்றியமையாத இஸ்லாமிய ஆவணங்களைச் சிறிதும் பயன்படுத்துவது இல்லை. அவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சி பெரும் அளவு நடைபெறாததே இதற்குக் காரணம் ஆகும்.
இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களின் பங்கு இல்லாமல், அவை இடம் பெறாமல் தமிழக வரலாறு முழுமையாகாது. அவ்வகையில் அவற்றை வெளிப்படுத்தும் முயற்சியில் நண்பர்கள் பலர் முயன்று ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் முனைவர் எஸ். எம். கமால், புதுக்கோட்டை முனைவர் ஜெ. ராஜா முகம்மது, பாளையங்கோட்டை செ. திவான், இலங்கை மானாமக்கீன், பாளையங்கோட்டை முனைவர் முகம்மது நாசர், ஈரோடு எம்.கே. ஜமால் முகம்மது, ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு சி.எம்.ஏ. அப்துல் காதர், ஈரோடு செவாலியர் கொங்கு கொளந்தசாமி, ஈரோடு முனைவர் பி. சின்னையன் ஆகிய பலர் ஒவ்வொரு துறையில் அரிய பணிகள் சில ஆற்றியுள்ளனர். தினமணி நாளிதழ் வெளியிட்ட ரம்ஜான் மலர் மூலமும் பல செய்திகள் அறிமுகமாயின. திருச்செங்கோடு எம். விஜயகுமார், ஈரோடு கே. ஏ. திருஞானசம்பந்தம், தஞ்சாவூர் ஆறுமுகம் சீதாராமன் போன்ற நாணயத் தொகுப்பாளர் பணிகளும் பாராட்டத்தக்கது.{{nop}}<noinclude></noinclude>
3z98ef59iij9dom9a4xsftjktty9dp7
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/5
250
477121
1832101
1635916
2025-06-16T05:11:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1832101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|4 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>ஈரோடு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய நான் 1982, பிப்ரவரி மாதம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல்-கல்வெட்டியல் துறையில் பணிக்குச் சேர்ந்த பின்னர் கள ஆய்வு செல்லும்போது பல இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களைப் பார்க்க நேர்ந்தது. அதிராம்பட்டினம் செப்பேடு, புதுக்கோட்டைப் பதக்கம், திருவறம்பூர் ஓலை ஆவணம் போன்றவை பல எங்கள் துறைக்கே ஆய்வுக்கு வந்தன.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பேராளராகப் பதிவு செய்துகொண்டு பேராசிரியர் வானமாமலை அவர்கள் வெளியிட்ட <b>‘கான்சாகிபு சண்டை’</b> என்ற நூல் பற்றி ஆய்வுரை நிகழ்த்தச் சென்றேன்.
என் நலன் விசாரித்த டாக்டர் கேப்டன் அமீர் அலி அவர்கள் “இத்தலைப்பில் அச்சிட்ட நூல் இருப்பதால் யார் வேண்டுமானாலும் இத்தலைப்பில் பேசலாம். சின்ன மெக்கா என நாங்கள் அழைக்கும் இக்காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல், தர்காக்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. முடிந்தால் அவைகளைப் பார்த்து அவை பற்றிப் பேசுங்கள்” என்று அன்புடன் கூறினார். அவற்றைப் பார்வையிட்டு அன்று மாலையே மாநாட்டில் ‘காயல்பட்டினம் கல்வெட்டுக்கள்’ என்ற தலைப்பில் பேசினேன்.
எனது உரையைப் பலரும் பாராட்டினர். அந்த ஆர்வத்தால் தொடர்ந்து இஸ்லாமிய ஆவணங்களின் தொகுப்பைத் தொடங்கினேன். புதுக்கோட்டை, ராஜகிரி, சென்னை, கீழக்கரை, கொழும்பு போன்ற பல ஊர்களில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் பற்றி உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. டாக்டர் கேப்டன் அமீர் அலி அவர்கள் இளையாங்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரிக்கு இருமுறை அழைத்து இஸ்லாமிய ஆவணங்கள் பற்றிப் பேசுமாறு பணித்தார்கள். அதனைக் கல்லூரி மலரில் அச்சிட்டார்கள்.
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், குன்றக்குடி அடிகளாரின் திருவருள் பேரவை, தமிழ்ப் பல்கலைக்கழகம் (அறக்கட்டளைப் பொழிவு) ஆகியவற்றிலும் இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.
சில கல்வெட்டு ஆய்வாளர்கள் தாங்கள் கண்டுபிடித்த அரிய இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களைத் தமிழகத் தொல்லியல்<noinclude></noinclude>
47d5uj32lzmg482bj7qb7em440ag7o1
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/6
250
477122
1832102
1635917
2025-06-16T05:18:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1832102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 5}}
{{rule}}</noinclude>கழகப் பருவ ஏடான <b>‘ஆவணம்’</b> இதழிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடான <b>‘கல்வெட்டு’</b> இதழிலும் வெளியிட்டனர். அவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் உள்ள பெரும்பான்மையான ஆவணங்களின் மையக்கருத்து <b>‘மதநல்லிணக்கம்’</b> என்பதுதான். இஸ்லாமியப் பெருமக்கள் இந்துக்களையும், இந்துக் கோயில்களையும், இந்து மடங்களையும், இந்துப் பெருமக்கள் இஸ்லாமியப் பெருமக்களையும், பள்ளிவாசல், தர்காக்களையும் பெருமையுடனே மதித்துப் போற்றிக் கொடைகள் கொடுத்துப் புரவலர்களாக விளங்கிய செய்திகள் தமிழ்நாட்டில் பன்னெடுங்கால ஆவணங்களில் பரவலாய்க் கிடைக்கின்றன.
இந்தியாவில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் அரபு, பர்சியன் கல்வெட்டுக்களே மிக அதிகம் ஆகும். மைய அரசின் தொல்லியத் துறை, கல்வெட்டுப் பிரிவினர் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்திற்கும் தலைமையகத்தை மைசூரில் நிறுவியுள்ளனர். உருது, அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுகட்கு மட்டும் தனித் தலைமை அலுவலகத்தை நாகபுரியில் நிறுவியுள்ளனர். தொல்லியல் துறை வெளியிடும் கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுக்களுக்குத் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டெழுத்துக்களோடு அந்தந்த வட்டார மொழியிலும் செய்தியைப் பொறிப்பது இஸ்லாமியப் பெருமக்கள் வழக்கம். அவ்வகையில் தமிழ்நாட்டில் பல அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுக்கள் தமிழிலும் அருகிலேயே எழுதப் பட்டுள்ளன. தமிழ்க் கல்வெட்டுக்களில் பெரும்பாலும் தமிழ் வருடம், மாதம், தேதியும், தமிழ் எண்களுமே பொறிக்கப்பட்டுள்ளன.
அடக்கத் தலங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மிகப் பெரும்பான்மை ஆதலின் அவை பற்றிய பொதுவான குறிப்பும், சில மாதிரிக் கல்வெட்டுக்களும் மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆவணத்திலும் அவை உள்ள இடம், காலம், செய்தி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தொகுப்புச் செய்திகள் முழுமையாக முன்னுரையில் இடம் பெறவில்லை.<noinclude></noinclude>
cb6rgsikg1ns65p13w8b9h85nukqr37
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/60
250
535300
1832090
1831016
2025-06-16T04:33:19Z
Info-farmer
232
மேம்பாடு
1832090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
1- ம் ந:{{gap}} 120 {{gap+|1}} ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே.
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.
2-ம் ந:{{gap+|6}} முனிவரங் கோதிய தென்னை? முற்றும்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்.
3-ம் ந:{{gap+|6}} யாதோ -
‘மனோன்மணிஎனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்?
4-ம் ந:{{gap}} 125 {{gap+|1}} வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத்
2-ம் ந:
தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்
3-ம் ந:{{gap+|6}} ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா அழகே யாக்கையா
130{{gap}} மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
135{{gap}} மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே?
2-ம் ந:
அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந்
140{{gap}} தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு.
கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
p2hwef7wgb3etm6y4x3bfqpesray3xb
1832095
1832090
2025-06-16T04:47:29Z
Sridharrv2000
12752
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|60||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
1- ம் ந:{{gap}} 120 {{gap+|1}} ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே.
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.
2-ம் ந:{{gap+|6}} முனிவரங் கோதிய தென்னை? முற்றும்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்.
3-ம் ந:{{gap+|22}} யாதோ -
‘மனோன்மணிஎனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்?
4-ம் ந:{{gap}} 125 {{gap+|1}} வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத்
2-ம் ந:
தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்
3-ம் ந:{{gap+|6}} ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா அழகே யாக்கையா
130{{gap}} மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
135{{gap}} மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே?
2-ம் ந:
அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந்
140{{gap}} தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு.
கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ifmldy3z2lqoutt43rlejm0bt51aph8
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/61
250
535301
1832093
1830582
2025-06-16T04:35:20Z
Info-farmer
232
மேம்பாடு
1832093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||61}}{{rule}}</b></noinclude><poem><b>
145{{gap}} மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில்
எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே.
4- ம் ந:{{gap}} 150 {{gap+|1}} ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு
மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே
ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர்
அவ்வழி யேகுநர் போலும்.
இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே.
(நகரவாசிகள் போக)
</b></poem>
<b>முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று</b>
{{dhr}}
{{rule|15em|align=left}}
புங்கவர் - உயர்ந்தவர். இக்கு இக்ஷு; கரும்பு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
fh6x77ch9nce59tl97zoo51n7fg241z
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/62
250
535302
1832094
1830088
2025-06-16T04:36:36Z
Info-farmer
232
மேம்பாடு
1832094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> இரண்டாம் களம்
இடம் : கன்னிமாடம்
காலம்: எற்பாடு
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
(ஆசிரியத் தாழிசை)
<poem><b>
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ{{gap}} றானானென் றாடாய் கழல். 1
வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந்{{gap}} தேவர்க்கென் றாடாய் கழல். 2
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு.
சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை
விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான்.
ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்;
சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)
{{dhr|3em}}<noinclude></noinclude>
sw215wdmvghmh8m503m2m0ipeenakja
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/78
250
535318
1832148
1830104
2025-06-16T07:13:15Z
Info-farmer
232
- துப்புரவு
1832148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|78||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ. -
'நண்ப! என்னுயிர் நாத'வென் றேங்கிப்
160 புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்
துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி,
குழலுஞ் சரியும்; கழலும் வளையும்;
மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
165 கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்;
நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்;
இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம்;
அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி;
170 மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்
எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவர மம்மர் வளர்க்கக் கண்டு
175 நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
'காகா இவளைக் கா' வெனக் கரைந்த.
சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
180 அரச!நீ அறியிலெஞ் சிரசிரா தென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்;
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எல்லை - அளவில். குழல் - கூந்தல். வளை - வளையல் நாலி - முத்து. நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. ஒல்கும் - தளரும். அயினி நீர் - ஆலத்தி
நீர். பூதி – திருவெண்ணீறு. சாந்து - சந்தனம். இழுது - நெய். மம்மர் - மயக்கம். வாயசம் - காகம். கங்குல் - இரவு. வெருவி - அஞ்சி.
நிமித்திகர் - சோதிடர். கூஉய் - கூவி; அழைத்து. பெண்ணையந்தார் - பனையின் அழகிய மாலை. பனைமாலை சேர அரசருக்குரியது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
9gqffbjoal954aiuzmfoz6a9xmo51a0
1832149
1832148
2025-06-16T07:15:56Z
Info-farmer
232
+ வடிவ மாற்றம்
1832149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|78||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ. -
'நண்ப! என்னுயிர் நாத'வென் றேங்கிப்
160{{gap}} புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்
துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி,
குழலுஞ் சரியும்; கழலும் வளையும்;
மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
165{{gap}} கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்;
நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்;
இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம்;
அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி;
170{{gap}} மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்
எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவர மம்மர் வளர்க்கக் கண்டு
175{{gap}} நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
'காகா இவளைக் கா' வெனக் கரைந்த.
சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
180{{gap}} அரச!நீ அறியிலெஞ் சிரசிரா தென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்;
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எல்லை - அளவில். குழல் - கூந்தல். வளை - வளையல் நாலி - முத்து. நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. ஒல்கும் - தளரும். அயினி நீர் - ஆலத்தி
நீர். பூதி – திருவெண்ணீறு. சாந்து - சந்தனம். இழுது - நெய். மம்மர் - மயக்கம். வாயசம் - காகம். கங்குல் - இரவு. வெருவி - அஞ்சி.
நிமித்திகர் - சோதிடர். கூஉய் - கூவி; அழைத்து. பெண்ணையந்தார் - பனையின் அழகிய மாலை. பனைமாலை சேர அரசருக்குரியது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
mw4vk2h3t20v0haryd5c9rn8ltoob94
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/80
250
535320
1832150
1830106
2025-06-16T07:18:33Z
Info-farmer
232
மேம்பாடு
1832150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|80||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்,
210{{gap}} எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின்
இத்திறங் காமம் என்பதிங் கறியான்;
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.</b>
{{Right|(குடிலன்போக)}}
</poem>
{{c|<b>முதல் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று.</b>}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
qbpyp5hee0e8htf1p9bynghnq1436n0
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/92
250
535332
1832151
1831956
2025-06-16T07:23:45Z
Info-farmer
232
மேம்பாடு
1832151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|92||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
45{{gap}} அடைவதப் போதியாம் அறிவம்.
போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார் இற வார்கள்? யார் அறி வார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
50{{gap}} இப்படி யேமுத லுற்பவம் இருக்கும்
சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும், யாரே
நாடுவர் ஆதியை? நன்று நன்றிது!
தீது நன்றென ஓதுவ வெல்லாம்
அறியார் கரையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
60{{gap}} மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க்
கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்.
அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்?
65{{gap}} பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங்
காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்.
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
70{{gap}} உத்தம உபாயம். ஓகோ! சேவக!
சித்தம் மெத்தக் களித்தோம் இந்த
மணவுரை கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக!
(சேவகன் எழுந்துவர)
இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல
75{{gap}} என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும்.
சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு ஒப்பற்ற.
{{dhr|3em}}<noinclude></noinclude>
1rzmck91ovez2rm6fm50fryyysu4bhh
1832153
1832151
2025-06-16T07:26:43Z
Info-farmer
232
துப்புரவு
1832153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|92||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
45{{gap}} அடைவதப் போதியாம் அறிவம்.
போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார் இற வார்கள்? யார் அறி வார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
50{{gap}} இப்படி யேமுத லுற்பவம் இருக்கும்
சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும், யாரே
நாடுவர் ஆதியை? நன்று நன்றிது!
55{{gap}} தோடம்! - சுடு! சுடு!
தீது நன்றென ஓதுவ வெல்லாம்
அறியார் கரையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
60{{gap}} மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க்
கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்.
அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்?
65{{gap}} பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங்
காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்.
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
70{{gap}} உத்தம உபாயம். ஓகோ! சேவக!
சித்தம் மெத்தக் களித்தோம் இந்த
மணவுரை கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக!
(சேவகன் எழுந்துவர)
இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல
75{{gap}} என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும்.
சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு ஒப்பற்ற.
{{dhr|3em}}<noinclude></noinclude>
khhykzkm08pc2p7iwuodskgcd81d9sz
1832155
1832153
2025-06-16T07:27:23Z
Info-farmer
232
<b>
1832155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|92||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
45{{gap}} அடைவதப் போதியாம் அறிவம்.
போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார் இற வார்கள்? யார் அறி வார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
50{{gap}} இப்படி யேமுத லுற்பவம் இருக்கும்
சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும், யாரே
நாடுவர் ஆதியை? நன்று நன்றிது!
55{{gap}} தோடம்! - சுடு! சுடு!
தீது நன்றென ஓதுவ வெல்லாம்
அறியார் கரையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
60{{gap}} மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க்
கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்.
அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்?
65{{gap}} பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங்
காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்.
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
70{{gap}} உத்தம உபாயம். ஓகோ! சேவக!
சித்தம் மெத்தக் களித்தோம் இந்த
மணவுரை கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக!</b>
(சேவகன் எழுந்துவர)
<b>இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல
75{{gap}} என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும்.
சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு ஒப்பற்ற.
{{dhr|3em}}<noinclude></noinclude>
spparzcvx0165ddqlmd597oopvzlzi0
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/169
250
535409
1832005
1831617
2025-06-15T13:42:04Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||169}}{{rule}}</b></noinclude><poem><b>தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
30 பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப.
ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம்
என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர்.
தமக்கூண் நல்கும் வயற்குப யோகம்,
எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்
35 செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!
அலைகடல் மலையா மலையலை கடலாப்
புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்!
பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச்
சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
40 தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு
இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக்
45 கொண்டு சென்று இட்டுமற் “றையா!
அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்
சென்றபின் பெருமலைச் சிகர முதலாக்
குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம்
இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும்,
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கண்பனிப்ப - கண்ணீர் துளிக்க. சீரிய - தூளி நுண்ணிய மணல். வெடித்து - பொடியாக்கி. ஈர்த்து - இழுத்து, முந்நீர் மடு - கடலாகிய நீர்நிலை. காலத்தச்சன் - காலமாகிய தச்சன். சாலத் தகும் - பெரிதும் பொருந்தும். ஓர்ந்து - உணர்ந்து. அண்டயோனி - சூரியன்.
34 முதல் 59 அடிகள், நீரின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. ஆற்றில் ஓடுகிற நீர் கற்களை உடைத்துப் பொடியாக்கித் தன்னிடம் அகப்பட்ட பொருள்களை எல்லாம் மணல் கல்லுடன் அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்க்கிறது. மீண்டும் அந் நீரே சூரிய
வெப்பத்தினால் ஆவியாக மேலே சென்று மேகமாகி மழையாகப் பெய்து அருவியாகவும் ஆறாகவும் சுனையாகவும் ஊற்றாகவும் வாய்க்காலாகவும் ஓடி ஓய்வின்றி இராப் பகலாக உழைக்கின்றது என்னும் இயற்கையின் விசித்திரத்தைக் கூறுகின்றன.
{{dhr|3em}}<noinclude></noinclude>
gxrrhply04kicb44ew8nnd86uzxxfht
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/170
250
535410
1832007
1831618
2025-06-15T13:45:55Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|170||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 50 கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும்,
ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்,
ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்,
மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்
பற்பல பாடியான் பட்டங் கீட்டியது
55 அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்;
இன்னமு மீதோ ஏகுவன்.” எனவிடை
பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
வந்திவண் அடைந்துமற், றிராப்பகல் மறந்து
நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்?
(நீரைக் கையாற் றடுத்து)
60 நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்!
இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி.
நீரே! நீரே! என்னையுன் நிலைமை?
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?
நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
65 உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?...
(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)
ஓகோ! நாங்கூழப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்!
உழைப்போர் உழைப்பில் உழுவோர்தொழில்மிகும்.
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ.
70 எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை.
விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை.
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
சாடு-பாய். ஈட்டியது - சேகரித்தது. ஏகுவன் - போவேன். எழிலி` - மேகம். இவண் அடைந்து - இங்கே வந்து நிரந்தரம் - எப்பொழுதும். நாங்கூழ்ப் புழு - மண்புழு, நாகப்பூச்சி. பாடு - உழைப்பு. ஓவா ஓயாத. விழுமிய - சிறந்த. யாக்கை - உடம்பு. வேதித்து மாற்றி.
65 முதல் 80 அடிகள், நாங்கூழ்ப் புழுவின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. பறவைகள் பூச்சிகள் தன்னைப் பிடித்துத் தின்னாதபடி
{{dhr|3em}}<noinclude></noinclude>
nkiuaxuxw0u8loctx3ktzj2um7ajak1
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/171
250
535411
1832008
1831619
2025-06-15T13:48:47Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||171}}{{rule}}</b></noinclude><poem><b>75 ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!
இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்
எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
80 ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள?
(நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி)
85 விழுப்புகழ் வேண்டலை, அறிவோம். ஏனிது?
துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ!
எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும்
பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக்
85 காணார் பேணும் வாணாள் என்னே!
அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற்
சிதறிய குணக்கதிர் செறிந்து திரள
வைத்தசிற் றாடியின் மையமே யொத்த
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
மண்ணில் மறைந்து வாழ்கிற நாங்கூழ்ப் புழு மண்ணைக் கிளறி விடுகிறது. அதனால் காற்றும் வெளிச்சமும் மண்ணில் கலந்து மண் பயிர் பச்சைகள் நன்றாக வளர்வதற்கு ஏற்றதாகிறது. அன்றியும் மண்ணுடன் மட்கிப்போன இலைகளையும் அழுக்குகளையும்
தின்று ஜீரணித்து மெழுகுபோலாக்கி அதைச் சிறுசிறு மண் கட்டிகளாக வெளிப்படுத்தி நிலத்தை உரப்படுத்துகிறது. இவ்வாறு பயிர்த் தொழிலாளருக்கு இப்புழு பெரிதும் துணைபுரிகிற இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன.
விழுப்புகழ் - சிறந்த புகழ். அலகிலா - எல்லை இல்லாத. இலகிய - விளங்கிய. சிற்றாடி - சிறிய கண்ணடி; சூரிய கிரணங்களை ஒன்றாகச் சேர்த்துத் தீயையுண்டாக்குகிற சிறு கண்ணாடி. மையம் - சிற்றாடியின் நடுவிடம். சிற்றாடியின் நடு மையம் சூரிய கிரணங்களை
ஒன்று சேர்ப்பதுபோல, உடம்பின் மையமாக இருப்பது மனம்.
87 முதல்89 அடிகள், சிற்றாடியின் (Hand lens) மையம் சூரிய கிரணங்களை ஒன்றுபடுத்துவது போல, உடம்பில் சிதறியுள்ள குணங்களை மனம் ஒன்றுபடுத்துகிறது என்பதைக் கூறுகின்றன.
தீயன் - இங்குப் பலதேவனைக் குறிக்கிறது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
kdclt2da0w73zyjo69q8sbv5xv28pam
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/172
250
535412
1832011
1831621
2025-06-15T14:02:38Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|172||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்...
90 நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே!
சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்?
கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்?
என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு
இந்நிற மில்லை. செந்நிறப் படாமென,
95 பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற்
கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன்
உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப்
பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப்
பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே?
100 இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ
பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்?
இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி!
அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்?
வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்...
105 பொருதற் கன்றவன் வருவது. சரிசரி
வதுவைக் கமைந்து வந்தான் போலும்.
இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது.
(வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில்
ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கிருபணன் - உலோபி. தீனம் – எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் - துணி. பொதியில் பொதிகைமலை. முகடு - உச்சி. பொற்புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன்.
95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது.
பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை - கொல்லும் சேனை.
{{dhr|3em}}<noinclude></noinclude>
el5nnpj3fh7mhxq2uatosb93nxi3cll
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/173
250
535413
1832022
1831622
2025-06-15T17:03:45Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||173}}{{rule}}</b></noinclude><poem><b>(வஞ்சித் தாழிசை)
படைப்பாணர்: அஞ்சலி லரிகாள்! நும்
சஞ்சிதப் பெருவாழ் வெம்
வஞ்சியன் சினத்தாற் கண்
துஞ்சிய கனவே காண் 1
படைகள்: ஜே! ஜே! ஜே!
பாணர்: எஞ்சலில் பகைகாள்! நும்
மஞ்சுள மணி மகுடம்,
வஞ்சியன் சினத்தா னீர்
கஞ்சியுண் கடிஞையே காண் 2
படை: ஜே! ஜே! ஜே!
பாணர்: மிஞ்சிய பகைகாள்! நும்
துஞ்சிய பிதிர்க் கூட்டம்
வஞ்சியன் சினத்தா லெள்,
நெஞ்சிலும் நினையார் காண். 3
படை:
ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே!
</b></poem>
{{dhr|3em}}
{{rule|15em|align=left}}
வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள்.
வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் - அழகுள்ள. கடிஞை - குறைவில்லாத. மஞ்சுள - பிச்சைப் பாத்திரம்.
வஞ்சித்தாழிசை 3. பிதிர் - மூதாதையர். துஞ்சிய பிதிர் - இறந்துபோன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி.
{{dhr|3em}}<noinclude></noinclude>
1kcbltjmf8wuum3e8f4amcu7kzxo7jd
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/174
250
535414
1832023
1831623
2025-06-15T17:11:43Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|174||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude>
<poem><b> (நேரிசை ஆசிரியப்பா. தொடர்ச்சி)
நட: பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும்,
வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும்,
110 பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச்
சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை
பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில்
உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும்
இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில்
115 மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை
காட்டிய முகக்குறி யாவும் நன்றல,
வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ!
நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த
கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத
120 மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப்
பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச்
செல்லும் அசலத் திரளும் செறிந்து,
நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம்.
அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
ஆர்ப்பு - ஆரவாரம். கழல் - வீரக்கழல்; வெற்றிபெற்ற போர்வீரர் இதைக் காலில் அணிவர். வயப்படை - வலிமையுள்ள சேனை. ஒளி பொலிவு. வஞ்சித்தொடை - வஞ்சிப் பூமாலை; மாற்றரசரைத் தாக்குவதற்காகச் செல்லும் வீரர்கள் அணிவது. இது பழைய தமிழரசரின் போர் மரபு. தண்ணுமை பொருவும் - மத்தளம் போன்ற. பொருப்பு மலை. உருமு இடி.ஓதை ஓசை. ‘வெண்கலப் பொருப்பில் உருமு வீழ்ந்தென்ன’ என்பது வெண்கல மலைமேல்
இடி உருண்டது போல என்னும் பழமொழி. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல என்றுங் கூறுவர்.
துன்னிய - நெருங்கிய. குரத்த - குளம்பினை யுடைய. கொய்யுளை - கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர். திரைக்கடற் கூட்டம் - அலை வீசுகின்ற கடல்போன்ற (குதிரைகளின்) கூட்டம்; குதிரைப் படை. பெய்மத மைம்முகில் கூட்டம் - மதநீரைப் பொழியும் கருமேகம் போன்ற (யானைகளின்) கூட்டம்; யானைப் படை. விலோதனம் - துகில்கொடி. அசலத்திரள் - மலைகளின் கூட்டம். இங்குத் தேர்ப்படையைக் குறிக்கின்றது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
chwx577fouxaq5soi6ew7p8py8ttpt6
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/175
250
535415
1832025
1831624
2025-06-15T17:16:05Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||175}}{{rule}}</b></noinclude><poem><b>125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ!
(இரண்டு உழவர்கள் வர)
முதலுழவன்: வியப்பென்? சுவாமி
நட: வயப்படை வந்தது
அறிவையோ நீயும்?
முதல் உழ: அழைத்திடில் யாவர் அணுகார்?
நட: வழுதி
மணமொழி வழங்க அன்றே விடுத்தான்?
2-வது உழ: மணமொழி பிணமொழி யானது. குடிலன்
கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே!
நட: செய்ததென்?
முதல் உழ: ஐய! அதுநாம் அறியோம்.
குடிலன் படிறன்; கொற்றவன் நாடும்
முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி
135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான்.
மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச்
சூதாய்த் துணைவரக் கூவினான்.
நட: சீச்சீ!
ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான்.
பொய்பொய்; புகன்றதார்?
முதல் உழ: பொய்யல, பொய்யல.
140 ஐய! நா னறைவது கேட்டி: எனது
மைத்துன னவன்தாய் மரித்த மாசம்
உற்றதால் அந்தத் திதியினை யுணரச்
சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில்.
அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வயப்படை – வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் - மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது சொல்லுவது. மரித்த - செத்த.
{{dhr|3em}}<noinclude></noinclude>
lgta5fzjco7fp9avstvloy22hnr0oo3
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/176
250
535416
1832026
1831625
2025-06-15T17:20:08Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|176||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>(2-வது உழவனை நோக்கி)
145 சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது.
(நடராஜனை நோக்கி)
சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது
மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில்
(நாற்புறமும் நோக்கி, செவியில்)
இருந்து பலபல இரகசியம் இயம்புவர் ...
நட: திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்?
2-வது உழ: 150 இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு
உற்ற ஜோசியர்.
முதல் உழ: பொறு! யான் உரைப்பன்.
மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி
அருகே நின்றனன். அப்போ தறைவர் :
“மருகா! நேற்று மந்திரி மனைவி
155 பலபல பேச்சுப் பகருங் காலை,
பலதே வன்றன் ஜாதக பலத்தில்
அரச யோகம் உண்டென் றறைந்தது
விரைவில் வருமோ என்று வினவினள்.
வரும்வரும் விரைவில் என்றேன் யானும்.
160 மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி
வதுவைக் காரியம் பேசினள். மற்றுஅது
நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள்.
நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு
வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற்
165 சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்.”
எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
ஆமைப் பலகை - ஆமையின் வடிவமாக அமைந்த மணை. அவ்வெல்லை - அப்பொழுது. அறைவர் - சொல்லுவார். இயம்பி - சொல்லி. வலியோர் பெரியோர். இது மலையாள நாட்டு வழக்குச் சொல்.
166 முதல் 168 அடிகள்: பெரிய மனிதரின் முகக் குறி, மனக் குறிகள், அவர்கள் சொல்லாமலே அவர்கள் எண்ணியதைத் தெரிவிக்கும் என்னும் கருத்துள்ளன.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ezjxzo5616yug64x7br9j90urpp2886
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/177
250
535417
1832027
1831626
2025-06-15T17:23:44Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||177}}{{rule}}</b></noinclude><poem><b>மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள்
இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?”
எனஉரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார்.
170 பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே
எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச்
சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும்
உண்டு;மற் றவனைக் கண்டுநீ வினவே.
2-வது உழ: வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு.
175 மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த்
தூதுவர் போகும் காலைத் தாக
ஏதுவால். இரும்படி இராமன் என்றன்
தங்கை மனைக்கு வந்தவத் தருணம்
அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி
180 என்ன?' என் றேற்கவன் இயம்பும்: “மன்னன்
தெத்தெடுத் திடும்படி யத்தன முண்”டென,
“எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ்
செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான்.
முதல் உழ: பலதே வற்கிவன் நலமிகு சேவகன்,
2-வது உழ:185 குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம்.
முதல் உழ: ஆயினும், நமக்கஃ திழிவே. மேலும்
2-வது உழ: அறிவிலாத்
தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக்
குறுதுயர் ஒருவரும் ஆற்றார்.
தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்.
190 சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை
விடுமோ? சொல்லாய்.
முதல் உழ: விதியெனப் பலவும்
படியோர் பாவனை பண்ணித் தமது
கடமையின் விலகுதல் மடமை; அதனால்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
சாக்கி - சாட்சி, கரி. ஏதுவாக - காரணத்தினால். தெத்தெடுத்தல் - பிள்ளைப்
பேறில்லாதவர் பிறருடைய பிள்ளையைச் சுவீகாரம் செய்தல். குடகன் - சேரன். உறுதுயர் – வருகிற துன்பத்தை. ஆற்றார் - பொறுக்கமாட்டார். படியோர்-உலகத்தவர்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
c8rfm67ds0rt4luua6q96js1ns5pxtm
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/178
250
535418
1832028
1831627
2025-06-15T17:27:22Z
Fathima Shaila
6101
/* Problematic */
1832028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|178||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி
195 எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி,
2-வது உழ: அரசன், அரசனேற் சரியே; சுவாமீ!
உரையீர் நீரே திருவார் வாணியை
அறியீர் போலும்
நட: அறிவோம் அறிவோம்!
நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர் ...
(உழவர் போக)
(தனதுள்)
200 ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில்
தோற்றுவ தனைத்தும் சாற்றுவர், அவர்தம்
தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல்,
சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும்
அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும்
205 கூட்டிக் காரண காரியக் கொள்கைகள்
காட்டலும், காணக் களிப்பே! ஆயினும்
பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர்
ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர்.
அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம்
210 வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர்
புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல்,
அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
சாற்றுவர் - சொல்லுவார்கள். தேற்றம் - தெளிவு. மாற்றம் - சொல், பேச்சு. அனுமானித்தல் - கருதல் அளவை; காரியத்தைக் கண்டு காரணத்தையுணர்தல். அளவை பிரமாணம், தன்மை. அங்காடி கடைத்தெரு. அம்பலம் - பலரும் கூடும் இடம்.
209-ஆம் வரி. ‘அரண்மனை இரகசியம் அங்காடி பரசியம்’ என்னும் மலையாள நாட்டுப் பழமொழியைக் குறிக்கின்றது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
p2tswo0s9u8n4p5xwiv8sbep3vxcgo6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/64
250
615759
1832033
1828594
2025-06-15T23:34:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இடங்கழி நாயனார்|40|இடங்கை-வலங்கை}}</noinclude>தொடர்புகள் உள்ளனவா என்பது ஆராயப்பட்டது. இத்தகைய ஆராய்ச்சிகள் மக்ரே (McRae) என்பவரால் செய்யப்பட்டன. வலக்கைப் பழக்கத்தினரின் மூளையின் வலப்பக்கச் சிறுகிளைகள் (Occipital Horns) பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை இடப்பக்கத்திலிருப்பனவற்றைக் காட்டிலும் ஐந்து பங்கு நீளமானவையாக இருக்கின்றன. இடக்கைப் பழக்கத்தினரின் மூளையில் இந்த அமைப்பு நேர் மாறாக இருக்கிறது.
மரபணுக்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக இடக்கைப் பழக்கம் ஏற்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
<b>இடங்கழி நாயனார்</b> அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் அடியார் (சங்கம்) வழிபாடு செய்து திருவடிப் பேறு எய்தினார். கோனாட்டினைச் சேர்ந்த கொடும்பாளூரில், இருக்கு வேளிர் என்னும் குறுநில மன்னர் மரபினர் ஆண்டு வந்தனர். இன்று இக்கொடும்பாளூர், திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. இருக்கு வேளிர் குடும்பத்தில் வந்த ஆதித்த சோழன் மரபில் தோன்றியவர் இடங்கழியார். இவர் சிவநெறி தவறாது ஒழுகி, சிவன் கோயில்கள் அனைத்திலும் வழிபாடு, அருச்சனை முதலியன முட்டுப்படாது சிவாகம முறைப்படி நடப்பதற்கு வேண்டியவற்றைச் செய்து காத்து வந்தார். அந்நாளில் சிவனடியார்க்கு நாளும் உணவு படைக்கும் அடியாரொருவர் உணவு சமைத்தற்குப் பொருளில்லாமையால் அரசப் பண்டாரத்தில் யாரும் அறியாது புகுந்து நெல்லினை எடுத்தபோது, காவலரால் பிடிக்கப்பெற்று இடங்கழியார் முன் நிறுத்தப் பெற்றார். சிவனடியார்களுக்கு உணவு படைப்பதற்காக இச்செயலைத் தாம் செய்ததாக அவ்வன்பர் கூறக்கேட்டு இடங்கழியார் உண்மை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் கொண்டு அவரை விடுதலை செய்தார். மேலும், அவ்வடியார் செயலால் மெய்ஞ்ஞானம் மீதூரப் பெற்று, ‘இவர்தாம் நமக்கு உண்மையான பண்டாரம் (சேமிப்புக் கருவூலம்)’ எனக் கூறித் தம்மிடமிருந்த நெல் பண்டாரத்தையும் ஏனைய நிதிப் பண்டாரத்தையும் திறந்துவிட்டு, ‘சிவனடியார் யாவரும் வந்து முகந்து செல்வாராக’ என்று பறையறையுமாறு ஆணையிட்டார். இவ்வாறு, பல காலம் தம் அரசக் கருவூலங்களைச் சிவனடியார் அனைவரும் முகத்துண்டு வாழுமாறு செய்தும், நாட்டில் எங்கும் திருநீற்றின் நெறி தழைக்கச் செய்தும் விளங்கிய இடங்கழியார், இறுதியில் சிவபெருமான் திருவடி நீழல் எய்தி இன்புற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை, ‘மடல் சூழ்ந்த தார் தம்பி இடங்கழிக்கும் அடியேன்’ என்று போற்றியுள்ளார், நம்பியாண்டார் நம்பிகள் இவரை, ‘கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன், திங்கட்சடையார் தமரது என் செல்வம் எனப் பறைபோக்கு எங்கட்கிறைவன் இருக்குவேளிர் மன் இடங்கழியே’ என்று குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இடங்கழி நாயனார் வீடுபேறுற்ற நாள் ஐப்பசித் திங்கள் கார்த்திகையாகும்.
<b>இடங்கை-வலங்கை</b> என்ற சாதியினர் தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் வாழ்ந்த மக்கள். இவர்களைப் பற்றிய குறிப்புச் சங்க நூல்களில் காணப்படவில்லை. ஆனால், இடைக்காலத் தென்னிந்தியச் சமுதாயத்தில் வலங்கைச் சாதிகள் {{larger|98}} இடங்கைச் சாதிகள் {{larger|98}} இருந்தன என்றும், அவற்றுள் வலங்கைச் சாதிகளே இடங்கைச் சாதிகளை விட உயர்ந்தவை என்றும் கருதப்பட்டன. அவ்விருவகைச் சாதியினரும், தத்தமக்கே உரியவை எனப் பல சிறப்புரிமைகளைக் கொண்டாடினர். ஒரு பிரிவினர்க்குரிய சலுகைகளில் மற்றொரு பிரிவினர் தவறித் தலையிட்டுவிட்டால், உடனே அவ்வகுப்பாரிடையே சண்டையும் சச்சரவும் நிகழும். அவற்றைத் தீர்த்து வைக்க மன்னர்களே சில சமயம் வரவேண்டியிருந்தது. அவ்வப்போது ஏற்படும் பொதுச் சிக்கல்களைத் தீர்க்க, அவ்விரு வகுப்பாரும் தமக்குள் உடன்பாடுகளைச் செய்து கொள்வதும் உண்டு.
பொதுவாக, வலங்கையர் இடங்கையரை விட மிகுதியான சிறப்புரிமைகளைப் பெற்றிருந்தனர். நிலபுலங்களுக்குச் சொந்தக்காரராயும், நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து அரசர்களின் ஆதரவைப் பெற்றவராயும் வாழ்ந்த பார்ப்பனரும் வேளாளரும், தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் வலங்கையர் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கைவினைத் தொழிலில் ஈடுபட்டு, இடம் விட்டு இடம் பெயர்ந்த கம்மாளர்களும் வணிகர்களும் பல்வேறு சிறுதொழிலாளிகளும் இடங்கையரெனச் சொல்லப்பட்டனர். சலுகைகள் அவர்களுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டன. இதை எதிர்த்து அத்தொழிலாளர் தாங்களே சமுதாயத்தில் மிகுதியாகச் சிறப்புரிமைகள் பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறிக் கொண்டு அவ்வப்போது சச்சரவுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இடைக்காலச் சமுதாயத்தில், தம் உரிமைகள் மறுக்கப்படுவதை மிக வன்மையாக எதிர்த்தவர்கள் கம்மாளர்களே. தங்களது உயர்வை நிலைநாட்ட அவர்கள் பல வாதங்களை எடுத்துரைத்தனர். வழிவழியாகத் தாங்களே சோழ அரசர்களின் புரோகிதர்களாயிருந்ததாயும், பரிமள சோழனது ஆட்சிக்காலத்தில் தென்னாடு போந்த<noinclude></noinclude>
cftjj03avoh618szs7ujmm7y89sr0t1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/65
250
615764
1832034
1828597
2025-06-15T23:34:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இடங்கை-வலங்கை|41|இடங்கை-வலங்கை}}</noinclude>வேதவியாசர் என்னும் வேதியர், அதைக் கண்டு பொறாமை கொண்டு, பரிமள சோழனைக் கொன்று, அவன் கூத்தியர் மகன் ஒருவனை அரியணையிலமர்த்தியதாயும், அப்புதிய அரசன் தன்னை ஆதரித்த வேதியரையும் அவர்களைச் சார்ந்தோரையும் இடங்கையரென்று அறிவித்துவிட்டதாயும் கூறினர். முதலில் இருந்த வேதங்கள் ஐந்து என்றும், அவற்றுள் ஒன்று தமக்கு மட்டுமே உரியதென்றும், தமக்குப் போட்டியாகப் புரோகிதத் தொழிலுக்குள் புகுந்த வியாசர், அவ்வேதத்தை அழித்துவிட்டாரென்றும் அவர்கள் கூறினர். விசுவகர்மா என்ற பிரமனின் புதல்வர்கள் தாங்களே என்றும், பிரமனின் முகத்திலிருந்து தோன்றிய ‘பிராமணர்கள்’ தங்களைவிடத் தாழ்ந்தவர்களே என்றும் கூறிக் கொண்ட அவர்கள், பூணூலை அணிந்து கொண்டு, ஆசாரி (ஆசார்யா) என்ற பட்டத்தையும் மேற்கொண்டனர். தம் வீட்டுச் சடங்குகளை முடிக்கப் பார்ப்பனங்களை அவர்கள் அழைக்க மறுத்துத் தமது சாதியிலேயே புரோகிதர்களை அமர்த்திக் கொண்டனர். கம்மாளரின் இவ்வுரிமையை எதிர்த்துக் கி.பி. {{larger|1814}}—இல் பிராமணர்கள் தொடுத்த வழக்கில் கம்மாளர்களே வெற்றிபெற்றனர். காஞ்சி காமாட்சியின் அருளைப் பெற்றவர்களென்றும், அவ்வம்மனின் இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் பெருமையைப் பெற்றவர்களென்னும், அதனால்தான் தாங்கள் இடங்கையரென்று சொல்லப்படுவதாயும், தங்களுக்கெனப் பல சலுகைகளைக் காமாட்சி அம்மன் ஒரு செப்புப் பட்டயத்தில் பொறித்துக் காஞ்சி கோயினுள் வைத்துள்ளதாயும் கூறினர். கம்மாளர்கள் கி.பி. {{larger|1098}}—ஆம் ஆண்டில் ஒரு பொய்யான செப்புப் பட்டயத்தைத் தயாரித்துக் காஞ்சி காமாட்சி கோயிலில் வைத்தனர். அதில் இடங்கையரே சமுதாயத்தில் முதலிடம் பெறத்தக்கவர் என்று கூறப்பட்டுப் பல சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஒரு சமயம் காமாட்சி அம்மனின் தேர் திடீரென்று நின்றுவிட்டதாயும், வலங்கையர் எவ்வளவோ முயன்றும் நகராத அத்தேரைத் தாங்கள் கேரளநாட்டுக் கம்பளத்தார் துணைகொண்டு நகர்த்திவிட்டதாயும், அதனால் தாங்களே வலங்கையரைவிட உயர்ந்தவர்களென்றும் அவர்கள் கூறிக்கொண்டனர். கோயில் எழுப்புதல், கோயிற் சிலைகளைச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டதாலேயே கம்மாளர்கள் தனிப்பட்ட சிறப்புரிமைகளைப் பெற முயன்றனர். கோயில்கள் பெருமளவில் கட்டப்பட்ட கருநாடகத்தில் அவர்கள் வலங்கையராக ஏற்றுக் கொள்ளப்பட்னர். கோயில்கள் ஓரளவு கட்டப்பட்ட சோழநாட்டில் அவர்கள் இடங்கையராக மதிக்கப்பட்டனர். கோயில்களே கட்டப்பெறாத கேரளாவில் அவர்கள் ஏறக்குறைய தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டனர். கோயில் கட்டும்பணி குறையக் குறைய, அவர்கள் சோழநாட்டிலும் தீண்டத்தகாதவராக மாறினர். கம்மாளர் வீட்டில் தண்ணீர் குடிப்பது கூடத் தீட்டு எனப் பலரும் கருதலாயினர்.
சோழர்கள் காலத்தில் கம்மாளர்கள் தங்களது உயர்வை நிலைநாட்டும்படி அரசரிடம் முறையிட்டனர். அரசரது ஆணைப்படி ஆகமங்களும் புராணங்களும் ஆராயப்பட்டன. காஞ்சியிலிருந்த அன்னாரின் செப்புப் பட்டயமும் ஆராயப்பட்ட பின் அவர்கள் அனுலோமர்களாக (உயர் சாதி ஆணுக்கும் தாழ் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர்களாக) அறிவிக்கப்பட்டு, பூணூல் அணிந்துகொள்ளும் உரிமையைப் பெற்றனர். ஆனால், மந்திர தீட்சை பெற அனுமதிக்கப்படவில்லை எனச் சோழர் காலக் கல்வெட்டொன்று கூறுகிறது. ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. {{larger|13}}—ஆம் நூற்.) பொற்கொல்லர்களுக்குச் சிறப்பு நிகழ்ச்களில் மேளம் கொட்டவும், இரட்டைச் சங்கினை ஊதவும், பயணத்தின்போது மிதியடிகளை அணிந்துகொள்ளவும், தம் வீடுகளை வெள்ளையடித்துக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டதாக மற்றுமொரு கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வாறு பார்ப்பனர்களாலும், வேளாளர்களாலும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட கம்மாளர்கள், அரசன் ஆதரவைக் கொண்டு பல சிறப்புரிமைகளைச் சோழர்கள் காலத்தில் பெற்றார்களெனத் தெரிகிறது.
கரிகாற் சோழன் காலத்தில் செட்டிகள், கைக்கோள முதலிகள், வேளாளர் போன்ற வலங்கைச் சாதியினர் கொங்கு நாட்டில் குடியேற்றப்பட்டனர் எனச் ‘சோழன் பூர்வ பட்டயம்’ என்ற கல்வெட்டுக் கூறுகிறது. அதில் பள்ளிகள் என்போர் காசிய பமுவிவரின் யாக குண்டத்திலிருந்து தோன்றியவர்கள் என்ற கதை காணப்படுகிறது. காசியபமுனிவர் தேரிலிருந்து இறங்கியபோது, இடப்பக்கமாக அவரைத் தாங்கிக் கீழிறக்கிய பள்ளிகளும் மற்றையோரும் இடங்கையரென்றும், ஏனைய சாதியார் வலங்கையரென்றும் சொல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் {{larger|98}} சாதிகள் எப்படி ஏற்பட்டன என்றும் அது விளக்குகிறது. நான்கு வருணங்கள் ஒவ்வொன்றும் நான்கு சாதிகளாயும், நான்கு சாதிகள் ஒவ்வொன்றும் ஆறுகிளைச்சாதிகளாயும் பிரிந்து, {{larger|96}} சாதிகளேற்பட்டன என்றும், பறையர், பள்ளர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதிகள் சேர்ந்து {{larger|98}} சாதிகளாயின என்றும் அது கூறுகிறது. இரு தரப்பிலும் {{larger|98}} சாதிகள் எவ்வாறு தோன்றின என அது கூறவில்லை.{{nop}}<noinclude>
வா. க. 3—6</noinclude>
61he4bnozbh75z0vs65dlydxrzyhddb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/93
250
615824
1832031
1828994
2025-06-15T23:31:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் விளக்கம்|57|அகப்பொருள் விளக்கம்}}</noinclude>தொல்காப்பியம் குறித்துள்ள மடலேறுதல், உடன்போக்கு போன்ற அகப்பொருட் செய்திகள், இறையனார் அகப்பொருளில் காணப்படவில்லை. ஆயினும் அறத்தொடு நிற்றல் பற்றிய செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பின்னர்த் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களின் விரிவுக்கு இது வேண்டப்படுவதாயிற்று. ஆயின் அறத்தொடு நிற்றலைக் களவு, கற்பு இவற்றில் எவ்வியலில் அடக்குவது என்பதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன. தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகியவை, அறத்தொடு நிற்றலைக் களவியலில் வைத்துக் கூறும். அறத்தொடு நிற்றலில் சிலவற்றை அகப்பொருள் விளக்கம், களவியலிலும், அறத்தொடு நிற்றல் வகை முதலான சிலவற்றை வரைவியலிலும் எடுத்துக் கூறும். களவியல் காரிகை கற்பியலில் அறத்தொடு நிற்றலைக் கூறும். அறத்தொடு நிற்றலை இந்நூல் வெளிப்படை நிலை எனச் சுட்டும்.
தொல்காப்பியம் வகைப்படுத்திக் கூறாத கற்பின் நிலைகளை அகப்பொருள் விளக்கம், களவு வழி வந்த கற்பு, களவு வழி வாராக் கற்பு என வகைப்படுத்தும். தலைமகனுக்குக் களவிற் புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துவனவாகும் எனக் கூறும் அகப்பொருள் விளக்கம், அவ்வொழுக்கத்திற்குரியவர் காதற் பரத்தையரும் காமக்கிழத்தியரும் பின்முறை வதுவைப் பெருங்குலக்கிழத்தியரும் என மூவகையினர் என்று சுட்டும்.
தொல்காப்பியம் குறிப்பிடும் களவிற்கும் கற்பிற்குமுரிய பிரிவுகள் அனைத்தையும், அகப்பொருள் விளக்கம் வகைப்படுத்திக் கூறும். வாயில்களாகத் தொல்காப்பியம் பன்னிருவரைக் குறிக்கும். பொருள் விளக்கம் பாகன், புதல்வன் ஆகிய இருவரையுங் கூட்டிப் பதினான்காகக் கூறும்.
இவ்வாறு தொல்காப்பியம் கூறிய அகப்பொருட் செய்திகள் பிற்காலத்து இலக்கண நூல்களில் காலச் சூழலுக்குத்தக விரிந்தும் சுருங்கியும் அமைந்துள்ளன. தேவையான இடங்களில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்பவும் அக இலக்கியப் போக்கிற்கு ஏற்பவும் சிற்சிலவற்றைப் புதிதாகக் கருதியுள்ளதையும் அகப்பொருள் இலக்கண வளர்ச்சியில் காணமுடிகிறது. சிற்றிலக்கியங்களில் ஒன்றான கோவை இலக்கிய வளர்ச்சிக்கு அகப்பொருள் இலக்கண நூல்கள் உறுதுணையாகி அவற்றைத் தழைக்கச் செய்துள்ளன. அண்மைக் காலங்களில் அகப்பொருள் விளக்கம் பலரால் பயிலப்பட்டு வருகிறது. இது அதன் செல்வாக்கை உணர்த்தும்.{{float_right|ஆர்.கு.}}
{{larger|<b>அகப்பொருள் விளக்கம்</b>}} அகத்திணை இலக்கணம் கூறும் தமிழ் நூல்களுள் ஒன்று. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாற்கவிராசநம்பி இதன் ஆசிரியர். இதனால் இந்நூல் நம்பியகப்பொருள் எனவும் வழங்கப்பெறும். தொல்காப்பியத்திற்குப் பின்னர் அதன் பொருளதிகாரப் பகுதிகள் வளர்ச்சியுற்றுத் தனித்தனி நூல்களாக அமையலாயின. அகம், புறம், உவமை, செய்யுள் போன்ற பகுதிகள் முறையே இறையனாரகப்பொருள், பன்னிரு படலம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம் எனத் தனி நூல்களாக வளர, அவை, அவ்வத்துறையில் மேலும் பல இலக்கண நூல்கள் உருவாவதற்கு ஏதுவாயின. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, களவு, கற்பு, பொருள் ஆகிய இயல்களில் பேசப்பெறும் அகப்பொருள் செய்திகளை விரித்து அகப்பொருள் விளக்கம் கூறுகிறது.
இதன் ஆசிரியர் நாற்கவிராசநம்பியின் வரலாற்றினை நூலின் சிறப்புப் பாயிரத்தால் ஓரளவே அறிய முடிகிறது. இவர் பெயரிலமைந்த ‘நாற்கவிராச’ என்னும் அடைமொழி, ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்ல திறத்தால் அமைந்ததாகும். எனினும், இந்த இலக்கண நூலைத் தவிர வேறு நூல்கள் எதனையும் செய்ததாகத் தெரியலில்லை. நம்பி இவர்தம் இயற்பெயராகும். “இத்தலத்து, இருபெருங் கலைக்கும் ஒரு பெருங்குரிசில்” என்று இந்நூலின் சிறப்புப்பாயிரம் இவரைக் கூறுவது கொண்டு, தமிழ் வடமொழிகளில் இவர் பெற்றிருந்த சிறந்த புலமையினை உணரலாம். இவர் தந்தையார் புளியங்குடி என்னுமூரில் தோன்றிய உய்யவந்தான் என்னும் பெயர் கொண்ட ஆசிரியர் என்பதனையும், அவர் முத்தமிழ்ப் புலமை மிக்கு விளங்கினார் என்பதனையும், அப்பாயிரம் அறிவிக்கிறது. ‘முக்குடைக்கீழ் உதயமால்வரைக், கதிரொன்று இருந்தெனக் காண்டகஇருந்து, தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய உத்தமன்’ என்பதனால் இந்நூலாசிரியர் சமணர் என்பது புலனாகிறது. சிறப்புப் பாயிர உரைப்பகுதியால் இவர் கி.பி. 1196 முதல் 1266 வரை ஆண்ட குலசேகரபாண்டியன் காலத்தினர் என்பது தெரிகிறது.
தொல்காப்பியத்தின் வழி நூலாகத் தோன்றிய இந்நூல் தொல்காப்பிய அகப்பொருட் செய்திகள் பலவற்றை ஏற்றும் சிலவற்றில் புதியன சுட்டியும் அமைந்துள்ளது. தொல்காப்பியர் சிறுபொழுதினையும் ஆறாகக் கொள்ள, இந்நூலாசிரியர் அதனை ஐந்தெனக் கொண்டனர். எற்பாடு என்பதனைத் தொல்காப்பியர் நண்பகலின் பிற்பட்டது எனக்கூற, இவர் ஞாயிறு தோன்றும் காலைப் பொழுது என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் கருப்பொருள் வகை எட்டும் பிறவும் எனக் கொள்ள, இவர் பதினான்கும்<noinclude></noinclude>
9fo2p9da18e1chd6ssar2d00xk3sek9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/94
250
615874
1832032
1829000
2025-06-15T23:31:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகம்பன் மாலாதனார்|58|அகமணம்}}</noinclude>பிறவுமாகக் கொண்டு, ஒவ்வொரு திணைக்கும் தனித் தனியே கருப்பொருள் நிரலை நூற்பாவாக்கித் தந்துள்ளார். தொல்காப்பியர் மணத்திற்கு முன்னும் பின்னும் அமையும் தலைவன் தலைவியர் வாழ்க்கை நிலையைக் களவியல் கற்பியல் என இருகூறுபடுத்தி இலக்கணம் கூற, இவர் களவியல், வரைவியல், கற்பியல் என ஓரியலை இடையே புதிதாகத் தோற்றுவித்துள்ளார். இது காலத்தின் தேவை நோக்கி அமைந்ததாகும்.
இந்நூல் அகத்திணை இயல் (116), களவியல் (54), வரைவியல் (29), கற்பியல் (10), ஒழிபியல் (43) என்னும் ஐந்து இயல்களையும் 252 நூற்பாக்களையும் கொண்டுள்ளது. தொல்காப்பியத்திற்குப் பின்னர் அகப்பொருள் பற்றித் தனி நூல்களாகத் தோன்றிய இறையனார் களவியல் 60 நூற்பாக்களிலும் தமிழ் நெறி விளக்கம் 25 நூற்பாக்களிலும் கூறும் பொருளை இது விரிவாக 252 நூற்பாக்களால் வகுத்தும் விரித்தும் கூறியுள்ளது. தொல்காப்பியம் அகப்பொருட் செய்திகளைத் தனித்தனிக் கூற்று வகையால் கூற, இஃது அப்பொருள் நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி நாடகப்பாங்கில் அமைத்துள்ளது. இந்தப் பாங்கே பிற்காலத்தில் கோவை என்னும் பிரபந்தம் தோன்றிச் சிறப்பதற்கு வாயிலாகவும் அமைந்தது எனலாம். தஞ்சை வாணன் கோவைச் செய்யுட்கள் அனைத்தும் தொடர்ச்சியாக இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகக் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் எளிமையும் தெளிவும் கொண்டமைந்துள்ளது. ஐந்திலக்கணங்களும் அமைந்த ‘இலக்கண விளக்கம்’ என்னும் நூலை இயற்றிய வைத்தியநாத தேசிகர் இந்நூற் சிறப்புணர்ந்து தம் அகப்பொருள் இலக்கணப் பகுதியைப் பெரும்பாலும் இந்நூலின் நூற்பாக்களைக் கொண்டே அமைத்துள்ளார்.
இந்நூலுக்கு ஒரு பழைய உரை உள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வ.ச. வைத்திலிங்கம் பிள்ளை ஓர் உரை வரைந்துள்ளார். தஞ்சை வாணன் கோவைச் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பின்னர்ச் சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளையும் திரிகோணமலை த. கனகசுந்தரம் பிள்ளையும் சேர்ந்து ஓர் உரை வரைந்துள்ளனர். தொல்காப்பியத்திற்குப் பின்னர் அதன் வழியில் தோன்றிய இலக்கண நூல்களில் யாப்பிற்கு யாப்பருங்கலக் காரிகையும், அணிக்குத் தண்டியலங்காரமும், புறப்பொருளுக்குப் புறப்பொருள் வெண்பா மாலையும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றதுபோல, அகப்பொருளுக்கு அகப்பொருள் விளக்கம் செல்வாக்குப் பெற்றுள்ளது.
{{larger|<b>அகம்பன் மாலாதனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். முல்லைத் திணையிலமைந்த இவரது ஒரே பாடல் நற்றிணையில் (81) அமைந்துள்ளது. ஆதன் என்பது இப்புலவரின் இயற்பெயரென்றும் அகம்பல் என்பது இவரது ஊர் என்றும் கருதப்படுகிறது. இவ்வூர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் வட்டத்திலுள்ள அகமலை என்னும் ஊராகலாம் என்பர்.
{{larger|<b>அகமணம்:</b>}} ஒருவன் தனது பண்பாட்டோடு வரையறுக்கப்பட்ட குழுவிற்குள் மணம் கொள்ளும் சமூக முறைமையே அகமணம் (Endogamy) ஆகும். அகமணத்தைப் பால்சம் என்பார் வரையறை செய்யும் போது, “தன்னுடைய சாதி அல்லது குழுவிற்குள் மட்டும் மணம் செய்து கொள்ள வேண்டும். எனினும் நேரிடையாக இரத்த உறவுடையோருடன் மணம் கொள்வதை அகமணம் தடுக்கிறது” என்கிறார். புறமணம் இதற்கு நேர்மாறானது. தன் கால்வழியினருக்கு அப்பால் மணம் கொள்ளும் முறை புறமணம் ஆகும். அகமணம், புறமணம் ஆகிய இச்சொற்கள் ஒன்றோடு ஒன்று செயல்முறைக் கருத்தளவில் சார்புடையன எனலாம்.
பழங்குடிகளில் சிலர் பெருங்கால்வழியினராகவும் பலர் கால்வழிக்குழுவினராகவும், தம் முன்னோர் அல்லது கால்வழிக் குறியீட்டோடு தொடர்புற்று வேறுபடுகின்றனர். இக்குழுக்களுக்கிடையே திருமண அமைப்பில் அகமண, புறமணச் சொற்களைச் செயல்முறைக் கருத்தோடு உற்று நோக்கும்பொழுது இரண்டும் மற்றதன் பொருளை ஏற்க முடியும்.
பழங்குடி மக்கள் தம் பழங்குடிக்குள் மட்டுமே மணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஒழுங்கு அகமண முறையைக் காட்டுகிறது. ஆனால் ஒவ்வொரு கால்வழியிலும் உள்ள குடிகள் இரத்த உறவுடையன என்பதால் குறிப்பிட்ட அக்குடிகளுக்குள் மண உறவு கொள்ளாமல் அப்பழங்குடியிலேயே வேறொரு கால் வழியினருடன் மணம் கொள்கின்றனர். ஆகவே, இக்கால்வழிக்கு இம்மணம் புறமணமாக அமைகிறது. ஆயினும் இவை ஒரே பழங்குடிக்குள் அமைந்த கால்வழிகளாதலின் இம்மணம் அகமணமாகவும் அமைகிறது. மாறிவரும் சமூக அமைப்பில் கலப்புச் சாதித் திருமணம் புறமணச் சாதித் திருமணமாய் இருந்தாலும் அகமண வரையறைக்குள் சொல்ல வேண்டுமாயின் அதை அவ்வினத்தின் அகமண முறை (Racial Endogamy) என்றோ அந்நாட்டின் அகமண முறை (National Endogamy) என்றோ சொல்லலாம். ஏனெனில் ஒரே இனம் அல்லது ஒரே நாட்டினரோடு மணம் கொண்டிருப்பதால் அதனை அகமண முறை என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகிறது. இதனால் ‘அகமணம்’ என்பது குழு அகமணம், சாதி அகமணம், வகுப்பு அகமணம், இன அகமணம், நாட்டு அகமணம் எனப் பல நிலைகளில் அமைகிறது.
{{nop}}<noinclude></noinclude>
5fuegyya82ys96wxdnpfed0mhej4ixz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/102
250
615900
1832036
1819083
2025-06-15T23:48:10Z
Booradleyp1
1964
1832036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமுகம்–புறமுகம்|66|அகமுகம்–புறமுகம்}}</noinclude>திற்கு இடமான முறையாகும் என்று அறிவியலார் கருதுகின்றனர். ஆயினும் அகமுகம், புறமுகம் என்னும் பண்புத் தொகுதிகள் உளவியல் விளக்கங்களில் தலையாய இடத்தைப் பெற்றிருக்கின்றன.
தனி மனிதனின் உள் ஊக்குத் திறன் (Libido) உள் நோக்கிச் செல்லுமாயின், அவன் அகமுக ஆளுமை கொண்டவன் என்றும், வெளியுலகை நோக்கிச் செல்லுமாயின், அவன் புறமுக ஆளுமை கொண்டவன் என்றும் உயுங் இந்த ஆளுமைப் பாகுபாட்டினை விளக்கினார். ஒவ்வொருவரிடமும் சில அகமுகப் பண்புக் கூறுகளும் சில புறமுகப் பண்புக் கூறுகளும் காணப்படுகின்றன. இப்பண்புக்கூற்றுத் தொகுதிகளில் எது வலிமையாக இருக்கிறதோ அதையொட்டியே அவருடைய ஆளுமை, அகமுகம் அல்லது புறமுகமாக அமைகிறது. ஆதலின், எவரும் முற்றிலும் அகமுக ஆளுமையினராகவோ முற்றிலும் புறமுக ஆளுமையினராகவோ இருப்பதில்லை என்று உயுங் கூறினார். இவ்விரு ஆளுமை வகையினரையும் இவர் மேலும் புலனுணர்வு, சிந்தனை, உணர்ச்சி, உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு பிரிவினராகப் பிரிக்க முடியும் என்று கருதினார். பாவ்லவ்வு (Ivan Pavlov) என்னும் உளவியல் அறிஞர் அகமுகம், புறமுகம் ஆகிய இரு பண்புக் கூறுகளுக்கு இணையாகக் கிளர்ச்சி வகை (Excitory Type), உளத்தடை வகை (Inhibitory Type) என்று இரு பண்புக் கூறுகளை விளக்கினார். இவர் மனிதர்களின் ஆளுமைப் பண்புக் கூறுகளுக்கு மைய நரம்பு மண்டல அமைப்பு அடிப்படைக் காரணமாகும் என்று கூறினார். நாய்களைக் கொண்டு இவர் நடத்திய ஆக்க நிலையிருத்தப் பரிசோதனைகளால் இவருக்குக் கிடைத்த கண்டுபிடிப்புகளில் மையநரம்பு மண்டல அமைப்பு, உயிரினங்களின் நடத்தைக்குக் காரணமாக அமைகிறது என்பதும் ஒன்றாகும். பரிசோதனைக்குட்பட்ட நாய்களின் நடத்தைக் கூறுகளை ஆராய்ந்து, அவற்றில் சில கிளர்ச்சி வகைப்பட்டனவாகவும் மற்றவை உளத்தடை வகைப்பட்டனவாகவும் இருந்ததைக் கண்டார். இத்தகைய ஆளுமைப் பாகுபாடு, மனிதர்களிடம் காணப்படும் புறமுகம், அகமுகம் ஆகியவற்றிற்கு இணையானவையாக இருப்பதையும் கண்டறிந்தார். பாவ்லவின் கருத்துகளைச் சோதனை முறையில் உண்மையெனக் கண்டறிந்தவர் ஐசங்கு (H.J. Eysenk) ஆவார். இவர் மனிதர்களிடம் காணப்படும் பண்புக் கூறுகளை ஆராய்வதற்காகத் தரப்படுத்தப்பட்ட பல வினா நிரல்களை அமைத்தார். இவற்றின் உதவியினால் ஐசங்கு பலவகையான மக்களைச் சோதனை செய்தார். இச்சோதனைகளின் விளைவாக இவர் பாவ்லவு கூறிய கிளர்ச்சியுறு வகை என்னும் பண்புக்கூறு மனிதர்களிடம் புறமுக ஆளுமையாகவும், தடையுறுவகை என்னும் பண்புக்கூறு மனிதர்களிடம் அகமுக ஆளுமையாகவும் காணப்படுகின்றன என்று கண்டுபிடித்தார். இவ்விரு வகையினரின் இயல்புகள் நேர் எதிரிடையானவை எனவும் கூறினார். ஐசங்கு நிகழ்த்திய சோதனைகளின் விளைவாக இவர் அகமுக ஆளுமையின் பண்புக் கூறுகளையும் புறமுக ஆளுமையின் பண்புக் கூறுகளையும் வேறுபடுத்திக் குறிப்பிட்டார்.
அகமுக ஆளுமையினர் தாமாகச் செய்யக்கூடிய செயல்களில் மட்டுமே அக்கறை காட்டுவர்; பிறர் நட்பு விழையார்; தனிமையை நாடுவர்; தத்துவ ஆர்வமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டிருப்பார்; பகற் கனவில் ஈடுபடுவர்; மிகையான அவைக்கூச்சம் உடையவராயிருப்பர்; எளிதில் மனவெழுச்சி வயப்படுபவர்; கற்பனைத் திறன் மிக்கவராய் இருப்பர்; எச்செயலையும் திட்டமிட்டுச் செய்வர்; நம்பிக்கைக்கு உரியவராயிருப்பர். புறமுக ஆளுமையினர் சமூகவயமாதலை விரும்புபவர்; சமூக ஏற்புடைமையைப் பெரிதும் மதிப்பவர்; உரையாடுவதில் ஆர்வம் கொண்டவர்; நட்பு விழைபவர்; தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவர்; தம் குற்றம் காணாதவர்; தலைமை ஏற்க முன்வருபவர்; தனிமையை விரும்பாதவர்; எதையும் ஆழ்ந்து எண்ணாமல் உள்துடிப்புக்கு (Impulse) ஏற்ப விரைந்து செயல்படுபவர்; தேவைக்குமேல் தன்னம்பிக்கை உடையவராய் இருப்பர்.
மிகையான அளவில் புறமுகப் பண்புக் கூறுகளைக் கொண்டிருப்பவர்களும் மிகையான அளவில் அகமுகப் பண்புக் கூறுகளைக் கொண்டிருப்பவர்களும் இயல்பு நிலையினின்றும் பிறழ்ந்த நடத்தையினையுடையவராக இருப்பார்கள். இவ்விரு மிகை நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் சில அகமுகப் பண்புக் கூறுகளையும் சில புறமுகப் பண்புக் கூறுகளையும் உடையவராக இருப்பார்கள். மனிதர்களுள் பெரும்பாலோர் இந்த இடைப்பட்ட ஆளுமை வகையினராக (Ambivert) இருக்கின்றனர். எவ்வகை ஆளுமையினையுடையவராக இருப்பினும் பெரும் இழப்புகள், உளப் போராட்டங்கள், ஏமாற்றங்கள், மனக் குலைவுகள், மன உளைச்சல்கள் ஆகியவை அவர்களுடைய ஆளுமையைச் சீர்குலையச் செய்கின்றன.
அகமுக ஆளுமையினர் இத்தகைய மன உளைச்சல்களுக்கு உள்ளாகும்போது பெரும்பாலும் கிலி, உளச்சோர்வு, பதற்றம், உளப்பீடிப்பு போன்ற உளக் கோளாறுகளுக்கு (Neuroses) உள்ளாகின்றனர். இவர்கள் கடுமையான மனப் போராட்டங்களுக்கு உட்படும் போது உளச்சிதைவு நோய் (Schizophrenia) கருத்துத்திரிபு நோய் (Paranoia) ஆகிய உளப்பிணிகளால் (Psychoses) பாதிக்கப்படுகிறார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
5utour22vo60awh99kglg6cazk3ey5a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/101
250
615905
1832035
1819305
2025-06-15T23:43:19Z
Booradleyp1
1964
1832035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமீட்டுருவாக்கம்|65|அகமுகம்–புறமுகம்}}</noinclude>கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள்—>φ /–# (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும்.
அகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும்.
மலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. [பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது.
அகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.{{float_right|செ.வை.ச.}}
{{larger|<b>அகமுகம்–புறமுகம்:</b>}} மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்-<noinclude></noinclude>
63n92hrzp16xvvq2wzeb4a1pq0981or
1832037
1832035
2025-06-15T23:48:52Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1832037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|அகமீட்டுருவாக்கம்|65|அகமுகம்–புறமுகம்}}</noinclude>கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள்—>φ /–# (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும்.
அகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும்.
மலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. [பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது.
அகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.{{float_right|செ.வை.ச.}}
{{larger|<b>அகமுகம்–புறமுகம்:</b>}} மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்-<noinclude></noinclude>
hrymful1gjxa5wdygew9477ie0tfi92
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/103
250
615909
1832038
1819134
2025-06-15T23:55:42Z
Booradleyp1
1964
1832038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமுகம்–புறமுகம்|67|அகமெம்னன்}}</noinclude>புறமுக ஆளுமையினர் இத்தகைய கோளாறுகளுக்கு உள்ளாவதில்லை. இவர்கள் மன உளைச்சலுக்கு உட்படும்போது உளக்கூறு மாற்றக் கோளாறு (Hysterical Conversion), உளவிரிசல் கோளாறு (Hysterical Dissociation) ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். இவர்கள் கடுமையான உளப் போராட்டங்களுக்கு உட்படும்பொழுது உளக் கிளர்ச்சிச் சோர்வு நோய்க்கு (Manic Depressive Psychosis) உள்ளாகிறார்கள்.
அகமுக, புறமுகப் பண்புக் கூறுகளை மதிப்பீடு செய்வதற்காகத் தனிப்பட்ட வினா நிரல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐசங்கினால் அமைக்கப்பட்ட வினா நிரல்களும் நீமன் கோல்சுடெட் சோதனை (Neyman Kohlstet Test) என்னும் 50 வினாக்களைக் கொண்ட வினாநிரலும் பலராலும் அறியப்பட்டனவாகும்.
அகமுக ஆளுமையினர், புறமுக ஆளுமையினர் என்று இரு தனிப்பட்ட வகையினராக மனிதர்களைப் பிரிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. ஏனென்றால் மனிதர்களுள் ஒருசிலர் மிகையான அகமுகப் பண்புடையவராகவும் வேறு சிலர் மிகையான புறமுகப் பண்புடையவராகவும் இருக்கின்றனர், மக்களுள் பெரும்பாலோர் இவ்விரு வகையினரின் பண்புக் கூறுகளில் பலவற்றைக் கொண்டு, இவ்விரு வகையினருக்கும் இடையே உள்ள நிலையில் காணப்படுகின்றனர். மனிதர்களுள் பெரும்பாலோரிடம் காணப்படும் பண்புக் கூறுகளை எடுத்து அகமுகம், புறமுகம் ஆகிய ஆளுமைகளுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்திலுள்ள மணி போன்ற வளைவைப் பெறுகிறோம். இதில் ‘இ’யிலிருந்து ‘அ’ வை நோக்கிச் செல்லச் செல்ல மிகையான அகமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் ‘இ’யிலிருந்து ‘பு’ நோக்கிச் செல்லச் செல்ல மிகையான புறமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 103
|bSize = 480
|cWidth = 132
|cHeight = 114
|oTop = 429
|oLeft = 52
|Location = center
|Description =
}}
மேலும் இவ்வரைபடத்திலிருந்து மக்களுள் பெரும்பாலோர் அகமுகத்திற்கும், புறமுகத்திற்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஆளுமையினைக் கொண்டவர்களாக இருப்பதையும் காணலாம்.
மேலும் சூழ்நிலை, தூண்டல் ஆகியவற்றால் ஒருவன் சில சமயங்களில் புறமுகத்தோனாகவும் வேறுசில சமயங்களில் அகமுகத்தோனாகவும் காணப்படுவான், தற்காப்புடன் முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் பொழுது புறமுகனாகச் செயல்படுவான். ஆனால், அவள் இடையூற்றிலிருக்கும் பொழுதும் புற அழுத்தங்களால் தூண்டப்படும்பொழுதும் அகமுகனாசுச் செயல்படுவான். இவ்வாறு அகமுகம், புறமுகம் ஆகிய இரு பண்புகளும் ஒரு நடத்தைக் கோலத்தின் இரு துருவங்களாக இருக்கின்றன. காண்க: ஆளுமை.{{float_right|கே.அர.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} <b>Jung, C.G.,</b> “The Structure and Dynamics of the Psyche”, In Collected works, Vol. 18. Princeton N.J., Princeton University press, 1960.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} <b>Nicholas S. Dicaprio,</b> “Personality Theories”, CBS College Publicity, New York, 1983.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 103
|bSize = 480
|cWidth = 126
|cHeight = 150
|oTop = 280
|oLeft = 280
|Location = center
|Description =
}}
{{center|அகமெம்னன் முகமூடி}}
{{larger|<b>அகமெம்னன்,</b>}} திராய் (Troy) நகரை முற்றுகையிடப் புறப்பட்ட கிரேக்கப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர்; மைசினியாவின் புராண கால அரசர். போர் மூண்ட பத்தாம் ஆண்டில் அகமெம்னன் (Agamemnon) தம் மக்களின் விருப்பத்திற்கிணங்க, தாம் கைப்பற்றிய கிரைசீசு (Chryseis) என்பாளை அவள் தந்தையாரிடம் ஒப்படைத்தார். பழிக்குப் பழி வாங்க எண்ணிய அகமெம்னன், பிரிசீசு (Briseis) என்னும் மங்கையை அக்கிலீசுவிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். திராய் நகர் வீழ்ச்சியுற்ற பின், அகமெம்னன் ஆர்சுாசுக்குத் திரும்பிச் சென்றார். வீடு திரும்பிய அதே நாள், அவர் மனைவி கிளதம் நெசத்திராயும் (Clytemnestra) அவள் கள்ளக் காதல-<noinclude>
<b>வா.க. 1 - 5அ</b></noinclude>
d6bxhvu8bd4n4cw6kpbs3j8sh486lfr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/104
250
615910
1832039
1819168
2025-06-16T00:02:21Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1832039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|அகர்தலா|68|அகரவகைக் குறியீடுகள்}}</noinclude>னான ஏசித்தசு (Aegisthus) என்பவனும் இணைந்து சதிசெய்து, அகமெம்னனைக் கொன்றுவிட்டனர். அகமெம்னனின் மகன் ஓரத்தெசு (Orestes) அவர்கள் இருவரையும் கொன்று பழி தீர்த்துக் கொண்டான்.
{{larger|<b>அகர்தலா,</b>}} இந்திய மாநிலங்களுன் ஒன்றான திரிபுராவின் தலைநகர். இந்நகரம் பங்களாதேசத்தை ஒட்டியுள்ளது. 23½° பாகை வடகுறுக்குக் கோடு இதன் அண்மையில் செல்கிறது. இந்நகர் அரிசி, பருத்தி, தேயிலை, சணல், கடுகு, எண்ணெய் போன்ற உற்பத்திப் பொருள்களின் வாணிக மையமாகும். இங்கு ஒரு விமானத் தளம் உண்டு. இங்கிருந்து கல்கத்தாவுக்கு வானவூர்திப் போக்குவரத்து ஒழுங்காக நடைபெறுகிறது. அகர்தலாவில் (Agartala) வங்காளமொழி நாளிதழ்கள் பல வெளியிடப்படுகின்றன. கைவினைப் பொருள்களைத் திட்டமிடும் மையமொன்று அகர்தலாவில் செயல்படுகிறது. இங்கு மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றும் இயங்குகிறது, அகர்தலாவையும் தர்மநகரையும் இணைக்கும் மின்சாரத் தொடர்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
{{larger|<b>அகர்வாலா,</b>}} வட இந்தியாவில் நிலவும் சாதிகளுள் ஒரு பிரிவு. பெரும் செல்வம் படைத்த வணிகர்கள் அகர்வாலாக்கள். சுறுசுறுப்பிற்கும் கடுமையான உழைப்பிற்கும் பெயர் பெற்ற இவர்களில் சிலர் சமண சமயத்தைச் சார்ந்திருக்கின்றனர். எனினும் சமணர்களல்லாத வைணவக் குடும்பங்களில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அகர்சென் அல்லது உக்கரசென் என்னும் அரசரால் நிலைநாட்டப் பெற்ற அகரக அல்லது அகரோக என்னும் ஊரைச் சார்ந்தவர்களாதலால், இவர்கள் அகர்வாலாக்கள் எனப்பட்டார்கள். இவர்களுள் பெரும்பாலோர் சைவர்கள்; பாம்பினைப் புனிதமாகக் கருதுகிறார்கள். சமயப் பற்றுமிக்கவர்களாயினும், அண்மைக் காலத்தில் இவர்கள் மேல்நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுகிறார்கள். அகர்வாலாக்களுள் சிலர் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களாகத் திகழ்கிறார்கள்; நல்ல பணிகளுக்குப் பெரும் செல்வத்தை வாரி வழங்குகிறார்கள்; அனைத்துச் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டுகிறார்கள்.
{{larger|<b>அகரம்{{sup|[[#footnote1|<b>1</b>]]}}:</b>}} இப்பெயரில் பல ஊர்கள் தமிழகமெங்கும் காணப்படுகின்றன. சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் செங்கற்பட்டு வட்டத்தில் அகரம் என்னும் ஓர் ஊர் உள்ளது. கேளம்பாக்கம் திருப்போரூர் கடற்கரைச் சாலையிலிருந்து தென் மேற்குப் புறமாகச் செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது. அகரத்தை அடுத்து மனமதி என்னும் ஊர் உள்ளது. சோழர்கள் காலத்தில் மனமதி அகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
அகரத்தில் கைலாசநாதர் கோயிலும் மனமதியில் திருகாரீசுவரர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோயில் ஆகியவையும் உள்ளன.
அகரம் சோழர் காலத்தில் வளமிக்க நகரமாக இருந்தது. இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் வானவன் மாதேவி சதுர்வேதிமங்கலம் சொல்லப்படுகிறது. இவ்வூர் ஆமூர்க் கோட்டத்தில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தது என்று இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அகரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கல்வெட்டு ஒன்றில் பொன்னி நாடன், செங்கோல் வளவன், பூம்புகார்த் தலைவன் என்பன முதலாம் இராசேந்திரனின் சிறப்புப் பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வூரில் முதலாம் இராசேந்திர சோழன் 4,000 வேதியர்களைக் குடியமர்த்தி வளமங்கை என இதற்குப் பெயரிட்டான் என்றும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.
இங்குள்ள கைலாசநாதர் கோயில் கிழக்கு நோக்கிக் சுட்டப்பெற்றுள்ளது. இக்கோயிலில் அர்த்த மண்டபம், முகமண்டபம், கருவறை ஆகியவற்றையும் காணலாம். அர்த்த மண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மாடக் குழிகளில் தட்சிணாமூர்த்தி, பிரமன், திருமால், துர்க்கை, கணபதி போன்ற மாடத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
{{larger|<b>அகரம்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}</b>}} என்னும் பெயரில் பிறிதோர் ஊர் சென்னை–விழுப்புரம் நெடுஞ்சாலையில் விழுப்புரத்திற்கு வடமேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இன்று இவ்வூர், அய்யூர் அகரம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள அபிராமேசுவரர் கோயில் தொன்மையானது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், முதலாம் இராசராசனின் காலத்திலும், அவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்திலும் நிலங்களை விற்றதைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும், இக்கோயிலுக்கு நிலங்களை நன்கொடையாக அளித்தது குறித்தும், நந்தாவிளக்கு அளித்தது குறித்தும் செய்திகள் உள்ளன. முதலாம் இராசராசனின் காலத்தில் அகரத்தைச் சனநாத சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
{{larger|<b>அகரவகைக் குறியீடுகள்:</b>}} இவை ஒருவகை எழுத்துமுறை, சிரியாவிலும், பாலசுதீனத்திலும் வாழ்ந்துவந்த வடசெமிதிக் மக்களால் கி.மு. 1500–இல் இந்த அகரவகைக் குறியீடுகள் (Alphabetic Signs) பயன்படுத்தப்பட்டன. இம்முறையில் குறியீடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். எனவே இவற்றை மனத்தில் வைப்பது எளிது. ஒவ்வொரு குறியீடும் (Sign) ஓர் ஒலியைக் குறிக்கும். உலக எழுத்து வரலாற்றில் இவை ஒரு முதிர்ந்த வளர்ச்சி<noinclude></noinclude>
10em3zi7iqowk1kuvl45mexkzieu6fh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/105
250
615921
1832040
1819289
2025-06-16T00:09:27Z
Booradleyp1
1964
1832040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகராதி|69|அகராதி}}</noinclude>நிலையைச் சுட்டும். அசை எழுத்து (Syllabary) முறையைவிட இது மேம்பட்டது. எபிரேயம் (Hebrew), உரோமானியம் (Romance) போன்ற மொழிகள் அகரவகை எழுத்துகளை உடையனவாகும். பிற்காலத்தில் தோன்றிய ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளின் எழுத்துகளும் இவ்வகையானவையே.
ஏ.சி. ஏடென் (Hadden, A.C.) என்னும் தொல்லெழுத்தியல் அறிஞர் எழுத்துமுறை வளர்ச்சியை ஐந்து நிலைகளாகப் பிரித்துள்ளார். அவை, சித்திர எழுத்துகள் (Pictographs), கருத்துக்குறியீட்டு எழுத்துகள் (Ideograms), சொற்குறியீட்டு எழுத்துகள் (Verbal Signs), அசைக் குறியீட்டு எழுத்துகள் (Syllabic Signs), அகரவகைக் குறியீட்டு எழுத்துகள் (Alphabetic Signs) என்பனவாம்.
{{larger|<b>அகராதி</b>}} என்பது பலவகையாகப் பரந்துபட்ட பார்வை நூல்களைக் குறிக்கும், அடிப்படை நிலையில் அகராதி, சொல் தொகுதிகளை நிரல்பட அளிக்கும். பின்னர் அவற்றிற்குரிய பொருள்களைக் கூறும். இத்தொகுதி மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் கொண்டிருக்கும். அன்றி, சொற்களில் கூறாகவும் அமையும். புத்தகப் பின்னிணைப்பில் காணும் சிறுபட்டியலைச் ‘சொற்றொகை’ (Glossary} என்பர். குறிப்பிட்ட ஒரு நூலுக்குச் சொல்லடைவு திரட்டும்போது சொல்லொப்பீடு காணலாம். சிறந்த பேரகராதி ஒப்பீட்டிற்குரிய சொற்பட்டியலைத் திரட்டித் தரும். ஆங்கிலத்தில் ‘லெக்சிகன்’ (Lexicon) என்பது ‘சொற்றொகுதி’யைக் குறிக்கும். மொழியலில் இது ஒரு மொழி அமைப்பிற்குரிய பகுப்புக் கூறுகளைக் குறிக்கும். இதனால், இலக்கியம் எழுத்து வடிவில் தோன்றுவதற்கு முன்னரே சொற்றொகுதிகள் இருந்தன என்பர். அவற்றின் பின்னரே அகராதிகள் உருவாயின.
{{larger|<b>அகரநிரல்:</b>}} அகராதி தொகுக்கும் கலை அகராதிக்கலை. மொழியியலில் ஒரு கிளை அகராதி இயல். இது, அகராதிக் கலையில் எழும் சிக்கல்களைத் தீர்க்க அறிவியல் நெறியில் கொள்கைகளைக் கூறும். சொற்களை அகர நிரல்படி தொகுப்பது அகராதி முறை ஆகும். வேறுவகையில் சொற்களைத் தொகுத்தால் எளிதில் பயன்பெறலாம் என்ற கருத்துமுள்ளது. பொருளடிப்படையில் தொகுத்த சொற்களஞ்சியத்தை இதற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர். அதிலும் ஒவ்வொரு பொருளையும் எளிதில் காண அகரநிரல் வேண்டும். இதனால் அகரநிரலின் சிறப்பு நன்கு புலனாகும்.
{{larger|<b>அகராதியும் கலைக்களஞ்சியமும்:</b>}} அகராதிக்கும் கலைக்களஞ்சியத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிவது எளிது. அகராதி, சொற்களை விளக்கும். கலைக்களஞ்சியம் பொருள்களை விளக்கும். எனினும் நடைமுறையில் இவற்றைக் கண்டு உணர்வது அரிது.
ஒரு மொழி அகராதியில் அம்மொழியின் சொற்பட்டியலும் அதற்குரிய விளக்கமும் அந்த மொழியிலே அமையும். இருமொழி அகராதி, பன்மொழி அகராதி ஆகியவற்றில் ஒரு மொழிச் சொற்களுக்கு வேற்று மொழியிலோ மொழிகளிலோ விளக்கம் அமையும். பொதுவாக அகராதி என்பதன் பொருளை அகரநிரலில் சொற்பதிவுகளமைந்த ஒப்பு நோக்கீட்டு நூல் எனலாம். இதற்கு வாழ்க்கை வரலாற்று அகராதிகள், கவின்கலை அகராதிகள் ஆகியவை தக்க சான்றுகள்.
{{larger|<b>வரலாற்றுப் பின்னணி:</b>}} உலகில் அகராதிக் கலை மெதுவாக வளர்ந்ததுபோலத் தமிழ் அகராதிக் கலையும் மெதுவாகவே வளர்ந்தது. இதன் தொடக்க நிலையைத் தொல்காப்பியத்தில் (கி.மு. 3-நூ.) காணலாம். மெல்ல வளர்ந்து இன்றுள்ள அகராதி வடிவினைப் பதினெட்டாம் நூற்றாண்டில் பெற்றது.
{{larger|<b>தொல்காப்பியம்:</b>}} தொல்காப்பிய உரியியல் சொற்பொருள் பற்றிக் கூறும் தமிழிலக்கணப் பகுதியாகும். மேலும் இந்நூலின் இடையியல், மரபியல் ஆகிய இரு பகுதிகளும் சொற்பொருள் வழக்குப் பற்றிக் கூறும். எளிய சொற்களுக்குப் பொருள் கூறாமல் அரிய சொற்களுக்குரிய பொருளைத் தொல்காப்பியம் கூறும். இக்காலத்தில் எளிதில் பொருள் விளங்கும் சொற்கள் (தீர்தல், தீர்த்தல்) அக்காலத்தில் அரும்பொருள் சொற்களாக அமைந்திருந்ததைக் காணலாம்.
நூற்பா வடிவில் சொற்பொருள் கூறும்போது எதுகை நோக்கிச் சொற்கள் அமைந்த பாங்கு உள்ளது. இதில் அகர நிரலோ வேறு அளவை நெறியோ காணப்பெறவில்லை.
பொதுவாகத் தொல்காப்பியம், சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல். வடசொல் என நான்கு வகையாகப் பகுத்துள்ளது. இதனால் தமிழ்ச் சொற்றொகையின் களங்கள் பற்றி அறியலாம். சொற்பிறப்பியல் அகராதியியலின் சிறப்புக் கூறு. எனினும் அதனை அறிதல் கடினம் என்பது தொல்காப்பியக் கருத்தாகும். தொல்காப்பியத்தில் அகராதி இயற்கூறுகள் சில உள்ளன. பிற்காலத்தில் தோன்றிய நிகண்டுகளுக்குத் தொல்காப்பிய உரியியல் களம் அமைத்துத் தந்தது. தொல்காப்பியத்தின் பின்தோன்றிப் பெயரளவில் தெரிகின்ற சில நிகண்டுக் குறிப்புகள், இறையனார் களவியல் உரை போன்றவை கூறும் செய்திகள் கொண்டு அகராதிக்கூறு<noinclude></noinclude>
hfmppxcd9ero4lvc6q21ae9p2k2j9qd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/106
250
615924
1832041
1819294
2025-06-16T00:15:44Z
Booradleyp1
1964
1832041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகராதி|70|அகராதி}}</noinclude>பற்றி ஓரளவு அறியலாம். எனினும் அகராதி பற்றிய இன்றைய கருத்து வடிவில் அவை அமைந்துள்ளன எனக் கூற இயலாது.
{{larger|<b>நிகண்டின் தோற்றம்:</b>}} தொல்காப்பியத்திற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்து சமயத்தைப் பரப்புதற்கெனச் சமய இலக்கியங்கள் எழுந்தன. சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற சமயங்கள் தம் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றன. அப்போது தமிழில் வடசொற்கள் கலந்தன. இச்சமயச் செய்திகளை அறியவும் வடசொற் பொருளைப் புரியவும் ஒப்பு நோக்கீட்டு நூல்கள் தேவைப்பட்டன. இத்தேவையை நிறைவேற்றத் தொல்காப்பிய நெறியில் சொற்பொருள் விளக்கும் நிகண்டுகள் எழுந்தன. ‘உரிச்சொல்’, ‘உரிச்சொற்பனுவல்’ என்ற பெயரில் சொற்கூட்டம் என்ற பொருள் தரும் நிகண்டு சுட்டப்பெற்றது. காலவளர்ச்சியில் ‘நிகண்டு’ என்ற சொல்லாட்சியே நிலைபெற்றது.
{{larger|<b>திவாகரம்:</b>}} முதலில் திவாகரர் (9 – நூ.) இயற்றிய ‘திவாகரம்’ சொற்பெயர்களைத் தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம், பல்பொருள், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி, ஒருசொல் பலபொருள், பல் பொருள் கூட்டத்தொரு சொல் என்பனவற்றைத் தனித் தனியே பன்னிரு பகுதிகளில் பகுத்துக் காட்டும். கி.பி. 1835-இல் வெளிவந்த இதன் முதற்பதிப்பில் பத்துத் தொகுதிகளே பதிப்பிக்கப் பெற்றன. பதிப்பாசிரியர் தாமாகச் சில நூற்பாக்களை இயற்றிச் சேர்த்துள்ளார். இவ்வாறு பிறர் சேர்த்தவை தவிர ஏறத்தாழ 9500 சொற்கள் இதில் உள்ளன. பின்னர் வந்த பதிப்பில் மேலும் புதிய சொற்கள் சேர்க்கப்பெற்றன. தொல்காப்பிய உரியியலை விட இது சொல் எண்ணிக்கையில் பலமடங்கு பெருகியுள்ளது.
{{larger|<b>பிங்கலம்:</b>}} திவாகரப் பாகுபாட்டை ஒட்டியே பிங்கலம், சூடாமணி, உரிச்சொல், கயாதரம் முதலிய நிகண்டுகள் அமைந்துள்ளன. திவாகரத்தை அடுத்துப் பிங்கலரின் பிங்கலத்தை திகண்டு (10 – நூ.) வெளிவந்தது. பலவழிகளில் இதன் சொல்வளம் பெருகியுள்ளது. இதன் பத்துத் தொகுதிகளில் 14700 சொற்களுக்கு மேல் உள்ளன. பிற்காலத் தமிழிலக்கணமாம் நன்னூல் (நூ. 460) இதன் சிறப்பைத் தனியே சுட்டும்.
{{larger|<b>பெயர்தெரியா நிகண்டுகள்:</b>}} இவ்விரு நூல்களின் காலத்திற்கும் பதினாறாம் நூற்றாண்டுக்கும் இடையே பல சொற்றொகை நூல்கள் எழுந்தன. எனினும் தொல்காப்பிய இளம்பூரணருரை (தொல், சொல். 390), யாப்பருங்கல விருத்தியுரை (1916, பக். 222), திவ்வியப் பிரபந்தவுரை ஆகியவை குறிப்பிடும் நிகண்டுகளும், அச்சேறாத வேறு சில நிகண்டுகளும் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இவற்றால் பல நிகண்டுகள் காலவெள்ளத்தில் மறைந்தன என அறிகிறோம்.
பிங்கலந்தைக்குப் பின் தோன்றிய சிறுநூல் உரிச்சொல் நிகண்டு, இதனைக் காங்கேயர் (14 – நூ.) பத்துத் தொகுதிகனில் 3200-க்குட்பட்ட சொற்கள் கொண்டு தொகுந்துள்ளார். இத்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. பின் வெளி வந்த பதிப்புகளில் கடைசி இரு தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
{{larger|<b>கயாதரம்:</b>}} இராமேச்சுரத்தில் பிறந்த கயாதரர் (15-நூ.) கயாதரம் என்ற நிகண்டைக் கட்டளைக் கலித்துறை யாப்பில் இயற்றினார் இதில் பதினொரு தொகுதிகள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இதனால் இந்நூலை மனனம் செய்வது எளிது. இதில் 10500 சொற்கள் உள்ளன.
{{larger|<b>சூடாமணி நிகண்டு:</b>}} நிகண்டு சூடாமணியை மண்டல புருடர் எனும் சமணர் (16–நூ.) தொகுத்தார், விருத்தப்பாவில் இந்நூல் உள்ளது. சோழப் பேரரசின் பின்வந்த குழப்ப நிலையில் தோன்றிய சொற்களையும் இதில் காணலாம். இந்நூலின் பன்னிரு தொகுதிகளில் 11000 சொற்கள் உள்ளன. இதன் பதினோராம் தொகுதியை மாணவர்கள் மனனம் செய்து வந்தனர். இந்நிகண்டே மக்களிடம் நன்கு செல்வாக்குப் பெற்று விளங்கியது. நூற்றுக்கு மேற்பட்டு இதன் பதிப்புகள் வெளிவந்தமை இக்கருத்தை வலியுறுத்தும்.
{{larger|<b>அகராதி நிகண்டு:</b>}} அகராதி நிகண்டு என்ற நூலைப் புலியூர்ச் சிதம்பர இரேவண சித்தர் இயற்றினார். அகரம் முதலாகச் சொல்நிரல் அமைவதை இவரே முதலில் நிகண்டில் எடுத்தாண்டார். முதல் எழுத்தை மட்டும் அகர வரிசையில் ஒழுங்குபடுத்தினார். இந்நிகண்டு தோன்றிய காலம் கி.பி. 1594. இந்நாளில் 3334 நூற்பாக்கள் உள்ளன. ஒருபொருள், இருபொருள் கொண்ட சொற்கள் 3368 தனியே தொகுக்கப்பட்டுள்ளன இவர் அகரவரிசையில் நூற்பாக்களை இயற்றத் திருநாவுக்கரசரின் (7 – நூ.) ‘சித்தத்தொகைத் திருக் குறுந்தொகை’ போன்றவை தூண்டியிருக்கலாம். அகரவரிசையில் எழுந்த முதல் ஒப்பு நோக்கு நூல் இதுவே. தமிழ் அகராதி வரலாற்றில் இது தனியிடம் பெறும் சிறப்புடையது அகரவரிசை அமைப்பைச் சுட்ட இவர் பயன்படுத்திய அகராதி என்ற பெயர், இன்று அகராதிக்குரிய நூற்பெயராகவே அமைத்துவிட்டது.
{{larger|<b>ஆசிரிய நிகண்டு:</b>}} ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் (17–நூ.) ஆசிரிய நிகண்டு எழுதினார். இவர்க்கு முன்னர் வந்த எல்லா நிகண்டுகளிலுமுள்ள சொற்களை<noinclude></noinclude>
begn8qk3irk95kpl1vxf6hihjzcbmmz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/107
250
615929
1832042
1819318
2025-06-16T00:22:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகராதி|71|அகராதி}}</noinclude>இந்நிகண்டு கொண்டுள்ளது. ஆசிரிய விருத்தத்தில் அமைந்த இந்நூலில் 12000 சொற்கள் உள்ளன.
{{larger|<b>பல நிகண்டுகள்:</b>}} கைலாசநாதர் (17- நூ.) என்பவர் தம் நிகண்டைத் திவாகர நெறியிலிருந்து மாற்றிப் படைத்துள்ளார். இந்நூலின் 56 பகுதிகளில் ஏறத்தாழ 15000 சொற்கள் உள்ளன. திருவேங்கட பாரதி (17–நூ.) கலித்துறையில் அமைந்த ‘பாரதி தீபம்’ என்ற நிகண்டில் 13000 சொற்கள் அமையப் படைத்துள்ளார்.
சிதம்பரக் கவிராயரின் (18–நூ.) உசித சூடாமணி நிகண்டு விருத்தப்பாவில் அமைந்துள்ளது. அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்தைய தேசிகரால் (18–நூ.) விருத்தப்பாவில் 12000 சொற்களைக் கொண்டு இயற்றப்பட்டது. பொதிகை நிகண்டின் ஒருபகுதி ஆசிரியப்பாவிலும் மற்றொரு பகுதி நூற்பாவிலும் சாமிநாதக் கவிராயரால் (18–நூ.) இயற்றப்பட்டது. முதல் ஒன்பதியல்களில் 14500 சொற்கள் உள்ளன. திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்களை இவற்றில் காணலாம். ஒளவை நிகண்டு என்ற பெயர் மட்டும் தெரிகிறது. இதுபற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இதுபோன்றே கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் கந்தசுவாமியம், அபிதானச் செய்யுட் சிந்தாமணி, பொதிய நிகண்டு ஆகியவை தோன்றின என்பர்.
{{larger|<b>நாமதீப நிகண்டு:</b>}} சிவசுப்பிரமணியக்கவிராயர் (19–நூ.) பதினாறு இயல்கள் கொண்ட நாமதீப நிகண்டை 800 வெண்பாவில் இயற்றினார். இதில் 12000 சொற்கள் உள்ளன. சொற்கள் இலக்கண நெறியில் உயர்திணை, அஃறிணை, எனவும் இறுதியில் பண்புப் பெயர்கள் எனவும் அமைந்துள்ளன.
{{larger|<b>பலபொருள் ஒருசொல் நிகண்டுகள்:</b>}} பலபொருள் ஒரு சொற்களைத் தரும் நிகண்டில் பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்ற பிரிவுள்ளது. அறிவியலிலும் இலக்கியத்திலும் அமைந்த கலைச்சொற்கள், பொதுச் சொற்கள் ஆகியவற்றின் உட்பிரிவுகள் இவற்றின் பொருளாக அமையும். எண் வரிசைப்படி சில குழுக்கள் அமையும், திவாகர நிகண்டு இவற்றை இறுதிப் பகுதியில் காட்டும். கால வளர்ச்சியில் இப்பகுதியே தனி நூல்களாக வெளிவந்தது. இவ்வகையில் சுப்பிரமணியக் கவிராயரின் தொகை நிகண்டு ஒன்றாகும். பிறநூல்கள் கூறும் செய்திகளால் இதுபற்றி அறிகிறோம். பொருட்டொகை நிகண்டு என்பது தொகைப் பெயர்களைத் தொகுத்துள்ளது. இதன் ஆசிரியர் குடுமியாமலைச் சுப்பிரமணிய பாரதி. இதைப் பதிப்பித்த ஆசிரியர் சேர்த்த 122 நூற்பாக்களுடன் இதில் 1000 நூற்பாக்கள் உள்ளன. வேதிகிரி முதலியார் கி.பி. 1849–இல் இயற்றிய தொகைப் பெயர் விளக்கம் வெளிவந்தது. இந்நூலில் தொகைப் பெயர்கள் அகரவரிசையில் அமைந்துள்ளன.
இதற்குப் பல ஆண்டுகள் கழிந்தபின் இலக்கணத் திறவுகோல் தோன்றியது. இது எல்லாத் தொகைப் பெயர்களையும் ஒரே அகரவரிசைப் பட்டியலுள் தந்துள்ளது. இனப்பெயர்த் தொகுதிகள் இன்றைய சொற்கருவூலங்களோடும் தொகைப்பெயர்களோடும் ஒத்து நோக்குதற்குரியவை. காலப்போக்கில் சொற்களின் எண்ணிக்கை மிகுந்தது. இத்தகைய வளர்ச்சியால் தனி நூல்கள் எழுந்தன. இவ்வளர்ச்சித் கூறுகள் அகராதிக் கலையுள் அடங்குவன. இவ்வளர்ச்சியின் முடிவில் அகரநிரலைப் பின்பற்றத் தொடங்கினர்.
தொடக்க நிலையில் பல பொருள் ஒருசொல் தொல்காப்பியத்திலும், திவாகரத்திலும் தனித்த போக்கில் அமைந்துள்ளது. திவாகரத்தில் இவ்வகைச் சொற்கள் 384 உள்ளன. இவற்றைப் பதிப்பாளர்கள் அகரவரிசையில் தொகுத்தார்கள். பிங்கலந்தையில் இவற்றின் எண்ணிக்கை 1091 ஆயிற்று, இவற்றையும் அச்சுநூல்கள் அகரநிரலில் அளித்தன. ஓலைச் சுவடிகளில் இவ்வமைப்பு இல்லை. இச்சொற்களைத் தொகுப்பதில் தொல்காப்பியம், திவாகரம் ஆகிய நூல்களில் எதுகை பயன்பட்டது. மாறாக, எதுகை கொண்டு சொற்களை அறியும் வகையில் சூடாமணி நிகண்டு உருவாகியது. இதில் சில குறைகள் நேர்ந்தன. இந்நிலையில் எதுகைக்காகக் கலந்த பிற சொற்களைக் கலப்பெதுகை எனப் பெயரிட்டுத் தனியாகத் தந்தனர்.
{{larger|<b>நிகண்டின் நோக்கம்:</b>}} திகண்டுகள் தொகுப்பதில் மனப்பாடம் செய்வதே முதல் நோக்கமாக இருந்தது. எளிமையாக ஒப்புநோக்கிற்கென எம்முறையும் பயன்படுத்தப்படவில்லை. கயாதரத்தில் அந்தாதித் தொடை பயன்பட்டது. பலபொருள் ஒரு சொல்லுக்கெனத் தனிநூல்கள் எழுந்தன. இதற்கென முதலில் தோன்றிய அருமருந்தைய தேசிகரின் அரும்பொருள் விளக்க நிகண்டு (1763) குறிப்பிடத்தக்கது. இதில் 3200 பலபொருள் ஒரு சொற்கள் பலவகை எதுகை வடிவில் அமைந்துள்ளன. சொல்வளத்திலும் எதுகை நயத்திலும் இது உயர்ந்துள்ளது. இவ்வகையில் சூடாமணி நிகண்டின் பதினோராம் தொகுதியைப் புதுப்பித்து வேதகிரி முதலியார் வேதகிரி நிகண்டென அளித்தார் (19–நூ.). இதில் பலபொருள் ஒரு சொற்கள் 2526 உள்ளன. இத்துறையில் திருநெல்வேலி முத்துசாமி பிள்ளையின் நானார்த்த தீபிகை (1850) எழுந்தது. இது வடமொழிக்கே முதலிடம் அளித்தது. சிறந்த எதுகை அமைப்பில் 5430 பல பொருள் ஒரு சொற்கள் இதில் உள்ளன. இதில் தொடர்பற்ற ஒட்டுச் சொற்கள் நீக்கப்பட்டன. வடமொழி-<noinclude></noinclude>
dsp5mqfa0eyfhf50n267id8w6903mh2
1832047
1832042
2025-06-16T01:29:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|71|அகராதி}}</noinclude>இந்நிகண்டு கொண்டுள்ளது. ஆசிரிய விருத்தத்தில் அமைந்த இந்நூலில் 12000 சொற்கள் உள்ளன.
{{larger|<b>பல நிகண்டுகள்:</b>}} கைலாசநாதர் (17- நூ.) என்பவர் தம் நிகண்டைத் திவாகர நெறியிலிருந்து மாற்றிப் படைத்துள்ளார். இந்நூலின் 56 பகுதிகளில் ஏறத்தாழ 15000 சொற்கள் உள்ளன. திருவேங்கட பாரதி (17–நூ.) கலித்துறையில் அமைந்த ‘பாரதி தீபம்’ என்ற நிகண்டில் 13000 சொற்கள் அமையப் படைத்துள்ளார்.
சிதம்பரக் கவிராயரின் (18–நூ.) உசித சூடாமணி நிகண்டு விருத்தப்பாவில் அமைந்துள்ளது. அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்தைய தேசிகரால் (18–நூ.) விருத்தப்பாவில் 12000 சொற்களைக் கொண்டு இயற்றப்பட்டது. பொதிகை நிகண்டின் ஒருபகுதி ஆசிரியப்பாவிலும் மற்றொரு பகுதி நூற்பாவிலும் சாமிநாதக் கவிராயரால் (18–நூ.) இயற்றப்பட்டது. முதல் ஒன்பதியல்களில் 14500 சொற்கள் உள்ளன. திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்களை இவற்றில் காணலாம். ஒளவை நிகண்டு என்ற பெயர் மட்டும் தெரிகிறது. இதுபற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இதுபோன்றே கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் கந்தசுவாமியம், அபிதானச் செய்யுட் சிந்தாமணி, பொதிய நிகண்டு ஆகியவை தோன்றின என்பர்.
{{larger|<b>நாமதீப நிகண்டு:</b>}} சிவசுப்பிரமணியக்கவிராயர் (19–நூ.) பதினாறு இயல்கள் கொண்ட நாமதீப நிகண்டை 800 வெண்பாவில் இயற்றினார். இதில் 12000 சொற்கள் உள்ளன. சொற்கள் இலக்கண நெறியில் உயர்திணை, அஃறிணை, எனவும் இறுதியில் பண்புப் பெயர்கள் எனவும் அமைந்துள்ளன.
{{larger|<b>பலபொருள் ஒருசொல் நிகண்டுகள்:</b>}} பலபொருள் ஒரு சொற்களைத் தரும் நிகண்டில் பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்ற பிரிவுள்ளது. அறிவியலிலும் இலக்கியத்திலும் அமைந்த கலைச்சொற்கள், பொதுச் சொற்கள் ஆகியவற்றின் உட்பிரிவுகள் இவற்றின் பொருளாக அமையும். எண் வரிசைப்படி சில குழுக்கள் அமையும், திவாகர நிகண்டு இவற்றை இறுதிப் பகுதியில் காட்டும். கால வளர்ச்சியில் இப்பகுதியே தனி நூல்களாக வெளிவந்தது. இவ்வகையில் சுப்பிரமணியக் கவிராயரின் தொகை நிகண்டு ஒன்றாகும். பிறநூல்கள் கூறும் செய்திகளால் இதுபற்றி அறிகிறோம். பொருட்டொகை நிகண்டு என்பது தொகைப் பெயர்களைத் தொகுத்துள்ளது. இதன் ஆசிரியர் குடுமியாமலைச் சுப்பிரமணிய பாரதி. இதைப் பதிப்பித்த ஆசிரியர் சேர்த்த 122 நூற்பாக்களுடன் இதில் 1000 நூற்பாக்கள் உள்ளன. வேதிகிரி முதலியார் கி.பி. 1849–இல் இயற்றிய தொகைப் பெயர் விளக்கம் வெளிவந்தது. இந்நூலில் தொகைப் பெயர்கள் அகரவரிசையில் அமைந்துள்ளன.
இதற்குப் பல ஆண்டுகள் கழிந்தபின் இலக்கணத் திறவுகோல் தோன்றியது. இது எல்லாத் தொகைப் பெயர்களையும் ஒரே அகரவரிசைப் பட்டியலுள் தந்துள்ளது. இனப்பெயர்த் தொகுதிகள் இன்றைய சொற்கருவூலங்களோடும் தொகைப்பெயர்களோடும் ஒத்து நோக்குதற்குரியவை. காலப்போக்கில் சொற்களின் எண்ணிக்கை மிகுந்தது. இத்தகைய வளர்ச்சியால் தனி நூல்கள் எழுந்தன. இவ்வளர்ச்சித் கூறுகள் அகராதிக் கலையுள் அடங்குவன. இவ்வளர்ச்சியின் முடிவில் அகரநிரலைப் பின்பற்றத் தொடங்கினர்.
தொடக்க நிலையில் பல பொருள் ஒருசொல் தொல்காப்பியத்திலும், திவாகரத்திலும் தனித்த போக்கில் அமைந்துள்ளது. திவாகரத்தில் இவ்வகைச் சொற்கள் 384 உள்ளன. இவற்றைப் பதிப்பாளர்கள் அகரவரிசையில் தொகுத்தார்கள். பிங்கலந்தையில் இவற்றின் எண்ணிக்கை 1091 ஆயிற்று, இவற்றையும் அச்சுநூல்கள் அகரநிரலில் அளித்தன. ஓலைச் சுவடிகளில் இவ்வமைப்பு இல்லை. இச்சொற்களைத் தொகுப்பதில் தொல்காப்பியம், திவாகரம் ஆகிய நூல்களில் எதுகை பயன்பட்டது. மாறாக, எதுகை கொண்டு சொற்களை அறியும் வகையில் சூடாமணி நிகண்டு உருவாகியது. இதில் சில குறைகள் நேர்ந்தன. இந்நிலையில் எதுகைக்காகக் கலந்த பிற சொற்களைக் கலப்பெதுகை எனப் பெயரிட்டுத் தனியாகத் தந்தனர்.
{{larger|<b>நிகண்டின் நோக்கம்:</b>}} திகண்டுகள் தொகுப்பதில் மனப்பாடம் செய்வதே முதல் நோக்கமாக இருந்தது. எளிமையாக ஒப்புநோக்கிற்கென எம்முறையும் பயன்படுத்தப்படவில்லை. கயாதரத்தில் அந்தாதித் தொடை பயன்பட்டது. பலபொருள் ஒரு சொல்லுக்கெனத் தனிநூல்கள் எழுந்தன. இதற்கென முதலில் தோன்றிய அருமருந்தைய தேசிகரின் அரும்பொருள் விளக்க நிகண்டு (1763) குறிப்பிடத்தக்கது. இதில் 3200 பலபொருள் ஒரு சொற்கள் பலவகை எதுகை வடிவில் அமைந்துள்ளன. சொல்வளத்திலும் எதுகை நயத்திலும் இது உயர்ந்துள்ளது. இவ்வகையில் சூடாமணி நிகண்டின் பதினோராம் தொகுதியைப் புதுப்பித்து வேதகிரி முதலியார் வேதகிரி நிகண்டென அளித்தார் (19–நூ.). இதில் பலபொருள் ஒரு சொற்கள் 2526 உள்ளன. இத்துறையில் திருநெல்வேலி முத்துசாமி பிள்ளையின் நானார்த்த தீபிகை (1850) எழுந்தது. இது வடமொழிக்கே முதலிடம் அளித்தது. சிறந்த எதுகை அமைப்பில் 5430 பல பொருள் ஒரு சொற்கள் இதில் உள்ளன. இதில் தொடர்பற்ற ஒட்டுச் சொற்கள் நீக்கப்பட்டன. வடமொழி-<noinclude></noinclude>
hj3d9gxs5xv320kcnhnuf15ip8gl89v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/108
250
615931
1832043
1819327
2025-06-16T00:30:48Z
Booradleyp1
1964
1832043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகராதி|72|அகராதி}}</noinclude>யில் பலபொருள் ஒரு சொல்லுக்கென ஆரிய நிகண்டு தொகுக்கப்பெற்றது. வீரவநல்லூர் அருணாசல நாவலரின் விரிவு நிகண்டு (1900) இத்துறையில் உருவாயிற்று. இதில் வழக்குச் சொற்களும் தொழிற்றுறைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. 3000 சொற்களுக்குப் பொருள் கூறும் சிந்தாமணி நிகண்டை யாழ்ப்பாணம் வைத்தியலிங்கம் பிள்ளை (1874) வெளியிட்டார். இத்தகைய பலபொருள் ஒருசொல் அகராதிகளின் தனித்தன்மையை எதுகை அமைப்பில் காணலாம். இதனால் மனப்பாடம் செய்யும் நோக்கைக் காட்டிலும் ஒப்புநோக்குமுறை முதலிடம் பெற்றது. 1984-இலும் மால்முருகனாரின் தமிழ் உரிச்சொல் பனுவல் இந்நெறியில் வெளிவந்தது.
{{larger|<b>அகரநிரல் வளர்ச்சி:</b>}} பதினெட்டாம் நூற்றாண்டில் அகரநிரல் பற்றிய கருத்து வளர்ச்சிபெற்றது. திவாகரத்தின் பதினோராம் பிரிவை அகரநிரலில் பலபொருள் ஒரு சொற்களை ஈற்றெதுகை நோக்கித் தொகுத்தனர். வைணவ உரையில் காணும் கடினமான மணிப்பிரவாள நடையில் உள்ள சொற்களுக்கு அகரவரிசையில் பொருள் கூறினர். இவ்வாறு தொகுத்த சொற்கோவை இருநூறு ஆண்டுகட்கு முற்பட்டது. கி.பி. 13, 14–ஆம் நூற்றாண்டுகளில் காணும் பேச்சு வழக்கை அறிய இது உதவும். இதில் சொற்களுக்குரிய விளக்கம் வடமொழியிலுள்ளது. அகரநிரல் பற்றிய ஆர்வம் அகராதிகள் உருவாவதற்குரிய வழிகளை வகுத்தது.
{{larger|<b>சதுரகராதியின் தோற்றம்:</b>}} தமிழில் அகரநிரல்படி வீரமாமுனிவரின் (Father Beschi) சதுரகராதி (1732) எழுந்தது. அதற்குமுன் அகராதி ஓலைச்சுவடி ஒன்று அகராதி மோனைக்ககராதி யெதுகை (17-நூ.) என்றபெயரில் இருந்தது. அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சொல்லில் இரண்டாம் எழுத்து என்ற அளவிலேயே அகரநிரல் பின்பற்றப்பட்டது. இதில் 7500 சொற்கள் உள்ளன. உருபுகள், தொடர்கள், சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றைத் தொகுத்துள்ள இது நிகண்டு நெறியில் சொற்பொருள் கூறும்.
திவாகரம், உரிச்சொல் நிகண்டு, குடாமணி, நாமதீபநிகண்டு ஆகியவற்றில் காணும் சொற்களை அகரநிரலில் பத்துப் பிரிவுகளாகத் தொகுத்துள்ளது, பத்துச் சொல்லகராதி. ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச் சொல் போன்றவற்றையும் தனியே தொகுத்துத் தந்துள்ளது.
{{larger|<b>மேனாட்டார் செல்வாக்கு:</b>}} தமிழில் அகராதிக் கலை வகைச்சொல், தொகை என்ற நிலைக்கு வளர்ந்தது. மனனநிலையிலிருந்து ஒப்புநோக்கு நிலைக்குச் சென்றது. இரண்டாம் எழுத்துவரை அகரநிரல் முறை உருவாகியது. இந்நிலையில் மேனாட்டார் செல்வாக்கும் தமிழில் பரவியது.
ஐரோப்பிய வணிகர்களுடன் தமிழகத்திற்குக் கிறித்துவப் பாதிரிமார்களும் வந்தனர். இவர்களால் தமிழ் அகராதிக் கலை பெரிதும் வளர்ந்தது. இவர்கள் தம் மதத்தைப் பரப்ப இத்நாட்டு மொழியையும் மக்களையும் நன்கு அறிய முதலில் முயன்றனர். முக்கிய ஊர்களில் தங்கித் தமிழர்களுடன் பழகி அவர்களின் பழக்க வழக்கங்களை நன்கறிந்தனர். தம் முயற்சிக்கு உறுதுணையாக அச்சகங்களையும் நிறுவினர். தமிழில் வெளிவந்த முதல் அகராதியாகத் தமிழ்-போர்ச்சுகீசிய அகராதியை, கி.பி. 1679—இல் அச்சிட்டனர். இதனை ஆந்தெம் டி புரோயென்கா (Antem de proenca) தொகுத்தார் என்பர். இதனைத் திப்புசுல்தான் ஆணையால் எரித்துவிட்டதால் இதுபற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. கி.பி. 1712–இல் பார்த்தலோமியோ சீகன்பால்கு (Bartho–Imaeus Ziegenbalg), டிக்சனரியம் தமுலிகம் எழுதினார். இது அச்சாகவில்லை.
{{larger|<b>வீரமாமுனிவர் பணி:</b>}} அக்காலத்தில் தமிழகத்தில் கிறித்துவத்தைப் பரப்பி வந்த வீரமாமுனிவர் தமிழிலக்கியங்களை நன்கு கற்றார். எல்லோரும் நம்பத்தக்க அகராதி ஒன்று தேவை என உணர்ந்தார். அதனால் சதுரகராதியைத் தொகுத்தார். அதற்கு நீண்ட நெடும் பெயரை வின்சன் (Vinson) அளித்தார். இவ்வகராதி பழைய நிகண்டுகளின் போக்கை மாற்றிப் புதிய வழியைக் காட்டியது. தெளிவு பெறவேண்டிச் செய்யுள் வடிவை நீக்கியது. அகரநிரலை முழுதும் பின்பற்றியது. கடினமான மிகப்பழஞ்சொற்களைக் கைவிட்டது எளிய சொற்களை ஏற்றுக் கொண்டது. சதுரகராதி என்பது நான்கு அகராதி எனப் பொருள்படும். முதல் பிரிவு பெயர் பற்றியது. இதில் ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பல பொருள்கள் உள்ளன. இரண்டாம் பிரிவு ஒரு பொருளுள்ள பலசொற்களைத் தொகுத்துள்ளது. மூன்றாம் பிரிவு பல்வேறு துறைக்குரிய கலைச்சொற்களைக் காட்டும். நான்காம் பிரிவு தொடை அகராதி ஆகும். நிகண்டு சூடாமணியில் காணும் பதினோராம் தொகுதியுடன் இதன் முதல், நான்காம் பிரிவுகள் ஒத்துள்ளன. பன்னிரண்டாம் தொகுதியின் செய்திகளைக் கொண்டது, மூன்றாம் பிரிவு. நிகண்டுகளில் காணும் சொற்களின் அடைவாகச் சதுரகராதி விளங்குகிறது. அகராதி என்ற சொல்லின் பொருளுக்கேற்பத் தலைப்பில் அகராதி என்ற சொல்லைப் பெற்றிருப்பது சதுரகராதியே. இவ்வகராதியைப் பலமுறை திருத்தி வெளியிட்டனர். பொருளகராதியை எல்லிசு (Ellis) என்பவர், சிற்றம்பல ஐயர் உதவியுடன் கி.பி. 1819–இல் வெளியிட்டார். தாண்டவராய முதலியார், இராமச்சந்திரக் கவிராயர் மேற்பார்வையில் கி.பி. 1824-இல் சதுரகராதி முழுதும் வெளிவந்தது. அத்துடன்<noinclude></noinclude>
afl5rtnbeobb3jcbil29sskugt9phsn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/109
250
615980
1832045
1819573
2025-06-16T01:22:17Z
Booradleyp1
1964
1832045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகராதி|73|அகராதி}}</noinclude>பிற்சேர்க்கையும் இணைத்தனர். சுமித் (Rev, Smith) கி.பி. 1835-இல் வெளியீட்ட இதன் இரண்டாம் பதிப்பில் பெயர்ப் பகுதி கொண்டுள்ள சொற்கள் மட்டும் 12400 ஆகும். முதல் நூலில் இவ்வளவு சொற்கள் இல்லை. இப்பதிப்புகளில் சொல்லின் பல பொருளும் அகர வரிசையில் அமைந்துள்ளன. இது சுவடிகளில் காணப்பெறவில்லை.
{{larger|<b>பலவகை அகராதிப்பணி:</b>}} வீரமாமுனிவர் 9000 சொற்களுள்ள தமிழ்–இலத்தீன் அகராதி (1742), தமிழ்-பிரஞ்சு அகராதி (1744), போர்ச்சுகீசிய-இலத்தீன்-தமிழ் அகராதி ஆகியவற்றைத் தொகுத்தார். இவர் இலத்தீன்-தமிழ் அகராதியும், கொடுந்தமிழ் அகராதியும் தொகுத்தார் என்பர். பின்னுள்ள மூன்று நூல்கள் கிடைக்கவில்லை. சதுரகராதியின் பல சுவடிகள் கிடைப்பதால் இதன் செல்வாக்குப் புலப்படும். இச்சுவடிகளில் முதல் நூலிலில்லாத பல புதுச் சொற்களைச் சேர்த்துள்ளனர்.
{{larger|<b>தமிழ் – ஆங்கில அகராதி:</b>}} முதல் தமிழ்–ஆங்கில அகராதி கி.பி. 1779–இல் வெளிவந்தது. சாம் பிலிப் பெப்ரீசியசும் (Joham Philip Fabricius), சான் கிறித்தியான் பெரெய்தாப்டும் (John Christian Breithaupt) இணைந்து இவ்வகராதியை உருவாக்கினர். தென்னகத்தில் கிறித்துவ மதம் பரப்ப வந்த திருச்சபையினர்க்கும், வணிகர்க்கும் உதவுதற்கு என இதனை வெளியிட்டனர். கிரந்தச் சொற்களைக் குறிக்க உடுக்குறி (*) இட்டிருந்தனர். பல மரபுத் தொடர்கள் அடங்கிய 9000 சொற்கள் இதில் இருந்தன. அக்காலத்தில் தமிழை ஐரோப்பியர் மலபார் மொழி எனக் குறிப்பிட்டதை இதன் முகப்புப் பக்கம் கூறும். இது சிறிய அகராதி எனினும் பல அறிஞர்களை அகராதித் துறையில் ஈடுபடச் செய்தது. கி.பி. 1833-இல் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் திருச்சபையார் தமிழ்-ஆங்கில அகராதி உருவாக்கத் திட்டமிட்டனர். நைட் (Knight), காபிரியேல் திசேரா (Gabriel Tissera), பெர்சிவல் (Percival) என்போர், இதற்குரிய சொற்களைத் திரட்டினர். எனினும் இப்பணி இடையில் நின்றுவிட்டது. பைபிள் இறையியல் அகராதியை என்றி பவர் (Henry Power) கி.பி. 1841–இல் வெளியிட்டார்.
உரிய சொற்களின் துணை கொண்டு சந்திர சேகரப் புலவரின் தமிழ் அகராதி வெளிவந்தது (1832). இதனை யாழ்ப்பாண அகராதி எனவும் மானிப்பாய் அகராதி எனவும் குறிப்பிடுவர். இதிலும் நான்கு பகுதிகள் இருந்தன. சொல் தொகுதி மிகுதியாக இதில் உள்ளது. அகர வரிசையில் 58,500 சொற்கள் திரட்டப் பெற்றன. வில்சன் (Wilson) வடமொழி அகராதியிலிருந்து சொற்களை இதில் சேர்த்தனர். தமிழ் மக்களின் பேச்சு வழக்கு, நாட்டு வழக்கு என்பவை மிகக் குறைவாகக் காணப்பெறும். பொருள் விளக்கமும் அகரவரிசையில் உள்ளது. இதனையடுத்து, கி.பி. 1850-இல் ஒரு சொற் பல பொருள் விளக்கம் என்னும் சிறு அகராதி வெளி வந்தது. விசாகப்பெருமாள் ஐயரின் வழியில் அண்ணாசாமி பிள்ளை இதைத் தொகுத்தார். சூடாமணியின் பதினோராம் தொகுதியில் காணும் சொற்களை இதில் காணலாம். தனித்து வழங்கும் சிறப்புடைய சொற்களை இது விரித்துக் காட்டும். இதற்கிடையே அமெரிக்கத் திருச்சபையின் பேரகராதி வின்சுலோவால் (Winslow) கி.பி. 1842-இல் வெளிவந்தது. சுபால்டிங்கு (Spaulding) அதனை கி.பி. 1852-இல் திருத்தி வெளியிட்டார்.
{{larger|<b>இராட்லெர் அகராதி:</b>}} இதற்குச் சற்று முன்னர் இராட்லெர் (Rottler) தமிழ் ஆங்கில அகராதியைத் (1830) தொகுத்தளித்தார். அதனை நால்வர் திருத்தம் செய்து கி.பி, 1834-இல் வெளியிட்டனர். இடையில் ஆசிரியர் மறைந்தார். டெய்லரும், வேங்கடாசல முதலியாரும் இதன் பதிப்பாளராயினர். முழுமையாக கி.பி. 1841–இல் இது வெளிவந்தது. சதுரகராதியில் காணும் சொற்களையும் பொருளையும் இது நன்கு பயன்படுத்திக் கொண்டது. வீரமாமுனிவரின் மற்ற அகராதிகளும், டிபோர்கசிங் (De Bourges) தமிழ்-பிரஞ்சு அகராதியும் இதற்கு நன்கு பயன்பட்டன. சோதிடம், புராணம், அறிவியல் ஆகிய துறைச்சொற்கள் இதில் இல்லையென வின்சுலோ அகராதி முன்னுரை கூறும்.
{{larger|<b>வின்சுலோ அகராதி:</b>}} முன்னர் நைட் முதலியோர் தொகுத்த சொற்றொகுதியைப் பயன்படுத்தி வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி கி.பி. 1862-இல் வெளி வந்தது. இராமானுசக் கவிராயர், விசாகப்பெருமாளையர், வீராசாமி செட்டியார் போன்றவர்கள் இதற்குத் துணை புரிந்தனர். இதில் இலக்கியச் சொற்களும் பொதுமக்கள் வழக்குச் சொற்களும் உள்ளன. சோதிடம், புராணம், அறிவியல் துறை பற்றிய சொற்களும், ஆசிரியர், கவிஞர், வீரர் ஆகியோர் பெயர்களும் இதில் தொகுக்கப் பெற்றதால் சொல் அளவில் இது மிகப் பெரிய அகராதியாக விளங்கியது. ஏறத்தாழ 67,000 சொற்கள் இதில் உள்ளன. வடமொழிச் சொற்கள் 8,000-க்குள் தொகுக்கப்பெற்றன. இவ்வகராதி வினையின் வேர்ச்சொல் வடிவை முதன்முதலில் தருகிறது. தமிழ்ச் சொற்களிலிருந்து வடசொற்களை உடுக்குறி தந்து பிரித்துக் காட்டும். வேண்டுமிடத்து வில்சனின் வடமொழி அகராதி மேற்கோள்களைத் தரும். முதன்மைச் சொற்களுக்கு விளக்கம் கூறும்போது எடுத்துக்காட்டுகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளது. இது பல வழிகளில் மக்களுக்கு நன்கு பயன்பட்டுப் பரவியது.
{{nop}}<noinclude></noinclude>
qx6ncoh4spm878v7ep5izsvzqx27ds6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/110
250
615981
1832046
1819588
2025-06-16T01:28:59Z
Booradleyp1
1964
1832046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகராதி|74|அகராதி}}</noinclude>{{larger|<b>சுருக்க அகராதிகள்:</b>}} கையடக்கத் தமிழ் - ஆங்கில அகராதியையும் மக்கள் பெரிதும் பெற விழைந்தனர். போப் (Pope) கி.பி. 1859–இல் வெளியிட்ட தமிழ்க் கையேட்டில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்–தமிழ்ச் சொல்லடைவுகளை இணைத்துள்ளார். இவற்றைப் புதுக்கிப் பின் தமிழ் – ஆங்கிலச் சுருக்க அகராதி வெளிவந்தது. இது வடமொழி, அரபிச் சொற்களைத் தனியே எடுத்துக்காட்டுகிறது. வினையின் வேர்ச் சொல்லையும் தனியே கூறும். கல்வித்துறையினர் கி.பி. 1870-இல் செவ்விய தமிழ் - ஆங்கிலச் சுருக்க அகராதியை வெளியிட்டனர். இதனைத் திருத்தம் செய்து விரிவாக்கி, கி.பி. 1888–இல் விசுவநாதபிள்ளை அளித்தார்.
யாழ்ப்பாண அகராதியைத் தொடர்ந்து அகராதிச் சுருக்கம் அல்லது தமிழ்க்கையகராதியை விசயரங்க முதலியாரும், இராசகோபால பிள்ளையும் கி.பி. 1883-இல் தொகுத்தனர். 3000 சொற்களுக்கு மேல் இதில் இருந்தன. பெயர், வினையாகப் பயன்படும் சொற்கள் பின்னிணைப்பில் உள்ளன. இவ்வகராதி, மாணவர் நலத்திற்குப் பெரிதும் உதவியது. கையடக்கமான சுருக்க அகராதியின் தேவை பெருகவே, தரங்கம்பாடி அகராதி கி.பி. 1897-இல் வெளிவந்தது. வினைச்சொல்லின் கீழ் அதன் ஆக்கச் சொற்களும் தொடர்களும் அமைந்துள்ளன. வழக்கு வீழ்ந்த அருஞ்சொற்கள் இவ்வகராதியில் இடம் பெறவில்லை. 33,000 சொற்பதிவுகள் இதில் அடங்கியுள்ளன.
{{larger|<b>இருமொழி அகராதிகளின் விளைவு:</b>}} இத்தகைய இருமொழி அகராதிகளால் ஒருமொழி அகராதி வளர்ச்சி குன்றியது. யாழ்ப்பாண அகராதியை விரிவுபடுத்திப் பேரகராதி அல்லது விரிவகராதியாக அளித்தனர். ஆர்வத்தால் பல புதிய பதிப்புகள் வெளி வந்தன. அவற்றில் பிழை மிகுதியாக இருந்தது.
{{larger|<b>நா. கதிரைவேற்பிள்ளை அகராதி:</b>}} இக்குறைக்கு அப்பாற்பட்டது நா. கதிரைவேற்பிள்ளையின் பதிப்பு. பொருள் அகராதியில் மிகுதியாக வேறு பலவற்றை இணைத்தார். சி. டபிள்யூ. கதிரைவேற்பிள்ளையின் அகராதியொன்று 1904-இல் வெளிவந்தது. இதனை அறிஞர்கள் பாராட்டினர். வடமொழிச் சொற்களை வரையறையின்றி இவர் தமிழகராதியில் சேர்த்தார். சாத்திரங்களில் காணும் எல்லாச் சொற்களையும் தொகுத்தளித்ததால், மற்ற அகராதிகளிலுள்ள சொற்களைவிட மிகுதியாகத் தர இயலும் என்று எண்ணியதின் விளைவாக இது நேர்ந்தது. மருத்துவம், தாவரவியல் போன்ற துறைச் சொற்களும் இதில் உள்ளன. இதில் சொல்லின் எண்ணிக்கை பெருகியது. வடமொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் சேர்க்க வேண்டுமென்று இவ்வகராதி தொகுத்தவர் விரும்பினார். பிற்காலத்தில் வெளிவந்த அகராதிகள் இந் நோக்கில் சொல்லெண்ணிக்கையைப் பெருக்க வடமொழி அகராதிச் சொற்களை அவ்வாறே எடுத்தாண்டனர். சி. டபிள்யூ. கதிரைவேற்பிள்ளை தமிழ் இலக்கியத்தைச் சிறப்பாகக் கற்று அதிலுள்ள சொற்களையும் தொகுத்தார். பொருள் விளக்கத்திற்குச் சிறந்த நூல்களிலிருந்து மேற்கோள்களை நன்கு எடுத்தாண்டுள்ளார். வடமொழிப் பொருளின் மூலத்தையும் காட்டியுள்ளார். பொருள் கூறுவதில் அகரநிரல் அமைந்துள்ளது. சொற்பிறப்பும் இதில் காணப்பெறும். இவற்றையெல்லாம் தொகுத்த ஆசிரியர் இது அச்சில் வெளிவருமுன் மறைந்தார். இப்பணியை மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டது. இது சங்கத்தகராதியாக வெளிவந்தது. முதல் தொகுதி வெளியாகிப் (1910) பதின்மூன்றாண்டுகள் கழித்து இரு தொகுதிகள் வந்தன. இம்மூன்று தொகுதிகளில் ஏறத்தாழ 63900 சொற்கள் உள்ளன.
யாழ்ப்பாணம் குமாரசுவாமிபிள்ளையின் இலக்கியச் சொல்லகராதி 1914-இல் வெளிவந்தது. நிகண்டுகள், காப்பியங்கள் போன்றவற்றிலுள்ள பெயர்களுக்கு இது சிறப்பிடம் தந்துள்ளது. கையடக்கமான புதிதாக 1500 சொற்களை இதில் சேர்த்துள்ளதாகக் கூறுவர்.
{{larger|<b>அகராதி வளர்ச்சி:</b>}} தெளிந்த நல்லகராதிகள் உருவாக்கும் நோக்கம் மேலும் வளர்ந்தது. வின்சுலோ, தரங்கம்பாடி, சங்கம் ஆகிய மூன்று அகராதிகளின் நற்கூறுகளை உட்கொண்டு, குறிப்பிட்ட விதிமுறைகளில் பொருள் கூறி, மற்றவர்கள் புறக்கணித்த சொற்பிறப்புக்கு உரிய இடம் நல்கித் தமிழ்ச் சொற்களின் சொற்பிறப்பைக் கண்டறிந்து, தக்கமேற்கோள்கள் விளங்க ஒரு பேரகராதியை உருவாக்க எண்ணினர். இந்நோக்குகளின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி உருப்பெற்றது.
{{larger|<b>சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி:</b>}} சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடரிக் நிக்கல்சனால் (Frederik Nicholson) உருப்பெற்றது. வின்சுலோ அகராதியைப் புதுக்கி வெளியிடவும், போப் திரட்டிய சொற் செல்வத்தைப் பயன்படுத்தவும் எண்ணினர். சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னை அரசும் ஒரு முதல்தர அகராதியை வெளிக்கொணரத் திட்டமிட்டன; நாடளாவிய தமிழ்றிஞர்களின் துணை இதற்குக் கிடைக்குமாறு ஆவன செய்தன. இடையில், போப் இதனை வெளிநாட்டில் பதிப்பிக்கச் செய்த முயற்சி நடைபெறவில்லை. போப் திரட்டியவற்றைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். ஐந்தாண்டில் முடிக்கத் திட்டமிட்டனர். சென்னைப் பல்கலைக்கழக மேற்பார்வையில் அகராதி உருவாகத் தொடங்கியது. முதலில் மதுரையில் தொடங்கிய இப்பணி சென்னைக்கு மாறியது. சாண்டலர் (Rev, Chandler) இதன் முதல்<noinclude></noinclude>
j54toib8v39oeaer73o34by32ut4dro
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100
0
617349
1832044
1831980
2025-06-16T01:02:19Z
Meykandan
544
/* சீவக சிந்தாமணி */
1832044
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
ryzlqr3261v71zsjdp722nbbifhf6x4
1832059
1832044
2025-06-16T01:47:23Z
Meykandan
544
/* சீவக சிந்தாமணி */
1832059
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின்.931 () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
9t8832wqebrrm6aonmtj8blvjqrio5t
1832063
1832059
2025-06-16T02:16:05Z
Meykandan
544
/* பாடல்: 81-85 */
1832063
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
jjuzk5gak5g2ol7qio8zbiduvo9yeho
1832064
1832063
2025-06-16T02:20:45Z
Meykandan
544
/* பாடல்: 81-85 */
1832064
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
8y1knw5iwbonkrhf3em2umvrwoiv3k5
1832066
1832064
2025-06-16T02:25:07Z
Meykandan
544
/* பாடல்: 81-85 */
1832066
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
nbka77adctlkrz08j80t87fbhbhln3y
1832067
1832066
2025-06-16T02:52:11Z
Meykandan
544
/* பாடல்: 86-90 */
1832067
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> வேள்வியின் உண்டி விலக்கிய நீவிர்கள் </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> நீள் கயம் பாயந்து அது நீந்துதலோடும். (௮௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மட்குட) ===
: <b> மட்குட மல்லன மதியின் வெள்ளிய || <FONT COLOR="FF 63 47 "> மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய </FONT></b>
: <b> கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் || <FONT COLOR="FF 63 47 "> கள் குடம் கன்னியர் இருவரோடு உடன் </FONT></b>
: <b> துட்கென யாவரு நடுங்கத் தூய்மையி || <FONT COLOR="FF 63 47 "> துட்கு என யாவரும் நடுங்க தூய்மை இல் </FONT></b>
: <b> லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். (937) || <FONT COLOR="FF 63 47 "> உட்கு உடை களி மகன் ஒருவன் தோன்றினான். (௮௭) </FONT></b>
=== (தோன்றிய) ===
: <b> தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது || <FONT COLOR="FF 63 47 "> தோன்றிய புண் செய் வேலவற்கு தூ மது </FONT></b>
: <b> வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை || <FONT COLOR="FF 63 47 "> வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை </FONT></b>
: <b> யூன்றி வாய்மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் </FONT></b>
: <b> கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. (938) || <FONT COLOR="FF 63 47 "> கான்றிடும் கதிர் மதி இரண்டு போன்றவே. (௮௮) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (அழலம்) ===
: <b> அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் || <FONT COLOR="FF 63 47 "> அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர </FONT></b>
: <b> சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் </FONT></b>
: <b> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் || <FONT COLOR="FF 63 47 "> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் </FONT></b>
: <b> மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். (939) || <FONT COLOR="FF 63 47 "> மழலை சொற்களின் வைது இவை கூறினான். (௮௯) </FONT></b>
=== (புடைத்தென்) ===
: <b> புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் || <FONT COLOR="FF 63 47 "> புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் </FONT></b>
: <b> கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் || <FONT COLOR="FF 63 47 "> கடுக்க பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் </FONT></b>
: <b> றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி || <FONT COLOR="FF 63 47 "> தடம் கை மீளிமை தாங்குமின் அன்று எனின் </FONT></b>
: <b> னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். (940) || <FONT COLOR="FF 63 47 "> உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான். (௯௦) </FONT></b>
==பாடல்: 91-95==
<b><big>(வேறு)</big></b>
=== (நல்வினை) ===
: <b> நல்வினை யொன்று மிலாதவ னான்மறை || <FONT COLOR="FF 63 47 "> நல் வினை ஒன்றும் இலாதவன் நால் மறை </FONT></b>
: <b> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே </FONT></b>
: <b> செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் || <FONT COLOR="FF 63 47 "> செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று </FONT></b>
: <b> றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். (941) || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான். (௯௧) </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
bb0nzkw5lzp4t0e2h6ffqy5cozgsxgu
1832068
1832067
2025-06-16T02:54:59Z
Meykandan
544
/* பாடல்: 91-95 */
1832068
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> வேள்வியின் உண்டி விலக்கிய நீவிர்கள் </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> நீள் கயம் பாயந்து அது நீந்துதலோடும். (௮௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மட்குட) ===
: <b> மட்குட மல்லன மதியின் வெள்ளிய || <FONT COLOR="FF 63 47 "> மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய </FONT></b>
: <b> கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் || <FONT COLOR="FF 63 47 "> கள் குடம் கன்னியர் இருவரோடு உடன் </FONT></b>
: <b> துட்கென யாவரு நடுங்கத் தூய்மையி || <FONT COLOR="FF 63 47 "> துட்கு என யாவரும் நடுங்க தூய்மை இல் </FONT></b>
: <b> லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். (937) || <FONT COLOR="FF 63 47 "> உட்கு உடை களி மகன் ஒருவன் தோன்றினான். (௮௭) </FONT></b>
=== (தோன்றிய) ===
: <b> தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது || <FONT COLOR="FF 63 47 "> தோன்றிய புண் செய் வேலவற்கு தூ மது </FONT></b>
: <b> வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை || <FONT COLOR="FF 63 47 "> வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை </FONT></b>
: <b> யூன்றி வாய்மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் </FONT></b>
: <b> கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. (938) || <FONT COLOR="FF 63 47 "> கான்றிடும் கதிர் மதி இரண்டு போன்றவே. (௮௮) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (அழலம்) ===
: <b> அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் || <FONT COLOR="FF 63 47 "> அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர </FONT></b>
: <b> சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் </FONT></b>
: <b> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் || <FONT COLOR="FF 63 47 "> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் </FONT></b>
: <b> மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். (939) || <FONT COLOR="FF 63 47 "> மழலை சொற்களின் வைது இவை கூறினான். (௮௯) </FONT></b>
=== (புடைத்தென்) ===
: <b> புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் || <FONT COLOR="FF 63 47 "> புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் </FONT></b>
: <b> கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் || <FONT COLOR="FF 63 47 "> கடுக்க பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் </FONT></b>
: <b> றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி || <FONT COLOR="FF 63 47 "> தடம் கை மீளிமை தாங்குமின் அன்று எனின் </FONT></b>
: <b> னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். (940) || <FONT COLOR="FF 63 47 "> உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான். (௯௦) </FONT></b>
==பாடல்: 91-95==
<b><big>(வேறு)</big></b>
=== (நல்வினை) ===
: <b> நல்வினை யொன்று மிலாதவ னான்மறை || <FONT COLOR="FF 63 47 "> நல் வினை ஒன்றும் இலாதவன் நால் மறை </FONT></b>
: <b> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே </FONT></b>
: <b> செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் || <FONT COLOR="FF 63 47 "> செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று </FONT></b>
: <b> றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். (941) || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான். (௯௧) </FONT></b>
=== (மீண்டவ) ===
: <b> மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> னீண்டிய தோழரொ டெய்தின னாகி || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மாண்ட வெயிற்றெகி னம்மற மல்லது || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான். (942) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
5s6twmestmx0bntenw2d9g11rwvqodz
1832073
1832068
2025-06-16T03:30:18Z
Meykandan
544
/* பாடல்: 91-95 */
1832073
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> வேள்வியின் உண்டி விலக்கிய நீவிர்கள் </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> நீள் கயம் பாயந்து அது நீந்துதலோடும். (௮௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மட்குட) ===
: <b> மட்குட மல்லன மதியின் வெள்ளிய || <FONT COLOR="FF 63 47 "> மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய </FONT></b>
: <b> கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் || <FONT COLOR="FF 63 47 "> கள் குடம் கன்னியர் இருவரோடு உடன் </FONT></b>
: <b> துட்கென யாவரு நடுங்கத் தூய்மையி || <FONT COLOR="FF 63 47 "> துட்கு என யாவரும் நடுங்க தூய்மை இல் </FONT></b>
: <b> லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். (937) || <FONT COLOR="FF 63 47 "> உட்கு உடை களி மகன் ஒருவன் தோன்றினான். (௮௭) </FONT></b>
=== (தோன்றிய) ===
: <b> தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது || <FONT COLOR="FF 63 47 "> தோன்றிய புண் செய் வேலவற்கு தூ மது </FONT></b>
: <b> வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை || <FONT COLOR="FF 63 47 "> வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை </FONT></b>
: <b> யூன்றி வாய்மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் </FONT></b>
: <b> கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. (938) || <FONT COLOR="FF 63 47 "> கான்றிடும் கதிர் மதி இரண்டு போன்றவே. (௮௮) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (அழலம்) ===
: <b> அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் || <FONT COLOR="FF 63 47 "> அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர </FONT></b>
: <b> சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் </FONT></b>
: <b> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் || <FONT COLOR="FF 63 47 "> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் </FONT></b>
: <b> மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். (939) || <FONT COLOR="FF 63 47 "> மழலை சொற்களின் வைது இவை கூறினான். (௮௯) </FONT></b>
=== (புடைத்தென்) ===
: <b> புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் || <FONT COLOR="FF 63 47 "> புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் </FONT></b>
: <b> கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் || <FONT COLOR="FF 63 47 "> கடுக்க பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் </FONT></b>
: <b> றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி || <FONT COLOR="FF 63 47 "> தடம் கை மீளிமை தாங்குமின் அன்று எனின் </FONT></b>
: <b> னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். (940) || <FONT COLOR="FF 63 47 "> உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான். (௯௦) </FONT></b>
==பாடல்: 91-95==
<b><big>(வேறு)</big></b>
=== (நல்வினை) ===
: <b> நல்வினை யொன்று மிலாதவ னான்மறை || <FONT COLOR="FF 63 47 "> நல் வினை ஒன்றும் இலாதவன் நால் மறை </FONT></b>
: <b> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே </FONT></b>
: <b> செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் || <FONT COLOR="FF 63 47 "> செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று </FONT></b>
: <b> றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். (941) || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான். (௯௧) </FONT></b>
=== (மீண்டவ) ===
: <b> மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ || <FONT COLOR="FF 63 47 "> மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன் </FONT></b>
: <b> னீண்டிய தோழரொ டெய்தின னாகி || <FONT COLOR="FF 63 47 "> ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி </FONT></b>
: <b> மாண்ட வெயிற்றெகி னம்மற மல்லது || <FONT COLOR="FF 63 47 "> மாண்ட எயிற்று எகினம் மறம் அல்லது </FONT></b>
: <b> காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான். (942) || <FONT COLOR="FF 63 47 "> காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான். (௯௨) </FONT></b>
=== (நாயுடம்) ===
: <b> நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக் || <FONT COLOR="FF 63 47 "> நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி </FONT></b>
: <b> காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர் || <FONT COLOR="FF 63 47 "> காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர் </FONT></b>
: <b> சேயுடம் பெய்துவை செல்கதி மந்திரம் || <FONT COLOR="FF 63 47 "> சேய் உடம்பு எய்துவை செல் கதி மந்திரம் </FONT></b>
: <b> நீயுடம் பட்டு நினைமதி யென்றான். (943) || <FONT COLOR="FF 63 47 "> நீ உடம்பட்டு நினைமதி என்றான். (௯௩) </FONT></b>
=== ((என்றலுந்) ===
: <b> என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ் || <FONT COLOR="FF 63 47 "> என்றலும் தன் செவி ஓர்த்து இரு கண்களும் </FONT></b>
: <b> சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி || <FONT COLOR="FF 63 47 "> சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி </FONT></b>
: <b> யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும் </FONT></b>
: <b> குன்றனை யான்பதங் கூற வலித்தான். (944) || <FONT COLOR="FF 63 47 "> குன்று அனையான் பதம் கூற வலித்தான். (௯௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நற்செய்கை) ===
: <b> நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின் || <FONT COLOR="FF 63 47 "> நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின் </FONT></b>
: <b> முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து || <FONT COLOR="FF 63 47 "> முன் செய்த வினையின் நீங்கி நல் வினை விளைக்கும் வித்து </FONT></b>
: <b> மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ || <FONT COLOR="FF 63 47 "> மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ </FONT></b>
: <b> தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான். (945) || <FONT COLOR="FF 63 47 "> தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான். (௯௫) </FONT></b>
==பாடல்: 96-100==
=== (உறுதிமுன்) ===
: <b> உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில் || <FONT COLOR="FF 63 47 "> உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் </FONT></b>
: <b> மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத் || <FONT COLOR="FF 63 47 "> மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து </FONT></b>
: <b> திறுகனீ இறைவன் சொன்ன வைம்பத வமிர்த முண்டாற் || <FONT COLOR="FF 63 47 "> இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம் பதம் அமிர்தம் உண்டால் </FONT></b>
: <b> பெறுதிநற் கதியை யென்று பெருநவை யகற்றி னானே. (946) || <FONT COLOR="FF 63 47 "> பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே. (௯௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
gsd44q7rgoqu5lm2o69lo302usu75i8
1832086
1832073
2025-06-16T04:23:33Z
Meykandan
544
/* பாடல்: 96-100 */
1832086
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> வேள்வியின் உண்டி விலக்கிய நீவிர்கள் </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> நீள் கயம் பாயந்து அது நீந்துதலோடும். (௮௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மட்குட) ===
: <b> மட்குட மல்லன மதியின் வெள்ளிய || <FONT COLOR="FF 63 47 "> மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய </FONT></b>
: <b> கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் || <FONT COLOR="FF 63 47 "> கள் குடம் கன்னியர் இருவரோடு உடன் </FONT></b>
: <b> துட்கென யாவரு நடுங்கத் தூய்மையி || <FONT COLOR="FF 63 47 "> துட்கு என யாவரும் நடுங்க தூய்மை இல் </FONT></b>
: <b> லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். (937) || <FONT COLOR="FF 63 47 "> உட்கு உடை களி மகன் ஒருவன் தோன்றினான். (௮௭) </FONT></b>
=== (தோன்றிய) ===
: <b> தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது || <FONT COLOR="FF 63 47 "> தோன்றிய புண் செய் வேலவற்கு தூ மது </FONT></b>
: <b> வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை || <FONT COLOR="FF 63 47 "> வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை </FONT></b>
: <b> யூன்றி வாய்மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் </FONT></b>
: <b> கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. (938) || <FONT COLOR="FF 63 47 "> கான்றிடும் கதிர் மதி இரண்டு போன்றவே. (௮௮) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (அழலம்) ===
: <b> அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் || <FONT COLOR="FF 63 47 "> அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர </FONT></b>
: <b> சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் </FONT></b>
: <b> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் || <FONT COLOR="FF 63 47 "> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் </FONT></b>
: <b> மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். (939) || <FONT COLOR="FF 63 47 "> மழலை சொற்களின் வைது இவை கூறினான். (௮௯) </FONT></b>
=== (புடைத்தென்) ===
: <b> புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் || <FONT COLOR="FF 63 47 "> புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் </FONT></b>
: <b> கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் || <FONT COLOR="FF 63 47 "> கடுக்க பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் </FONT></b>
: <b> றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி || <FONT COLOR="FF 63 47 "> தடம் கை மீளிமை தாங்குமின் அன்று எனின் </FONT></b>
: <b> னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். (940) || <FONT COLOR="FF 63 47 "> உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான். (௯௦) </FONT></b>
==பாடல்: 91-95==
<b><big>(வேறு)</big></b>
=== (நல்வினை) ===
: <b> நல்வினை யொன்று மிலாதவ னான்மறை || <FONT COLOR="FF 63 47 "> நல் வினை ஒன்றும் இலாதவன் நால் மறை </FONT></b>
: <b> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே </FONT></b>
: <b> செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் || <FONT COLOR="FF 63 47 "> செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று </FONT></b>
: <b> றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். (941) || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான். (௯௧) </FONT></b>
=== (மீண்டவ) ===
: <b> மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ || <FONT COLOR="FF 63 47 "> மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன் </FONT></b>
: <b> னீண்டிய தோழரொ டெய்தின னாகி || <FONT COLOR="FF 63 47 "> ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி </FONT></b>
: <b> மாண்ட வெயிற்றெகி னம்மற மல்லது || <FONT COLOR="FF 63 47 "> மாண்ட எயிற்று எகினம் மறம் அல்லது </FONT></b>
: <b> காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான். (942) || <FONT COLOR="FF 63 47 "> காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான். (௯௨) </FONT></b>
=== (நாயுடம்) ===
: <b> நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக் || <FONT COLOR="FF 63 47 "> நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி </FONT></b>
: <b> காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர் || <FONT COLOR="FF 63 47 "> காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர் </FONT></b>
: <b> சேயுடம் பெய்துவை செல்கதி மந்திரம் || <FONT COLOR="FF 63 47 "> சேய் உடம்பு எய்துவை செல் கதி மந்திரம் </FONT></b>
: <b> நீயுடம் பட்டு நினைமதி யென்றான். (943) || <FONT COLOR="FF 63 47 "> நீ உடம்பட்டு நினைமதி என்றான். (௯௩) </FONT></b>
=== ((என்றலுந்) ===
: <b> என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ் || <FONT COLOR="FF 63 47 "> என்றலும் தன் செவி ஓர்த்து இரு கண்களும் </FONT></b>
: <b> சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி || <FONT COLOR="FF 63 47 "> சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி </FONT></b>
: <b> யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும் </FONT></b>
: <b> குன்றனை யான்பதங் கூற வலித்தான். (944) || <FONT COLOR="FF 63 47 "> குன்று அனையான் பதம் கூற வலித்தான். (௯௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நற்செய்கை) ===
: <b> நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின் || <FONT COLOR="FF 63 47 "> நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின் </FONT></b>
: <b> முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து || <FONT COLOR="FF 63 47 "> முன் செய்த வினையின் நீங்கி நல் வினை விளைக்கும் வித்து </FONT></b>
: <b> மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ || <FONT COLOR="FF 63 47 "> மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ </FONT></b>
: <b> தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான். (945) || <FONT COLOR="FF 63 47 "> தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான். (௯௫) </FONT></b>
==பாடல்: 96-100==
=== (உறுதிமுன்) ===
: <b> உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில் || <FONT COLOR="FF 63 47 "> உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் </FONT></b>
: <b> மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத் || <FONT COLOR="FF 63 47 "> மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து </FONT></b>
: <b> திறுகனீ இறைவன் சொன்ன வைம்பத வமிர்த முண்டாற் || <FONT COLOR="FF 63 47 "> இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம் பதம் அமிர்தம் உண்டால் </FONT></b>
: <b> பெறுதிநற் கதியை யென்று பெருநவை யகற்றி னானே. (946) || <FONT COLOR="FF 63 47 "> பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே. (௯௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
===(மனத்திடை)===
: <b> மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்தும் || <FONT COLOR="FF 63 47 "> மனத்து இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும் </FONT></b>
: <b> நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி || <FONT COLOR="FF 63 47 "> நினைத்திடு நின் கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி </FONT></b>
: <b> யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற் || <FONT COLOR="FF 63 47 "> எனைப் பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு </FONT></b>
: <b> கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே. (947) || <FONT COLOR="FF 63 47 "> அனைப்பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே. (௯௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பாடுபாணி) ===
: <b> பாடு பாணி முகமெனும் பான்மையி || <FONT COLOR="FF 63 47 "> பாடு பாணி முகம் எனும் பான்மையின் </FONT></b>
: <b> னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற் || <FONT COLOR="FF 63 47 "> ஓடியாங்கு ஒர் உயர் வரை உச்சி மேல் </FONT></b>
: <b> கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந் || <FONT COLOR="FF 63 47 "> ஊடி கோலம் குயிற்றி படம் களைந்து </FONT></b>
: <b> தாடு கூத்தரி னையெனத் தோன்றினான். (948) || <FONT COLOR="FF 63 47 "> ஆடு கூத்தரின் ஐ எனத் தோன்றினான். (௯௮) </FONT></b>
=== (ஞாயில்) ===
: <b> ஞாயிற் சூடிய நன்னெடும் பொன்னகர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஞாயில் சூடிய நன் நெடும் பொன் நகர் </FONT></b>
: <b> கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல் </FONT></b>
: <b> வேயி னன்னமென் றோளியர் தோன்றியங் || <FONT COLOR="FF 63 47 "> வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு </FONT></b>
: <b> காயி னார்பரி யாள மடைந்ததே. (949) || <FONT COLOR="FF 63 47 "> ஆயினார் பரியாளம் அடைந்ததே. (௯௯) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மிடைந்த) ===
: <b> மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற் || <FONT COLOR="FF 63 47 "> மிடைந்த மா மணிமேகலை ஏந்து அல்குல் </FONT></b>
: <b> றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத் || <FONT COLOR="FF 63 47 "> தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து </FONT></b>
: <b> தடைந்த சாய லரம்பையர் தம்முழை || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த சாயல் அரம்பையர் தம்முழை </FONT></b>
: <b> மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான். (950) || <FONT COLOR="FF 63 47 "> மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான். (௧௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]]||:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]||:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]||:[[4. குணமாலையார் இலம்பகம்]]||:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
2liuxdft5rixruliskhwek0xxtyjqhs
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/116
250
617716
1831998
1831130
2025-06-15T12:49:25Z
Booradleyp1
1964
1831998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| திருவாதி குடி || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 57
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் ஆதிகுடிதான் இது)
|-
| திருவாமாத்தூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 718
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலுள்ளது)
|-
| திருவாய்ப்பாடி || — || சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/105
|-
| திருவாயம்பாடி || — || கொல்லம் 410 (கி.பி. 1234) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/65
|-
| திருவாரூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 485
|-
| திருவாலங்காடு || — || — || S.I.I. Vol. V No. 879
|-
| திருவாலந்துறை || பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 138
|-
| திருவாவணம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 95
|-
| திருவான்பட்டி || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. v No. 225
|-
| திருவான்மியூர் || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-24
|-
| திருவான்மூர் || கம்பராமன் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. xii No. 106
|-
| திருவானாங்கூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xix No. 267
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், மாயவரம் வட்டம் ஆநாங்கூர் என்ற ஊரே திரு என்ற அடைமொழியுடன் இவ்வாறு வழங்கப்படுகிறது)
|-
| திருவானைக்கா || — || — || S.I.I. Vol. iv No. 422
|-
| திருவானைமலை || சுந்தரசோழ பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. xiv No. 169
|-
| colspan=4|(மதுரை மாவட்டம், மதுரை வட்டத்தைச் சார்ந்த ஆனைமலையே திரு என்ற அடைமொழியுடன் இவ்வாறு வழங்கப்படுகிறது)<noinclude>
|}</noinclude>
3mce01kepylaicnny7qdn99w2ecfk3e
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/117
250
617723
1831997
1831131
2025-06-15T12:48:08Z
Booradleyp1
1964
1831997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| திருவிசலூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 135
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ளது)
|-
| திருவிடவந்தை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. iii No. PT. iii No. 125
|-
| colspan=4|(இப்பொழுது திருவடந்தை என வழங்கப்படுகிறது)
|-
| திருவிசைக்கழி || — || — || S.I.I. Vol. xiii No. 19
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டத்திலுள்ளது)
|-
| திருவிடைக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. viii No. 198
|-
| திருவிடைக் குளம் || — || — || S.I.I. Vol. xxiii No. 388
|-
| திருவிடைக்கோடு || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-79
|-
| திருவிடைமருதூர் || விக்கிரமசோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. v No. 694
|-
| colspan=4|(கி.பி. 944-45 ஆம் ஆண்டு S.I.I. Vol. xxiii No. 195A R No. 195 of 1907 கல்வெட்டில் திருவிடைமருது எனக் குறிக்கப்பட்டுள்ளது)
|-
| திருவிடை நெறி || குலசேகர தேவர் || — || புது எண் 443
|-
| colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டத்திலுள்ள திருவிடையாபட்டி என்ற ஊர்ப் பெயருக்கும் இப்பெயருக்கும் தொடர்பு உள்ளது)
|-
| திருவிதான்கோடு || — || கொல்வம் 411 கி.பி. 1235 || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-3<noinclude>
|}</noinclude>
j8l9yhqgf6z6h0vfiynoio0lf72mk4n
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/118
250
617733
1831999
1831132
2025-06-15T12:50:35Z
Booradleyp1
1964
1831999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| திருவிந்தளூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. viii No. 478
|-
| திருவிரபூண்டி || — || — || S.I.I. Vol. xxiii No. 355
|-
| திருவிராமிஸ்வரம் || இராஜகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 137
|-
| colspan=4|(தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலுள்ளது)
|-
| திருவிரிஞ்சிபுரம் || — || சகாப்தம் 1418 || S.I.I. Vol. v No. 44
|-
| colspan=4|(விரிஞ்சிபுரம் என்ற ஊர்ப் பெயர் திரு என்ற அடைமொழியுடன் வழங்கப்பட்டது)
|-
| திருவிழிமிழலை || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 46
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ளது)
|-
| திருவிற்பெரும்பேடு || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 508
|-
| திருவுன்நியூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 179
|-
| திருவூறல் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. iii PT. iii No. 166
|-
| திருவெண்காடு || வீர ராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. v No. 976
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டத்திலுள்ளது)
|-
| திருவெண்ணைய் நல்லூர் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xii No. 140
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது)
|-
| திருவெள்ளறை || இராஜாதி தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. iv No. 537
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ளது}
|-
| திருவெள்ளியங்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 355
|-
| திருவேங்கை வாயில் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 26 || புது எண் 100
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது. இன்று திருவேங்கவாசல் என்று வழங்கப்படுகிறது)
|-
| திருவேட்பூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 191<noinclude>
|}</noinclude>
m8v8o0yx94f1akb4lqfzwh7p2ptb9nz
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/119
250
617739
1832000
1831133
2025-06-15T12:52:20Z
Booradleyp1
1964
1832000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| திருவேதிகுடி || கோஇராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 624
|-
| colspan=4|(தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது)
|-
| திருவேள்விக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xiii No.258
|-
| colspan=4|(S.I.I. Vol. xxiii No. 490 AR No. 495 of 1907 கி.பி. 1121-23 கல்வெட்டில் திருவேழ்வக்குடி எனக் கூறப்பட்டுள்ளது)
|-
| திருவேளுர் || — || — || S.I.I. Vol. vi No. 251
|-
| திருவைய்கா || நந்தவர்மராஜர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. xii No. 58
|-
| colspan=4|(தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்திலுள்ள திருவைகாவூர் தான் இது)
|-
| திருவையாறு || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 512
|-
| திருவொத்தூர் || இராஜாதிராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 84
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், செய்யார் வட்டத்திலுள்ளது)
|-
| திருவொற்றியூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 1354
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை வட்டத்திலுள்ளது)
|-
| திரைமூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. iii PT. iii No. 124
|-
| திரையநேரி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 407
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள தென்னேரியே இந்த ஊர் என்று எண்ண இடமளிக்கிறது)
|-
| திரையனுர் || — || — || S.I.I. Vol. vii No. 400
|-
| தில்லை || — || — || S.I.I. Vol. iv No. 225
|-
| தில்லை நாயகநல்லூர் || பராக்ரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 52
|-
| தில்லைவனம் || — || — || S.I.I. Vol. viii No. 712
|-
| colspan=4|(தில்லை, தில்லை வனம் ஆகியவையெல்லாம் இன்றைய சிதம்பரமே)<noinclude>
|}</noinclude>
4n8fbh1eiazxi98xr0bi3idafz1kypz
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/120
250
617743
1832001
1831134
2025-06-15T12:53:31Z
Booradleyp1
1964
1832001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தீட்டாத்தூர் || கோப்பர கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vi No. 286
|-
| துஞ்சலூர் || — || — || S.I.I. Vol. v No. 305
|-
| துஞ்சனூர் || — || — || S.I.I. Vol. v No. 301
|-
| துவராபதிநாடு || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. viii No. 417
|-
| துளார் || — || — || S.I.I. Vol. iii P. iii No. 205
|-
| துறுமா || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தூர்வாசபுரம் என்ற பெயரோடு இந்தப் பெயருக்கு உள்ள ஒற்றுமை ஆய்வுக்குரியது)
|-
| துறுமாநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 33 || புது எண் 638
|-
| துறுமுண்டூர் || — || — || S.I.I. Vol. viii No. 478
|-
| துறையூர் || இராசராசதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. viii No. 337
|-
| தூக்கிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. viii No. 509
|-
| தூஞாடு || இராஜராஜதேவர் || — || S.I.I. Vol. iii PT. I No. 15
|-
| தூவேதிமங்கலம் || — || — || S.I.I. Vol. xiii No. 69
|-
| தூவேலிமங்கலம் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 22 || S.I.I. Vol. viii No. 627
|-
| தெங்கம்பூண்டி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| தெஞ்சகங்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 13 || புது எண் 107
|-
| colspan=4|(புதுக்கோட்டை குளத்தூர் வட்டத்திலுள்ள தென்னங்குடியே அன்று இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது)
|-
| தெய்வப்புலியூர் || — || — || S.I.I. Vol. v No. 300
|-
| தெரிசனங்கோப்பு || — || கொல்லம் 800 (கி.பி. 1623) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-59
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இதே பெயருடன் உள்ளது)<noinclude>
|}
க—8</noinclude>
lh8n3ybu8xc1spcbr6n41sfv7tb7cff
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/121
250
617744
1832048
1831135
2025-06-16T01:33:36Z
Booradleyp1
1964
1832048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"
|-</noinclude>{{nop}}
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தெவணப்பள்ளி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. iv No. 391
|-
| தெள்ளாறு || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 76
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது)
|-
| தென்னையூர் || — || சகாப்தம் 1354 || S.I.I. Vol. i No. 54
|-
| colspan=4|(வேலூரையடுத்த தெள்ளூர் என்பது இவ்வூராக இருக்கலாம்)
|-
| தென்காசி || — || சகாப்தம் 1710 || தெ. இ. கோ. சா. 1099
|-
| தென் கொற்றன் குடி || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| தென்கோடு || — || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153
|-
| தென்கிறு வாயில் நாடு || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25
|-
| தென்திருப்பூவணம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240
|-
| colspan=4|(அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது}
|-
| தென்திருமாலிருஞ்சோலை || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 72
|-
| தென் திருவரங்கம் || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-35
|-
| தென்பனங்காடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 476
|-
| தென்பாணன்பாடி || கோவிராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 683
|-
| தென்வாய்யூர் || — || — || புது எண் 1119
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தெம்மாவூர் என்ற ஊரே அக்காலத்தில் இப்பெயர் பெற்றிருந்தது; புது. எண் 197 இல் தென்வாவும்தொவூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)<noinclude>
|}</noinclude>
9f1evyjx4zm3yw5lc2u73e3z6m868kf
1832054
1832048
2025-06-16T01:39:19Z
Booradleyp1
1964
1832054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தெவணப்பள்ளி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. iv No. 391
|-
| தெள்ளாறு || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 76
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது)
|-
| தென்னையூர் || — || சகாப்தம் 1354 || S.I.I. Vol. i No. 54
|-
| colspan=4|(வேலூரையடுத்த தெள்ளூர் என்பது இவ்வூராக இருக்கலாம்)
|-
| தென்காசி || — || சகாப்தம் 1710 || தெ. இ. கோ. சா. 1099
|-
| தென் கொற்றன் குடி || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| தென்கோடு || — || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153
|-
| தென்கிறு வாயில் நாடு || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25
|-
| தென்திருப்பூவணம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240
|-
| colspan=4|(அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது}
|-
| தென்திருமாலிருஞ்சோலை || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 72
|-
| தென் திருவரங்கம் || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-35
|-
| தென்பனங்காடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 476
|-
| தென்பாணன்பாடி || கோவிராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 683
|-
| தென்வாய்யூர் || — || — || புது எண் 1119
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தெம்மாவூர் என்ற ஊரே அக்காலத்தில் இப்பெயர் பெற்றிருந்தது; புது. எண் 197 இல் தென்வாவும்தொவூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)<noinclude>
|}</noinclude>
ry2ns846q78q1kh0yygsecdf8ihbg6i
1832055
1832054
2025-06-16T01:42:47Z
Booradleyp1
1964
1832055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தெவணப்பள்ளி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 20 || S.I.I. Vol. iv No. 391
|-
| தெள்ளாறு || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 76
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது)
|-
| தென்னையூர் || — || சகாப்தம் 1354 || S.I.I. Vol. i No. 54
|-
| colspan=4|(வேலூரையடுத்த தெள்ளூர் என்பது இவ்வூராக இருக்கலாம்)
|-
| தென்காசி || — || சகாப்தம் 1710 || தெ. இ. கோ. சா. 1099
|-
| தென் கொற்றன் குடி || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| தென்கோடு || — || கொல்லம் 646 (கி.பி. 1470) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-153
|-
| தென்கிறு வாயில் நாடு || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 25
|-
| தென்திருப்பூவணம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xiv No. 240
|-
| colspan=4|(அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ளது}
|-
| தென்திருமாலிருஞ்சோலை || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 72
|-
| தென் திருவரங்கம் || — || சுமார் 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-35
|-
| தென்பனங்காடு || சுந்தரபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 2 || புது எண் 476
|-
| தென்பாணன்பாடி || கோவிராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 683
|-
| தென்வாய்யூர் || — || — || புது எண் 1119
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ள தெம்மாவூர் என்ற ஊரே அக்காலத்தில் இப்பெயர் பெற்றிருந்தது; புது. எண் 197 இல் தென்வாவும்தொவூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)<noinclude>
|}</noinclude>
qkxd67uj7iom4ora45jlypffmkjbusg
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/122
250
617772
1832049
1831136
2025-06-16T01:34:48Z
Booradleyp1
1964
1832049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தென் வாரி நாடு || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. xix No. 439
|-
| தென்னூர் || ஆதித்த வன்மர் || கொல்லம் 734 (கி.பி. 1558) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/60
|-
| தேர்க்காட்டூர் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 3 || புது எண் 637
|-
| தேரூர் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/220
|-
| தேவர்கணாயக நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 166
|-
| தேவூர் நாடு || சுந்தர பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xvii No. 561
|-
| தையூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 180
|-
| தொட்டியம் || — || — || S.I.I. Vol. xiii No. 329
|-
| தொடுபளூவூர் நாடு || வீர ராஜேந்திரசோழதேவன் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 425
|-
| தொண்டப்பாடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 31 || S.I.I. Vol. v No. 648
|-
| தொண்டி நாடு || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. v No. 680
|-
| தொண்டூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 80
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டத்திலுள்ளது)
|-
| தொண்டைமண்டலம் || — || — || S.I.I. Vol. xix No. 81
|-
| தொண்டைமான் நல்லூர் || — || — || S.I.I. Vol. xvii No. 133
|-
| தொண்டைமான் பேராற்றூர் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 34 || S.I.I. Vol. viii No. 529
|-
| தொரூபம் || — || கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-152
|-
| தொழுகூர் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205<noinclude>
|}</noinclude>
mgbe6z04c5w8cu6o560hcmwaiwdylbw
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/123
250
617773
1832050
1831137
2025-06-16T01:35:46Z
Booradleyp1
1964
1832050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| தொழுவூர் || கோப்பரகேசரி வன்மர் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxiii No. 334
|-
| தொறுப்பாடி || பராக்கிரம பாண்டியதேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 125
|-
| தொறுவன் காரணை || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 6
|-
| தோவாளை || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62
|-
| நங்கை குளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/62
|-
| நட்டுவாய்க்குடி || — || — || S.I.I. Vol. vii N0. 96
|-
| நடுவில்நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 989
|-
| நடுவில் மண்டலம் || — || சகாப்தம் 1292 || S.I.I. Vol. viii No. 484
|-
| நந்தி நல்லூர் || இராசராச தேவர் || ஆட்சியாண்டு 14 (கி.பி. 1229-30) || S.I.I. Vol. xvi No. 551
|-
| நந்திப்பன மங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xix No. 320
|-
| நந்திபுரம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 25 (கி.பி. 931-32) || S.I.I. Vol. xvii No. 483
|-
| நந்தி வர்ம மங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. iii PT. iii No. 98
|-
| நம்பன் காரை || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| நம்பிகுளம் || — || கொல்லம் 670 (கி.பி. 1494) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-62<noinclude>
|}</noinclude>
h560kc81ds4bb6qsz68olvvcvy7y26c
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/124
250
617776
1832051
1831138
2025-06-16T01:36:48Z
Booradleyp1
1964
1832051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| நயினார் கோணம் || — || கொல்லம் 916 (கி.பி. 1740) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969/42
|-
| நரசிங்கசதுர்வேதிமங்கலம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. iv No. 83
|-
| நரசிங்க மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 106
|-
| நல்லாடி || — || கி.பி. 1126-27 || S.I.I. Vol. xxiii No. 276
|-
| நல்லாம்பிள்ளைப்பெற்றார் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-141
|-
| colspan=4|(இதே பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்திலும் ஓர் ஊர் இருக்கிறது)
|-
| நல்லாலி || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 160
|-
| நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 540
|-
| நல்லூர்ச்சேரி || — || — || S.I.I. Vol. vi No. 31
|-
| நல்லூர் புதுக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. vii No. 440
|-
| நறையூர் நாடு || கோப்பரகேசரி || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxiii No. 258
|-
| நாகங்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xix No. 309
|-
| நாங்கூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 16
|-
| நாஞ்சி நாடு || — || கொல்லம் 724 (கி.பி. 1548) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/154
|-
| நாட்டாமங்கலம் || கோப்பர கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. v No. 656
|-
| நாட்டாசேரி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1120-21) || S.I.I. Vol. xxiii No. 293
|-
| நாட்டார் மங்கலம் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. ii. No. 25
|-
| நாடறி புகழ் நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 632<noinclude>
|}</noinclude>
kckd8d5wyiqq5z83ssc3u7zqmw407o4
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/125
250
617786
1832052
1831139
2025-06-16T01:37:42Z
Booradleyp1
1964
1832052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| நாநலூர் || —|| — || S.I.I. Vol. viii No. 585
|-
| நாராயண காஞ்சிப்பட்டி || — || — || தெ. இ. கோ. சா. 1113
|-
| நாராயணபுரம் || — || சகாப்தம் 1475 || S.I.I. Vol. viii No. 485
|-
| நாரைபாடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| நால்கூர் || கோச்சடைய மாறர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 62
|-
| நாலூர் || இராஜ கேசரி பந்மர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. xiii No. 309
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ளது)
|-
| நாவகுறுச்சி || — || — || S.I.I. Vol. vii No. 145
|-
| நாவலூர் || — || — || S.I.I. Vol. ii PT. vi No. 95
|-
| நாவற்பாக்கம் || இராசநாராயணன் சம்புவராயர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. vii No. 106
|-
| நாவற்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 148
|-
| நானாந்தூர் || — || — || S.I.I. Vol. xiii No. 77
|-
| நிகிரிலி சோழச்சருப்பேதி மங்கலம் || சுந்தரசோழ பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiv No. 137
|-
| நித்த விநோத மங்கலம் || இராஜராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. viii No. 197
|-
| நித்த வினோத வளநாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. iv No. 83
|-
| நிம்மணி || — || — || S.I.I. Vol. v No. 258
|-
| நிரந்தனூர் || — || கி.பி. 1292-93 || S.I.I. Vol. xxiii No. 588<noinclude>
|}</noinclude>
qu6d2r7hioqraobt461uozjszt2m8t8
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/126
250
617797
1832056
1831140
2025-06-16T01:44:57Z
Booradleyp1
1964
1832056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| நிருபசேகர நல்லூர் || — || கொல்லம் 320 (கி. பி. 1144) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/146
|-
| நிருப சேகர வள நல்லூர் || பாண்டியன் மாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 5 (சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-224
|-
| நின்றையூர் || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716
|-
| நின்றையூர் நாடு || வீரகண்ட கோபால தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1294-95) || S.I.I. Vol. xvii No. 716
|-
| நீர்ப்பழனி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 10 || புது எண். 10
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது).
|-
| நீர்மடையூர் || — || — || S.I.I. Vol. v No. 302
|-
| நுங்கம்பாக்கம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| நெச்சுற நாடு || சுந்தர சோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 307
|-
| நெடுங்களம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 42
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இவ்வூர் திரு என்ற அடைமொழியுடன் திருநெடுங்களம் என வழங்கப்படுகிறது.)
|-
| நெடுங்குன்றநாடு || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79
|-
| நெடுங்குன்றம் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 79
|-
| நெடுமணல் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. ii PT. i No. 9
|-
| நெய்தல் வாயில் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. viii No. 32
|-
| நெய்யாடற்பாக்கம் || வீரராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 426
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் நெய்யாடிப்பாக்கம் என்ற பெயருடன் வழங்கப்படுகிறது. நெய்யாற்றுப்பாக்கம் என்று S.I.I. Vol. vii No. 425 கல்வெட்டில் காணப்படுகிறது)
|-
| நெரிஞ்சிக்குடி || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || புது எண். 20<noinclude>
|}</noinclude>
1br4iymdz26q1etp275zj9av4bnua8r
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/127
250
617815
1832057
1831141
2025-06-16T01:46:09Z
Booradleyp1
1964
1832057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| நெல்லித் தொழ || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 19
|-
| நெல்வாய்ப்பள்ளி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iii PT. i No. 22
|-
| நெல் வாயில் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 8 || புது எண். 269
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திரு மெய்யம் வட்டத்திலுள்ள நெய்வாசல் என்ற பெயருக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என அறிய வேண்டும்)
|-
| நெல்வேலி || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 51
|-
| நெல் வேலி நாடு || கோப்பரகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 51
|-
| நெற்குப்பை || இராஜஇராஜ தேவர் || ஆட்சியாண்டு 26 || S.I.I. Vol. vii No. 152
|-
| நெற்குன்றம் || கோப்பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xii No. 163
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது)
|-
| நென்மலி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xii No. 203
|-
| நேர்வாயில் || — || — || S.I.I. Vol. iii PT. i No. 22
|-
| பங்கள நாடு || — || சகாப்தம் 1262 || S.I.I. Vol. viii No. 89
|-
| பசுமாத்தூர் || — || சகாப்தம் 1404 || S.I.I. Vol. v No. 48
|-
| பஞ்சநதிவாண நல்லூர் || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 247
|-
| பஞ்சாளம் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967-227
|-
| பட்டாலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 197
|-
| படப்பை || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1262) || S.I.I. Vol. xvii No. 491
|-
| படுவூர் || நந்திவர்மர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. xii No. 54
|-
| படுவூர்க் கோட்டம் || — || — || S.I.I. Vol. i No. 53<noinclude>
|}</noinclude>
am45o54sgvt7yk5td6ai9u41kw4jqff
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/128
250
617817
1832058
1831066
2025-06-16T01:47:06Z
Booradleyp1
1964
1832058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| படைவேடு || — || சகாப்தம் 1371 || S.I.I. Vol. i No. 81
|-
| colspan=4|(இன்று படவேடு என்று வழங்கப்படுகிறது)
|-
| பண்டாரவாசல் || — || கொல்லம் 992 (கி.பி. 1753) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/9
|-
| பண்டிதக்குடி || — || — || புது எண். 931
|-
| colspan=4|(புதுக்கோட்டை குளத்தூர் வட்டத்திலுள்ளது)
|-
| பண்ணங்குடிச் சேரி || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 166
|-
| பணக்குடி || பூதலவீரஸ்ரீரவிவன்மர் || கொல்லம் 712 (கி.பி. 1536) || கல். கன். தொகுதி 2. தொ. எ. 1968/189
|-
| பணமங்கலம் || — || — || S.I.I. Vol. ii PT. i No. 5
|-
| பணையம்பட்டி || — || கலியுக சகாப்தம் 4501 || தெ. இ. கோ. சா. 1195
|-
| colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ளது.)
|-
| பத்தாஞ்சேரி கொமபுரம் || வல்லப தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. v No. 298
|-
| பத்திப்பாடி || — || சகாப்தம் 1262 || S.I.I. Vol. viii No. 89
|-
| பந்தண நல்லூர் || இராஜகேசரி வந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xiii No. 212
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ள பந்தநல்லூர் தான் இது)
|-
| பயினூர் || நந்தி விக்ரமபருமர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. xii No. 34
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பையனூர் இது)
|-
| பரங்கிமலை || — || கி.பி. 1887 || செ. மா. க. 1967/205
|-
| பரம்பையூர் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண். 99
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் பரம்பூர் என்று வழங்கப்படுகிறது)<noinclude>
|}</noinclude>
sa2s1uypymze12ncerzkyjtbv28hc1v
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/129
250
617836
1832060
1831065
2025-06-16T01:48:03Z
Booradleyp1
1964
1832060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பரமக்குடி || இராஜேந்திரசோழ தேவர் || கொல்லம் 662 (கி.பி. 1486) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-206
|-
| பரமேசுரமங்கலம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 468
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திலுள்ளது)
|-
| பரவைக்குடி || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 15
|-
| பரவைபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 752
|-
| பராக்கிரம மங்கலம் || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-27
|-
| பராந்தகச் சதுர்வேதி மங்கலம் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 28 || S.I.I. Vol. viii No. 3
|-
| பல்குன்றக் கோட்டம் || — || சகாப்தம் 1262 || S.I.I. Vol. viii No. 89
|-
| பல்லர்புரம் || — || கி.பி. 12 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967-85
|-
| பல்லவ நாராயணபுரம் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 35 (கி.பி. 1212-13) || S.I.I. Vol. xxiii No. 480
|-
| பல்லாபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 538
|-
| colspan=4|(இன்றைய ‘பல்லாவரம்’ இதுவே)
|-
| பவித்திர மாணிக்கவளநாடு || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. vii No. 798
|-
| பழங்கோளூர் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No.71
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலூர் வட்டத்தில் பழங்கோவில் என்று ஓர் ஊர் உள்ளது)<noinclude>
|}</noinclude>
pb89oil6fdico11kjjoox0z0vwfpldj
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/130
250
617841
1832061
1831064
2025-06-16T01:49:02Z
Booradleyp1
1964
1832061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பழவை || — || கி.பி. 1835 || செ. மா. கா. 1967-182
|-
| பழனக்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 307
|-
| பழனி || — || — || S.I.I. Vol. xvii No. 40
|-
| colspan=4|(இன்றும் அதே பெயரில் வழங்கப்படுகிறது)
|-
| பழிசூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. xxiii No. 473
|-
| பழுவூர் || இராஜகேசர்பந்மர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 86
|-
| பழையனூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 2 (கி.பி. 1164 or 1168) || S.I.I. Vol. xvii No. 583
|-
| colspan=4|(திருவாலங்காடு இந்தப் பெயரால் வழங்கப்பட்டது)
|-
| பழையனூர் நாடு || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| பழையாறு || — || — || S.I.I. Vol. xxiii No. 257
|-
| பள்ளி மங்கலம் || — || — || S.I.I. Vol. v No. 367
|-
| பன்றூர் || கோஇராஜராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 158
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சியையடுத்த சிங்கவரம் ‘திருப்பன்றியூர்’ என்றழைக்கப்பட்டமைக்கும் பன்றூர் என்ற பெயருக்கும் தொடர்பு இருக்கலாம்)
|-
| பனங்குடி || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 59
|-
| பனங்குனம் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 59
|-
| பனைப்பாக்கம் || — || சகாப்தம் 1292 || S.I.I. viii No. 484
|-
| பனைந்தார் விளாகம் || — || கொல்லம் 881 (கி.பி. 1705) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1969-21
|-
| பனையூர் || இராஜேந்திரசோழ தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 19
|-
| பாக்கமங்கலம் || — || சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1968-38F<noinclude>
|}</noinclude>
1tccuwkaajqmiku3wk65mah98bztg72
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/131
250
617846
1832113
1831063
2025-06-16T06:08:11Z
Booradleyp1
1964
1832113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பாகூர் || — || சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-128
|-
| பாகனூர் கூற்றம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 51
|-
| பாடி || — || கி.பி. 1835 || செ. மா. க. 1967/182
|-
| பாண்டிமண்டலம் || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. viii No. 417
|-
| பாண்டியனை இருமடி<br>வெற்றி கொண்டசோழச்<br> சதுர்வேதிமங்கலம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. iii PT. i No. 31
|-
| பாண்டையூர்மங்கலம் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. i No. 69
|-
| பாணிகுடி மங்கலம் || — || கி.பி. 1192-93 || S.I.I. Vol. xxiii No. 152
|-
| பாதிரிப்புலியூர் || கோ இராஜராஜகேசரிவர்மர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. vii No. 739
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பாப்புலியூரே இது)
|-
| பாதிரிமருதத்தூர் || கோப்பெருஞ்சிங்கதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xii No. 181
|-
| பாப்பாங்குளம் || — || கொல்லம் 787 (கி.பி. 1610) || S.I.I. Vol. xxii No. 122
|-
| பாரதியக்குடி || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 30 (கி.பி. 936-37) || S.I.I. Vol. xxii No. 258
|-
| பாரையூரகம் || — || கி.பி. 13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/44
|-
| பால்புலம் || சோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 934-35) || S.I.I. Vol. xvii No. 507
|-
| பாலகோடு || — || கொல்லம் 411 (கி.பி. 1235) || கன். கல். தொகுதி 4 தொ. எ. 1969-3<noinclude>
|}</noinclude>
npoz0mqhnh2prvst7beqh63ypbyohad
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/132
250
617855
1832114
1831062
2025-06-16T06:09:11Z
Booradleyp1
1964
1832114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பாலையூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. ii PT. i No. 4
|-
| பாலைவாயில் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 16 (கி.பி. 1192-93) || S.I.I. Vol. xxiii No. 392
|-
| பாளூர் || — || — || S.I.I. Vol. ii PT. ii No. 36
|-
| பாறைச்சாலை || — || சுமார் கி.பி. 16, 17 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969/87
|-
| பிச்சிப்பாக்கம் || வீரஸ்ரீ சரவண உடையார் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. viii No. 487
|-
| பிடங்குடி || — || — || S.I.I. Vol. v No. 394
|-
| பிரம்பூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/183
|-
| colspan=4|(இன்று பெரம்பூர் என்று வழங்கப்படுகிறது)
|-
| பிரமபுரம் || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-19
|-
| பிருந்தூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. v No. 695
|-
| பிறையூர் || — || கி.பி. 11 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/137
|-
| புகலூர் || — || — || S.I.I. Vol. xiii No. 20
|-
| colspan=4|(தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் திருப்புகலூர் என வழங்கப்படுவது இதுவே)
|-
| புகழியூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 294
|-
| புண்ணியவாடிய நல்லூர் || — || — || S.I.I. Vol. —— No. 148
|-
| புத்தாம்பூர் || — || — || S.I.I. Vol. vii No. 828
|-
| புத்தூர் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. viii No. 204
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ளது)
|-
| புத்தேரி || — || கொல்லம் 801 (கி.பி. 1625) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-68
|-
| புதுஆயக்குடி || — || சகாப்தம் 1718 || தெ. இ. கோ. சா. 1194
|-
| colspan=4|(மதுரை மாவட்டம் பழனிக்குப் பக்கத்தில் உள்ளது இவ்வூர்)<noinclude>
|}</noinclude>
p0ue2vh5pj2bntjv8js1p39jvzl3b03
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/133
250
617859
1832115
1831061
2025-06-16T06:10:26Z
Booradleyp1
1964
1832115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| புதுக்கிராமம் || — || கொல்லம் 724 (கி.பி. 1548) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1998-154
|-
| புதுக்குடி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 44 || S.I.I. Vol. viii No. 189
|-
| புதுப்பாக்கம் || — || கி.பி. 1309 || S.I.I. Vol. viii No. 537
|-
| புதுப்பெற்று || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || S.I.I. Vol. vii No. 936
|-
| புதுமாடம் || — || — || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-151
|-
| புதுவூர் || கோப்பரகேசரிபன்மர் || ஆட்சியாண்டு 18 (கி.பி. 924-25) || S.I.I. Vol. xxiii No. 38
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் மேலப்புதுவூர் என்று ஓர் ஊர் உள்ளது)
|-
| புந்னாத்தூர் || கோப்பெரும் சிங்க தேவர் || சகாப்தம் 1311 || S.I.I. Vol. viii No. 72
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலையையடுத்து ‘பெண்ணாத்தூர்’ என ஓர் ஊர் உள்ளது)
|-
| புரசபாக்கம் || — || கி.பி. 1796 || செ. ம. க. 1967-213
|-
| புரிசை || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 145
|-
| புரிசைநாடு || இராஜேந்திர சோழதேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 881
|-
| புல்லப்பாக்கம் || கோப்பெரும் சிங்க தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. xii No. 190
|-
| புல்லாலி || — || — || S.I.I. Vol. vii No. 64
|-
| புல்லூர் || விக்கிரமபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xxiii No. 423
|-
| புல்லூர்க்குடி || — || — || S.I.I. Vol. v No. 301<noinclude>
|}</noinclude>
45qy75yi5tuz1qm6yo89gvjdmbdzguo
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/134
250
617863
1832116
1831060
2025-06-16T06:11:32Z
Booradleyp1
1964
1832116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| புல்லைநல்லூர் || — || சகாப்தம் 1451 (கி.பி. 1528) || S.I.I. Vol. xxiii No. 424
|-
| colspan=4|(S.I.I. Vol. xxiii No. 426 கல்வெட்டில் புல்லி நல்லூர் என்றும் No. 427 கல்வெட்டில் புலிநல்லூர் என்றும் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன)
|-
| புல்வயல் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 28 || புது எண் 192
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் உள்ளது)
|-
| புல்வேளுர் || நிருபதுங்க தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. xii No. 66
|-
| புலரியூர் || விக்கிரம சோழதேவர் || ஆட்சியாண்டு 17 || S.I.I. Vol. xxiii No. 455
|-
| புலாங்குடை || அதிராஜேந்திரதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. viii No. 4
|-
| புலியூர் || கோவிசய கம்பவர்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. vi No. 285
|-
| புலியூர்க்கோட்டம் || — || — || S.I.I. Vol. vii No. 538
|-
| புலிவேளுர் || — || — || S.I.I. Vol. viii No. 343
|-
| புலித்தலை மேடு || — || கொல்லம் 744. (கி.பி. 1568) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-56
|-
| புழற்கோட்டம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 27 || S.I.I. Vol. viii No. 507
|-
| புள்ளமங்கலம் || கோப்பரகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xix No. 63
|-
| புளியம் பாக்கம் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. vii No. 860
|-
| புறக்கிளியூர்நாடு || கோராஜராஜ கேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. v No. 621
|-
| புறக்குடி || — || — || S.I.I. Vol. viii No. 404
|-
| புறங்கரம்பைநாடு || வல்லபதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. viii No. 247
|-
| புறமலைநாடு || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண். 131
|-
| புறையாற்சேரி || — || — || S.I.I. Vol. vi No. 3
|-
| புன்கன்னூர் || கோரஜராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. v No. 621
|-
| colspan=4|(புங்கனூர் என்ற பெயர் இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்)<noinclude>
|}</noinclude>
4s4e019t12co5eohlvw96whk9hlwr5w
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/135
250
617865
1832117
1828987
2025-06-16T06:12:35Z
Booradleyp1
1964
1832117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| புன்கங்குடி || குலோத்துங்கசோழதேவர் || ஆட்சியாண்டு 27 || புது எண். 159
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் ‘பின்னங்குடி’ என்ற பெயருடன் இன்று இருக்கிறது)
|-
| புனவாயில் || வீரசோமீஸ்வரதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 629
|-
| பூங்குடி || — || கொல்லம் 759 (கி.பி. 1583) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968/201
|-
| பூசிபாக்கம் || இராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1014-15) || S.I.I. Vol. xvii No. 734
|-
| பூண்டி || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 28 (கி.பி. 1205-06) || S.I.I. Vol. xxiii No. 289
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் ஆரணி வட்டத்திலும் ஒரு பூண்டி உள்ளது)
|-
| பூந்தமலி || இராஜாதிராஜதேவர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 403
|-
| பூதப்பாண்டியன் || — || கொல்லம் 754 (கி.பி. 1578) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-72
|-
| colspan=4|(கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் ‘பூதப்பாண்டி’ என்ற பெயருடன் உள்ளது)
|-
| பூதமங்கலம் || — || — || S.I.I. Vol. xxiii No. 185
|-
| பூதியூர் || — || — || S.I.I. Vol. xiii No. 7
|-
| பூதூர் || கப்பவிக்கிரமபந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. xii No. 100
|-
| பூலோக மாணிக்கச்<br>சருப்பேதிமங்கலம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 (கி.பி. 1122-23) || S.I.I. Vol. xxiii No. 490
|-
| பூவரகுடிபற்று || — || கொல்லம் 929 (கி.பி. 1753) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-9<noinclude>
|}</noinclude>
nizb5gztom5bzzk2a8tkoeqm1zjg5fk
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/136
250
617870
1832121
1828988
2025-06-16T06:14:37Z
Booradleyp1
1964
1832121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பூவனூர் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. xix No. 266
|-
| பூவால சுன்தரநல்லூர் || — || — || S.I.I. Vol. xvii No. 136
|-
| பூவாலைக்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1044-45) || S.I.I. Vol. xxiii No. 143
|-
| பெடாரியூர் || வீரராசகேசரிதேவர் || ஆட்சியாண்டு 21 || தெ. இ. கோ. சா. 1091
|-
| colspan=4|(கோயம்புத்தூர் மாவட்டம், பெருந்துறை வட்டம் விஜய மங்கலம் மிட்டாவைச் சார்ந்தது இவ்வூர்)
|-
| பெண்ணாகடக்கூற்றம் || கோப்பரகேசரிவன்மர் || ஆட்சியாண்டு 55 || S.I.I. Vol. v No. 655
|-
| பெண்ணாகடம் || இராஜகேசரி பன்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 8
|-
| பெத்தநாயக்கன் பேட்டை || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/183
|-
| colspan=4|(சென்னப்பட்டணம் பெத்தநாயக்கன்பேட்டை எனக் குறிக்கப்பட்டுள்ளது)
|-
| பெத்தனபுரம் || — || — || S.I.I. Vol. viii No. 382
|-
| பெரியகுளம் || — || — || S.I.I. Vol. xxiii No. 410
|-
| colspan=4|(மதுரை மாவட்டத்திலுள்ளது இது)
|-
| பெரியகோட்டை || — || — || S.I.I. Vol. xxiii No. 472
|-
| colspan=4|(மதுரை மாவட்டம், பழனிவட்டத்தில் உள்ள ஊர் இது)
|-
| பெரியவெண்மணி || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. viii No. 590
|-
| பெரியவயலூர் || இராஜாதிராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. vii No. 105
|-
| பெருங்கருணை || — || சகாப்தம் 1481 (கி.பி. 1559) || S.I.I. Vol. xxiii No. 403
|-
| colspan=4|(இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்திலுள்ளது)
|-
| பெருங்கனூர் || விக்கிரம பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி. 1253) || S.I.I. Vol. xvii No. 144
|-
| பெருங்கறை || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| பெருங்காயநல்லூர் || — || — || S.I.I. Vol. vii No. 55<noinclude>
|}
க—9</noinclude>
989jufs5z2f40rkc3gv4ldktg83onf6
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/137
250
617878
1832123
1830378
2025-06-16T06:15:39Z
Booradleyp1
1964
1832123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பெருங்கிரி நல்லூர் || — || — || S.I.I. Vol. viii No. 399
|-
| பெருங்குழிதேசம் || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73
|-
| பெருங்குளத்தூர் || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vii No. 308
|-
| பெருங்குளம் || கோச்சடையமாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 47
|-
| colspan=4|(திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ளது)
|-
| பெருங்கொண்டை || — || சகவருஷம் 1521 || S.I.I. Vol. viii No. 534
|-
| பெருங்கொளூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 29 || புது எண் 615
|-
| colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடிவட்டத்தில் பெருங்களூர் என வழங்கப்படும் ஊரே இது)
|-
| பெருங்காவூர் || — || கொல்லம் 779 (கி.பி. 1604) || கன். கல். தொகுதி 4. தொ. ஏ. 1969-39
|-
| பெருஞ்சுனை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 560
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது)
|-
| பெருந்தண்டலம் || வீரராஜேந்திரசோழதேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. viii No. 496
|-
| பெருந்திமிரிநாடு || மதுரை கொண்ட கோப்பர கேசரிவந்மர் || ஆட்சியாண்டு 38 || S.I.I. Vol. vii No. 56
|-
| பெருந்துறை || குலசேகரதேவர் || ஆட்சியாண்டு 13 || புது எண் 333
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்திலுள்ளது)
|-
| பெருந்தேனூர் || கோச்சடைய மாறன் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiv No. 51
|-
| colspan=4|(மதுரை வட்டத்தில் ‘தேனூர்’ என்ற ஊர் உள்ளது)<noinclude>
|}</noinclude>
jxu15au0ez5yhdqz4cp0qxmcajb8vay
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/138
250
617879
1832124
1830380
2025-06-16T06:16:58Z
Booradleyp1
1964
1832124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பெருநல்லூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vi No. 327
|-
| பெருநெச்சுறம் || சுந்தரசோழபாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. v No. 307
|-
| பெரும்பட்டணம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 183
|-
| பெரும்படூர் || — || — || தெ. இ. கோ. சா. 1145
|-
| colspan=4|(படூர் என்று இன்று வழங்கப்படுகிறது)
|-
| பெரும்பாக்கம் || இராஜ ராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 110 (கி.பி. 1994-95) || S.I.I. Vol. xxiii No. 3
|-
| பெரும்பாணப்பாடி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. iv No. 327
|-
| பெரும்பலமருதூர் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 10 || S.I.I. Vol. ii PT. i No. 14
|-
| பெரும்பழுவூர் || இராஜராஜ சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 665
|-
| colspan=4|(திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் ‘கீழப்பழுவூர்’ என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது)
|-
| பெரும்பற்றப்புலியூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. iv No. 223
|-
| பெரும்பாலையூர் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 79
|-
| colspan=4|(செங்கல்பட்டு வட்டத்திலுள்ள பாலூருக்கும் இதற்கும் ஒற்றுமை உண்டா எனக் காணவேண்டும்)
|-
| பெரும்புலியூர் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. v No. 529
|-
| பெரும்புலி வாயில் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| பெரும் பேலூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 18 || S.I.I. Vol. vii No. 481
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் ‘பெரும்பேர்’ எனத் தற்போது வழங்கப்படுவது)
|-
| பெருமங்கலம் || — || கி.பி. 1016-17 || S.I.I. Vol. xxiii No. 439
|-
| பெருமருதூர் || — || — || S.I.I. Vol. v No. 632
|-
| பெருமாண்டை || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 14 ||
|-
| பெருமாண்டை நாடு || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 14 || S.I.I. Vol. v No. 632<noinclude>
|}</noinclude>
i3rh254zilfazsr35neutlyhttr71dt
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/139
250
617889
1832125
1830383
2025-06-16T06:17:54Z
Booradleyp1
1964
1832125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பெருமாள் நல்லூர் || — || — || S.I.I. Vol. xxiii No. 307
|-
| பெருமாள் மங்கலம் || கோப்பெருஞ் சிங்க தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 47
|-
| பெருமிலட்டூர் || — || — || S.I.I. Vol. ii PT. ii No. 57
|-
| பெருமுனையூர் || இராஜ ராஜ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 394
|-
| பெருமுளை || நிருபதுங்க தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. xii No. 64
|-
| பெருமூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 33 (கி.பி. 1211) || S.I.I. Vol. xxiii No. 476
|-
| பெருமெலூர் || சுந்தர பாண்டிய தேவர் || ஆட்சியாண்டு 15 || S.I.I. Vol. v No. 429
|-
| பெருவிளத்தூர் || நிருபதுங்க விக்கிரம் வர்மர் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xii No. 63
|-
| பெருவெங்கூர் || கோப்பரகேசரி வர்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 160
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திலுள்ள வெங்கூர் என்ற ஊரே இது என்று தோன்றுகிறது)
|-
| பெருவெண்பாக்கம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 23 || S.I.I. Vol. viii No. 400
|-
| பெருவெம்பாற்றூர் || — || — || S.I.I. Vol. xiv No. 103
|-
| பெருவெம்பூர் || விக்கிர சோழ தேவர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. vii No. 821
|-
| பேராயூர் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. viii No. 477
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனத்தையடுத்த பேராவூர் என்ற ஊராக இது இருக்கலாம்)
|-
| பெராயூர்நாடு || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 || S.I.I. Vol. v No. 1000
|-
| பேராலத்தூர் || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. v No. 407
|-
| பேரிங்கூர் || இராஜ கேசரி பந்தர் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiii No. 835
|-
| colspan=4|(தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் பேரங்கியூர் என்பதே தற்காலப் பெயராகக் கருதலாம்)
|-
| பேரூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 24 || S.I.I. Vol. v No. 225
|-
| colspan=4|(கோயம்பத்தூர் வட்டத்தில் உள்ளது)<noinclude>
|}</noinclude>
7qngtwoygigddox4a5u1d0v346dnsg6
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/140
250
617903
1832126
1830389
2025-06-16T06:18:52Z
Booradleyp1
1964
1832126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| பேரெயிற்குடி || — || — || S.I.I. Vol. v No. 385
|-
| பொம்மபுரம் || — || கி.பி. 1808 || செ. மா. க. 1967-197
|-
| colspan=4|(சென்னை, நுங்கம்பாக்கம் என்ற இடமே பொம்மபுரம் என்ற பெயராலும் வழங்கப்பட்டது)
|-
| பொய்கைப்பாக்கம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 27 (கி.பி. 1096-97) || S.I.I. Vol. xvi i No. 223
|-
| பொய்கை நல்லூர் || வயிரமேக பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xii No. 113
|-
| பொருந்தம் போந்தை || கோப்பர கேசரி பன்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xix No. 158
|-
| பொழிகார் நாடு || — || — || S.I.I. Vol. viii No. 437
|-
| பொழிச்சலூர் || — || சகாப்தம் 1530 || S.I.I. Vol. v No. 858
|-
| பொழியூர் || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 4
|-
| பொளிப்பாக்கம் || — || — || S.I.I. Vol. v No. 879
|-
| பொற்பொந்தை || கம்பவர்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 97
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள பொற்பந்தல் என்ற ஊர்ப்பெயர் ஒப்பு நோக்கத்தக்கது)
|-
| பொன்நமராபதி || இராஜ ராஜதேவர் || ஆட்சியாண்டு 4 || புது எண் 131
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்திலுள்ளது)
|-
| பொன் பரப்பின நல்லூர் || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 35 || S.I.I. Vol. viii No. 148
|-
| பொன் பற்றி || — || சகாப்தம் 1294 || S.I.I. Vol. viii No. 214
|-
| colspan=4|(பொன்பட்டி எனத் தற்காலத்தில் வழங்கப்படுகிறது)
|-
| பொன் விளைந்த களத்தூர் || — || சுமார் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டு || செ. மா. க. 1967/167
|-
| பொன்னூர் || கோப் பெருஞ்சிங்க தேவர் || ஆட்சியாண்டு 21 || S.I.I. Vol. xii No. 220
|-
| colspan=4|(வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ளது)
|-
| போத்தூர் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 20 (கி.பி. 1198) || S.I.I. Vol. xii No. 457
|-
| போந்தைப்பாக்கம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 19 || S.I.I. Vol. v No. 1371<noinclude>
|}</noinclude>
ql4krojpyvy727oaturq8qd0pn58z8d
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/141
250
617919
1832129
1826937
2025-06-16T06:21:18Z
Booradleyp1
1964
1832129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| போரோசைக்குடி || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 11 (கி.பி. 1229) || S.I.I. Vol. xxiii No. 372
|-
| மகாதேவி மங்கலம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vii No. 509
|-
| மகிழக் குறிச்சி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 (கி.பி. 1020-21) || S.I.I. Vol. xxiii No. 78
|-
| மகுழம் பூண்டி || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 88
|-
| மகேந்திரமங்கலம் || இராஜகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 2 || S.I.I. Vol. xiii No. 2
|-
| மங்கலக்குடி || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 1119-20) || S.I.I. Vol. xxiii No. 302
|-
| மங்கலம் || இராஜராஜ தேவர் || ஆட்சியாண்டு 16 || S.I.I. Vol. vii No. 98
|-
| மங்கலச்சேரி || — || சுமார் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-38G
|-
| மங்கல நல்லூர் || — || — || S.I.I. Vol. ii PT. iv No. 94
|-
| மங்கல வாசல் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 101
|-
| மடியனூர் || இராஜாதிராஜ தேவர் || ஆட்சியாண்டு 12 || புது எண் 205
|-
| colspan=4|(புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்திலுள்ளது)
|-
| மடையம்பாக்கம் || — || — || S.I.I. Vol. viii No. 509
|-
| மண்டைகுள நாடு || — || சகாப்தம் 1296 || S.I.I. Vol. i No.72
|-
| மண்டையூர் || — || — || புது எண் 946
|-
| மண்ணாலைய மங்கலம் || — || — || S.I.I. Vol. iii Pt. iii No. 205
|-
| மண்ணி நாடு || இராஜேந்திர சோழ தேவர் || ஆட்சியாண்டு 4 (கி.பி.1016-17) || S.I.I. Vol. xxiii No. 1
|-
| மண்ணூர் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 8 (கி.பி. 1125-26) || S.I.I. Vol. xxiii No. 579<noinclude>
|}</noinclude>
fwz7t6v5mlzu7iutuhp17s1751coerz
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/142
250
617939
1832131
1830483
2025-06-16T06:22:46Z
Booradleyp1
1964
1832131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| மண்ணை குறிச்சி || — || கொல்லம் 909 (கி.பி. 1733) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-19
|-
| மண்ணையர் கோட்டை || — || சகாப்தம் 1400 || S.I.I. Vol. viii No. 399
|-
| மணக்குடி || — || கொல்லம் 722 (கி.பி. 1546) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-82
|-
| மணல்குப்பம் || — || சகாப்தம் 1439 || S.I.I. Vol. vi No. 70
|-
| மணலி || திரிபுவன வீரதேவர் || ஆட்சியாண்டு 37 || S.I.I. Vol. v No. 475
|-
| மணலூர் || — || — || S.I.I. Vol. iv No. 226
|-
| மணவூர் || — || கி.பி. 1858 || செ. மா. க. 1967/183
|-
| மணற்கால் || கோப்பரகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xix No. 71
|-
| மணற்குடி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. viii No. 794
|-
| மணற்பாக்கம் || விக்கிரம சோழ தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. viii No. 540
|-
| மணிக்குளம் || — || கொல்லம் 794 (கி.பி. 1618) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-61
|-
| மணிமங்கலம் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 48 || S.I.I. Vol. iii PT. i No. 31
|-
| மணியம்பலம் || — || சகாப்தம் 1433 || புது எண் 730
|-
| colspan=4|(புதுக்கோட்டை ஆலங்குடி வட்டத்திலுள்ளது)
|-
| மணையில் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| மணையில் கோட்டம் || — || — || S.I.I. Vol. v No. 88
|-
| மதநமஞ்சரி சதுர்வேதி மங்கலம் || கோப்பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. vix No. 322
|-
| மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் || சோழ கேரள தேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 140<noinclude>
|}</noinclude>
d9o3xqxk18qviu8mzdbarwfaqkvxz72
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/143
250
617941
1832132
1830485
2025-06-16T06:23:43Z
Booradleyp1
1964
1832132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| மதுராந்தக வளநாடு || சோழ கேரளதேவர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. vii No. 139
|-
| மதுரை குளம் || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| மதுரோதைய நல்லூர் || — || — || S.I.I. Vol. v No. 440
|-
| மதுரோதைய வளநாடு || — || — || S.I.I. Vol. viii No. 398
|-
| மந்த்ர கௌரவ மங்கலம் || — || கி.பி. 1016-17 || S.I.I. Vol. xxiii No. 439
|-
| மயிலாப்புரம் || — || — || S.I.I. Vol. v No. 858
|-
| மயிலாப்பூர் || — || கி.பி. 16 ஆம் நூற்றாண்டு || செ. மா. ச. 1967-91
|-
| colspan=4|(புதுக்கோட்டை எண் 350 கல்வெட்டில் மயிலாப்பூர் வருகிறது. குளத்தூர் வட்டத்தில் மைலாப்பட்டி கிராமம் ஒன்று உள்ளது. ஒற்றுமை காண வேண்டும்)
|-
| மரகதவல்லி நல்லூர் || — || சகாப்தம் 1404 || S.I.I. Vol. v No. 48
|-
| மருகல் || பரகேசரி பந்மர் || ஆட்சியாண்டு 5 || S.I.I. Vol. xix No. 134
|-
| மருங்கூர் || — || கொல்லம் 783 (கி.பி. 1607) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1963-75
|-
| மருத்துவக்குடி || கோமாறன்சடையன் || ஆட்சியாண்டு 7 || S.I.I. Vol. xiv No. 7
|-
| மருத்தூர் || — || — || S.I.I. Vol. xvii No. 179
|-
| மருதத்தூர் || சோழபாண்டியன் || ஆட்சியாண்டு 3 (கி.பி. 11) ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-166
|-
| மருதாடு || நிருபதுங்கவர்மர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. xii No. 65
|-
| மருதூர் || இராஜேந்திர தேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. vii No. 886
|-
| மல்லி நாடு || கோவீர பாண்டியன் || ஆட்சியாண்டு 13 || S.I.I. Vol. xiv No. 91<noinclude>
|}</noinclude>
c0k749wf78e2zhupy254j8cthb5v4k4
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/144
250
617948
1832133
1830487
2025-06-16T06:25:40Z
Booradleyp1
1964
1832133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| மல்லியூர் || — || — || S.I.I. Vol. i No. 67
|-
| மல்லூர் || கோவிராஜ கேசரி வந்மர் || ஆட்சியாண்டு 8 || S.I.I. Vol. v No. 670
|-
| மலைநாடு || கோமாறஞ்சடையன் || ஆட்சியாண்டு 4 || S.I.I. Vol. xiv No. 19
|-
| மலைமண்டலம் || — || கொல்லம் 757 (கி.பி. 1581) || கன். கல். தொகுதி 5. தொ. எ. 1969-73
|-
| மலையநூர் || — || — || S.I.I. Vol. viii No. 126
|-
| மலையாலங்குடி || — || — || S.I.I. Vol. xxiii No. 156
|-
| மலையாலங்குறிச்சி || — || — || S.I.I. Vol. xxiii No. 157
|-
| மழலை மங்கலம் || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 189
|-
| மழிசை || — || — || S.I.I. Vol. iii PT. iii No. 205
|-
| மழையூர் || வீரபாண்டியதேவர் || ஆட்சியாண்டு 17 || புது எண் 610
|-
| colspan=4|(புதுக்கோட்டை, ஆலங்குடிவட்டத்திலுள்ளது. வட ஆர்க்காடு மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது)
|-
| மன்னார் மங்கலம் || — || — || S.I.I. Vol. xii. No. 62
|-
| மாகறல் || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 428
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்திலுள்ளது)
|-
| மாகறல்நாடு || குலோத்துங்க சோழ தேவர் || ஆட்சியாண்டு 11 || S.I.I. Vol. vii No. 428
|-
| மாகறல்பட்டி || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 25 || S.I.I. Vol. vi No. 331
|-
| மாங்காடு || அபராஜிதவர்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xii No. 85
|-
| colspan=4|(செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்திலுள்ளது)
|-
| மாச்சகோடு || — || கொல்லம் 769 (கி.பி. 1594) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-91
|-
| மாடச்சேரி || — || கொல்லம் 404 (கி.பி. 1228) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-160<noinclude>
|}</noinclude>
ifr48nigw89ijfmor1s6ar07q21v3sh
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/145
250
617949
1832136
1830490
2025-06-16T06:29:17Z
Booradleyp1
1964
1832136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{| class="wikitable"</noinclude>{{nop}}
|-
! ஊர்ப்பெயர் !! மன்னன் !! காலம் !! கல்வெட்டு
|-
| மாடம்பாக்கம் || இராஜகேசரிவந்மர் || ஆட்சியாண்டு 3 || S.I.I. Vol. xiii No. 43
|-
| மாத்தூர் || குலோத்துங்கசோழ தேவர் || ஆட்சியாண்டு 12 || S.I.I. Vol. viii No. 575
|-
| மாப்பாணம் || — || கொல்லம் 659 (கி.பி. 1483) || கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-162
|-
| மாம்பட்டு || — || — || S.I.I. Vol. xii No. 234
|-
| மாம்பலம் || — || கி.பி. 1884 || செ. மா. க. 1967-206
|-
| colspan=4|(தென் சென்னைப் பகுதியைச் சார்ந்தது-ரெட்டிப்பேட்டை எனவும் வழங்கப்பட்டுள்ளது)
|-
| மாம்பாக்கம் || குலோத்துங்க சோழதேவர் || ஆட்சியாண்டு 29 (கி.பி. 1098-99) || —
|-
| மாமல்லபுரம் || இராஜராஜதேவர் || ஆட்சியாண்டு 9 || S.I.I. Vol. iv No. 377
|-
| colspan=4|(இன்று மகாபலிபுரம் என்று பெயர் வழங்கப்படுகிறது)
|-
| மாராயகுப்பம் || — || — || S.I.I. Vol. vi No. 70
|-
| மாலைக்கோடு || — || கொல்லம் 782 (கி.பி. 1606) || கன். கல். தொகுதி 4. தொ. எ. 1969-26
|-
| மாளவர்மாணிக்கம் || சுந்தரபாண்டியதேவர் || — || புது எண் 324
|-
| colspan=4|(புதுக்கோட்டை, திருமெய்யம் வட்டத்தில் ‘வாளவர் மாணிக்கம்’ என்ற பெயருடன் வழங்கப்படுகிறது)
|-
| மாளிகைமடம் || — || சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு || கன். கல். தொகுதி 2. தொ. ஏ. 1968-140
|-
| மாளுவ சதுர்வேதி மங்கலம் || — || சகாப்தம் 1422 || S.I.I. Vol. viii No. 439<noinclude>
|}
ஓ-9</noinclude>
459m878gmvrsjgaeojzejxzxffx2p2y
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/19
250
618604
1831996
1831907
2025-06-15T12:36:18Z
Booradleyp1
1964
1831996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>6 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>இறுதியில் கொங்கு நாட்டுச் சமணம் தொடர்பான வரைபடங்களும், ஒளிப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பின்னிணைப்பில் கொங்குநாட்டுச் சமணக் கல்வெட்டுகளும்,
கொங்குநாட்டு மக்கென்சி ஆவணச் சமணப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இந்நூலைப் படிப்போர் கொங்கு நாட்டில் சமணம் புகுந்த தன்மை, பெருகி வாழ்ந்த நிலை, அவர்கள் உருவாக்கிய சமணப் பள்ளிகள், அவர்களின் தமிழ்ப்பணி, அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச் சின்னங்கள், இன்றைய நிலை ஆகியவற்றை ஓரளவு தெரிந்துகொள்ளலாம்.
<b>குறிப்புகள்</b>
{{anchor|footnote1}}1. இன்று கர்நாடக மாநிலத்துடன் இணைந்துள்ள பஸ்திபுரம், முடிகொண்டம். கொள்ளேகால் ஆகிய ஊர்களையும் அவர் குறித்துள்ளார்.
{{anchor|footnote2}}2. Early South Indian Palaeography (1967)
3. The Corpus of the Tamil - Brahmi Inscriptions (1968)
4. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள் (1981)
5. கல்வெட்டில் சமணம் (1979)
6. சைனரில் தமிழ் இலக்கண நன்கொடை (1974)
7. Jainism in Tamil Literature (1974){{nop}}<noinclude></noinclude>
tcjd6k22uheegtk63xyrg4fi3ppxfp0
1832174
1831996
2025-06-16T10:47:05Z
Sarathi shankar
14489
1832174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>6 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>இறுதியில் கொங்கு நாட்டுச் சமணம் தொடர்பான வரைபடங்களும், ஒளிப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பின்னிணைப்பில் கொங்குநாட்டுச் சமணக் கல்வெட்டுகளும்,
கொங்குநாட்டு மக்கென்சி ஆவணச் சமணப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இந்நூலைப் படிப்போர் கொங்கு நாட்டில் சமணம் புகுந்த தன்மை, பெருகி வாழ்ந்த நிலை, அவர்கள் உருவாக்கிய சமணப் பள்ளிகள், அவர்களின் தமிழ்ப்பணி, அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச் சின்னங்கள், இன்றைய நிலை ஆகியவற்றை ஓரளவு தெரிந்துகொள்ளலாம்.
<b>குறிப்புகள்</b>
{{anchor|footnote1}}1. இன்று கர்நாடக மாநிலத்துடன் இணைந்துள்ள பஸ்திபுரம், முடிகொண்டம். கொள்ளேகால் ஆகிய ஊர்களையும் அவர் குறித்துள்ளார்.
{{anchor|footnote2}}2. Early South Indian Palaeography (1967)
{{anchor|footnote3}}3. The Corpus of the Tamil - Brahmi Inscriptions (1968)
{{anchor|footnote4}}4. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள் (1981)
{{anchor|footnote5}}5. கல்வெட்டில் சமணம் (1979)
{{anchor|footnote6}}6. சைனரில் தமிழ் இலக்கண நன்கொடை (1974)
{{anchor|footnote7}}7. Jainism in Tamil Literature (1974){{nop}}<noinclude></noinclude>
t9oufgtm1nmo30sbjlf6lmx4ijlpvpl
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/23
250
618608
1832176
1830256
2025-06-16T11:05:38Z
Sarathi shankar
14489
1832176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>10 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>திருத்தொண்டர் வரலாற்றைப் புராணமாகப் பாடிய சேக்கிழாரும் மீகொங்கு, குடகொங்கு, கொங்குநாடு எனக் குறிப்பிடுகிறார்.{{sup|[[#footnote10|<b>10</b>]]}}
பெரியாழ்வார் தம் பாசுரம் ஒன்றில் ‘கொங்கு’ என்ற சொல்லைக் கையாளுகிறார்,{{sup|[[#footnote11|<b>11</b>]]}} பரமத பங்கம் என்னும் வைணவ நூலிலும் ‘வடகொங்கு’ கூறப்படுகிறது.{{sup|[[#footnote12|<b>12</b>]]}}
<b>கல்வெட்டிலும் செப்பேட்டிலும் கொங்கு</b>
வரலாற்றுச் சிறப்புமிக்க பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் “கொங்கு நாடு” சேந்தங்கூற்றனின் அதிகாரத்திற்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. அக் கல்வெட்டு கி.பி.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
முற்காலப் பாண்டியர்களின் செப்பேடுகள் 8, 9 ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை.{{sup|[[#footnote14|<b>14</b>]]}} அச்செப்பேடுகளில் வேள்விக்குடிச் செப்பேடு,{{sup|[[#footnote14|<b>14</b>]]}} சீவரமங்கலச் செப்பேடு, “தளவாய்புரச் செப்பேடு” ஆகியவைகளில் கொங்கு நாடும், கொங்கரும் சிறப்பாகக் குறிக்கப் பெறுவதைக் காணுகின்றோம். பிற்காலக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பற்பல இடங்களில் கொங்குநாடு குறிக்கப்பட்டுள்ளது.{{sup|[[#footnote18|<b>18</b>]]}}
<b>தமிழகம் ஐந்து பகுதி</b>
சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடுகளுடன் தொண்டை நாடு, கொங்குநாடு இரண்டையும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்று கூறும் வழக்கம் பின்னர் ஏற்பட்டது.
சைவ சமயத்தின் தொன்மையான நூல்களில் ஒன்றாகிய திருமூலரின் திருமந்திரம் “தமிழ் மண்டிலம் ஐந்து” என்று கூறுகிறது. தமிழ் இலக்கண நூலுள் ஒன்றாகிய தண்டியலங்கார மேற்கோள் பாடல் ‘வியன் தமிழ்நாடு ஐந்து’{{sup|[[#footnote20|<b>20</b>]]}} என்று சுட்டுகிறது. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் எருமைப்பட்டியில் காணப்படும் கல்வெட்டொன்றில் ‘ஐவர்ராசாக்கள் ஆணை’ என்ற தொடர் காணப்படுகிறது.
<b>கொங்கு நாட்டு எல்லை</b>
கொங்கு நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் ஆவணங்கள் சில கிடைத்துள்ளன.{{sup|[[#footnote22|<b>22</b>]]}} அவற்றின் மூலம் கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகக் கோட்டைக்கரை, மதுக்கரை, குழித்தலை ஆகியவையும், தெற்கு எல்லையாகப் பழனிமலை, பன்றிமலை ஆகியவையும், மேற்கு எல்லையாக வெள்ளியங்கிரி, வாளையாறு, பாலக்காடு, மலையாளம் ஆகியவையும், வடக்கு எல்லையாகப் பாலமலை, பெரும்பாலை, தலைமலை ஆகியவையும் கூறப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude>
k1p38saxe7czkhnrocn3f1u7w2vaxhw
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/24
250
618609
1832178
1830257
2025-06-16T11:15:23Z
Sarathi shankar
14489
1832178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>கொங்குநாடு / 11</b>}}</noinclude><b>கொங்கு தனி நாடு</b>
சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரை இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும், வரலாற்று ஆவணங்களும், நூல்களும் கொங்கு நாடு எனத் தனியாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்று விளங்கியதைக் கூறுகின்றன. மக்கென்சியின் ஆவணங்களில் ‘கொங்கதேச இராசாக்கள்’ என்றே தனியாக ஒரு ஆவணம் உள்ளது.{{sup|[[#footnote23|<b>23</b>]]}} இக்கொங்குநாட்டின் பன்முகச் சிறப்புக்களைத் தொகுத்துக் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர்,கம்பநாத சுவாமிகள் ஆகிய மூவர் கொங்கு மண்டல சதகம் பாடியுள்ளனர்.{{sup|[[#footnote24|<b>24</b>]]}}
{{center|{{x-larger|<b>2. கொங்கு நாட்டுப் பிரிவுகள்</b>}}}}
<b>நாற்பெரும் பிரிவுகள்</b>
கொங்குநாடு நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தென்கொங்கு, மேல் கொங்கு, வடகொங்கு, கீழ்கொங்கு என்பன அவை.{{sup|[[#footnote25|<b>25</b>]]}} கீழ்கொங்கு மழகொங்கு அல்லது மழகொங்கம் எனப் பட்டது.{{sup|[[#footnote26|<b>26</b>]]}} கோவை கிழார் கொங்கு 24 நாடுகளில் ஒன்றான கிழங்கு நாட்டுக்குப் பெயர்க் காரணம் கூறும் பொழுது ‘கீழ்கொங்கு’ நாடு ‘கிழங்கு நாடு’ என மருவியிருக்கலாம் என்று கூறுகிறார்.{{sup|[[#footnote27|<b>27</b>]]}}
<b>24 நாடுகள்</b>
கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பழங்காலத்தில் தொண்டைநாடும் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.{{sup|[[#footnote28|<b>28</b>]]}}
1) பூந்துறைநாடு 2) தென்கரைநாடு 3) காங்கேயநாடு 4) பொன் கலூர்நாடு 5) ஆறைநாடு 6) வாரக்கநாடு 7) திருவாவினன்குடிநாடு 8) மணநாடு 9) தலையநாடு 10) தட்டய நாடு 11)பூவாணிய நாடு 12) அரையநாடு 13) ஒடுவங்கநாடு 14) வடகரைநாடு 15) கிழங்கு நாடு 16) நல்லுருக்காநாடு 17) வாழவந்திநாடு 18) அண்டநாடு 19) வெங்கால நாடு 20) இராசிபுரநாடு 21) காவடிக்காநாடு 22) ஆனைமலைநாடு 23) காஞ்சிக்கோயில் நாடு 24) குறுப்புநாடு என்பன அவை.{{sup|[[#footnote29|<b>29</b>]]}}
தென்கரை நாட்டை முதலாவதாகக் கொண்டு 24 நாடுகளையும் வரிசைப்படுத்தும் ஒரு முறையும் உண்டு. 24 நாடுகளையும் தொகுத்துக் கூறும் பழைய பாடல் ஒன்றும் உண்டு.
::<b>சொல்லஅரி தானபூந் துறைசைதென் கரைநாடு<br>தோன்றுகாங் கேயநாடு</b>{{nop}}<noinclude></noinclude>
3zx7k8ku6trn2yp1f0mhqfpvtrmmcib
1832180
1832178
2025-06-16T11:16:23Z
Sarathi shankar
14489
1832180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>கொங்குநாடு / 11</b>}}</noinclude><b>கொங்கு தனி நாடு</b>
சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரை இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும், வரலாற்று ஆவணங்களும், நூல்களும் கொங்கு நாடு எனத் தனியாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்று விளங்கியதைக் கூறுகின்றன. மக்கென்சியின் ஆவணங்களில் ‘கொங்கதேச இராசாக்கள்’ என்றே தனியாக ஒரு ஆவணம் உள்ளது.{{sup|[[#footnote23|<b>23</b>]]}} இக்கொங்குநாட்டின் பன்முகச் சிறப்புக்களைத் தொகுத்துக் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர்,கம்பநாத சுவாமிகள் ஆகிய மூவர் கொங்கு மண்டல சதகம் பாடியுள்ளனர்.{{sup|[[#footnote24|<b>24</b>]]}}
{{center|{{larger|<b>2. கொங்கு நாட்டுப் பிரிவுகள்</b>}}}}
<b>நாற்பெரும் பிரிவுகள்</b>
கொங்குநாடு நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தென்கொங்கு, மேல் கொங்கு, வடகொங்கு, கீழ்கொங்கு என்பன அவை.{{sup|[[#footnote25|<b>25</b>]]}} கீழ்கொங்கு மழகொங்கு அல்லது மழகொங்கம் எனப் பட்டது.{{sup|[[#footnote26|<b>26</b>]]}} கோவை கிழார் கொங்கு 24 நாடுகளில் ஒன்றான கிழங்கு நாட்டுக்குப் பெயர்க் காரணம் கூறும் பொழுது ‘கீழ்கொங்கு’ நாடு ‘கிழங்கு நாடு’ என மருவியிருக்கலாம் என்று கூறுகிறார்.{{sup|[[#footnote27|<b>27</b>]]}}
<b>24 நாடுகள்</b>
கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பழங்காலத்தில் தொண்டைநாடும் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.{{sup|[[#footnote28|<b>28</b>]]}}
1) பூந்துறைநாடு 2) தென்கரைநாடு 3) காங்கேயநாடு 4) பொன் கலூர்நாடு 5) ஆறைநாடு 6) வாரக்கநாடு 7) திருவாவினன்குடிநாடு 8) மணநாடு 9) தலையநாடு 10) தட்டய நாடு 11)பூவாணிய நாடு 12) அரையநாடு 13) ஒடுவங்கநாடு 14) வடகரைநாடு 15) கிழங்கு நாடு 16) நல்லுருக்காநாடு 17) வாழவந்திநாடு 18) அண்டநாடு 19) வெங்கால நாடு 20) இராசிபுரநாடு 21) காவடிக்காநாடு 22) ஆனைமலைநாடு 23) காஞ்சிக்கோயில் நாடு 24) குறுப்புநாடு என்பன அவை.{{sup|[[#footnote29|<b>29</b>]]}}
தென்கரை நாட்டை முதலாவதாகக் கொண்டு 24 நாடுகளையும் வரிசைப்படுத்தும் ஒரு முறையும் உண்டு. 24 நாடுகளையும் தொகுத்துக் கூறும் பழைய பாடல் ஒன்றும் உண்டு.
::<b>சொல்லஅரி தானபூந் துறைசைதென் கரைநாடு<br>தோன்றுகாங் கேயநாடு</b>{{nop}}<noinclude></noinclude>
s6jnjp5basragugcsarih6xbyjcyih2
1832181
1832180
2025-06-16T11:17:20Z
Sarathi shankar
14489
1832181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>கொங்குநாடு / 11</b>}}</noinclude><b>கொங்கு தனி நாடு</b>
சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரை இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும், வரலாற்று ஆவணங்களும், நூல்களும் கொங்கு நாடு எனத் தனியாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்று விளங்கியதைக் கூறுகின்றன. மக்கென்சியின் ஆவணங்களில் ‘கொங்கதேச இராசாக்கள்’ என்றே தனியாக ஒரு ஆவணம் உள்ளது.{{sup|[[#footnote23|<b>23</b>]]}} இக்கொங்குநாட்டின் பன்முகச் சிறப்புக்களைத் தொகுத்துக் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர்,கம்பநாத சுவாமிகள் ஆகிய மூவர் கொங்கு மண்டல சதகம் பாடியுள்ளனர்.{{sup|[[#footnote24|<b>24</b>]]}}
{{center|{{larger|<b>2. கொங்கு நாட்டுப் பிரிவுகள்</b>}}}}
<b>நாற்பெரும் பிரிவுகள்</b>
கொங்குநாடு நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தென்கொங்கு, மேல் கொங்கு, வடகொங்கு, கீழ்கொங்கு என்பன அவை.{{sup|[[#footnote25|<b>25</b>]]}} கீழ்கொங்கு மழகொங்கு அல்லது மழகொங்கம் எனப் பட்டது.{{sup|[[#footnote26|<b>26</b>]]}} கோவை கிழார் கொங்கு 24 நாடுகளில் ஒன்றான கிழங்கு நாட்டுக்குப் பெயர்க் காரணம் கூறும் பொழுது ‘கீழ்கொங்கு’ நாடு ‘கிழங்கு நாடு’ என மருவியிருக்கலாம் என்று கூறுகிறார்.{{sup|[[#footnote27|<b>27</b>]]}}
<b>24 நாடுகள்</b>
கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பழங்காலத்தில் தொண்டைநாடும் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.{{sup|[[#footnote28|<b>28</b>]]}}
1) பூந்துறைநாடு 2) தென்கரைநாடு 3) காங்கேயநாடு 4) பொன் கலூர்நாடு 5) ஆறைநாடு 6) வாரக்கநாடு 7) திருவாவினன்குடிநாடு 8) மணநாடு 9) தலையநாடு 10) தட்டய நாடு 11)பூவாணிய நாடு 12) அரையநாடு 13) ஒடுவங்கநாடு 14) வடகரைநாடு 15) கிழங்கு நாடு 16) நல்லுருக்காநாடு 17) வாழவந்திநாடு 18) அண்டநாடு 19) வெங்கால நாடு 20) இராசிபுரநாடு 21) காவடிக்காநாடு 22) ஆனைமலைநாடு 23) காஞ்சிக்கோயில் நாடு 24) குறுப்புநாடு என்பன அவை.{{sup|[[#footnote29|<b>29</b>]]}}
தென்கரை நாட்டை முதலாவதாகக் கொண்டு 24 நாடுகளையும் வரிசைப்படுத்தும் ஒரு முறையும் உண்டு. 24 நாடுகளையும் தொகுத்துக் கூறும் பழைய பாடல் ஒன்றும் உண்டு.
:<b>சொல்லஅரி தானபூந் துறைசைதென் கரைநாடு<br>தோன்றுகாங் கேயநாடு</b>{{nop}}<noinclude></noinclude>
b8x0xa9bsvr3e691joeutvp674zaey4
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/25
250
618610
1832183
1830258
2025-06-16T11:20:30Z
Sarathi shankar
14489
1832183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>12 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>::<poem><b>தோலாத பொன்கலூர் நாடுதிகழ் ஆறையணி
தோய்ந்தவா ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு வாவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்குநாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடுவெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநா டானைமலை
ராசிபுர நாடுநிதமும்
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறுப்புநாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலம் தனிலான
இருபத்து நான்குநாடே{{sup|[[#footnote30|<b>30</b>]]}}</b></poem>
என்பது அப்பாடலாகும். பிற்காலத்தில் இந்நாடுகள் பெருகின.
<b>நாடுகள் பெருக்கம்</b>
பூந்துறைநாடு, அரையநாடு என்பன மேல்கரை, கீழ்க்கரை எனக் காவிரியை மையமாக வைத்து இரு பிரிவாகப் பிரிந்தன. ஆறைநாடு, கோவங்கநாடு, மன்னிநாடு, கவையநாடு, செம்பைநாடு, தணக்குநாடு, பழனநாடு என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒடுவங்கநாட்டில் டணாயக்கன் கோட்டை நாடு, படிநாடு என்ற இருநாடுகள் பிரிந்தன.
கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுக்குச் சில இணை நாடுகள் சேர்க்கப்பட்டன.{{sup|[[#footnote32|<b>32</b>]]}}
பொங்கலூர்நாடு, பூவானியநாடு ஆகியவை வட, தென் பகுதி களாகப் பிரிக்கப்பட்டன. மேற்கூறிய கொங்கு மண்டல சதக ஊர்த்தொகையை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில் இல்லாத சில நாட்டுப் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இராசராச வளநாடு, கரைவழிநாடு, கீட்பாநாடு, திருவாய்ப் பாடிநாடு, சேவூர்நாடு, நற்காவேரிநாடு, நாலூர்ப்பற்றுநாடு, நிரற்றூர் நாடு, பருத்திப்பள்ளிநாடு, வல்லவரையர்நாடு, மூலைநாடு, பழனநாடு, வஞ்சிநாடு, வழையலூர் நாடு, வீரசோழவளநாடு என்பனவாம்.{{sup|[[#footnote33|<b>33</b>]]}}{{nop}}<noinclude></noinclude>
29z617fwcsjzya35c6yylas59ej4fi7
1832185
1832183
2025-06-16T11:22:05Z
Sarathi shankar
14489
1832185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>12 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>{{left_margin|3em|<poem><b>தோலாத பொன்கலூர் நாடுதிகழ் ஆறையணி
தோய்ந்தவா ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு வாவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்குநாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடுவெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநா டானைமலை
ராசிபுர நாடுநிதமும்
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறுப்புநாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலம் தனிலான
இருபத்து நான்குநாடே{{sup|[[#footnote30|<b>30</b>]]}}</b></poem>}}
என்பது அப்பாடலாகும். பிற்காலத்தில் இந்நாடுகள் பெருகின.
<b>நாடுகள் பெருக்கம்</b>
பூந்துறைநாடு, அரையநாடு என்பன மேல்கரை, கீழ்க்கரை எனக் காவிரியை மையமாக வைத்து இரு பிரிவாகப் பிரிந்தன. ஆறைநாடு, கோவங்கநாடு, மன்னிநாடு, கவையநாடு, செம்பைநாடு, தணக்குநாடு, பழனநாடு என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒடுவங்கநாட்டில் டணாயக்கன் கோட்டை நாடு, படிநாடு என்ற இருநாடுகள் பிரிந்தன.
கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுக்குச் சில இணை நாடுகள் சேர்க்கப்பட்டன.{{sup|[[#footnote32|<b>32</b>]]}}
பொங்கலூர்நாடு, பூவானியநாடு ஆகியவை வட, தென் பகுதி களாகப் பிரிக்கப்பட்டன. மேற்கூறிய கொங்கு மண்டல சதக ஊர்த்தொகையை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில் இல்லாத சில நாட்டுப் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இராசராச வளநாடு, கரைவழிநாடு, கீட்பாநாடு, திருவாய்ப் பாடிநாடு, சேவூர்நாடு, நற்காவேரிநாடு, நாலூர்ப்பற்றுநாடு, நிரற்றூர் நாடு, பருத்திப்பள்ளிநாடு, வல்லவரையர்நாடு, மூலைநாடு, பழனநாடு, வஞ்சிநாடு, வழையலூர் நாடு, வீரசோழவளநாடு என்பனவாம்.{{sup|[[#footnote33|<b>33</b>]]}}{{nop}}<noinclude></noinclude>
71otljyr5lvyd0lbztvelzv0rdns8pb
1832187
1832185
2025-06-16T11:22:26Z
Sarathi shankar
14489
1832187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>12 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>{{left_margin|3em|<poem><b>தோலாத பொன்கலூர் நாடுதிகழ் ஆறையணி
தோய்ந்தவா ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு வாவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்குநாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடுவெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநா டானைமலை
ராசிபுர நாடுநிதமும்
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறுப்புநாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலம் தனிலான
இருபத்து நான்குநாடே{{sup|[[#footnote30|<b>30</b>]]}}</b></poem>}}
என்பது அப்பாடலாகும். பிற்காலத்தில் இந்நாடுகள் பெருகின.
<b>நாடுகள் பெருக்கம்</b>
பூந்துறைநாடு, அரையநாடு என்பன மேல்கரை, கீழ்க்கரை எனக் காவிரியை மையமாக வைத்து இரு பிரிவாகப் பிரிந்தன. ஆறைநாடு, கோவங்கநாடு, மன்னிநாடு, கவையநாடு, செம்பைநாடு, தணக்குநாடு, பழனநாடு என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒடுவங்கநாட்டில் டணாயக்கன் கோட்டை நாடு, படிநாடு என்ற இருநாடுகள் பிரிந்தன.
கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுக்குச் சில இணை நாடுகள் சேர்க்கப்பட்டன.{{sup|[[#footnote32|<b>32</b>]]}}
பொங்கலூர்நாடு, பூவானியநாடு ஆகியவை வட, தென் பகுதி களாகப் பிரிக்கப்பட்டன. மேற்கூறிய கொங்கு மண்டல சதக ஊர்த்தொகையை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில் இல்லாத சில நாட்டுப் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இராசராச வளநாடு, கரைவழிநாடு, கீட்பாநாடு, திருவாய்ப் பாடிநாடு, சேவூர்நாடு, நற்காவேரிநாடு, நாலூர்ப்பற்றுநாடு, நிரற்றூர் நாடு, பருத்திப்பள்ளிநாடு, வல்லவரையர்நாடு, மூலைநாடு, பழனநாடு, வஞ்சிநாடு, வழையலூர் நாடு, வீரசோழவளநாடு என்பனவாம்.{{sup|[[#footnote33|<b>33</b>]]}}{{nop}}<noinclude></noinclude>
4d6ztm755iswbiseiklhd9ya16zxkno
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/165
250
618654
1832169
1830464
2025-06-16T09:37:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|152||தமிழர் ஆடைகள்}}</noinclude>போரினை உயிரென எண்ணியிருந்த தமிழர் உள்ளத்தையும், வெளிப்படுத்தும் வண்ணம் கவசம் பூணாத நிலை இங்கு அமைகின்றது.
பாதுகாப்புடன், போர் செய்ய வசதியாக இருக்கும் என்ற எண்ணத்திலும் இவர்களின் ஆடை அமைந்திருந்தது.
நீலக் கச்சையுடன் போருக்குச் சென்ற வீரனைச் சங்கப்பாடல் (புறம். {{larger|274)}} காட்டுகின்றது. கச்சை அணிந்து உடையினை இறுக்கிக் கட்டிக்கொண்டு சென்றனர் என்பது இவண் தெரியவருகின்றது.
விடுகணைத் தெரித்து தானைவீக்கற விசித்து (சீவக. {{larger|1086)}}
வட்டுடை மருங்குல் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கி (சீவக. {{larger|978)}}
போருக்குச் செல்லும் தன்மையைச் சிந்தாமணி இயம்பும். இவை இறுக்கமாய் அணியப் பெற்றதுடன், உடையினை முழங்கால் வரையுடுத்திய தன்மையையும் நவில்வன. வட்டுடை, முழங்கால் அளவாக உடுத்தும் உடை ஆகையால் போருக்கு ஏற்ற வண்ணம் பயனாகியிருக்கலாம். எனவே இதனை அணியத் தொடங்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இன்று நிற ஆடைகள் போரில் பெறும் இடம் போன்று, அன்று நீலக் கச்சைப் பூவராடை மறவனைக் காண (புறம். {{larger|274)}} போரில் நீல நிற ஆடை இடம் பெற்றிருக்கலாமோ என்ற உணர்வு எழுகின்றது.
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇ (புறம். {{larger|279)}}
தன் மகனைப் போருக்கு அனுப்பும் அன்னையைச் சங்க இலக்கியம் காட்டும். இங்கு, வெண்ணிற ஆடையின் பங்கு அமைகின்றது. எனவே போர் வீரர்களின் உடை நீலநிறமாக அமைய, போரின்போது ஈடுபடும் பொதுமக்களை இனஞ்சுட்ட, அவர்க்கு வெண்ணிற ஆடையை அளித்திருக்கலாம்.
சிலம்பு, சடையினர் உடையினர் என்று புறங்கொடுத்தோடும் வீரரைக் காட்டும், கரந்து செல்வதற்குரிய உடையைக் காண, போர் உடையினின்றும் மாறுபட்ட உடை என்பது தெளிவுறுவதுடன் முதலில் போர்க்குரிய உடையினை அவர்கள் அணிந்திருந்தமையும் ஈண்டு குறிப்பாகச் சுட்டப்படுகின்றது.<noinclude></noinclude>
0v0sx7eo047p1oqr7z75kqx5q2lmx9h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/238
250
618796
1832003
1831599
2025-06-15T12:58:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1832003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடங்கன் முறை|202|அடவு}}</noinclude>சாரியார் பாராட்டியுள்ளார். முறை என்ற சொல்லிற்கு அடைவு முதலாகக் கற்பு ஈறாகப் பதினாறு தனித்தனிப் பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிட்டுள்ளது. இப்பதினாறு பொருள்களும் அடங்கன் முறையிலுள்ள தேவாரப் பனுவல்களுக்குப் பொருந்தும் என அறிஞர் ஆய்ந்து காட்டியுள்ளனர்.
சைவ உலகம் அச்சமய அருளாளர்கள் அருளிய திருப்பனுவல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாகப் பகுத்துப் போற்றி வருகிறது. பன்னிரு திருமுறை வகுக்கப்பட்ட வரலாற்றினைத் திருமுறை கண்ட புராணம் என்னும் பெயரில் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் விளக்கிப் பாடியுள்ளார். அபய குலசேகரன் என்னும் இராசராச மன்னன், மூவர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்தை மட்டும் பாடக் கேட்டு, முழுவதையும் கேட்க விரும்பித் தேடிக் கிடைக்காமல் மனம் நைந்தான். அக்காலைத் திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையார் அருளால் எல்லாக் கலைகளும் உணர்ந்து, நம்பியாண்டார் நம்பி என்பார் ஒருவர் விளங்குவதைக் கேள்வியுற்றான். அங்குச் சென்ற மன்னன் மூவர் செய்தியினை அறிய வேண்டும் என்ற தன் அவாவினை நம்பியிடம் கூறி வேண்டினான். அரசன் வேண்டுகோளை ஏற்ற தம்பி, பொல்லாப் பிள்ளையாரை வேண்ட, அவரருளால் நம்பியாண்டார் நம்பி தேவாரம் பற்றிய செய்தியினையும் அது தில்லையில் மூவர் கைஇலச்சினையோடு காப்பிடப்பட்டுள்ளதனையும் அறிந்து மன்னனிடம் கூறினார். நம்பியும் அரசனும் தில்லை சென்று தேவாரம் பெறும் தங்கள் விருப்பினைத் தில்லை மறையவரிடம் கூற, அவர்கள், ‘தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்’ என மொழிந்தனர். அதனைக் கேட்ட மன்னன், விழாவெடுத்து மூவர் திருமேனியும் ஒருங்கே எழுந்தருளுமாறு செய்து வேண்டினான். மறையவர் காப்பு நீக்கித் திருக்கதலந்திறந்து காட்ட ஏடுகள் செல்லரித்துக் கிடக்கக் கண்ட மன்னன், கண்ணீர் ததும்ப நின்றான். ‘இக்காலத்திற்கு வேண்டுவன மட்டும் வைத்தோம்’ என்னும் வானொலி கேட்டு வருத்தம் நீங்கி, ஏடுகளைத் தொகுக்க ஏற்பாடு செய்தான். கிடைத்த மூவர் தேவாரப்பதிகங்களில் திருஞானசம்பந்தருடைய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6-ஆம் திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும் பாகுபாடு செய்து தொகுத்தனர். மூவர் தேவாரப் பதிகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பே அடங்கன் முறை எனப்பட்டது. ‘நல்லிசை யாழ்ப்பாணனார்’ மரபின் வந்த ஒரு பெண்மணியின் துணையால் அடங்கன் முறைப் பதிகங்களுக்குப் பண்ணும் கட்டளைகளும் வகுத்தமைக்கப்பட்டன. இத்தொகுப்பு அடங்கன் முறை என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது பண்முறையில் அமைந்த தொகுப்பாகும். இம்மூவர் தேவாரங்களுக்குத் தல முறையில் வகுத்தமைத்த பதிப்பும் உண்டு.
{{larger|<b>அடர்சுபீல்டு</b>}} இங்கிலாந்தில் மேற்கு யார்க் சயர் (West york shire) மாநிலத்தில் கிர்கிலீசு (Kirklees) மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. இது புகழ் மிக்க இலீடுசு (Leeds) நகரத்தின் தென் மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஒரு சிற்றுாராக இருந்த இப்பகுதி காலப்போக்கில் விரிவடைந்து நெசவாலைகள் மிக்க தொழில் நகரமாக மாறியது. இதன் அண்மையில் கால்டர் (Calder), மார்சுடென் (Marsden) கால்வாய்கள் வெட்டப்பட்டமையால் இந்நகரத்தின் வளம் மேலும் பெருகியது. இங்குப் பஞ்சாலைகள் மிகுதி, நிலக்கரியும் மிகுதியாகக் கிடைக்கிறது. இவற்றின் உதவியால் இரசாயனத் தொழில்கள், பொறியியல் தொழிற்சாலைகள் முதலியன தோன்றியுள்ளன. அடர்சுபீல்டின் (Huddersfield) மக்கள் தொகை 123,888 (1981),
{{larger|<b>அடவு</b>}} என்பது அடைவு என்ற சொல்லின் திரிபாகும். இதற்குச் சேர்க்கை என்பது பொருள். இது பரதநாட்டியக் கலையில் நிருத்தங்களும் அபிநயங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த ஆடல் பகுதியாகும். கூத்தநூல் என்னும் பண்டைத் தமிழ் நூலில் அடவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தஞ்சையை (கி.பி. 1763–1787) ஆண்ட துலாச மன்னன் இயற்றிய சங்கீதசாராமிருதம் என்னும் வடமொழி நூல், அடவு பற்றி விரிவான விளக்கங்களைத் தருகிறது. இந்த அடவில் பல மாற்றங்களைச் செய்து வேறு புதிய அடவுகளை அமைக்க முடியும் என்று துலாசர் கூறினார். அவர் குறிப்பிட்டுள்ள அடவுகளில் பல இப்பொழுது நடைமுறையில் இல்லை.
தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி மன்னன் (கி.பி. 1798–1832) அவையில் திகழ்ந்த ஆடல் வல்லுநர்களான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற நால்வரும் துலாசர் குறிப்பிட்ட விளக்கங்களையே பின்பற்றி வந்தனர்.
பரத நாட்டியக் கலையில் அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, சப்தம், வருணம், சுரசதி ஆகியவற்றுக்கான நிருத்தங்கள் சிறந்த உறுப்புகளாக அமைந்துள்ளன. இவ்வுறுப்புகளுள் அடவுகள், அழகுறப் பொருத்தி இக்கலையைக் கண்ணுக்கு இனியதாகச் செய்கின்றன.
அடவு என்பது பரத முனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரணங்களை ஒத்திருக்கும் ஆடல் பகுதியாகும். கர-<noinclude></noinclude>
tpf4fn5drlcdr0g5kqtkn6w7pu9fjdp
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/136
250
618865
1831989
1831903
2025-06-15T12:08:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||123}}</noinclude><poem>நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகைத் தெரியாப் பன்னூறடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதி {{larger|(14-:205-207)}}</poem>
யினையுடைய மதுரையும் இளங்கோவால் சுட்டப்படுகிறது.
மயிராடை பற்றிய எண்ணங்களை இவற்றுள் காண்கின்றோம். பிற விளக்கங்கள் இங்கில்லை யாயினும், பிற்கால இலக்கியங்களை வைத்துநோக்க இம்மயிராடைகளைக் குளிர்காலத்திற்கென, தமிழர் உருவாக்கியிருக்கவேண்டும் எனும் எண்ணம் எழுகின்றது. இம்மயிராடையிலும் எலி மயிராடை மிகச் சிறந்ததாகப் போற்றப் பட்டது.
<poem>புலிக் காலமளிப் பொங்கு பட்டசைஇ
எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து {{larger|(1:47:178-79)}}</poem>
என்று பிரச்சோதன மன்னனின் பள்ளியறையினை மயிர்ப்படாம், எலிப்பூம்போர்வை இரண்டையும் பயன்படுத்திய நிலையில் சிறப்பிப்பார் கொங்கு வேளிர். பிரச்சோதனனின்
<poem>கார் பனித் துளித்துக் கதிர் கண் புதைஇய
வார்பனி மாலை நம் வள நகர் புகுதல் (பெருங். {{larger|1,47:157-58)}}</poem>
எனும் கூற்று அது கார் காலம் என்பதை உறுதிப்படுத்தும். எனவே கார் காலத்தில் மயிராடைகள் முக்கியத்துவம் பெற்றமை வெளிப்படை.
சீவக சிந்தாமணி இம் மயிராடையின் சிறப்பாக, குளிர்போக்கும் தன்மையினையும், உடலைப் பாதுகாக்கும் இயல்பினையும் தெளிவாகக் காட்டுகிறது. முன்பனிக் காலத்தில், பூங்கோதை மாதர் பங்கயப் பகைப் பருவம் வந்தது என, எங்குமில்லாத எலிமயிர்த் தொழிலால் ஆன பொங்கு பூம்புகைப் போர்வையினை மேயினார் {{larger|(2680)}} எனவும் பின்பனிக் காலத்தில்,
<poem>செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர்
அந் நெருப்பளவாய் பொற்கம்பலம்
மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
என்னரொப்பு மில்லவர் களென்பவே (சீவக. {{larger|2686)}}</poem>
எனவும் மக்கள் நிலை சித்திரிக்கப்படுகின்றது. பனிக் காலத்தில் திரைச் சீலையாகவும் (சீவக. {{larger|2471)}} இதனை அமைத்தனர்.{{nop}}<noinclude></noinclude>
o4evw68wrqwp09l2l03cxo2n3kj4dum
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/137
250
618866
1831990
1831906
2025-06-15T12:13:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|124||தமிழர் ஆடைகள்}}</noinclude>போர்வையாக, எழினியாகப் பயன்படுத்தியதுடன் மருத்துவகுணமும் இதற்கமைந்திருந்ததனை நுதிமயிர்த் துகிற் குப்பாயத்தைப் பற்றிய விளக்கம் தெளிவு படுத்தும்.<ref><poem>பதுமுகன் பரவை மார்பன் நெய்க்கிழிப் பயிலச் சேர்த்தி
நுதி மயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே (சீவக. {{larger|819)}}</poem></ref>
எலியினது கூர்மையுடைய மயிரினால் செய்த ஆடையாலாகிய சட்டை, எலிமயிராற் செய்த ஆடை மிகுந்த வெப்பம் உடையது; குளிர் நீக்கும் அதனுள் காற்று புகாது என்பதும் மிகவும் மேன்மையுடையது என்பதும் பனிக் காலத்தில் அதனை அணிவது உண்டென்றும் அது கிடைத்தற்கரியது என்றும் சிந்தாமணிப் பாடலுக்கு {{larger|(819)}} உ. வே. சாமிநாதையர் அவர்கள் தரும் இவ்விளக்கம், இவ்வாடையினைக் குளிருக்கென்று பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்தும். இக்கருத்துக்கள் காலத்திற்கேற்ப உடையின் இயல்பினை நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்த தமிழர் தன் நுண்ணறிவினையும் வெளிப்படுத்தும். இக்கருத்திற்கு அரணாக, காஞ்சி புராணம், எலிமயிர்ப் போர்வையைக் குளிர்காலத்தில் அரைக் கணமும் கழித்திராத மக்களைச் சுட்டும்.<ref>பழைய கைத்தொழில் வியாபாரங்கள்-மு.இராகவையங்கார், செந்தமிழ்-தொகுதி-5, பகுதி-8, 1906-1907.</ref>
இன்று தமிழரில் சாதாரண நிலை மாந்தர் போர்வையையும் உயர்ந்தோர் போர்வையுடன் தனித்த கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
<b>கோடைக் காலம்</b>
கோடைக்கெனத் தமிழர் தனித்த உடை உடுத்தியதாக இலக்கியக் குறிப்புகள் சுட்டவில்லை. குளிருக்கென்று தனித்த உடைகளை உடுத்தியமை கொண்டு கோடையில் உடுத்தியன, நம் நாடு வெப்பநாடு ஆகையால் அதற்கு ஏற்ற வண்ணமே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழர் உடைகளில் சிறப்பிடம் பெற்று அதிகமாகக் கையாளப்பட்ட, படும் பருத்தியாடைகள் கோடைக்கு ஏற்றன என்பது கண்கூடு. இப்பருத்தி ஆடைகள் நீரையுறிஞ்சி<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
9p7xg6g3923fff1s3joxkkoudwzaszk
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/138
250
618867
1831991
1831912
2025-06-15T12:21:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||125}}</noinclude>வெப்பத்தை வெளிப்போக்கும் தன்மையன. இதனை அன்றே தமிழர் உணர்ந்து தன் உடை வகைகளுள் பருத்திக்கு முதலிடம் கொடுத்திருக்கின்றனர்.
அரவுரியன்ன அறுவையாகவும், நுண்ணூல் பூந்துகிலாகவும் இவற்றை மிகவும் மென்மையுடையனவாகத் தம் கை வண்ணத்தால் அமைத்து, உடுத்தினர். சாதாரணமாகப் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்திய இவர்கள், சிலநேரங்களில் பட்டாடையையும் அணிந்தமை வெப்பகாலத்திற்கும் பட்டாடையும் ஏற்றதே என்பதை யுணர்ந்திருந்த காரணத்தால் இருக்கலாம்.<ref>பட்டாடையை இரண்டு பொழுதிற்கும் உடுத்தல் பட்டாடை வெளியில் உள்ள சீதோஷ்ணத்தை உடலுக்குள் விடாது. உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியில் விடாது. எனவே இரண்டு பொழுதிற்கும் ஏற்றது<br>-எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் 1934, தொகுதி-6, பக்கம். 203.</ref> ஆயின் பருத்தியாடை போன்று அதிகமான மக்கள் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
இவற்றை நோக்க, வெப்ப காலத்தில் மேனிலை மாந்தர் பருத்தி, பட்டு இரண்டினையும் உடுத்த, சாதாரணமானவர்கள் பருத்தியுடையினை உடுத்தியிருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. தமிழரே அன்றி இந்திய மக்கள் அனைவரும் இவ்வடிப்படையில் உடுத்தியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தை வால்டர் இம்பெர் அவர்களின் கருத்து நல்குகிறது.<ref>“Like people in other tropical countries Indians are accustomed to light clothing except in winter when woollen and cotton padded dresses are necessary”<br>—India-walter-Inber, page. 190.</ref>
<b>சிறுபொழுதுக்கேற்ப உடை</b>
பெரும் பொழுதுக்கு மட்டுமல்லாது, சிறுபொழுதுகளுக்குச் சிறப்புஉடை உடுத்தும் வழக்கினையும் தமிழர் கொண்டிருந்தனர்.
இரவில், பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மங்கையரைப் பட்டினப்பாலை {{larger|(106-7)}} பகரும். பல்வகைப்பட்ட கோலம்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
5vogd0aua7oftm9zb09818elb80l66s
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/139
250
618868
1831992
1831913
2025-06-15T12:25:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|126||தமிழர் ஆடைகள்}}</noinclude>கோடலை இலக்கியம் வழி காணும் நாம் இரவிற்கோர் கோலம் கொடியிடையார் கொள்ளும் தன்மையைச் சிலம்பும் {{larger|(9:4)}} சுட்டக் காணலாம். இதற்கு அடியார்க்கு நல்லார் இரவுக்கு ஏற்ப நொய்யன அணிந்து எனப் பொருளுரைப்பர். இவற்றால் மென்மையான ஆடைகளாகவும், இரவுப்பொழுது உடைகள் அமைந்திருந்தன என்பது பெறப்படும். இன்று சிறுபொழுதுக்கு என்று தனித்த உடைகள் உடுத்துவதில் பல்வித வளர்ச்சி நிலைகளைக் காண்கின்றோம்.
இவ்வாறு பெரும்பொழுது, சிறுபொழுது எனக் காலங்கருதி உடை அணிந்த மக்கள் யார் எனப் பார்க்கும்போது செல்வர் பற்றிய எண்ணமே அதிகமாக அமைவதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் அன்றே தொடங்கிவிட்டன என்னும் உண்மையும் புலனாகும். ஏழைகளே அன்றி, துன்புற்ற மாந்தர், துறவிகள் இவர்களைப் பார்க்கும்போது இச்சிறப்பினைக் காண இயலவில்லை. எனவே வளமுள்ளோர் தங்கட்கு ஏற்ப உடுத்தினர்; ஏழைகள் துன்புற்றோர் துறவிகள் பொருளாதார நிலை, மனநிலை காரணமாகக் காலத்தைப் பொருட்படுத்தவில்லை எனக் கருதலாம். இன்றும் இந்நிலையே காணப்படுவது கண்கூடு.
<b>சடங்குக் சூழலும் ஆடையும்</b>
திருப்பு முனைகள் நாவலில் மட்டுமல்ல; மனித வாழ்க்கையிலும் பல உள. அவை நாவலுக்கு எவ்வளவு சுவையூட்டுகிறதோ அதைப்போன்று மனித வாழ்க்கைக்கும் எண்சுவைகளையும் ஊட்ட வல்லன. மனித மனம் இத்தகைய திருப்பு முனைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டும் சோர்வுடன் தாங்கிக் கொண்டும் தொடர்ந்து செயல்படுகின்றது. பிறப்பு, மணம், துறவு, இறப்பு என்பனவற்றை இதனுள் அடக்கலாம். இவற்றுள் இடம் பெறும் இன்றியமையா நிகழ்வுகளைச் ‘சடங்குகள்’ என்னும் பெயரால் அழைக்கின்றோம்.
இச்சடங்குகள் அன்று முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வழங்கிவருவன, இன, மத, தேச மாறுபாட்டிற்கு ஏற்ப இவை மாறுபடுமே தவிர இல்லாமற் போகாது. ஓரிடத்தில் உள்ள சடங்குகளே கால மாற்றம், நாகரிகமாற்றம், எண்ண வளர்ச்சி, பிற நாட்டார் தொடர்பு போன்ற பல கூறுகட்கு ஏற்ப மாற்று வடிவம் கொள்ளலும் இயல்பு.{{nop}}<noinclude></noinclude>
onn6y5ad7gbmi5houtbmweisruz1s24
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/140
250
618869
1831993
1831920
2025-06-15T12:27:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||127}}</noinclude>சடங்குகளில் மனிதத் தோற்றத்திற்கு முதலிடம் அளிக்கிறோம். இதனுள்ளும் முதன்மை பெறுவது ஆடை எனில் மிகையில்லை. ஒவ்வொரு வகைச் சடங்கிற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆடையுடுத்துகின்றனர். சடங்குகளில் பங்குபெறுவோரின் ஆடையினைக் கண்டவுடனேயே அவர் இன்ன சடங்கில் ஈடுபட்டுள்ளார் என்று ஊகிக்கலாம். தமிழரின் சடங்குச் சூழல்களில் ஆடை பெற்ற இடத்தினை இங்குக் காணலாம்.
<b>பிறப்பு</b>
மழலையின் பிறப்பினை யாவரும் எதிர்நோக்கி அதனைக் கொண்டாடல் மரபு. பிறப்பு நாளே அன்றி, பின்னர் வரும் பிறந்த நாட்களையும் கொண்டாடுவர்.
சங்க இலக்கியத்தில் பிறந்த நாள் பற்றிக் குறிப்பேதும் இல்லை. ஆயின் தொல்காப்பியரின்,
<poem>சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள் வயிற் பெருமங்கலமும் (புறத். {{larger|36)}}</poem>
என்னும் அடிக்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர் அதனை, ‘மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி என்ப’ என்று பிறந்த நாளில் வெள்ளணி அணிதலைக் குறிப்பிடுகின்றார்.
இவர் தம் சீவக சிந்தாமணி உரையிலும் இக்கருத்தையே உறுதிப்படுத்தும் வண்ணம் ‘வெள்ளணி அணிந்த ஞான்றே’ {{larger|(614)}} என்னும் தொடருக்குப் பிறந்த நாள் ஒப்பனை வெள்ளணி என்கின்றார். இதற்கு உ.வே.சா. அவர்களின், பிறந்த நாளில் வெள்ளணி அணிதல் மரபாகலின் என்ற கருத்தும் தோக்கத்தக்கது. ‘அடித்தளை நீக்கும் வெள்ளணி’ என்ற சிலப்பதிகார {{larger|(27:229)}} அடிக்கும் இதனையே சுட்டுவார்.
கலிங்கத்துப் பரணியிலும் இவ்வெண்ணத்தைக் காண்கின்றோம்.
<poem>எற்றைப் பகலினும் வெள்ளணி நாள்
இருநிலப் பாவை நிழலுற்றக்
கொற்றக் குடையினைப் பாடீரே {{larger|(533)}}</poem><noinclude></noinclude>
r2h5k9plxxpu9i5m43uf62h2hyu6bq1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/141
250
618870
1831994
1831946
2025-06-15T12:29:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்னும் பாடலுக்கு உரையாசிரியர், ‘அரசன் பிறந்த நாளை மக்கள் சிறக்கக் கொண்டாடுவர் அன்று அரசன் மகிழ்ச்சிமிகுமாறு பல செயல்களைச் செய்வான் அந்நாள் வெள்ளணி நாள் என்றும் நாண் மங்கலம் என்றும் பெயர் பெறும்’ என்று விளக்கம் தருகின்றார்.
அம்பிகாபதிக் கோவை குழந்தை பிறந்தமையைத் தலைவனிடம் தெரிவிக்க, வெள்ளணி அணிந்து சேடியை அனுப்பியதாகக் காட்டும் {{larger|(463)}}.
இவ்வெண்ணங்கள் அனைத்தும் பிறந்த நாளுடன் வெள்ளணி அணிதல் தொடர்புடையதாக இருந்திருக்கின்றது என்பதனை உணர்த்த வல்லன. சில சிந்தனைகளையும் இங்கு இவை எழுப்புகின்றன.
தொல்காப்பியத்திற்கு உரையாசிரியரின் உரைதான் வெள்ளணி நாள் என்பதைக் குறிப்பிடுகின்றதே தவிர, வெள்ளணி யுடுத்திய தன்மை நேரடியாக அதனுள் இல்லை. சங்கத் தமிழரிடமும் இவ்வெண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் முதலில் சுட்டப்படக் காண்கின்றோம். பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் வெள்ளணியை மங்கலமெனக் கருதியிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருவன. எனவே இவ்விலக்கியங்களை வைத்து நோக்க வெண்மையை மங்கலத்துக்குரியதாகச் சமணர்கள் கருதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பின்னர் பண்பாட்டுக் கலப்பு காரணமாகத் தமிழரும் பிறந்தநாளில் மங்கலமென்று வெண்மையுடுத்தத் தொடங்கி இருக்கலாம். எனவேதான் நச்சினார்க்கினியரின் உரையில் இவ்வெண்ணம் வெளிப்படவும், கலிங்கத்துப்பரணி, அம்பிகாபதிக் கோவை இரண்டும் இவை தொடர்பான செய்திகளைத் தரவும் முடிகின்றது.
வெள்ளணி பற்றிய எண்ணங்களை நோக்க, அம்பிகாபதிக் கோவையில் தவிர ஏனையவற்றில் மகளிர் பற்றிய குறிப்புகள் இல்லை. இலக்கிய உத்தி என்ற நிலையில் அம்பிகாபதிக் கோவை இதனை மகளிர் உடையாகக் காட்டியிருக்கலாம். எனவே ஆடவர் பிறந்த நாளில் வெள்ளணி அணிதலை மரபாகக்கொண்டு இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. மகளிர் இன்றும் வெண்மையை மங்கல காரியங்கட்குப் பயன்படுத்தாமையும், ஆடவர் இன்று வெண்ணிற ஆடையுடுத்தலையும் ஈண்டு இணைத்து நோக்கலாம்.{{nop}}<noinclude></noinclude>
dh6nllkbfogo4wc8e4mkbw7kijchanx
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/142
250
618871
1831995
1831950
2025-06-15T12:31:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1831995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||129}}</noinclude>சங்க காலம் முதல் வெண்மையைத் தூய்மை என்ற எண்ணத்திலேயே தமிழர் பயன்படுத்தினர். இன்றும் தமிழர் வெண்மையைத் தூய்மை என்று எண்ணுகின்றனரே தவிர மங்கலம் என்று எண்ணுவது இல்லை என்றே சொல்லவேண்டும். எனவே வெண்மை மங்கலமென்பது பிற மதத்தார் எண்ணம் என்றும் அதன் தாக்கம் தமிழரிடமும் காணப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.
<b>மணம்</b>
மணத்தில் புத்தாடையுடுத்தும் வழக்கம் இன்று நேற்றல்ல; பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்து வரும் வழக்கமாகும். இக்கருத்தினை இலக்கியச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. சங்க காலத்து மணமகள்,
கோடிக் கலிங்கத்து ஒடுங்கிய நிலையிலும் (புறம். {{larger|86)}}
முருங்காக் கலிங்கத்தை முழுவதும் வளைஇயும் {{larger|(136)}}
காணப்படுகிறாள். பெருங்கதையும், சிந்தாமணியும், புதுத்துகில்களையும், கலிங்கத்தையும், பட்டினையும் மணமக்களின் ஆடையாக நவில்கின்றன. சூளாமணியில் மணமகள் சயம்பவை கோடி மடியுடன் காட்டப்படுகின்றாள் {{larger|(1093)}}.
இராமன் மணப் பொழுதிற்கு,
<poem>நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தார்
உணர்வினின் ஒளிதிகழ் உத்தரீயம் தான்
தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே {{larger|(1304)}}</poem>
என்னும் நிலையில் உத்தரீயம் அணிந்தமையினையும்,
<poem>மண் உறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண் உறு கருங்கடல் அதனைக் கைவளர்
தண்நிறப் பாற்கடல் தழீஇயது ஆம் என
வெண் நிறப்பட்டு ஒளி விளங்கச் சாத்தியே (பால. {{larger|1307)}}</poem>
என்று வெண்ணிறப் பட்டு அணிந்தமையினையும் அழகுற எடுத்தியம்புவர் கம்பர்.
மணமக்களே அன்றி, மணப் பொழுதில் பிறர் அணிந்தமையினையும் சில பாடல்கள் விளக்குகின்றன.{{nop}}<noinclude></noinclude>
hxm21rzvbq605r584a5rfu4ri47l6bk
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125
0
618872
1832065
1831972
2025-06-16T02:22:03Z
Meykandan
544
/* பாடல்: 101-105 */
1832065
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 ==
{{dhr}}
==பாடல்: 101-105==
<b><big>(வேறு)</big></b>
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
d4inx4szvaukhad33x1fjnbxc27le5c
1832087
1832065
2025-06-16T04:26:07Z
Meykandan
544
/* நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 */
1832087
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 ==
{{dhr}}
=== (கற்றவைம்) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
==பாடல்: 101-105==
<b><big>(வேறு)</big></b>
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
8412ldjmq6gf5kye2gpmatev8psl5us
1832089
1832087
2025-06-16T04:26:47Z
Meykandan
544
/* பாடல்: 101-105 */
1832089
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 ==
{{dhr}}
=== (கற்றவைம்) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
aay1u3b9w1pzenr8rjoy0cdsdlpbodk
1832091
1832089
2025-06-16T04:34:26Z
Meykandan
544
/* நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 */
1832091
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 ==
{{dhr}}
==பாடல்: 101-105==
<b><big>(வேறு)</big></b>
=== (கற்றவைம்) ===
: <b> கற்றவைம் பதங்க ணீராக் கருவினை கழுவப் பட்டு || <FONT COLOR="FF 63 47 "> கற்ற ஐம் பதங்கள் நீரா கரு இனை கழுவப் பட்டு </FONT></b>
: <b> மற்றவன் றேவ னாகி வானிடு சிலையிற் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி </FONT></b>
: <b> யிற்றத னுடம்பு மின்னா விடரொழித் தினிய னாகி || <FONT COLOR="FF 63 47 "> இற்ற அதன் உடம்பு மின்னா இடர் ஒழித்து இனியன் ஆகி </FONT></b>
: <b> யுற்றவ னிலையு மெல்லா மோதியி னுணர்ந்து கண்டான். (951) || <FONT COLOR="FF 63 47 "> உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான். (௧௦௧) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (இரும்பி) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
lyldun3nfqx5ca4c2ff71hw24li2s53
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150
0
618873
1832092
1831981
2025-06-16T04:35:17Z
Meykandan
544
/* */
1832092
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
jzdllg5iy8saeagb1s8cc2gjdf4e3i2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/239
250
618880
1832019
2025-06-15T15:06:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ணம் என்பது நிலைகோடல், கால் அசைவு, நிருத்த அத்தம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஆடல் நிலையாகும். கரணம் அல்லது நிருத்த கரணம் என்பது அடிப்படை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடவு|203|அடவு}}</noinclude>ணம் என்பது நிலைகோடல், கால் அசைவு, நிருத்த அத்தம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஆடல் நிலையாகும். கரணம் அல்லது நிருத்த கரணம் என்பது அடிப்படை ஆடற்கூறு ஆகும். இரு கரணங்கள் சேர்தல் ஒரு மாத்திரிகம் என்றும், மூன்று கரணங்கள் சேர்தல் ஒரு கலாபகம் என்றும், நான்கு கரணங்கள் சேர்தல் ஒரு பந்தகம் என்றும், ஐந்து கரணங்கள் சேர்தல் ஒருசங்காடகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. நாட்டிய சாத்திரம் 108 கரணங்களை விளக்குகிறது. தில்லை நடராசர் கோயிலில் இக்கரணங்களுள் பெரும்பாலானவற்றைக் காணலாம். அடவுகளில் இவை யாவும் அமையப்பெற்றுள்ளன. காலப் போக்கில் அடவுகள் பல மாறுதல்களுக்கு உட்பட்டன. இப்போதைய பரத நாட்டியக் கலையில் பல அடவு வழிகள் காணப்படுகின்றன. இவை, ஆடல் ஆசிரியன் (நட்டுவனார்) கற்பனைத் திறனுக்கு ஏற்ப அமைகின்றன. இந்த அடவு வகைகள் ஒன்றுக்கொன்று மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், இவை ‘பத்ததி’ அல்லது ‘வழி’ என்று கூறப்படுகின்றன. ஆடலாசிரியர் எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாரோ அந்த ஊரின் பெயரே இந்த அடவு முறைகளுக்கும் ஆடல் முறைகளுக்கும் வழங்கிற்று. இவ்வாறு பந்தநல்லூர், வழுவூர், தஞ்சாவூர் போன்ற பத்ததிகள் வழக்கத்தில் வரலாயின. தஞ்சாவூர்ப்பத்ததியைத் தோற்றுவித்தவர்கள் குப்பையா பிள்ளையும் அவர் மக்களும் ஆவர். இவர்களே இப்போது பழக்கத்தில் இருந்துவரும் அலாரிப்பு முதல் தில்லானா வரையிலான பரதநாட்டிய நிகழ்ச்சியின் வரிசை முறையை அமைத்தார்கள் என்பது கருதப்படுகிறது. இந்த அடவு வழிகள் ஒவ்வொன்றும் உடல் அசைவில் தெளிவு, நளினம், தாளம், முகபாவம் போன்ற வெவ்வேறான தனிப்பட்ட ஆடற்கூறுகளுக்கு முதலிடம் கொடுக்கிறது. இவ்வழிகளைத் தொகுத்து நோக்கினால், ஒரு பொதுவான முறையில் அடவுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். இது கால் அசைவுகளின் அடிப்படையிலான பாகுபாடு.
{|
|தட்டடவு || — || தரையைப் பாதத்தினால் தட்டுதல்.
|-
|நட்டடவு || — || தரையைப்பின் பாதத்தினால் தட்டுதல்.
|-
|தட்டிமெட்டடவு || — || பின் காலைத் தரையில் வைத்தபடி முன் பாதத்தினால் தரையைத் தட்டுதல்.
|-
|மத்தித அடவு || — || பாதத்தினால் தரையை இலேசாகச் சிராய்த்தல்.
|-
|சரிக அடவு || — || பாதத்தை எடுக்காமல் நகர்தல்.
|-
|குதித்தடவு || — || முன் பாதத்தினால் எழும்பி, பின் காலினால் தரையில் குதித்தல்.
|-
|குட்டடவு || — || முன் பாதத்தினால் தரையைத் தட்டுதல்.
|-
|சறுக்கல் அடவு || — || கால் சறுக்குதல் போன்ற அசைவு
|-
|மண்டி அடவு || — || முழு உடலும் பின்கால்களின் மேல் தாங்கி இருத்தல் போன்ற அசைவு.
|-
|பாய்ச்சல் அடவு || — || தாவுதலும் குதித்தலும் கொண்ட அசைவு
|-
|சுற்றடவு || — || சுழலுதல்.
|-
|கோ(ர்)வை அடவு || — || முற்கூறிய அடவுகள் பல ஒருங்கிணைந்த அசைவு.
|-
|தீர்மான அடவு || — || எல்லா ஆடல்பகுதியிலும் இறுதியாகச் செய்யப்படும் அசைவு.
|}
மேற்குறிப்பிட்டவைகளைத் தவிரச் சொல்லுக்கட்டு என்பதன் அடிப்படையிலும் அடவுகள் பாகுபாடு செய்யப்படலாம்.
ஆடலின் அசைவுகள் முதலில் வலக்காலாலும் பின்னர் இடக்காலாலும் செய்யப்படுகின்றன. இவை இணைந்து திருத்தங்கள் ஆகின்றன. கரணத்தைப் போன்றே அடவிலும் தானகம், சரீ, திருத்த அத்தம் ஆகிய மூன்று பகுதிகளும் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தானகம் என்பது நிற்கும் நிலையையும் சரீ என்பது கை கால் அசைவுகளையும் குறிக்கின்றன. அடவுகளுக்குத் தனிப்பட்ட சொல்லுக்கட்டுகள் உள்ளன. இவை ஆடலாசிரியரால் கூறப்படுகின்றன. அடவுகளுக்குத் தனிப்பட்ட பொருள் இல்லை. இவை வெறும் நிருத்தங்களாகும். சொற்கள் பல சேர்ந்து பொருள் பொதிந்த சொற்றொடரை உண்டாக்குவது போல், அடவுகள் பல சேர்ந்து கோ(ர்)வையை உண்டாக்குகின்றன. கோ(ர்)வையின் நடுவில் ஆங்காங்கு ஆடலாசிரியனின் கருத்துக்கு ஏற்பத் தாளத்தைக் குறிக்கும் சொற்களும் அவற்றிற்கு ஏற்ப நிருத்தங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை, சதி என்று வரிசையையும் அதன் பல்வேறு பாகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள முறையையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தாளச் சொற்கள், தீர்மானங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. தீர்மானங்கள் அடவுகளுக்கு அழகும் கவர்ச்சியும் சேர்க்கின்றன. பரத நாட்டியத்தில் அடங்கியுள்ள அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, வருணம், சுரசதி ஆகிய உறுப்புகளில் எல்லாம் அடவுகள் அமைந்திருக்கின்றன. அடவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாத அசைவுகளில் சில இங்கு விளக்கப்பட்டுள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
jlzibtl0h5ufhdce9vkyoaveqq2piam
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/240
250
618881
1832020
2025-06-15T15:52:34Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>பாதங்களின் நிலை:</b>}} :{{overfloat left|align=right|padding=1em|1.}} சமயம்: பாதங்களையும் முழங்கால்கனையும் நேராக வைத்து நிற்கும் நிலை. :{{overfloat left|align=right|padding=1em|2.}} பார்சுவம்:..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடவு|204|அடவு}}</noinclude>{{larger|<b>பாதங்களின் நிலை:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} சமயம்: பாதங்களையும் முழங்கால்கனையும் நேராக வைத்து நிற்கும் நிலை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} பார்சுவம்: பாதங்கள் பக்கவாட்டில் திரும்பிய நிலை.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} திரையச்சுரம்: பாதங்களைக் கொண்டு ‘V’ போன்ற வடிவில் நிற்றல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} சுவசுதிகம்: பாதங்கள் இடம் மாறிய நிலை.
{{larger|<b>பாதங்களின் அசைவுகள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} குட்டனம்: பாதத்தினால் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} சரிகம்: பாதங்களைத் தூக்காமல் நகர்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அஞ்சிதம்: பின்கால்களைத் தரையில் பதித்து முன் பாதங்களை மட்டும் உயர்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} அக்கிரதள சஞ்சாரம்: முன் பாதங்களைத் தரையில் பதித்துப் பின் பாதங்களை மட்டும் உயர்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} கசி: ஒரு பாதத்தை மட்டும் தரையில் பதித்து மறு பாதத்தின் பெருவிரல் மட்டும் தரையில் பதித்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} உத்கட்டிதம்முன் பாதங்கள் தரைyiல் பதிந்திருக்கப் பின் பாதங்களினால் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} குட்டனம்: பின் பாதங்கள் தரையில் படாமல் முன் பாதங்களினால் மட்டும் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} தடிதம்: பின்பாதங்களினால் நின்று முன் பாதங்களினால் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|9.}} மர்த்திதம்: பாதங்களின் அடிப்பாகத்தினால் தரையை இலேசாகத் தேய்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|10.}} சுகலிதம்: பாதம் தரையில் சறுக்குதல்.
{{larger|<b>நிலை கோடல்கள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} சமம்: பாதங்கள் சமநிலையில் இருக்க, உடல் நேராக நிற்றல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} மண்டலம்: பாதங்கள் பாரிசுவ நிலையில் இரண்டிற்கும் இடையே மிகுந்த தூரம் இருக்குமாறு உடலின் கனத்தை இரு பாதங்களிலும் சமமாகப் பகிர்ந்து முழங்கால்கள் வளைந்து நிற்றல். இது பழக்கத்தில் அரைமண்டி என்று சொல்லப்படுகிறது.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அலிதம்–பிரத்தியலிதம்: இடக்கால் மண்டல நிலையில் இருக்க, வலக்காலைப் பக்கவாட்டில் நீட்டுதல், இதனை மாற்றிச் செய்தன் பிரத்திய விதம் எனப்படும்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} குஞ்சிதசலு; தொடைகளும் கால்களும் இணைந்திருக்க, பாதங்கள் இரண்டும் அக்கிரதளமாக இருக்கப் பின் பாதங்களின் மேல் உட்காருதல்.
{{larger|<b>அடவுகளுக்கான கையசைவுகள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} பதாகை: பெருவிரலை மட்டும் வளைத்து மற்ற விரல்களை நேராக நிமிர்த்தி வைத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} திரிபதாகமயூரம்: பதாரை நிலையினின்று மோதிர விரலைமட்டும் வளைத்துப் பெருவிரலைத் தொடுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அருத்தசந்திரன்: பதாகை நிலையிலிருந்து பெருவிரலை மட்டும் நிமிர்த்துதல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} கபித்தம்: சுட்டுவிரலை வளைத்துப் பெருவிரலால் தொடுதல், மற்ற விரல்களை இரு கைகளுடன் சேர்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} கடகமுகம்: பெருவிரலை முதல் இரண்டு விரல்களுடன் இணைத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} சந்திரகலை: அருத்த சந்திரநிலையிலிருந்து சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் இரு கைகளுடன் இணைத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} மிருகசீரிடம்: பதாகை நிலையிலிருந்து முதல் மூன்று விரல்களை மட்டும் நிமிர்த்துதல்.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} ஆலபதுமம்: விரல்களைப் பிரித்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|9.}} கர்த்தநிமுகம்: பெருவிரல் சிறு விரலையும் மோதிர விரலையும் இணைந்திருக்க, மற்ற விரல்கள் பிரிக்கப்பட்டு இருத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|10.}} அஞ்சலி: பதாகை அத்தங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைத்து இருக்க மணிக்கட்டுகள் முன்புறம் வளைந்திருத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|11.}} நாட்டியாரம்பம்: பதாகை அத்தம் இரண்டையும் இரு பக்கங்களிலும் தோளுக்கு இணையாக விரித்தல்.
{{larger|<b>உள்ளங்கை நிலை:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} உத்தானம்: உள்ளங்கையை மேல் நோக்கித் திருப்புதல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} அதோமுகம்: உள்ளங்கையைத் தரையை நோக்கித் திருப்புதல்
:{{overfloat left|align=right|padding=1em|3.}} உள் முகம்: உள்ளங்கையைத் தன்னை நோக்கித் திருப்புதல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} பரன்முகம்: உள்ளங்கையை வெளிப்புறமாகத் திருப்புதல்.
கூத்த நூல், நாட்டிய சாத்திரம், அபிநயதருப்பணம் போன்ற நூல்களில் ஆடல் இலக்கணத்திற்கான விளக்கங்கள் காணப்பட்ட போதிலும் அடவுகளுக்கான எண்மான முறை (Notation) காணப்படவில்லை. அடவுகளின் நுட்பங்கள், கலைஞர்கள் ஆடல் ஆசிரியரிடம் நேரிடையாகப் பெறப்பட்ட பயிற்சியின்<noinclude></noinclude>
nv2hpuhcpydhcep1i65iat68j0t9r94
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/241
250
618882
1832021
2025-06-15T16:31:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூலமே கற்கப்பட்டன. ஆடல் தொகுதி அமைப்பியல் (Choreography) என்பதும் ஆடல் கலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். அடவுகளுக்கான எண்மான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடால்பசு கசுடவசு|205|அடி}}</noinclude>மூலமே கற்கப்பட்டன. ஆடல் தொகுதி அமைப்பியல் (Choreography) என்பதும் ஆடல் கலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். அடவுகளுக்கான எண்மானக் குறியீடு செய்தல் மிகக் கடினமாக இருந்த போதிலும் அவற்றை எண்மான முறையில் வகுத்தல் மிகப் பயனளிப்பதாகும். காண்க: பரத நாட்டியம்; நாட்டிய சாத்திரம்.
{{larger|<b>அடால்பசு கசுடவசு</b>}} சுவீடன் நாட்டு அரசர். இவர் வாசா அரச குடும்பத்தைச் சார்ந்தவர்; தந்தை பதினோராம் சார்லசு, இவர் பதவியேற்ற பொழுது சுவீடன் மிக நலிவுற்ற நிலையில் இருந்தது. மிக இளவயதிலேயே இவர் பதவியேற்று ஆட்சியை நடத்திச் செல்லும் தெளிவான சிந்தனையைப் பெற்றிருந்தார். அடால்பசு கசுடவசு (Adalphus Gustavus) கம்பீரமான தோற்றமும் ஆழ்ந்த புலமையும் போர்க் கலையில் வல்லமையும் படைத்தவர். இலட்சியத்தில் நாட்டமும் செயலாற்றும் திறனும் கொண்டவர். வட ஐரோப்பாவில் பிராட்டசுடண்டு (Protestant) மதக் கொள்கையைக் கடைப்பிடித்த சுவீடன் தலைமைப் பதவி பெற வேண்டும்; பால்டிக்குக் கரையோர நாடுகள் சுவீடனின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும்; அதாவது, பால்டிக்குக் கடல் ஒரு சுவீடன் நாட்டு ஏரியாக மாறவேண்டும் என்ற குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். பின்லாந்தையும் எசுதோனியாவையும் இவர் படையெடுத்துக் கைப்பற்றினார். கி.பி. 1617-இல் இங்கிரியாகூம் கிடைத்தது. பின்னர், போலந்தோடு கடும்போரிட்டு இலிவோனியாவைப் பிடித்தார்.
செருமனியில் முப்பதாண்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பிரான்சின் சமயகுருவாகவும் அமைச்சராகவும் இருந்த இரிச்சல்யூ இப்போரில் இசுபானிய, ஆசுத்திரிய அரசர்களின் அழிவையும் பிரான்சின் போர்பன் மரபின் ஏற்றத்தையும் விரும்பினார். சிறந்த அரசியல் தந்திரியான அவர், கசுடவசின் வெற்றிகளைக் கண்டு, நிதி, படை உதவி அளிப்பதன் மூலம் தம் விருப்பம் நிறைவேற வழி வகுத்தார்.
செருமானியச் சிற்றரசர்கள் சிலரும் கசுடவசின் தலையீட்டை விரும்பினார்கள். இவற்றின்விளைவாக முப்பதாண்டுப் போரின் மூன்றாவது காலகட்டத்தில் கசுடவசு போரில் தலையிட்டார். இக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாக மாக்டபர்க்குக் கோட்டையின் வீழ்ச்சி, கத்தோலிக்கத் தளபதியின் மறைவு, வாலன்சு டைன் திரும்பவும் தளபதியாதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.{{float_right|அ.தி.}}
{{larger|<b>அடி</b>}} என்பது யாப்பின் அல்லது செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும். பல்பொருள் குறித்த ஒரு சொல்லாகிய அடி, யாப்பியலில் சீரின் தொகுதியைச் சுட்டுகிறது. வடமொழி யாப்பியலில் அடிக்குப் ‘பாத’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. ஒருவரின் நடையை முடிவு செய்வதில் அவர் ‘காலடி’ இன்றியமையாத பங்கு பெறுவதைப்போலப் பாட்டின் நடையை உறுதி செய்வதில் அடி தலைமையான உறுப்பாக அமைகிறது.
பாட்டமைப்பிற்கும் கருத்தோட்டத்திற்கும் ஒலி நயத்திற்கும் நிலைக்களமாக அமைவது அடியாகும். தமிழில் ஓரடி பாட்டாகாது; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் ஆக்கப்படுவதே பாட்டாகும். அடியைக் கொண்டு பாட்டு அமைக்கப்படுவதால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” என்று தொல்காப்பியர் உரைத்துள்ளார். இடைக்காலப் புலவர் பல்காயனாரும் “அடியின் ஈட்டத்து அழகுபட்டு இயலும் செய்யுள்” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அடி என்பது பொதுவாக நாற்சீரடியைச் சுட்டும். தொடை வகைகள் நாற்சீரடி அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியம் எடுத்துரைக்கும் 34 செய்யுள் உறுப்புகளுள் அடியும் ஒன்று. அடியின் சிறப்பை நன்கு உணர்ந்த நக்கீரர் ‘அடிநூல்’ ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூல் இன்று கிடைக்கவில்லை. இருப்பினும் செய்யுளின் உறுப்பாகிய அடியைத் தனியாகவே விளக்கும் நூலொன்று இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியும்போது, அடியின் இன்றியமையாமை புலப்படும்.
யாப்பின் உறுப்புகளுள் எழுத்து, அசை, சீர்மூன்றும் கீழ்நிலை உறுப்புகளாகும். எழுத்தால் அசையும் அசையால் சீரும் சீரால் அடியும் அடியால் தொடையும் தொடையால் பாவும் அமைவதால் யாப்புறுப்புகள் அடுக்கு முறையில் அமைந்துள்ளன.
பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் யாப்பியலார் அடிகளைச் ‘சீர்’ அடிப்படையில் பாகுபாடு செய்து வந்துள்ளனர். அடியில் வரும் சீர்களின் எண்ணிக்கையை வைத்து அடிகளை வேறுபடுத்துகிறார்கள். ஆனால், இலக்கண விளக்கம் மட்டும் தளையின் எண்ணிக்கை அடிப்படையில் பகுப்புச் செய்துள்ளது. ஒரு சீரால் அமையும் அடியைச் ‘சொற்சீரடி’ என்றும், ‘கூன்’ என்றும் குறிப்பர். பொதுவாக, ஒரு பாட்டடி அமைவதற்குக் குறைந்தது இரண்டு சீர்களேனும் இருக்க வேண்டும். அடியில் வரும் சீர்களின்மேல் எல்லை குறித்து வேறுபட்ட கருத்துகள் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கின்றன. அடியில் வரும் சீர்களின் மேல் எல்லையாக ‘ஏழு’ என்று தொல்காப்பியமும், ‘எட்டு’ என்று காக்கைபாடினியமும், ‘பத்து’ என்று யாப்பருங்கவமும், ‘வரையறை இல்லை’ என்று வீரசோழியமும் குறிப்பிடுகின்றன. இக்கால யாப்பு நூல்கள் பதினாறு சீர்களை மேல் எல்லையாகக்<noinclude></noinclude>
bqtwgqorr7bpwwelqhi6ymtos1eeu8c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/243
250
618883
1832024
2025-06-15T17:12:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொல்காப்பியரின் கருத்துப்படி, நாற்சீர்க் குறளடி முதல் நாற்சீர்க்கழிநெடிலடிகள் வரையுள்ள (4-20 எழுத்தடிகள்) யாவும் ஆசிரியப்பாவில் வரும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடிக்கூறுகள்|207|அடிக்கூறுகள்}}</noinclude>தொல்காப்பியரின் கருத்துப்படி, நாற்சீர்க் குறளடி முதல் நாற்சீர்க்கழிநெடிலடிகள் வரையுள்ள (4-20 எழுத்தடிகள்) யாவும் ஆசிரியப்பாவில் வரும். வெண்பாவில் நாற்சீர்ச் சிந்தடிகளும் அளவடிகளும் (7-14 எழுத்தடிகள்) பயின்றுவரும். நாற்சீர் அளவடியும் நெடிலடியும், கழிநெடிலடியும் (11-20 எழுத்தடிகள்) கலிப்பாவிற்குரியவை.
வெண்பாவிற்குக் குறைந்தது இரண்டு அடிகள் தேவை. வஞ்சிப்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் குறைந்த அளவு எல்லை மூன்றடிகள். கலிப்பா குறைந்த அளவு நான்கு அடிகளால் ஆக்கப்படும். ஆசிரியத்தின் உயர்த்த அடியளவு ஆயிரம் என்று தொல்காப்பியமும் ‘வரையறை இல்லை’ என்று இடைக்கால நூல்களும் தெரிவிக்கின்றன. பொதுவாகக் கலிப்பாவின் உறுப்புகளுக்கே வெவ்வேறு குறைந்தளவு அடிகளும் அதிக அளவு அடிகளும் தரப்பட்டுள்ளன.
சில சலயங்களில் அடிகள் பாவின் பெயரோடு, அகவலடி, வெள்ளடி, கலியடி என்றும் சுட்டப்படுகின்றன. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர் ஆகிய சீர்களால் அமையும் அடிகள் அகவலடிகள். வெள்ளடிகள் வெண்சீர்களாலும் அவற்றால் ஆன வெண்டளைகளாலும் ஆக்கப்படும். கலியடிக்குத் தனியான சீர்கள் இல்லை; அது வெண் சீர்களால் ஆன கலித் தளையால் உருவாகும். சிற்சில இடங்களில் கலியடியில் இயற்சீர்களும் இடம் பெறுவதுண்டு 5,6,7 சீர்களால் ஆகும் முடுகியல் அடிகள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் இடம் பெறும்.{{float_right|அ.பி.}}
{{larger|<b>அடிக்கூறுகள்:</b>}} மொழி ஆராய்ச்சியில் தனித்து இயங்கக்கூடிய சொற்களைப் பல விதமாகப் பிரிக்கலாம். மேலை நாட்டு மொழி அறிஞர்கள், பெயர், பெயரடை, வினை, வினையடை, முன்னுருபு (Preposition), இணைப்புச் சொற்கள் (Conjunction), வியப்புச்சொற்கள் (interjection), பதிலீட்டுப் பெயர்கள் (Pronouns) என்று எட்டு வகையாகப் பாகுபாடு செய்வார்கள். இவைகளைப் பொதுவாகச் சொல்வகைப்பாடு (parts of speech) என்று குறிப்பிடுவார்கள். இவை கருத்து அடிப்படையில் தோன்றியவை. அப்படி இல்லாமல் சொற்களை அவை ஏற்றுவரும் சிறப்பு விகுதிகளைக் கொண்டு பிரிப்பதே அமைப்பு அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே இன்றைய மொழி ஆராய்ச்சியில் சிறப்பாளதாகக் கருதப்படுகிறது. வேற்றுமை உருபு ஏற்பன பெயர் என்றும் கால விகுதி ஏற்பன வினை என்றும் பெரும்பாலான மொழிகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் ஒப்பு விகுதி (Comparative suffix) ஏற்பன பெயரடை என்று குறிப்பிடப்படும். ‘டால்’ (tall) என்பது பெயரடை, அது ‘டாலர்’ (taller) என்று அர் (er) ஒப்புமை விகுதி ஏற்று வந்துள்ளது. இப்படிச் சொற்களை அமைப்பு அடிப்படையில் பாகுபடுத்தும் விகுதிகளைத் திரியொட்டுக் கூறு (Inflectional category) என்றும் கூறுவர். சில இலக்கணக் கூறுகள் சொல்லில் வரும் விகுநியால் மட்டும் தெரிவதில்வை. தொடரில் பயன்படும் விதத்தையும் அங்குள்ள மாறுபாட்டையும் பொறுத்து அமையும். எழுத்துக்காட்டாகத் திணை-பால் என்பது ஓர் இலக்கணக் கூறு. அது பெயர்ச் சொல்லில் பெரும்பான்மையாக வெளிப்படுவதில்லை. ஆனால் வினைமுற்றோடு வரும். வினை திணை, பால் கட்கு ஏற்ற விகுதியை ஏற்றுவரும். ‘காளை’ என்ற சொல் இளைஞனைக் குறித்தால் காளை வந்தான் என்றும் மாட்டைக் குறித்தால் காளை வந்தது என்றும் சொல்லப்படும். எனவே திணை-பால் என்ற இலக்கணக்கூறு வினைமுற்றில் வெளிப்பட்டு விடுகிறது. ஆனால், பெயரெச்சமாகவோ (வந்த காளை) வினையெச்சமாகவோ (காளை வந்து...) வரும்பொழுதோ, வேற்றுமை உருபை ஏற்று வரும்பொழுதோ (காளையை) என்ன திணை - பால் என்று உணர்ந்து கொள்ள முடியாது. ஆயினும் தமிழ்மொழி அமைப்பை இலக்கணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் திணை - பால் என்ற இலக்கணக்கூறு இருக்கிறது என்ற உண்மையைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலே குறிப்பிட்ட வினைமுற்று விகுதியைச் சரியாகப் பயன்படுத்த முடியாது. மேலும், சரியான பதிலீட்டுப் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு முடியாது. காளை என்பது மனிதனைக் குறித்தால் அவன் என்றும் மாட்டைக் குறித்தால் அது என்றும் சுட்டுப் பெயர்களாகக் கையாள வேண்டும். ஆனால் பெயர்ச் சொல்லில் திணை - பாலை உணர்த்தும் விகுதிகள், அஃதாவது ஒவ்வொரு பாலுக்கும் உரிய சிறப்பு விகுதிகள் எதுவும் கிடையாது. மகள், மக்கள், தேள் மூன்று சொற்களும் ளகரத்தில் முடிந்தாலும் மகள் என்பது பெண்பால், மக்கள் - பலர்பால், தேள் - ஒன்றன்பால் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம் அவை கொண்டு முடியும் வினைமுற்றுகளே. வினைமுற்றுகட்கு ஏற்பச் (மகள் வந்தாள்; மக்கள் வந்தார்; தேன் வந்தது) சுட்டுப்பெயர்களும் முறையே அவள், அவர், அது என மாறுபட்டு விடுகின்றன. எனவே தமிழில் பெயர்ச் சொற்களில் திணை - பால் என்ற இலக்கணக் கூறு இருந்தும் அதை அந்தச் சொல்லின் வடிவம் காட்டுவதில்லை; சில சமயத்தில் சில தொடர்களும் கூடக் (பெயரெச்சத் தொடர், வினையெச்சம், வேற்றுமைத் தொடர்) காட்டா. ஆனால், வினைமுற்றும் சுட்டுப்பெயரும் அவற்றினுடைய சரியான திணை - பாலைப் புலப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு இலக்கணக் கூறுகளை அந்தச் சொல்லின் ஈற்றெழுத்தும் சில தொடரும் காட்டா-<noinclude></noinclude>
dvrmaajtbf2u0nyxfrmiw5s7hlplxaz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/242
250
618884
1832029
2025-06-15T17:29:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறுகின்றன. ஆனால், பெரும்பாலான யாப்பிலக்கணிகள் எட்டுச் சீர்களுக்கு மேல் வரும் அடிகளை வரவேற்றுப் போற்றுவதில்லை. இரண்டு சீர்களைக் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடி|206|அடி}}</noinclude>கூறுகின்றன. ஆனால், பெரும்பாலான யாப்பிலக்கணிகள் எட்டுச் சீர்களுக்கு மேல் வரும் அடிகளை வரவேற்றுப் போற்றுவதில்லை.
இரண்டு சீர்களைக் கொண்டது ‘குறளடி’. மூன்று சீர்களைக் கொண்டது ‘சிந்தடி’, நான்கு சீர்களை உடையது ‘அளவடி’ அல்லது ‘நேரடி’ எனப்படும். ஐந்து சீர்களைக் கொண்டது ‘நெடிலடி’ எனவும் ஆறு சீர்களையும் அதற்கு மேற்பட்ட சீர்களையும் கொண்டவை ‘கழிநெடிலடி’ எனவும் படும். பிற்கால யாப்பியலார் 6 முதல் 8 சீர்களைக் கொண்ட அடிகளை ‘முதலாகு கழிநெடிலடி’ என்றும், 11,12,13,14,15,16 சீர்களைக் கொண்ட அடிகளைக் ‘கடையாகு கழிநெடிலடி’ என்றும் வகைப்படுத்துவர்.
தொல்காப்பியம், ஐந்தாகப் பிரித்து விளக்கிய சீர்வகை அடிகளில் நாற்சீரடியை மட்டும் மேலும் எழுத்து அடிப்படையில் துணைப் பகுப்புச் செய்துள்ளது. அதன்படி, ‘குறளடி’ என்பது நான்கு முதல் ஆறுவரை உள்ள எழுத்துகளைக் கொண்டது. சிந்தடி என்பது ஏழு முதல் ஒன்பது வரையுள்ள எழுத்துகளைக் கொண்டது; ஆகவே, எழுத்தின் அளவால் பதினேழு நிலங்களாகப் பகுத்து ஐவகையடியாகத் தொகுத்துத் தொல்காப்பியம் கூறுகிறது. நாற்சீரடியை எழுத்தளவு அடிப்படையில் செய்யும் பகுப்பு இடைக்காலத்தும் இக்காலத்தும் வழக்கில் இல்லை.
தொல்காப்பியர் எழுத்தின் அளவில் பிரித்த அடிகளைக் ‘கட்டளை அடிகள்’ என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடுகிறார்கள். இருவருக்கும் முன்னவரான இளம்பூரணர் அவ்வாறு குறிப்பிடவில்லை. முன்னைய இரண்டு உரையாசிரியர்களின் கருத்தைப் பின்பற்றி அ. சிதம்பரநாதன் செட்டியாரும் வெள்ளைவாரணரும் புலவர் குழந்தையும் தொல்காப்பியரின் எழுத்தினளவு அடிகளைக் கட்டளையடிகள் என்று வழி மொழிகிறார்கள்.
கட்டளை என்னும் சொல் யாப்பியலில் கட்டுப்பாடு, விதிப்பு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. எனவே, எழுத்து எண்ணிக்கையில் நெகிழ்ச்சியின்றிக் குறிப்பிட்ட கட்டுப்பாடு உடையது கட்டளை அடியாகும். இம்முறையிலே அமைந்த பாக்கள் கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தக் கலித்துறை போன்ற இடைக்காலப் பாட்டு வகைகளாகும். இப்பாட்டுகளில் உள்ள அடி நேரசையில் தொடங்கினால், இத்துணை எழுத்து வரவேண்டும் என்றும் நிரையசையில் தொடங்கினால், இத்துணை எழுத்து வரவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித தெகிழ்ச்சியும் கிடையாது. எண்ணிக்கை குறிப்பிட்டுள்ளபடி சரியாக அமையவேண்டும். ஆனால், இம்முறையில் தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகள் அமையவில்லை.
தொல்காப்பியம் விளக்கும் ஐவகை எழுத்தளவு அடிகள் ஒவ்வொன்றும் நெகிழ்ச்சிக்கு இடம் தருகிறது. எடுத்துக்காட்டாக, குறளடி நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு எழுத்துகளால் அமையும். இவ்வாறே பிற அடிகளும் நெகிழ்ச்சி உடையன. கட்டளை அடியைப்போலக் கட்டுப்பாடு இல்லாமல், ஓரளவு நெகிழ்ச்சியுடன் அமைந்து இருப்பதால் தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகளைக் கட்டளை அடிகள் என்று கூறக் கூடாது. ஆகவே, தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகளை ‘எழுத்து வகை அடிகள்’ எனக் கூறுவதே பொருத்தமாகும்.
எழுத்து வகை அடிகள்தாம் முதலில் தோன்றியவை என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது, முதற் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் எழுத்து வகை அடிகளால் பாட்டு யாத்தனர் என்றும் அம்முறையில் பாட்டு யாப்பது கடினம் என்பதால், அதனைக் கைவிட்டுச் சீர்வகையடியினைக் கொண்டனர் என்றும் மொழிந்துள்ளார்கள்.
அடியின் அமைப்பு, எண்ணிக்கை, பயின்றுவரும் முறை ஆகியவை பா வகைகளையும் பாவினங்களையும் வேறுபடுத்தப் பயன்படுகின்றன. இருசீர்க் குறளடி வஞ்சிப்பாவிலும், வஞ்சித்தாழிசையிலும், வஞ்சித் துறையிலும், இணைக்குறள் ஆசிரியப்பாவிலும், ஆசிரியத்துறையிலும், ஒத்தாழிசைக் கலிப்பாவின் மற்றும் கொச்சகக் கலிப்பாவின் அம்போதரங்க உறுப்பிலும் வரும். முச்சீர்ச் சிந்தடி வஞ்சிப்பாவிலும், வஞ்சி விருத்தத்திலும், வெண்பாவின் எல்லா வகைகளிலும், வெண்டுறையிலும், நேரிசை மற்றும் இணைக்குறள் ஆசிரியப் பாக்களிலும், வெண்டாழிசையிலும், ஆசிரியத் துறையிலும், கலித்தாழிசையிலும் இடம்பெறும்.
நாற்சீர் அளவடி நான்கு பா வகைகளிலும், வெண்பாவின் எல்லாப் பாலினங்களிலும், ஆசிரியத் தாழிசையிலும், ஆசிரியத் துறையிலும், கலித்தாழிசையிலும், கலி விருத்தத்திலும் பயின்று வரும். ஐஞ்சீர் நெடிலடி இணைக்குறள் ஆசிரியப்பாவிலும் ஒத்தாழிசைக் கலிப்பாவின் மற்றும் கொச்சகக் கலிப்பாவின் அராக உறுப்பிலும் காணப்படுகிறது. கழிநெடிலடி வெண்கலிப்பா தவிர மற்றக் கலிப்பாவகைகளிலும் வெண்டுறையிலும், ஆசிரியப்பாவின் மூன்று பாலினங்களிலும் பரிபாடலிலும் இடம் பெறுகிறது.
மேலே தரப்பட்டுள்ள விளக்கத்திலிருந்து நாற்சீர் அளவடி பெரும்பாலான பாக்களிலும் பாவினங்களிலும் அதிகமாகப் பயின்று வருகின்றமை புலனாகும்.<noinclude></noinclude>
ev1hzvhw691lyzbrhetl35if0vzgnvq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/244
250
618885
1832030
2025-06-15T18:02:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மல், வேறு முறையில் சில தொடர்களில் புலப்படுமாயின், அவ்வகைத் தொடரமைப்பை அடிக்கூறு (Selective category) என்று குறிப்பிடுகிறார்கள். ஏதாவது ஒன்றிரண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடிக்கூறுகள்|208|அடிக்கூறுகள்}}</noinclude>மல், வேறு முறையில் சில தொடர்களில் புலப்படுமாயின், அவ்வகைத் தொடரமைப்பை அடிக்கூறு (Selective category) என்று குறிப்பிடுகிறார்கள்.
ஏதாவது ஒன்றிரண்டு இலக்கணக் கூறுகளில் இந்த முறை காணப்படும். இசுபானிசு மொழியில் பால் என்பது அடிக்கூறாகவே கருதப்படுகிறது. ஏனெனில் லாப்பிசு (Lapiz) என்னும் பென்சிலைக் குறிக்கும் சொல் பெண்பால், மன (mana) என்னும் கையைக் குறிக்கும் சொல் ஆண்பால். அதன் பால் வேறுபாடு, அடைகளை ஏற்கும்போதே வெளிப்படுகிறது. ‘எல்லாப்பிசு’ ‘அந்தப்பென்சில்’ என்றும், ‘லமன’ என்றால் ‘அந்தக் கை’ என்றும் கூற வேண்டும். எனவே, இசுபானிசு (Spanish) மொழியில் பால் என்ற இலக்கணக் கூறு பெயர்ச் சொல்லின் அடிக்கூறாகவே கருதப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியர் வினைச் சொற்களுக்கு மட்டும் திணை – பால் விகுதிகளை விதந்து கூறிவிட்டுப் பெயர்ச் சொற்களுக்கு ‘உரியவை உரிய பெயர் வயினான’ (பெயரியல்: 7:2) என்று குறிப்பிடுவது, அடிக்கூறு என்ற கருத்தின் அடிப்படைதான்.
{{larger|<b>அடிநிலை இலக்கணக் கூறுகள்</b>}} என்பது, மொழியியலில் சொல் பற்றிய வரையறைக்கண் அமையும் ஒரு பெயராகும். ‘சொல்’, கலைச் சொல்லாகப் பயன்படும்போது தனக்கெனப் பொருள் உடையதாகவும் தனித்து இயங்கக் கூடியதாகவும் இடை நிறுத்தத்திற்குப் (pause) பிறகு வரக்கூடியதாகவும் (தலை, மரம், பார், ஓடு) இருக்கும் என்று வரையறுத்துள்ளார்கள். இவைகளையே அடிநிலை இலக்கணக் கூறுகள் (Primary grammatical categories) என்றும் குறிப்பிடுவார்கள். இதற்கு மாறாகக் கட்டுண்டு, தமக்கெனப் பொருள் இவ்வாத உருபன்களை (ஐ-இரண்டாம் வேற்றுமை உருபு; வாள்-வாளை; ந்த - இறந்தகால இடைநிலை - வாழ்ந்தான்) துணை நிலை இலக்கணக் கூறுகளின் அடிப்படையிலேயே கருதப்படும். அடிநிலை இலக்கணக் கூறுகளைச் சொல்வகைப்பாடு (parts of speech) என்றும் கூறுவார்கள்.
மேலை நாட்டைப் பொறுத்த வரையில் பிளேட்டோவேதான் பெயர், வினை என்ற அடிநிலை இலக்கணக் கூறுகளை முதலில் அமைத்தார். அவருடைய மாணவரான அரிசுடாட்டில் பொருளின் தன்மையைக் குறிப்பவை என்றும் (பெயர்), பயனிலையாக வருபவை என்றும் (வினை), இவைகளை இணைப்பவை (connectives) என்னும் மூன்று பெரும் பிரிவு செய்து, கருத்து (notion) அடிப்படையில் பிரித்துச் சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் இடயோனிசியசு திரேக்சு (Dionysius thrax) என்பவர்தான் பெயர், வினை, எச்சம் (particles), சுட்டுகள் (articles) பதிலீட்டுப் பெயர்கள் (pronouns), முன்னுருபுகள் (prepositions), வினை அடைகள் (adverb), இணைப்புச் சொற்கள் (conjunction) என எட்டுவகையான பிரிவை ஏற்படுத்தினார்.
பொதுவாக அடிநிலைக் கூறுகளின் எண்ணிக்கை எல்லா மொழிக்கும் பொதுவானது அன்று. இவைகளின் எண்ணிக்கையும் சில பண்பும்கூட மொழிக்கு மொழி மாறுபடும்.
தமிழில் தொல்காப்பியர் ‘சொல் எனப்படுப் பெயரே வினை என்று, ஆயிரண்டு என்ப அறிந்தி சினோரே’ என்றும், ‘இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப’ என்றும் கூறியிருப்பதால், சுப்பிரமணிய சாத்திரி போன்ற அறிஞர்கள், பெயர், வினை என்பனவற்றைத் தாம் சொல்வகைப்பாடாகத் தொல்காப்பியர் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் இந்தக் கருத்தை ஒத்துக்கொண்டு உரிச்சொல் என்பது பொருள் உள்ளவை (contentives) என்றும் இடைச்சொல் என்பது இலக்கணப் பொருள் உள்ளவை (functors) என்றும் கொள்ளலாம் என வாதிட்டுள்ளார். ஆனால், டாக்டர் இசரயேல் இடைச் சொற்களில் அசைநிலைக்கிளவி, இசைநிறைக் கிளவி, உவம உருபுகள் போன்றவற்றை ஒரு நிலைச்சொற்கள் (Particles) என்று கூறியுள்ளார். இவை பெயர்ச் சொல் வேற்றுமையையும், வினைச்சொல் கால விகுதியையும் தமக்குரிய சிறப்பான இலக்கணக் கூறுகளாகப் பெற்றிருப்பது போலப் பெற்றிராவிட்டாலும், இவை ஏ.ஓ. உம் போன்ற ஒட்டிகளைப் (Clitics) பெற்று வருவதும், தமக்கெனப் பொருளை உடையனவாய் இருப்பதும் ஆகிய காரணங்களால் தனிச் சொல் வகைபாடாகக் கருதத் தகுந்தவையே. ஆயினும் திட்ட வட்டமாகத் தமிழில் அடிநிலை இலக்கணக் கூறுகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா அறிஞர்களும் பெயர், வினை என்ற அடிநிலை இலக்கணக் கூறு இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள். ஏனனயவற்றைப்பற்றி இன்னும் தெளிவு ஏற்படவில்லை.
இங்கு இன்னோர் உண்மையையும் சுட்டிக் காட்டலாம். ஒரு மொழியில் அடிநிலை இலக்கணக் கூறாக இருப்பது இன்னொரு மொழியில் அப்படி இருக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் பெயரடை (adjectives) ஒரு தனி அடிநிலை இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், ஆங்கில மொழியில் பெயரடை என்பது ‘எர்’ (er) என்ற ஒப்பு விகுதியை ஹை (high), ஹையர் (higher) என்றாற்போல ஏற்று வருவதுதான். தமிழில் பெரிய, நல்ல போன்-<noinclude></noinclude>
rayjth9dushiycm9cj6z4kvqbkeyvf5
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/143
250
618886
1832071
2025-06-16T03:25:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|130||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெருங்கதையில் அந்தணர், வள்ளுவன் வெண்டுகில் தானையயராகக் {{larger|(2.4:147, 2:12:34.6)}} காட்சி தருகின்றனர். சீதை இராமன் மணத்தில் நகரமகளிர், சித்திரம் நிரை தோயும் செந்துகிலைப் புனைந்து {{larger|(1280)}} தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வாறு புத்தாடைகளைச் சொல்லிச் செல்லும் தன்மையுடன், தூஉடைப் பொலிந்து நிற்கும் தலைவியைக் காட்டும் (புறம். {{larger|136)}} காட்சியும், மேயுடை அணிந்து மணத்தில் பங்கு கொள்ளும் சுலி பற்றிய எண்ணமும் (சூளா. {{larger|1098)}} மணத்தில் பங்கு கொள்வார் உடைகள் சிறப்பாக, தூய்மையாக இருத்தல் வேண்டும் என்று எண்ணிய தமிழர் மனநிலையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
இன்று மணத்திற்குரிய ஆடைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஆயின் சிறந்த ஆடைகளாக இருக்கின்றன. தமிழர் வெண்ணிற ஆடையையும் கறுத்த ஆடையையும் மணத்தில் கொள்வது இல்லை. மேனாட்டார் தொடர்பு காரணமாக,<ref>Brides wear white as a symbol of Chastity. The Costume worn at confirmation services is always white to denote purity and spirituality.<br>—Fundamentals of Dress, Marietta Kettunen, Page-89.</ref> தமிழ் நாட்டில் கிறித்தவர்கள் வெண்மையை உடுத்துகின்ற பழக்கம் இன்று உண்டு.
இந்தியாவின் வடக்கே செல்லச் செல்லச் சிவப்பு நிறத்திற்குன் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.<ref>பெண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை-தமிழாக்கம் எஸ். இலட்சுமி, பக்கம். 111.</ref> இதனைக் கொண்டு இந்தியரின் மண ஆடையே சிவப்பு என்பர் தாரா அலி பெய்க் அவர்கள்.<ref>Red is the wedding colour in India.<br>—Galbraith Introduces India, Page-161.</ref>
இக்கருத்துடன், கம்பர் மங்கலக் கோலமெனச் சிவப்பினைச் சுட்டுவதும் கட்டத்தக்கது {{larger|(9571)}} தமிழர் இவ்வெண்ணத்தை<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
343ytshe6u7diuvefsb22mtvukqudn9
1832171
1832071
2025-06-16T10:03:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|130||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெருங்கதையில் அந்தணர், வள்ளுவன் வெண்டுகில் தானையயராகக் {{larger|(2.4:147, 2:12:34.6)}} காட்சி தருகின்றனர். சீதை இராமன் மணத்தில் நகரமகளிர், சித்திரம் நிரை தோயும் செந்துகிலைப் புனைந்து {{larger|(1280)}} தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வாறு புத்தாடைகளைச் சொல்லிச் செல்லும் தன்மையுடன், தூஉடைப் பொலிந்து நிற்கும் தலைவியைக் காட்டும் (புறம். {{larger|136)}} காட்சியும், மேயுடை அணிந்து மணத்தில் பங்கு கொள்ளும் சுலி பற்றிய எண்ணமும் (சூளா. {{larger|1098)}} மணத்தில் பங்கு கொள்வார் உடைகள் சிறப்பாக, தூய்மையாக இருத்தல் வேண்டும் என்று எண்ணிய தமிழர் மனநிலையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
இன்று மணத்திற்குரிய ஆடைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஆயின் சிறந்த ஆடைகளாக இருக்கின்றன. தமிழர் வெண்ணிற ஆடையையும் கறுத்த ஆடையையும் மணத்தில் கொள்வது இல்லை. மேனாட்டார் தொடர்பு காரணமாக,<ref>Brides wear white as a symbol of Chastity. The Costume worn at confirmation services is always white to denote purity and spirituality.<br>—Fundamentals of Dress, Marietta Kettunen, Page-89.</ref> தமிழ் நாட்டில் கிறித்தவர்கள் வெண்மையை உடுத்துகின்ற பழக்கம் இன்று உண்டு.
இந்தியாவின் வடக்கே செல்லச் செல்லச் சிவப்பு நிறத்திற்குன் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.<ref>பெண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை-தமிழாக்கம் எஸ். இலட்சுமி, பக்கம். 111.</ref> இதனைக் கொண்டு இந்தியரின் மண ஆடையே சிவப்பு என்பர் தாரா அலி பெய்க் அவர்கள்.<ref>Red is the wedding colour in India.<br>—Galbraith Introduces India, Page-161.</ref>
இக்கருத்துடன், கம்பர் மங்கலக் கோலமெனச் சிவப்பினைச் சுட்டுவதும் கட்டத்தக்கது {{larger|(9571)}} தமிழர் இவ்வெண்ணத்தை<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cr1tzqvyo1glxmaiomghit1vupwc22d
1832173
1832171
2025-06-16T10:08:45Z
Booradleyp1
1964
1832173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|130||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெருங்கதையில் அந்தணர், வள்ளுவன் வெண்டுகில் தானையயராகக் {{larger|(2.4:147, 2:12:34.6)}} காட்சி தருகின்றனர். சீதை இராமன் மணத்தில் நகரமகளிர், சித்திரம் நிரை தோயும் செந்துகிலைப் புனைந்து {{larger|(1280)}} தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வாறு புத்தாடைகளைச் சொல்லிச் செல்லும் தன்மையுடன், தூஉடைப் பொலிந்து நிற்கும் தலைவியைக் காட்டும் (புறம். {{larger|136)}} காட்சியும், மேயுடை அணிந்து மணத்தில் பங்கு கொள்ளும் கலி பற்றிய எண்ணமும் (சூளா. {{larger|1098)}} மணத்தில் பங்கு கொள்வார் உடைகள் சிறப்பாக, தூய்மையாக இருத்தல் வேண்டும் என்று எண்ணிய தமிழர் மனநிலையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
இன்று மணத்திற்குரிய ஆடைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஆயின் சிறந்த ஆடைகளாக இருக்கின்றன. தமிழர் வெண்ணிற ஆடையையும் கறுத்த ஆடையையும் மணத்தில் கொள்வது இல்லை. மேனாட்டார் தொடர்பு காரணமாக,<ref>Brides wear white as a symbol of Chastity. The Costume worn at confirmation services is always white to denote purity and spirituality.<br>—Fundamentals of Dress, Marietta Kettunen, Page-89.</ref> தமிழ் நாட்டில் கிறித்தவர்கள் வெண்மையை உடுத்துகின்ற பழக்கம் இன்று உண்டு.
இந்தியாவின் வடக்கே செல்லச் செல்லச் சிவப்பு நிறத்திற்குன் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.<ref>பெண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை-தமிழாக்கம் எஸ். இலட்சுமி, பக்கம். 111.</ref> இதனைக் கொண்டு இந்தியரின் மண ஆடையே சிவப்பு என்பர் தாரா அலி பெய்க் அவர்கள்.<ref>Red is the wedding colour in India.<br>—Galbraith Introduces India, Page-161.</ref>
இக்கருத்துடன், கம்பர் மங்கலக் கோலமெனச் சிவப்பினைச் சுட்டுவதும் சுட்டத்தக்கது {{larger|(9571)}} தமிழர் இவ்வெண்ணத்தை<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
mif7tn9hf9bl6at8udwjln5pam22joj
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/144
250
618887
1832074
2025-06-16T03:36:13Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||131}}</noinclude>அன்று கொண்டு இருந்திருக்கலாம் அல்லது வடநாட்டுத் தாக்கம் காரணமாக, தமிழருக்கும் கம்பர் ஏற்றிக் கூறியிருக்கலாம் என்பது இவண் தோன்றும் எண்ணமாகும்.
தூய்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், புத்தாடையுடுத்துதல் மணமக்களுக்கும் பிறருக்கும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை அளிக்க வல்லன என்ற எண்ணமும் இம்மரபு இன்றும் தொடரக் காரணமாக இருக்கலாம்.
மண ஆடைகள் பற்றிய இக்கருத்துகள் மரபாகப பயின்றுவரும் புத்தாடை பற்றிய எண்ணத்துடன், ஒவ்வொரு காலத்திலும் சிறந்திருந்த ஆடைகள் என்ன என்பதையும் உணர்த்த வல்லன. காட்டாக, சங்க காலத்துக் கலிங்கமும், பின்னர் துகில், பட்டு இவற்றையும் நாம் காண்கின்றோம். இன்று பலவகையான பட்டுக்களே முதலிடம் பெறுகின்றன.
<b>மரணம்</b>
மரணத் துன்பத்தில் இறந்தவர்க்கு உடுப்பித்தல், மற்றவர் உடுத்தல் என்ற இது நிலையுண்டு.
மரணமடைந்தவர்க்குக் கோடி எடுத்துப் போடல் மரபாகப்பயின்று வருமொரு பழக்கம். கோடி எடுத்துப் போடல் என்றாலே இப்பொருளை விளக்கும் தன்மை இன்றுநாம் உணரக்கூடிய ஒன்று.
<poem>கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்துத்
தூவெள்ளறுவை போர்க்கும் நிலை (புறம். {{larger|286)}}</poem>
பற்றி சங்கப்பா பகரும்,
<poem>சூளாமணியில் அச்சுவக் கிரீவன் இறக்க,
பஞ்சும் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன் மேல்
வழங்குச் செந்தீ வாய்ப் பெய்தார் {{larger|(1483)}}</poem>
என அவனது இறுதிச் சடங்கு பேசப்படுகின்றது.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஒப்பாரிப் பாடலுடன் கோடி மூடியமையை,
பாடிப்பாடி யோர் பாடையிலிட்டுக்
கோடி மூடி (பெரி. திரு. {{larger|4.5:8)}}<noinclude>
10</noinclude>
cbj0cc5avtaxs7okpp6giiqc44jhffj
1832075
1832074
2025-06-16T03:36:42Z
மொஹமது கராம்
14681
1832075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||131}}</noinclude>அன்று கொண்டு இருந்திருக்கலாம் அல்லது வடநாட்டுத் தாக்கம் காரணமாக, தமிழருக்கும் கம்பர் ஏற்றிக் கூறியிருக்கலாம் என்பது இவண் தோன்றும் எண்ணமாகும்.
தூய்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், புத்தாடையுடுத்துதல் மணமக்களுக்கும் பிறருக்கும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை அளிக்க வல்லன என்ற எண்ணமும் இம்மரபு இன்றும் தொடரக் காரணமாக இருக்கலாம்.
மண ஆடைகள் பற்றிய இக்கருத்துகள் மரபாகப பயின்றுவரும் புத்தாடை பற்றிய எண்ணத்துடன், ஒவ்வொரு காலத்திலும் சிறந்திருந்த ஆடைகள் என்ன என்பதையும் உணர்த்த வல்லன. காட்டாக, சங்க காலத்துக் கலிங்கமும், பின்னர் துகில், பட்டு இவற்றையும் நாம் காண்கின்றோம். இன்று பலவகையான பட்டுக்களே முதலிடம் பெறுகின்றன.
<b>மரணம்</b>
மரணத் துன்பத்தில் இறந்தவர்க்கு உடுப்பித்தல், மற்றவர் உடுத்தல் என்ற இது நிலையுண்டு.
மரணமடைந்தவர்க்குக் கோடி எடுத்துப் போடல் மரபாகப்பயின்று வருமொரு பழக்கம். கோடி எடுத்துப் போடல் என்றாலே இப்பொருளை விளக்கும் தன்மை இன்றுநாம் உணரக்கூடிய ஒன்று.
<poem>கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்துத்
தூவெள்ளறுவை போர்க்கும் நிலை (புறம். {{larger|286)}}</poem>
பற்றி சங்கப்பா பகரும்,
<poem>சூளாமணியில் அச்சுவக் கிரீவன் இறக்க,
பஞ்சும் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன் மேல்
வழங்குச் செந்தீ வாய்ப் பெய்தார் {{larger|(1483)}}</poem>
என அவனது இறுதிச் சடங்கு பேசப்படுகின்றது.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஒப்பாரிப் பாடலுடன் கோடி மூடியமையை,
<poem>பாடிப்பாடி யோர் பாடையிலிட்டுக்
கோடி மூடி</poem> (பெரி. திரு. {{larger|4.5:8)}}<noinclude>
10</noinclude>
4guarhypi7n0j08n0btrpoguyyg2j5x
1832077
1832075
2025-06-16T03:37:36Z
மொஹமது கராம்
14681
1832077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||131}}</noinclude>அன்று கொண்டு இருந்திருக்கலாம் அல்லது வடநாட்டுத் தாக்கம் காரணமாக, தமிழருக்கும் கம்பர் ஏற்றிக் கூறியிருக்கலாம் என்பது இவண் தோன்றும் எண்ணமாகும்.
தூய்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், புத்தாடையுடுத்துதல் மணமக்களுக்கும் பிறருக்கும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை அளிக்க வல்லன என்ற எண்ணமும் இம்மரபு இன்றும் தொடரக் காரணமாக இருக்கலாம்.
மண ஆடைகள் பற்றிய இக்கருத்துகள் மரபாகப பயின்றுவரும் புத்தாடை பற்றிய எண்ணத்துடன், ஒவ்வொரு காலத்திலும் சிறந்திருந்த ஆடைகள் என்ன என்பதையும் உணர்த்த வல்லன. காட்டாக, சங்க காலத்துக் கலிங்கமும், பின்னர் துகில், பட்டு இவற்றையும் நாம் காண்கின்றோம். இன்று பலவகையான பட்டுக்களே முதலிடம் பெறுகின்றன.
<b>மரணம்</b>
மரணத் துன்பத்தில் இறந்தவர்க்கு உடுப்பித்தல், மற்றவர் உடுத்தல் என்ற இது நிலையுண்டு.
மரணமடைந்தவர்க்குக் கோடி எடுத்துப் போடல் மரபாகப்பயின்று வருமொரு பழக்கம். கோடி எடுத்துப் போடல் என்றாலே இப்பொருளை விளக்கும் தன்மை இன்றுநாம் உணரக்கூடிய ஒன்று.
<poem>கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்துத்
தூவெள்ளறுவை போர்க்கும் நிலை (புறம். {{larger|286)}}</poem>
பற்றி சங்கப்பா பகரும்,
<poem>சூளாமணியில் அச்சுவக் கிரீவன் இறக்க,
பஞ்சும் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன் மேல்
வழங்குச் செந்தீ வாய்ப் பெய்தார் {{larger|(1483)}}</poem>
என அவனது இறுதிச் சடங்கு பேசப்படுகின்றது.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஒப்பாரிப் பாடலுடன் கோடி மூடியமையை,
<poem>பாடிப்பாடி யோர் பாடையிலிட்டுக்
கோடி மூடி (பெரி. திரு. {{larger|4.5:8)}}</poem><noinclude>
10</noinclude>
fnx8cr9o4swewns0ow2vpocwxo578ax
1832078
1832077
2025-06-16T03:38:14Z
மொஹமது கராம்
14681
1832078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||131}}</noinclude>அன்று கொண்டு இருந்திருக்கலாம் அல்லது வடநாட்டுத் தாக்கம் காரணமாக, தமிழருக்கும் கம்பர் ஏற்றிக் கூறியிருக்கலாம் என்பது இவண் தோன்றும் எண்ணமாகும்.
தூய்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், புத்தாடையுடுத்துதல் மணமக்களுக்கும் பிறருக்கும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை அளிக்க வல்லன என்ற எண்ணமும் இம்மரபு இன்றும் தொடரக் காரணமாக இருக்கலாம்.
மண ஆடைகள் பற்றிய இக்கருத்துகள் மரபாகப பயின்றுவரும் புத்தாடை பற்றிய எண்ணத்துடன், ஒவ்வொரு காலத்திலும் சிறந்திருந்த ஆடைகள் என்ன என்பதையும் உணர்த்த வல்லன. காட்டாக, சங்க காலத்துக் கலிங்கமும், பின்னர் துகில், பட்டு இவற்றையும் நாம் காண்கின்றோம். இன்று பலவகையான பட்டுக்களே முதலிடம் பெறுகின்றன.
<b>மரணம்</b>
மரணத் துன்பத்தில் இறந்தவர்க்கு உடுப்பித்தல், மற்றவர் உடுத்தல் என்ற இது நிலையுண்டு.
மரணமடைந்தவர்க்குக் கோடி எடுத்துப் போடல் மரபாகப்பயின்று வருமொரு பழக்கம். கோடி எடுத்துப் போடல் என்றாலே இப்பொருளை விளக்கும் தன்மை இன்றுநாம் உணரக்கூடிய ஒன்று.
<poem>கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்துத்
தூவெள்ளறுவை போர்க்கும் நிலை (புறம். {{larger|286)}}</poem>
பற்றி சங்கப்பா பகரும்,
சூளாமணியில் அச்சுவக் கிரீவன் இறக்க,
<poem>பஞ்சும் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன் மேல்
வழங்குச் செந்தீ வாய்ப் பெய்தார் {{larger|(1483)}}</poem>
என அவனது இறுதிச் சடங்கு பேசப்படுகின்றது.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஒப்பாரிப் பாடலுடன் கோடி மூடியமையை,
<poem>பாடிப்பாடி யோர் பாடையிலிட்டுக்
கோடி மூடி (பெரி. திரு. {{larger|4.5:8)}}</poem><noinclude>
10</noinclude>
iv56e29l20tdzle9d2ehh87l9il6ejb
1832172
1832078
2025-06-16T10:05:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||131}}</noinclude>அன்று கொண்டு இருந்திருக்கலாம் அல்லது வடநாட்டுத் தாக்கம் காரணமாக, தமிழருக்கும் கம்பர் ஏற்றிக் கூறியிருக்கலாம் என்பது இவண் தோன்றும் எண்ணமாகும்.
தூய்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், புத்தாடையுடுத்துதல் மணமக்களுக்கும் பிறருக்கும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை அளிக்க வல்லன என்ற எண்ணமும் இம்மரபு இன்றும் தொடரக் காரணமாக இருக்கலாம்.
மண ஆடைகள் பற்றிய இக்கருத்துகள் மரபாகப் பயின்றுவரும் புத்தாடை பற்றிய எண்ணத்துடன், ஒவ்வொரு காலத்திலும் சிறந்திருந்த ஆடைகள் என்ன என்பதையும் உணர்த்த வல்லன. காட்டாக, சங்க காலத்துக் கலிங்கமும், பின்னர் துகில், பட்டு இவற்றையும் நாம் காண்கின்றோம். இன்று பலவகையான பட்டுக்களே முதலிடம் பெறுகின்றன.
<b>மரணம்</b>
மரணத் துன்பத்தில் இறந்தவர்க்கு உடுப்பித்தல், மற்றவர் உடுத்தல் என்ற இரு நிலையுண்டு.
மரணமடைந்தவர்க்குக் கோடி எடுத்துப் போடல் மரபாகப்பயின்று வருமொரு பழக்கம். கோடி எடுத்துப் போடல் என்றாலே இப்பொருளை விளக்கும் தன்மை இன்றுநாம் உணரக்கூடிய ஒன்று.
<poem>கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்துத்
தூவெள்ளறுவை போர்க்கும் நிலை (புறம். {{larger|286)}}</poem>
பற்றி சங்கப்பா பகரும்.
சூளாமணியில் அச்சுவக் கிரீவன் இறக்க,
<poem>பஞ்சும் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன் மேல்
வழங்குச் செந்தீ வாய்ப் பெய்தார் {{larger|(1483)}}</poem>
என அவனது இறுதிச் சடங்கு பேசப்படுகின்றது.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஒப்பாரிப் பாடலுடன் கோடி மூடியமையை,
<poem>பாடிப்பாடி யோர் பாடையிலிட்டுக்
கோடி மூடி (பெரி. திரு. {{larger|4.5:8)}}</poem><noinclude>
10</noinclude>
d2klzrb8lzx5vjnoefnqfuqs07rauzm
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/145
250
618888
1832080
2025-06-16T03:48:18Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|132||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்றியம்பும். கல்வெட்டுச் சான்றும் இதன் தொடர்பாகக் காணப்படுகின்றது.<ref>வலைச்சி முக்காடு இட்டுச் சவத்துக்கு முக்காடு இட்டுச் சவத்துக்கு முன்னே மயானத்துக்குக் கூட்டிச் சவம் அடுக்கினால்... வலையர்கள் செய்துவர வேண்டியவராக இருந்தனர்.<br>— தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும், கே.கே.பிள்ளை பக்கம். 420.</ref>
இன்று இறந்தவர் மேல் புத்தாடை அணியும் வழக்கு எல்லா மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. பழங்குடிகளிடமும் காணும் இவ்வழக்கம் இம்மரபின் பழமையை உணர்த்துவதாகும்.<ref>பழங்குடிகள், சு. சக்திவேல், பக்கம்-80.</ref>
எகிப்தியர்கள், இறந்தவர் மேல் சணல் தவிர வேறு ஆடை போர்த்தல் தூய்மை அற்றது. செடியினின்றும் கிடைக்கும் ஆடைகளே தூய்மையானது என்னும் நம்பிக்கையுடன் சணல் ஆடையைப் போர்த்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தமை தெரிய வருகின்றது.<ref>The Egyptions believed that a Fabric woven from fibres that came from an animal was not so clean as one made from fibres that came from a plant. That is why linen was only used for wrapping the bodies of the dead.<br>—The Story of Clothes, Agnes Allen, Page-37.</ref>
இதனை நோக்க தமிழரும், இறந்தோர் இறை நிலை அடைந்துவிட்டவர்கள். எனவே அவர்கள் மேல் தூய்மையான ஆடையே போர்த்தல் வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இப்பழக்கத்தினை யுருவாக்கியிருக்கலாம். அதுவே இன்று மரபாக வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
மணிமேகலையில் பண்டங்கள் உள்ளீடு பெற்ற அறுவைகள் சுடுகாட்டில் சிந்திக் கிடத்தலைப் பற்றியதொரு எண்ணம் {{larger|(6:93)}} அமைகின்றது. எனவே புத்தாடை போர்த்தல் மட்டுமல்லாது அவர்கள் விரும்பிய பண்டங்களையும் அவர்களுடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் என்பது இதனால் தெரிய வருகின்றது. இன்று பழங்குடிகளில் சிலர் பிணத்துடன் இறந்தவர்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ao5reqbdwz8gu29k9qo0wpdmbgxnecg
1832189
1832080
2025-06-16T11:27:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|132||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்றியம்பும். கல்வெட்டுச் சான்றும் இதன் தொடர்பாகக் காணப்படுகின்றது.<ref>வலைச்சி முக்காடு இட்டுச் சவத்துக்கு முக்காடு இட்டுச் சவத்துக்கு முன்னே மயானத்துக்குக் கூட்டிச் சவம் அடுக்கினால்... வலையர்கள் செய்துவர வேண்டியவராக இருந்தனர்.<br>— தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும், கே.கே.பிள்ளை பக்கம். 420.</ref>
இன்று இறந்தவர் மேல் புத்தாடை அணியும் வழக்கு எல்லா மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. பழங்குடிகளிடமும் காணும் இவ்வழக்கம் இம்மரபின் பழமையை உணர்த்துவதாகும்.<ref>பழங்குடிகள், சு. சக்திவேல், பக்கம்-80.</ref>
எகிப்தியர்கள், இறந்தவர் மேல் சணல் தவிர வேறு ஆடை போர்த்தல் தூய்மை அற்றது. செடியினின்றும் கிடைக்கும் ஆடைகளே தூய்மையானது என்னும் நம்பிக்கையுடன் சணல் ஆடையைப் போர்த்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தமை தெரிய வருகின்றது.<ref>The Egyptions believed that a Fabric woven from fibres that came from an animal was not so clean as one made from fibres that came from a plant. That is why linen was only used for wrapping the bodies of the dead.<br>—The Story of Clothes, Agnes Allen, Page-37.</ref>
இதனை நோக்க தமிழரும், இறந்தோர் இறை நிலை அடைந்துவிட்டவர்கள், எனவே அவர்கள் மேல் தூய்மையான ஆடையே போர்த்தல் வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இப்பழக்கத்தினை யுருவாக்கியிருக்கலாம். அதுவே இன்று மரபாக வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
மணிமேகலையில் பண்டங்கள் உள்ளீடு பெற்ற அறுவைகள் சுடுகாட்டில் சிந்திக் கிடத்தலைப் பற்றியதொரு எண்ணம் {{larger|(6:93)}} அமைகின்றது. எனவே புத்தாடை போர்த்தல் மட்டுமல்லாது அவர்கள் விரும்பிய பண்டங்களையும் அவர்களுடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் என்பது இதனால் தெரிய வருகின்றது. இன்று பழங்குடிகளில் சிலர் பிணத்துடன் இறந்தவர்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
2gl60asd7kfgw4v3vt6oywwejlq9jp4
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/146
250
618889
1832082
2025-06-16T03:58:20Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||133}}</noinclude>பயன்படுத்திய பொருட்களையும் வைக்கின்றனர் என்று காண்கின்றோம்.<ref>தமிழகப் பழங்குடி மக்கள் - ச. அகத்தியலிங்கம் (பதிப்பு) பக்கம். 70.</ref> எனவே இறந்தவருடன் சில பொருட்களையும் வைத்தல் என்பது பொது நிலையில் இங்கே வெளிப்படும் எண்ணம். ஆயின் பின்னைய எண்ணம் வெளிப்படையாக அமைய, மணிமேகலை, சிந்திக் கிடத்தலை இயம்பும் விதம் விளக்கமாகவில்லை.
நீலகேசியிலும் காட்டில் கூறை காணப்படும் நிலைமை பேசப்படுகின்றது.
<poem>வெள்ளின் மாலையும் விரிந்த வெண்டலை கரும் கரிந்த
கொள்ளி மாலையும் கொடிபடு கூறையுமகலும்
பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து
கள்ளியாரிடைக் கலந்ததோர் தோற்றமும் கடிதே {{larger|(30)}}</poem>
கொடிபடு கூறை என்னும் இதன் பொருள் விளக்கமாகவில்லை.
இன்று, இறந்தவர் நினைவாக அவரது ஆடையைப் பாதுகாக்கும் பழக்கத்தினைத் தமிழர் சிலர் கொண்டுள்ளனர்.
இறப்பில் பிறர் உடுத்தும் உடையினை இரு பிரிவில் நோக்கலாம்.
{{larger|1.}} மனைவியர் உடுத்திய ஆடை.<ref>** கைம்பெண்டிர் உடை என்னும் பகுதியில் மனைவியர் உடை விளக்கப்படுகிறது.</ref>
{{larger|2.}} உறவினர் ஆடை.
<b>உறவினர் ஆடை</b>
உணர்வுகளின் இணக்கமே அன்பின் திறவுகோல். அன்பானவர்கள் பிரியின் தோன்றுவது அவலமே.
மரணச் சடங்கில் உறவு நிலைக்கேற்ப உடுத்தும் பழக்கத்தினர் தமிழர். மனைவியின் நிலை இரங்கத் தக்கது என்னும் நிலையில் தனித்த உடையாகவே அமைய, பிற உறவினர் உடுத்தியனவும் சிறந்தவையாக இருந்திருக்க முடியாது என்பதை இன்றைய நிலையும் வலியுறுத்தும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
f1xbah1t32y483yed9uyg8mauxnanqb
1832191
1832082
2025-06-16T11:30:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||133}}</noinclude>பயன்படுத்திய பொருட்களையும் வைக்கின்றனர் என்று காண்கின்றோம்.<ref>தமிழகப் பழங்குடி மக்கள் - ச. அகத்தியலிங்கம் (பதிப்பு) பக்கம். 70.</ref> எனவே இறந்தவருடன் சில பொருட்களையும் வைத்தல் என்பது பொது நிலையில் இங்கே வெளிப்படும் எண்ணம். ஆயின் பின்னைய எண்ணம் வெளிப்படையாக அமைய, மணிமேகலை, சிந்திக் கிடத்தலை இயம்பும் விதம் விளக்கமாகவில்லை.
நீலகேசியிலும் காட்டில் கூறை காணப்படும் நிலைமை பேசப்படுகின்றது.
<poem>வெள்ளின் மாலையும் விரிந்த வெண்டலை கரும் கரிந்த
கொள்ளி மாலையும் கொடிபடு கூறையுமகலும்
பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து
கள்ளியாரிடைக் கலந்ததோர் தோற்றமும் கடிதே {{larger|(30)}}</poem>
கொடிபடு கூறை என்னும் இதன் பொருள் விளக்கமாகவில்லை.
இன்று, இறந்தவர் நினைவாக அவரது ஆடையைப் பாதுகாக்கும் பழக்கத்தினைத் தமிழர் சிலர் கொண்டுள்ளனர்.
இறப்பில் பிறர் உடுத்தும் உடையினை இரு பிரிவில் நோக்கலாம்.
{{larger|1.}} மனைவியர் உடுத்திய ஆடை.<ref>** கைம்பெண்டிர் உடை என்னும் பகுதியில் மனைவியர் உடை விளக்கப்படுகிறது.</ref>
{{larger|2.}} உறவினர் ஆடை.
<b>உறவினர் ஆடை</b>
உணர்வுகளின் இணக்கமே அன்பின் திறவுகோல். அன்பானவர்கள் பிரியின் தோன்றுவது அவலமே.
மரணச் சடங்கில் உறவு நிலைக்கேற்ப உடுத்தும் பழக்கத்தினர் தமிழர். மனைவியின் நிலை இரங்கத் தக்கது என்னும் நிலையில் தனித்த உடையாகவே அமைய, பிற உறவினர் உடுத்தியனவும் சிறந்தவையாக இருந்திருக்க முடியாது என்பதை இன்றைய நிலையும் வலியுறுத்தும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cr6a7wlmbgp2xpkw0zsbrsfai33ke8b
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/147
250
618890
1832083
2025-06-16T04:10:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|134||தமிழர் ஆடைகள்}}</noinclude>சிந்தாமணி மரணத் துன்பத்தில் கறுப்பு உடையினை உறவினர் உடுத்தும் வழக்கு இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது. கலுழவேகன் தன் மகனிறக்க இறுதிச்சடங்கு புரியச் சுடுகாட்டிற்கு வரும்போது காளக உடையினனாகக் {{larger|(320)}} காட்சி அளிக்கின்றான். காளக உடை கரிய உடை எனும் நிலையில் கறுத்த ஆடையினைப் பற்றிய எண்ணம் ஈண்டு அமைகின்றது. மேலும் வெண்மையை மங்கலமெனக் கருதிய சமண மதத்தார் கறுப்பினை அமங்கலமாகக் கருதியிருந்திருக்கவும் வாய்ப்புண்டு. தமிழர் இத்தகைய முறையில் உடுத்தியதாக எண்ணங்கள் இல்லை. எனினும் சில பாடல்கள்வழி, பொது நிலையில் பிரிவில் ஆடை சிறப்பாக அமையவில்லை என்பதினின்றும் மரணத்திலும் உறவினர் சிறந்த ஆடையுடுத்தியிரார் என்றதொரு உணர்வினை நாம் கொள்ள முடிகின்றது.
தன் தந்தையின் பிரிவை எண்ணி வருந்தும் அன்னி மிஞிலியைப் பற்றிய எண்ணமும் (புறம். {{larger|262)}} தமிழர் வாலிது உடாமைதான் அதாவது தூய்மையான சிறந்த ஆடைகளையுடாமைதான் காணப்பட்டதே தவிர, கறுப்பு உடையையுடுத்தும் வழக்கம் இல்லை என்பதை யுறுதிப்படுத்துமாறு அமைகிறது.
தலைவன் வினைவயிற் பிரிய, லாடியிருக்கும் நெடுநல்வாடைத் தலைவியின் கோலமும், அதாவது,
<poem>பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல்
அம்மாசூர்ந்த அவிர் நூற் கலிங்க்மொடு (நெடுநல். {{larger|145)}}</poem>
காணப்படும் தன்மையும் இதற்கு இணக்கமானதொரு எண்ணமாகும். ஈண்டும் பிரிவில் வாலிது உடாமல் தலைவனை எண்ணி இருக்கின்றாள் தலைவி.
இன்றைய நிலையில் பிறமதத் தாக்கத்தின் விளைவாகக் கிறித்தவர்கள் கறுத்த உடை உடுத்துகின்றனர். தமிழரில் ஒரு சிலர் ஒரு சிறு கறுப்புத்துணியைத் துக்கத்தின் அடையாளமாகத் தங்கள் உடையில் பிணைத்திருப்பதும் உண்டு. ரோமானியர்கள் மரண துக்கத்தில் கறுப்பு டோகா அணிந்தனர் என்பதைக் கலைக்களஞ்சியம் சுட்டும்.
எனவே அன்று முதல் இன்றுவரை துக்கத்தில் கறுப்பு உடையைப்பற்றிய உணர்வு பிறர் கருத்தாகத்தான் காண முடிகின்றதே தவிர தமிழர் எண்ணமாகக் கொள்ள இயலவில்லை.{{nop}}<noinclude></noinclude>
i4grxf20opxhnzir8jds9z02fuwu3lm
1832194
1832083
2025-06-16T11:32:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|134||தமிழர் ஆடைகள்}}</noinclude>சிந்தாமணி மரணத் துன்பத்தில் கறுப்பு உடையினை உறவினர் உடுத்தும் வழக்கு இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது. கலுழவேகன் தன் மகனிறக்க இறுதிச்சடங்கு புரியச் சுடுகாட்டிற்கு வரும்போது காளக உடையினனாகக் {{larger|(320)}} காட்சி அளிக்கின்றான். காளக உடை கரிய உடை எனும் நிலையில் கறுத்த ஆடையினைப் பற்றிய எண்ணம் ஈண்டு அமைகின்றது. மேலும் வெண்மையை மங்கலமெனக் கருதிய சமண மதத்தார் கறுப்பினை அமங்கலமாகக் கருதியிருந்திருக்கவும் வாய்ப்புண்டு. தமிழர் இத்தகைய முறையில் உடுத்தியதாக எண்ணங்கள் இல்லை. எனினும் சில பாடல்கள்வழி, பொது நிலையில் பிரிவில் ஆடை சிறப்பாக அமையவில்லை என்பதினின்றும் மரணத்திலும் உறவினர் சிறந்த ஆடையுடுத்தியிரார் என்றதொரு உணர்வினை நாம் கொள்ள முடிகின்றது.
தன் தந்தையின் பிரிவை எண்ணி வருந்தும் அன்னி மிஞிலியைப் பற்றிய எண்ணமும் (புறம். {{larger|262)}} தமிழர் வாலிது உடாமைதான் அதாவது தூய்மையான சிறந்த ஆடைகளையுடாமைதான் காணப்பட்டதே தவிர, கறுப்பு உடையையுடுத்தும் வழக்கம் இல்லை என்பதை யுறுதிப்படுத்துமாறு அமைகிறது.
தலைவன் வினைவயிற் பிரிய, லாடியிருக்கும் நெடுநல்வாடைத் தலைவியின் கோலமும், அதாவது,
<poem>பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல்
அம்மாசூர்ந்த அவிர் நூற் கலிங்கமொடு (நெடுநல். {{larger|145)}}</poem>
காணப்படும் தன்மையும் இதற்கு இணக்கமானதொரு எண்ணமாகும். ஈண்டும் பிரிவில் வாலிது உடாமல் தலைவனை எண்ணி இருக்கின்றாள் தலைவி.
இன்றைய நிலையில் பிறமதத் தாக்கத்தின் விளைவாகக் கிறித்தவர்கள் கறுத்த உடை உடுத்துகின்றனர். தமிழரில் ஒரு சிலர் ஒரு சிறு கறுப்புத்துணியைத் துக்கத்தின் அடையாளமாகத் தங்கள் உடையில் பிணைத்திருப்பதும் உண்டு. ரோமானியர்கள் மரண துக்கத்தில் கறுப்பு டோகா அணிந்தனர் என்பதைக் கலைக்களஞ்சியம் சுட்டும்.
எனவே அன்று முதல் இன்றுவரை துக்கத்தில் கறுப்பு உடையைப்பற்றிய உணர்வு பிறர் கருத்தாகத்தான் காண முடிகின்றதே தவிர தமிழர் எண்ணமாகக் கொள்ள இயலவில்லை.{{nop}}<noinclude></noinclude>
2z3u4im7xi6bm6i1xomipabgfl0hij8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/148
250
618891
1832084
2025-06-16T04:22:51Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||135}}</noinclude>இன்றும் இந்துக்களைப் பொறுத்தவரையில் சிறந்த புது ஆடைகளைத்தான் உடுத்தாரே தவிர கறுப்பு உடுத்தல் இல்லை. கறுப்பு ஆடையை அமங்கலம் என்று மங்கலக் காரியங்கட்கு பயன்படுத்தாமை தமிழரிடம் காணப்படுவதாகும். கறுப்பு அமங்கலம் என்பது இந்தியரிடம் காணப்படும் பொதுவானதொரு எண்ணமாகவும் சுட்டுவர்.<ref>Black was always considered very inauspicious ‘Gal-braith Introduces India’ Page-161.</ref>
{{larger|<b>தகுதியும் ஆடையும்</b>}}
தகுதிக்கேற்ப உடையுடுத்தல் பண்டு தொட்டே தமிழரிடம் காணப்படும் வழக்கம். உடையின் தரத்திலும், உடையுடுத்தும் முறையிலும் இம்மாறுபாடுகள் பலவற்றை இலக்கியச் சான்றுகள் விளக்குகின்றன. அறிஞர் எண்ணமும் இதற்கு ஒத்தமைகின்றது.<ref>The dress worn by the Tamil people varied according to their rank in society and the race to which they belonged.—The Tamils Eighteen hundred years ago - V. Kanakasabhai, Page-116.</ref>
தகுதி என நோக்கச் செல்வத் தகுதி, பதவித் தகுதி, இனத் தகுதி, என்னும் நிலையிலும், விதவைகள், துறவிகள் நிலை என்றும் தகுதிக்கேற்ற உடையினை நோக்கலாம்.
<b>1. செல்வம்</b>
மேனிலை மாந்தர் என்ற நிலையில் நோக்க எல்லா இலக்கியங்களிலுமே மிகச் சிறந்த உடையுடுத்திய நிலையில் காட்டப்படுகின்றனர். இலக்கியம் வாயிலாக அறியவரும் உடை வகைகளுள் உயர்ந்தன அனைத்துமே உயர்நிலை மாந்தரின் ஆடையாகவே வரலாற்று அடிப்படையில் பார்க்கும்போது தெரிய வருகின்றது. ஆயின் தாழ்ந்த மக்களின் உடையாகச் சாதாரண ஆடைகளே பேசப்படுகின்றன. புரவலன் கொடையும் பாடி நிற்கும் புலவரின் நிலையும் சங்க இலக்கியத்தில் காணப்படும் தன்மைகள் இதனை விளக்கச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
3z3bcur7luz2is3q9uv99r9s4xupeob
1832085
1832084
2025-06-16T04:23:19Z
மொஹமது கராம்
14681
1832085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||135}}</noinclude>இன்றும் இந்துக்களைப் பொறுத்தவரையில் சிறந்த புது ஆடைகளைத்தான் உடுத்தாரே தவிர கறுப்பு உடுத்தல் இல்லை. கறுப்பு ஆடையை அமங்கலம் என்று மங்கலக் காரியங்கட்கு பயன்படுத்தாமை தமிழரிடம் காணப்படுவதாகும். கறுப்பு அமங்கலம் என்பது இந்தியரிடம் காணப்படும் பொதுவானதொரு எண்ணமாகவும் சுட்டுவர்.<ref>Black was always considered very inauspicious ‘Gal-braith Introduces India’ Page-161.</ref>
{{larger|<b>தகுதியும் ஆடையும்</b>}}
தகுதிக்கேற்ப உடையுடுத்தல் பண்டு தொட்டே தமிழரிடம் காணப்படும் வழக்கம். உடையின் தரத்திலும், உடையுடுத்தும் முறையிலும் இம்மாறுபாடுகள் பலவற்றை இலக்கியச் சான்றுகள் விளக்குகின்றன. அறிஞர் எண்ணமும் இதற்கு ஒத்தமைகின்றது.<ref>The dress worn by the Tamil people varied according to their rank in society and the race to which they belonged.<br>—The Tamils Eighteen hundred years ago - V. Kanakasabhai, Page-116.</ref>
தகுதி என நோக்கச் செல்வத் தகுதி, பதவித் தகுதி, இனத் தகுதி, என்னும் நிலையிலும், விதவைகள், துறவிகள் நிலை என்றும் தகுதிக்கேற்ற உடையினை நோக்கலாம்.
<b>1. செல்வம்</b>
மேனிலை மாந்தர் என்ற நிலையில் நோக்க எல்லா இலக்கியங்களிலுமே மிகச் சிறந்த உடையுடுத்திய நிலையில் காட்டப்படுகின்றனர். இலக்கியம் வாயிலாக அறியவரும் உடை வகைகளுள் உயர்ந்தன அனைத்துமே உயர்நிலை மாந்தரின் ஆடையாகவே வரலாற்று அடிப்படையில் பார்க்கும்போது தெரிய வருகின்றது. ஆயின் தாழ்ந்த மக்களின் உடையாகச் சாதாரண ஆடைகளே பேசப்படுகின்றன. புரவலன் கொடையும் பாடி நிற்கும் புலவரின் நிலையும் சங்க இலக்கியத்தில் காணப்படும் தன்மைகள் இதனை விளக்கச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
nzzciw0jl2rrcsdqm3xes20blr91omf
1832196
1832085
2025-06-16T11:34:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||135}}</noinclude>இன்றும் இந்துக்களைப் பொறுத்தவரையில் சிறந்த புது ஆடைகளைத்தான் உடுத்தாரே தவிர கறுப்பு உடுத்தல் இல்லை. கறுப்பு ஆடையை அமங்கலம் என்று மங்கலக் காரியங்கட்கு பயன்படுத்தாமை தமிழரிடம் காணப்படுவதாகும். கறுப்பு அமங்கலம் என்பது இந்தியரிடம் காணப்படும் பொதுவானதொரு எண்ணமாகவும் சுட்டுவர்.<ref>Black was always considered very inauspicious ‘Gal-braith Introduces India’ Page-161.</ref>
{{larger|<b>தகுதியும் ஆடையும்</b>}}
தகுதிக்கேற்ப உடையுடுத்தல் பண்டு தொட்டே தமிழரிடம் காணப்படும் வழக்கம். உடையின் தரத்திலும், உடையுடுத்தும் முறையிலும் இம்மாறுபாடுகள் பலவற்றை இலக்கியச் சான்றுகள் விளக்குகின்றன. அறிஞர் எண்ணமும் இதற்கு ஒத்தமைகின்றது.<ref>The dress worn by the Tamil people varied according to their rank in society and the race to which they belonged.<br>—The Tamils Eighteen hundred years ago - V. Kanakasabhai, Page-116.</ref>
தகுதி என நோக்கச் செல்வத் தகுதி, பதவித் தகுதி, இனத் தகுதி, என்னும் நிலையிலும், விதவைகள், துறவிகள் நிலை என்றும் தகுதிக்கேற்ற உடையினை நோக்கலாம்.
<b>1. செல்வம்</b>
மேனிலை மாந்தர் என்ற நிலையில் நோக்க எல்லா இலக்கியங்களிலுமே மிகச் சிறந்த உடையுடுத்திய நிலையில் காட்டப்படுகின்றனர். இலக்கியம் வாயிலாக அறியவரும் உடை வகைகளுள் உயர்ந்தன அனைத்துமே உயர்நிலை மாந்தரின் ஆடையாகவே வரலாற்று அடிப்படையில் பார்க்கும்போது தெரிய வருகின்றது. ஆயின் தாழ்ந்த மக்களின் உடையாகச் சாதாரண ஆடைகளே பேசப்படுகின்றன. புரவலன் கொடையும் பாடி நிற்கும் புலவரின் நிலையும் சங்க இலக்கியத்தில் காணப்படும் தன்மைகள் இதனை விளக்கச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cfrf91b6r6zpb7h23e7rlhp37ffx0uh
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/150
250
618892
1832088
2025-06-16T04:26:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் நுணங்கிய கேள்வியான் 137 (6576) எனவும் வாயினை மறைத்துக்கொண்டும், ஆடையினை ஒதுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியான்
137
(6576)
எனவும் வாயினை மறைத்துக்கொண்டும், ஆடையினை ஒதுக்கிக்
கொண்டும் நிற்கும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வெண்ணம் கம்பன் காலத்தில் அல்ல; தொல்காப்பியர்
காலத்திலேயே இருந்திருக்கக் கூடும் என்பதைப் பேராசிரியர்
உரை உணர்த்தும். 'அடக்கம் என்பது உயர்ந்தோர் முன்
அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும் தணிந்த
நடையும் தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின'
(தொல்.பேரா. 12) என்று அடக்கம் என்பதற்கு உரிய இயல்பு
களுள் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடங்கும் என்று
உரைப்பர்.
இக்காட்டுகளை நோக்கத் தன்னைவிடத் தகுதியுடை
யோருக்கு மரியாதை கொடுக்கவேண்டும். என்ற பண்பு காரண
மாகத் தமிழர் இவ்வழக்கினைக் கொண்டிருந்திருக்கலாம் என்று
தோன்றுகிறது. பெரியோர் அவையுள் ஆடை இதுவார் என்ற
நீதி நூற்கருத்தும் (ஏலாதி.75) இதனோடு ஒத்ததே.
னம்
இனத்திற்கு ஏற்ப அதாவது சாதிப் பகுப்பிற்கு ஏற்ற உடை
யும் இருந்திருக்கலாம் என்பதைச் சில எண்ணங்கள் தெளிவு
படுத்துகின்றன. சிலப்பதிகாரத்தில் 'பொங்கொளி யரத்தப்
பூம்பட்டுடையினனாக அரசபூதமும் (22:46), உரைசால் பொன்
னிறம் கொண்ட உடையினனாக வணிகபூதமும் (22:67), காழகம்
செறிந்த வுடையினனாக வேளாண் பூதமும் (22:91) என இனத்
திற்கேற்பப் பூதங்களின் உடை வேறுபாட்டைச் சுட்டுவார்
இளங்கோ. வெளிப்படையாக இனங்களின் உடைமாறுபாடு
விளங்காவிடினும் குறிப்பாகச் சுட்டுவதாக
கொள்ளலாம்.
ஏனோர் பிறர்க்கும் இவையென வகுத்த
அணியுமாடையு மணியுநல்கி
தனைக்
(5.4:91-94)
என்னும் பெருங்கதைக் குறிப்பும் இவ்வெண்ணத்திற்கு அரணா
கின்றது.<noinclude></noinclude>
kaw8b6ql6ke8waf1f9l0ycul1akgdid
1832104
1832088
2025-06-16T05:23:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||137}}</noinclude><poem>வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியான் {{larger|(6576)}}</poem>
எனவும் வாயினை மறைத்துக்கொண்டும், ஆடையினை ஒதுக்கிக்கொண்டும் நிற்கும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வெண்ணம் கம்பன் காலத்தில் அல்ல; தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கக் கூடும் என்பதைப் பேராசிரியர் உரை உணர்த்தும். ‘அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும் தணிந்த நடையும் தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின’ (தொல்.பேரா. {{larger|12)}} என்று அடக்கம் என்பதற்கு உரிய இயல்புகளுள் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடங்கும் என்று உரைப்பர்.
இக்காட்டுகளை நோக்கத் தன்னைவிடத் தகுதியுடையோருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பண்பு காரணமாகத் தமிழர் இவ்வழக்கினைக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பெரியோர் அவையுள் ஆடை இகவார் என்ற நீதி நூற்கருத்தும் (ஏலாதி. {{larger|75)}} இதனோடு ஒத்ததே.
<b>இனம்</b>
இனத்திற்கு ஏற்ப அதாவது சாதிப் பகுப்பிற்கு ஏற்ற உடையும் இருந்திருக்கலாம் என்பதைச் சில எண்ணங்கள் தெளிவு படுத்துகின்றன. சிலப்பதிகாரத்தில் ‘பொங்கொளி யரத்தப் பூம்பட்டுடையினனாக அரசபூதமும்’ {{larger|(22:46)}}, உரைசால் பொன்னிறம் கொண்ட உடையினனாக வணிகபூதமும் {{larger|(22:67)}}, காழகம் செறிந்த வுடையினனாக வேளாண் பூதமும் {{larger|(22:91)}} என இனத்திற்கேற்பப் பூதங்களின் உடை வேறுபாட்டைச் சுட்டுவார் இளங்கோ. வெளிப்படையாக இனங்களின் உடைமாறுபாடு விளங்காவிடினும் குறிப்பாகச் சுட்டுவதாக இதனைக் கொள்ளலாம்.
<poem>ஏனோர் பிறர்க்கும் இவையென வகுத்த
அணியுமாடையு மணியுநல்கி {{larger|(5.4:91-94)}}</poem>
என்னும் பெருங்கதைக் குறிப்பும் இவ்வெண்ணத்திற்கு அரணாகின்றது.{{nop}}<noinclude></noinclude>
n4aoxruat9gemprsf4s7ii7q6h1zntn
1832206
1832104
2025-06-16T11:56:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||137}}</noinclude><poem>வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியான் {{float_right|{{larger|(6576)}}}}</poem>
எனவும் வாயினை மறைத்துக்கொண்டும், ஆடையினை ஒதுக்கிக்கொண்டும் நிற்கும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வெண்ணம் கம்பன் காலத்தில் அல்ல; தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கக் கூடும் என்பதைப் பேராசிரியர் உரை உணர்த்தும். ‘அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும் தணிந்த நடையும் தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின’ (தொல்.பேரா. {{larger|12)}} என்று அடக்கம் என்பதற்கு உரிய இயல்புகளுள் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடங்கும் என்று உரைப்பர்.
இக்காட்டுகளை நோக்கத் தன்னைவிடத் தகுதியுடையோருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பண்பு காரணமாகத் தமிழர் இவ்வழக்கினைக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பெரியோர் அவையுள் ஆடை இகவார் என்ற நீதி நூற்கருத்தும் (ஏலாதி. {{larger|75)}} இதனோடு ஒத்ததே.
<b>இனம்</b>
இனத்திற்கு ஏற்ப அதாவது சாதிப் பகுப்பிற்கு ஏற்ற உடையும் இருந்திருக்கலாம் என்பதைச் சில எண்ணங்கள் தெளிவு படுத்துகின்றன. சிலப்பதிகாரத்தில் ‘பொங்கொளி யரத்தப் பூம்பட்டுடையினனாக அரசபூதமும்’ {{larger|(22:46)}}, உரைசால் பொன்னிறம் கொண்ட உடையினனாக வணிகபூதமும் {{larger|(22:67)}}, காழகம் செறிந்த வுடையினனாக வேளாண் பூதமும் {{larger|(22:91)}} என இனத்திற்கேற்பப் பூதங்களின் உடை வேறுபாட்டைச் சுட்டுவார் இளங்கோ. வெளிப்படையாக இனங்களின் உடைமாறுபாடு விளங்காவிடினும் குறிப்பாகச் சுட்டுவதாக இதனைக் கொள்ளலாம்.
<poem>ஏனோர் பிறர்க்கும் இவையென வகுத்த
அணியுமாடையு மணியுநல்கி {{larger|(5.4:93-94)}}</poem>
என்னும் பெருங்கதைக் குறிப்பும் இவ்வெண்ணத்திற்கு அரணாகின்றது.{{nop}}<noinclude></noinclude>
iqda3k26jlesyc51pmim42l0crgyrob
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/149
250
618893
1832096
2025-06-16T04:48:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|136||தமிழர் ஆடைகள்}}</noinclude>‘செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொருபுகூஉம் ஒண் பூங் கலிங்கத்தைச் செல்வரும்’ (மது. {{larger|431-35)}}, சில்பூங் கலிங்கத்தை யுடுத்திய செல்வ மகளும் (கலித். {{larger|55)}} காட்டப்பட, கருந்துவராடை உடுத்திய இடையனையும் (கலித். {{larger|108)}}, மாசொடு குறைந்த உடுக்கையளாக ஏழைப்பெண்ணும் காட்டப்படல்போன்ற பல நிலைகள் அமைகின்றன. இந்நிலையே இன்றுவரையிலும் தொடரும் ஒன்று. எனவே செல்வத்தில் உயர்ந்தோர் சிறப்பு ஆடைகளையும், இல்லாதார் இழிந்த ஆடைகளையும் உடுத்துதல் செல்வத் தகுதியின் விளைவே என்பது வெளிப்படை. செல்வத்தை அளவிடும் கருவிகளுள் ஆடையும் ஒன்று என்பது இதனால் புலனாகின்றது.
<b>2. பதவி</b>
<poem>புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்புடுத்த நெடு நுண்ணாடையர்
தானை மடக்கா மானமாந்தராக {{larger|(1.32:63—65)}}</poem>
அரசன் முன் நிற்கும் கணக்கரையும், திணைத் தொழிலாளரையும் காட்டும் பெருங்கதை.
சிந்தாமணி உலக மன்னவன் திருநாளொளி முடி அணிந்து நின்றவர் போற் பூத்தன கோங்கம் என்றும் பைந்துகின் முடி அணிந்து அவர்பின் உலவு காஞ்சுகியவர்போற் பூத்தன மரவம் {{larger|(1568)}} என்று உவமை வாயிலாகப் பதவிக்கேற்ற உடையினைச் சுட்டும். கோங்கம் பலவும், சக்கரவர்த்தி முடிசூடும் நாளிலே முடிசூடிச் சேவிக்கும் அரசரைப் போலே பூத்தன; மரவம் மயிர்க்கட்டு கட்டி அவ்வரசர் பின்னேதிரியும் சட்டையையுடைய மிலேச்சரைப்போலச் சேரப் பூத்தன என்ற உரை இதனை விளக்க வல்லது.
கம்பன் பல இடங்களில் தகுதிக்கேற்ற உடையின் தன்மையினை இயம்புவான். உடுத்தும் முறையில் ஈண்டு பெரும்பாலானவை அமைகின்றன.
இராவணன் முன்னால் நிற்கும் யமன் சேலையாற் வாய்புதைத்தான் போன்று (ஆரணிய. {{larger|570)}} அனுமனும் சில இடங்களில் காட்சி தருகின்றான்.
<poem>வணங்கி நாணி
வாய்புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பன் {{larger|(10516)}}</poem>
என்றும்,<noinclude></noinclude>
foj33an7pedmpt92rjkjej3p7fwctju
1832198
1832096
2025-06-16T11:36:59Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|136||தமிழர் ஆடைகள்}}</noinclude>‘செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொருபுகூஉம் ஒண் பூங் கலிங்கத்தைச் செல்வரும்’ (மது. {{larger|431-35)}}, சில்பூங் கலிங்கத்தை யுடுத்திய செல்வ மகளும் (கலித். {{larger|55)}} காட்டப்பட, கருந்துவராடை உடுத்திய இடையனையும் (கலித். {{larger|108)}}, மாசொடு குறைந்த உடுக்கையளாக ஏழைப்பெண்ணும் காட்டப்படல்போன்ற பல நிலைகள் அமைகின்றன. இந்நிலையே இன்றுவரையிலும் தொடரும் ஒன்று. எனவே செல்வத்தில் உயர்ந்தோர் சிறப்பு ஆடைகளையும், இல்லாதார் இழிந்த ஆடைகளையும் உடுத்துதல் செல்வத் தகுதியின் விளைவே என்பது வெளிப்படை. செல்வத்தை அளவிடும் கருவிகளுள் ஆடையும் ஒன்று என்பது இதனால் புலனாகின்றது.
<b>2. பதவி</b>
<poem>புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்புடுத்த நெடு நுண்ணாடையர்
தானை மடக்கா மானமாந்தராக {{larger|(1.32:63—65)}}</poem>
அரசன் முன் நிற்கும் கணக்கரையும், திணைத் தொழிலாளரையும் காட்டும் பெருங்கதை.
சிந்தாமணி உலக மன்னவன் திருநாளொளி முடி அணிந்து நின்றவர் போற் பூத்தன கோங்கம் என்றும் பைந்துகின் முடி அணிந்து அவர்பின் உலவு காஞ்சுகியவர்போற் பூத்தன மரவம் {{larger|(1568)}} என்று உவமை வாயிலாகப் பதவிக்கேற்ற உடையினைச் சுட்டும். கோங்கம் பலவும், சக்கரவர்த்தி முடிசூடும் நாளிலே முடிசூடிச் சேவிக்கும் அரசரைப் போலே பூத்தன; மரவம் மயிர்க்கட்டு கட்டி அவ்வரசர் பின்னேதிரியும் சட்டையையுடைய மிலேச்சரைப்போலச் சேரப் பூத்தன என்ற உரை இதனை விளக்க வல்லது.
கம்பன் பல இடங்களில் தகுதிக்கேற்ற உடையின் தன்மையினை இயம்புவான். உடுத்தும் முறையில் ஈண்டு பெரும்பாலானவை அமைகின்றன.
இராவணன் முன்னால் நிற்கும் யமன் சேலையாற் வாய்புதைத்தான் போன்று (ஆரணிய. {{larger|570)}} அனுமனும் சில இடங்களில் காட்சி தருகின்றான்.
<poem>வணங்கி நாணி
வாய்புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பன் {{larger|(10516)}}</poem>
என்றும்,<noinclude></noinclude>
3gyfomrrvcpvdesvdolj43y4abhjh9p
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/151
250
618894
1832107
2025-06-16T05:35:08Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|138||தமிழர் ஆடைகள்}}</noinclude>சோழர் கல்வெட்டில் இடம்பெறும், ‘சிறு விளக்குகளும் பானைகளுள் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம்; இடையர்கள் இறந்தவர்கள் மேல் பச்சைப் பட்டு’ புலியூர்ப்பட்டு போன்றவற்றைப் போர்த்திக் கொள்ளலாம். என்ற உரிமைகளும்<ref>கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம்—228, 229.</ref>, தோள்சீலைப் போராட்டம் நடத்தி நாடார் வென்ற பிற்காலச் சான்றும்<ref>The Nadars of Tamilnad — Robert L. Hardgrave, J. C. Page - 55.</ref> சாதிப்பகுப்பிற்கு ஏற்ற முறையில் உடை வகையில் சட்ட திட்டங்களையும் தமிழர் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவாக்குகின்றன. இச்சட்ட திட்டங்கள் பழங்காலத்திலேயே உலகம் முழுமையும் காணப்பட்டது.<ref>From time to time Kings and Queens passed sumptuary laws, designed to curb this extravagance in dress and sharply signifying the quality of clothes and ornament which could be worn by people according to their social status.<br>—Discovering Costumes - Audery I barfoot, Page-27.</ref> ஆடைகளின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டன.<ref>So in 594 B.C. a law, was passed ordaining that no women was to wear more than three garments. This is an early example of a kind of order which as we shall see has been issued again and again in country after country in an attempt to make people dress as the government of the time thought they should....<br>—The Story of Clothes - Agnes Allan, Page-57.</ref> இவற்றுடன் தமிழர் நிலையை ஒப்பிட, பிற்காலத்தில்தான் சட்டம் என்னும் நிலையில் இவ்வெண்ணங்களைக் காணினும் ஆதிமுதலே வரன்முறைகள் இருந்துள்ளன என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இவற்றைத் தவிர வயதில் மூத்தோர்க்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்ற எண்ணமும் தமிழரிடையே இருந்தமையினைச் சில எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
5i4yv9qjjw2gmft2h4psrvrpa4x6er7
1832108
1832107
2025-06-16T05:35:28Z
மொஹமது கராம்
14681
1832108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|138||தமிழர் ஆடைகள்}}</noinclude>சோழர் கல்வெட்டில் இடம்பெறும், ‘சிறு விளக்குகளும் பானைகளுள் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம்; இடையர்கள் இறந்தவர்கள் மேல் பச்சைப் பட்டு’ புலியூர்ப்பட்டு போன்றவற்றைப் போர்த்திக் கொள்ளலாம். என்ற உரிமைகளும்<ref>கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம்—228, 229.</ref>, தோள்சீலைப் போராட்டம் நடத்தி நாடார் வென்ற பிற்காலச் சான்றும்<ref>The Nadars of Tamilnad — Robert L. Hardgrave, J. C. Page - 55.</ref> சாதிப்பகுப்பிற்கு ஏற்ற முறையில் உடை வகையில் சட்ட திட்டங்களையும் தமிழர் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவாக்குகின்றன. இச்சட்ட திட்டங்கள் பழங்காலத்திலேயே உலகம் முழுமையும் காணப்பட்டது.<ref>From time to time Kings and Queens passed sumptuary laws, designed to curb this extravagance in dress and sharply signifying the quality of clothes and ornament which could be worn by people according to their social status.<br>—Discovering Costumes - Audery I barfoot, Page-27.</ref> ஆடைகளின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டன.<ref>So in 594 B.C. a law, was passed ordaining that no women was to wear more than three garments. This is an early example of a kind of order which as we shall see has been issued again and again in country after country in an attempt to make people dress as the government of the time thought they should....<br>—The Story of Clothes - Agnes Allan, Page-57.</ref> இவற்றுடன் தமிழர் நிலையை ஒப்பிட, பிற்காலத்தில்தான் சட்டம் என்னும் நிலையில் இவ்வெண்ணங்களைக் காணினும் ஆதிமுதலே வரன்முறைகள் இருந்துள்ளன என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இவற்றைத் தவிர வயதில் மூத்தோர்க்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்ற எண்ணமும் தமிழரிடையே இருந்தமையினைச் சில எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7wqali9onjoawird82b9wlnlw0pe2fu
1832207
1832108
2025-06-16T11:58:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1832207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|138||தமிழர் ஆடைகள்}}</noinclude>சோழர் கல்வெட்டில் இடம்பெறும், ‘சிறு விளக்குகளும் பானைகளுள் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம்; இடையர்கள் இறந்தவர்கள் மேல் பச்சைப் பட்டு, புலியூர்ப்பட்டு போன்றவற்றைப் போர்த்திக் கொள்ளலாம். என்ற உரிமைகளும்<ref>கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம்—228, 229.</ref>, தோள்சீலைப் போராட்டம் நடத்தி நாடார் வென்ற பிற்காலச் சான்றும்<ref>The Nadars of Tamilnad — Robert L. Hardgrave, J. C. Page - 55.</ref> சாதிப்பகுப்பிற்கு ஏற்ற முறையில் உடை வகையில் சட்ட திட்டங்களையும் தமிழர் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவாக்குகின்றன. இச்சட்ட திட்டங்கள் பழங்காலத்திலேயே உலகம் முழுமையும் காணப்பட்டது.<ref>From time to time Kings and Queens passed sumptuary laws, designed to curb this extravagance in dress and sharply signifying the quality of clothes and ornament which could be worn by people according to their social status.<br>—Discovering Costumes - Audery I barfoot, Page-27.</ref> ஆடைகளின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டன.<ref>So in 594 B.C. a law, was passed ordaining that no women was to wear more than three garments. This is an early example of a kind of order which as we shall see has been issued again and again in country after country in an attempt to make people dress as the government of the time thought they should....<br>—The Story of Clothes - Agnes Allan, Page-57.</ref> இவற்றுடன் தமிழர் நிலையை ஒப்பிட, பிற்காலத்தில்தான் சட்டம் என்னும் நிலையில் இவ்வெண்ணங்களைக் காணினும் ஆதிமுதலே வரன்முறைகள் இருந்துள்ளன என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இவற்றைத் தவிர வயதில் மூத்தோர்க்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்ற எண்ணமும் தமிழரிடையே இருந்தமையினைச் சில எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
br7o4ol8dyt16ytvyrbopidaaolrbc2
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/152
250
618895
1832109
2025-06-16T05:46:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||139}}</noinclude>நீதி இலக்கியமாகிய ஆசாரக் கோவை,
<poem>மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்துந் தாளிசைப்புங்
காட்டுளே யாயினும் பழித்தாரமாந்தம்மின்
மூத்த உளவாகலான். {{larger|(91)}}</poem>
என்கின்றது.
காட்டில் நடந்து செல்லும்போது தம்மினும் மூத்த மரங்கள் உளவாகலான் போர்த்துச் செல்லல்கூடாது என்னும் இதன் கருத்து தம்மினும் வயதில் முதிர்ந்த மாந்தர்க்கு மதிப்பு கொடுக்கும் பொருட்டுப் போர்வை போர்த்தலில்லா தன்னமயை இயம்புகின்றது.
நீலகேசியுரையின் கண்ணும் இத்தகையதொரு எண்ணத்தினைக் காண்கின்றோம்.
இனி, துவராடை போர்ப்பது நடுநாட்டினர் வழக்கமன்றோ? இந்தாட்டில் மூத்தார் முன்னிலையோர் போர்வை வாங்குதல் போல என்னை?
<poem>மூத்தார்முன் மத்தியத்தார்போற் போர்வை போர்த்திட்டான்
வாய்த்திரா வகை வேண்டித்துவர் துன்னம் வகுத்திட்டான்</poem>
என்பதாகலின் (நீலகேசி உரை {{larger|190)}}.
எனவே இவ்வுரையின்படி இத்தகையதொரு முறையில் வயதில் முதிர்ந்தோர்க்கு மதிப்புக்கொடுக்கும் இயல்பு காலங்காலமாகத் தமிழரிடம் காணப்பட்டதொரு பழக்க வழக்கமாகும் என்பதனை உணர முடிகின்றது.
<b>கைம்பெண்டிர்</b>
<poem>தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள். {{larger|55)}}</poem>
என்ற நிலையில் பெண்ணெனும் நல்லாருக்கு இறையாற்றலைத் தரும் சக்தி, கொண்டவனால் அவள் அடையப்பெறும் ஒன்றாகும். இவ்வாழ்க்கையில் தலைவன் மனமகிழ அவள் வாழும் வாழ்க்கையைப் புலவர்கள் சிறப்பாக ஓவியமாக்கிக் காட்டுகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
6oikf2nbch8tiycpdhpy5t0sd0uvleg
1832110
1832109
2025-06-16T05:47:52Z
மொஹமது கராம்
14681
1832110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||139}}</noinclude>நீதி இலக்கியமாகிய ஆசாரக் கோவை,
<poem>மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்துந் தாளிசைப்புங்
காட்டுளே யாயினும் பழித்தாரமாந்தம்மின்
மூத்த உளவாகலான். {{larger|(91)}}</poem>
என்கின்றது.
காட்டில் நடந்து செல்லும்போது தம்மினும் மூத்த மரங்கள் உளவாகலான் போர்த்துச் செல்லல்கூடாது என்னும் இதன் கருத்து தம்மினும் வயதில் முதிர்ந்த மாந்தர்க்கு மதிப்பு கொடுக்கும் பொருட்டுப் போர்வை போர்த்தலில்லா தன்னமயை இயம்புகின்றது.
நீலகேசியுரையின் கண்ணும் இத்தகையதொரு எண்ணத்தினைக் காண்கின்றோம்.
இனி, துவராடை போர்ப்பது நடுநாட்டினர் வழக்கமன்றோ? இந்தாட்டில் மூத்தார் முன்னிலையோர் போர்வை வாங்குதல் போல என்னை?
<poem>மூத்தார்முன் மத்தியத்தார்போற் போர்வை போர்த்திட்டான்
வாய்த்திரா வகை வேண்டித்துவர் துன்னம் வகுத்திட்டான்</poem>
என்பதாகலின் (நீலகேசி உரை {{larger|190)}}.
எனவே இவ்வுரையின்படி இத்தகையதொரு முறையில் வயதில் முதிர்ந்தோர்க்கு மதிப்புக்கொடுக்கும் இயல்பு காலங்காலமாகத் தமிழரிடம் காணப்பட்டதொரு பழக்க வழக்கமாகும் என்பதனை உணர முடிகின்றது.
<b>கைம்பெண்டிர்</b>
<poem>தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள். {{larger|55)}}</poem>
என்ற நிலையில் பெண்ணெனும் நல்லாருக்கு இறையாற்றலைத் தரும் சக்தி, கொண்டவனால் அவள் அடையப்பெறும் ஒன்றாகும். இவ்வாழ்க்கையில் தலைவன் மனமகிழ அவள் வாழும் வாழ்க்கையைப் புலவர்கள் சிறப்பாக ஓவியமாக்கிக் காட்டுகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
tsw2sm1otr3pobxipj8evnbh7wivqzr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/179
250
618896
1832111
2025-06-16T05:59:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1936-ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய வானொலி (All India Radio) என்னும் புதிய பெயரைப் பெற்றது. அனைத்திந்திய வானொலி ஓர் அரசுத் துறையாக மத்திய அரசால் நடத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய வானொலி|155|அனைத்திந்திய வானொலி}}</noinclude>1936-ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய வானொலி (All India Radio) என்னும் புதிய பெயரைப் பெற்றது.
அனைத்திந்திய வானொலி ஓர் அரசுத் துறையாக மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் இதன் நிருவாகம், தில்லியில் அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் இயங்குகிறது. இவருக்கு உதவ ஒரு கூடுதல் தலைமை இயக்குநரும் நான்கு துணைத் தலைமை இயக்குநர்களும் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள். செய்தி ஒலிபரப்புகளைக் கவனிக்க ஒரு துணைத் தலைமை இயக்குநர் தகுதியில் செய்தித்துறை இயக்குநரும், பொறியியல் சம்பந்தப்பட்ட எல்லாப் பணிகளையும் கண்காணித்து வழிநடத்தத் தலைமைப் பொறியாளரும், அவருக்கு உதவியாகப் பல உயர் அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். இவர்களின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலுந்தான், தலைமைக் காரியாலயத்திலும் நாட்டின் எல்லா வானொலி நிலையங்களிலும் உள்ள பல்வேறு பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
வானொலியில் பணியாற்றும் ஊழியர்களைப் பின்வருமாறு ஐந்து வகையாகப் பிரிக்கலாம்:
:1) ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வழி நடத்துபவர்கள்,
:2) பொறியாளர்கள்,
:3) நடத்தும் பிரிவு அலுவலர்கள்,
:4) நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுப் பணியாற்றும் நிலையக் கலைஞர்கள்,
:5) கடைநிலை ஊழியர்கள்.
இந்தப் பரந்த துணைக்கண்டத்தின் பல்வேறு மொழி, சமயம், பண்பாடு, இலக்கியம், கலைகள் ஆகிய பலவகைப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்திந்திய வானொலி பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் வானொலி நிலையங்கள் வளர்ந்து வரும் சுதந்திர இந்தியாவில் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் காட்டும் முறையில் திட்டமிட்ட பலவகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. நாட்டின் எல்லா வகுப்பு மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் சாதனைகளையும் காட்டும் வகையில் தேசிய, மாநில, வட்டார ஒலி பரப்புகள் திட்டமிடப்படுகின்றன. இந்தியப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் இந்தியத் தத்துவத்தின் மாண்பினையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளங்கச் செய்யும் நற்பணியையும் அனைத்திந்திய வானொலி மேற்கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வையும் சுதந்திரக் கனவையும் மக்களாட்சியின் மேன்மையையும் நிலைநாட்டுவதற்கு அது பாடுபட்டு வருகிறது.
இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் ஆறு வானொலி நிலையங்கள் மட்டுமே இருந்தன. சுதந்திரம் பெற்றதன் பயனாக நாட்டில் வானொலி மிக வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது. இவ்வளர்ச்சி இரு வகைப்படும். ஒன்று, நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும், மக்களுக்கும் வானொலியின் பயன் கிட்டும் வகையில் ஒலிபரப்பை விரிவு படுத்துவது. மற்றொன்று சுதந்திரம் பெற்ற நாட்டின் தேவைகளையும் வேட்கைகளையும் நிறைவேற்றுவதிலும் வளர்ச்சியுறும் நாட்டில் தேசியச் சீர்திருத்தப் பணிகளுக்கு உதவி புரிவதிலும் வானொலியை ஒரு மிகப் பெரிய மக்கள் தொடர்பு சமுதாய வளர்ச்சித் துணையாகப் பயன்படுத்துவது. இந்தக் குறிக்கோளை அடையும் பொருட்டு வானொலி வளர்ச்சியில் அரசு மிக்க அக்கறை எடுத்துக்கொண்டதன் காரணமாக, அனைத்திந்திய வானொலி இன்று நாடு தழுவிய வகையில் 85 வானொலி நிலையங்களைக் கொண்டுள்ளது. ஒலிபரப்புகளின் எண்ணிக்கை 147. இவற்றின் மூலம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஏறக் குறைய 79 விழுக்காடு அளவிலும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு அளவிலும் வானொலி பரவியுள்ளது. நாட்டின் எல்லா மாநிலங்களிலும் மைய அரசின் நேராட்சிப் பகுதிகளிலும் வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அகில இந்திய வானொலி மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
முற்றிலும் பொழுதுபோக்கு வகையாக மனமகிழ் நிகழ்ச்சிகளையும் வாணிக விளம்பரங்களையும் ஒலிபரப்பும் விவிதபாரதி வாணிக ஒலிபரப்புகளைத் தனியே 30 நிலையங்கள் வழங்கி வருகின்றன.
அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
1. நாடு தழுவிய வகையில் தேசிய அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள். இவை பெரும்பாலும் தில்லியிலிருந்து ஒலிபரப்பாகி மற்ற நிலையங்களால் அஞ்சல் செய்யப்படுகின்றன. இவற்றில் தேசிய இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், நாடகங்கள், உரைச்சித்திரங்கள் ஆகியவை அடங்கும். தேசியச் சொற்பொழிவுகளும் உரையாடல்களும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒலிபரப்பாகின்றன. தேசிய நாடகங்களும் உரைச்சித்திரங்களும் அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்பாகின்றன.{{nop}}<noinclude></noinclude>
23kqszrci6fbpv8jvblh68uim4tbo1h
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/153
250
618897
1832120
2025-06-16T06:13:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|140||தமிழர் ஆடைகள்}}</noinclude>இத்தகைய அவளது பெரும் சிறப்பு அவள் கணவனை இழந்த நாளிலேயே விடைபெற்றுவிடுகின்றது. கைம்பெண்டிரின் நிலை மிகவும் இரங்கத்தக்கதொன்று என்பது தமிழர் சமுதாயத்தின் அன்று முதல் இன்றைய வரலாறுவரையிலும் பார்க்கத் தெளிவுறும்.
<poem>அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ் போனல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற் பெய் பாயின்று வதியும்
உயவர் பெண்டிர் (புறம். {{larger|246)}}</poem>
என்னும் பெருங்கோப்பெண்டின் உரை, கைம்மை மகளிரின் அவல வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் சிறப்பானதொரு சான்றாகும். சமுதாய மதிப்பினைப் பெறாத நிலையில் இவர்கள் தான் முன்பு உடுத்திய ஆம்பலின் அல்லியை உண்டும், நூல்நூற்றுப் பிழைத்ததாகவும் (புறம். {{larger|125)}} மேலும் சில எண்ணங்களைக் காண்கின்றோம்.
இதனுடன், தலைவனுடன் இணைந்து வாழும் மகளிர் சிறந்த உடைகளை யுடுத்தியும், பல்வகை அழகுக் கோலங்களால் அதாவது சந்தனம் பூசுதல், தொய்யில் எழுதுதல் போன்றவற்றால் தங்களை அழகு படுத்தியும் கொண்டனர். எதிராக விதவைகள் இவற்றையெல்லாம் இழந்து காட்சி தருகின்றனர். இக்கோலத்தில் அவர்களின் ஆடை, எத்தன்மையில் இருந்தது என்பதையும் சில காட்டுகள் உணர்த்துகின்றன.
<poem>ஆர்கொலோ உரை செய்தார் என்று
அருள் வர சீற்றம் அஃக
பார்குலாம் எழு வெண் திங்கள்
பகல் வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை
இறைமுகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல் மார்பன்
தாயரை நினைத்து நைந்தான் (கம்ப. {{larger|4424)}}</poem><noinclude></noinclude>
qpn29gdficjxbqephjt8z63tl4qxouk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/180
250
618898
1832128
2025-06-16T06:19:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "2. தேசிய மட்டத்தில் தில்வியிலிருந்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளை நாட்டின் எல்லா வானொலி நிலையங்களும் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய வானொலி|156|அனைத்திந்திய வானொலி}}</noinclude>2. தேசிய மட்டத்தில் தில்வியிலிருந்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளை நாட்டின் எல்லா வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்கின்றன. ஏனைய நாட்டு மொழிகளில் ஒலிபரப்பாகும் அறிக்கைகளை அந்தந்த மொழி வாரி மாநிலங்கள் அஞ்சல் செய்கின்றன. சொற்பொழிவுகன், உரையாடல்கள், செய்தி மலர்கள், நாட்டு நடப்பு, உலகச் செய்திகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவை பல்வேறு நிலையங்களால் அஞ்சல் செய்யப்படுகின்றன. இவையாவும் மத்திய செய்திப் பிரிவினரால் திட்டமிடப்பட்டு ஒளிபரப்பாகின்றன.
3. மண்டல அடிப்படையில், தில்லி, கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களிலிருந்து முறையே வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மண்டலங்களைத் தழுவிய பன்மொழி ஒலிபரப்புகள் நிகழ்கின்றன.
4. தாட்டு அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் வட்டாரத்திலும் நிறுவப்பட்டிருக்கும் நிலையங்களிலிருந்து அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறும் ஒலிபரப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவை அந்தந்தப் பகுதி மக்களின் மொழி, இலக்கியம், கலை, பொருளாதார வளர்ச்சிகளைக் காட்டும் பாங்கில் அமைகின்றன.
வானொலி ஒலிபரப்புகளில் பல்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இவற்றுள் சிறப்பாகப் பல்வகை இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், நாடகங்கள், உரைச்சித்திரங்கள், செய்திகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட பிரிவினர்களுக்காகத் தனித்தனியே நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின்றன. உழவர், தொழிலாளர், மகளிர், இளைஞர், கல்லூரி - பள்ளி மாணவர், சிறுவர், இராணுவத்தினர், பழங்குடியினர் என்னும் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கும் ஏற்றவாறு நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. வானொலி நிகழ்ச்சிகள் மக்கள் விரும்பத்தக்க வகையில் கல்விக் கண்ணோட்டத்தோடும் அறிவு ஒலிபரப்பும் குறிக்கோளோடும் அமைக்கப்படுகின்றன.
உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பல்வேறு மொழிகளில் வெளிநாட்டு ஒலிபரப்புகள் தனியே நடைபெறுகின்றன. உள்நாட்டு ஒளிபரப்புகள், பதினாறு தலைமை மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார வழக்கு மொழிகளிலும் நிகழ்கின்றன. வெளிநாட்டினர்க்கும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்குமாக இருபத்தைந்து மொழிகளில் (எட்டு இந்திய மொழிகளிலும் பதினேழு அயல் மொழிகளிலும்) நாளொன்றுக்கு ஐம்பத்தாறு மணி நேரம் ஒலிபரப்புகள் நிகழ்த்தப்படுகின்றன, உள்நாட்டில் பல்வேறு நிலையங்களிலிருந்து நாளொன்றுக்குச் சராசரி ஆயிரத்தைந்நூறு மணி நேர நிகழ்ச்சிகள் வெவ்வேறு மொழிகளில் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் இசை நிகழ்ச்சிகளும் செய்திகளும் பெருமளவில் இடம் பெறுகின்றன. இசை-43.6 விழுக்காடு; செய்திகன் - 22.5 விழுக்காடு.
முற்றிலும் பொழுதுபோக்கு முறையில் அமைந்த விவிதபாரதி ஒலிபரப்புகள் 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த ஒலிபரப்புகளில் திரைப்படப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், பத்திப் பாடல்கள், நாடக மேடைப் பாடல்கள் ஆகியவை சிறப்பாக இடம் பெறுகின்றன. மக்கள் விரும்பும் நகைச்சுவை நாடகங்களும் கவிதைகளும் சேர்க்கப்படுகின்றன. விவிதபாரதி நிகழ்ச்சிகளோடு வாணிக விளம்பரங்கள் சேர்க்கப்பட்டு 1967-ஆம் ஆண்டிலிருந்து வாணிக ஒலிபரப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாணிக ஒலிபரப்புகள் அகில இந்திய வானொலிக்குக் கணிசமான அளவில் வருவாயைத் தேடித் தருகின்றன. 1981-ஆம் ஆண்டு வாணிக ஒலிபரப்புகள் மூலம் கிடைத்த வருமானம் ரூபாய் 12 கோடி.
<b>செய்திப்பிரிவு</b>: வானொலியில் செய்திப் பிரிவு சிறந்த அமைப்பாகும், வானொலியில் பல்வேறு மொழிகளில் ஒலிபரப்பாகும் செய்திகள், செய்தி மலர்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய விமரிசனம், நாட்டு நடப்பு ஆகியவை செய்திப் பிரிவில் அடங்கும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய மொழிகளில் ஒலிபரப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஒலிபரப்புகள் யாவும் உலகின் பல்வேறு நாடுகளைச் சென்றடையும் வண்ணம் தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை நகரங்களிலுள்ள உயர்சக்தி ஒலிபரப்பிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
<b>நிகழ்ச்சிகள் கொண்டு கொடுத்தல்</b>: தில்லி அனைத்திந்திய வானொலி இயக்கத்தில் அமைந்துள்ள ஒளிப்பதிவு மற்றும் நிகழ்ச்சிகள் கொண்டு கொடுத்தல் பிரிவு, நாட்டின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், தேசியத் தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் பலதுறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற வல்லுநர்கள் ஆகியோரின் குரல்களை ஒலிப்பதிவு செய்து வானொலிக் களஞ்சியமாகப் பாதுகாத்து வருவதோடு, வானொலி நிகழ்ச்சியிலும் அவ்வப்போது பயன்படுத்த உதவுகிறது. தேசத்தந்தை காந்தி அடிகளின் பேச்சு 51 மணி நேரம் ஓடும் ஒலிப்பதிவுகளும் சுதந்-<noinclude></noinclude>
6kygv98yhpsxtzioye9lkjztgjlivw0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/154
250
618899
1832130
2025-06-16T06:21:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||141}}</noinclude>இலக்குவன் காணும் தாரையின் கோலம் இது. தந்தையையிழந்த, தன் தாயரை இலக்குவனுக்கு நினைவூட்டும் வண்ணம் அமையும் இத்தோற்றம், நமக்குக் கைம்மைக்கோலம் என்று ஒன்று இருந்ததைத் தெரிவிக்கின்றது. இக்காட்சியை விளக்குகின்ற கம்பன்,
<poem>மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான் (கம்ப. {{larger|4425)}}</poem>
என்கின்றான். ஈண்டு, மங்கல அணியை யிழந்து, அழகு செய்யப்படாத தனங்களைக் கழுத்தொடு மறையும்படியாகப் போர்த்திய நிலையில் தாரை அமைகின்றாள். பல மங்கலக் கோலங்களை எல்லாம் அவள் இழந்து காட்சி தருகின்றாள். மங்கல அணி இல்லை. மணி அணிவு இல்லை. கோதை இல்லை. மார்பில் குங்குமம் சாந்தம் பூசவில்லை. ஆயின் மார்பை மறைத்துப் போர்த்தியுள்ளாள் என்னும் காட்சி கைம்பெண்டிரின் கோலத்தினைத் தெள்ளத் தெளிவாக நம்முன் படம்பிடித்துக் காட்டுகின்றது.
எனவே கைம்பெண்டிர், தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளும் வழக்கினைக் கொண்டிருந்தனர் என்பது ஈண்டு தெளிவாகின்றது.
நறுந்தொகைப் பாடல் ஒன்றில் உடுத்த ஆடை கோடியாக இருக்க, முடித்த கூந்தலை விரிக்கும் நிலையைக் {{larger|(56)}} காட்டுவார் கவிஞர்.
இங்கு, விதவைகள் உடுத்திய ஆடை கோடியாகக் காட்டப்படுகின்றது. கோடி என்பது புத்தாடையைக் குறிக்கும் சொல்லாகும். எனவே மனைவி புத்தாடை அணிந்து காணப்படுகின்றாள் என்னும் பொருள் அமைகின்றது. கணவனை இழந்த மனைவியின் நிலை துன்பிற்குரியதொன்றாகும். இத்தகைய நாளில் புத்தாடை உடுத்தல் என்பது உறுதியாகச் சிறந்த ஆடை என்னும் பொருளில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வேறு பொருளே அமைந்திருக்க வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
sp97jndasjle0cftd1rcdvrq9z7ervs
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/155
250
618900
1832137
2025-06-16T06:31:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|142||தமிழர் ஆடைகள்}}</noinclude>இன்று ‘கோடி’ என்னும் சொல், வெளுக்காத, வெண்ணிற ஆடையைக் குறித்தும் வழங்குகின்றது. ‘கோடி நிறம்’ என்றும் இவ்வண்ணத்தைக் குறிப்பிடுகின்றோம். எனவே இப்பொருள், சூழல் கொண்டு பார்க்க, வெண்ணிற ஆடையையே ஈண்டு கோடி என்னும் சொல் குறித்திருக்க வேண்டும் எனவும், விதவைகள் வெள்ளையாடை யுடுத்தல் அன்றே தொடங்கிவிட்டதொரு மரபு எனவும், கொள்ளல் பொருத்தமானதாகும்.
இன்று விதவைகள் வெண்ணிற ஆடையுடுத்தல் பற்றிய எண்ணம் தமிழரிடையே பரவலாக அமையினும், ஒரு சில இடங்களில் தான் இப்பழக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கக் காண்கின்றோம். சில சமுதாயததினரிடையே, கணவனை இழந்த மனைவிக்கு, அவளது மருமகன் முறையுள்ளோர் வெள்ளையுடை எடுத்துக்கொடுக்கும் வழக்கு இன்றும் (கன்னியாகுமரி மாவட்டம்) நடைமுறையில் இருப்பது பழமரபினைப் புலப்படுத்துவதாகலாம்.
வெண்ணிறத்தைத் தூய்மை எனக் கருதிய தன்மை சங்கப்பாக்களிலேயே பரந்து காணப்படும் ஒன்று. கற்புக்கு முல்லையைச் சுட்டியதும் இவ்வடிப்படையிலேயே. எனவே விதவைகள் தங்கள் வாழ்வு முடிந்தது என்ற எண்ணத்தில் மனம் தூய்மையாக இருக்கவும், தன்னைப் பிறருக்கு உணர்த்தவும், பிறர் விரும்பாதிருக்கவும் வழி செய்யவல்லது என்னும் நம்பிக்கை யடிப்படையிலும் வெண்ணிற ஆடையினை உடுத்தியும், மார்பினை மறைத்தும் வந்து இருக்கலாம். அல்லது பிறமகளிரிடம் இருந்து பிரித்துக்காட்டச் சமுதாயம் அளித்த வரன்முறையாகவும் இது இருந்திருக்கலாம்.
இன்று பல இடங்களில் விதவைகள் வண்ண ஆடை உடுத்துகின்றனர். கணவன் இறந்தவுடன் அவனுடன் உயிர் துறத்தல் அல்லது அவனது நினைவாகத் துறவு வாழ்க்கை வாழல் அன்றைய மனைவிமார்களுடைய நிலை இதற்குச் சமுதாயக் கட்டுப்பாடும், காரணமாக இருக்கலாம். ஆயின் இன்று கணவன் இறப்பின் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற சமுதாயச் சூழல் அவர்கள் மனநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றது. எனவே இயற்கையாக உடையிலும் மாற்றம் அமைகின்றது. மேலும் இத்தகைய நம்பிக்கைகளை எல்லாம் எண்ணிக் கொண்டிராத<noinclude></noinclude>
bqrzbb21dce3ppagxnqqdsegshg7utc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/181
250
618901
1832138
2025-06-16T06:36:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திர இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் பண்டித சவகர்லால் நேரு அவர்களின் சொற்பொழிவுகள் 800 மணி நேரம் கொண்ட 3000 ஒலிப்பதிவுகளும் ஆகிய கிடைத்தற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்திந்திய வானொலி|157|அனைத்திறைக் கொள்கை}}</noinclude>திர இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் பண்டித சவகர்லால் நேரு அவர்களின் சொற்பொழிவுகள் 800 மணி நேரம் கொண்ட 3000 ஒலிப்பதிவுகளும் ஆகிய கிடைத்தற்கரிய குரல் களஞ்சியங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், அயல் நாட்டு வானொலி நிலையங்களுக்குக் கொண்டு கொடுத்தல் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
<b>வானொலி ஏடுகள்</b>: பல்வேறு நிலையங்களிலிருந்து ஒலிப்பரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக எட்டு மொழிகளில் வானொலி ஏடுகள் அச்சிடப்பட்டு வெளிவருகின்றன. அவையாவன:
:1. ஆகாசவாணி - ஆங்கிலம்,
:2. ஆகாசவாணி - இந்தி,
:3. அவான்-உருது (இம்மூன்று ஏடுகளும் தில்லியிலிருந்து வெளியிடப்படுகின்றன),
:4. பேதார்சகத்து - வங்காளி (கல்கத்தா),
:5. ஆகாசி-அசாம் (கல்கத்தா),
:6. வானொலி-தமிழ் (சென்னை),
:7. வாணி-தெலுங்கு (விசயவாடா),
:8. நபோவாணி-குசராத்தி (அகமதாபாத்து).
இவற்றுள், ஆங்கிலத்தில் வெளியாகும் ஆகாசவாணி வார இதழாகும். மற்றவை யாவும் மாதம் இரு வெளியீடுகளாக வெளிவருகின்றன.
<b>செயற்கைக்கோள் மூலம் ஒலிபரப்புகள்</b>: தில்லி போன்ற தொலைதூர நிலையங்களிலிருந்து சிற்றலைகள் மூலம் நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்வதில் காணப்படும் கோளாறுகளைத் தீர்வு காணும் வகையில் இப்பொழுது விண்ணில் இயங்கும் நமது (INSAT I B) இன்சாட் I B என்ற செயற்கைக்கோளோடு அகில இந்திய வானொலியின் 28 நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாட்டின்படி தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தொலைதூரத்திலுள்ள நிலையங்கள் செயற்கைக்கோள் மூலம் அஞ்சல் செய்கின்றன. இதன் பயனாக நிகழ்ச்சிகளைத் தடங்கலின்றி மிகத் தெளிவாகக் கேட்க முடியும். வருங்காலத்தில் மேலும் பல நிலையங்களைச் செயற்கைக்கோளோடு இணைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நூற்றுக்கு 65 விழுக்காடு மக்கள் இன்னும் எழுத்தறிவில்லாதவர்களாக இருக்கும் நிலையில், படித்தவரும் படிக்காதவர்களும் பயன் பெறும் வண்ணம் அறிவுச் செல்வத்தைச் செவிச் செல்வமாக வாரி வழங்கி வருகிறது வானொலி. அகில இந்திய வானொலி, மக்கள் வானொலியாக, மக்கள் இயக்கமாகத் தொண்டு புரிகிறது. இந்தியாவில் உரிமம் பெற்ற வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 கோடியாகும். ஐக்கிய நாடுகள் கல்வி பண்பாட்டு அறிவியல் நிறுவனத்தின் கணிப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் நாட்டின் தேவை இன்னும் எட்டு மடங்கு பெருக வேண்டும். வானொலியின் முழுப்பயனையும் அடைய அந்த நிலைமை விரைவில் ஏற்படவேண்டும்.{{Right|எம்.எஸ்.கோ.}}
<b>அனைத்திறைக்கொள்கை</b>: இது இறைவனே எல்லாம்; எல்லாமே இறைவன் என்பதைக் குறிக்கும். பொதுவாக இறைவனைக் ‘கடந்த’ நிலையிலும் ‘உள்ளுறை’ நிலையிலும் கருதுவர். உள்ளுறை நிலையில் இறைவன் இவ்வுலகுப் பொருள்கள் அனைத்துமாக விளங்குவதையே அனைத்திறைக் கொள்கை (Pantheism) என்கிறோம். எல்லாமே இறைவன் என்பதில், இறைவனுக்குப் புறம்பாக ஒன்றும் இல்லை என்றாகிறது. அவ்வாறே இறைவனே எல்லாம் என்பதில், பொருள்கள் இறைவனுள் அடங்குவதால், இறைவனுக்குப் புறம்பாக ஒன்றும் இல்லை என்றாகிறது. அனைத்திறைக் கொள்கையில் இறைவனும் பொருள்களும் ஒத்த நிலையில் கருதப்படுகின்றன.
அனைத்திறைக் கொள்கையின் தோற்றம், சமயம் சார்ந்ததாகவோ மெய்ப்பொருளியலைச் சார்ந்ததாகவோ இலக்கியம் சார்ந்ததாகவோ அமையலாம். இந்தியாவில் அனைத்திறைக் கொள்கை, சமயம், மெய்ப்பொருளியல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இந்தியர்களின் நம்பிக்கை, நோக்கம், கொள்கை ஆகியவை “எல்லாம் இறைவன்” என்பதைச் சார்ந்தே அமைந்துள்ளன. இவ்வகையில் இந்திய அனைத்திறைக் கொள்கை, இறைவனின் உள்ளுறை நிலையைக் கொண்டதாக இருப்பினும், இறைவனின் கடந்த தன்மையைச் கருத்து முதல் வாதக் கொள்கையாக ஏற்கிறது. இந்திய அனைத்திறைக் கொள்கை, சில அனுபூதிமான்களைத் தவிர்த்து மக்களின் நம்பிக்கைக்கும் செயலுக்கும் அடிப்படை உந்துதலாக விளங்குகிறது.
அனைத்திறைக் கொள்கையின் வளர்ச்சி கீழை மேலை நாடுகளில் ஒரே தன்மையாகக் காணப்படுகிறது. தொடக்கக் காலத்தில் பல கடவுட் கோட்பாடாக இருந்த நிலை, பின்னர் ஒரே கடவுள் கோட்பாடாக மாறியது. கடவுள்களை ஒருங்கிணைக்கும் பொருளாக நெருப்பு, நீர், காற்று, பொருள், எண், இருப்பு ஆகியவை அமைந்திருந்ததை மெய்ப்பொருளியலில் காணலாம். இப்பொருள்கள், அனைத்திலும் பரவி இருப்பதனாலேயே இவை ஒருங்-<noinclude></noinclude>
dz8nps1mhm27r38k34qfngm4dsywvc9
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/156
250
618902
1832140
2025-06-16T06:42:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||1}}</noinclude>உழைக்கும் மக்களிடமும் இம் மாற்றத்தைக் காணும் நாம் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப எண்ணங்கள் மாறுபடும் தன்மையை யுணர்ந்து கொள்ள முடிகின்றது. விதவைகளின் வெண்ணிறவுடை பற்றிய நம்பிக்கை தமிழர் நம்பிக்கை மட்டுமன்று. இந்தியரின் பொது நம்பிக்கையுமாகும்.<ref>The widow, who in India is expected to be a pattern of piety is enjoyed by her religion to drape herself only in white, this being the colour most expressive of the ideal virtue and renunciation which is the goal of her remaining life upon earth. A true ‘suttee’ is one whom love not fire consumes from the ambers of such a devotional sacrifice. There arises that ourest form of ascerticism which generates a spontaneous disguest for colour and embellishment and in content with white borderless and patternless garment.<br>—Costumes of India and Pakistan, S.N. Dar, Page-145.</ref>
{{larger|<b>துறவிகள்</b>}}
ஆற்றின் இழுக்கி அறனிழுக்கா இல்வாழ்வானிடத்தினின்றும் வேறுபட்டோர் துறவிகள் என்பதனை ஆடைபற்றிய எண்ணங்களும் வெளிப்படுத்தும்.
இவ்வுலக இன்பத்தைத் துறந்து, மேலுலக இன்பம் அடைய விழைதலே துறவின் குறிக்கோள். எனவே தங்கள் இலக்கினை நோக்கி ஐம்பொறிகளையும் செலுத்தத் தங்களைச் சில கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றனர் துறவிகள். உலக இன்பங்களுள் ஒன்றாகிய ஆடையினையும் வெறுக்கின்றனர். சிறந்த உடைகளைத் தவிர்க்கின்றனர். பிற இல்வாழ் மாந்தரிடமிருந்து தனிப்பட்டவர் என்பதை உணர்த்தவும் இவர்கள் தங்களுக்கென்று தனித்த உடைகளை உடுத்தும் பழக்கத்தினைப் பின்பற்றியிருக்கலாம்.
துறவிகளின் குறிக்கோள் ஒன்று எனினும் அவர்கள் மதக்கோட்பாட்டிற்கு ஏற்ப ஆடைகளில் மாற்றம் அமைகின்றது.
{{larger|<b>இந்துமதம்</b>}}
கல்தோய்த்துடுத்த படிவப் பார்ப்பானையும் (முல்லை. {{larger|37)}}. சீரை தைஇய யுடுக்கையுடைய முனிவரையும் (திருமுருகு. {{larger|126)}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
nvlrk46rqkxb46zb4txynm82r100nak
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/157
250
618903
1832142
2025-06-16T06:52:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|144||தமிழர் ஆடைகள்}}</noinclude>சங்க இலக்கியத்தில் காண்கின்றோம். கம்பராமாயணத்தில் காடு செல்லும் இராமன் முதலிய மூவரும் சீரை அணிகின்றனர் {{larger|(1843)}}, அரண்மனைக்கு வந்த முனிவர்க்கு அளிக்க மரவுரி வைத்திருப்பர் என்ற உரையாசிரியரின் விளக்கமும் {{larger|(1919)}}, தன்னிடமிருப்பது மரவுரி மட்டுமே என்ற முனிவர் கூற்றும் {{larger|(659)}} அக்காலத்தில் துறந்தோரும் முனிவரும் மரவுரியை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதனை உணர்த்த வல்லது. இன்றைய நிலையில் இந்துமதத் துறவிகள் காவியாடை புனைகின்றனர். மரவுரி, காவியாடை இவற்றை நோக்க யாவரும் வேண்டாத, விரும்பயியலாத ஆடைகளைத் துறவிகள் தங்களுக்குரியதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
{{larger|<b>புத்த மதம்</b>}}
புத்த மதத் துறவிகளின் ஆடை பெரும்பாலும் உடல் முழுவதும் போர்த்தியது போன்ற நிலையிலேயே இன்று காண்கின்றோம். அன்றும் இவ்வாறே இருந்திருக்கலாம் என்றதொரு உணர்வினை இலக்கியங்கள் தருகின்றன.
மணிமேகலையில் சங்க தருமன் என்ற புத்த முனிவன்,
<poem>கதிர் சுடுமமயத்துப் பனிமதிமுகத்தோன்
பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையனாக {{larger|(5:60-61)}}</poem>
காட்டப்படுகின்றான்.
நீலகேசி புத்தமதத் துறவியரின் உடையினைப் பற்றிய பல எண்ணங்களை விளக்கமாகத் தருகின்றது. செம்படம், துவராடை போன்ற இவர்களின் உடையின் நிறம் பற்றிய உணர்வையும், முழு மெய்யினையும் போர்க்கும் இவர்கள் இயல்பும் பல இடங்களில் சுட்டப்படுகின்றன.
பூங்கமழ் காராடை போர்த்த வெம்புத்தர் — நீல. 259<br>படம் புனைந்தவர் கடாம் தாம் — நீல. 360<br>இது செம்படர்கள் இறைவன் உறையும் — நீல. 464
மேலும் நீலகேசி வாதம் புரியும் தன்மையில், இவ்வாறு முழுமெய்யும் போர்த்தலுக்குரிய காரணம் என்ன என்று வினவுகின்றாள். அற்கு, புத்த முனிவன் ஒருவன்,<noinclude></noinclude>
gcs7ezabm0s0ttqdxxvbz3nl0i8lnvv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/182
250
618904
1832143
2025-06-16T06:52:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிணைப்புப் பொருள்களாகக் கருதப்பட்டுள்ளன. அடுத்தக் கட்டத்தில், கடவுள்களை ஒருங்கிணைக்கும் பொருளின் தன்மை உணர்த்தப்பட்டு, அனைத்தையும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்து அமெரிக்கக் கொள்கை|158|அனைத்து அமெரிக்கக் கொள்கை}}</noinclude>கிணைப்புப் பொருள்களாகக் கருதப்பட்டுள்ளன. அடுத்தக் கட்டத்தில், கடவுள்களை ஒருங்கிணைக்கும் பொருளின் தன்மை உணர்த்தப்பட்டு, அனைத்தையும் கடந்து நிற்கும் பரம்பொருளாக, பிரமமாக, மனமாக அல்லது உயிராக விளங்கியது. இப்பரம் பொருள் கருத்துமுதலாக மட்டுமே அமைந்திருந்தது. பரம்பொருள் உள்ளுறை நிலையின் அனைத்துப் பொருள்களிலும் வெளிப்பட்டு எல்லாமே இறைவனாக விளங்கும் அனைத்திறைக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. இதில் எல்லாப் பொருள்களிலும் இறைவன் உள்ளுறை நிலையில் அடங்கி இருப்பினும், அவற்றிற்குப் புறம்பாகக் கடந்த நிலையிலும் இறைவன் உள்ளவனாக அமைகிறான். பொருள்களில் இறைவன் வெளிப்பட்டு இருந்தாலும் அனைத்துப் பொருள்களிலும் ஒரே தன்மையில் நிறுத்தி மரியாதை செலுத்தவோ வழிபடவோ இயலாததின் பொருட்டுச் சில பொருள்களையோ உருவங்களையோ ஒரு சிலரையோ இறைவனாகக் கருதி அஞ்சலி செய்யும் முறையே இப்போது நிலவி வருகிறது. இதற்குச் சான்றாக இதிகாச, புராண சமயத் தலைமைகள் விளங்குவதைக் காணலாம். ஆனால், அனைத்திறைக் கொள்கை விதி போன்ற கோட்பாடுகளையும் அறக்கோட்பாடுகளையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது. எல்லாமே இறைவன் என்னும் கோட்பாட்டில் பொருள்களுக்குப் புறம்பாக இறைவன் இல்லை என்ற கருத்துப் புலப்படுகிறது. அவ்விறைவன் உள்ளுறையாக விளங்கும் தோற்றமே பொருள்கள் அனைத்தும் என்னும் அனைத்திறைக் கொள்கையின் விளக்கம் ஏற்புடையதே. அனைத்திறைக் கொள்கை சமய மெய்ப்பொருளியல் அடிப்படைகளில் அமைந்த காரணத்தினாலேயே இன்றளவும் நிலைத்துள்ளது.{{Right|பி.ஆர்.ந.}}
<b>அனைத்து அமெரிக்கக் கொள்கை</b> என்பது, அமெரிக்காக் கண்டங்களில் அமைந்துள்ள ஏறத்தாழ இருபத்தொரு நாடுகள் தங்களுக்கிடையே அரசியல், பொருளாதாரம், சமூகம், வாணிகம் முதலான துறைகளில் ஒத்துழைப்பதன் மூலம் நலஞ் சேர்க்கும் நல்லியக்கமாகும்.
இலத்தின் அமெரிக்க (Latin America) விடுதலை வீரரான சைமன் பொலிவர் (Simon Boliver) இக்கொள்கைக்கு வித்திட்டார். “போர், அமைதிக்கால நலன்கள் ஆகியவற்றைக் காக்க அமெரிக்காவிலுள்ள குடியரசுகள், முடியரசுகள், பேரரசுகள் முதலானவற்றின் பேராளர்கள் கொண்ட மாநாட்டை” என்றாவது ஒரு நாள் தம்மால் கூட்டமுடியும் என்று கி.பி. 1815-ஆம் ஆண்டிலேயே அவர் நம்பிக்கை வெளியிட்டார். என்றி கிளே (Henry Clay) என்பார் அனைத்து அமெரிக்கக் கொள்கையைக் கி.பி. 1820-இல் ஒருவாறு வரையறுத்த போதிலும், அவ்வாண்டிறுதியில் சைமன் போலிவர் கூட்டிய பனாமா மாநாடு, இக்கொள்கைக்கு உருக்கொடுத்தது. அதனையடுத்து கி.பி. 1881 வரையில் கூடிய அனைத்து அமெரிக்க மாநாடுகளில் பாதுகாப்புப் போன்ற கோட்பாடுகள் நிலை நிறுத்தப்பட்ட போதிலும், அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற பல அமெரிக்க நாடுகள் இவற்றில் பங்கு கொள்ளவில்லை. வாசிங்டனில் கி.பி. 1889-இல் கூடிய அனைத்து அமெரிக்க மாநாடு, இக்கொள்கைக்கு ஒரு திருப்பமாக அமைந்தது. அதில் அமெரிக்க ஐக்கிய நாடு உள்ளிட்ட இருபது நாடுகள் உறுப்பினர்களாகக் கலந்து கொண்டன. அவை அனைத்து அமெரிக்க ஒன்றியம் (Pan American Union) என்னும் பெயர்பெற்ற நிலையான நிருவாக அமைப்பையும் உருவாக்கின. வாசிங்டன் மாநாட்டையடுத்து மெக்சிகோ (Mexico), இரியோடி செனிரோ (Rio deJaneiro), போனசு அயர்சு (Buenos Aires), அவானா (Havana), மாண்ட்டிவிடியோ (Montevideo), இலிமா (Lima), பகோட்டா (Bogota) ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் வேறுசில கூட்டங்களிலும் அனைத்து அமெரிக்கக் கொள்கைக்குப் பல வெற்றிகள் கிட்டின. அமெரிக்க நாட்டின் கூட்டுப் பாதுகாப்பு, அவைகளுக்கிடையே தோன்றும் சிக்கல்களை அமைதி வழியில் தீர்த்துக் கொள்ளுதல், சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு ஒற்றுமையை வளர்த்தல் போன்றவை இக்கொள்கையின் அடிப்படை நோக்கங்களாயின. இந்நோக்கங்களைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தவே அனைத்து அமெரிக்க ஒன்றியம் வாசிங்டன் நகரில் அமைக்கப்பட்டது.
அனைத்து அமெரிக்க இயக்கத்தின் அரசியல் அமைப்பில் 1948-ஆம் ஆண்டில் மேலும் மாறுதல் தோன்றியது. அப்போது அனைத்து அமெரிக்க ஒன்றியத்திற்கு மாறாக, அமெரிக்க நாட்டின் நிறுவனம் (Organisation of American States) என்னும் பெயரில் புதியதொரு அமைப்பு உருவெடுத்தது. மேலும் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடலாகாது என்பது போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்புச் சட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரலாற்றுச் சிறப்புடைய இந்தப் பகோட்டா (Bogota) மாநாட்டில்தான் வல்லாட்சி முறை கண்டிக்கப்பட்டது. வெனிசுவேலாவில் (Venezuela) கூடிய மாநாடு (1954) குடியேற்றநாட்டு ஆட்சிக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பொதுவுடைமைச் சார்புள்ள ஆட்சி வளர்ச்சிக்கும் எதிராகக் குரல் கொடுத்தது. இங்ஙனம் அமெரிக்க நாடுகளை ஒன்றுபடுத்தி ஒத்துழைப்பிற்கு வழிகோலிய<noinclude></noinclude>
evtvj9kou6djclvhus2w5c4fdhkxyc3
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/158
250
618905
1832145
2025-06-16T07:07:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||145}}</noinclude><poem>வீடிற்கே யெனின் ஞானம் வேண்டாதே முடியுமாற்
பீடிற்கே யெனி னின்னிற் பெருஞ் செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயனென்னையென வினவ மொக்கலனு
மூடிற்றுஞ் சிறிதுனதாலுரு வறிதற்கென மொழிந்தான் {{larger|(272)}}</poem>
என்கின்றான்.
{{c|இதற்கு நீலகேசி,}}
<poem>படைப்பெளிதாற் கேடரிதாற் பலகள்வர் நவையாரா
லுடைக் கியைந்த வொலியற்றா லூன்றருவார்க் குணர்த்துமால்
விடக்கமர்ந்த வுள்ளத்தாய் வேடமு மறிவிக்குந்
தொடர்ப்பாடும் பெரிதன்றாற் றொட்டை நீபூணியோ {{larger|(273)}}</poem>
எனப் பதிலிறுக்கின்றாள்.
துறவுக்கு இவ்வுடை தேவையில்லை. தோலே போதுமானது என்றுணர்த்துகின்ற தன்மை இதனுள் அமைகின்றது. இவண், புத்த மதத்தாரின் உடையினையும், அவற்றை எள்ளும் பிற மதத்தார் இயல்பினையும் நாம் அறியக் கூடுகின்றது.
கலிங்கத்துப் பரணியில்,
<poem>குறியாகக் குருதிக் கொடி ஆடையாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத் தங்குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை யுடை கண்டால் என்
அப்புற மென்றியம்பிடுவார் அநேகர் ஆங்கே {{larger|(458)}}</poem>
என்று போர்வீரர்கள் பிழைத்துச் செல்லும் நிலையில் பௌத்தத் துறவுக் கோலம் பற்றிய எண்ணம் அமைகின்றது. இவ்வெண்ணங்கள் காவியுடையினை யுடுத்தியும், போர்த்தியும் காணப்பட்ட பௌத்தத் துறவியரின் நிலையைத் தெளிவாக்க வல்லன.
பெண் துறவிகளின் உடையினைப் பற்றிய எண்ணம் வெளிப்படையாகத் தெரியவில்லையாயினும் ஒருசில எண்ணங்கள் தனிக்கோலம் இருந்தமையினைத் தெளிவுபடுத்த உதவுகின்றன.
மாதவி, மணிமேகலையை,
<poem>கோதைத் தாமம் குழலொடு களைந்து
மோதித்தானம் புரிந்தறம் கொள்ளத் {{larger|(27:107-8)}}</poem><noinclude></noinclude>
f8ke4uykiiojthexp9dsk4khlsa41vl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/183
250
618906
1832147
2025-06-16T07:10:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அனைத்து அமெரிக்கக் கொள்கையில் சில சிக்கல்கள் இருந்தன. மாறுபட்ட அரசியல் அமைப்புகளைக் கொண்ட, இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளிடையே முழு மன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|159|அனைத்துக் கல்வி வளாகம்}}</noinclude>அனைத்து அமெரிக்கக் கொள்கையில் சில சிக்கல்கள் இருந்தன. மாறுபட்ட அரசியல் அமைப்புகளைக் கொண்ட, இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளிடையே முழு மன ஒற்றுமை காண்பது அரிதாக இருந்தது. தொடக்கக் காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு மீது கொண்ட நம்பிக்கையில்லாக் கொள்கை மாறி, ஒற்றுமை மனப்பான்மை வளர்ந்துள்ள போதிலும், மாறுபட்ட அரசியல் அமைப்புகள். பொருளாதாரப் பண்பாட்டு வேற்றுமைகள், கியூபா போன்ற நாடுகளில் பொதுவுடைமைக் கொள்கையின் ஊடுருவல் முதலியன அவ்வப்போது நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவித்தன. இருப்பினும் ஐ.நா. அவையில் அமெரிக்க ஐக்கிய நாடும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் ஒத்துழைத்து வருவதைப் பார்த்தால், அனைத்து அமெரிக்கக் கொள்கையானது, அமெரிக்கக் கோளத்து நாடுகளிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம்.{{Right|பா.மா.}}
<b>அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி (Inter American Development Bank)</b>: இவ்வங்கியை அமைத்திடுவதற்கான வரையறைகளை 1959-இல் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான பொருளாதாரச் சமூகக் குழு முடிவு செய்தது. அதன் விளைவாக 1960 அக்டோபர்த் திங்களில் வாசிங்டன் நகரில் இதன் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டுச் செயற்படத் தொடங்கியது, அமெரிக்க நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்த்துப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கான நிதி வசதிகளை ஏற்படுத்தித் தருவது மட்டுமே இவ்வங்கியின் சிறப்பான நோக்கமாகும்.
<b>வங்கியின் உறுப்பினர்கள்</b>: தென் அமெரிக்க மண்டல நாடுகளுடன் பிற மண்டல நாடுகளும் வங்கியின் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள். இப்போது 44 நாடுகள் இதில் பங்கு கொண்டுள்ளன.
<b>பணிகள்</b>: இவ்வங்கி அமெரிக்க நாடுகளிடையே பொருளாதார ஒற்றுமையை நிலைநாட்டவும். அவற்றின் முன்னேற்றத்திற்கான உதவிகளை அளித்திடவும் பல திட்டங்களை வகுத்துச் செயலாற்றுகிறது. வங்கியின் சிறப்புச் செயல்முறைகளுக்கான நிதி, ஒன்று முதல் ஐந்து விழுக்காடு அளவிற்கு வட்டிச் சலுகை அளிக்கிறது. கடன்களுக்கு 5 முதல் 10 ஆண்டுக் காலக்கெடு அளிப்பதுடன் 20 முதல் 40 ஆண்டுகளுக்கு நீண்டகாலக் கடனும் வழங்குகிறது. திருப்பிச் செலுத்தும் கடன்களை உள்நாட்டுச் செலாவணியிலும் ஏற்றுக்கொள்கிறது.
மண்டலம் சாரா நாடுகள் வங்கியின் உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டதாலும், வெனிசுவேலா அரசு, பின்தங்கிய தென் அமெரிக்க நாடுகளின் முன்னேற்றத்திற்கெனக் கடன்தொகை வழங்கியதாலும் வங்கியின் நிதிவளம் இப்போது பெருமளவில் வளர்ந்துள்ளது. உறுப்பு நாடுகளின் பங்குகளில் 92 பிலியன் உரூபாயை ஒப்புதலளிக்கப்பட்ட மூலதனத்திற்கெனவும் (Authorised Capital) 20 மிலியன் உரூபாயைச் சிறப்புச் செயல்முறை நிதிக்கெனவும் உயர்த்த ஆளுநர் குழு 1978 இல் முடிவெடுத்தது. அதன்படி அமெரிக்க ஐக்கிய நாடுகள் 8050 மிலியன் உரூபாயும், மண்டலம் சாரா நாடுகள் 6,037.5 மிலியன் உரூபாயும், கனடா 6416 மிலியன் உரூபாயும், இலத்தீன் அமெரிக்க நாடுகள் 5370.5 மிலியன் உரூபாயும் சிறப்புச் செயல்முறை நிதிக்கெனச் செலுத்த வேண்டுமென்றும் பணித்தது. இந்நிதி, 1980-ஆம் ஆண்டில் 110 பிலியன் உரூபாயாகவும் வங்கியின் மொத்த நிதி வளம் 276 பிலியன் உரூபாயாகவும் வளர்ச்சியுற்றது.
இவ்வங்கி மண்டல ஒற்றுமையை ஊக்குவிக்கவில்லை எனவும், வறிய நாடுகளின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டன எனவும் அறியப்பட்டது. ஆகவே, பல தீவிர முன்னேற்றத் திட்டங்கள் புதிய கண்ணோட்டத்துடன் வரையப்பட்டுச் செயற்படுத்தப்பட்டன. அர்செண்டைனா, பிரேசில், மெக்சிகோ போன்ற வளம் மிக்க நாடுகள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் உதவிகளைக் குறைத்துத் தேவை மிகுந்த மற்ற மண்டல் நாடுகளின் அகக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்துக் கடன் வழங்குகின்றன. இவ்வங்கி 1979 ஆம் ஆண்டு வரையில் 759 பிலியன் உருபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு 204.7 பிலியன் உரூபாய் அளவிற்கான கடனை வழங்கியுள்ளது.
<b>அனைத்து ஐரோப்பியக் கூட்டுறவு</b> என்பது கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர்ச் சர்வ தேசிய உணர்ச்சி மெல்ல மெல்ல மக்களிடையே வளரலாயிற்று. அதன் விளைவாக எழுந்ததே சர்வ தேசச் சங்கமாகும். இச்சங்கம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கி.பி. 1625-ஆம் ஆண்டிலேயே இயூகோ குரோசியசு (Hugo Grotius) என்ற தச்சு (Dutch) அறிஞர், அனைத்துலகுக்கும் பொதுவான பல சட்டங்களை ஆக்கி வெளியிட்டார். மெய்ன்சு (Mainz) நகரத் தலைமைக்குருவின் தலைமையில் கி.பி.1658 ஆம் ஆண்டில். செருமானிய நாடுகளின் கூட்டுறவு ஒன்று ஏற்பட்டது.
<b>அனைத்துக் கல்வி வளாகம்</b>: ஆசிரியர்<noinclude></noinclude>
8a2gxz2z0ahkv4g64oekqqtbyhsojmx
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/159
250
618907
1832152
2025-06-16T07:24:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|146||தமிழர் ஆடைகள்}}</noinclude>துறவறப படுத்துகின்றாள். இவண் புத்த மதத்துறவியர் தங்கள் தலையை மழித்தல் என்ற உணர்வு மட்டுமே வெளிப்படுகின்றது. ஆடைபற்றிய குறிப்பில்லை.
சாத்தனார் இக்கோலத்தைப் பிக்குணிக் கோலம் என்றுரைப்பார்.
<poem>கைக் கொண்டெடுத்த கடவுட் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் {{larger|(15:57-8)}}</poem>
என மணிமேகலை காட்டப்படுகின்றாள்.
மேலும் ‘பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலம்’ என்றும் {{larger|(23:25)}} பிக்குணிக் கோலத்தின் தன்மை சுட்டப்படுமாற்றைக் காண, காணும்போதே பிறர் புரிந்து கொள்ளக்கூடிய துறவுக்கோலம் என்பது தெளிவாகின்றது. எனவே ஆடவர் போன்று இவரும் காவியுடை அணிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
பிக்குணிக் கோலம் என்பதனை விளக்கும் உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள், துறந்தோரில் ஆண்பாலாரைப் பிக்ஷுக்கள் என்றும், பெண்பாலாரைப் பிக்ஷுணிகளென்றும் கூறுதல் பெளத்த சமய மரபு (மணி. {{larger|15:58)}} என்று காட்டுவார். பிஷுணி ஒருத்தி கஞ்சுகம் அணியாது சென்று தண்டனை பெற்றாள் என்னும் எண்ணம் வடநாட்டறிஞர் கருத்தாகக் காணப்படுகின்றது.<ref>The bhikkhunis also seem to have been allowed the use of Kancuka (bodice) because at one place it was mentioned that bhikkhuni who went to a village without bodice had to perform prayascitta.<br>—Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, Page-13.</ref> எனவே அங்கு புத்தமதத் துறவி சட்டை போட்டிருந்தாள் எனக் காண்கின்றோம். நம் இலக்கியங்களைப் பொறுத்தவரையில் சமணத் துறவிகளுக்குத் தான் இக்கட்டுப்பாடு இருந்ததாகத் தெரிகின்றதே தவிர, புத்தமதத் துறவியின் மேலாடை பற்றிய எண்ணம் ஏதுமில்லை. எனவே பிற பகுதித் துறவிகளுடன் இவர்களை ஒப்பிட்டுப் பிறர் பின் செல்லாத பிக்குணிக் கோலம் என்று சுட்டும் தன்மையில், ஆடவர் போன்று இவர்களும் உடுத்தியும் போர்த்தியும் ஆடை அணிந்திருக்கக்கூடும் என்பது உறுதிப்படுகின்றது.<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
5kn1t8x6ypns8buzf1eu99zn4nvq6xl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/184
250
618908
1832156
2025-06-16T07:28:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல்வியில் இப்போது காணப்படும் குறைகளைப் போக்குவதற்கு டாக்டர். டி. எசு. கோத்தாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வி ஆய்வுக் குழுவின் பரிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1832156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|அனைத்துக் கல்வி வளாகம்|160|அனைத்துலக ஒலியியல் கழகம்}}</noinclude>கல்வியில் இப்போது காணப்படும் குறைகளைப் போக்குவதற்கு டாக்டர். டி. எசு. கோத்தாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வி ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளுள் (1964-66) அனைத்து நிலை ஆசிரியக் கல்வி வளாக (Comprehensive College) அமைப்பும் ஒன்றாகும். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இன்று மூன்று வகைகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளன. அவை (1) பல்கலைக்கழகங்களின் அறிவுத்துறைகளுடன் தொடர்பின்மை, (2) பள்ளிகளில் நாள்தோறும் நிகழும் கல்விச் செயல் முறைகளுடன் தொடர்பின்மை, (3) இக்கல்லூரிகளில் பல்வேறு நிலைகளுள் ஒன்று மற்றொன்றினின்றும் தொடர்பின்றித் தனித்தியங்குதல் ஆகியனவாம்.
கோத்தாரி ஆய்வுக்குழு பின்வருமாறு கூறுகிறது. கல்வியியல் ஒரு சமூக அறிவியல் பாடமாகவோ ஓர் அறிவுத் துறையாகவோ கருதப்பட்டு, உயர் கல்வியில் இளநிலையிலும் முது நிலையிலும் இடம் பெற வேண்டும். பள்ளிகளோடும் பள்ளிக் கல்வியை முன்னேற்றும் நிறுவனங்களோடும் கல்வியியல் கல்லூரிகள் நெருங்கிய தொடர்புகொள்ள வேண்டும். முன்தொடக்கப்பள்ளி. தொடக்கப்பள்ளி, முதலிய நிலைகளுக்கு ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று நோக்கு நிலைகள், ஆட்சியமைப்புகள், ஆசிரிய நிறுவன வசதிகள் முதலியவற்றில் வேறுபட்டு தொடர்பின்றித் துண்டுபட்டு நிற்கும் நிலையைத் தவிர்த்து, ஏற்றத்தாழ்வுகள் குறைந்த, ஒழுங்குபட்ட நிலையை எய்த வேண்டும். நாளடைவில் ஆசிரியர் கல்வி பிற துறைகளைப் போன்று உயர்கல்வி நிலையை எய்த வேண்டும்.
இக்குறிக்கோளை அடைய இடைக்கால உத்தியாகக் கோத்தாரி ஆய்வுக்குழு அளித்துள்ள மூன்று பரிந்துரைகளிலும் முதலிடம் பெறுவது அனைத்து நிலை ஆசிரியக் கல்வி வளாகமாகும். இக்கல்லூரிகளில் கல்வியின் பலநிலைகளிலும். பல தனித்துறைகளிலும் கற்பிக்கும் ஆசிரியருக்குப் பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய “பலநிலை”, “பலதுறை” ஆசிரியருக்கான கல்வி அளிக்கும் நிலையங்கள் இப்பொழுதும் சில உள்ளன. இவ்வகைக் கல்வி அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். இந்நிலைகளையும் பல துறைக் கல்வி முறைகளையும் ஒருங்கிணைக்கவும் வேண்டும்.
அமெரிக்க ஐக்கிய நாடு முதலிய சில மேலை நாடுகளில் சிறந்த ஆசிரியர் கல்லூரிகள் இவ்வாறு அனைத்து நிலை ஆசிரியக் கல்வி வளாகங்களாகத் திகழ்கின்றன. ஆனால், கோத்தாரி ஆய்வுக் குழுவின் இச்சிறந்த பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியக் கல்வி நிலையங்கள் நிறுவப்படுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் இந்திய நாட்டில் ஏற்படவில்லை.
<b>அனைத்துலக ஒலியியல் கழகம்</b> உலக மொழிகளின் ஒலிகள் அனைத்திற்கும் பொதுவான குறியீடுகளை அமைத்துத் தந்துள்ளது, ஓர் ஒலிக்கு ஒருகுறியீடு என்னும் அடிப்படையில் அமைக்கப்பட்ட அனைத்துலக ஒலியியல் நெடுங்கணக்கு, உலக மொழிகள் அனைத்தையும் பொதுவான வரிவடிவில் எழுவதற்கும், இவ்வாறு எழுதப்பட்ட மொழிகளின் இலக்கணங்களை ஆராய்வதற்கும் உதவுகிறது. மேலும், தாய்மொழி அல்லாத வேற்றுமொழிகளைச் சரியான உச்சரிப்புடன் கற்றுக் கொள்வதற்கும் இது பயன்படுகிறது.
மொழியாராய்ச்சி வரலாற்றில் அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association) நிறுவப்பட்டது ஒரு சிறப்புமிக்க நிகழ்ச்சியாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒலியியல் ஆராய்ச்சி (Study of Phonetics) ஒருதனித் துறையாக வளரத் தொடங்கியது. அப்பேழீன் பியர் (Abbe Jean Pierre), உரூசுலோ (Rousselot) போன்ற அறிஞர்கள் இவ்வளர்ச்சிக்கு வித்திட்டார்கள். ஒலியியல் ஆராய்ச்சி மேலும் மேலும் வளர்ந்த நிலையில், ஆராய்ந்த ஒலிகளை (Phones) வகைப்படுத்துவதிலும் அவற்றிற்குக் குறியீடுகளை அமைப்பதிலும் அறிஞர்களின் சிந்தை திரும்பியது. இவ்வறிஞர் குழுவில் போல் பாசி (Paul Passy), என்றி சுவீட்டு (Henry Sweet). தானியேல் சோன்சு (Daniel Jones) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள், என்ரி சுவீட்டு, இலத்தீன் நெடுங்கணக்கிற்கும் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்களைத் தாம் கண்டறிந்து வகைப்படுத்திய ஒலிகளுக்கும் பயன்படுத்தினர். இதனை அவர் சுரோமிக்கு (Romic) வரிவடிவம் என்று குறித்தார். இவ்வரிவடிவே நாளடைவில் அனைத்துலக ஒலியியல் கழகம் வெளியிட்ட நெடுங்கணக்கிற்கு அடிப்படையாக அமைந்தது.
போல் பாசி, என்றி சுவீட்டு, தானியேல் சோன்சு ஆகிய ஒலியியல் அறிஞர்களின் முயற்சியால். பிரான்சு நாட்டில் பாரிசு நகரில், கி.பி. 1886 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலியியல் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. மனிதன் பேசுகிற மொழிகளில் உள்ள ஒலிகள் ஒவ்வொன்றுக்கும் குறியீடு அமைக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை நோக்கங்களுள் ஒன்று, ஒவ்வோர் ஒலிக்கும் ஒரு குறியீடு இருத்தல் வேண்டும்; ஆனால், ஒன்றன் ஒலி மதிப்பை (Phonetic Value) மாற்றிவிடக்கூடிய சிறப்புக் குறியீடு (Diacritic) எதுவும் ஒரு குறி-<noinclude></noinclude>
hr3sxt24ibq1bsiupp0oxicl3kmrzte
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/160
250
618909
1832160
2025-06-16T07:40:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||147}}</noinclude>இந்துமதத் துறவிகளைப் போன்று இவர்களும் காவியாடை உடுத்தும் தன்மைக்குரிய காரணம் புலப்படவில்லை. அவர்கள் போன்று, அனைத்தையும் துறந்த மனப்பான்மை காரணமாகப் பிறர் விரும்பாத உடையினை இவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது ஆசையை ஒழித்தல் வேண்டும் என்ற புத்தமதக் கொள்கையின்படி ஆடையின்மேல் உள்ள ஆசையையும் ஒழித்து இருக்கலாம்.
{{larger|<b>சமணமதம்</b>}}
சமணமதத் துறவிகளின் ஆடைபற்றிய எண்ணங்கள் பல காட்டுகள்வழிப் புலனாகும் ஒன்று.
நாணமும் உடையும் நீத்து - இருக்கும் துறவியரை மணிமேகலையும் {{larger|(3:88)}} மணியுறை கழிப்பதுபோல் துகில் நீக்கிய சீவகன் நிலையைச் சிந்தாமணியும் {{larger|(30:28)}} அரைக் கவிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் சமணரெனச் சொல்லிப் பிழைக்கும் தன்மையைக் கலிங்கத்துப் பரணியும் {{larger|(466)}} காட்டும் தன்மையில் சைனத் துறவிகள் தங்கள் உடையினையும் துறந்து துறவறம் பூண்ட தன்மை விளக்கமுறும்.
சமணத் துறவிகள் ஆடையின்றி இருந்தனர் என்பதற்குத் திருச்செங்கோட்டில் கிடைக்கும் சமணமுனிவர் படுக்கையைப் பற்றிய எண்ணமும் அரணாகின்றது.<ref>ஆய்வுக் களஞ்சியம்-திருச்செங்கோடு, கொடுமுடி சண்முகம் பிரகதம் தேனோலை, 1979, பக்கம்-3.</ref>
நீலகேசியில், புத்தமதத்தினரைப் பழித்துரைக்கும் தன்மையில், நீலகேசி தன் சமயமான சமண சமயத்தின் சிறப்பினை உரைக்கின்றாள். ஆங்கு,
<poem>புனைவு வேண்டலர் போக நுகர்விலர்
நினைவிற் கேயிடை கோளென நேர்தலா
வினையவும் மலமேறினு மென்செய
அனையதான் மாக்கள் யாக்கையின் வண்ணமே {{larger|(319)}}</poem>
என, தியானத்திற்கு இடையூறு என எண்ணி உடை முதலியவற்றை வெறுக்கும் அவர்களின் மனநிலையைக் குறிப்பிடுகின்றாள். இதனையே, பொதுநிலையில் சமண இலக்கியங்கள் அனைத்தும் நவில்கின்றதை நாம் காண்கின்றோம்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}
11</noinclude>
in7d3v68ab9rlht0qr08hfbaioxo7id
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/161
250
618910
1832164
2025-06-16T07:53:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|148||தமிழர் ஆடைகள்}}</noinclude>‘மூடு கூறையின் மூடல் பிறவிக்கு வித்து’ என்று சிந்தாமணி உரைக்கும் தன்மை, {{larger|(1427)}} ஆடையை அகற்றலுக்கு உரிய அவர்களின் நம்பிக்கையை விளக்கவல்லது. கூறையின் மூடல் பிறவிக்கு வித்து; அதனை அகற்றின் தான் பிறவியை அறுக்கலாம் என்ற நம்பிக்கையைக் காண உடம்பை மூடல் பிறபற்றுகளுக்கும் வழி. வகுக்கவல்லது என்ற எண்ணமே இதற்கு அடிப்படையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
‘பாயுடுத்தல்’ என்றதொரு வழக்கினைச் சமணர்க்குரியதாகப் பெரிய புராணம் உரைக்கும் (திருஞான {{larger|724)}} எனவே சமணருள் பிரிவினர்க்கிணங்க நம்பிக்கைகள் மாறுபட்டன என்பதும் தெளிவு பெறும்.
சமணத் துறவிகளில் ஆடவரே அன்றி, பெண்டிரின் நிலையையும் இலக்கியக் காட்டுகள் தெளிவாக்குகின்றன.
காமன் கண் புடைத்திரங்கும் வண்ணம் எழின் முலை நெற்றி சூழ்ந்த தன்மையையும் {{larger|(2993)}}, இடை, கவல் வருந்தும்படி மார்பை மறைத்தும், போர்த்தும் காணப்படும் நிலையையும் {{larger|(1783)}} சிந்தாமணி உரைக்கும். எனவே சமணத் துறவியருள் மகளிர் அரையாடையுடன் மார்பையும் மறைக்க வேண்டும் என்றதொரு எண்ணம் இருந்தது என்பது தெரிய வருகின்றது. இந்தியாவின் சில பகுதிகளில் துறவிகளுக்கென்று இக்கட்டுப்பாடு இருந்திருக்கலாம் என்பது தண்டனை பெற்ற புத்தமதத்துறவியுடன், பெண் துறவியர் பற்றிய டாக்டர் மோதிச்சந்திராவின் கருத்தாலும் விளக்கமுறும்.<ref>Ordinarily the nuns did not cover their sides or chest but after adolescence when their breasts developed they could cover them.<br>—Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, Page- 63.</ref>
எனவே சமண மதத்தைப் பொறுத்த வரையில் ஆடவர் உடலை மூடாதும், மகளிர் மூடியும் காணப்படவேண்டும் என்ற எண்ணங்களின் அடிப்படையில் சுவர்களின் ஆடையும் அமையக் காண்கின்றோம். இம்முரணுக்குக் காரணம் என்ன என்பது தெளிவாகப் புலனாகவில்லை.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cwziwrn1pw6w0lvp2o1fsggdhn63tbq
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/162
250
618911
1832165
2025-06-16T08:05:46Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||149}}</noinclude>எனினும் மூடுகூறையின் மூடல் பிறவிக்கு வித்து என்னும் நம்பிக்கை ஆடவர்க்கே உரியதாகக் கருதப்பட்டு இருத்தல் வேண்டும். விதவைகள், பிற மதத்துறவிகள், பிற மாந்தரிடமிருந்து தங்களை இனம்பிரித்துக் காட்ட, தனித்த உடை அணிந்தமை போன்று, சமண மதத்தில் துறவற மகளிர் உடல் முழுவதையும் மூடுவதைப் பழக்கமாகக் கொண்டனர் என நினைக்கலாம்.
அனைத்துத் துறவிகளின் உடைபற்றிய எண்ணங்களையும் நோக்கத் துறவுக்கு அழகுபடுத்தல் தேவையற்றது. அழகைக் குறைத்தல் நன்மை பயக்கவல்லது. அடிப்படைத் தேவைகளை மட்டுமே ஏற்கவேண்டும் எனும் கொள்கைகளே காரணமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
{{larger|<b>தொழிலும் ஆடையும்</b>}}
தொழிலுக்கேற்ப ஆடையுடுக்கும் வழக்கு இன்று இயல்பான ஒன்றாக விளங்குகிறது. அன்றும் தமிழர் தொழிலுக்கேற்ப உடை உடுத்தினர் என்பது இலக்கியம் வெளிப்படுத்தும் உண்மை. தமிழரின் தொழிலுக்கேற்ற ஆடைகள் எந்தெந்த முறையில் அவனுக்கும் அவனது தொழிலுக்கும் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதனை இவண் நோக்கலாம்.
<b>போர்</b>
கோலங் கோடலில் ஆர்வம் உடைய தமிழர் போருக்கென்றும் தனித்த கோலத்தினைக் கொண்டு திகழ்ந்தனர்.
புறநானூற்றில் அமையும் அதியமானை ஒளவையார் பாடிய பாடல் போர்க்கோலம் பற்றிய உணர்வினைத் தருகின்றது.
<poem>கையது வேலே காலது புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண் (புறம். {{larger|100)}}</poem>
என்ற நிலையில் அதியமான் தன் மகனைப் பார்க்க வரும் தன்மையை உரைக்கின்றது.
ஆடைபற்றிய உணர்வு இங்கில்லையாயினும் போர்க்கோலம் என்பது எத்தன்மையது என்பதை விளக்க வல்லது இப்பாடல். மேலும்,<noinclude></noinclude>
smmzmsal1wvrk93uyxt4ftuls0e6qwn
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/163
250
618912
1832166
2025-06-16T09:15:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|150||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>போர்க்கோல நீக்கிப் புகழ் பொன்னி னெழுதப் பட்ட
வார்க்கோல மாலை முலையார் (சீவக. {{larger|2352)}}
போர்க்கோலம் செய்து விட்டாற்கு
உயிர் கொடாது அங்குப் போகேன் (கம்ப. {{larger|7553)}}</poem>
என்னும் எண்ணங்களும் போர்க்கோலம் கொண்டமையை வெளிப்படுத்துகின்றன.
இப்போர்க் கோலத்தினை எத்தன்மையில் அமைத்தனர் தமிழர் என்பதையும் சில பாடல்வழி நோக்கலாம்.
போர்வீரர்களுக்கு அடிப்படைத் தேவை போர் செய்யும் வசதியும், பாதுகாப்புத் தன்மையுமே ஆகும். எனவே போர் செய்யத் தடையாகாமல் இருக்கவும், எதிரியின் படைக் கலங்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் அதற்கேற்ற உடைகளை அணிகின்றனர். இந்நிலையில் போர்வீரர்களுக்குரிய ஆடைகளுள் முதலிடம் வகிப்பது கவசம் எனல் பொருந்தும். பிற ஆடைகளுக்கும் இதற்குமுரிய வேறுபாடு பருத்தி, பட்டு போன்ற இழைகளினாற் செய்யப்படாமையே யாகும். சங்க இலக்கியம்,
<poem>புலிநிறக் கவசம் பூப்பொறிச் சிதைய
எய்சுணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலியன்ன களிற்று மிசை யோனைக் (புறம். {{larger|13)}}</poem>
காட்டுகிறது. இதற்கு உரையாசிரியர், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகு கருவிப் பொலிந்த கொளுத்தற எய்த அம்புகள் போழப்பட்ட மார்பு என்று உரை எழுதிச் செல்கின்றார். இதனால் புலித்தோலால் கவசம் உருவாக்கப்பட்டமையை அறிய முடிகின்றது. பின்னைய இலக்கியங்களை நோக்க, உலோகக் கவசங்களே காலவளர்ச்சியில் செல்வாக்குப் பெற்றுவிடக் காணலாம்.
மார்பில் (புறம். {{larger|13)}} காலில் (மது. {{larger|436)}} கையில் (கம்ப. {{larger|8658)}} விரல்களில் (கம்ப. {{larger|9791)}} எனப் பல பாகங்களையும் கவசத்தால் மறைத்துச் செல்கின்றனர் போர் வீரர்கள்.
கவசம் அணிந்து போருக்குச் சென்றதுடன் கவசம் பற்றியதொரு மரபினையும் பின்பற்றினர் என்பதைச் சிந்தாமணிப் பாடல்வழி அறியக்கூடுகின்றது.{{nop}}<noinclude></noinclude>
c7ar3g1ebp7nicocj26wuazzg5bl6e3
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/164
250
618913
1832167
2025-06-16T09:28:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||151}}</noinclude><poem>புலிப் பொறிப் போர்வைநீக்கிப் பொன்னணிந்திலங்குகின்ற
ஒலிக் கழன் மன்னருட்கு முருச்சுடர் வாளை நோக்கி
கலிச் சிறையாய நெஞ்சிற் கட்டியங்காரனம் மேல்
வலித்தது காண்டு மென்று வாளெயிறிலங்க நக்கான் (சீவக. {{larger|266)}}</poem>
இப்பாடலில் கட்டியங்காரனைக் கண்ட சச்சந்தன், தன், புலியினது வரியையுடைய கவசத்தைத் தவிர்த்து வாளை நோக்கிச் சிரிக்கின்ற தன்மை அமைகின்றது. போரில் கவசம் அணிதல் தேவை என்னும் நிலை இருக்க இங்கே கவசத்தை நீக்கும் தன்மையைப் புலவர் காட்டுகின்றார். இதற்கு, ‘வாகனம் ஏறாதவர் கவசம் பூணுதல் மரபன்று’ என்று காரணம் காட்டுகின்றார் உ.வே.சா. அவர்கள். எனவே வாகனத்தில் ஏறிப் போர் செய்வோர்தான் கவசம் அணிதல் வேண்டும் என்னும் பழக்கம் அவர்களிடம் இருந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.
போரில் உயிர்ப் பாதுகாப்புக் கருதியே கவசம் அணியும் பழக்கம் உருவாகியிருக்கலாம் எனினும் அதனைத் தவிர்த்துச் செல்லும் நிலையினைக் காண இதற்குரிய அடிப்படையாக எது இருக்கும் என்பது புலனாகவில்லை. எனினும் உயிரையும் விட, மரபினைப் பெரிதெனக் கருதினர் என்னும் உண்மை இங்கே வெளிப்படக் காண்கின்றோம்.
ஒளவையார் அதியமானைப் பாடும் பாடல் வழி, அவன் கவசம் அணிந்ததாகத் தெரியவில்லை. கையில் வேலுடன் காலில் கழலும், மார்பில் வியர்வையும், பசும் புண்ணுமாகத்தான் காட்சி அளிக்கின்றான்.
அடுத்து,
<poem>மெய்புதை அரணம் எண்ணர்தெஃகு சுமந்து
முன் சமத்தெழுதரும் வன்கண் ஆடவர் (பதி— {{larger|52:6)}}</poem>
எனப் பதிற்றுப்பத்து காலாட்படையினரைக் காட்டும். கவசத்தையும் வேண்டுமென்று எண்ணாது, வேலைத் தாங்கிப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் வீரராக இவர் அமைகின்றனர். கவசம் அணியாது போருக்குச் சென்றிருந்த அதியமானுடன் இவ்வீரர்களையும் காண, ‘விரைவு’ தான் இதற்குரிய காரணமாக அமைந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது<noinclude></noinclude>
7fdpyr7ysd4r6yc4mugydm6x9wu2txp
1832168
1832167
2025-06-16T09:29:05Z
மொஹமது கராம்
14681
1832168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||151}}</noinclude><poem>புலிப் பொறிப் போர்வைநீக்கிப் பொன்னணிந்திலங்குகின்ற
ஒலிக் கழன் மன்னருட்கு முருச்சுடர் வாளை நோக்கி
கலிச் சிறையாய நெஞ்சிற் கட்டியங்காரனம் மேல்
வலித்தது காண்டு மென்று வாளெயிறிலங்க நக்கான் (சீவக. {{larger|266)}}</poem>
இப்பாடலில் கட்டியங்காரனைக் கண்ட சச்சந்தன், தன், புலியினது வரியையுடைய கவசத்தைத் தவிர்த்து வாளை நோக்கிச் சிரிக்கின்ற தன்மை அமைகின்றது. போரில் கவசம் அணிதல் தேவை என்னும் நிலை இருக்க இங்கே கவசத்தை நீக்கும் தன்மையைப் புலவர் காட்டுகின்றார். இதற்கு, ‘வாகனம் ஏறாதவர் கவசம் பூணுதல் மரபன்று’ என்று காரணம் காட்டுகின்றார் உ.வே.சா. அவர்கள். எனவே வாகனத்தில் ஏறிப் போர் செய்வோர்தான் கவசம் அணிதல் வேண்டும் என்னும் பழக்கம் அவர்களிடம் இருந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.
போரில் உயிர்ப் பாதுகாப்புக் கருதியே கவசம் அணியும் பழக்கம் உருவாகியிருக்கலாம் எனினும் அதனைத் தவிர்த்துச் செல்லும் நிலையினைக் காண இதற்குரிய அடிப்படையாக எது இருக்கும் என்பது புலனாகவில்லை. எனினும் உயிரையும் விட, மரபினைப் பெரிதெனக் கருதினர் என்னும் உண்மை இங்கே வெளிப்படக் காண்கின்றோம்.
ஒளவையார் அதியமானைப் பாடும் பாடல் வழி, அவன் கவசம் அணிந்ததாகத் தெரியவில்லை. கையில் வேலுடன் காலில் கழலும், மார்பில் வியர்வையும், பசும் புண்ணுமாகத்தான் காட்சி அளிக்கின்றான்.
அடுத்து,
<poem>மெய்புதை அரணம் எண்ணர்தெஃகு சுமந்து
முன் சமத்தெழுதரும் வன்கண் ஆடவர் (பதி- {{larger|52:6)}}</poem>
எனப் பதிற்றுப்பத்து காலாட்படையினரைக் காட்டும். கவசத்தையும் வேண்டுமென்று எண்ணாது, வேலைத் தாங்கிப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் வீரராக இவர் அமைகின்றனர். கவசம் அணியாது போருக்குச் சென்றிருந்த அதியமானுடன் இவ்வீரர்களையும் காண, ‘விரைவு’ தான் இதற்குரிய காரணமாக அமைந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது<noinclude></noinclude>
myjdatflvtynv9le3yyn2052anygb1o
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/166
250
618914
1832175
2025-06-16T11:04:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||153}}</noinclude>நிறம் அல்லது உடையில் மாறுபாடு அமைந்திருக்கலாம். கலிங்கத்துப் பரணியில் உயிர் பிழைக்க ஓடும் வீரர்களுடன் இவ்வெண்ணம் ஒப்புமையாகின்றது {{larger|(466, 468)}}.
குறிப்பிட்ட நிற ஆடைகளை யுடுத்திப் போருக்குச் செல்வது இன்றைய நிலை. ஒருவிதமான பச்சை நிறம் காவி நிறம் உடைய ஆடைகளை, இன்று போர் வீரர்கள் அணிகின்றனர். தாமிருக்கும் இடத்தைப் பகைவர் அறியாது, கரந்து, காப்பாற்ற வல்லதாய்த் திகழும் தன்மையில் இவ்வாடைகளின் நிறம் அவர்களுக்குத் துணையாகின்றது.
<b>காவல்</b>
காவல்த் தொழில் எப்போதுமே ஊறு விளைவிக்கத் தக்கதொரு தொழிலாகும். எனவே காவல்த் தொழில் புரிபவர்கள் அதற்கேற்ப, தங்களைக் காத்துக் கொள்வதிலும் கருத்துச் செலுத்தினர் என்பதனை விளக்குமாற்றான் அமைவதில் அவர்கள் உடையும் ஒன்று.
மெய்க்காப்பாளர்கள், வாயிற்காவலர் என்ற இருநிலையில் இவர்களைக் கொள்ளலாம். இவர்கள் இருவரும் தங்கள் தொழிலுக்கேற்பச் சட்டை அணிந்திருந்தமை சங்கச் சான்றுகளினின்றே அறிய வரும் ஒன்று, மெய்க்காப்பாளர்கள் என்னும் நிலையில் நோக்கச் சட்டை அணிந்தவர்கள் என்னும் பொருளில் இவர்கள் கஞ்சுக மாக்கள் என்றே குறிப்பிடப்படுவதைக் காண்கின்றோம். கஞ்சுக மாக்களைத் திறை கொணர்ந்த தூதர்களாகச் சிலம்பு சுட்ட, பின்வந்த இலக்கியங்கள் மெய்க்காப்பாளர்களாகவே காட்டிச் செல்கின்றன. பதுமாவதி வையம் ஏறிச்செல்ல கஞ்சுகி மாக்கள் புடை காக்கும் தன்மையைப் பெருங்கதை இயம்பும் {{larger|(3.5:108-10)}}. குழந்தை பிறந்தமை கேட்டு வரும் விஞ்சைய மகளிரையும் {{larger|(1726)}} சுயம்வர மண்டபம் சேரும் சோதிமாவையையும் {{larger|(1795)}} செங்குன்றம் சேரும் தேவியரையும் {{larger|(1648)}} காத்து வரும் தன்மையில் சூளாமணி இவர்தம் செயல்முறையைச் சாற்றும். கஞ்சுகியவர் கண் மெய் காவல் ஓம்பினார் என்னும் பாடலடி (சூளா. {{larger|92)}} இவரின் தொழிற்றன்மையை விளக்க வல்லது. தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் என, கம்பன் (பால. {{larger|380)}} இவர்களைக் காட்டுவான்.
வாயிற் காவலரின் சட்டை எனப் பார்க்கும்போது படம், மெய்ப்பை, குப்பாயம், கஞ்சுகம் என்று அனைத்து சட்டை பற்றிய பெயர்களும் இங்கே சுட்டப்படக் காணலாம்.{{nop}}<noinclude></noinclude>
sic4s3ff84p0miom8x2ygwa3pestc18
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/167
250
618915
1832177
2025-06-16T11:12:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|154||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>படம் புகு மிலேச்சர் (முல்லை - {{larger|66)}}.
மெய்ப்பைப் புக்க வெருவருந் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - (முல்லை. {{larger|60-61)}}.
வரிக் குப்பாயத்து வார் பொற் கச்சையர் (பெருங். {{larger|1.40:378)}}
முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொழி கண்ணினன் (கம்ப. {{larger|6926)}}</poem>
என்ற நிலையில் வாயிற்காவலர் சட்டை அணிந்தமையினைக் காண்கின்றோம்.
கஞ்சுகம் அணிந்த நிலையில் அனைத்து இடங்களிலும் மெய்க்காவலர் காட்டப்பட, வாயிற் காவலர் படம், மெய்ப்பை, குப்பாயம் அணிந்த நிலையில் காட்சி தருவது இங்கு நோக்கற்குரிய ஒன்று. கம்பனில் தான் கஞ்சுகம் அணிந்ததாக இருவரும் சுட்டப்படுகின்றனர். எனவே இருவர் அணிந்ததும் சட்டை எனினும் அமைப்பில் மாற்றங்கள் அமைந்து இருவரையும் வேறுபடுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
காவலரே சட்டையணியும் தன்மை, ஒரு வினாவினை எழுப்புகின்றது. காவலர்கள் தங்கள் தொழிலுக்கு ஏற்றபடி சட்டை உதவும் என்ற எண்ணத்தில் அணிந்தார்களா? அல்லது பிற நாட்டைச் சார்ந்த காவலர் சட்டை அணிந்து இருந்தமையினைக் (முல்லை. {{larger|61)}} கண்டு பின்னையோரும் சட்டை அணியத் தொடங்கினரா என்னும் வினாவே அது. பிற நாட்டினரைக் கண்டு சட்டையிடும் வழக்கம் புகுந்தது எனினும் தமக்கும் தம் தொழிலுக்கும் ஏற்றது என்ற எண்ணத்திலும் இதனை இவர்கள் அணியத் தொடங்கினர் என்று கூறுதல் பொருத்தமான தாகும்.
உடையினையும், இன்றைய சீருடை (uniform) போன்று அணிந்திருந்தனரோ என்னும் சிந்தனை பெருங்கதை நிகழ்வு ஒன்று எழுப்பும் ஒன்று. உருமண்ணுவாவின் தோழர்,
<poem>செழுமணிக் காரர் குழுவினுட்காட்டி
உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா
வெண்பூந்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு புணர்ந்த
அணியினராகிப் பணி செய்தற்குரிய
இளையரை ஏற்றித் தளை பிணியுறீஇக் {{larger|(3.17:125-130)}}</poem><noinclude></noinclude>
c26gijy3r3vc9f9ntq30v15fiapl28g
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/168
250
618916
1832184
2025-06-16T11:22:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||155}}</noinclude>கோலம் கொள்கின்றனர். வெண்பூந்துகிலும் செம்பூங்கச்சும், சுரிகைவாள் இவற்றைக் கொண்டு பணி செய்தற்குரிய இளையரை ஒத்து என்று கொங்குவேளிர் இயம்பும் நிலை, இவ்வுடைகளை அணிவதால் அல்லது உடுத்தும் முறைமையால் இவர்கள் வேலை செய்யும் வீரரை ஒத்து இருக்க வேண்டும். வாள் முதலியன வைத்து இருப்பதால் ஒருக்கால் இவர்கள் செழுமணிக்காரர்களின் காவல் வீரராக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.
போர், காவல் போன்ற தொழில்களுக்கேற்ப உடை உடுத்தியது போன்று தங்கள் எண்ணங்களை நிறைவேற்றவும் உடையினை மாற்றிக் கொண்டனர் தமிழர்.
ஒற்று அரசியலுக்குத் தேவையான ஒன்று. திருவள்ளுவர்,
<poem>ஒற்றின் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றங் கொளக் கிடந்தது இல் {{larger|(583)}}</poem>
என அரசின் வெற்றியே ஒற்றுக்குள் அடங்கும் என்பார். ஒற்று பற்றிய எண்ணம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர் உணர்ந்த ஒன்று.
<poem>புடை கெட ஒற்றின ஆகிய வேயே
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை (புறத். {{larger|3)}}</poem>
என வெட்சித் திணையின் துறைகளாக அமைவன இவை. இவண், ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று வகையான் அவர் உணர்த்திய சொல் ஒற்றரின் தொழில்த் தன்மையைத் தெரிவிக்கின்றது. இலக்கியங்களில் பல நிலைகளில் பயிற்சி பெறும் இவ்வொற்றின் (சிலப். {{larger|28:105-6}}, சிந்தா, {{larger|1829, 1921, 2142)}} முதன்மையான தேவைகளுள் ஒன்று மாறுவேடமுமாகும்.
தெய்வப் புலவர் இதனை,
<poem>துறந்தார் படிவத்தாராகி இறந்தாராய்ந்து
என் செயினும் சோர் விலது ஒற்று {{larger|(586)}}</poem>
என்றுரைப்பார். இவண், ஒற்றறியத் துறந்தார் படிவமே ஏற்றதாக அக்கால மக்கள் எண்ணி இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுகின்றது. ஏனெனில்,
<poem>கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று {{larger|(585)}}</poem><noinclude></noinclude>
czpouvc5zt5bxcutbfu1w1vlq4009pl
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/169
250
618917
1832193
2025-06-16T11:30:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|156||தமிழர் ஆடைகள்}}</noinclude>என ஐயுற முடியாத உருவத்துடனும், அஞ்சாதும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பவனே ஒற்றன் எனச் சொன்ன வள்ளுவர் அடுத்தாற்போன்று, வேறு எந்த மாறுவேடத்தையும் இயம்பாது துறவு வேடத்தைச் சொல்லுகின்றார்.
துறவியாடை, பிறரின் ஐயப்பாடுகளினின்றும் காக்கும். மக்கள் நம்பிக்கையையும் எளிதில் பெற வழி வகுக்கும் என்ற எண்ணமே இதற்குரிய அடிப்படை நோக்கமாக இருந்திருக்கலாம்.
ஒற்றுத் தொழில் அன்றி, சில செயல்களை நிறைவேற்ற வேடம் மாறிவரலும் இலக்கியம் வழிப் புலனாகும். வேற்றுருவம் எடுத்தல், பெரியவடிவம் எடுத்தல் போன்ற பல உருமாறல் கூறுகளுள் ஆடையை மாற்றிச் செல்லலும் உண்டு.
<poem>ஆற்றலும் வீச்சையும் அறிவும் அமைந்தோர்
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆகென {{larger|(3.1:92-3)}}</poem>
உதயணன் கூறுகின்றான். பிறர் தம்மை உணராமைக்குரிய உள்வரிக் கோலம் என இதனைக் கழக உரையாசிரியர் விளக்குவர். இக்கோலம்,
<poem>வெண்ணூற் பூந்துகில் வண்ணம் கொளீஇ
நீலக் கட்டியும் மரகதத் தகலையும்
பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
கோலமாகக் கொண்டு கூட்டமைத்துப்
பிடித்துருக் கொளீஇக் கொடித் திரியோட்டிக்
கையமைத்தியற்றிய கலிங்கத் துணியினர் {{larger|(3.1:95-100)}}</poem>
எனக் காட்டப்படுகின்றது. இவ்வேடம் நாட்டில் யாத்திரை செய்வார் கோலமாக அமைந்தது எனக் காணும்போது, பல்வகைப்பட்ட யாத்திரை மாந்தர் உடைபற்றிய உணர்வினைப் பெறுகின்றோம், பல்வண்ணங்களுடைய ஆடையால் உருவினைக் கரந்து சென்ற உதயணன் தோழர் வேடமும் வெளிப்படுகின்றது.
<poem>உருமண்ணுவாவின் தோழர் செழுமணிக் காரரின்
காவலர் வேடத்தில் மறைந்து செல்கின்றமையும் {{larger|(3.17:125-30)}}</poem>
சுட்டத்தக்க ஒன்று.{{nop}}<noinclude></noinclude>
kunfjw8nhos2m3nk3momo6zxncyxsya
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/170
250
618918
1832199
2025-06-16T11:40:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||157}}</noinclude><poem>அறப்பேராண்மையின் அடக்கிய யாக்கையன்
கல்லுண் கலிங்கம் கட்டிய அரையினன்
அல்லூண் நீத்தலின் அஃகிய உடம்பினன் (பெருங். {{larger|4.7:157-9)}}</poem>
எனச் சைனமுனிவனாக, யூகி தன்னை மறைத்துக் கொள்கின்றான். இவண், சைன முனிவன் கல்லுண் கலிங்கம் கட்டியவனாகச் சுட்டப்பட, உடையினைத் துறந்து வாழும் சைனத் துறவிகளிடம் இருந்து வேறுபட்டவர்கள் இவர்கள் என்பது புலப்படுகின்றது.
இம்மாறுவேடங்களை காண, மாறுவேடம் கொள்ளல் பல நோக்கங்களின் அடிப்படையில் அமையும்போது அவற்றிற்கு ஏற்ற விதத்தில் தங்கள் தோற்றத்தினை மாற்றி வந்துள்ளனர் என்பது தெளிவுறுகின்றது.
உடுத்தும் முறையில், நிறம் மாற்றலில், பிறர் உடையை உடுத்துவதில் இம்மாறுபாடுகள் அமைந்திருக்கின்றன. காவலர், துறந்தோர் போன்ற வேடங்களில் காணப்படும் தன்மை, குறுகிய காலத்தேவை எனில் பிற உடையினை உடுத்தல், ஆடையில் வண்ணம் கொளுவியுடுத்தல் என்ற முறையிலும், அதிக நாட்கள் எனில் துறவியாடையையும் அணிந்து வந்திருக்கலாம் என்ற எண்ணத்தை நல்குகின்றது. இவ்வாறு வேடமிட்டுச் செல்லுபவர்களில் கள்வரையும் இணைத்து நோக்கலாம்.
களவுத் தொழில் பற்றிய பல எண்ணங்கள் சிலப்பதிகாரத்தில் அமைகின்றன.
<poem>மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திர மிடனே காலங் கருவி யென்
றெட்டுடன் அன்றே யிழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கடுணை யெனத் திரிவது
மருந்திற் பட்டீராயின் யாவரும்
பெரும் பெயர் மன்னனிற் பெரு நவைப்பட்டீர் {{larger|(16:166-71)}}</poem>
என்றின்ன பல கள்வனின் திறன்களைப் பொற்கொல்லன் வாயிலாக இளங்கோ காட்டுவார். பலவழிகளில் வெற்றிக்குரிய முறையில் செயல்படுபவன் கள்வன் என்பதற்கு அவனது ஆடை பற்றிய உணர்வும் சான்றாகிறது. இவனை, நிறங் கவர்பு புனைந்த நீலக்கச்சினராக மதுரைக் காஞ்சியும் {{larger|(639)}} நீலத்தானையராகச் சிலம்பும் {{larger|(16:204)}} காட்டும்.{{nop}}<noinclude></noinclude>
kqr8mdu8er50eyxmee139jl7vq3z0uh
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/171
250
618919
1832204
2025-06-16T11:54:10Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1832204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|158||தமிழர் ஆடைகள்}}</noinclude>இருளில் நீல ஆடை தன் நிறத்தை வெளிப்படுத்தாது. எனவே களவுத்தொழில் புரிபவர்க்கு அவர் இருக்கும் இடத்தைப் பிறர் உணராது மறைக்க உதவுகின்ற நிலையில் ஏற்புடைத்தாகின்றது.
பொது நிலையில் கள்வர் நிலை இவ்வாறு அமைய ஆறலைக் கள்வர் பற்றிய எண்ணத்தையும் சங்கப்பா இயம்புகின்றது இவர்தம் ஆடையாகக் காட்டப்படுவது செந்துவராடை (நற். {{larger|33)}} செம்மை வீரத்தினைக் காட்டக் கூடியது. எனவே நேரடியாகவே ஆறவைத்தலைப் புரியும் இவர்தம் மனவுணர்வுக்கு ஏற்பச் செந்துவராடை அமைகின்றது எனக் கொள்ளல் பொருந்தும்.
{{larger|<b>வழிபாடும் ஆடையும்</b>}}
மனிதன் இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய இன்பங்களை அடைய முயல்வதுடன் மேலுலக இன்பம் கருதியும் சில செயல்கள் புரிகின்றான். தன்னைப் படைத்த இறைவனே அவ்வின்பத்தை அளிக்க வல்லவன் எனும் கருத்தில் வழிபடுகின்றான். வழிபாட்டுக்குரிய சில நியதிகளில் தூம்மையான ஆடையும் ஒன்றென்பதைக் காட்டுகள் உணர்த்துகின்றன.
‘புலராக் காழகத்தைப் புலரவுடீஇ’க் கூப்பிய கையினராகத் திருவேரகத்து இருபிறப்பாளரைத் திருமுருகாற்றுப்படை {{larger|(184)}} காட்டும். குறவர் வழிபாட்டினை ‘முரண்கொள் உருவில் இரண்டுடன் உடீஇ’ (திருமுருகு. {{larger|230)}} நடத்தினர் எனக் காண்கின்றோம்.
தீம்பானுரை போற்றிகழ் வெண்பட்டு உடுத்து சேணிகன் இறைவனை வணங்க எழும் நிலையினைச் சிந்தாமணி {{larger|(3046)}} பேசுகின்றது. அருகக் கடவுளுக்கு எடுத்த விழாவில் அந்தணர் வெண்டுகிலையும், வேந்தர் அரத்தப் பட்டினையும் வணிகர் பீதக உடையினையும் உடுத்திக் காட்சி அளிக்கின்றனர் (சூளா. {{larger|1874, 77, 79)}}. இவண், இன்று போன்றே வழிபாட்டிற்குத் தூய்மை அடிப்படையாக அமைய, தங்கள் செல்வ நிலை, தகுதிக்கு ஏற்ப உடுத்தினர் என்பது விளக்கமுறுகின்றது. காந்தர்வதத்தை, யவனச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கி, ஏற்பு உடுத்தபின் தியானம் புரியும் தன்மையும் (சீவக. {{larger|1146)}} இதனுடன் இணைத்து நோக்கதக்கது.{{nop}}<noinclude></noinclude>
4884davsuau8zhcy45f8s5upnatrm86