விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.6 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/84 250 50376 1833019 1832776 2025-06-18T12:02:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|74|துர்ரிப்பர்ட்ல்|}}</noinclude><poem> பயறு கலந்திருக்கும்; பல்கலமும் பச்சரிசி; அரஹரா முருகையா, பச்சைமுத்து வாசலிலே பாக்குமரம் காவல்தானோ? அரஹரா முருகையா, சின்னமுத்து வாசலிலே சிலுவைமரம் காவல்தானோ? அரஹரா முருகையா, காவலுக்கு உள்ளேயோ களவுவரப் போகுது? அரஹரா முருகையா, எல்லைக்கு உள்ளேயோ இடருவரப் போகுது? அரஹரா முருகையா, போகட்டா என்தாயே? போய்வரட்டா மாரிக்கண்ணு? அரஹரா முருகையா, மாரி மகமாயி மகுடசொம்பு ராஜாத்தி அரஹரா முருகையா குப்பத்து மாரிக்கண்ணு, கொலுவில் அலங்காரி, அரஹரா முருகையா, அலங்காரம் படைச்சவளே, ஆணடிமை செய்தவளே, அரஹரா முருகையா, உன்னைவிட ஒருவரில்லை; உதவி துணை ஆருமில்லை; அரஹரா முருகையர், ஆரையோ நான்நினைப்பேன் அளவற்ற சிந்தையிலே? அரஹரா முருகையா, எவரை நான்நினைப்பேன், எண்ணமத்த சிந்தையிலே? அரஹரா முருகையா, எண்ணமெல்லாம் ஒண்ணாச்சுதே! ஏழைமனம், குன்னவாச்சே, அரஹரா முருகையா, குன்னம்போல் கட்டைவெட்டிக் கோபுரம்போல்தீவார்த்து, அரஹரா முருகையா, கோபுரமும் பொன்னாலேயாம்; குடவிளக்கோ முத்தாலே; அரஹரா முருகையா, மாமனார் பூசைபண்ணும் மணிவிளக்குப் பொன்னாலை; அரஹரா முருகையா,</poem><noinclude></noinclude> hh6he8btr2xoxmdypujmr5gg8l6vs71 1833020 1833019 2025-06-18T12:03:08Z Desappan sathiyamoorthy 14764 1833020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|74|தூரிப்பாட்டு|}}</noinclude><poem> பயறு கலந்திருக்கும்; பல்கலமும் பச்சரிசி; அரஹரா முருகையா, பச்சைமுத்து வாசலிலே பாக்குமரம் காவல்தானோ? அரஹரா முருகையா, சின்னமுத்து வாசலிலே சிலுவைமரம் காவல்தானோ? அரஹரா முருகையா, காவலுக்கு உள்ளேயோ களவுவரப் போகுது? அரஹரா முருகையா, எல்லைக்கு உள்ளேயோ இடருவரப் போகுது? அரஹரா முருகையா, போகட்டா என்தாயே? போய்வரட்டா மாரிக்கண்ணு? அரஹரா முருகையா, மாரி மகமாயி மகுடசொம்பு ராஜாத்தி அரஹரா முருகையா குப்பத்து மாரிக்கண்ணு, கொலுவில் அலங்காரி, அரஹரா முருகையா, அலங்காரம் படைச்சவளே, ஆணடிமை செய்தவளே, அரஹரா முருகையா, உன்னைவிட ஒருவரில்லை; உதவி துணை ஆருமில்லை; அரஹரா முருகையர், ஆரையோ நான்நினைப்பேன் அளவற்ற சிந்தையிலே? அரஹரா முருகையா, எவரை நான்நினைப்பேன், எண்ணமத்த சிந்தையிலே? அரஹரா முருகையா, எண்ணமெல்லாம் ஒண்ணாச்சுதே! ஏழைமனம், குன்னவாச்சே, அரஹரா முருகையா, குன்னம்போல் கட்டைவெட்டிக் கோபுரம்போல்தீவார்த்து, அரஹரா முருகையா, கோபுரமும் பொன்னாலேயாம்; குடவிளக்கோ முத்தாலே; அரஹரா முருகையா, மாமனார் பூசைபண்ணும் மணிவிளக்குப் பொன்னாலை; அரஹரா முருகையா,</poem><noinclude></noinclude> lm4ynsldg4ptv62927nb732q5gaq4xq பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/85 250 50378 1833025 1832780 2025-06-18T12:16:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||துாரிப் பாட்டு|75}}</noinclude><poem> பொன்னை அளந்தவரே, பூலோகம் ஆண்டவரே, அரஹரா முருகையா ஆண்டவனார் ஏறிவர ஆனைரதம் பொன்னாலே, அரஹரா முருகையா, குட்டியாண்டி ஏறிவரக் குதிரையும் பொன்னாலே; அரஹார முருகையா, குதிரை குளிப்பாட்டக் குளமுண்டோ வையகத்தே? ஆனை குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே; நான்பொறந்த சோணாடாமே? ஊசி வளநாடு, உந்துராஜன் சோணாடு! உத்தரவு இல்லாமலே, சித்தெறும்பு நடையிலே நாடுதங்கிப் போகுதையா; நல்லசேதி சொல்லவேணும்; ஊருதங்கிப் போகுதையா, உற்றசேதி சொல்லவேணும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியாள வாய்திறந்து; அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வாய்திறந்து; வாயில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணால் தண்ணிவர, கண்ணில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணால் தண்ணிவர, தண்ணியில்லாச் சாதமையா, தளும்புதையா தயிர்சாதம்; எண்ணெயில்லாப் பந்தமது எரியுதே தீபமது பொன்னான வாக்கு, போட்டாரே வாக்கு; இதுவல்ல வாக்கு இன்னமொரு வாக்கு; வாக்கிலே தணிஞ்சு வாங்கடா பெரியாளு; தோலில் தணிஞ்சு தோவும் பெரியாளு; தோவி எடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem><noinclude></noinclude> 0n6vwkvm1kgvevmszskrqqknxk4p64h 1833026 1833025 2025-06-18T12:17:14Z Desappan sathiyamoorthy 14764 1833026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||துாரிப் பாட்டு|75}}</noinclude><poem> பொன்னை அளந்தவரே, பூலோகம் ஆண்டவரே, அரஹரா முருகையா ஆண்டவனார் ஏறிவர ஆனைரதம் பொன்னாலே, அரஹரா முருகையா, குட்டியாண்டி ஏறிவரக் குதிரையும் பொன்னாலே; அரஹார முருகையா, குதிரை குளிப்பாட்டக் குளமுண்டோ வையகத்தே? ஆனை குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே; நான்பொறந்த சோணாடாமே? ஊசி வளநாடு, உந்துராஜன் சோணாடு! உத்தரவு இல்லாமலே, சித்தெறும்பு நடையிலே நாடுதங்கிப் போகுதையா; நல்லசேதி சொல்லவேணும்; ஊருதங்கிப் போகுதையா, உற்றசேதி சொல்லவேணும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியாள வாய்திறந்து; அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வாய்திறந்து; வாயில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணால் தண்ணிவர, கண்ணில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணால் தண்ணிவர, தண்ணியில்லாச் சாதமையா, தளும்புதையா தயிர்சாதம்; எண்ணெயில்லாப் பந்தமது எரியுதே தீபமது பொன்னான வாக்கு, போட்டாரே வாக்கு; இதுவல்ல வாக்கு இன்னமொரு வாக்கு; வாக்கிலே தணிஞ்சு வாங்கடா பெரியாளு; தோலில் தணிஞ்சு தோவும் பெரியாளு; தோவி எடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem> {{nop}}<noinclude></noinclude> k76wb0jgc50l3f429x685fy79wn348e பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/86 250 50379 1833028 1832781 2025-06-18T12:26:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு</b>}}}} {{larger|<b>கா</b>}}லையிலே- என்சாமி- வந்தவங்க காலெலும்பு நோவுதையா;- ஐலசா விடியக்காலம்- என்சாமி- வந்தவங்க விரல்எலும்பு- என்சாமி- நோவுதையா;- ஐலசா தொட்டிலிலே- என்சாமி- போட்டபுள்ளை தூக்கிப்பார்க்க- என்சாமி- நேரம்இல்லை;- ஐலசா ஏணையிலே- என்சாமி- போட்டபுள்ளை எடுத்துப்பார்க்க என்சாமி- நேரம்இல்லை;- ஐலசா ஆணோடே- என்சாமி- பொறக்கலையோ? ஆலமரம்- என்சாமி- வைக்கலையோ?- ஐலசா பொண்ணாடே- என்சாமி- பொறக்கலையோ?- ஒரு புளியமரம்- என்சாமி- வைக்கலையோ?- ஐலசா வீதியிலே- ஏலேலோ- பொன்னம்மா- கல்லுரலு, வீசிவீசி- ஏலேலோ- பொன்னம்மா- குழந்தையிலே, காலுவெள்ளி மோதிரமாம், ஏலேலோ– பொன்னம்மா, கண்ணைச் சுழற்றுதடி; ஏலேலோ பொன்னம்மா, பாதையிலே- ஏலேலோ- பொன்னம்மா- பாலைமரம் பளபளன்னு- ஏலேலோ- பொன்னம்மா- பாலைமரம் பூத்திருக்கும்- ஏலேலோ- பொன்னம்மா, மாமன்மகன்- ஏலேலோ– பொன்னம்மா, இறைக்கும் தண்ணி- ஏலேலோ- பொன்னம்மா, அத்தனையும்; ஏலேலோ- பொன்னம்மா, சக்கரையாம்; கள்ளேரி- ஏலேலோ- பொன்னம்மா, மண்எடுத்து கச்சிதமாய்- ஏலேலோ- பொன்னம்மா, மச்சுக்கட்டி மச்சுக்குள்ளே- ஏலேலோ- பொன்னம்மா, ரெண்டுகிளி மாறாட்டம்- ஏலேலோ- பொன்னம்மா, செய்யுதடி. {{center|{{larger|<b>(வேறு)</b>}}}} {{larger|<b>வ</b>}}ண்டிகட்டி மாடுகட்டி- ஏலேலமடி ஏலம் மீனாட்சியம்மன் கூண்டுகட்டி- ஏலேலமடி ஏலம்<noinclude></noinclude> kurtgdaapuzteq8rakmrhv7rhyfs0ib பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/87 250 50380 1833030 1832782 2025-06-18T12:34:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|77}}</noinclude><poem> கூண்டுக்குள்ளே போற போண்ணே,- ஏலேலமடி ஏலம் கூப்பிட் டாலும் கேட்கலையே!- ஏலேலமடி ஏலம் {{***|3|4em|char=✽}} சாலையிலே ரெண்டுமரம்- ஏலேலமடி ஏலம் சாமி துரை வச்சமரம்- ஏலேலமடி ஏலம் எல்லோருக்கும் ஏத்தமரம்- ஏலேலமடி ஏலம் உனக்குத்தாண்டா தூக்குமரம்- ஏலேலமடி ஏலம் தூக்கு மரத்தண்டை- ஏலேலமடி ஏலம் வாக்குமூலம் கேட்கறாங்க- ஏலேலமடி ஏலம் {{***|3|4em|char=✽}} ஒருமரத்தை வெட்டி- ஏலேலமடி ஏலம் ஒருமரத்தில் ஊஞ்சல்கட்டி- ஏலேலமடி ஏலம் ஊஞ்சல்மேலே போகும்கிளி- ஏலேலமடி ஏலம் அது, ஆண்கிளியோ பொண்கிளியோ- ஏலேலமடி ஏலம் அது, ஆண் கிளியும் அல்லமச்சான், பொண்கிளியும் அஎலமச்சான்; ஏலேலமடி ஏலம் தாயை மறந்தகிளி, தாய்வீட்டுக்குப் போகுங்கிளி, ஏலேலமடி ஏலம் காட்டாமணிக் கட்டைவெட்டி கறுப்புக்காளை ரெண்டும் பூட்டி, ஏலேலமடி ஏலம் சோடுபோடும் வெள்ளைக்காளை சுத்துதடி மத்தியானம், ஏலேலமடி ஏலம் அறுத்துவிட்ட கம்மனாட்டி, ஆறுமாசம் புள்ளைத்தாயச்சி, ஏலேலமடி ஏலம் மானபங்கம் ஆகுதுன்னு மருந்துவகை தேடுறாளே, ஏலேலமடி ஏலம் அஞ்சு பிராயத்திலே அறியாத நாளையிலே, ஏலேலமடிஏலம் கொஞ்சம் பிராயத்திலே கூடினோமே ரெண்டுபேரும், ஏலேலமடி ஏலம் ஆகாத காலம்வந்து ஆளுக்கொரு தேசம்போனோம், ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> gij19kr4e7akb3z37pyd0ozhgt5eu4p பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/88 250 50381 1833033 1831002 2025-06-18T12:41:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|78|சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|}}</noinclude><poem> நாகூரு நல்லதண்ணி; நடுக்கடலில் உப்புத்தண்ணி, ஏலேலமடி ஏலம் கோலாரு கோபித்தண்ணி, என் குடலைப் புரட்டுதடி, ஏலேலமடி ஏலம் மலைமேலே மாட்டைக் கண்டேன்; மலைச்சரிவில் கல்லைக் கண்டேன்; ஏலேலமடி ஏலம் செவத்தகுட்டி மாருமேலே சிலைப்பேனு மேயக்கண்டேன், ஏலேலமடி ஏலம் அஞ்சுமுழம் சோமன்வாங்கி அரும்பரும்பாச் சுங்குவிட்டு, ஏலேலமடி ஏலம் சுங்குக்கொரு சீலைப்பேனு தொங்குதடா சின்னமச்சான், ஏலேலமடி ஏலம் ஆலைக்கு மேற்காலே அழகான மணிக்கூண்டு, ஏலேலமடி ஏலம் மணிக்கூண்டுத் தண்ணிமொள்ள மாணிக்கமே நீவாடி, ஏலேலமடி ஏலம் பள்ளம் பயிரழகா, பறைச்சிறுக்கி நடையழகா ஏலேலமடி ஏலம் குட்டையிலே கோலழகா,...... ஏலேலமடி ஏலம் கள்ளுக் கடையோரம் கறுப்பன்செட்டி வீட்டோரம், ஏலேலமடி ஏலம் தோசைக் கடையோரம், நான், தோத்தேனடி உன்மகனை, ஏலேலமடி ஏலம் கன்னங் கறுத்தபையா, கைமோதிரம் தந்தபையா, ஏலேலமடி ஏலம் என்உருவைக் குலைச்சபையா, உருவிக்கோடா மோதிரத்தை, ஏலேலமடி ஏலம் நான் கன்னங் கறுத்தவண்டி, கைமோதிரம் தந்தவண்டி, ஏலேலமடி ஏலம் பொறுமை பொறுத்தலண்டி; போகவர ஏசாதடி, ஏலேலமடி ஏலம்</poem><noinclude></noinclude> tupeqdh659ah70ek1u3bag6fyujyab3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/89 250 50382 1833035 1832783 2025-06-18T12:43:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு|79}}</noinclude><poem> அடிச்சால் அடிபொறுப்பேன்; அண்டையிலே வீற்றிருப்பேன், ஏலேலமடி ஏலம் பிடிச்சாப் பிடிபொறுப்பேன்; பிரியமுடன் பேசியிருப்பேன், ஏலேலமடி ஏலம் என்னா நினைக்காதேடா, எதிரிகடன் வாங்காதேடா, ஏலேலமடி ஏலம் சிங்கப்பூருக் கப்பல்வந்தால், என்னைச், சீக்கிரமாக் கொண்டுபோகும் ஏலேலமடி ஏலம் ஓடுகிற ஓட்டத்திலே ஒத்தைப்பனை ஓரத்திலே, ஏலேலமடி ஏலம் எட்டிஒரு முத்தம்குடு, ஏறிக்கிறேன் வண்டிமேலே, ஏலேலமடி ஏலம்.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> mrfaov4hxbjuqfdweyc4gvhcpsd0iyr பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/90 250 50383 1833040 1832784 2025-06-18T12:48:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு<br>{{larger|(2)}}</b>}}}} <poem> {{larger|<b>எ</b>}}ட்டடியாம் கட்டடமாம்— நானா நன்னானே கொத்தனார் சுத்துவேலை— நானா நன்னானே நான்உயர்ந்தது உச்சிமலை— நானா நன்னானே ஒசந்துநின்னு உளியடிக்கும்— நானா நன்னானே ஆசைக்குத்தான் தஞ்சாவூரு— நானா நன்னானே ஓசைக்குத்தான் மணிக்கூண்டு— நானா நன்னானே அழகுக்குத்தான் மாருக்கட்டு— நானா நன்னானே. {{center|<b>கோரை அரித்தவள்</b>}} ஆத்திலுள்ள <b>கோரை</b>யுன்னு <b>அரிய</b> வத்ததும்— சாமி, அரிய வந்ததும் அறியாப்புள்ளை, சிறுக்கியின்னு மிரட்ட வந்தீங்க, சாமி, மிரட்ட நைதீங்க; குளத்திலுள்ள கோரையுன்று கொய்ய வந்ததும்—சாமி, கொய்ய வந்ததும் குழந்தைப்புள்ளைத் தாச்சியுன்று அறியவே வேணும் — சாமி, அறியவே வேணும்.</poem> {{nop}}<noinclude></noinclude> kgvlyzg8qhha865i5hjy072f10ecqpc 1833041 1833040 2025-06-18T12:50:13Z Desappan sathiyamoorthy 14764 1833041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு}}<br>{{larger|(2)}}</b>}} <poem> {{larger|<b>எ</b>}}ட்டடியாம் கட்டடமாம்— நானா நன்னானே கொத்தனார் சுத்துவேலை— நானா நன்னானே நான்உயர்ந்தது உச்சிமலை— நானா நன்னானே ஒசந்துநின்னு உளியடிக்கும்— நானா நன்னானே ஆசைக்குத்தான் தஞ்சாவூரு— நானா நன்னானே ஓசைக்குத்தான் மணிக்கூண்டு— நானா நன்னானே அழகுக்குத்தான் மாருக்கட்டு— நானா நன்னானே. {{center|<b>கோரை அரித்தவள்</b>}} ஆத்திலுள்ள <b>கோரை</b>யுன்னு <b>அரிய</b> வத்ததும்— சாமி, அரிய வந்ததும் அறியாப்புள்ளை, சிறுக்கியின்னு மிரட்ட வந்தீங்க, சாமி, மிரட்ட நைதீங்க; குளத்திலுள்ள கோரையுன்று கொய்ய வந்ததும்—சாமி, கொய்ய வந்ததும் குழந்தைப்புள்ளைத் தாச்சியுன்று அறியவே வேணும் — சாமி, அறியவே வேணும்.</poem> {{nop}}<noinclude></noinclude> o3p7fnzsz5309sb48ra4luil8u5me0p பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/91 250 50384 1833061 1832785 2025-06-18T13:04:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>தறிப் பாட்டு</b>}}}} <poem> [{{larger|<b>செ</b>}}ங்குந்த முதலியார் வகுப்பினர் தறி நெசவு செய்யும்போது பாடும் பாட்டு இது. உற்சாக மிகுதியால் அவர்கள் பாடும் பல்வேறு பாட்டுக்களில் இங்கே உள்ளது, தறிகோலப் பள்ளம் தோண்டுவது முதல் தறி பூட்டி, பாவு ஓட்டி, இணைத்து, நெசவு செய்து முடிக்கும் வரையுள்ள பல்வேறு பகுதிகளைக் குறித்துக் கூறுவது.] {{center|<b>(ஒடப்பாட்டு மெட்டு)<br>{{larger|(1)}}</b>}} {{larger|<b>கொ</b>}}ட்டிக்கோ வடக்குமுக மாகவே நின்று; குனிந்துமண் மீதிலே மனமும்ஒன் றாக. வெட்டியா னைப்பிடித்து மேல்சேரத் துரக்கி மேலுக் கெதிராகத் தாழவே போடு; கட்டியாகப் போகுது; வெட்டியும் பாரு; காலரம் பானவன் மேல்விழப் போறான்; முட்டுக் குடுத்து முழங்காலும் தூக்கி மூச்சைப் புடிச்சொரு பாச்சலாத் தூக்கு; கொட்டாரம் பண்ணாதே, கெட்டியாத் தூக்கு; ஒசந்தா அரைமட்டம் நெறைஞ்சதா பாரு; சட்டமா நீர்சொன்ன படியுமே ஆச்சு; தண்ணீர் மொண்டுவரச் சென்றதே கப்பல், ஏலேலோ! {{center|{{larger|<b>(2)</b>}}}} {{larger|<b>த</b>}}ண்ணிசுனை தனிலேகிக் குடங்கள் தான்நெறையக் கொண்டு வந்து மணைப்பலகையாற் செய்த கப்பல் மடிபுடைவைதனைக் கேளாய். வேள்ளத்தை வாங்கிநீ பள்ளத்தில் வாரு; வெட்டியா னைப்புடிச்சுக் கட்டியும் தள்ளு;</poem><noinclude>{{rh|6||}}</noinclude> m5ub779r08nndoqimbm5jn8012qf8jo பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/92 250 50385 1833070 1832786 2025-06-18T13:14:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|82|தறிப் பாட்டு|}}</noinclude><poem> பள்ளத்தில் வெள்ளமது துள்ளியே போகுது; பறியடா, தறியடா, மிறியடா, வெறியா! பிள்ளைவெள் ளாடதே பிசினிபோல் ஆக்கு; பெருச்சாளி சண்டைக்கு நெரிச்சுக்கொண்டு வருவான்; கள்ளைக் குடிச்சுநீ துள்ளிவீ ழாதே; கஞ்சிமிஞ் சித்தென்று துள்ளாதே படுவா; தெள்ளிப்போட உள்வாயில் திருப்படா மண்ணை; சேறுபோ லாக்காதே; பாலுபோ லாக்கு; வள்ளலை நெனச்சுக்கொள், உள்ளபடி யாக; மணியாச மாச்சு. ஏலேலோ ஐலலோ <b>(வேலனே)</b> {{center|{{larger|<b>(3)</b>}}}} மணியாசம் ஆனபின்பு கால்நான்கு மாநாக்குச் செப்ப னிட்டுத் தணிகைமலை முருகன் தாளைத் துதித்துத் தெய்வானை வள்ளியின் பாதங்கள் போற்றித் தறிநாக்கு நட்டதில் படைமரம் போட்டு... {{***|3|4em|char=✽}} திரியான படைச்சாய்ப்பில் சுண்டுவிரல் வச்சுச் செங்கல் நாக்குக்கு நங்கூரம் பாய்ச்சு; மரமாக இருக்குமுன்னு எதிராக நட்டு வழுகாமல் விட்டம் சரியாகக் கட்டு. <ref><b>(பா.ம்.) *குருத்தோலை</b></ref> குறுக்கோலை கொண்டு ஒசத்தியே பாரு; சிறுசாக விழுதுகொண்டு நடுமையம் கட்டு; திட்டுமட்டு மாகக் கெட்டியாக் கட்டு; இறுக்கிமணல் சலம்வார்த்துக் கத்திரிப்புணி பாரு எங்குமே செவ்வனாக் கண்டுநீ பாரு; ஏலேலோ மயில் வேலோனே!</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> i1xmi2iy6e16z74nt0pogxr05z6vayf 1833089 1833070 2025-06-18T14:04:06Z Desappan sathiyamoorthy 14764 1833089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|82|தறிப் பாட்டு|}}</noinclude><poem> பள்ளத்தில் வெள்ளமது துள்ளியே போகுது; பறியடா, தறியடா, மிறியடா, வெறியா! பிள்ளைவெள் ளாடதே பிசினிபோல் ஆக்கு; பெருச்சாளி சண்டைக்கு நெரிச்சுக்கொண்டு வருவான்; கள்ளைக் குடிச்சுநீ துள்ளிவீ ழாதே; கஞ்சிமிஞ் சித்தென்று துள்ளாதே படுவா; தெள்ளிப்போட உள்வாயில் திருப்படா மண்ணை; சேறுபோ லாக்காதே; பாலுபோ லாக்கு; வள்ளலை நெனச்சுக்கொள், உள்ளபடி யாக; மணியாச மாச்சு. ஏலேலோ ஐலலோ <b>(வேலனே)</b> {{center|{{larger|<b>(3)</b>}}}} மணியாசம் ஆனபின்பு கால்நான்கு மாநாக்குச் செப்ப னிட்டுத் தணிகைமலை முருகன் தாளைத் துதித்துத் தெய்வானை வள்ளியின் பாதங்கள் போற்றித் தறிநாக்கு நட்டதில் படைமரம் போட்டு... {{***|3|4em|char=✽}} திரியான படைச்சாய்ப்பில் சுண்டுவிரல் வச்சுச் செங்கல் நாக்குக்கு நங்கூரம் பாய்ச்சு; மரமாக இருக்குமுன்னு எதிராக நட்டு வழுகாமல் விட்டம் சரியாகக் கட்டு. <ref><b>(பி.ம்.) *குருத்தோலை</b></ref> குறுக்கோலை கொண்டு ஒசத்தியே பாரு; சிறுசாக விழுதுகொண்டு நடுமையம் கட்டு; திட்டுமட்டு மாகக் கெட்டியாக் கட்டு; இறுக்கிமணல் சலம்வார்த்துக் கத்திரிப்புணி பாரு எங்குமே செவ்வனாக் கண்டுநீ பாரு; ஏலேலோ மயில் வேலோனே!</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> rur73bli7huckppb8gmnuuzr3al6d3o பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/93 250 50386 1833072 1832787 2025-06-18T13:22:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தறிப் பாட்டு|83}}</noinclude>{{center|{{larger|<b>(4)</b>}}}} <poem> <b>பா</b>ர்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத்துப் பாவைக் கொடுத்து நூலைச் சுருட்டி நேர்த்திய தாக முருகன்திரு வடியை நினைவினி லன்பாய்த் தொழுதே இறைஞ்சிச் சொந்தக்கப்பல் ஓட்டும்வகை— கப்பல் துறையறிந்து தமிழ்பாட {{***|3|4em|char=✽}} வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; நனையடா பொய்ந்நூல் இல்லாத படிக்கு; நல்லபா னையிலிட்டுக் கல்லின்மேல் கவிரு; நனையடா மூணுநாள் ஆனபிற்பாடு நேராகக் காஞ்சபின் சீராக இழைச்சுப் புணையல் பதினெட்டுக் கொண்டோடிவாடா; போய்ப்பாவு தட்டுநீ ஆவலாய் ஓடு; மணையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா; வரிசுருள் பெரிசுருள் வரிசையாய்ப் பாரு; எணையலும் சருகளை இப்பால்வரும் பாரு; எமனிட்டு ஒருகையும் நமனையும் பாரு; திரியான கருதலையும் ஒட்டுக்கும் தட்டு; உறுத்தடா முளைபுடுங்கித் தெரியவே வையடா; உருட்டடா, பாவுதனைச் சுருட்டிநனைத் தாடா; ஏலேலோ—மயில்—வேலோனே! {{center|{{larger|<b>(5)</b>}}}} {{larger|<b>ந</b>}}னைச்சுவந்த பாவு தன்னை மைக்கா நாள்தன்னி லேநீ கொண்டு வந்து கனைக்காத குதிரை தன்னைப் புடிச்சுக் கால்ப ரப்பியே மேல்ஆள் பூட்டி,</poem><noinclude></noinclude> cr2rd171vw38b1lgvuzztvrcluj7yyy பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/94 250 50387 1833074 1832788 2025-06-18T13:31:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|84|தறிப் பாட்டு|}}</noinclude><poem> முடுக்கிக்கட்டிப் பாவுதனைக் குதிரைமேல் ஏற்று; புணைதலாக் கட்டிபேர்த்து முளையடித் தேவிடு; எடுத்துப்போட் டுப்பையப் பசைபோட்டு உருவு; ரெண்டுதர மும்கஞ்சி எதிர்நின்று வையி; சடுதாப்பில் இருபதுபில் எடுத்துப்பின் போட அப்புறம் அலகுபிடி, அறுத்திழையைக் கட்டு; காத்தடா தம்பிநீ பார்த்துக் கடுகக் குடுத்துப்பிடு; எண்ணெய்ப்பதம் ஆகியே வருகுது; சடுத்துமுறை ரெண்டெட்டுச் சாணிக்குறி போடு; தடியடா புள்ளையார் வச்சுருட்ட வேணும்; தாழ்ந்துகுறி தோய்ந்துபாவு தோய்ந்துவந் ததுவே; ஏலேலோ – மயில் வேலோனே! {{center|{{larger|<b>(6)</b>}}}} {{larger|<b>தோ</b>}}ய்ந்து வந்த பாவு தன்னைச் கோளச்சி லிட்டுக் குழைச்சுப் பாய்ச்சி ஆய்ந்துகட்டி முடிஞ்சு கட்டின பின்பு அலகுமடு திருவிக் கட்டிச் சிம்பு விழுதுபாவை எடுத்துக்கொட் டிக்கோ, சேரத்தள்ள டாவிழுதை, துாரவே போகுது; கம்பிகெட்டுப் போகும்; மொண்டுதள் ளாதே; காலிடுக் கால்தள்ளி அப்புறம் தள்ளு; தம்பி விழுதுகட்டி ஆச்சாடா சுருக்கா? அதுதான் எடுத்துக்கொண்டு தறிமீது போடு; சிம்புதத் திக்கயிறு அஞ்சையும் பாரு; சீர்திருத்திச் சிம்புவை மேற்சீராக் கட்டு; பம்பா விரிச்சுக்கட்டிப் பாய்சுருட்டுத் தாக்கி பரிகண்ணக் கோல்கொண்டு இருதலையும் கூட்டிச் சம்பங்கிக் கயிறுகொண்டு கம்பத்தைச் சுத்தித் தனிமரம் கொம்பிலேறி வரிமுனையில் கட்டு; நெம்பூருக் கீழ்த்தத்திக் கண்ணக்கோல் பாய்ச்சு; வந்துசிம் மாசனம் அமர்ந்ததே கப்பல்; ஏலேலோ— மயில்— வேலோனே!</poem><noinclude></noinclude> ahlu7w8e1qdoat0vv9mncvf7z1a3w7p பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/95 250 50388 1833091 1832789 2025-06-18T14:12:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தறிப் பாட்டு|35}}</noinclude>{{center|{{larger|<b>(7)</b>}}}} <poem> {{larger|<b>வ</b>}}ந்தபின்பு முருகேசன் திருவடியை நினைவில் வச்சு அன்பாய்த் தொழுதி றைஞ்சிச் சொந்தக் கப்பல் ஓட்டும்வகை— கப்பல் துறையறிந்து தமிழ்பாட..... வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; மண்டை கடையாணி கொண்டையும் கட்டி, தார்தனைஎடுத்து நாடாவில் தாக்கித் தலைதனைப் புடிச்சுத் துடைப்பத்தின் கீழ்வாங்கி ஏறடா பூட்டை, இறுத்தடா மிதியை, இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு; சிரசிலே சீரளந்து திட்டமாய்க் கட்டு. <ref><b>(பி.ம்.) திட்டுமட்டுமாக</b></ref> திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு பிடியடா விசைகுத்திச் சதமுதல் குறியை ஏலேலோ — மயில் வேலோனே! {{center|{{larger|<b>(8)</b>}}}} {{larger|<b>மு</b>}}தலாம் குறிக்குப் பத்துவெடி போட்டு முடுக்கிவந்து அச்சில் முகர வந்து சதமான ரெண்டாம் குறிக்குக் கப்பல் தானடையும் வகைதனைச் (சொல்லுவேன்) கேளாய், {{***|3|4em|char=✽}} வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு; பத்துப்பீ ரங்கிஒரு டபீரென்று போடு; பார்த்துப்பிடு அப்பாலே பத்தாம் குறிக்கு; எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு; குருபாதம் நம்பிநீ தறிவிட்டு இறங்கு; ஏலேலோ — மயில் வேலோனே! {{center|{{larger|<b>(9)</b>}}}} குருபாதமாக வேணுமுன்னு பின்னும் குடிவாழ வேனுமுன்னு</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> ndkazi958xj4q47r2ga9q3cn5985k9v பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/96 250 50389 1833093 1832900 2025-06-18T14:19:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|86|தறிப் பாட்டு|}}</noinclude><poem> மறுபாவை ஓடித் தோய்ந்து வந்து வரிசையுடன் அதுதனைப் பிணைத்து. {{***|3|4em|char=✽}} நெய்திடும் பட்டை எடுத்துமே கட்டி நெலையான வர்த்தகாள் துலையைப் புடிச்சுக் கையினில் கொண்டுபொன் மாதிகளை வச்சுக் கனமான வெலைபேசிப் பணமதை வாங்கிச் செய்யும்வே லைக்காரர் கையில் குடுத்துத் திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித் தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம் சட்டமாய் அடுக்குநூல் திட்டமாய்ப் பண்ணி வெய்யவன் சந்திரன் உள்ள நாள் மட்டும் எந்நாளும் வர்த்தகாள் நன்றாக வாழ்க! பயிரிடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க! பாரில்மன் னர்களும் செழித்தோங்கி வாழ்க! வையகத் துய்யர்களாம் செங்குந்தர் வாழ்க! வாழ்கசிம் மாசனக் கப்பலும் வாழ்க! ஏலேலோ— மயில்— வேலோனே!</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> dfi5sampojwolbr8f0rtzre2evl2wn9 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/97 250 50390 1833084 1832901 2025-06-18T13:53:44Z Mohanraj20 15516 1833084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>அறுவடைப் பாட்டு</b>}}}} <poem> <b>நே</b>த்தடிச்ச காத்தினிலே நிலைகுலைஞ்சு போனதிங்கே; நேரான கம்புகொண்டு நிரையளக்க முடியலையே! கூடுது குறையுதுன்னு கூச்சலும் போடாதீங்கோ; கூடினாலும் கூடிஅறு; குறைஞ்சாலும் கூடிஅறு, நிரைநிரையாய் அரிபோடு, நெல்சிந்திப் போகாமல். நின்னுநின்னு சொல்ல்வேண்டாம்; நீயாகச் செய்துவிடு, தாளைத் தணிச்சுப்புடி; தான்மிஞ்சும் சம்சாரிக்குத் தாரும் (நெல்லும்) மிஞ்சும்; தார்க்கோலும் கூடமிஞ்சும்: கதிரறுத்துக் கிறுகிறுத்துக் கண்ரெண்டும் பஞ்சடைஞ்சு சின்னக்கட்டுக் கட்டச்சொல்லிச் சிந்துறாளே கண்ணிரை. சின்னக்கட்டுக் கட்டிச் சிங்காரக் கட்டுக்கட்டித் தூக்கிவிடும் கொத்தனாரே, தூரக்களம் போய்ச்சேர. {{***|3|4em|char=✽}} {{center|<b>டாக்டர்</b>}} பால்பால் டாக்டர், பஞ்சுப்பொட்டி டாக்டர், குதிரை வாலி டாக்டர், குண்டுசெட்டி டாக்டர் வெற்றிலை.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> gdjz9a0g4cplcqq0dbgsvgr2p8csnc5 1833095 1833084 2025-06-18T14:25:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>அறுவடைப் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>நே</b>}}த்தடிச்ச காத்தினிலே நிலைகுலைஞ்சு போனதிங்கே; நேரான கம்புகொண்டு நிரையளக்க முடியலையே! கூடுது குறையுதுன்னு கூச்சலும் போடாதீங்கோ; கூடினாலும் <b>கூடிஅறு;</b> குறைஞ்சாலும் கூடிஅறு, நிரைநிரையாய் அரிபோடு, நெல்சிந்திப் போகாமல். நின்னுநின்னு சொல்லவேண்டாம்; நீயாகச் செய்துவிடு, தாளைத் தணிச்சுப்புடி; தான்மிஞ்சும் சம்சாரிக்குத் தாரும் (நெல்லும்) மிஞ்சும்; தார்க்கோலும் கூடமிஞ்சும்; கதிரறுத்துக் கிறுகிறுத்துக் கண்ரெண்டும் பஞ்சடைஞ்சு சின்னக்கட்டுக் கட்டச்சொல்லிச் சிந்துறாளே கண்ணீரை. சின்னக்கட்டுக் கட்டிச் சிங்காரக் கட்டுக்கட்டித் தூக்கிவிடும் கொத்தனாரே, தூரக்களம் போய்ச்சேர. {{***|3|4em|char=✽}} {{center|<b>டாக்டர்</b>}} பால்பால் <b>டாக்டர்</b>, பஞ்சுப்பொட்டி டாக்டர், <b>குதிரை வாலி</b> டாக்டர், குண்டுசெட்டி டாக்டர்</poem> {{float_right|[வெற்றிலை]}} {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 87ueifyjbqpov8ertcxx0n04ee2fkpo 1833096 1833095 2025-06-18T14:28:32Z Desappan sathiyamoorthy 14764 1833096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>அறுவடைப் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>நே</b>}}த்தடிச்ச காத்தினிலே நிலைகுலைஞ்சு போனதிங்கே; நேரான கம்புகொண்டு நிரையளக்க முடியலையே! கூடுது குறையுதுன்னு கூச்சலும் போடாதீங்கோ; கூடினாலும் <b>கூடிஅறு;</b> குறைஞ்சாலும் கூடிஅறு, நிரைநிரையாய் அரிபோடு, நெல்சிந்திப் போகாமல். நின்னுநின்னு சொல்லவேண்டாம்; நீயாகச் செய்துவிடு, தாளைத் தணிச்சுப்புடி; தான்மிஞ்சும் சம்சாரிக்குத் தாரும் (நெல்லும்) மிஞ்சும்; தார்க்கோலும் கூடமிஞ்சும்; கதிரறுத்துக் கிறுகிறுத்துக் கண்ரெண்டும் பஞ்சடைஞ்சு சின்னக்கட்டுக் கட்டச்சொல்லிச் சிந்துறாளே கண்ணீரை. சின்னக்கட்டுக் கட்டிச் சிங்காரக் கட்டுக்கட்டித் தூக்கிவிடும் கொத்தனாரே, தூரக்களம் போய்ச்சேர. {{***|3|4em|char=✽}} {{center|<b>டாக்டர்</b>}} பால்பால் <b>டாக்டர்</b>, பஞ்சுப்பொட்டி டாக்டர், <b>குதிரை வாலி</b> டாக்டர், குண்டுசெட்டி டாக்டர்.[வெற்றிலை]</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> aqmlkicrhloywwd1fyrjv2978kbqq3x 1833097 1833096 2025-06-18T14:33:24Z Desappan sathiyamoorthy 14764 1833097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>அறுவடைப் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>நே</b>}}த்தடிச்ச காத்தினிலே நிலைகுலைஞ்சு போனதிங்கே; நேரான கம்புகொண்டு நிரையளக்க முடியலையே! கூடுது குறையுதுன்னு கூச்சலும் போடாதீங்கோ; கூடினாலும் <b>கூடிஅறு;</b> குறைஞ்சாலும் கூடிஅறு, நிரைநிரையாய் அரிபோடு, நெல்சிந்திப் போகாமல். நின்னுநின்னு சொல்லவேண்டாம்; நீயாகச் செய்துவிடு, தாளைத் தணிச்சுப்புடி; தான்மிஞ்சும் சம்சாரிக்குத் தாரும் (நெல்லும்) மிஞ்சும்; தார்க்கோலும் கூடமிஞ்சும்; கதிரறுத்துக் கிறுகிறுத்துக் கண்ரெண்டும் பஞ்சடைஞ்சு சின்னக்கட்டுக் கட்டச்சொல்லிச் சிந்துறாளே கண்ணீரை. சின்னக்கட்டுக் கட்டிச் சிங்காரக் கட்டுக்கட்டித் தூக்கிவிடும் கொத்தனாரே, தூரக்களம் போய்ச்சேர. {{***|3|4em|char=✽}} {{center|<b>டாக்டர்</b>}} பால்பால் <b>டாக்டர்</b>, பஞ்சுப்பொட்டி டாக்டர், <b>குதிரை வாலி</b> டாக்டர், குண்டுசெட்டி டாக்டர். [வெற்றிலை]</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> gm9pvdbhnzn4n0uiu85yli3e9kkk1s8 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/98 250 50391 1833085 1832902 2025-06-18T13:56:47Z Mohanraj20 15516 1833085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|5em}} {{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}} <poem> மாயமெல்லாம் உன் மாயண்டா; மகிமையெல்லாம் உன் மகிமை; மாயன் பெருமாளே, மனத்தில்வாழும் சொக்க நாதா, சொக்கருடை வாகனம் சக்கரங்கொண் டாடவேணும்; ஆடலென்ன, பாடலென்ன, அஞ்சலென்ன, உன்புரவி! அஞ்சனா தேவிபெத்த அனுமானை ஆர்அடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை; சுக்கலா தேவிபெத்த சூரியனை ஆரடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை; எவரும் அடிக்கவில்லை; ஏதொருவர் செய்யவில்லை: செய்தார் மனமறியச் சீரும்பெற்றாள் நெஞ்சறிய நெஞ்சிலுள்ள அஞ்செழுத்தை நினையாளாம், நீலியவள்; நீலி துணிஞ்சாலே நின்னாப்போல் யார் துணிஞ்சார்? யாரை நினைப்பேன் அம்மா, அளவற்ற சிந்தையிலே? அன்னமடா கொஞ்சுறது, அருங்கிளியாள் வாய்திறந்து; வாயால் புகைஎழும்ப அழுதுகண்ணால் தண்ணிவரத் தண்ணித்துறைப் பொண்டுகளா; சம்பானோடி வருகிறது; பண்ணநாள் மலரெடுக்கப் பகவானைப் பூசைபண்ண, ரொம்பநாள் மலரெடுக்கச் சூரியனைப் பூசைபண்ண, மேலாநாளே மேலாநாளே மெல்லியரும் மேலாநாளே: காலாநாளே காலாநாளே கன்னியரும் காலாநாளே: கன்னி புளியமரம், கைலாசந்தான் ஆலமரம்; புன்னை புளியமரம்; பொறவாலே அத்திமரம், அத்திஇளங் தோட்டண்டி, ஆலநல்ல பூந்தோட்டண்டி; முருங்கைஇளந் தோட்டண்டி முள்இல்லாத பூந்தோட்டண்டி முள்ளுமுறிஞ்ச வண்டி, முடித்தஅப்பூ வர்டாமலே தாலி நெருங்காமலே தனபாரங்கள் சோராமலே</poem><noinclude></noinclude> svjb236uyzx0ro4p020uj4z0doorylv 1833098 1833085 2025-06-18T14:40:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>மா</b>}}யமெல்லாம் உன் மாயண்டா; மகிமையெல்லாம் உன் மகிமை; மாயன் பெருமாளே, மனத்தில்வாழும் சொக்க நாதா, சொக்கருடை வாகனம் சக்கரங்கொண் டாடவேணும்; ஆடலென்ன, பாடலென்ன, அஞ்சலென்ன, உன்புரவி! அஞ்சனா தேவிபெத்த அனுமானை ஆர்அடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை; சுக்கலா தேவிபெத்த சூரியனை ஆரடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை; எவரும் அடிக்கவில்லை; ஏதொருவர் செய்யவில்லை; செய்தார் மனமறியச் சீரும்பெற்றாள் நெஞ்சறிய நெஞ்சிலுள்ள அஞ்செழுத்தை நினையாளாம், நீலியவள்; நீலி துணிஞ்சாலே நின்னாப்போல் யார் துணிஞ்சார்? யாரை நினைப்பேன் அம்மா, அளவற்ற சிந்தையிலே? {{***|3|4em|char=✽}} அன்னமடா கொஞ்சுறது, அருங்கிளியாள் வாய்திறந்து; வாயால் புகைஎழும்ப அழுதுகண்ணால் தண்ணிவரத் தண்ணித்துறைப் பொண்டுகளா; சம்பானோடி வருகிறது; பண்ணநாள் மலரெடுக்கப் பகவானைப் பூசைபண்ண, ரொம்பநாள் மலரெடுக்கச் சூரியனைப் பூசைபண்ண, மேலாநாளே மேலாநாளே மெல்லியரும் மேலாநாளே; காலாநாளே காலாநாளே கன்னியரும் காலாநாளே; கன்னி புளியமரம், கைலாசந்தான் ஆலமரம்; புன்னை புளியமரம்; பொறவாலே அத்திமரம், அத்திஇளந் தோட்டண்டி; ஆலநல்ல பூந்தோட்டண்டி; முருங்கைஇளந் தோட்டண்டி முள்இல்லாத பூந்தோட்டண்டி; முள்ளுமுறிஞ்ச வண்டி, முடித்தஅப்பூ வாடாமலே தாலி நெருங்காமலே தனபாரங்கள் சோராமலே</poem><noinclude></noinclude> 65pud974uuo8en5syyj6u06mz3fev6p பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/99 250 50392 1833088 1832903 2025-06-18T14:00:29Z Mohanraj20 15516 1833088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||வலையர் பாட்டு|89}}</noinclude><poem> தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி? தையலரே, குறிசொல்லடி; பாரைத்தொட்டால் உனக்கென்னடி மங்கையரே, குறிசொல்லடி. மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே? சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே? நாளாகிப் போகுதடி; நடக்கவேணும் தென்மதுரை. தென்மதுரை போனாலங்கே தேசிகனைக் காணலாமே; வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமே; காணக்காணத் தோணுதோடி பாவியுட மண்கோட்டைதான்? பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணைக் கொடுத்தாளாமே! சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக் கொடுத்தாளாமே! பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு நோகுதடி: ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி: மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை வெட்டி மலைக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலை சில்லாலடி; சில்லுப்போலக் காதுகுத்திச் சீலைதைக்கச் சோடாகுமோ? பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை; எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனாலே மெய்யாச்சுதே! மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே, மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி; அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிகல்லாப் பறிக்கவந்தா; பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணாண்டி; ஓராம் படுகளமாம், ஓலைப்பூ மண்டபமாம்; ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே; மேடைவிட்டுத் தான் இறங்கி மோசம்பண்ணி வாறாளாமே; வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்தூரு நாட்டுக்கள்ளு; பொன்னுதடி வித்தவலை, பொழுதேறிச் சென்னவலை,</poem><noinclude></noinclude> iwzrv39usy257bpbrpy7cqxpnuripea 1833099 1833088 2025-06-18T14:47:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||வலையர் பாட்டு|89}}</noinclude><poem> தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி? தையலரே, குறிசொல்லடி; பாரைத்தொட்டால் உனக்கென்னடி? மங்கையரே, குறிசொல்லடி. மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே? சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே? நாளாகிப் போகுதடி; நடக்கவேணும் தென்மதுரை. தென்மதுரை போனாலங்கே தேசிகனைக் காணலாமே; வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமே; காணக்காணத் தோணுதோடி பாவியுட மண்கோட்டைதான்? பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணைக் கொடுத்தாளாமே! சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக் கொடுத்தாளாமே! பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு நோகுதடி; ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி; மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை வெட்டி மலைக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலை சில்லாலடி; சில்லுப்போலக் காதுகுத்திச் சீலைதைக்கச் சோடாகுமோ? பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை; எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனாலே மெய்யாச்சுதே! மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே, மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி; அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிநல்லாப் பறிக்கவந்தா; பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணாண்டி; ஓராம் படுகளமாம், ஓலைப்பூ மண்டபமாம்; ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே; மேடைவிட்டுத் தான்இறங்கி மோசம்பண்ணி வாறாளாமே; வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்தூரு நாட்டுக்கள்ளு; பொன்னுதடி வித்தவலை, பொழுதேறிச் சென்னவலை,</poem><noinclude></noinclude> c2wqdem0ddmj0agpoq0r4ygtahe5njb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/100 250 50393 1833100 1832904 2025-06-18T14:49:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|90|வலையர் பாட்டு|}}</noinclude><poem> பாட்டுக்கு வித்தவலை, பட்டாணிதான் ராயவலை, பட்டுமுண்டா செட்டியாரே? பவழம் உண்டா பாண்டியரே? பட்டுவந் திறங்குதடி, பவழம்வந்த கப்பலிலே; முத்துவந் திறங்குதடி, முன்னேவந்த கப்பலிலே; கப்பல்குறி மாவிடிக்க ஒப்பேனோடி சுட்டுப்போட்டு. {{center|<b>வலை தோவல்</b>}} {{larger|<b>பொ</b>}}ன்னான வாக்குப் போட்டாரே வாக்கு, இதுவல்ல வாக்கு? இன்னம்ஒரு வாக்கு; வாக்கிலே தணிந்து வாங்கடா பெரியாரு; தோவில் தணிந்து தோவும் பெரியாரு; தோவி எடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|3em}}<noinclude></noinclude> 7kl6cbhsurz6k77s6pl3i3pg00tmb9t பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/101 250 50394 1833083 1832909 2025-06-18T13:51:10Z Mohanraj20 15516 1833083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு</b>}}}} {{center|<b>( 1. )</b>}} <poem> <b>மா</b>விலிங்கம் ஏலேலமடி ஏலம் கட்டை வெட்டி எண்ணிக் கைதான் கோலி வெட்டி ஏலமுன்னு போட்டு விட்டார்; ஏலத்தில் கொறஞ்சு துன்னு எண்ணிவிட்டார் நார்ட்டன்துரை; எல்முன்னு கூறுங்கடா, எழுலாந்தர் இல்லேஎன்னு. கம்பங்கொல்லை ஒரத்திலே காட்டுப்புறா மேய்விட்டுக் கதவை நல்லாத் தெறந்ததனால் காட்டுப்புறாக் கப்புதையா: சோளக் கொல்லை ஒரத்திலே ஜோடிப்புறா மேயவிட்டேன் ஜோடிரெண்டும் தெற்ந்ததனால் சொக்குதையா சோளத்தைத்தான். {{center|<b>( 2 )</b>}} மலைமேலே,காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை மயிரைப் புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா நப்பறை வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை வெள்ளிப் பணத்துக்கு உண்டாக்க நப்பறை. அரிவாள் கொடுவாளை இரும்பாக்க வல்லவன்; அம்மிக் குழவியைக் கருங்கல்லாக்க வல்லவன்; செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்; சுவரேறிக்குதிச்சால்,முடமாக்க வல்லவன்; நண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே, நாலாயிரம் சிலைப்பேனு மத்தளங்கள் கொட்டவே சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே சென்ன குன்னி ராஜா தெருவீதி வாறார்</poem> {{rule|5em|align=center}} {{dhr|3em}}<noinclude></noinclude> k9luke6pd9buk7rl2ovcdvsc41bvbn4 1833101 1833083 2025-06-18T14:57:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு}}<br>{{larger|(1)}}</b>}} <poem> {{larger|<b>மா</b>}}விலிங்கம் ஏலேலமடி ஏலம் கட்டை வெட்டி எண்ணிக் கைதான் கோலி வெட்டி ஏலமுன்னு போட்டு விட்டார்; ஏலத்தில் கொறஞ்சுதுன்னு எண்ணிவிட்டார் நார்ட்டன்துரை; ஏலமுன்னு கூறுங்கடா, ஏழுலாந்தர் இல்லேஎன்னு. கம்பங்கொல்லை ஒரத்திலே காட்டுப்புறா மேயவிட்டுக் கதவை நல்லாத் தெறந்ததனால் காட்டுப்புறாக் கப்புதையா; சோளக் கொல்லை ஒரத்திலே ஜோடிப்புறா மேயவிட்டேன் ஜோடிரெண்டும் தெறந்ததனால் சொக்குதையா சோளத்தைத்தான். {{center|{{larger|<b>(2)</b>}}}} {{larger|<b>ம</b>}}லைமேலே காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை மயிரைப் புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா நப்பறை வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை வெள்ளிப் பணத்துக்கு உண்டாக்க நப்பறை. அரிவாள் கொடுவாளை இரும்பாக்க வல்லவன்; அம்மிக் குழவியைக் கருங்கல்லாக்க வல்லவன்; செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்; சுவரேறிக் குதிச்சால், முடமாக்க வல்லவன்; நண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே, நாலாயிரம் சீலைப்பேனு மத்தளங்கள் கொட்டவே சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே சென்ன குன்னி ராஜா தெருவீதி வாறார்</poem> {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 67fgey23zwvjzkshxc83d2kud3ehvyk பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/102 250 50395 1833102 1832911 2025-06-18T15:06:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>மா</b>}}னாடண்ணநீ ஓட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது. கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான் போறேனுன்னு; ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான் போறேனுன்னு; அரமனையாம், பொண்டுகளே, அரிசிவிலைதான் எப்படியோ? நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ; நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்கடாநீ; மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல் பட்டகல்லு? பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை வாளாலேதான்; வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி; ஈழைசாமி நான் உனக்கு..... {{***|3|4em|char=✽}} பச்சரிசி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான் வாகையடா;<ref><b>(பா-ம்) *வாரையடா.</b></ref> வாகைபடத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுகம்மா; நோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே, சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே, சாயப் பழவேர்க்காடு, சக்கரையாம் கூனிமேடு; கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை; காளமேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தானடி; தரியேன்டி பொரியமிர்த்ம்.....</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> m6m7ve8s5facweveg7bjtvmrcaje4f9 1833103 1833102 2025-06-18T15:09:03Z Desappan sathiyamoorthy 14764 1833103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}} <poem> {{larger|<b>மா</b>}}னாடண்ணநீ ஓட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது. கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான் போறேனுன்னு; ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான் போறேனுன்னு; அரமனையாம், பொண்டுகளே, அரிசிவிலைதான் எப்படியோ? நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ; நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்கடாநீ; மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல் பட்டகல்லு? பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை வாளாலேதான்; வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி; எழைசாமி நான் உனக்கு..... {{***|3|4em|char=✽}} பச்சரிசி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான் வாகையடா;<ref><b>(பா-ம்) *வாரையடா.</b></ref> வாகைபடத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுகம்மா; நோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே, சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே, சாயப் பழவேர்க்காடு, சக்கரையாம் கூனிமேடு; கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை; காளமேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தானடி; தரியேனடி பொரியமிர்தம்.....</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 0up0nvews1anj1jszsas5y4ao3gvyv0 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/103 250 50396 1833104 1832913 2025-06-18T15:16:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||வலையர் பாட்டு|93}}</noinclude>{{***|3|4em|char=✽}} <poem> கண்ணாளன் வருவானோடி? கண்ணேநீ ஏனழுதாய்? கடைக்கண்ணால் தண்ணிவரக் [கலங்கியேநீ ஏனழுதாய்?] பொண்ணேநீ ஏனழுதாய், புறங்கண்ணாலே தண்ணிவர? {{***|3|4em|char=✽}} வடக்கே மலைகளேறி வாழைஇலைதான் கொண்டுவந்தேன்; தெற்கே மலைகளேறித் தேக்கிலைதான் கொண்டுவந்தேன்; தேக்கிலைக்குப் போனமகள் திரும்பிவர நான்கண்டேண்டி; வாழைஇலைக்குப் போனமகள் மீண்டுவர நான்கண்டேண்டி; நான்கண்ட கொம்பிலேதான் மயில்கண்டேண்டி கானலிலே; கானலிலே ஏண்டிவந்தே? கவுதாரி மாலைப்பொண்ணு? வெய்யிலிலே ஏண்டிவங்தோ, வெடமறியா மாலைப்பொண்ணு? மாலையிலே என்உயிரு மாளவிதிக்<ref><b>(பா-ம்) *வீதி</b></ref> காரடாநீ? பொண்ணாலே என்உயிரு, போகவிதிக் காரடாநீ? {{***|3|4em|char=✽}} போகட்டா தாயேஅம்மா? போய்வரட்டா மாதாவேதான்? சிந்தத் தலைப்பயணம் சீமானாட்டம் போய்வரட்டா? நாட்டுக்கப்பல் வருகுதோடி? நம்பினவன்<ref><b>(பா-ம்) *நம்மாள்.</b></ref> அரசாண்டானே; நாம்பாதவன் காடாண்டானே,..... பொறுத்தான் அரசாண்டானே; பொங்கினவன் காடாண்டானே; காடைபடும் கண்ணியிலே கட்டிமகள் பட்டாளாமே? சிட்டுப்படும் கண்ணியிலே செட்டிமகள் பட்டாளடி.</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> hkspk1zc122g7hb34hb65edl68xcktv பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/104 250 50397 1833105 1832915 2025-06-18T15:17:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|94|வலையர் பாட்டு|}}</noinclude>{{center|<b>வலை எடுத்தல்</b>}} <poem> <b>பொ</b>ன்னான வாக்கு, போட்டாரே வாக்கு; இதுவல்ல வாக்கு, இன்னமொரு வாக்கு; வாக்கிலேதணிந்து தோவும் பெரியாரு. தோவிஎடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem> {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 8skw09qzlfqviw6ah2gzdpawfwr40u0 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/105 250 50398 1833106 1832916 2025-06-18T15:32:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>கோலாமரப் பாட்டு}}<br>{{larger|(1)}}</b>}} <poem> <b>சி</b>த்திரைமாசம், கத்தரி கோடைக்காத்து, வைகாசிமாசம், கத்தரி கோடைக்காத்து, முன்ஏழு பின்னேழு பேர்கட்டும் காவலாளி: {{***|3|4em|char=✽}} நாலொரு மக்களும் கிழக்கு முதத்தில்போய்க் கொள்ள வேணும்; கட்டுமரப் பட்டறையைப் போட்டு மரத்துக்காரன் வீட்டண்டை வரவேணும் காவலாளி; அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூ பாய்குடுத்தால் வெள்ளைப்பொட்டிக் கள்ளுக்கு மாத்துக்கள்ளு வேணும்; அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில்வந்து பூசை நடத்தினோம் காவலாளி, பூசை நடத்திப்போட்டு அவங்கவங்க வீட்டுக்குப் போய்த் தலைமுழுகப் போனாங்க காவலாளி; நமக்கேத்த வெள்ளந்தான் நல்லவெள்ளம் கண்ணாளா! {{***|3|4em|char=✽}} முன்னச்சோ கொள்ளை கொண்டபருவை; நம்மச்சோ நாலாம் பருவை; நாரால்அளந்து, நல்லருண்டி ஆண்டு நூலால்அளந்து நூத்திலப் பேராண்டு, பேரால்பெருத்துப் பெரிய மயிலாண்டு; ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்; மலைவெள்ளம் வந்தது; மதியைக் குலைக்குது; தலைவெள்ளம் வந்தது; தலையை உடைக்குது; தரையிலே விழுந்து தானா நகர்ந்து கிடையிலே விழுந்து இடப்புறம் ஓடி,</poem><noinclude></noinclude> q9ws63huqfwknbmayx0xm68zhpl9mp0 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/106 250 50399 1833107 1832917 2025-06-18T15:35:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|96|கோலாமரப் பாட்டு|}}</noinclude><poem> ஓடி வராதவலை, ஓஞ்சு வராதவலை, ஆடி வராதவலை, அழிந்து வராதவலை, தாடிக்கா ரன்வலை, தலைப்பாக்கா ரன்வலை, மோடிக்கா ரன்வலை, மொள்ள வலைஇழு; காதத்துவலை, கண்டு வலைஇழு; தூரத்துவலை, துரத்தி வலைஇழு; பள்ளத்துவலை, பதுங்கி வலைஇழு {{center|{{larger|<b>(2)</b>}}}} {{larger|<b>சி</b>}}த்திரைமாசம் கத்திரி கோடைக் காத்து வைகாசிமாசம் கத்திரி கோடைக் காத்து முன்ஏழு பின்ஏழு போகட்டும் காவலாளி {{***|3|4em|char=✽}} நாலொரு மக்களும் கிழக்கு முகத்தில்போய்க் கோள்ளவேனும்; கட்டுமரப் பட்டறையைப் போட்டு மரத்துக்காரன் வீட்டண்டை வரவேணும், காவலாளி, அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூபாய் குடுத்தால் வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு மாற்றுக்கள்ளு வேணும்: அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில் வந்து பூஜை நடத்தினோம், காவலாளி; பூஜை நடத்திப்போட்டு அவங்கஅவங்க வீட்டுக்குப்போய்த் தலையை முழுகப் போனாங்க, காவலாளி, அப்படிக் கிழக்குமுகத்தில் வந்துகட்டு மரத்தை அணைச்சுக் கொண்டா; அப்படிக் கட்டுமரத்தைக் கிழக்கு முகத்திலே திருப்பி வைக்க வேணும்; திருப்பிவச்ச வத்தைதான் மிளந்தோடிப் போகுது; அப்படி வத்தைதான் மிளந்தோடிப் போச்சே!</poem><noinclude></noinclude> ahkbkewnzwyrrmy985zoujevim6wdur பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/107 250 50400 1833108 1832919 2025-06-18T15:39:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||படகு தள்ளும் பாட்டு|97}}</noinclude><poem> தலைப்பாய்பதி னஞ்சுமுழம் பாய் கடப்பாய் ஒன்பது முழம் பாய்; ராத்திரி தூக்கினமரம் காலை ஆறு மணிக்குள்ளே ஊருபதி தெரியாது போகுதே காவலாளி; அப்படிக் காலையிலே எட்டு மணிக்குமேல் பாய்புடிச்சேன், காவலாளி; அப்பால் மெத்தையைக் காவலாளி யைநெனைச்சுக் கங்கையில் விட்டேன்; கங்கையில் நாலொரு மக்களும் மெத்தையை விட்டுக் கைகட்டி நிக்கிறாங்க, காவலாளி, அப்படிப் பீலிக்காரன் மேய்ந்துகொண்டு வாராண்டா, காவலாளி. அப்படிப் பதினாறாம் நம்பர்நூல் நாற்பது இழைக்கயிறு அஞ்சுபிரி கம்பி, ஆறாளு முள்ளு, அப்படி இறயங்கள் குத்திநல்லாப் போட்டேன்; அப்படிப் பத்திக் கொண்டுவந்து கிட்டவந்து சுருக்குப்போடப் போறேன்; தடியைஓட்டப் போறேன்; அடிஅடி அடிச்சுக் கடயமரத்தில் இழுத்துக்கொண்டு வச்சேன்; அப்படிக் காவலாளி வத்தை கிழக்கே திருப்பங்கள் வச்சான்; அப்படி மாப்புக் காரக் காவலாளி காத்தவ ராய சாமி ரெட்டைப் பட்டறை சீக்கிரமாய்க் கொண்டு சேக்கணும் காவலாளி; அப்படி நாலொரு மக்களும் கடய வத்தையில் வந்துநீர் மாத்திப் பல்லக்கை முகத்தைச் சுத்தினா; அப்படி நாலொரு மக்களும் ரெண்டுபேர் சேர்ந்து.</poem><noinclude> 7</noinclude> ecxy2u5uxi46xccbw5vdrk5x5fv0m7l பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/108 250 50401 1833109 1832159 2025-06-18T15:44:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|98|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem> ஒருபல்லாக் குள்ளே சாப்பாட்டைச் சாப்பிடுறாங்க, காவலாளி; நாலொரு மக்களும் சுடுவானைப் புடிச்சு ஆகாசப்<ref><b>(பா-ம்.) *ஆயிடும்படி.</b></ref>படிப்பானைப் போட்டா கட்டும்; அப்படி நீரும்மாத்தி மெத்தை அளிச்சிட்டுக் கூட்டிக்கொண்டு வாடா காவலாளி, அப்படித் தொட்டி அணைச்சு அப்படி மெத்தையைக் கொம்பு வணக்கிக் காவலாளி, காலையில் பத்துமணிக்குக் குரதி கண்டங்கள் செய்யும்; பகல்லே ரெண்டு மணிக்குள்ளே பத்தாயிரங் கோலா வத்தையில் ஏத்திப் போட்டேன்; அப்படிப் பாயுங்கள் தூக்கிப் போட்டேன்; நாலு மணிக்குப் பாயுங்கள் போட்டேன்; அஞ்சு மணிக்கு மலையைக் கெளப்பினேன் பன்னெண்டு மணிக்குக் கோடி விட்டேன்; பாயி புடிச்சேன்; சீனிங்க போட்டேன்; காடிப் பானைச் சோத்தை எடுத்து நாலொரு மக்களும் தின்னோம்; அப்படி நாலொரு மக்களும் ஆரு பறிலே படுத்துக் கொண்டோம்; பொழுது விடிஞ்சுது; ரெண்டு சிறா பதினாறு ரூபாய்க்கு வித்தேன்; எட்டாயிரம் கோலா அறுபது ரூபாய்க்கு வித்தேன்; அப்படி வித்துப் போட்டுத் தள்ளிட்டுப் பாயுங்கள் தூக்கிப் போட்டோம்; அப்படி ஊருக்கு நேரே வந்து பாய்புடிச்சோம்;</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 1kvinejc8gn6ttbpde9b9e7jm7iyzzn பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/109 250 50402 1833110 1832924 2025-06-18T15:48:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||படகு தள்ளும் பாட்டு|99}}</noinclude><poem> அப்படிப் பாய்புடிச்சுத் தோவிக் கொண்டு வந்து தட்ட வச்சோம்; மரத்தங்கள் காவிப் போட்டு நாலோரு மக்களும் அவாளவாள் வீட்டண்டை போய் அப்படி மரத்துக்காரன் நிட்டண்டை வந்து வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு; அப்படி நாலொரு மக்களும் கள்ளுக் கடைக்குப் போனாரே; அப்படிக் கள்ளுங்க சாப்பிட்டுச் சிக்கிரமாய் வாங்கடா; அப்படி நாலொரு மக்களும் கிழக்கு முகத்தில் வாங்க, காவலாளி. கிழக்கு முகத்தில் வந்து பூசைகள் பண்ணணும்; அப்படி அவாள் வீட்டில்போய்ப் படுத்துக் கொண்டாங்க; அப்படித் தன்னோட பொண்டாட்டிக்காரி சாப்பாடு ஆக்கி வச்சாள்; அப்படிப் புருஷனைப்போய் எழுப்பினாள்; ரெண்டு தவடைமேல் குடுத்தான் தன்னோட புருஷன்; அப்படித் திரும்பவும்போய்க் கூப்பிடப் போகப் பின்னையும் ஒருஉதை குடுத்தான்; அப்படித் தன்னோட பொண்டாட்டிக் காரி இவன்கிட்டே இருக்கிற நேரத்துக் குள்ளே தாய்தகப் பன்கிட்டே இருந்திடலாம்; அப்படி ஓசனை பண்ணினாள் பொண்சாதி; அப்படி ஓசனை பண்ணிப் போட்டு அடுப்பண்டை முக்காடு போட்டுப் படுத்துக்கொண்டாள்;</poem><noinclude></noinclude> gu3169yxh0doseoqkc6y4nuow4va149 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/110 250 50403 1833111 1832925 2025-06-18T15:51:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|100|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem> அப்படிப் புருஷன் எழுந்து கோப்பையை எடுத்துக் கழுவிக்கொண்டு சோத்துங்க போட்டுங்க தின்னுறான்; அப்படித் தின்னுப் போட்டுப் போயுங்க படுத்துக் கொண்டான்; அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி எழுந்து வெளியில்வந்து — ரெண்டு மணியிருக்கும். இன்னம் அந்தப் பயல்ஏன் எழுந்திருக்கலை? அப்படி வீட்டண்டை போய்ப் பார்த்தாள்; போய்ப்பார்த்த காலங்களில் சோத்துச் சட்டியைத் தெறந்து பார்த்தாள்; அப்படி எல்லாத்தையும் அவன் தின்னுட்டுக் கொஞ்சமாய் வச்சிருக்கான்; அப்படிப் பொண்சாதிக் காரி சோத்துங்களைப் போட்டுக் கொண்டாள்; அப்படிப் போட்டுக்கொண்டு அடுப்பண்டை வந்து தின்னுறாள்; அப்படி மேலே கையைக் கழுவிவிட்டுப் படுத்துக் கொள்ளுறாள்; அப்படி அப்படி மேலே புருஷன் எழுந்து வந்தான்; எழுந்துவந்து முகத்தைச் சுத்தி அலம்புகிறான்; அப்படி மரத்துக்காரன் விட்டண்டை பங்குப் பணத்துக்குப் போனான்; அப்படித் தன்னோடே பொண்டாட்டிக் காரி பின்னோடே போனாளே; பங்கு பன்னிரண்டரை ரூபாய் பார்க்கிறான்; பக்கத்திலே வேலிக்குப் பின்னே இருந்து பொண்டாட்டிக் காரி உள்வாய் இருந்து கேட்கிறாள்;</poem><noinclude></noinclude> kqbaxbin2sffpzo5ui1uyhrcalv6x0s பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/111 250 50404 1833112 1832927 2025-06-18T15:54:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||படகு தள்ளும் பாட்டு|101}}</noinclude><poem> அப்படி வெளியில் வரட்டுமென்று தன்னோட பொண்சாதிக் காரி திரும்பி ஓடியாந்து போயிட்டாள்; அப்படிஅப்படி மேலே மரத்துக் காரன் வீட்டண்டை போய்ப் பத்து ரூபாய் பங்கங்குப் பார்த்தான்னு சொல்லு; அப்படிஅப்படி மேலே ரெண்டு ரூபாய் அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி ஒண்டிப்போய்க் கேட்கப் போனாள்; அப்படிப் போய்க் கேட்கப் பன்னிரண்டரை ரூபாய் இன்னு சொல்லிவிட்டான், மரத்துக் காரன்; அத்தோட ஒண்டிக்காரன் மரத்துக் காரனிடம்போய் என், பொண்டாட்டியை மாத்துக்கு இட்டுண்டு போஎன்றான்.</poem> {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> dtg3x4yny3e9i49firrdvyij2znla02 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/112 250 50405 1833113 1832930 2025-06-18T15:59:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>படகு தள்ளும் பாட்டு—2</b>}}}} <poem> {{larger|<b>த</b>}}ள்ளடா, தள்ளடா, படகைத் தண்ணிமேல் தள்ளடா; கச்சாங் காத்துக் கரைகொண் டடிக்குது; கப்பல்ல முப்பல்ல மலையிலே பறக்குது; அச்சு முறிஞ்சது; ஆணி கழண்டது; நாகூரு வேலையும் தரித்தண்டா வேலையும் ஓடிய பாய்வலித்து—அப்பனே—ஓடிய பாய்வலித்து {{float_right|(தள்ளடா)}} பச்சைப் பவளமடா, பாரெங்கும் தோணுதடா; பாலன் பிறந்தானோ? [பால்குடிக்க வந்தானோ?] தம்பி பிறந்தானோ? தவனம்வந்த நாளையிலே? நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை; தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா? வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா? காணலாமா முன்எல்லாம் கச்சலா ஏடுகட்ட? பார்க்கலாமா முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட? ஏடு தவறாது; எழுத்தானி கீறாது; பண்ணினவன் பாவமது பாம்பாய்ப் புரளுறானே; பாம்பேறா மண்டபமோ? பத்துவிலாக் கோபுரமோ? கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க; சிதம்பரத்தைக் கண்டவங்க சேனைதவம் செய்தவங்க. சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க; கும்பு பெருத்தவண்டா, குணங்கெட்ட ராவணங்க; ராவணன் சேனைஎல்லாம் ராவாப் பயணமிடப் பாட்டாளி சேனையெல்லாம் பகலாய்ப் பயணமிடப் பயணம், பயணமடி; பத்தாவுந் தான்பயணம்; சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்;</poem><noinclude></noinclude> 5vnva32b5xdc8vl8tf1yg6zh21ymy0o பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/113 250 50407 1833116 1832426 2025-06-18T16:04:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||படகு தள்ளும் பாட்டு|103}}</noinclude><poem> தானாடித் தள்ளாடித் தாயே, நடந்துவாடி; நடந்தால் நடைதோணுமோ? நாணயமாய் ஊர்தோணுமோ? மாண்டவடம் போனாலும் மதுரை வழிதோணுமோ? மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்துணை; வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும் மீனுக்கெல்லாம் மீனா மெளந்தவலை, மீனாட்சி யம்மன்வலை, கடலா மெளந்தவலை, காமாட்சி யம்மன்வலை; அம்மணி, என்தாயே, ஆதிபரா சக்தியே, திக்கெல்லாம் கண்படைச்ச தேவிபரஞ் சோதியே, தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக் கொண்டவளைக் கண்டாலும் குலையை நடுக்குதே; வளர்த்தவளைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே; நோவ உரையாமலே நொந்தகண்ணால் பாராமலே, சாய உரையாமலே சாஞ்சகண்ணால் பாராமலே, பாருக்கு ஓடித்தானா பருந்துலப்பை பேத்தெறக்கி ஏழையென்று பாராமலே எடுத்துதே வாலிபங்க; வாலிருந்தால் தேடலாமா? வாதுசொன்னா அழிக்கலாமா? அழுதகண்ணு சிந்தலையா? அவள்போனாளாம் மூலையிலே; மூலையிலே கள்ளைவச்சு மொந்தைக்கள்ளை வார்ப்பாளோ ? சாலையிலே கள்ளைவச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ? சாத்தங்காடாம் சடையன்குப்பம் தயவுண்டானால் வரச்சொல்லுங்க. ஈச்சங்கடையாம் இருண்டசோலை, இருக்குறான்னு வரச்சொல்லுங்க; இருந்தால் இருக்குமிடம், இருள்போனால் தங்குமிடம்;</poem><noinclude></noinclude> osauq39n9uw1eqyzyp9c0f1ndcomftt பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/114 250 50409 1833122 1832943 2025-06-18T16:25:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|104|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem> போனால் இருக்குமிடம், பொழுதுபோனால் தங்குமிடம்; தங்குவேனோ இங்கே நல்லா, தரிப்பாளோ தாயார்மனம்? தாயறிவாள் பிள்ளைகுணம், தவமிருந்து பால்தருவாள்; பாலன் பிறந்தாண்டி, பதினெட்டாந் தேதிக்குள்ளே, தம்பி பிறந்தாண்டி, தரணிஇந்த நாளையிலே; நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை; தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி, வீடுமல்ல, சோடுமல்ல, எதிராளி ஒருவனல்ல, பாடுமல்ல, பறப்புமல்ல, பகையாளி ஒருவனல்ல; ஒருவர் மயிர்புடிக்கப் பன்னெண்டுபேர் வேதம்சொல்ல, வேதப் பொருளே அம்மா, விளையாடும் பார்வதியே, பச்சைப் பொருளேயம்மா - உன் – பாவனையை ஆரறிவார்? ஆரை நினைப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே? எவரை நினைப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே? எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிமனம் குன்னுறேனே! கல்லோடி உன்மனசு? கரையலையோ எள்ளளவும்? இரும்போடி உன்மனசு? இரங்கலையோ எள்ளளவும்? ஆராரு காவலோ, ஆதிசக்தி உன்காவல்? எவரெவர் காவலோ ஏழுசக்தி உன்காவல்? சக்தி உமையவளே, சமயம் பதினாயிரம்; சரணம் சரணமம்மா, சாச்சாங்கம் நான்சரணம்; நான்தானோ பொண்பொறந்தேன்? நாட்டிலேயும் பொண் இலையோ? ஒருத்திதானோ பொண்பொறந்தேன்? ஊரிலேயும் பொண்இலையோ? பொண்ணாகப் பொறந்ததொல்லை போதுமடி எந்தனுக்கு; எந்த ஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து இங்குவந்தாள்?</poem><noinclude></noinclude> 0ok062i3xezw1cr2et5l9okdv2godno பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/115 250 50412 1833123 1832945 2025-06-18T16:27:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||படகு தள்ளும் பாட்டு|105}}</noinclude><poem> ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ? கட்டிலுண்டு சாவலுண்டு–உனக்குக்–கால்புடிக்கத் தாதியுண்டு; உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு; என்னவென்று சொல்லுவனோ? எழுதுவனோ ஓலையிலே? ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி; சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே; கோவிலும் தூரமம்மா; குழந்தைமனம் காதமம்மா; மாளிகையும் தூரமம்மா; மைந்தன்முகம் காதமம்மா; காகம் பறவாது; கருங்குருவி நாடாது; சிட்டுப் பறவாது; செங்குருமான் நாடாது; நாடுதங்கி வாமகனே, நல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே, உத்தசேதி சொல்லட்டுமா? ஊருக் கதிகாரி உள்ளுரு வெள்ளாளச்சி; நாட்டுக் கதிகாரி நம்மளுரு வெள்ளாளச்சி; வெள்ளாளப் பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 1m0ncgee123rg6s6iw1oniayet9xv8q பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/116 250 50414 1833124 1832944 2025-06-18T16:30:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலைப் பாட்டு—1</b>}}<br>[ஏந்த வலை தோவும்போது பாடும் பாட்டு.]}} <poem> {{larger|<b>வா</b>}}டா, வலேசான், வடவண்டை வலை தென்னண்டைக் கொண்டு கூண்டு பறிச்சுப் பட்டாளம் கட்டி வாரிப் பொளந்து வயிற்றிலே போட்டு வயிறெல்லாம் காயுது; வர்ணமூடி சோருது; நிலவெல்லாம் போகுது; நீலமுகம் வாடுது; நீலட்டராண்டி நீர்மாத்திக் கொண்டு, ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்; எஞ்சாமி வாரும்; என்துரையே வாரும்; வாரும், வலைவராதா? வடக்கே வலைவராதா? ஏறுவலை ஏறாதா? என்றன்கலி தீராதா? வாடப்பாட்டன் கண்ணாளா, வயல்பாட்டன் கண்ணாளா, கோடப்பாட்டன் கண்ணாளா, கொண்டப்பாட்டன் கண்ணாளா, ஒருகாத்து, ஒருவெள்ளம், ஒத்தவெள்ளம் கண்ணாளா</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 2qi1zc1ugntvjt2oln2w90y9kmnjtd6 1833125 1833124 2025-06-18T16:31:02Z Desappan sathiyamoorthy 14764 1833125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலைப் பாட்டு—1</b>}}}} {{center|[ஏந்த வலை தோவும்போது பாடும் பாட்டு.]}} <poem> {{larger|<b>வா</b>}}டா, வலேசான், வடவண்டை வலை தென்னண்டைக் கொண்டு கூண்டு பறிச்சுப் பட்டாளம் கட்டி வாரிப் பொளந்து வயிற்றிலே போட்டு வயிறெல்லாம் காயுது; வர்ணமூடி சோருது; நிலவெல்லாம் போகுது; நீலமுகம் வாடுது; நீலட்டராண்டி நீர்மாத்திக் கொண்டு, ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்; எஞ்சாமி வாரும்; என்துரையே வாரும்; வாரும், வலைவராதா? வடக்கே வலைவராதா? ஏறுவலை ஏறாதா? என்றன்கலி தீராதா? வாடப்பாட்டன் கண்ணாளா, வயல்பாட்டன் கண்ணாளா, கோடப்பாட்டன் கண்ணாளா, கொண்டப்பாட்டன் கண்ணாளா, ஒருகாத்து, ஒருவெள்ளம், ஒத்தவெள்ளம் கண்ணாளா</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> bg8tffre95d9dledbq1c4bm51rvmos4 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/117 250 50416 1833126 1832949 2025-06-18T16:34:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலைப் பாட்டு—2</b>}}}} {{center|(வலை கிளப்பும்போது பாடுவது)}} <poem> {{larger|<b>ஏ</b>}}லெல்ல ஏலெ, ஏலச்சாமி ஏலெ, ஏலமல்லி ஏலெ, பில்லஞ்சடை ஏலெ, பேந்தப் பாட ஏலெ; - {{***|3|4em|char=✽}} பறங்கிபடப் பந்தமுன்னா துலுக்காணம் ரவணத்தலை மலக்கருடை மண்பறந்து துலுக்கருடை துாள்பறந்து போகுதடா ஏலேலம் கல்லாலே கோட்டையடா, கரையுதடா கல்கோட்டை; இரும்பாலே கோட்டையடா, இடியுதடா கல்கோட்டை, இடிஇடிக்க மழைபொழிய இருண்டவெள்ளம் திரண்டோட வெள்ளத்திலே பொண்களெல்லாம் நீர்குளிக்க நீராடி நீராடிப் பொண்களெல்லாம் நீலவர்ணப் பட்டுடுத்து; பட்டுமஞ்ச மரங்களெல்லாம்; பாக்குமரம் காவலிலே முத்துமஞ்ச மரங்களெல்லாம் [முருங்கை மரம் காவலிலே.]</poem> {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> lqy1aioek74iystj5yh97s65nraxyel 1833127 1833126 2025-06-18T16:35:41Z Desappan sathiyamoorthy 14764 1833127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வலைப் பாட்டு—2</b>}}}} {{center|[வலை கிளப்பும்போது பாடுவது]}} <poem> {{larger|<b>ஏ</b>}}லெல்ல ஏலெ, ஏலச்சாமி ஏலெ, ஏலமல்லி ஏலெ, பில்லஞ்சடை ஏலெ, பேந்தப் பாட ஏலெ; - {{***|3|4em|char=✽}} பறங்கிபடப் பந்தமுன்னா துலுக்காணம் ரவணத்தலை மலக்கருடை மண்பறந்து துலுக்கருடை துாள்பறந்து போகுதடா ஏலேலம் கல்லாலே கோட்டையடா, கரையுதடா கல்கோட்டை; இரும்பாலே கோட்டையடா, இடியுதடா கல்கோட்டை, இடிஇடிக்க மழைபொழிய இருண்டவெள்ளம் திரண்டோட வெள்ளத்திலே பொண்களெல்லாம் நீர்குளிக்க நீராடி நீராடிப் பொண்களெல்லாம் நீலவர்ணப் பட்டுடுத்து; பட்டுமஞ்ச மரங்களெல்லாம்; பாக்குமரம் காவலிலே முத்துமஞ்ச மரங்களெல்லாம் [முருங்கை மரம் காவலிலே.]</poem> {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 8i1br1qkm5sc363ght9m6ye6jevlrxb பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/118 250 50418 1833128 1832950 2025-06-18T16:38:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>எதிர்ப் பாட்டு</b>}}}} {{center|[வலை போடுவதற்கு முன் போகும் போது பாடுவது.]}} <poem> {{larger|<b>க</b>}}ப்பக்கால் மேலே லேலேலே<ref><b>(பா-ம்.) *ஏலேலோ என்று இருக்க வேண்டும்.</b></ref> கரையாத்தி மார்மேலே லேலேலே சோங்குக் கரைமேலே லேலேலே சோனகத்தி மார்மேலே லேலேலே சோனகர்க்கும் துலுக்கருக்கும் லேலேலே சொந்தமுள்ள அல்லாவுக்கும் லேலேலே அல்லாவை நோக்கித்தானா, லேலேலே அலைகடலில் பாய்வலித்தோம்; லேலேலே? பொல்லாத அல்லாவை லேலேலே புடிச்சாண்டி பேப்பாங்கு லேலேலே, பேயா போடா, பித்தா போடா, லேலேலே பிணங்கள் தின்னும் ஆண்டிபோடா, லேலேலே ஆண்டி பரதேசி லேலேலே ஆரோஒரு சந்யாசி லேலேலே தோண்டி வயிறுபடைச்ச லேலேலே தோராம விற்குணரே லேலேலே</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> kc8e26v43237tu6mutsbhluvnwna2a3 பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/119 250 50419 1833117 1832951 2025-06-18T16:11:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||எதிர்ப் பாட்டு|109}}</noinclude><poem> பேழை வயிற்ரறோனே, லேலேலே பெருச்சாளி வாகனரே, லேலேலே ஐயா கணபதியே, லேலேலே ஐங்கரப் புள்ளையாரே, லேலேலே ஐயாநான் உன்பாதம், லேலேலே அடியேனுந் தான்சரணம், லேலேலே சரணம் சரணம்ஐயா, லேலேலே சாச்சாங்கம் நான்சரணம் லேலேலே ஆடை கொடிமேலே லேலேலே ஆபரணம் பொட்டியிலே லேலேலே சேலை கொடிமேலே லேலேலே செலவுதனம்<ref><b>(பா-ம்.) *சிலதானம்.</b></ref> பொட்டியிலே லேலேலே பொட்டிவரும், புலவுவரும் லேலேலே பொன்னுந்துற தாலிவரும் லேலேலே தாலி தவறவச்சு லேலேலே தலைவாரும் சோதிமின்ன லேலேலே, சோதி மணிவிளக்கு, சொன்னாலும் பொன்விளக்கு,{{float_right|❠}} வரிசை மணிவிளக்கு, வந்தாலும் பொன்விளக்கு,{{float_right|❠}} பொன்னை அளந்தவண்டி, பொருள் அளந்த புண்ணியண்டி,{{float_right|❠}} மண்ணை அளந்தவண்டி, மனை அளந்த மாயவண்டி,{{float_right|❠}}</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> qw7bo1kj5mmfq9mihc596wmdclauhlq பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/120 250 50421 1833118 1832952 2025-06-18T16:18:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|110|எதிர்ப் பாடடு|}}</noinclude><poem> மாயா, வாடா, வேங்கடேசா, மலையளந்த மாயவனே,{{float_right|❠}} சொக்கருடன் வாதாடிச் சுக்காங்கொண் டாடவேணும்,{{float_right|❠}} பரமருடன் வாதாடிப் பாற்பசுவைக் காவுகொண்ட{{float_right|❠}} காவு வருகுதுன்னு காடேறிப் பாருமின்னா,{{float_right|❠}} பாறை மலையாளம், பதினெட்டாம் வங்காளம்{{float_right|❠}} கொச்சி மலையாளம், கொறவருட வங்காளம்{{float_right|❠}} வங்காளம் எங்கேயம்மா? வடுகருட சீமைஎங்கே?{{float_right|❠}} சீமைக் கடுதாசி, சித்திரத்தால் குண்டுமணி{{float_right|❠}} மதுரைக் கடுதாசி, மாணிக்கத்தால் குண்டுமணி{{float_right|❠}} குண்டு கெளம்பிவரக் கூட்டப்படை சாய்ந்துவர{{float_right|❠}} வானம் கவிந்துவர மழைக்கால் புரண்டுவர{{float_right|❠}} மறக்கா ருருண்டபந்தயம், மன்னவன் தோத்தபந்தயம்{{float_right|❠}} செடிகா ருருண்டபந்தயம், சீமானார் தோத்தபந்தயம்{{float_right|❠}} சீமைகண்டேன், செடியைக்கண்டேன் சித்தளப்பன் மேடைகண்டேன்.{{float_right|❠}} நாடுகண்டேன், நகரம் கண்டேன், நல்லகாலம் பெய்யக்கண்டேன்{{float_right|❠}} நல்லதடா வேடர்களே, நலமாச்சடா என்றனக்கு,{{float_right|❠}} ஆகட்டுண்டா வேடர்களே, அலட்டாச்சே என்றனக்கு{{float_right|❠}} எந்தஊரு? எந்தநாடு? எங்கேருந்து இங்கே வந்தாய்?{{float_right|❠}} ஆர்குடியை நீகெடுக்க ஆண்டிவேச மாகவந்தாய்?{{float_right|❠}} ஆண்டி மவனேவாடா, அக்ராரப் பசுங்கிளியே!{{float_right|❠}}</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 08jeb5f7lkfd7rfgw6v6eh2faeq4lmb 1833119 1833118 2025-06-18T16:19:12Z Desappan sathiyamoorthy 14764 1833119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|110|எதிர்ப் பாட்டு|}}</noinclude><poem> மாயா, வாடா, வேங்கடேசா, மலையளந்த மாயவனே,{{float_right|❠}} சொக்கருடன் வாதாடிச் சுக்காங்கொண் டாடவேணும்,{{float_right|❠}} பரமருடன் வாதாடிப் பாற்பசுவைக் காவுகொண்ட{{float_right|❠}} காவு வருகுதுன்னு காடேறிப் பாருமின்னா,{{float_right|❠}} பாறை மலையாளம், பதினெட்டாம் வங்காளம்{{float_right|❠}} கொச்சி மலையாளம், கொறவருட வங்காளம்{{float_right|❠}} வங்காளம் எங்கேயம்மா? வடுகருட சீமைஎங்கே?{{float_right|❠}} சீமைக் கடுதாசி, சித்திரத்தால் குண்டுமணி{{float_right|❠}} மதுரைக் கடுதாசி, மாணிக்கத்தால் குண்டுமணி{{float_right|❠}} குண்டு கெளம்பிவரக் கூட்டப்படை சாய்ந்துவர{{float_right|❠}} வானம் கவிந்துவர மழைக்கால் புரண்டுவர{{float_right|❠}} மறக்கா ருருண்டபந்தயம், மன்னவன் தோத்தபந்தயம்{{float_right|❠}} செடிகா ருருண்டபந்தயம், சீமானார் தோத்தபந்தயம்{{float_right|❠}} சீமைகண்டேன், செடியைக்கண்டேன் சித்தளப்பன் மேடைகண்டேன்.{float_right|❠}} நாடுகண்டேன், நகரம் கண்டேன், நல்லகாலம் பெய்யக்கண்டேன்{{float_right|❠}} நல்லதடா வேடர்களே, நலமாச்சடா என்றனக்கு,{{float_right|❠}} ஆகட்டுண்டா வேடர்களே, அலட்டாச்சே என்றனக்கு{{float_right|❠}} எந்தஊரு? எந்தநாடு? எங்கேருந்து இங்கே வந்தாய்?{{float_right|❠}} ஆர்குடியை நீகெடுக்க ஆண்டிவேச மாகவந்தாய்?{{float_right|❠}} ஆண்டி மவனேவாடா, அக்ராரப் பசுங்கிளியே!{{float_right|❠}}</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 6rtur7csp7ecgk0cd4w4gd27km6g6t0 1833120 1833119 2025-06-18T16:19:33Z Desappan sathiyamoorthy 14764 1833120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|110|எதிர்ப் பாட்டு|}}</noinclude><poem> மாயா, வாடா, வேங்கடேசா, மலையளந்த மாயவனே,{{float_right|❠}} சொக்கருடன் வாதாடிச் சுக்காங்கொண் டாடவேணும்,{{float_right|❠}} பரமருடன் வாதாடிப் பாற்பசுவைக் காவுகொண்ட{{float_right|❠}} காவு வருகுதுன்னு காடேறிப் பாருமின்னா,{{float_right|❠}} பாறை மலையாளம், பதினெட்டாம் வங்காளம்{{float_right|❠}} கொச்சி மலையாளம், கொறவருட வங்காளம்{{float_right|❠}} வங்காளம் எங்கேயம்மா? வடுகருட சீமைஎங்கே?{{float_right|❠}} சீமைக் கடுதாசி, சித்திரத்தால் குண்டுமணி{{float_right|❠}} மதுரைக் கடுதாசி, மாணிக்கத்தால் குண்டுமணி{{float_right|❠}} குண்டு கெளம்பிவரக் கூட்டப்படை சாய்ந்துவர{{float_right|❠}} வானம் கவிந்துவர மழைக்கால் புரண்டுவர{{float_right|❠}} மறக்கா ருருண்டபந்தயம், மன்னவன் தோத்தபந்தயம்{{float_right|❠}} செடிகா ருருண்டபந்தயம், சீமானார் தோத்தபந்தயம்{{float_right|❠}} சீமைகண்டேன், செடியைக்கண்டேன் சித்தளப்பன் மேடைகண்டேன்.{{float_right|❠}} நாடுகண்டேன், நகரம் கண்டேன், நல்லகாலம் பெய்யக்கண்டேன்{{float_right|❠}} நல்லதடா வேடர்களே, நலமாச்சடா என்றனக்கு,{{float_right|❠}} ஆகட்டுண்டா வேடர்களே, அலட்டாச்சே என்றனக்கு{{float_right|❠}} எந்தஊரு? எந்தநாடு? எங்கேருந்து இங்கே வந்தாய்?{{float_right|❠}} ஆர்குடியை நீகெடுக்க ஆண்டிவேச மாகவந்தாய்?{{float_right|❠}} ஆண்டி மவனேவாடா, அக்ராரப் பசுங்கிளியே!{{float_right|❠}}</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> n1sp8rcklizjg2iq8gp0y08k2w7qv0w பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/121 250 50423 1833121 1832773 2025-06-18T16:20:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>வண்ணான் பாட்டு</b>}}}} <poem> ஆனைக் கல்லு ஓரத்திலே ஆள்மட்டுந் தண்ணியிலே நீலக் கல்லுப் பாறை மேலே நின்னடிக்கும் சின்ன வண்ணான் நான்போக நேரம் ஆச்சு; என்துகிலைத் தாரு மோடா; போனாலும் போவே புள்ளே; போவதற்கு முன்னே கொஞ்சம் வெள்ளாவி அடுப்புக்கு விறகெடுத்துப் போடுபுள்ளே.</poem> {{dhr|3em}} {{rule|5em|align=center}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 2bghdwlhi2i2mnee3w4700kfi4zp7t9 பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/88 250 99289 1833218 1042649 2025-06-19T04:08:14Z 2401:4900:93DA:6375:BEF3:65F4:76A9:ADC 1833218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ramesh kaniyam" />{{rh|'''86'''|'''உடற்கல்வி என்றால் என்ன?'''|}} {{rule}}</noinclude> அவ்வாறு உடல் உறுப்புக்களின் இயக்கத்தை சரியாக அறிந்து கொள்வதன் மூலம், தெளிவாக இயங்கவும், திறமையுடன் இயக்கவும் கூடிய வல்லமையை வளர்த்துக் கொள்ளமுடிகிறது. இவ் விளக்கவியலின் மூலம் பெறக் கூடிய நன்மைகள் இரண்டு. ::'''1. உடலையும், உடல் உறுப்புக்களையும் ஒரு சீராக இயக்கவும், தேவையற்ற முறையில் இயக்காமலும் சரியாக இயக்க முடிகிற போது, எப்படி உடல் சக்தியை அதிகம் செலவழிக்காமல், பத்திரமாக, சிக்கனமாக சேகரிக்க முடிகிறது என்பது முதல் நன்மை.''' ::'''2. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க எவ்வளவு சக்தியை செலவழிக்கலாம்:- அதையும் எப்படி சிக்கனமாக, புத்திசாலித்தனமாக, சாமர்த்திய மாக செலவழிக்கலாம் என்பதைக் கற்றுக கொள்வது இரண்டாவது நன்மை.''' ஆக, உடல் இயக்கவியலான இவ்வறிவியல், நமது உடல் உறுப்புக்களின் உண்மையான அமைப்பையும் ஆற்றலையும் அறிந்து கொண்டு அவற்றை சுய இயக்கச் சக்திகளில் (Motor functioning) எப்படி திறமையாக இயக்கலாம் என்பதைக் கசடறக் கற்றுத்தர முயல்கிறது. உடற்கல்விக்கு இவ்வியலின் அவசியம் எவ்வளவு முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பது புரிகிறதல்லவா! {{larger|'''7. இயல்பியல் (Physics)'''}} இயற்கையின் இயல்பான ஆற்றலை விளக்கிக் கூறும் இயல் இது. இயற்கையின் முக்கியமான மூன்று நிலையைக் கூறும் பாேது,இயக்கம் (Motion): சமநிலை (Equilibrium); சக்தி (Force) என்று கூறுவார்கள்.<noinclude></noinclude> de1giry8hug6sga6sjy6d3nxnou3dnx பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/49 250 422436 1833082 1008790 2025-06-18T13:49:56Z Asviya Tabasum 15539 1833082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|41}} {{rule}}</noinclude>சொற்சேர்க்கை . இது வரலாறு பற்றிய மார்க்சியக் கருத்தினால் புரிந்து கொண்டபடி, உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்களைச் சித்தரித்துக் காட்ட இலக்கியமும் ஓவியமும் ஏற்றுக்கொண்டுள்ள முறையாகும்” என்று எழுதியுள்ளது. எனவேதான் இந்தச் சொற்சேர்க்கை விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது; நம்மையும் இதுபற்றிச் சிந்திக்கவும் விவாதிக்கவும் தூண்டுகிறது. <b>இலக்கியத்தில் “கட்சி உணர்வு”:</b> இவ்வாறு சோஷலிச எதார்த்தவாதம்தான் சோவியத் எழுத்தாளர்களின் மார்க்கமாகும் என்று அறிவித்த ஸ்டாலின், “சோஷலிச அழகியலின் அடிப்படைக் கோட்பாடு என்பதே, இலக்கியத்தில் போல்ஷிவிக் கட்சி உணர்வு குடிகொண்டிருப்பதையே குறிக்கும், இதுவே லெனின் காட்டிய வழி” என்றும் விளக்கம் கூறிவிட்டார். இந்த விளக்கத்தின் அடிப்படையில் 1932இல் தோற்றுவிக்கப்பட்ட சோவியத் எழுத்தாளர் சங்கம் தனது சட்ட திட்டங்களிலேயே இலக்கிய இயக்கத்துக்கும், கட்சி மற்றும் சோவியத் அரசு ஆகியவற்றின் கொள்கைக்கும் உள்ள நேரடியான நெருங்கிய தொடர்பை வலியுறுத்தும் ஷரத்து ஒன்றையும் சேர்த்துக் கொண்டது (Soviet Literature No. 12 / 1949). லெனின் காட்டிய ‘கட்சி உணர்வு’ என்பது என்ன? ஸ்டாலின் இதற்கு 1905இல் லெனின் எழுதிய “Party Organisation and Party literature” என்ற கட்டுரையையே ஆதாரமாக எடுத்துக் கொண்டார். இதில் ‘பார்ட்டி லிட்டரேச்சர்’ என்ற சொற்கள் உண்மையில் கட்சி சம்பந்தப்பட்ட நூல்கள், பிரசுரங்கள் முதலியவற்றையே குறித்தன; இலக்கியத்தைக் குறிக்கவில்லை. 1905 அக்டோபரில் நடந்த பொது வேலை நிறுத்தம் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக, ஜார் மன்னர் மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கினார். இதனால் பத்திரிகைச் சுதந்திரம்<noinclude></noinclude> 3bdgfivnpcts34r5eava1tl0h0egiod பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/48 250 422437 1833067 1008791 2025-06-18T13:06:04Z Asviya Tabasum 15539 1833067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|40|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>கூறினார் . ஸ்டாலின் கூறியபின், அதே வேதவாக்காகிவிட்டது. இதனைத் தொடர்ந்து சில நாட்களில் சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்ட காலத்தில் ஸ்டாலினே சோவியத் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் உரிய முறை சோஷலிச எதார்த்தவாதமேயாகும் என்று அறிவித்து விட்டார் (Soviet Literature எண். 4/89). இவ்வாறு பெயர் வைத்ததில் ஒரு வினோதம் என்னவென்றால், இலக்கிய விஷயத்திலும் சரி, கலைகள் விஷயத்திலும் சரி, எதார்த்தவாதம், விமர்சன எதார்த்த வாதம், கற்பனாலங்கார வாதம், இயற்பியல் வாதம் என்றெல்லாம், கலைத்தன்மையைக் கொண்டு, அவற்றைப் பிரித்துக் காட்டுவதற்குத்தான் இத்தகைய பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என்ற பெயரில், அழகியல் சார்ந்த கலைத் தன்மையைக் குறிக்கும் ‘எதார்த்தவாதம்’ என்ற சொல், முதன்முதலாக அரசியலைக் குறிக்கும் சோஷலிசம் என்ற சொல்லோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் சார்பான ஒரு சொல்லையும், அழகியல் சார்பான ஒரு சொல்லையும் சேர்த்து ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என்ற சொற் சேர்க்கையை உருவாக்கிய காரணத்தால்தான், அப்படியென்றால் “முதலாளித்துவ எதார்த்தவாதம் (Capitalist realism) என ஒன்றும் இருக்கிறதா?” என்ற கேள்வி சோவியத் நாட்டில் எழுந்திருக்கிறது. இதனாலேயே மேலைநாட்டு விமர்சகர்கள் சோவியத் இலக்கியக் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதனை சோஷலிச எதார்த்தவாதம் என்று குறிப்பிடாமல் சோஷல் எதார்த்த வாதம் (Social realism) என்றே குறிப்பிடுகின்றனர். இதனாலேயே இலக்கியச் சொல் லாட்சிகள் அகராதி ஒன்று கூட (A Dictionary of Literary Terms - Martin Gray பக்கம் 191) இதனை ‘சோஷல் ரியலிஸம்’ என்றே குறிப்பிட்டு, “இது கம்யூனிஸ்டு நாடுகளது அரசு அங்கீகாரம் பெற்ற கலைகளுக்குப் பிரயோகிக்கப்படும் ஒரு<noinclude></noinclude> 6ek05ibo1kcp2kmxv9igboa48vzwoyn பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/47 250 422438 1833027 1008792 2025-06-18T12:25:37Z Asviya Tabasum 15539 1833027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|39}} {{rule}}</noinclude>ஸ்தாபனமாக ஒருங்கிணைக்கும் சோவியத் எழுத்தாளர்கள் யூனியன். அதாவது சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. இந்தச் சங்கம் நிறுவப்பட்ட காலத்திலேயே ‘சோஷலிச எதார்த்தவாதமே சோவியத் எழுத்தாளர்களின், இலக்கியத்தின் கோட்பாடாகும்’ என அறிவிக்கப்பட்டது. 1907இல் வெளிவந்த மாக்சிம் காரர்க்கியின் ‘தாய்’ என்ற நாவல்தான் சோஷலிச எதார்த்தவாதத்தைத் தொடங்கி வைத்த முதல் நூல் என்றும், கார்க்கியே சோஷலிச எதார்த்த வாதத்தின் தந்தை என்று கூறப்பட்டாலும், ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என்ற சொற்சேர்க்கை 1932இல் தான் பிரயோகத்துக்கு வந்தது. இந்தச் சொற்சேர்க்கை உருவானதே ஒரு சுவையான கதையாகும். அதாவது 1932க்கு முன்பே, கலை இலக்கிய விஷயத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாத முறையைப் பிரயோகிப்பதற்கான வழிமுறை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வந்தன; இதற்கு ஒரு பெயரைச் சூட்டும் முயற்சிகளும் நடைபெற்றன. யூரி லிபெதென்ஸ்கி என்பவர் “பாட்டாளி வர்க்க எதார்த்தவாதம்” என்றும், மயகோவ்ஸ்கி “கருத்து நிலைச் சார்பாக எதார்த்த வாதம்” என்றும் “அக்கினிப் பரீட்சை” போன்ற பெருநாவல்களை எழுதிய அலெக்சி டால்ஸ்டாய் “மகத்தான எதார்த்தவாதம்” என்றும் லுனாச்சார்ஸ்கி “சமூக எதார்த்தவாதம்” என்றும், விளதிமிர் ஸ்தாவ்ஸ்கி என்ற எழுத்தாளர் “புரட்சிகரமான உள்ளடக்கம் கொண்ட எதார்த்தவாதம்” என்றும், இவான் குலிச் என்ற எழுத்தாளர் “புரட்சிகர சோஷலிச எதார்த்தவாதம்” என்றும் இதற்குப் பெயர் வைக்கலாம் என்று யோசனை கூறினார். இவான் கிரான்ஸ்கி என்ற எழுத்தாளரும் 1932 மே 29இல் லிட்டரரி கெஜட் என்ற பத்திரிகை எழுதிய தலையங்கமும் “சோஷலிச எதார்த்தவாதம்” என்று பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தனர். இதன்பின் அதே ஆண்டு அக்டோபர் இறுதியில் கார்க்கியின் இல்லத்தில் நடந்த எழுத்தாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் “சோஷலிச எதார்த்தவாதம்” என்ற பெயரே பொருத்தமாயிருக்கும் என்று<noinclude></noinclude> gild2x1asri0yti9kzqtnabpoj3zjn8 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/46 250 422439 1833021 1008793 2025-06-18T12:03:42Z Asviya Tabasum 15539 1833021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|38|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>அவரது தலைசிறந்த பெரும் நாவலை - லியோ டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’ (War and Peace) என்ற பெரு நாவலுக்குப் பின் தோன்றிய சிறந்த நாவல் எனப் பலரும் பாராட்டிய நாவலை அவர்கள் குறை கூறினர். அந்த நாவலில் அவர் செஞ்சேனை வீரர்களைப் பற்றி வருணிக்கும்போது, அவர்கள் சரியாகக் குதிரைச் சவாரி செய்ய இயலாதவர்களாக இருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். “செஞ்சேனை வீரர்களுக்குக் குதிரைச் சவாரி செய்யத் தெரியாது என்று ஒரு சோவியத் எழுத்தாளர் எழுதலாமா?” என்று ‘ராப்’ விமர்சகர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் உண்மை என்னவெனில், பரம்பரை பரம்பரையாய் குதிரைகளோடு பிறந்து வளர்ந்து, குதிரைச் சவாரியில் மிகவும் கெட்டிக்காரர்களாக விளங்கிய டான் நதிக்கரைக் கோசாக்குகளை எதிர்த்தே செஞ்சேனை வீரர்கள் போரிட்டு வந்தனர். செஞ்சேனை வீரர்களுக்கு அந்த அளவுக்குக் குதிரையேற்றப் பயிற்சி கிடையாது என்பதே எதார்த்தம். என்றாலும், குதிரைச் சவாரி செய்யத் தெரியாத செஞ்சேனை வீரர்கள் தான் இறுதியில் குதிரைச் சவாரியில் கைதேர்ந்த கோசாக்குகளை முறியடித்து வெற்றி கண்டார்கள். ஆனால் அந்தக் கதையிலிருந்த இந்த உண்மையை ‘ராப்’ விமர்சகர்கள் காணவில்லை. இதனால் அந்த நாவலை வெளியிடக் கூடாது என்று தடை விதித்தனர். இதன்பின் ஷோலகோவ் கார்க்கிக்கு இதைப் பற்றி விளக்கமாகக் கடிதம் எழுதினார். இதன் பயனாய், கார்க்கியின் தலையீட்டுக்குப் பின்னர்தான் அந்த நாவல் வெளியிடப்பட்டது (Sholokov - A critical appreciation - Lyakimenko 39) பக்கம் - 33 - ஷோலகோவுக்கே இந்தக் கதி என்றால், ஏனைய எழுத்தாளர்களின் நிலையைப் பற்றி நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். இந்த ‘ராப்’ ஸ்தாபனம் அதிகார வர்க்கத்தையும் விமர்சிக்கத் துணிந்தவுடன், இது 1932 இல் கலைக்கப்பட்டது. <b>சோஷலிச எதார்த்தவாதம் உருவான கதை:</b> இது கலைக்கப்பட்டபின், அதே 1932 ஆம் ஆண்டில் சோவியத் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே<noinclude></noinclude> r2zxs15o6xqaie2oci03u7uuw9hxlwl பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/15 250 488996 1833043 1668565 2025-06-18T12:53:36Z ஹர்ஷியா பேகம் 15001 1833043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{c|உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து<br>படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> nz0gvmktcg23jdjwdo0m80y4jfhtjnn 1833044 1833043 2025-06-18T12:54:13Z ஹர்ஷியா பேகம் 15001 1833044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{c|உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> oyuhlziyir24ylig9mshes09ck53ylx 1833045 1833044 2025-06-18T12:54:33Z ஹர்ஷியா பேகம் 15001 1833045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}<noinclude></noinclude> 9z9oi9ouk2z5bfw2idj14slngmkxw1i 1833046 1833045 2025-06-18T12:57:26Z ஹர்ஷியா பேகம் 15001 1833046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> cetryvwor2r9pofgcx53fwqoo9d270j 1833047 1833046 2025-06-18T12:57:44Z ஹர்ஷியா பேகம் 15001 1833047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> kw43jqvcv0x1s85fzm49eegch3wdkz6 1833048 1833047 2025-06-18T12:58:13Z ஹர்ஷியா பேகம் 15001 1833048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> 6jf48b89lvk1y4fzdw65ewzj6q0c18d 1833049 1833048 2025-06-18T12:58:37Z ஹர்ஷியா பேகம் 15001 1833049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|5=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> a91lvjc3pitz9xbng4pmbg7t78mo6v7 1833050 1833049 2025-06-18T12:58:52Z ஹர்ஷியா பேகம் 15001 1833050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|3=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> 84us3t5qy3ycl2zcvty4s71bqara5g7 1833051 1833050 2025-06-18T12:59:14Z ஹர்ஷியா பேகம் 15001 1833051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> kw43jqvcv0x1s85fzm49eegch3wdkz6 1833052 1833051 2025-06-18T12:59:31Z ஹர்ஷியா பேகம் 15001 1833052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}<noinclude></noinclude> tvxbxkbbqdh0s3jhdyri8f5ilpoo5oy 1833053 1833052 2025-06-18T12:59:53Z ஹர்ஷியா பேகம் 15001 1833053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> 6w8of9bj3ul56i495zfpmbe1h4ucqyd 1833054 1833053 2025-06-18T13:00:09Z ஹர்ஷியா பேகம் 15001 1833054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.7em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> npisyw3je9b8daao1uvtq8okw6ur9kh 1833055 1833054 2025-06-18T13:00:44Z ஹர்ஷியா பேகம் 15001 1833055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=550px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> qgz26aj7794cpdo64ghlh0sjrk51blc 1833056 1833055 2025-06-18T13:01:03Z ஹர்ஷியா பேகம் 15001 1833056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=550px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> jlcrw7sdg2x2x3w9ijg6o4sk13w65zc 1833057 1833056 2025-06-18T13:01:19Z ஹர்ஷியா பேகம் 15001 1833057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=550px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> 5st91inkvugnaltgpatyk8piipzont0 1833058 1833057 2025-06-18T13:01:41Z ஹர்ஷியா பேகம் 15001 1833058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=550px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> fm3xhbo1q6y1g5s58lqlyecw1pxkrkb 1833059 1833058 2025-06-18T13:02:05Z ஹர்ஷியா பேகம் 15001 1833059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=700px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> lufjf5ameniaymrf3qoi2ui6v1xnowl 1833060 1833059 2025-06-18T13:02:33Z ஹர்ஷியா பேகம் 15001 1833060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=600px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{float_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} {{dhr|2em}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{float_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> 04cncndi04nmr3npec500jc2vihh9cn 1833062 1833060 2025-06-18T13:04:24Z ஹர்ஷியா பேகம் 15001 1833062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=600px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{block_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> 0vusntf2jnsixzuon1wxhtd2zoxuejg 1833064 1833062 2025-06-18T13:04:45Z ஹர்ஷியா பேகம் 15001 1833064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=400px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{block_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> ll5imsne2i4t6b9vh2almka9mzrqmpx 1833065 1833064 2025-06-18T13:05:00Z ஹர்ஷியா பேகம் 15001 1833065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" /></noinclude>{{dhr|10em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{block_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> m5hk478q89432kgbmvejyqzegeaal86 1833225 1833065 2025-06-19T04:49:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{block_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> j6xqf76zpudybdigcsrynymijjr5jii 1833226 1833225 2025-06-19T04:50:05Z மொஹமது கராம் 14681 1833226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|16em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{block_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> q1vjei64skhtqivucx7o9bhtsl4bg5c 1833227 1833226 2025-06-19T04:50:19Z மொஹமது கராம் 14681 1833227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|18em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}| உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் {{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}} “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” {{block_right|-திருமூலர்}}}}{{nop}}<noinclude></noinclude> 6ek4jet0fxvjdvb92l4bkrvzzu9azy4 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/16 250 488997 1833073 1638132 2025-06-18T13:28:45Z ஹர்ஷியா பேகம் 15001 1833073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr}} {{center|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள் இடம்</b>}} இடம் - காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண். காலம் - விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம் செய்தி - விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்த றெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர். இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம். <b>*கல்வெட்டு</b> 1. தாரண வரு 2. ஷம் பங்கு 3. னி மாதம் 25 4. தேதி ஶ்ரீமந் ம<noinclude></noinclude> 19z6bfthe9dmjuxa9fs2i4tiisngfhh 1833228 1833073 2025-06-19T04:57:48Z மொஹமது கராம் 14681 1833228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}} இடம் - காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண். காலம் - விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம் செய்தி - விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர். இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம். <poem><b>*கல்வெட்டு</b> 1. தாரண வரு 2. ஷம் பங்கு 3. னி மாதம் 25 4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude> sjhffc4yt2utdg02avxofhulwp0d9o3 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/17 250 488998 1833075 1638134 2025-06-18T13:36:26Z ஹர்ஷியா பேகம் 15001 1833075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|16 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>5. கா மண்ட 6. லேசுபர சீர 7. ங்கராயர் தே 8. வ மகாராய் 9. ர் அவர்கள் ரா 10. ச்சியம் பண் 11. ணுகையில் 12. சுவாமிக்கு 13. வெங்களப்ப னா 14. யக்கர் சீர்மையி 15. ல் குரமு கொண் 16. டா கற்தவாலத்து 17. குயீசன ராவுத்தர் 18. புண்ணியமாக 19. றகனா ராவுத்தர் ந 20. ல்லன் ராவுத்த 21. ர் அல்லி ராவுத் 22. தர் கான் ராவுத் 23. தர் யிவர்கள் நா 24. லு பேரும் சே 25. ர்ந்து விட்ட 26. தன்மம் எ 27. ங்கள் அ 28. மரக் கிராமம் நயி 29. னார் குப்பத்தி 30. ல் ... 31. ... ர் மக 32. மானிய 33. த்துக்கு 34. த் தோப்பு தெ 35. ன்ன மரமும்{{nop}}<noinclude></noinclude> otcoigdpco3ndwpyy6dxhfiry7777ab 1833229 1833075 2025-06-19T05:03:18Z மொஹமது கராம் 14681 1833229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|16 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>5. கா மண்ட 6. லேசுபர சீர 7. ங்கராயர் தே 8. வ மகாராய் 9. ர் அவர்கள் ரா 10. ச்சியம் பண் 11. ணுகையில் 12. சுவாமிக்கு 13. வெங்களப்ப னா 14. யக்கர் சீர்மையி 15. ல் குரமு கொண் 16. டா கற்தவாலத்து 17. குயீசன ராவுத்தர் 18. புண்ணியமாக 19. றகனா ராவுத்தர் ந 20. ல்லன் ராவுத்த 21. ர் அல்லி ராவுத் 22. தர் கான் ராவுத் 23. தர் யிவர்கள் நா 24. லு பேரும் சே 25. ர்ந்து விட்ட 26. தன்மம் எ 27. ங்கள் அ 28. மரக் கிராமம் நயி 29. னார் குப்பத்தி 30. ல் ... 31. ... ர் மக 32. மானிய 33. த்துக்கு 34. த் தோப்பு தெ 35. ன்ன மரமும்</poem><noinclude></noinclude> hjainbv1fjwpvguftt3dhqytgxuuq4m பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18 250 488999 1833077 1639097 2025-06-18T13:44:10Z ஹர்ஷியா பேகம் 15001 1833077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}} {{rule}}</noinclude>36. மா மரம் பலா 37. மரம் மற்றும் உ 38. ள்ள பல விருஷ் 39. ஷமும் நிலமு 40. ம் தோட்டத் 41. திலே யிருக் 42. கிற குடியும் 43. செய்யூர் கந்தசுவா 44. மியாற்கு சறுவ 45. மான்யமாக சந் 46. திராதித்த வ 47. ரைக்கும் கட்ட 48. ளையிட்டோ 49. ம் யிந்த தன்மத் 50. துக்கு ஆதாமொ 51. ருவர் அகுதம் பண் 52. ணினவர்கள் தாய் 53. தகப்பன் குரு 54. வினையும் கெ 55. ங்கை கரையி 56. லே காராம்ப 57. சுவை கொ 58. ன்ற தோஷத் 59. திலே போக 60. கடவர்களாக 61.வும் {{dhr|3em}}{{nop}}<noinclude>{{rule}} *‘கல்வெட்டு’ . எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</noinclude> 43lzm0qgm66ld7zl48htsq8qtdh8qo4 1833078 1833077 2025-06-18T13:44:37Z ஹர்ஷியா பேகம் 15001 1833078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}} {{rule}}</noinclude>36. மா மரம் பலா 37. மரம் மற்றும் உ 38. ள்ள பல விருஷ் 39. ஷமும் நிலமு 40. ம் தோட்டத் 41. திலே யிருக் 42. கிற குடியும் 43. செய்யூர் கந்தசுவா 44. மியாற்கு சறுவ 45. மான்யமாக சந் 46. திராதித்த வ 47. ரைக்கும் கட்ட 48. ளையிட்டோ 49. ம் யிந்த தன்மத் 50. துக்கு ஆதாமொ 51. ருவர் அகுதம் பண் 52. ணினவர்கள் தாய் 53. தகப்பன் குரு 54. வினையும் கெ 55. ங்கை கரையி 56. லே காராம்ப 57. சுவை கொ 58. ன்ற தோஷத் 59. திலே போக 60. கடவர்களாக 61.வும் {{dhr|3em}}{{nop}}<noinclude>{{rule}} *‘கல்வெட்டு’ . எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</noinclude> lvpxlv1c878uzpn12f0bzuigqjwz66j 1833079 1833078 2025-06-18T13:45:00Z ஹர்ஷியா பேகம் 15001 1833079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}} {{rule}}</noinclude>36. மா மரம் பலா 37. மரம் மற்றும் உ 38. ள்ள பல விருஷ் 39. ஷமும் நிலமு 40. ம் தோட்டத் 41. திலே யிருக் 42. கிற குடியும் 43. செய்யூர் கந்தசுவா 44. மியாற்கு சறுவ 45. மான்யமாக சந் 46. திராதித்த வ 47. ரைக்கும் கட்ட 48. ளையிட்டோ 49. ம் யிந்த தன்மத் 50. துக்கு ஆதாமொ 51. ருவர் அகுதம் பண் 52. ணினவர்கள் தாய் 53. தகப்பன் குரு 54. வினையும் கெ 55. ங்கை கரையி 56. லே காராம்ப 57. சுவை கொ 58. ன்ற தோஷத் 59. திலே போக 60. கடவர்களாக 61.வும் {{dhr|3em}}{{nop}}<noinclude>{{rule}} *‘கல்வெட்டு’ . எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</noinclude> clk3kr9bbh0mvydec6x9fxzbunoy5lv 1833080 1833079 2025-06-18T13:45:26Z ஹர்ஷியா பேகம் 15001 1833080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}} {{rule}}</noinclude>36. மா மரம் பலா 37. மரம் மற்றும் உ 38. ள்ள பல விருஷ் 39. ஷமும் நிலமு 40. ம் தோட்டத் 41. திலே யிருக் 42. கிற குடியும் 43. செய்யூர் கந்தசுவா 44. மியாற்கு சறுவ 45. மான்யமாக சந் 46. திராதித்த வ 47. ரைக்கும் கட்ட 48. ளையிட்டோ 49. ம் யிந்த தன்மத் 50. துக்கு ஆதாமொ 51. ருவர் அகுதம் பண் 52. ணினவர்கள் தாய் 53. தகப்பன் குரு 54. வினையும் கெ 55. ங்கை கரையி 56. லே காராம்ப 57. சுவை கொ 58. ன்ற தோஷத் 59. திலே போக 60. கடவர்களாக 61.வும் {{dhr|3em}}{{nop}}<noinclude>{{rule}} * ‘கல்வெட்டு’ . எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</noinclude> gtqghl85h2t1g16ojjsmi7py84nahfi 1833081 1833080 2025-06-18T13:45:40Z ஹர்ஷியா பேகம் 15001 1833081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}} {{rule}}</noinclude>36. மா மரம் பலா 37. மரம் மற்றும் உ 38. ள்ள பல விருஷ் 39. ஷமும் நிலமு 40. ம் தோட்டத் 41. திலே யிருக் 42. கிற குடியும் 43. செய்யூர் கந்தசுவா 44. மியாற்கு சறுவ 45. மான்யமாக சந் 46. திராதித்த வ 47. ரைக்கும் கட்ட 48. ளையிட்டோ 49. ம் யிந்த தன்மத் 50. துக்கு ஆதாமொ 51. ருவர் அகுதம் பண் 52. ணினவர்கள் தாய் 53. தகப்பன் குரு 54. வினையும் கெ 55. ங்கை கரையி 56. லே காராம்ப 57. சுவை கொ 58. ன்ற தோஷத் 59. திலே போக 60. கடவர்களாக 61.வும் {{dhr|3em}}{{nop}}<noinclude>{{rule}} *‘கல்வெட்டு’ . எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</noinclude> por32oaw2u8117tb869me5phaa2ityf 1833230 1833081 2025-06-19T05:06:20Z மொஹமது கராம் 14681 1833230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}} {{rule}}</noinclude><poem>36. மா மரம் பலா 37. மரம் மற்றும் உ 38. ள்ள பல விருஷ் 39. ஷமும் நிலமு 40. ம் தோட்டத் 41. திலே யிருக் 42. கிற குடியும் 43. செய்யூர் கந்தசுவா 44. மியாற்கு சறுவ 45. மான்யமாக சந் 46. திராதித்த வ 47. ரைக்கும் கட்ட 48. ளையிட்டோ 49. ம் யிந்த தன்மத் 50. துக்கு ஆதாமொ 51. ருவர் அகுதம் பண் 52. ணினவர்கள் தாய் 53. தகப்பன் குரு 54. வினையும் கெ 55. ங்கை கரையி 56. லே காராம்ப 57. சுவை கொ 58. ன்ற தோஷத் 59. திலே போக 60. கடவர்களாக 61. வும்</poem>{{nop}}<noinclude>{{rule}} 2{{gap}}*‘கல்வெட்டு’. எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</noinclude> 0so82w2sk6fkjb6ra4uic63ocdizvw5 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/19 250 489000 1833241 1635951 2025-06-19T05:55:12Z ஹர்ஷியா பேகம் 15001 1833241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த வெண்கலத் திருவாசி *</b>}} இடம் - இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள். காலம் - 1924 செய்தி - மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. <b>ல்வெட்டு</b> 1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம் 2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும் 3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் 4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை 5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை 6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி 7. க்கு சேர் 8. 842 3/4 9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா 10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}} *ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</noinclude> b3q81ws47syddmuqjwcxpas28gdazib 1833242 1833241 2025-06-19T05:55:43Z ஹர்ஷியா பேகம் 15001 1833242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி *</b>}} இடம் - இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள். காலம் - 1924 செய்தி - மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. <b>ல்வெட்டு</b> 1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம் 2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும் 3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் 4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை 5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை 6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி 7. க்கு சேர் 8. 842 3/4 9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா 10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}} *ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</noinclude> 7f8upqcotd0eua8wiy6qmu1g0d1rtxw 1833243 1833242 2025-06-19T05:56:00Z ஹர்ஷியா பேகம் 15001 1833243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி *</b>}} இடம் - இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள். காலம் - 1924 செய்தி - மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. <b>ல்வெட்டு</b> 1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம் 2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும் 3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் 4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை 5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை 6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி 7. க்கு சேர் 8. 842 3/4 9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா 10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}} * ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</noinclude> 2h36x8xc5kwtiqvfoy1bv6m52zozr3t 1833244 1833243 2025-06-19T05:56:52Z ஹர்ஷியா பேகம் 15001 1833244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி *</b>}} இடம் - இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள். காலம் - 1924 செய்தி - மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. <b>ல்வெட்டு</b> 1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம் 2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும் 3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் 4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை 5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை 6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி 7. க்கு சேர் 8. 842 3/4 9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா 10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}} {{gap}}*ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</noinclude> qpp0q2qzs4dg1dlrvwj1vv3dqaauxqd பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/20 250 489001 1833246 1636612 2025-06-19T06:03:38Z ஹர்ஷியா பேகம் 15001 1833246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ }} {{rule}}</noinclude>{{center|<b>3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும்<br>இஸ்லாமிய வணிகர்கள் கொடை*</b>}} தென்காசியில் உள்ள அகமது பேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது. அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சைவர்கள் எவரேனும் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் போவார்கள் என கூறியுள்ளனர். பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப்பிள்ளை செப்பேடு செய்து வைத்தார். இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி.1795.{{nop}}<noinclude>{{rule}} 1) மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை -5. 2) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம். எண் 1099, பக்கம் 1073-4. 3) Annual Report on Epigraphy (A)43 of 1946.</noinclude> s9tx3u1cgoi6jphn9uxosqftg1rbxcc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/21 250 489002 1833248 1636614 2025-06-19T06:17:24Z ஹர்ஷியா பேகம் 15001 1833248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|20 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude> <b>செப்பேடு</b> <poem> 1. சாலிவாகன சகார்த்தம் 1717 வருஷம் செல்லா 2. நின்ற கொல்லம் 964 வருஷம் கீலக வருஷம் கார்த்திகை மாதம் 3. 25 தேதி சுவாமி குத்தாலநாதசுவாமி கட்டளைக்கு அசரது வாலா 4. சாய்பு அஹமது பேட்டை மணியம் இசுமாயில் ராவுத்தர் முதலான பல 5. ரும் பட்டையம் எழுதிக் கொடுத்தபடி பட்டையமாவது சுவா 6. மிக்கு நித்தியல் விளா பூசையில் கட்டளை வைத்து நடத்திவரும் 7. படி படித்தரப்படிக்கு நடத்திவரும் வகைக்கு நாங்களெல்லாரும் 8. வகைவகைத்துக் கொடுத்து யேறுசாத்து இறங்கு சாத்து 9. கச்சை ஒன்றுக்குக் கால்மாகாணிவீதமும் நடை ஒன்றுக்கு மரு 10. வுறும் சட்டமொன்றுக்கு மாகாணிப் பண வீதமும் இன் 11. னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல் 12. வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச்சந்தி மகமைப்படிக்கு தென் 13. காசி அகமது பேட்டையிலுள்ள வணிக சேகரம் செங்கோட்டை 14. புளியரை பண்புளி கடையநல்லூர் சிவராமபேட்டை சுரண்டை 15. சந்தை முதலான துறையிலும் மகமை வைத்து கொடுத்தபடியி 16. னாலே மாசம் மாசம் உள்ள பணம் துறைவளியும் கணக்குப் 17. பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை யென்றென்றைக் 18. கும் நடத்திவருவோமாகவும் இப்படி நடத்தி வருகுற கட்டளை 19. தர்மத்துக்கு யாதொரு விக்கினம் செய்தால் பழமையாயுள்ள 20. பட்டையப்படிக்கு பஞ்சாட்சரத்துக்குட்பட்டவன் கெங்கைக் 21. கரையில் காராம்பசவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான 22. முகமதிய மதத்தில் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் 23. போவாராகவும் இந்தப்படி சம்மதித்து விளா பூசை கட்டளைக்கு 24. பட்டையமெளுதிக் குடுத்தோம் பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தர் 25. முதலான பலரும் இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டி 26. யார் தானாதிபதி அம்மை நாதன் எழுத்து இந்தப்படிக்கு இசு 27. மாயில் ராவுத்தர் காருமாறு கோவில் சந்திரகுமாருப்பிள்ளை 28. இந்தச் செப்புப்பட்டயம் செய்து எழுதி வைத்து 73 29. நி தென்காசி சேகர மயிலும் சுடலைமுத்துப்பிள்ளை திரிகூ 30. டா சலபதி துணை. </poem>{{nop}}<noinclude></noinclude> ccttt7zb3db116zk69y5bbh5aqou7gp பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/22 250 489003 1833249 1636642 2025-06-19T06:26:37Z ஹர்ஷியா பேகம் 15001 1833249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 21}} {{rule}}</noinclude><section begin="4"/> {{center|<b>4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற<br>கொங்குநாட்டுக் கோயில்கள்*</b>}} ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு நாட்டில் பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்தியதாகச் செவிவழிச் செய்திகளும், சில ஆவணங்களும் உள்ளன. திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ, வைணவக் கோயில்கட்கும் கொடையளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்கிரகாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்து ‘திப்பு சுல்தான் பகதூர்’ அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடிகை மானியமாக ‘575 ராஜகோபால வராகன்’ கொடையளித்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், குன்னத்துரை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் ‘செல்லாண்டியம்மன் கோயில்’ உள்ளது. அக்கோயில் வழிபாட்டுக்காகவும், பூசாரிகள் நலத்திற்காகவும் திப்புசுல்தான் கொடை வழங்கியுள்ளார். அதற்குரிய ஆவணம் கறுப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டது. அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர். கே.வி. ரமேஷ் அவர்கள் வசம் உள்ளது. ஈரோடு மாவட்ம் பவானி வட்டத்தில் ‘திப்பு செட்டி பாளையம்’ என்ற ஊர்உள்ளது. அண்மையில் உள்ள ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் ‘திப்பு செட்டி பாளையம்’ என்று எழுதப்பட்டுள்ளது. திப்புசுல்தான் தொடர்பு இதனால் விளங்கும். <section end="4"/>{{nop}}<noinclude>{{rule}} {{gap}}* “சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழகப்வெளியீடு. {{gap}}*பவானியாற்று பெருவெள்ளம்.</noinclude> 8hji3666dkd5vwtxldv5xeli2ehwudi பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/23 250 489004 1833254 1636919 2025-06-19T06:40:11Z ஹர்ஷியா பேகம் 15001 1833254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/> {{c|<b>5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*</b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை <poem> {{c|அகமது ராவுத்தன் அரசாங்கண்டு ராவுத்தன் சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem> ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem> {{c|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர். <section end="5"/>{{nop}}<noinclude>{{gap}}*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</noinclude> gqwwf3zvz8xc79xh20wyoaptinu3ib2 1833255 1833254 2025-06-19T06:40:45Z ஹர்ஷியா பேகம் 15001 1833255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/>{{c|<b>5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*</b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை <poem> {{center|அகமது ராவுத்தன் அரசாங்கண்டு ராவுத்தன் சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem> ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem> {{c|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர். <section end="5"/> {{nop}}<noinclude>{{gap}}*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</noinclude> lp8uceavq8yj0mhhr881gacszabet3d 1833256 1833255 2025-06-19T06:41:40Z ஹர்ஷியா பேகம் 15001 1833256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/>{{c|<b>5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*</b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை <poem> {{left_margin|5em|அகமது ராவுத்தன் அரசாங்கண்டு ராவுத்தன் சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem> ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem> {{c|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர். <section end="5"/> {{nop}}<noinclude>{{gap}}*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</noinclude> ojn1japdnwg21n6m6afxglsdw8uurze 1833257 1833256 2025-06-19T06:42:07Z ஹர்ஷியா பேகம் 15001 1833257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/>{{c|<b>5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*</b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை <poem> {{left_margin|5em|அகமது ராவுத்தன் அரசாங்கண்டு ராவுத்தன் சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem> ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem> {{c|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர். <section end="5"/> {{nop}}<noinclude>{{gap}}*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</noinclude> r11m4wcd4o00bmozqzqcszgb2q03gx5 1833258 1833257 2025-06-19T06:44:40Z ஹர்ஷியா பேகம் 15001 1833258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="5"/>{{c|<b>5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*</b>}} மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர். மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை <poem> {{left_margin|6em|அகமது ராவுத்தன் அரசாங்கண்டு ராவுத்தன் சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem> ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர். பிரவுர ராசகிரியார் <poem> {{left_margin|6em|சந்தப்பேட்டை சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன் ராசகிரியார் மீரா லெப்பை மூக்குப்புறி கூனமீரா லெப்பை கிறுத்து லெப்பை மாதாரு லெப்பை மாம ராவுத்தன் எலிப்பாடி ராவுத்தன் மீரயாளி ராவுத்தன் களு சாத்தின ராவுத்தன் சின்ன மீரா லெப்பை பெரிய மீரா லெப்பை}}</poem> ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர். <section end="5"/>{{nop}} <section end="5"/><noinclude>{{rule}} {{gap}}*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</noinclude> 0eo1cjnivac2qq6v06muiasn7kco0a9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/233 250 535473 1833231 1831651 2025-06-19T05:06:37Z Iswaryalenin 9500 /* மேம்படுத்த வேண்டியவை */ 1833231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||233}}{{rule}}</b></noinclude><poem><b> 15 என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன், மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநா ளாகநம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததேன்? அவர்தம் 20 உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் காலம் விடுவதார்? மேலும் இயல்பாப் பலபெயர் துக்கப் பட்டால் அன்றி உலகில் எவரே ஒருசுகம் அணைவார்? இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்? 25 வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோபிறர்? அலகிலா மானிடர் யாவரும் அவரவர் 30 நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி என்பவை நோக்கி இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் 35 நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம் எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்? கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும். (ஜீவகன் வர) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கடம்பாடு - கடமை. வீரருடைய கடமை, செஞ்சோற்றுக் கடன் கழிப்பது. பீடை - துன்பம். வாகனம்(இங்கு) பல்லக்கு, சிவிகை. அலகு இலா - எண்ணிக்கை இல்லாத. களம் - இடம். ‘மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென’ என்பது ‘கொக்கொக்கக் கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து’ என்ற திருக்குறள் கருத்து. சம்பவம் - நிகழ்ச்சி. சங்கதி - தொடர்பு, செய்தி. ‘எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்’ என்பது, ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற திருக்குறளின் கருத்தைக் கூறுகிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> qwt1b7hg3bebfrs2v5v9rifdxiphnzn பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/234 250 535474 1833265 1831754 2025-06-19T07:05:16Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 40 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) சீவகன்: குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். குடி: நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். (படைகள் வணங்கி) படைகள்: ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! குடி: அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. 50 நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் - பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் - கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி -சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் - பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் {{dhr|3em}}<noinclude></noinclude> ktmw2ad60jkflyf1u93it0ju57yntzv 1833266 1833265 2025-06-19T07:05:38Z Fathima Shaila 6101 1833266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|234||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <poem><b>40 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) சீவகன்: குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? அடியேன். குடி: நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். (படைகள் வணங்கி) படைகள்: ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! குடி: அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. 50 நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் - பருந்துகளின் கூட்டம்; (பாறு – பருந்து). நிணம் - கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி -சூரியன், ஒளி. வை கூர்மை. குருதி இரத்தம். மாற்றலர் - பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் {{dhr|3em}}<noinclude></noinclude> h0dki746qo0lw21antitpa4ig08bltm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/235 250 535475 1833268 1831756 2025-06-19T07:20:38Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||235}}{{rule}}</b></noinclude><poem><b>55 உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக் காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின் பல்லினும் கூரிய பகழி மல்கிய தூணி தோளில் தூக்கி, நாண் நின்று எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர் 60 கடிபுரி காக்குநின் காற்படை யாளர் இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்கும் குரத்தால் பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே. 65 நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம் பொழியும் வாரணப் புயலினம், தத்தம் நிழலொடு கறுவி நிற்பதும் அழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய 70 புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குறுவாள் - சிறுவாள். பகழி. அம்பு தூணி - அம்புகளை இட்டு வைக்கும் தூணி. நாண்நின்று - வில்லின் நாணிலிருந்து. உருமு இடி. காற்படையாளர் - காலாள் படையினர். கலினம் - கடிவாளம். ‘கருத்தும் விரைவு’ - மனோவேகம். குரம் - குதிரையின் குளம்பு. கூன் பிறை - வளைந்த நிலாப்பிறை போன்ற. துணை மருப்பு - இரண்டு தந்தங்கள். மும்மதம் - மூன்று மதநீர். யானைகளுக்கு மூன்றுவித மதநீர் பெருகுவதால் மும்மதம் எனப் பெயர்பெற்றது. வாரணப் புயல் இனம் - மேகம் போன்று கருநிறமுள்ள யானைக் கூட்டம். வெந்நிட்டோடிய முதுகு காட்டி ஓடின. புரந்தரன் - இந்திரன். ‘முன்னொரு வழுதிக்கு வெந்நிட்டோடிய பரந்தரன்’ என்பது, பாண்டியன் ஒருவன் இந்திரனுடன் போர் செய்து வென்ற கதையைக் குறிக்கிறது. இக் கதையைத் திருவிளையாடற் புராணம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் காண்க. புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் - இந்திரனுடைய கைவாளினால் சிறகை இழக்காத மலைகள். முன் காலத்தில் மலைகள் சிறகு பெற்று வானத்தில் பறந்து திரிந்தன என்றும், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியபடியால், அந்த மலைகள் பறக்க முடியாமல் நிலத்தில் தங்கிவிட்டன என்னும் புராணக்கதையைக் குறிக்கிறது இந்த அடி. {{dhr|3em}}<noinclude></noinclude> gyig73k6kc1jpxs4y9rexey65r5lrnv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/236 250 535476 1833269 1831757 2025-06-19T07:23:48Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|236||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து “வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும் செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!” எனப்பல 75 கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி... ஜீவ: கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும் உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ! ஓ! (படைகளை நோக்கி) வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே! கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம் 80 நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே! தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும் தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் 85 துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து, புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் 90 களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை. அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்! முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா! படைகள்: தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேர்கள் மலைகளுக்கு உவமை. கொடிஞ்சி நெடுந்தேர் - கொடிஞ்சி - என்னும் உறுப்பையுடைய பெரிய தேர். நாற்படை - நான்கு விதமான படை. அவை, யானைப் படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படை என்பன. யாக்கை - உடம்பு. பாண்டி - பாண்டி நாடாகிய தாய். முதுநதி மாதா - தாம்பிரவர்ணி ஆறாகிய தாய். {{dhr|3em}}<noinclude></noinclude> a330xii2i1xzcp6emxmqtg1f286j8gs பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/237 250 535477 1833270 1831758 2025-06-19T07:26:42Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||237}}{{rule}}</b></noinclude><poem><b>ஜீவ: ஒருதுளி யெனும்நீர் உண்டுளீர் ஆயின் கருதவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை. “மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி, இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக! 100 அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடும் அளவும்!” என்றன்றோ வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம் 105 பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் ! படைகள்: ஜே! ஜே! ஜீவ: விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? படைகள்: தமிழ்மொழிக்கு ஜே! ஜே! ஜீவ: பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி 110 நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக் கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சோரி - இரத்தம். பொன்றிடும் அளவும் - சாகிற வரையில் விந்தம் அடக்கியோன் விந்திய மலையைத் தாழச் செய்தவனாகிய அகத்தியன். முற்காலத்தில் விந்திய மலை உயர்ந்து இறுமாப்படைந்திருந்தது என்றும், அவ்வழியாக வந்த அகத்திய முனிவர் அதன் தலையில் தன் கையை வைத்துச் சிறிதாக அடக்கினார் என்றும் புராணம் கூறம். தந்தநற்றமிழ்மொழி - அகத்தியன் முதலில் இலக்கணம் எழுதி அமைக்கப்பட்ட தமிழ்மொழி. கிழமை - உரிமை. ஓத்தறுத்து - தாளம் பிடித்து. {{dhr|3em}}<noinclude></noinclude> mfbzscmwp7pu97r4rcw1sga5i5obofo பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/238 250 535478 1833273 1831759 2025-06-19T07:30:25Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|238||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>115 வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம் “ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே தோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்? படைகள்: சிச்சீ! ஜீவ: பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று 120 “அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு! படைகள்: ஹே! ஹே! ஜீவ: கோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்? படைகள்: சிச்சீ!சிச்சீ! ஜீவ: சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும் திருவனை யார்களும் சேய்களும் கொண்ட 125 வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் பாஷாபி மானமும், தேசாபி மானமும் பொருளெனக் கருதா தருணிறை நுமது தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல் ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே 130 நிந்தைவஞ் சியர்செய வந்தநும் கோபம் முற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள் உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக் குறுமபால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே! உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சீதம். 135 பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம். அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சிறுகால் - இளங் காற்று. பொதிகை மலையிலிருந்து தென்றற் காற்று வீசுகிறது என்பது கவி மரபு. உயிர்ப்பு - மூச்சு. திரு அனையார் - இலக்குமி போன்ற மனைவியர். உறுகண் - துன்பம். கேண்மை - உரிமை. வஞ்சியர் - வஞ்சி நாட்டார், சேரநாட்டவர். அரி - சிங்கம் சீதம் - குளிர்ச்சி. செந்தழல் ஓமத்தீ. {{dhr|3em}}<noinclude></noinclude> 2acscex3po3ke9ncqgck91kit0ahizx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/239 250 535479 1833277 1831760 2025-06-19T07:47:31Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||239}}{{rule}}</b></noinclude><poem><b>நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு! வந்தஇக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய 140 வெந்தழற் கவரே இந்தளம் ஆகுக! படைகள்: ஆகுக! ஆகுக! ஜீவ: இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும், நின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப் பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்; தீண்டன்மின் திருந்தலீர்! அவர் தம் செருக்கு. 145 சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று. நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”... எனமுர சறையுமே எத்திசை யார்க்கும். இத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம் சித்தங் களித்து, ஜயமா துமக்கு 150 முத்தமிட் டளித்த முத்திரை ஆகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்! படைகள்: ஜே! ஜே! ஜீவ: போர்க்குறிக் காயமே புகழின் காயம். யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்! அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள், 155 தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர், என்றால் அப்புண் ‘இரந்துகோட் டக்கது’ ‘அன்றோ? அறைவீர். ஐயோ! அதுவும் 160 புண்ணோ? புகழின் கண்ணே, எவரே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கயவர் - கீழ்மக்கள். இந்தளம் - விறகு, எரிகரும்பு, திருந்தலீர் - பகைவர்களே. ஜயமாது ஜயலட்சுமி. இரந்து கோட்டக்கது - வேண்டிக்கொள்ளும் தகுதியுடையது. ‘புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு, இரந்துகோட் டக்க துடைத்து’ என்னும் திருக்குறளுடன் இவ்வடியை ஒப்புநோக்குக. சுழலுமிசை வேண்டிவேண்டர் வுயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து (78 - 7) {{dhr|3em}}<noinclude></noinclude> cqhrzoksen3iezoi8h3y56wjp4xmfi8 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/240 250 535480 1833130 1831761 2025-06-18T17:26:42Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|240||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! 165 உதும்பர தருவில் ஒருகனி அதனுட் பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப் 170 பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் 175 டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் 180 சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம், உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே 185 எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் - கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை. அடி 167. இவ்வடியுடன், ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று’ என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக. அழுக்காறு - பொறாமை. சேமம் - இழிந்தவர். பாதுகாவல். புல்லியர் {{dhr|3em}}<noinclude></noinclude> 828dbxiwl9psqhlch5dkya8e7yaahev 1833131 1833130 2025-06-18T17:29:19Z Fathima Shaila 6101 1833131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|240||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! 165 உதும்பர தருவில் ஒருகனி அதனுட் பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப் 170 பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் 175 டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் 180 சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம், உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே 185 எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். படைகள்: இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் - கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை. அடி 167. இவ்வடியுடன், ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று’ என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக. அழுக்காறு - பொறாமை. சேமம் - இழிந்தவர். பாதுகாவல். புல்லியர் {{dhr|3em}}<noinclude></noinclude> rq0sun6gi7o8slmu1swyt1jv9leowkx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/241 250 535481 1833132 1831762 2025-06-18T17:45:10Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||241}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ: குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை. படைத்தலைவர்: இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் இல்லையத் தகையர். யாவரும்: இலையிலை! இலையே! ஜீவ: நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் 195 மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே. 2 படைவீரர்: மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே! யாவரும்: இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! (குறளடி வஞ்சிப்பா) ஜீவ: நந்தாய் தமர் நங்கா தலர் நஞ்சேய் பிறர் நந்தா வுறை நந்தேய மேல் வந்தே நனி நொந்தாழ் துயர் தந்தே இவண் நிந்தா நெறி நின்றா ரிவர் தந்தா வளி சிந்தா விழ, அடிப்போ மடல் கெடுப்போ முகத் திடிப்போங் குட லெடுப்போ மிடுப் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விஜயலக்குமி - வெற்றி மடந்தை. தமர் - சுற்றத்தார். நந்தா - கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் - பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ. அடல் - வலிமை. {{dhr|3em}}<noinclude></noinclude> rsvuf2h48wdvcuro2axys63g6fgl8w1 1833133 1833132 2025-06-18T17:45:26Z Fathima Shaila 6101 1833133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||241}}{{rule}}</b></noinclude><poem><b>ஜீவ: குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை. படைத்தலைவர்: இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் இல்லையத் தகையர். யாவரும்: இலையிலை! இலையே! ஜீவ: நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் 195 மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே. 2 படைவீரர்: மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே! யாவரும்: இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! (குறளடி வஞ்சிப்பா) ஜீவ: நந்தாய் தமர் நங்கா தலர் நஞ்சேய் பிறர் நந்தா வுறை நந்தேய மேல் வந்தே நனி நொந்தாழ் துயர் தந்தே இவண் நிந்தா நெறி நின்றா ரிவர் தந்தா வளி சிந்தா விழ, அடிப்போ மடல் கெடுப்போ முகத் திடிப்போங் குட லெடுப்போ மிடுப் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விஜயலக்குமி - வெற்றி மடந்தை. தமர் - சுற்றத்தார். நந்தா - கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் - பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ. அடல் - வலிமை. {{dhr|3em}}<noinclude></noinclude> 0tkst995l8wwza6djgsbmljgkglhy9y பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/242 250 535482 1833251 1831763 2025-06-19T06:35:21Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|242||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>பொடிப்போஞ் சிர முடைப்போம் பொடி பொடிப்போம் வசை துடைப்போ முயிர் குடிப்போம் வழி தடுப்போம் பழி முடிப்போ மினி நடப்போம் நொடி, எனவாங்கு, பெருமுர சதிரப் பெயருமின் கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே. (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட) (கலித்தாழிசை) படைப்பாணர்: தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச் சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்! சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல், இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. 1 படைகள்: ஜே! ஜே! பாணர்: மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிஜயை உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்! உறைவிடமா? இவர்வாளென்றோடிடீர் ஆயினினி மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. 2 </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெயருமின் - புறப்படுங்கள். உருமு என ஆர்த்து இடி போல ஆரவாரித்து. கலித்தாழிசை 1. ஊதும் இந்தச் சின்னம் - ஊதுகின்ற இந்த எக்காளம். சயிக்கும் - வெல்வான். எமன் - எம் மன், எங்கள் அரசன் (இடைக்குறை). தெய்வீர்காள் பகைவர்களே. சின்னமதி - சிற்றறிவு. இன் உணவு இனிய சாப்பாடு. இசைத்துளோம் - சொன்னோம். கலித்தாழிசை 2. வயவர் - வீரர். புயம் மேவி - தோளில் தங்கி. ஜயை - வெற்றி மடந்தை, ஜயலட்சுமி. இவர்வாள் - ஏறி இருப்பாள். {{dhr|3em}}<noinclude></noinclude> gxqibjjnspyxbef1sa8dvqpz2rtwc83 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/243 250 535483 1833252 1831764 2025-06-19T06:37:14Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||243}}{{rule}}</b></noinclude><poem><b> படைகள்: ஜே! ஜே! பாணர்: ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. 3 படைகள்: ஜே! ஜே! (படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக) நான்காம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. </b></poem> {{dhr|10em}} {{rule|15em|align=left}} 3-ஆம் அடி: உறைவிடமா - வெற்றி மடந்தை வாழும் இடமா, விஷம் இருக்கும் இட இடமா. இவர்வாள் ஏறி இருப்பாள், இவர்களுடைய வாள். மறலி - யமன். வழங்கினோம் - சொன்னோம். கலித்தாழிசை 3. ஒல்லும் - பொருந்தும். முதல் இரண்டடிகளின் கருத்து: உறையிலிருந்து உருவிய வாள் வெற்றி பெற்றால் அல்லாமல் மீண்டும் உறையில் செல்லாது. அதாவது, சமாதானப்பேச்சு இனி கிடையாது. இல்லவர் - மனைவியர். இற்றது - அறுந்தது. {{dhr|3em}}<noinclude></noinclude> m3dfh04bonn6abjl1qgxf0uvz5qfxdg பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/244 250 535484 1833253 1831765 2025-06-19T06:39:34Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> <poem><b>இரண்டாம் களம் இடம்: கோட்டைவாசல்.<br> காலம்: காலை. நடர்: கோட்டை காக்கும் படைஞர். (நேரிசை ஆசிரியப்பா) முதற் படைஞன்: இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு! கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு. 2-ம் படை: முற்றும் கேட்டைகொல்? முதற் படை: முற்றும் கேட்டேன். சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு. சரியல ஆணையில் தவறுதல் என்றே வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா 10 விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய! என்செய! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்? 15 நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெருவி - அஞ்சி. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சுபறப்பது போலப் பறக்கச் செய்வேன். {{dhr|3em}}<noinclude></noinclude> bmyq52f6osw85bcxc2zwirigmnqggsa பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/245 250 535485 1833259 1831766 2025-06-19T06:46:58Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||245}}{{rule}}</b></noinclude> <poem><b>2-ம் படை: பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன், 20 சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால். 3-ம் படை: கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு. 25 கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து... (வாய்மடித்துப் பற்கடிக்க) 4-ம் படை: வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள். பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம் 30 நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன். சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம். 3-ம் படை: விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும் நடுநிசி ஆயினும் அடுகள் முழுவதும் தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும் நாடி யவன் தலை நசுக்கி மிதித்து வாயிடை நெடுவேல் இறக்கி... முதற் படை: சீ! சீ! சேவக னாநீ! செப்பிய தென்னை! யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சடையன் - குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி வகிர்ந்து - கீறி, பிளந்து ஒன்றார் - சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் - இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> s1fa1lixtvm7bxoz3r2cl49dgj8tgri பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/246 250 535486 1833261 1831767 2025-06-19T06:49:20Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|246||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <poem><b>3-ம் படை: போ! போ!. 40 பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ அறிகுவை. முதற் படை: யாரா யினுமென்? பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம் கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம் 45 மாதா இவ்வயின் மகாநா டிதுவே. ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் நம்மையும் இகழ்ந்திவ் நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம் தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத் 50 துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும் 55 சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப் பலவாம் தமது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம். (நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர) 2-ம் படை: பாரும்! பாரும்! நாரா யணரிதோ... நாராயணன்: உன்பெயர் முருக னன்றோ? முதற் படை: அடியேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} குரோதம் - கோபம், பகை. இவ்வயின் - இவ்விடத்தில். உவப்போடு - மகிழ்ச்சியோடு. இழுக்கு - குற்றம். உன்னுதி - நினைப்பாயாக. சுதேச அநுராகம் - தன் நாட்டின்மேல் அன்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> n6cg0bkwrbhupmyxrkglkjvmm2d3utb பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/247 250 535487 1833262 1831768 2025-06-19T06:55:26Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||247}}{{rule}}</b></noinclude> <poem><b>4-ம் படை: என்பெயர் சாத்தன். சுவாமி! நாரா: ஓகோ! எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்? முதற் படை: பத்தைஞ் ஞூறுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். நாரா: 65 பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு. 2-ம் படை: வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் நாணமும் நோவுமாம் நாரா யணரே! நாரா: வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ! அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை... முருகா! 75 எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? முதற் படை: நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. நாரா: அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக் 80 காட்டுதி எனக்கு. முதற் படை: காட்டுவன் ஈதோ! (அணிவகுத்துக் காட்ட) நாரா: (தனதுள்) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வாயில் - கோட்டை வாயில், திறத்தார் - வலிமையுள்ளவர். புரையற்றோர் - குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும். {{dhr|3em}}<noinclude></noinclude> 1irn1blx713gznr77ogf7p643bbecbz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/248 250 535488 1833263 1831769 2025-06-19T06:57:57Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|248||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <poem><b>நல்லனித் தலைவன். வல்லவர் இவரும். முதற் படை: ஈதோ நின்றனர்! (காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி) நாரா: போதுமோ இவர்கள்? முதற் படை: போதும்! போதும்! காவற் படைகள்: போதுமே யாங்கள்... நாரா:எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் 85 பண்ணும் தவறுநம் பாலாய் முடியும். காவற் படை: தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! நாரா: தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்? காவற் படை: மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல். நாரா: 90 சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? 3-ம் படை: ஓகோ! 4-ம் படை : பெரியதென் பரிபோற் பிறிதிலை. நாரா : காணுதும். அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான் 95 வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. முதற் படை: அடியேன், அடியேன். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால் - நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை. {{dhr|3em}}<noinclude></noinclude> g00io4xgb9eqhba3j1f2vfxjeimsekl பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/249 250 535489 1833278 1831770 2025-06-19T07:50:39Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||249}}{{rule}}</b></noinclude><poem><b> (முதற்படைஞன் போக) நாரா: ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின். (கோட்டைமேல் உலாவி நின்று) (தனதுள்) அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? 100 ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா! முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! 105 வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை? மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? 110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல் மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்? 115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. (2-ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை? 2-ம் படை: வருவன் விரைவில் நாரா: 120 அதுவென் ஆ! ஆ! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஆம்பொழுது - வேண்டியபோது. வாம்பரி - தாவி ஓடுகின்ற குதிரை. உன்வயின் - உன்னிடத்தில் வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் - அழிதல், சாதல். {{dhr|3em}}<noinclude></noinclude> pkz99x15hpjkepxizxriingx6c5nggg பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/250 250 535490 1833280 1831772 2025-06-19T07:58:19Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|250||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> 2-ம் படை: ஆ! ஆ! அறியோம்! நாரா: பலதே வன்படை அலவோ? 2-ம் படை: நாரா: ஆம்! ஆம்! நாரா: மன்னவன்? 2-ம் படை: நடுவே. நாரா: வலப்புறம்? 2-ம் படை: குடிலன். நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்? 2-ம் படை: ஏதோ! நாரா: வருவது முருகன் போலும். முருகா! (முருகன் வர) 125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், (படைவீரரை நோக்கி) இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! முதற் படை: வந்தனர் ஈதோ மற்றைய வீரரும். நாரா: தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்) குடிலனை நம்பலை. முதற் படை: அடியேன் அறிவேன். நாரா: அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்! 135 உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் - அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் - அரசனுடைய உயிர். {{dhr|3em}}<noinclude></noinclude> st578sjfxc18m7387zhurjsjp4ho8bo பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/251 250 535491 1833281 1831774 2025-06-19T08:07:48Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> <poem><b>மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல். (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ ஆறுதல் கூறுவம்? 2-ம் சேவ: கூறலும் வீணே! பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். 3-ம் சேவ: பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? 4-ம் சேவ: நாரா யணரேல் தீரமாய் மொழிவர். 3-ம் சேவ: மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். 2-ம் சேவ: சகிப்பளோ கேட்கில் தமியள் ... 3-ம் சேவ: ஆயினும், மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள். {{dhr|3em}}<noinclude></noinclude> 76zw8udi8cgiucfyyj4atslag9z8ird 1833282 1833281 2025-06-19T08:08:27Z Fathima Shaila 6101 1833282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> <poem><b>மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல். (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ ஆறுதல் கூறுவம்? 2-ம் சேவ: கூறலும் வீணே! பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். 3-ம் சேவ: பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? 4-ம் சேவ: நாரா யணரேல் தீரமாய் மொழிவர். 3-ம் சேவ: மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். 2-ம் சேவ: சகிப்பளோ கேட்கில் தமியள் ... 3-ம் சேவ: ஆயினும், மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள். {{dhr|3em}}<noinclude></noinclude> 9o7nxvnolvk2wm08r1re7l1k0xmqb7q பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/252 250 535492 1833283 1831787 2025-06-19T08:10:50Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|252||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <poem><b>4-ம் சேவ: 15 பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம், இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல் ... (ஜீவகன் எழுந்து நடக்க) 3-ம் சேவ: அரசன் அஃதோ எழுந்தான் காணீர். முதற் சேவ: உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி! ஜீவ: 20 கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற் 25 றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே! அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த 30 முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி. (பற்கடித்து) போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35 கார்முகம் என்செய! கடிவாள் என்செய! (வில்லும் வாளும் எறிந்து) </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சாகசம் - துணிவுச் செயல். மதிவரு குலம் - சந்திரனிலிருந்து வரும் பரம்பரை. நறவு தேன். இந்து - சந்திரன், நிலா. இரிந்து - தோற்று ஓடி, புறங்கொடுத்தல் - முதுகுகாட்டி ஓடுதல். கார்முகம்- வில். கடிவாள் கூர்மையான போர்வாள். {{dhr|3em}}<noinclude></noinclude> 5u0h07f2sbw8py26pidnku5mf1poxis பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/253 250 535493 1833285 1831789 2025-06-19T08:14:38Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||253}}{{rule}}</b></noinclude><poem><b>ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன். (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர) போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர) எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? நாரா: 40 மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்! ஜீவ: குழந்தாய்! குழந்தாய்!... (விழுந்து மூர்ச்சிக்க) சேவகர்: கொற்றவா! கொற்றவா! நாரா: பேசன்மின்! (அரசனை மடியில் தாங்கி) முதற் சேவ: பேசன்மின்! நாரா:வீசுமின்! அகன்மின்! முதற் சேவ: வெளியே! 4-ம் சேவ: பனிநீர்... நாரா: தெளிநீ சிறிது. ஜீவ: குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்! (எழுந்து சோர்வாயிருக்க) நாரா: 45 இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? ஜீவ: நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே! செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொலியாது - விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக்கொள்ளி எறும்புபோல" பழமொழி. செருமுகம் - போர்க்களம். செகுத்து - அழித்து, கொன்று. {{dhr|3em}}<noinclude></noinclude> 88h6t9jsdoig2buvsq4k9vou8evj0yt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/254 250 535494 1833286 1831790 2025-06-19T08:19:03Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு 50 மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா! நாரா: மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் 55 கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை? ஜீவ: ஓ! ஓ! போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ? நாரா: காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை உணரும் 60 தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ! ஜீவ: போதும்! போதும்நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன். மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்! (சேவகரை நோக்கி) என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்? முதற் சேவ: இறைவ! ஈதென்னை! ஜீவ: இறைவனென் றென்னை இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல். அஃதோ யானெனப் 70 பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான் வாரும்! வாரும்! இருமின் யாவரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெற்றி - தன்மை. மருந்து - அமிர்தம். அஞர் -துன்பம், வருத்தம். சௌரியம் - வீரம். தனையள் - மகள். சூதக உடம்பு - அசுத்த உடம்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> nild9m1ltz20ojsjakhhhdgo49o8dr5 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/255 250 535495 1833287 1831791 2025-06-19T08:21:25Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>நாரா: வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே! காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர். (சேவகர் அழுதலை நோக்கி) ஜீவ:வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? முதற் சேவ:75 பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறில் அழுங்கார் யாரே? ஜீவ: பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? 80 மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். வெல்லுவம் இனியும்: மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்! நாரா: அதற்கென் ஐயம்? இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை. தகுதியே. கூறிய படியே 85 ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும் 90 அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும் சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ? ஆதலின் இறைவநீ ஓதிய படியே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அழுங்கு அழு. பீடை - துன்பம். பருதி - சூரியன். மும்மையில் - மூன்று ஆற்றல்களில். மூன்று ஆற்றல்களாவன: அறிவு, ஆண்மை, பெருமை என்பன. 85, 87 அடிகளின் கருத்து, “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனைய துயர்வு” என்னும் திருக்குறளின் கருத்தையுடையது. எவ்வும் - எழுகின்ற. அணியார் பந்து - அழகான பந்து. இசைக்கும் - கொல்லும். {{dhr|3em}}<noinclude></noinclude> bg77d8ygcduuv5h7lljmzyt3ml9dalh 1833288 1833287 2025-06-19T08:24:11Z Fathima Shaila 6101 1833288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|254||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>நாரா: வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே! காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர். (சேவகர் அழுதலை நோக்கி) ஜீவ:வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? முதற் சேவ:75 பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறில் அழுங்கார் யாரே? ஜீவ: பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? 80 மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். வெல்லுவம் இனியும்: மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்! நாரா: அதற்கென் ஐயம்? இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை. தகுதியே. கூறிய படியே 85 ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும் 90 அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும் சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ? ஆதலின் இறைவநீ ஓதிய படியே </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அழுங்கு அழு. பீடை - துன்பம். பருதி - சூரியன். மும்மையில் - மூன்று ஆற்றல்களில். மூன்று ஆற்றல்களாவன: அறிவு, ஆண்மை, பெருமை என்பன. 85, 87 அடிகளின் கருத்து, “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனைய துயர்வு” என்னும் திருக்குறளின் கருத்தையுடையது. எவ்வும் - எழுகின்ற. அணியார் பந்து - அழகான பந்து. இசைக்கும் - கொல்லும். {{dhr|3em}}<noinclude></noinclude> dot54p34tl3w7k8t3klciemaq55cvcl பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/256 250 535496 1833292 1831793 2025-06-19T09:13:02Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|256||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும் 95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும். (குடிலனும் பலதேவனும் வர) உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே! குடி: (தனக்குள்) இப்பரி சாயர சிருப்பது வியப்பே! தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ! (அழுவதாகப் பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க) ஜீவ: 100 ஏனிது குடில! ஏன்பல தேவ! ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ! குடி: அடியேன். குடி: வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது) திருவடிச் சேவையில்... ஜீவ: செய்தவை அறிவோம். குடி: (ஏங்கி) ஜீவ: ஜனித்தநாள் முதலா... உழைத்தனை! உண்மை! குடி: 105 உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... ஜீவ: விடுத்தனை. உண்மை. விளம்பலென்? குடி: உண்மையில் பிசகிலன் என்பது... ஜீவ: நிசம்! நிசம்! அறிவோம்! குடி: (விம்மி) எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை... </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மண்டு அமர் - நெருங்கிச் செய்யும் போர். {{dhr|3em}}<noinclude></noinclude> kc8cllw3hmm3hj66eukjd16knfimqdb பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/257 250 535497 1833293 1831795 2025-06-19T09:18:58Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||257}}{{rule}}</b></noinclude><poem><b>ஜீவ: அனைவரும் அறிவர். குடி: 110 அருமை மகனிவன் ஒருவன்... ஜீவ: அறிகுவம். குடி: பாராய் இறைவ! (பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி) ஜீவ: (பலதேவனை நோக்கி) வாராய். குடி: இப்புண் ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே... ஜீவ: அம்பின் குறியன்று, யாதிது? குடி: அடியேம். 115 அன்பின் குறியிது! ஆ! ஆ! குடி: ஆயினும் பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்... இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை... (அழ) ஜீவ: வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். குடி: (தனதுள்) அறிந்திலன் போலும் யாதும்! (சிறிது உளம் தெளிந்து) ஜீவ: அழுங்கலை. 120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! குடி: (தனதுள்) சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சமுசயம் - ஐயம். {{dhr|3em}}<noinclude></noinclude> e2hgehg2vvjvgoz7zrwa0xrv1ps192k பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/258 250 535498 1833295 1831796 2025-06-19T09:24:48Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|258||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <poem><b>ஜீவ: முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா 125 ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் நணுகினும் நாளை... குடி: நாயேற் கதனில் அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு. நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும், 130 கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க் கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால் தடுமா றடைந்தென் தகைமையும் புகழும் கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே 135 கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல், உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும். பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ! 140 வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (பலதேவனைக் காட்டி) படுமா நில்லாப் பாவியேன் எங்ஙனம் நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர் போக்கில. நீயே போக்குதி! காக்குதி! 145 இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் உரத்திடைஊன்றிடில் உய்குவன். அன்றேல்... (அழுது) ஜீவ: உத்தம பத்தியில் உனைப்போல் யாரே! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} தடுமாறு - தடுமாற்றம். தகைமை -பெருமை. உரம் - மார்பு. {{dhr|3em}}<noinclude></noinclude> 6sr8xa3qcpwekjrmvnhxyxoprl04lll பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/259 250 535499 1833296 1831797 2025-06-19T09:28:08Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||259}}{{rule}}</b></noinclude><poem><b>நாரா: (தனதுள்) மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்? 150 போரிடை உளதன் றியார்செய் தனர்பின்? உணர்குவம் இப்பேச் சோய்விலாப் பழங்கதை. (நாராயணன் போக) குடி: சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையும் எனக்கென அருளுதி, பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா 155 யாதுமொன் றெனக்கா இரந்திலன். உணர்வை ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல் போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர் மன்னுல குள்ளம் என்னுள நிலைமை! உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும் 160 என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி இருப்பதும் உண்மையோ இலையோ என்பது பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. (முழந்தாளூன்றி நின்றழ) ஜீவ: அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்! உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும். 165 என்னது பவங்கேள் குடிலா! ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத் துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன் அணைந்திலன் ஆயினக் காலை... குடி: ஐயோ! ஜீவ: தடுத்தான்; விடுத்தேன்! (தனதுள்) கெடுத்தான் இங்கும்! ஜீவ: 170 அரியே றன்ன அமைச்ச! பெரியோர் தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உய்ப்பையேல் உய்த்துபோகச் செய்தால் (உய்தல் - பிழைத்தல்). சழக்கு-குற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> gsof8b941mamzbvh14e7yajpdaf09xm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/260 250 535500 1833297 1831798 2025-06-19T09:31:17Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|260||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>ஆயினும் அத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம்? குடி: 175 வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்! இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய் (நாராயணன் நின்றவிடம் நோக்கி) 180 சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி அதுவலால் என்குறை மதிசூல மருந்தே! சென்றுநாம் இன்று திரும்பிய செயலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதில் ஓடிநாய் கௌவிடும். சிறந்த 185 மடங்கலோ எதற்கும் மடக்கியே குதிக்கும். குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம். நாளைநீ பாராய்! நாந்தூ தனுப்பும் வேளையே அன்றி விரிதலை அனந்தை ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச் 190 சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்! மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென ஈண்டவன் இருக்குக: இருக்குக, வைகறை வரும்வரை இருக்கில் வத்தவிவ் வஞ்சியர் ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி 195 தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே எனக்குள துயரம். அதற்கென் செய்வோம்! ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு போதுமே நினையார் போர்முறை அறிந்தோர். ஜீவ: எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வெருவு - பயப்படு. மடங்கல் - சிங்கம். அனந்தை ஊர் - திருவனந்தபுரம். தூண்டிலின் மீனென - தூண்டில் முள்ளில் சிக்கிய மீனைப் போல. {{dhr|3em}}<noinclude></noinclude> 7ijvmjujme9tbm2ehd37pk8o3ic8jbo பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/261 250 535501 1833299 1831812 2025-06-19T09:34:29Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||261}}{{rule}}</b></noinclude><poem><b>200 இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும். குடி: வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில் அதுவுமாம் விதமெது? (சேவகன் வர) சேவ: உதியன் தூதுவன் உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே. குடி: 205 சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். ஜீவ: பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல். (வஞ்சித் தூதன் வர) தூதன்: தொழுதனன், தொழுதனன். வழுதி மன்னவா! (வணங்கி) அருளே அகமாத் தெருளே மதியா அடலே உடலாத் தொடைபுக ழேயா 210 நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா. இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே. 215 பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும் 220 ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உதியன் - சேரன். உற்று - அடைந்து, வந்து. அற்றம் - சமயம். தெருள் - தெளிவு, விளக்கம். அடல் - வலிவு, வீரம் தொடை - மாலை, மாற்றம் - சொல், பேச்சு. கும்பம் குடம். நிம்ப மாலை - வேப்ப மாலை; இது பாண்டிய மன்னருக்கு உரியது. {{dhr|3em}}<noinclude></noinclude> tkkr3pwh65ppbgmwrg78sg6omnxw5df பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/262 250 535502 1833302 1831800 2025-06-19T09:38:05Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|262||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே. ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம் யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் 225 தாரும் நீரும்நீ தருவையேற் போரை நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய ஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில், எப்படி உன்கருத் தப்படி அவற்கே. ஜீவ: நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன் 230 வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ உன்னை விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும், மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை 235 சாற்றுதும் கேட்டி. தன்பொருள் ஆயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம். அருந்திடச் சேரன் அவாவிய புனலும் விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே 240 உளவல; அதனால் ஒருவனீந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மதில் திறம் - கோட்டையின் வலிமை. மட்பரி - மண்குதிரை. நதியிடை மட்பரி நடாத்தினோர் - என்பது ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல’ என்னும் பழமொழியைக் குறிக்கிறது. ஒறுத்திட - தண்டிக்க, உழிஞை - உழிஞைப் பூமாலை. பண்டைக்காலத்துத் தமிழரசர், பகையரசரின் கோட்டையை முற்றுகை செய்யும்போது அணியும் மாலை. கோட்டையை வளைத்து முற்றுகை இடுவதற்கு உழிஞைப் போர் என்பது பெயர். உழிஞை சூடுவன் - கோட்டையை முற்றுகையிடுவான். அவாவிய -ஆசைப்பட்ட, சுரும்பு ஆர் வண்டுகள் மொய்க்கிற. விதுகுலம் - சந்திர குலம் (விது -சந்திரன் ) {{dhr|3em}}<noinclude></noinclude> ftumsma8xnjblj4x4uv5hl6mnyn8taq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/263 250 535503 1833303 1831802 2025-06-19T09:41:39Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||263}}{{rule}}</b></noinclude><poem><b> தூதன்: ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் 245 மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் தீரமும் திறமும் உனதரும் வீரமும் கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! குடி: 250 நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே. அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் 255 விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. தூதன்: குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே. (தூதுவன் போக) குடி: தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? ஜீவ: 260 ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப்பர்? எனவோ அவைதாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும் 265 புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நொச்சி - நொச்சி மாலை: கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடுவோரைக் கோட்டையின் உள்ளிருந்து போர் செய்வோர் அணியும் மாலை. கோட்டைக்குள்ளிருந்து பகைவரை எதிர்க்கும் போருக்கு நொச்சிப் போர் என்பது பெயர். ஏதம் - குற்றம். ஒல்கலை - தளராதே. உரவோர் - மனவலியுடையவர். உம்பல் - யானை. 265. இந்த அடி, “சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பா டூன்றுங் களிறு” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது {{dhr|3em}}<noinclude></noinclude> so8rbfp1ebpkkic6jkt6ds38zppuldy 1833304 1833303 2025-06-19T09:42:02Z Fathima Shaila 6101 1833304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||263}}{{rule}}</b></noinclude><poem><b>தூதன்: ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் 245 மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் தீரமும் திறமும் உனதரும் வீரமும் கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! குடி: 250 நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே. அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் 255 விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. தூதன்: குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே. (தூதுவன் போக) குடி: தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? ஜீவ: 260 ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப்பர்? எனவோ அவைதாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும் 265 புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நொச்சி - நொச்சி மாலை: கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடுவோரைக் கோட்டையின் உள்ளிருந்து போர் செய்வோர் அணியும் மாலை. கோட்டைக்குள்ளிருந்து பகைவரை எதிர்க்கும் போருக்கு நொச்சிப் போர் என்பது பெயர். ஏதம் - குற்றம். ஒல்கலை - தளராதே. உரவோர் - மனவலியுடையவர். உம்பல் - யானை. 265. இந்த அடி, “சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பா டூன்றுங் களிறு” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது {{dhr|3em}}<noinclude></noinclude> naobknpgfsnbxjym0po87rlh70ibvlv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/264 250 535504 1833305 1831803 2025-06-19T09:45:22Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|264||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து 270 நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் நாணாற் பாவை உயிர்மருட் டுதலே ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி! அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். 275 எதுவா யினும்வரில் வருக, ஒருவனை வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல். (எழுந்து) வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும். 280 இருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (ஜீவகன் போக) குடி: கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே (பலதேவனை நோக்கி) அதற்கெலாம் காரணம். பலதே: அறிகுவை, ஒருவன் 285 இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 271-ம் அடி. “நாணகத்தில்லா ரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர் மருட்டியற்று” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது. 272 – 273 அடிகள், “ஒட்டார் பின்சென் றொருவன் வாழ்தலின் அந்நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்னும் திருக்குறளைக் கூறுகின்றன. தப்பினாய் இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை செய்ய நினைத்தபோதும் அரசன் தப்பியது. தப்பிலி - பிழை இல்லாதவன் என்றும் போக்கிரி என்றும் இருபொருள் கொள்க. {{dhr|3em}}<noinclude></noinclude> h4ksqpsnd6lhkozd2m1vokep10dteui 1833307 1833305 2025-06-19T09:47:57Z Fathima Shaila 6101 1833307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|264||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து 270 நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் நாணாற் பாவை உயிர்மருட் டுதலே ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி! அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். 275 எதுவா யினும்வரில் வருக, ஒருவனை வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல். (எழுந்து) வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும். 280 இருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (ஜீவகன் போக) குடி: கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே (பலதேவனை நோக்கி) அதற்கெலாம் காரணம். பலதே: அறிகுவை, ஒருவன் 285 இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} 271-ம் அடி. “நாணகத்தில்லா ரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர் மருட்டியற்று” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது. 272 – 273 அடிகள், “ஒட்டார் பின்சென் றொருவன் வாழ்தலின் அந்நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்னும் திருக்குறளைக் கூறுகின்றன. தப்பினாய் இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை செய்ய நினைத்தபோதும் அரசன் தப்பியது. தப்பிலி - பிழை இல்லாதவன் என்றும் போக்கிரி என்றும் இருபொருள் கொள்க. {{dhr|3em}}<noinclude></noinclude> etonwwfid65a4fya4wlxpf6iyye260p பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/265 250 535505 1833309 1831804 2025-06-19T09:51:03Z Fathima Shaila 6101 /* Problematic */ 1833309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||265}}{{rule}}</b></noinclude><poem><b> குடி: உன்நடக் கையினால் பலதே: உன்நடக் கையினால்! மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை! என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை? குடி: பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை! 290 பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன். பலதே: பகையோ? பிரியப் படுகையோ? பாவி! குடி:பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்! எரிவதென் உளமுனை எண்ணும் தோறும். அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று. (பலதேவன் போக) பலதே: 295 பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே! குடி: விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்? இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின! 300 புதுவழி கருதுவம்! போயின போகுக! (மௌனம்) எதுவுமிந் நாரணன் இருக்கில், அபாயம். ஆ! ஆ! உபாயமிங் கிதுவே. 2 (குடிலன் போக) நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பிரியப்படுகை - அன்பு செலுத்துவது, காமங் கொள்வது மிண்டலை - பேசாதே. மிண்டுக சேர நாட்டில் வழங்குகிற மலையாள மொழிச் சொல். {{dhr|3em}}<noinclude></noinclude> o1vawuyiikk9zcn8xa1vdui6bdfbkxp பக்கம்:உயிர்க்காற்று.pdf/4 250 611855 1833134 1832809 2025-06-18T18:38:10Z Preethi kumar23 14883 1833134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | -1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 0}}}} }}<noinclude></noinclude> 80scig783vjxvfiirtttklpqsi2vmjr 1833135 1833134 2025-06-18T18:40:09Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | -1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 0}}}} }}<noinclude></noinclude> rcqkkq5gmm1is99q5ungjuuoho0awpo அட்டவணை:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf 252 618797 1833308 1831652 2025-06-19T09:47:59Z Info-farmer 232 added [[Category:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1833308 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை |Language=ta |Author=தமிழ் பாதுகாப்புக் கழகம் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] hikfq7vccj16m9qest4ukggjwwsdftn பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/191 250 618957 1833017 1832647 2025-06-18T12:00:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|178||தமிழர் ஆடைகள்}}</noinclude>வினை பற்றிய நம்பிக்கை ஒருபுறமிருப்பினும் சிறப்பான வாழ்வு என்பது பட்டும் துகிலும் உடுத்து வாழ்தலே என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. நல்வினைகளுள் ஒன்று கொடை செய்தலாகும். தமிழரிடம் இவ்வியல்பு தொன்றுதொட்டே காணப்பட்டது என்பது விருந்தோம்பலிலும் இரவலர்க்கு ஈதலிலும் பெறப்படும். இவற்றுள் ஆடைக் கொடை செய்வார் நன்மையடைவர் செய்யாதார் தீமை அடைவர் என்னும் நம்பிக்கையும் காணப்பட்டது. {{left_margin|3em|<poem>கற்றாரை கற்றது உணரார் என மதியார் உற்றாரை யன்னண மோராமல்-அற்றார்கட்கு உண்டி உறையுள் உடுக்கை யினை ஈந்தார் பண்டிதராய் வாழ்வார் பயின்று {{float_right|(ஏலாதி. {{larger|9)}}}} எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை வள்ளே துணியே யிவற்றோடு-கொள்ளென அன்புற்றசனம் கொடுத்தான் றுணையினோ டின்புற்று வாழ்வா னியைந்து {{float_right|(ஏலாதி. {{larger|50)}}}} ஐயமே பிச்சை யிருந்தவர்க் கூணாடை ஐயமே இன்றி ஈந்தான்-வையமும் வானும் வரிசையாற் றானாளு நாளுமே யீனமே இன்றி இனிது {{float_right|(ஏலாதி. {{larger|70)}}}}</poem>}} என்று ஆடைக் கொடை செய்யின் சிறந்த வாழ்வு கிடைக்கும் என்னும் நம்பிக்கைகளை மாந்தர் மனத்தில் ஊட்டும் வண்ணம் இக்கருத்துகள் அமைகின்றன. {{left_margin|3em|<poem>உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாத நல்லறமும் செய்யார் வைத்தீட்டினார் இழப்பர் {{float_right|(நாலடி. {{larger|10)}}}}</poem>}} என்ற நிலையில் ஆடைக் கொடை செய்யாது தானும் உடாது இருப்போர் அடைவது தீமையே என்றதொரு நம்பிக்கையும் அமைகின்றது. உடை கொடுப்பவன் நன்மையடைவதும், கொடாதவன் தீமை அடைவதும் உண்டு எனினும், எதையும் கொடுப்பதைத் தடுப்பவன் கொடாதவனைவிடத் தண்டனை பெறுவான் என்பதையும் தமிழர் நம்பினர். இதனடிப்படையில் எழுந்ததுவே,<noinclude></noinclude> t8okvnlr05ra7tku9z23zm76geqvfga பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/192 250 618960 1833018 1832655 2025-06-18T12:02:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||179}}</noinclude>{{left_margin|3em|<poem>கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் {{float_right|{{larger|(166)}}}}</poem>}} என்ற குறட்பாவாகும் இதனையே கம்பர், {{left_margin|3em|<poem>கொடுப்பது விலக்குக் கொடியோர்-தம்சுற்றம் உடுப்பதூஉம் உண்பதுவும் இன்றி அழியும் காண் (கம்ப. {{larger|451)}}</poem>}} என்று வலியுறுத்தக் காணலாம். {{left_margin|3em|<poem>குடிசெய்வல் என்னும் ஒருவற்குத்தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் {{float_right|{{larger|(1023)}}}}</poem>}} என்ற குறள் கருத்தும், குடி உயர்ந்து விளங்கச் செய்வேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் விரைந்து வந்து உதவும் என்னும் நம்பிக்கையில் எழுந்ததே. <b>கனவு</b> கனவு பலிக்கும் என்பதும் அவை பின் வருவதுணர்த்தும் நன்னிமித்தமாக அல்லது தீநிமித்தமாக அமையக்கூடும் என்பதிலும் தமிழர் நம்பிக்கை கொண்டிருந்தனர், ஆடை பற்றிய சில கனவுகளையும் இலக்கியங்கள் சுட்டி, அவை மூலம் தமிழரின் இந்நம்பிக்கையினை வெளிப்படுத்துகின்றது. {{left_margin|3em|காழக நீப்பவும் களிறுமேற் கொள்ளவும் {{float_right|(புறம். {{larger|41)}}}}}} என்னும் எண்ணத்தைச் சங்கப்பா நவிலும். களிறு, பன்றி என்ற பொருளில் அமைந்து, பன்றியின் மேல் ஊர்ந்து செல்லல் போன்றும், ஆடையை நீத்தல் போன்ற கனவும் கேட்டுக்கு அறிகுறி என்னும் தமிழர் எண்ணத்தைப் புலப்படுத்துகின்றது. {{left_margin|3em|<poem>சிலம்பிலும் இக்கனவு பலித்தல் விளக்கப்படுகின்றது. கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும் {{float_right|{{larger|(15:98)}}}}</poem>}} என்று தான் கண்ட கனவினைச் சொல்லுகின்றான் கோவலன். அதனால் வருவதொரு தீங்கு உண்டு என்ற தன் நம்பிக்கையை வெளியிடுகின்றான். அவனது கனவு பலித்து வாழ்வு முடிவுற்றதையும், பிறரின் துன்ப நிலையையும் இலக்கியம் இயம்புகின்றது. ஆடை நீத்தலுடன் காழகம் பறித்தல் போன்ற கனவும் கேட்டுக்கு அறிகுறி என்ற தமிழர் நம்பிக்கை இவண் வெளிப்படுகின்றது.{{nop}}<noinclude> 13</noinclude> kvqhbyrew5d5f05xqg7bgmzm668z6yc பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/193 250 618962 1833022 1832660 2025-06-18T12:04:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|180||தமிழர் ஆடைகள்}}</noinclude>திரிசடை இராவணனை அரத்த ஆடையனாகக் கனவு கண்டு, அதனைச் சீதைக்குக் கூறுகின்றாள் (சுந்தர. {{larger|174)}}. அவனுக்குக் கேடும், சீதையின் நல்வாழ்வுக்குரிய நிமித்தமாகவும் இதனைச் சுட்டுகின்றாள். அரத்த ஆடையைக் காணல், உடுத்தியவர்கட்குத் தீது தரும் நிமித்தம் என்ற உணர்வு இங்கே அமைகின்றது. கம்பன் செம்மையை மங்கலக்கோலம் என்று எண்ணிய தமிழர் உணர்வினையும் காட்டுவான். ஆயின் கனவில் அரத்த ஆடை தீங்கு தருவதாகச் சுட்டுகின்றான். எனவே இரத்தத் தொடர்பு காரணமாக இதனைக் கனவில் காணல் நன்றன்று என்று எண்ணியிருந்திருக்கலாம். அல்லது அரத்த ஆடையினை இரத்தம் தோய்ந்த ஆடை எனக் கொள்ளலும் இக்கருத்துக்குப் பொருத்தமாகின்றது. ஆடையைப் பற்றிய இவ்வனைத்துக் கனவுகளும் தீநிமித்தங்களாகவே அமைவதை இங்கே சுட்டலாம். இன்றைய நாட்டுப்புற நம்பிக்கை பெண் உடையைக் காணல் தீது<ref>கனவில் பன்றி, பூ, பெண், ஆடு, பச்சைமரம், பெண்உடை, விறகு வண்டி, ஓடும் நீர் போன்றவற்றையும் காண்பது நல்லதல்ல.<br>—நாட்டுப்புற நம்பிக்கைகள்—தமிழவன், எண். 245.</ref> என்று சொல்லலும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கதாகும். <b>கற்பு</b> மணிமேகலையில் ஆதிரை எரிபுக, கற்புத் தீயினால், தீ அவள்மேல் பற்றவில்லை. இதனை, ‘கற்புடைய பெண்டிர் உடுத்த கூறை எரியுண்ணாது’ {{larger|(10:30)}} எனக் கற்புடைமை காரணமாக, உடல் அன்றி உடையும் எரியுண்ணாது என்ற நம்பிக்கையைச் சுட்டி விளக்குவர் சாத்தனார். கற்பின் சிறப்புக் காரணமாக உடையும் சிறப்புப் பெறுகின்றது. பிற பெண்டிரிடம் இருந்து கற்புடைய பெண்டிர் உயர்ந்தவர்கள் என்பதையும் கற்பின் திறத்தையும் மேம்படுத்தும் நிலையில் இந்நம்பிக்கை தமிழரிடம் காணப்பட்டது எனலாம். <b>மந்திரம்</b> மாந்தர் மந்திரசக்தி யுடையவராக இருத்தல் கூடும் என்ற நம்பிக்கையும் தமிழரிடம் இருந்தது. {{left_margin|3em|அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கைக்கொட்டி {{larger|(1279)}}}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6i0v0g01cn9misnf761bbr2eek7wqh0 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/194 250 618964 1833023 1832664 2025-06-18T12:06:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||181}}</noinclude>என்ற சிந்தாமணிப் பாடல் அந்தணர் மந்திரத்தால் அறுவையினை அந்தரத்தில் நிறுத்துவர் என்ற நம்பிக்கையுணர்வினை வெளிப்படுத்தும். மந்திரத்துடன் மேலும் சில மீவியல்புக் கூறுகள் இடம் பெறுகின்றதைக் காண்கின்றோம். இயக்கர் மீவியல்பு ஆற்றல் பொருந்தியவர்கள் என்ற எண்ணமும் இதனுள் அமைகின்றது. எனவே மனிதர்களிடம் இருந்தும் தனிப்பட்டவர்கள், மேம்பட்டவர்கள் என்னும் நம்பிக்கையில் இவர்கள் துகில் சோர்வுறாது என்றும் மாசுறாது என்றும் நம்பினர். இதனைச் சிந்தாமணிப் பாடல் ஒன்று விளக்குகின்றது. {{left_margin|3em|<poem>இதுவென வுருவென இயக்கி என்றலும் புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலால் மதுவிரி கோதையம் மாலைநின் மணம் அது முறை யியக்கலின் இயக்கி யாகுமே {{float_right|{{larger|(1015)}}}}</poem>}} எனத் காந்தர்வதத்தை கூறுவதாக அமைகின்றது. குணமாலையைக் கண்டு, பூந்துகிலும், குழலும் சோர எழுதுதலின் புதிய ஓர் இயக்கி என்கின்றாள். எனவே இயக்கிக்குத் துகில்கள் சோர்வுறாது என நம்பிய மக்கள் நம்பிக்கை தெளிவாகின்றது. இதற்குரிய விளக்கத்தில் உ.வே.சா. அவர்கள் ‘ஆடையுடன் பிறத்தலும், மயிர் பிறந்த காலத்தில் இருந்தபடியே இருத்தலும் இயக்கர்க்கு இயல்பு என்பர்’ என்னுமொரு எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றார். தமிழரிடம் இந்நம்பிக்கை இன்று இருப்பதாகத் தெரியவில்லை. கற்பகக் கானம் பற்றியதொரு நம்பிக்கையும் இலக்கியத்தில் இடம் பெறுகின்றது. துறவின்போது அனைத்துப் பொருட்களையும் பரிசிலாக நல்கும் சீவகனை, {{left_margin|3em|<poem>பூந்துகில் புனைகலமாலை பூசுசாந் தாய்ந்துல குணவு வந்தருளி மாமணி காந்திய கற்பகக் கானமாயினான் ஏந்திய மணிமுடி யிறைவ னென்பவே {{float_right|{{larger|(2997)}}}}</poem>}} எனச் சுட்டுவார் திருத்தக்கதேவர். இவை முறையே விசித்திர வஸ்திரங்களைக் கொடுக்க வல்லது. ஸ்ரீபுராணத்தில் கண்டது என்று இதற்கு விளக்கம் அமைப்பார் உ.வே.சா. அவர்கள்.<noinclude></noinclude> m16tstcx0f0m0kcfefh6luclkfapsvd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/195 250 618965 1833024 1832667 2025-06-18T12:09:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|182||தமிழர் ஆடைகள்}}</noinclude>இன்றும் கற்பகத்தரு கேட்டது எல்லாம் கொடுக்க வல்லது என்ற நம்பிக்கை தமிழரிடம் உண்டு. கற்பகத்தரு கொடுக்கும் நிதியும் பொருளும் பலப்பல என்ற எண்ணமும் தமிழரிடம் காணப்பட்டது என்பது கம்பன் பாடல் வழிப் (சுந்தர. {{larger|422)}} புலனாகின்றது. புராணக் கதைகளின் மேல் தமிழர் கொண்ட நம்பிக்கையின் விளைவே இந்நம்பிக்கையும் எனக் கருதலாம். {{larger|<b>முடிவுரை</b>}} மனித வாழ்வில் முக்கியப் பங்கு கொள்ளும் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தமிழர் ஆடை வரலாற்றில் பெற்றுள்ள சிறப்பினை நோக்க, {{larger|1.}} காலம், சமுதாய நிலை, நிலம், தொழில், சடங்கு போன்ற ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப, ஆடை வகைகளையும் அமைத்துக் கொண்ட தமிழரின் அறிவு மேம்பாடு. {{larger|2.}} வாழ்வியற்கூறுகள் ஒவ்வொன்றிலும் ஆடையின் தாக்கம் அமைய, தமிழர் ஆடைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம். {{larger|3.}} மனித வாழ்வியல் ஆய்வுக்கு, ஆடை ஆய்வும் சிறந்த பயனைத் தரவல்லது. போன்ற பல கருத்துக்கள் வெளியாகின்றன. மேலும் உலக நிலையில், மாந்தர் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளுடன் தமிழர் நிலையினை ஒப்பிட்டுக்காண உடுத்தும் முறை, உடையமைப்பு இவற்றில்தான் வேறுபாடு அமைகின்றதே தவிர, அடிப்படைகளில் மிகுதியான வேற்றுமை இல்லை. எனவே மாந்தர் மனம், காலம், சூழல் இவற்றால் வேறுபடினும் அடிப்படை உணர்வுகளில் ஒற்றுமையுடையது என்பது தெளிவுறுகின்றது. பகவத்கீதையின், வேற்றுமையில் ஒற்றுமையுடையது எண்ணங்கள் என்ற கூற்று<ref>Know that knowledge whereby are sees in all beings immutable entity... a unity in diversity was written in the Bhagavath Gita......<br>—John Kenneth Galbraith Introduces India—Ed.Frank Moraes and Edward Howe, Indian Costume, Tara Ali Baig, Page-154.</ref> இவண் பொருந்தக் காணலாம். <section end="3"/>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5to2lmacmzxn76x7ea3au1y63qe8bkb பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/196 250 618966 1833148 1832827 2025-06-18T23:06:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="4"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>மீவியல்புக் கூறுகள்</b>}}}} தமிழர், ஆடையுடன் தொடர்பாகக் கொண்டிருந்த சில நம்பிக்கைகளைக் கண்டோம். இந்நம்பிக்கை யடிப்படையில், மீவியல்புக் கூறுகளுக்கு என்று தங்கள் உடையினை அளித்த தமிழர் மனநிலையையும் இலக்கியங்கள் சுட்டிச் செல்கின்றன. தாங்கள் வணங்கும் தெய்வம், அரக்கன், இயக்கன், பூதம் போன்ற பல இதனுள் அடங்குகின்றன. இவ்விளக்கங்கள், இக்கூறுகளின் இயற்கை இகந்த ஆற்றலுடன், பல புராணக் கதைகள் மக்களிடம் பயின்று வந்தமையையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றை இவண் நோக்கலாம். <b>1. சிவபெருமான்</b> “மேவியந் தோலுடுக்கும் தில்லையான்” எனச் சிறப்பிக்கப்படுமளவிற்குத் தோலுடையுடன் பிணைக்கப்பட்டு, காட்சி தருபவனாகக் கூறப்படுவன் சிவபெருமான். பெரும்பாலான இலக்கியப் பயிற்சிகளும் இவனுடைய ஆடையாகச் சுட்டுவது களிற்றுரிவை, புலியதளாடை இவையேயாகும். மானுரியும் சில இடங்களில் சுட்டப்படுகின்றது. பல இடங்களில் இயல்பாக பயிற்சி பெறும் இவ்வெண்ணங்கள், சில இடங்களில் குறிப்பாக, இவற்றுடன் இணைந்த கருத்துகளையும் நவில்கின்றன. சங்க இலக்கியத்தில்,<noinclude></noinclude> org0c92ud4mjfboo5agutzdh5gs9yfk பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/197 250 618967 1833149 1832685 2025-06-18T23:10:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|184||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{left_margin|3em|கொலை யுழுவைத் தோலசை இயும் (கலித். கடவுள் வாழ்த்து. {{larger|11)}} வரிகிளர் வயமான் உரிவை தைஇயும் (அகநா. கடவுள் வாழ்த்து. {{larger|14)}}}} என காட்டப்படுகின்றது இத்தெய்வம். பின்னைய பக்தி இலக்கியங்களில் இவற்றின் பயிற்சி, உச்ச நிலைச் செல்வாக்குடன் அமைகின்றது. {{left_margin|3em|<poem>செம்பட்டு டுத்து சிறுமானுரியாடை அம்பட்டசைத் தானை நான் கண்ட தாரூரே {{float_right|(திருநாவுக். தேவா. {{larger|19:6)}}}} மதயானை யுரிபோர்த்து பேய்வாழ் காட்டகத்தாடும்{{float_right|(பிரான்-கந். தேவா. {{larger|9:5)}}}} புலியின்னுரி தோல் உடுத்திருந்தாய் {{float_right|(பிரான்-கந். தேவர். {{larger|87:10)}}}} உடுத்த புலித்தானைக் களிற்றுரிவை போர்வையான் {{float_right|(கம்ப. {{larger|769)}}}} வேக வெங்களிற்றின் வன் தோல் மெய்யிறப் போர்த்த தையல் பாகன் {{float_right|(கம்ப. {{larger|6982)}}}} களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப {{float_right|(கல். {{larger|72)}}}} புலியினை யுரித்துடையுடுப்ப {{float_right|(கல். {{larger|87:28)}}}}</poem>}} போன்ற, பல சான்றுகளை இவண் காட்டலாம். “தாருகா வனத்து முனிவர்கள் பிட்சாடனராக வந்த சிவபெருமான் மீது கோபம் கொண்டு அவரை அழிப்பதற்காக ஒரு கொடிய யாகத்தைச் செய்தனர். அந்த வேள்வித் தீயிலிருந்து புலி, பாம்பு, மான், பூதம் முதலியன எழுந்தன. அவற்றை அம்முனிவர்கள் சிவபெருமான் மேல் ஏவினர். சிவபெருமான் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தார்! கெஜாசுரன் என்பவன் பிரமதேவனிடத்து வரம்பெற்று, தேவர்களையும், முனிவர்களையும் வருத்தினான். ஒரு நாள் அம்முனிவர்கள் கெஜாசுரன் வருதலைக் கண்டு பயந்து, காசியில் உள்ள விசுவேசனது சன்னிதியை அடைந்து, விசுவேசனை வேண்டினர். கெஜாசுரன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தான். அப்பொழுது சிவபெருமான் தோன்றி அந்த யானை அவுணனைக் கொன்று அதன் தோலையுரித்து மேலாடையாகப் போர்த்துக் கொண்டார்.”{{nop}}<noinclude></noinclude> gldi7f4563nt68uebt8cjah4gtme3qq பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/198 250 618969 1833150 1832687 2025-06-18T23:13:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மீவியல்புக் கூறுகள்||185}}</noinclude>எனச் சிவனின் தோலுடுக்கும் இயல்பிற்குரிய காரணத்தை நந்திக் கலம்பக உரையாசிரியர், {{left_margin|3em|<poem>பாய் புலியினுரியசைத்த பல புள்ளிப் படிவமெல்லாம் ஆயிரவாய்க் கருங்கச்சை யனலுமிழ வசைத்தனையே சோர் மதத்து வார் குருதி சோனை நீரெனத்துளிப்ப வேர் மதத்த கரியுரிவை யேகாச மிட்டனையே</poem>}} என்ற பாடலுக்கு விளக்கம் அளிக்கும் வாயிலாக இயம்புகின்றார்.<ref>நந்திக் கலம்பகம் - சோ. அருணாசல தேசிகர் விளக்க உரை, பக்கம். 34.</ref> {{left_margin|3em|<poem>எயில் எரித்தவன் யானையுரித்த நாள் பயில் உறுத்து உரிபோர்த்த நற்பண்பு {{float_right|(கம்ப. {{larger|694)}}}}</poem>}} உடைய சிவனைக் காட்டுவான் கம்பன், எயில் எரித்து அதன் பின் யானையையும் உரித்துள்ள சிவன் பற்றிய எண்ணம் இவண் குறிப்பாகச் சுட்டப்படுமாற்றைக் காணலாம். இதைப் போன்றதொரு விளக்கத்தினை, கல்லாடத்தில் அமையும், ‘காருடல் பெற்ற தீவிழிக் குறளினை உரி செய்துடுத்து’ என்ற பாடலடிக்கும் காண்கின்றோம்.<ref>கல்லாடம் மூலமும் உரையும், பொ.வே. சோமசுந்தரனார், பாடல். 33:17-18.</ref> ‘நெரிந்து திரண்ட அறலுடைய சடையினையுடைய தாருக வனத்து இருடிகள் பகைமையாலே கண்சிவந்து உளம் வெகுண்டு தீக்குழி தோண்டி சருக்கம் என்னும் உறுப்பினையுடைய உணர்தற்குரிய வேத மந்திரத்தை ஓதி, நெய் முதலியன பெய்யப்பட்ட அவ்வேள்விக் குறிவயிறுளைந்து தன் வலிமையாலே ஈன்று விட்ட பெரிய வாயினையுடைய புலியையும் தாழையின் முட்களைச் செறித்து வைத்தாற் போன்ற கூர்த்த பற்களையுடைய பாம்பினையும் கரிய உடம்பினையுடைய தீக்காலும் விழிகளையும் படைத்துள்ள முயலகன் என்னும் பூதத்தினையும் உரித்துத் தோலைப் போர்த்திய, திருக்கூத்தியற்றிய சிவபெருமான்’ என்பது இவண் அமையும் விளக்கம். பிற்காலத்தைச் சார்ந்த திரிகூடராசப்பக் கவிராயரும் இக்கருத்தமையவே,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hs1ihfvz2kwv9vw5mwrin1zjeti2dhs பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/199 250 618971 1833151 1832690 2025-06-18T23:15:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|186||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{left_margin|3em|<poem>எட்டா முடைதாரம் பன்னியருக் கீந்து கொண்ட பட்டாமுடை தாரம் பாங்மைத்து {{float_right|{{larger|(102)}}}}</poem>}} என்றமைகின்றார். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் இவ்வாறு தோலாடையுடன் பேசப்படுவதற்குரிய காரணம் என்னவாக இருக்கலாம் என்று ஆராயின் இரண்டு எண்ணங்களை நாம் நினைக்கத் தோன்றுகின்றன. {{larger|1.}} புலியின் தோல் வெயிலுக்குக் குளிர்ச்சியையும், குளிருக்கு வெப்பத்தையும் அளிக்கத்தக்கது என்பர். புலியின் தோல் மட்டுமல்லாது விலங்குகளின் தோலுக்கே இத்தகையதொரு சக்தி இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. தோலாடைகளின் சக்தியையுணர்ந்த அன்றைய ஒருசில மாந்தர், ஆடைகளில் பெரும் வளர்ச்சிபெறாத காரணத்தால், தோலாடைகளை அணிந்தனர். தாம் பயன்படுத்துவனவற்றை, தாங்கள் வணங்கும் தெய்வத்திற்குச் சாத்தி மகிழும் மனநிலையுள்ள மனிதன் அன்று, தங்களது தோலாடையினையும், தங்கள் தெய்வத்திற்கு வழங்கினர். எனவே இத்தெய்வம், தோலினையுடுத்துவதைப் பழக்கமாகக் கொண்டதொரு சமுதாயத்தினரால் படைக்கப்பட்டிருக்கக் கூடும்; இதன் தொடர்பாகத் தோலாடை பெற்றிருக்கவும் கூடும். {{larger|2.}} புலி, யானை போன்ற வலிமைமிக்க விலங்குகளை வென்றவன் என்று கூறுமாற்றான், சிவன் முழுமுதற்கடவுள், தன்னிகரில்லா ஆற்றல் உடையவன் என்பதைப் புவப்படுத்த எண்ணி இருக்கலாம். என்பனவே அவ்வெண்ணங்கள். இவற்றைத்தவிர, {{left_margin|3em|சூழு மரவத்துகிலும் துகில் கிழிக் கோவணக் கீழும் (திரு. தேவா. {{larger|2:9)}} பட்டுடுத்து தோலுடுத்து பாம்பொன்றார்த்து (திரு. தேவா. {{larger|216-11)}}}} எனச் சில இடங்களில் பட்டு, துகில் உடுத்தியதாகவும் சிவனைக் காட்டுவர்.{{nop}}<noinclude></noinclude> hab4bclc151ntkciwu0s3uc0hqo1uhm பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/200 250 618972 1833152 1832693 2025-06-18T23:18:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மீவியல்புக் கூறுகள்||187}}</noinclude><b>2. திருமால்</b> திருமாலின் ஆடையாக மிகுதியாகப் பயன்படுத்தப்படுவது பொன்னாடையே. பொன்புனையுடுக்கையோன் {{larger|(15:28)}} எனப் பரிபாடல் பகரும். பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற கோலத்தை {{larger|(11:50-51)}} சிலப்பதிகாரம் சாற்றும். திருமகள் செல்வத்திற்குரியவள் எனச் சொல்லப்படுபவள். எனவே திருமகளின் கணவன் என்ற முறையில் திருமாலும் மிகச் சிறப்பான பொன்னாடையுடன் காட்டப்படுகின்றான் போலும். திருமாலின் அவதாரமாகிய இராமன், கண்ணன், வாமனன் போன்றோர் ஆடைபற்றிய எண்ணங்களும் ஒரு சில காணக் கிடைக்கின்றன. இராமன் காடு செல்லும்போது அணிவது மரவுரி. இதனைப் பிற்கால இலக்கியமான முக்கூடற்பள்ளு, {{left_margin|3em|<poem>கற்றைச் சடை கட்டி மரவுரியுஞ் சோலை தான்பண்டு கட்டிக் கொண்டான் உங்கள் சங்கு கையன் அல்லோடி {{float_right|{{larger|(168)}}}}</poem>}} என்றியம்பும். குறள் உருவமான வாமன உருவத்தில் தோலுடன் பேசப்படுகின்றான். பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறருரு என (நாலா.திவ்.பெரிய.திரு-{{larger|4:4:7)}} இவண் அமைப்பர் ஆசிரியர். கண்ணன் அவதாரத்தில், கண்ணனது திருவிளையாடலில் ஒன்றான மகளிர் துகில் கவரும் திறனும் பல படப் பேசப்படுகின்றது. {{left_margin|3em|<poem>அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல {{float_right|(அகம். பாலை {{larger|2:59)}}}} பட்டைப் பணித் தருளாயே {{float_right|(நாச். திரு. {{larger|3:3)}}}} மறி உடை ஆயர் மாதர் வளைதுகில் வாரும் நீரால் பொறி வரி அரவின் ஆடுப புனிதனும் போலும் அன்றே {{float_right|(கம்ப. {{larger|26)}}}}</poem>}}<noinclude></noinclude> qh4h6rmdynd4x3c3pbc0l9jmpovt90i பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/201 250 618973 1833153 1832695 2025-06-18T23:35:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|188||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{left_margin|3em|<poem>கரியோன் கடுப்ப துகில் கலர்ந்தொளிர {{float_right|(கல. {{larger|87-5)}}}} தோகையர் நற்றுகில் கொண்ட நறுந் துழாய் மார்பா {{float_right|(மூவரு-{{larger|2:434-6)}}}} கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை தருந்துகி னோக்கத் தகாதோ {{float_right|{{larger|(2:506-8)}}}}</poem>}} எனவே இவண் சூழல் காரணமாக மாந்தர் தங்கள் உடையினை மாற்றிக் கொள்ளல் போன்று, திருமாலின் பல அவதாரங்கட்கும் ஏற்ப, ஆடையினை மாற்றி அமைத்துள்ளனர் என்பதும், துகில் கவரும் கண்ணன் கதை சங்ககால மக்களிடமே பயிற்சிபெற்றுவிட்டதொரு புராணக்கூறு என்பதும் தெளிவுறுகின்றன. <b>3. முருகன்</b> சிவப்பிற்கும், முருகனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சங்க இலக்கியத்தில் குன்றியேய்க்கும் உடுக்கையரைக் (குறுந். கடவுள் வாழ்த்து-{{larger|3)}} செய்யனாகச் சிவந்த ஆடையனாக (திருமுருகு {{larger|206)}} மருங்கில் கட்டிய நிலனேர்பு துசிலிகினனாக (திருமுருகு. {{larger|214)}} உடையும் ஒலியலும் செய்யனாக (பரி. {{larger|19:97)}} காட்டப்படுகின்றவன் இவன். வெண்மை ஆடை முருகனுக்கு அணியப்பட்டாலும், செந்துகில் தான் இவனுக்கு ஏற்புடையது என்று மக்கள் கருதினர் எனத் தோன்றுகிறது. ஏனெனில், {{left_margin|3em|<poem>வேல்வலானுடை தாழ்ந்த விளங்கு வெண்துகில் ஏய்ப்ப வாலிது கிளந்த வெண்காற் சேயும் {{float_right|(மு.கலி. {{larger|105-18)}}}}</poem>}} என்னும் பாடலுக்கு முருகன் தனக்குரித்தில்லாத வெண்டுகில் உடுத்தாற் போன்று என விளக்குவார் நச்சினார்க்கினியர். <b>4. விநாயகன்</b> கம்பன் புலியதளாடையனாக விநாயகனையும் காட்டுகின்றான். {{left_margin|3em|பொக்கணத்தன் புலியதளாடையன் {{float_right|(கம்ப. {{larger|320)}}}}}} <b>5. உமை</b> சிவபெருமான் உடை அதிகமான பயிற்சிபெற்றமை போன்று அவன் தேவியும் பல நிலைகளில் சுட்டப்படுகின்றாள். காளியாக, கொற்றவையாக இவள் காட்சியளிக்கும் திறத்தில்,<noinclude></noinclude> 6fv7kylc5nr1l6wst52zr8x40b5z5p1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/202 250 618974 1833154 1832699 2025-06-18T23:38:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|மீவியல்புக் கூறுகள்||189}}</noinclude>{{left_margin|3em|<poem>ஆனைத் தோல் போர்த்துப் புலியினுரியுடுத்து {{float_right|(சிலப். {{larger|12:8)}}}} கரியினுரிவை போர்த்தணங்காகிய வரியினுரிவை மேகலையாட்டி {{float_right|(சிலப். {{larger|12:61-2)}}}} துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி {{float_right|(சிலப். {{larger|12:59)}}}}</poem>}} எனப் போற்றப்படுகின்றாள். இவ்வாறு உரிவையினை உடுத்திய நிலையில், சிவனின் குடும்பத்தினரைக் காண்கின்றோம். சிவனின் எல்லாப் பொருட்களையும் அவனைச் சார்ந்தோர்க்கும் சொல்லிச் செல்லும் வழக்குண்மையே இதற்கு அடிப்படை எனலாம். அடுத்து காளிக்கு, கக்சு சுட்டப்படுதலை இலக்கியப் பயிற்சிகளினின்றும் தெரிகின்றோம். இதற்குரிய காரணம் ஒன்றையும் அறிஞர் ஒருவர் சுட்டுகின்றார்.<ref>The late Mr. Longhurst has pointed out that the Mother Goddess Durga is the only goddess who is frequently shown with this ribbon like binder. As she is a sertility goddess, the implication is obvious, the breasts are heavy with mothers milk and must be supported.<br>—A History of Indian Dress-Charles Fabri-Introduction.</ref> இவர்களைத் தவிர, சில தெய்வங்களின் உடை பற்றிய ஒருசில எண்ணங்களே சுட்டப்படுகின்றன. நாமகள் வெண்ணிற ஆடையுடுத்தியிருத்தலை, கலிங்கத்துப் பரணி காட்டும், {{left_margin|3em|மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி {{float_right|(கலிங். {{larger|14)}}}}}} பலராமன் நீல ஆடை யுடுத்தியவனாகச் சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றான். {{left_margin|3em|<poem>பாலன்ன மேனியான் அணிபெறத் தைஇய நீல நீருடை போல (நெய்.கலி. {{larger|7)}}</poem>}} தீக்கடவுள் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்தினன் எனச் சிலப்பதிகாரம் {{larger|(21:48)}} சிறப்பிக்கும். மென்தூதர் நிணச் சட்டை அணிந்திருந்தனர் எனப் பேசும் சீவக சிந்தாமணி {{larger|(1080)}}. இயக்கன் இயக்கியர் ஆடை பற்றிய மக்கள் நம்பிக்கையினை நம்பிக்கைகள் என்ற தலைப்பில் கண்டோம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mk6jtqhlmwy51wvvntim1ng891uzwss பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/203 250 618975 1833155 1832700 2025-06-18T23:40:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|190||தமிழர் ஆடைகள்}}</noinclude>அரக்கன், அரக்கியர் உடையையும் சில பாடல்கள் இயம்புகின்றன. {{left_margin|3em|<poem>வயிற்றள் வயக்கொடு மாசுணம் வீசும் கயிற்றளசைத்த முலைக் குழி கண்ணாள் {{float_right|(கம். {{larger|2072)}}}}</poem>}} என அரக்கியின் உடையின் தன்மை பேசப்படுகின்றது. பூதம் துகிலுடுத்து ஆடும் தன்மையை ‘துணங்கையம் பூதம் துகிலுடுத்து’ எனச் சங்க இலக்கியமும் (பெரும்பாண். {{larger|235)}} மூன்று பூதங்களின் வேறுபட்ட ஆடை பற்றிய எண்ணத்தைச் சிலப்பதிகாரமும் (சிலப். {{larger|22:46, 22:67, 22:90-91)}} சுட்டும். {{larger|<b>முடிவுரை</b>}} மீவியல்புக் கூறுகளுடன் தொடர்புடைய ஆடைகளைப் பற்றிய இலக்கிய எண்ணங்களை, இக்கூறுகள் பற்றிய மாந்தர் தம் பல்வேறு மனநிலைகளையும் சித்திரிக்கும் வகையில் அமைந்துள்ளன எனலாம். <section end="4"/>{{nop}}<noinclude></noinclude> e718igultfomy7bth6u34061kb4bcwo விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான நேர்முகப் பயிலரங்கு-12 4 618980 1833129 1832766 2025-06-18T16:40:39Z Info-farmer 232 படம் 1833129 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலம் குறித்த இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * எடுத்துக்காட்டு நூல் : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 9918dmqoitz443jqpij4pc6kycmnf66 1833198 1833129 2025-06-19T02:46:42Z Info-farmer 232 திருத்தம் 1833198 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * எடுத்துக்காட்டு நூல் : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> og6a5u43ea4hauqegkbr7x2b1p6huny 1833199 1833198 2025-06-19T02:58:27Z Info-farmer 232 /* விக்கிக்குறியீடுகள் */ சுவடு 1 1833199 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # # == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * எடுத்துக்காட்டு நூல் : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 2gm1qx3nfxztv3mygjvk4u4pxd70onx 1833200 1833199 2025-06-19T03:04:37Z Info-farmer 232 /* கல்லூரிச் சுவடுகள் */ முடிந்தது 1833200 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * எடுத்துக்காட்டு நூல் : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> cijp9qxlkn5qc9z39ju9fyhhb1khw3t 1833201 1833200 2025-06-19T03:07:45Z Info-farmer 232 /* விக்கிக்குறியீடுகள் */ - 1833201 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> ihgxrmatza4r9twk61fmyu1e6szvi31 1833202 1833201 2025-06-19T03:10:18Z Info-farmer 232 /* கல்லூரிச் சுவடுகள் */ உட்பிரிவு 1833202 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 7nbyawn0ibv89eqm3c8c4zis3c2hiam 1833203 1833202 2025-06-19T03:12:05Z Info-farmer 232 /* விக்கிக்குறியீடுகள் */ இணைப்பு 1833203 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள் * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 6ujkxegxbufp6bv0gluhzsyy0329lqe 1833206 1833203 2025-06-19T03:18:46Z Info-farmer 232 /* உதவி */ இணைப்பு 1833206 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 15hxbonwxqtzh7d3joninfq3syjcg8n 1833207 1833206 2025-06-19T03:20:28Z Info-farmer 232 /* விக்கிக்குறியீடுகள் */ [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] 1833207 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> s1bndyfrl6tefrx44wq0tcjoyw7glok 1833208 1833207 2025-06-19T03:22:05Z Info-farmer 232 மாற்றம் 1833208 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 3ro2n9j61va5k99y0rh4ed9o61w48yu 1833209 1833208 2025-06-19T03:23:01Z Info-farmer 232 /* கல்லூரிச் சுவடுகள் */ [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] 1833209 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> i35jfdmkph6zd8fou2f5iwxskewm0us 1833211 1833209 2025-06-19T03:27:28Z Info-farmer 232 /* உதவி */ இணைப்பு 1833211 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கா இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 4o60abcumhrv0l0e66t0opaah70jrvi 1833212 1833211 2025-06-19T03:28:22Z Info-farmer 232 திருத்தம் 1833212 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கான இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> af37yy6kesf1a7sv9wdh0f2zormwphb 1833213 1833212 2025-06-19T03:33:28Z Info-farmer 232 தலைப்பு 1833213 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கான இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}}</br>{{smaller|வணிகவியல் புலம், வேல் டெக்.}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] === இலக்குகள் === [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> h9if65673tmgzoy5znf5kk1o2sk3xve 1833300 1833213 2025-06-19T09:36:36Z Info-farmer 232 /* கல்லூரிச் சுவடுகள் */ [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] 1833300 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கான இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}}</br>{{smaller|வணிகவியல் புலம், வேல் டெக்.}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 0efbvblbcz0r8u5vs3ar7ja014t21n6 1833306 1833300 2025-06-19T09:46:32Z Info-farmer 232 /* இலக்குகள் */ இணைப்பு 1833306 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கான இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}}</br>{{smaller|வணிகவியல் புலம், வேல் டெக்.}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] * ஒப்பிடுக : [[அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf]] '''எதிர்''' [[:en:Index:Tamil proverbs.pdf]] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 12jlozvnx334zneicgxivvipx20ajs8 1833315 1833306 2025-06-19T10:25:56Z Info-farmer 232 /* இலக்குகள் */ இணைப்புகள் 1833315 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கான இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}}</br>{{smaller|வணிகவியல் புலம், வேல் டெக்.}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] * ஒப்பிடுக : [[அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf]] '''எதிர்''' [[:en:Index:Tamil proverbs.pdf]] * படம் செதுக்குதல் ;- # [https://www.youtube.com/watch?v=7hRdXLGNkNw கருவியை அமைத்தல்] # [https://www.youtube.com/watch?v=f3s2YOwASxU படம் செதுக்குதல்] == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> 4dmyq5z6bt1wz9um7lvckmswy2uqwzd 1833316 1833315 2025-06-19T10:28:26Z Info-farmer 232 /* இலக்குகள் */ 2 நிமிடங்கள் 1833316 wikitext text/x-wiki <div style="background: #FFEFD5; border-radius: 30px; padding: 0.5em ; border: 0.1em ; border-style: solid; border-color: ;"> {{center| <big><big>'''விக்கிமூலத்திற்கான இணையவழிப் பயிற்சி{{rule|height=2px|23em|style=background-color:gold}}</br>{{smaller|வணிகவியல் புலம், வேல் டெக்.}} '''</big> <br> (''' 19.06.2025) </br>மாலை : 6 - 7''' </big> <br> {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} }} [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|இடது|250px|thumb|<small>[https://wikimediafoundation.org/our-work/wikimedia-projects/#a1-reference விக்கிமீடியாவின் இலக்குகள்]</small>]] [[படிமம்:Wiki Women for Women Wellbeing logo with text-ta.svg|thumb|வலது|[https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ "மகளிர்"- விக்கி ஆய்வு]|250px]] [[File:Wikisource Workshop-ta.svg|250px|center|frameless|]] {{clear}} {{கிடைமட்டப்பொருளடக்கம்}} == அறிவிப்பு == * <big> '''நிகழ்விடம்''' </big> : வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர்&டி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், சென்னை. {{c|'''வணிகவியல் புலத்தின் தமிழ்துறை நடத்தும் இணைய வழி தமிழக கல்லூரி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி'''. }} * <big> '''நோக்கம்''' </big>: விக்கித்திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விக்கிமூலத் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும். * <big> ''' ஒருங்கிணைப்பு''' </big>: யுவராணி, தமிழ்புலம், வேல் டெக், சென்னை. * <big> ''' அறிமுகவுரை''' </big>: [[பயனர்:info-farmer]] (தகவலுழவன்) == கல்லூரிச் சுவடுகள்== # முதல் பயிலரங்கு : [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி|1. அறிமுகம்]], [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1|2. முழுமை]], 3. [[அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf]] # முதல் கல்லூரி ஆசிரியர் கூடல் : [[விக்கிமூலம்:கல்லூரிப் பேராசிரிய விக்கிமூலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு]] # [[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]] [[படிமம்:Animated Wikisource gobe.gif|frameless|வலது]] === இலக்குகள் === * எடுத்துக்காட்டு : [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிகள் 20 ]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf]] * அடுத்து .. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] * ஒப்பிடுக : [[அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf]] '''எதிர்''' [[:en:Index:Tamil proverbs.pdf]] * படம் செதுக்குதல் ;- # [https://www.youtube.com/watch?v=7hRdXLGNkNw கருவியை அமைத்தல்] <small>(2 நிமிடங்கள்)</small> # [https://www.youtube.com/watch?v=f3s2YOwASxU படம் செதுக்குதல்] <small>(2 நிமிடங்கள்)</small> == விக்கிக்குறியீடுகள் == <gallery> File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm| '''பயனர் கணக்கினை''' உருவாக்குக 1.5 நிமி File:Wikisource ta How wikicode center.webm | சொல்லை நடுவில் வை<br> 1.5 நிமிடம் '''{{center}.}''' File:Wikisource ta How wikicode bold font.webm | சொல்லைத் தடிமனாக்கு <br> 1.5 நிமிடம் '''<bold.>''' File:Wikisource ta How wikicode larger font size.webm |சொல்லைப் பெரிதாக்கு<br>1.5 நிமிடம் '''<larger.>''' File:Wikisource ta How wikicode emptylines dhr.webm| வரி இடைவெளி <br> 1.5 நிமிடம் {{tl|dhr}} File:Wikisource ta How wikicode poem.webm|கவிதை முறை 1 <br> 2 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode poem2.webm|கவிதை முறை 2 <br> 1 நிமிடங்கள் '''<poem.>''' File:Wikisource ta How wikicode quotation marks Tamil.webm|“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”<br> 2 நிமிடங்கள் ' </gallery> * [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] என்ற பக்கத்தில் மேலும் பலவற்றை கற்க இயலும். * [[:c:Category:விக்கிமூலம்]] == உதவி == * [[:File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf]] -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம். * [[:File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf]] - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம். *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன. * [[விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்]] ** [https://hub-paws.wmcloud.org/user/Info-farmer/lab? PAWS] *** [https://meta.wikimedia.org/wiki/Wikisource_Conference_2025/Submissions/The_usage_of_PAWS_in_Tamil_Wikisource Bali conference, 2025] * [[w:ta:விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#இத்தலைப்பில் கட்டுரை தொடங்கலாமா?]] == குறிப்புகள் == # விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, [[விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-12|இந்த உரையாடல் பக்கத்தில்]] தெரிவிக்கவும். [[பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்]] </div> o53c21ytpfvtizfg580fz26p653eede பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/204 250 618992 1833156 1832830 2025-06-18T23:41:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="5"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>ஆடையும் தொழிலும்</b>}}}} இயற்கையோடு இயைந்தது மனித வாழ்வு. அறிவு முன்னேற்றம் அடையா நிலையில் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் அளித்து மனிதக் குழந்தையைத் தாலாட்டினாள் இயற்கையாகிய அன்னை. இயற்கையின் அடிச்சுவட்டில் மனித வளர்ச்சி அமைய, தன் வாழ்க்கையைப் பல நிலைகளிலும் உயர்த்தத் தொடங்குகின்றான் மனிதன். காடுகளை வெட்டிக் கழனியாக்கிப் பயிர்செய்தலில் அவனது முதல் நோக்கம் நிறைவேறுகிறது. உணவுத் தேவை பூர்த்தியானவுடன், உடை உருவாக்கலில் அவனது எண்ணம் செல்கின்றது. படிப்படியாக ஆயகலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ச்சி பெறுகின்றான். இத்தகைய நன்கு தேர்ச்சி பெற்றதொரு சமுதாயத்தை, நாம் அறியும் தமிழர் வரலாற்றின் தொடக்க நிலையாகக் காண்கின்றோம். தமிழரின் முதல்நூல்களாகக் கருதப்படும் தொல்காப்பியம், சங்க இலக்கியம் இரண்டும் பண்பட்டதொரு தமிழர் சமுதாயத்தை நம்முன் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு, {{left_margin|3em|<poem>யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோரன்ன சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றலுமிலமே {{float_right|(புறம். {{larger|192)}}}}</poem>}} என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடலைப் பானைச் சோற்றுக்குப் பதமாகக் கூறலாம்.{{nop}}<noinclude></noinclude> g7q8wh84vo961ptzkx4s8w0oo05hq9s பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/205 250 618993 1833157 1832832 2025-06-18T23:43:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|192||தமிழர் ஆடைகள்}}</noinclude>இவ்வளவு பெரும்சிறப்புடன் வாழ்ந்த தமிழர், பல தொழில்கள் வாயிலாகவும் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தினர். இவரது பல்தொழில்களிலும் சிறப்புடன் விளங்கியது ஆடைத் தொழிலாகும். மேம்பாடு அடைந்ததொரு நிலையில் இன்று காணப்படும் இத்தொழிலின் விதை அன்றே போடப்பட்டு விட்டது என்பதனை இவ்வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. {{larger|<b>ஆடைத் தொழில்</b>}} ஆடையுடன் தொடர்புடைய அனைத்துத் தொழில்களையும் ஆடைத்தொழில் எனலாம். அதாவது, {{left_margin|3em|<poem>1. மூலப் பொருட்கள் சேகரித்தல் 2. மூலப் பொருட்களைத் தயார்ப்படுத்தல் 3. நூல் நூற்றல் 4. பாவு 5. நெய்தல் 6. மிளிரச் செய்தல் 7. மணமூட்டல் 8. தைத்தல் 9. வணிகம் 10. வெளுத்தல்</poem>}} போன்ற அனைத்துக் கூறுகளையும் இதனுள் அடக்கலாம். ஆடை உருவாக்குதற்குரிய தொழில்கள், ஆடை பயன்பாட்டுடன் கூடிய தொழில்கள் என இரண்டு நிலையினும் ஆடையுடன் தொடர்புடைமை காரணமாக ஆடைத்தொழில் என்று இவண் சுட்டப்பட்டது. எல்லா ஆடை வகைகளுக்கும் இத்கைய அனைத்துக் கூறுகளும் அமையா. பொருட்களுக்கு ஏற்ற வண்ணமே இத்தொழில்களும் அமைகின்றன. நாட்டுக்கு ஏற்றவாறு கச்சாப்பொருள் அமைய மூலப்பொருட்களுக்கு ஏற்றவாறு தொழில்தன்மை அமைதலையும் இவண் சுட்டவேண்டும். மாந்தரின் ஆடை வரலாற்றைப் பார்க்க, எல்லா ஆடைகளையும் எல்லா மாந்தரும் பயன்படுத்தியதாக எண்ணமில்லை. நிலத்தில் கிடைக்கும் பொருட்களுக்கு இணங்கவே மாந்தர்<noinclude></noinclude> doksdvslr6txp0fyhllrhrdy3k5cngs பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/206 250 618996 1833158 1832841 2025-06-18T23:45:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||193}}</noinclude>முதலாடை அமைகின்றது. எகிப்தியர் சணலைக் கொள்ள<ref>Ancient Egyptians wore garments made of wool, linen and laler cotton<br>—The Story of Clothes, Agens Allen, page-26.</ref> எஸ்கிமோக்கள் தோலையும்,<ref>கலைக் களஞ்சியம் - தொகுதி-1, பக்கம்-352.</ref> இந்தியர் பருத்தியையும் கொண்டனர். உறவுகள் விரியவிரிய எல்லாப் பொருட்களும் எல்லாவிடத்திலும் கிடைக்கத் தொடங்கவே, மாந்தர் எல்லாப் பொருட்களையும் தமது தொழில் திறனுக்கு ஏற்றவாறு கொண்டனர்; கொள்கின்றனர். சணல், பருத்தி, பட்டு போன்றவற்றிலேயே இத்தகையதொரு தனித்தன்மையைக் காணமுடியும். மாந்தரின் ஆதி ஆடைகளாகக் கருதக்கூடிய தழை, மரப்பட்டை போன்றன, மனித சமுதாயத்தினரின் பொதுச் சொத்து ஆகும். எனவே இவற்றை முதன்மை ஆடைகளாகவும், பின்னர் அந்தந்த நாட்டுப் பொருட்களான பருத்தி, சணல், பட்டுப் போன்றவற்றையும், அடுத்த நிலையில் எல்லாப் பொருட்களையும் மனிதன் ஏற்றுக் கொண்டான் எனல் கொள்ளத்தக்கது. {{larger|<b>மூலப் பொருட்கள் (Raw Materials)</b>}} எந்த ஒரு பொருளின் உற்பத்திக்கும் முதனிலைத் தேவையாய் அமைவதனை மூலப்பொருள் எனலாம். இதனைக் கச்சாப்பொருள் என்றும் சுட்டுவர். ஆடை உருவாக்கத்திற்குரிய அடிப்படைப் பொருள்கள் முந்நிலைகளில் அமைகின்றன. அவற்றை, {{larger|1.}} தாவரத்தில் இருந்து பெறுவன (Vegetable Fibre)-தழை, மரப்பட்டை, பருத்தி, சணல்.<br>{{larger|2.}} விலங்குகளிடம் இருந்து பெறுவன (Animal Fibre)-தோல், பட்டு, மயிர்.<br>{{larger|3.}} செயற்கை யிழைகள் (Synthetic Fibre) உருவாக்கப் பயன்படுவன-கரி, பிராணவாயு, போன்ற பிற. தாவரங்கள், விலங்குகளினின்றும் பெறுபவற்றை இயற்கைப் பொருள் என்று குறிப்பிடலாம். செயற்கை இழைகளைப் பெறுதல் அறிவியல் வளர்ச்சி தந்த முன்னேற்றமாகும். ஆய்வு<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4ynhe82rwh0xz75h7fdv1uyvlmwfdkw பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/207 250 618998 1833159 1832843 2025-06-18T23:46:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|194||தமிழர் ஆடைகள்}}</noinclude>எல்லைக்குள் இதுபற்றிய குறிப்பின்மையால் இயற்கைப்பொருள் பற்றிய விளக்கமே இவண் அமைகின்றது. இயற்கைப் பொருளையும் நாம் இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம். {{larger|1.}} தழையுடை, மரனாருடை, தோலாடை.<br>{{larger|2.}} மயிராடை, பருத்தியாடை, பட்டாடை. முதல் பகுதியில் அமையும் மூன்றும் ஆடைத் தொழிலுக்குரிய படிநிலைகள் அனைத்தையும் பெறவில்லை. பெற இயலாது என்பதும் தெளிவு. இலை, தழைகளைக் கிடைத்தபடியே தொடுத்து அணிந்திருக்க வேண்டும். எனவே உடுத்தலுக்குரிய தன்மையில் அமைத்த அமைப்பு மட்டுமே இதன் தொழிலாகின்றது. மரனாருடைகள், சில செப்பம் செய்து உடுத்தியதாகச் சுட்டப்படினும், அம்முறையின் விளக்கம் புலனாகவில்லை. தோலாடை பற்றியும் ஒரு சில குறிப்புகள் தவிர விளக்கமாக ஏதும் அறியயியலவில்லை. இவை பற்றிய விளக்கங்கள் மிகுதியாகக் கிடைத்திருப்பின், இவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு கிடைத்திருக்கும். ஆயின் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்க, அனைத்தும் நாகரிக வளர்ச்சியடைந்த செல்வாக்கும் தலைமையும் உடைய மாந்தரையே அதிகமாக விளக்குகின்றன. ஒரு சில குறிப்புகளே கீழ்நிலை மாந்தரைப் பற்றி அமைகின்றன. எனவே இலைதழைகள், மரவுரி, தோல் போன்றவற்றை உடுத்தும் மக்கள் இருந்திருப்பினும் பாடல்பெறும் அளவிற்கு அவர்கள் சமுதாயத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும் இங்கு உணர முடிகிறது. இந்நிலையில் மூலப் பொருட்கள் ஒவ்வொன்றையும் கிடைக்கும் சான்றுகள் வழி நோக்கலாம். <b>1. இலை தழைகள்</b> விவிலிய நூல் ஆதாம் ஏவாள் உடையாக இலை தழைகளைச் சுட்டும். பின்னரே இறைவன் அவனுக்குத் தோலுடை தருகின்றான்.<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், பக்கம்-91.</ref> இவை புராணச் செய்தியாக அமையினும்,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> iltkuw1v0611frxj5nc84b7si3ahdnu பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/208 250 618999 1833160 1832847 2025-06-18T23:52:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||195}}</noinclude>இரண்டு உடைகளையும் பற்றிய எண்ணம் விவிலிய நூற்காலத்திலேயே இருந்தது என்ற உண்மை விளக்கமாகின்றது. இலக்கியங்களில் தழையுடையின் சிறப்பான தொழில் முறைகளைக் காணல் அரிது. எத்தழையை, எதனுடன் எவ்வாறு இணைத்தால் அதன் அழகு மிளிரும் என்ற கண்ணோட்டம் சிறப்பிடம் பெற்றிருந்ததை மட்டுமே உணர முடிகிறது. {{left_margin|3em|<poem>கானல் ஞாழல் கவின் பெறு தழையள் {{float_right|(ஐங். {{larger|191)}}}} வண்ண வொண்டழை நுடங்க {{float_right|(ஐங். {{larger|73)}}}} அம்பகை மடிலைக் குறுந்தொடிமகளிர் {{float_right|(அகம். {{larger|201)}}}}</poem>}} என்ற ஒரு சில சான்றுகளை இவண் சுட்டலாம். சங்க இலக்கியமே இதனைப் பற்றிய மிகுதியான செய்திகளைத் தரப் பின்னைய இலக்கியங்கள் ஒருசில இடங்களில் குறிப்பிடுகின்றனவே தவிர, விளக்க முற்படவில்லை. இன்று பல்வேறு வளர்ச்சி நிலைகளின் காரணமாக, தழையுடுத்திய இன்றும் உடுத்திக் கொண்டிருக்கின்ற பழங்குடிகளைப் பற்றிய எண்ணத்தை நாம் அறிய முடிகின்றது. சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படும் தழையுடை இதன் விளக்கத்திற்குச் சிறந்ததொரு சான்று ஆகின்றது. மலைவாழ் மக்கள் மிகச் செம்மையாக அமைத்துள்ள இதன் தொழில் தன்மையும் தெரியவருகின்றது. நாகரிக வளர்ச்சி, தழை உடையின் நீண்ட உழைப்பின்மை, பிறவகை நீண்ட நாள் உழைக்கும் துணிகள், அவற்றில் அமைந்துள்ள வண்ணக் கோலங்கள் போன்ற பலவகையான வேலைப்பாடுகள் முதலானவற்றின் காரணமாக இவ்வுடை நாட்டு மக்களிடையே தன் மதிப்பினை இழந்துவிட்டது என அறுதியிட்டுக் கூறலாம். <b>2. மரனார்</b> ஆதி மனிதன் உடைகளுள் ஒன்று மரனாருடை. தழையுடை அளவிற்குச் சங்க இலக்கியத்தில் நாருடைகள் பற்றிய செய்திகள் சிறப்பிடம் பெறவில்லை. எனினும் இன்றுவரை உடை மூலப்பொருள்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது இது. தழையுடை, மரனாருடை இரண்டையும் நோக்க, தழையுடையினைப் பெண்களும் மரனாருடையினை ஆடவரும் முதலில் அப்படியே ஏற்றுக்<noinclude> 14</noinclude> chujdsh2myym38fywuhqljcwd8ybu4g பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/209 250 619000 1833161 1832848 2025-06-18T23:54:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|196||தமிழர் ஆடைகள்}}</noinclude>கொண்டனர் என்பதும், பின்னர் மரனாருடையினைச் செப்பம் செய்து பெண்டிரும் உடுத்தினர் என்பதும் இலக்கியத்தின் வழி புலனாகவல்லது. இதற்கு நாரினும் இயன்றன நார்நூல் வெண்டுகில் எனப் பெருங்கதை இயம்பும் நிலையினைச் சான்றாகச் சுட்டலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட நார்ப் பட்டுகள் பெருவாரியான அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனும் பெரிப்புளூஸ் உரை இதனை உறுதிப்படுத்தக் காணலாம்.<ref>பெரிப்புளூஸ் (கி.பி. 50-80) - வி.எஸ்.வி. ராகவன், பக்கம்-20.</ref> இதனை எவ்வாறு செப்பம் செய்தனர் என்பதை இலக்கியத்தினின்றோ பிற வரலாற்று மூலங்களினின்றோ அறிய இயலவில்லை. <b>3. தோல்</b> விலங்குகளின் தோலினை ஆதிமனிதன் உடுத்தினான் என்பதை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். குளிர்ப்பகுதி மக்களுக்கு இது அதிகமாகப் பயன்பட்டிருக்கலாம். நியாண்டர்தால் மனிதர்கள் கைக்கொண்ட கருவிகளைப் பார்க்கும்போது அவர்கள் தோல் ஆடையைத் தான் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பர்.<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-91.</ref> தொடக்கத்திலேயே எஸ்கிமோ மக்களும், கனடாவின் காரிபோ மலைவாசிகளும் பதப்படுத்திய துண்டுகளைத் தற்கால அமைப்பினைப் போன்று ஒன்றுடன் ஒன்றாக வேண்டிய வண்ணம் இணைத்துப் பயன்படுத்தினர் என்பர்.<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-91.</ref> இத்தகைய தோல் ஆடையின் செல்வாக்கு, தமிழ் இலக்கியங்களில் காணயியலாத ஒன்று. எனவே இதனை அமைத்த விதமும் புலனாகவில்லை. <b>4. மயிர்</b> மிருகங்களின் தோல்மீதுள்ள அடர்ந்த மயிற்றினைப் பக்குவப்படுத்தி ஆடைக்குப் பயன்படுத்தும் நிலை உலகில் பரவலாகக் காணப்படும் ஒன்று. தோல் போன்று இதுவும் குளிரினின்றும்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 01oneh9tfbijegy9whthfsmv9w2skmf பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/210 250 619001 1833162 1832849 2025-06-18T23:56:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||197}}</noinclude>பாதுகாத்துக்கொள்ளவே மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. தோலாடைகளின் வெறுக்கத்தக்க தோற்றம், சரியான அளவில் உடுத்த முடியாமை, அதிகக் கனம் இவற்றின் காரணமாகத் தன் விருப்பிற்கேற்ப மயிரினைக் கொண்டு ஆடை உருவாக்கலைக் கண்டுபிடித்தான்<ref>“Animal Pelts were too cumbersome, of ungainly proportions and often too heavy, so man resorted to weaving threads made from the hair of sheep and similar animals to obtain the necessary warm covering.”<br>- Fundamentals of Dress, Marietta Kettunen, page-148.</ref> என்னும் கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதே. தமிழரிடம் மயிராடை பற்றிய ஒரு சில எண்ணங்கள் மட்டுமே காணக் கிடக்கின்றன. மயிரினும் இயன்றன எனப் பொது நிலையிலேயே குறிக்கப்பட்டு இருப்பினும், ஓரிரு இடங்களில் எலிமயிர் என்று சிறப்பித்தும் சொல்லப்படக் காண்கின்றோம். பிறவகை மயிர்கள் பற்றியோ, மயிராடையின் ஆக்கமுறை பற்றியோ அறியக் கூடவில்லை. ஆட்டின் மயிரினால் இன்று செய்தல் போன்று, கி.மு. {{larger|4000}}த்திலேயே ஐரோப்பாவின் ஏரிப்பகுதி மக்கள் கம்பளி ஆடைகளைச் செய்தனர் என அறிகின்றோம்.<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-92.</ref> வடநாட்டார், மான் மயிரினைப் பயன்படுத்தினர் என்ற எண்ணமும் உண்டு.<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-98.</ref> காட்டு மிருகங்களின் மயிரிலிருந்து துணி நெய்யப்பட்டது என்னும் கருத்து, கலைக் களஞ்சியத்தில் அமைகிறது. குசுமாலின் பட்டையிலிருந்து இழைகள் செய்து மயிர்களோடு கலந்து போர்வை செய்தனர்<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-97.</ref> என, பட்டையுடன் மயிர் சேர்த்து ஆடை செய்த தன்மையினையும் காண்கின்றோம். எனவே ஒவ்வொரு நாடும் அவரவர்க்கு ஏற்ற, கிடைத்த விலங்குகளின் மயிரினை ஆடைக்குப் பயன்படுத்திற்று எனக் கொள்ளலாம். <b>5. பருத்தி</b> உலகில் மிகப்பரந்த நிலையில் பயன்படுத்தப்பட்ட, படும் சிறப்பு இதற்குண்டு. பருத்திக்கும் இந்தியாவிற்குமுரிய<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qfujwxgcicxgvjdlbsuqipk05019zs5 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/211 250 619002 1833163 1832851 2025-06-18T23:59:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|198||தமிழர் ஆடைகள்}}</noinclude>தொடர்பு தொன்மையானது; முதன்மையானது. சிந்துவெளி நாகரிகத்திலேயே பருத்தி பற்றிய எண்ணங்கள் காணக் கிடக்கின்றன. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்களில் ஏழையர் செல்வந்தர் என்ற வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கின்றன<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-95.</ref> என்பர். பிறநாட்டார் எண்ணங்களும், தொல்பொருள் ஆய்வுகளும் பருத்தி இந்தியாவிற்குரியது என்பதை உறுதிப்படுத்துகின்றன.<ref>India is the oldest known cotton producing country. For 30 Centuries the natives cultivated the plant and its fibres were spun and manufactured into various cotton stuffs-from the filmiest gossamers to the coarsest and largest wearing varieties. As early as 1000 B.C., regulations appeared in the laws of Manu, restricting the amount of sizing to be used in the manufacture of cotton yarns, which is an indication that the industry was well developed by that time.<br>- Fundamentals of Dress, Marietta Kettunen, page-147.<br>India is generally recognised as the craddle of Cotton, Industry.<br>It may be noted that from 1500 B.C., to about the beginning of the sixteenth century, India was the centre of Cotton Industry and the cloth which was woven in a rather crude, and primitive manner was of exceptional fineness and quality.<br>- Mathews Textile Fibers -Ed, Herbert R. Manersberger. Cotton: History Growth and statistics - R. F. Nickerson.<br>For cotton as far as we know an Indian invention and it occurs without doubt about 2300 B.C., at Mohenjo Daro in Sindh. It was also exported from there.<br>- A History of Indian Dress, Charles Fabri.<br>In India atleast 3000 years ago men and women helped by their children cultivated cotton plants and turned the fluffy fibers into garments. Gradually the use of cotton spread throughout the ancient world of the Far East and Near East and eventually came Europe.<br>- Clothes and the Man - Sydney D. Barney, page-119.<br>In the matter of dress material India is believed to have given to the world cotton and cotton goods.<br>- Selected papers - Sunit Kumar Chatterji, Vol.I, page-133.</ref> உலகில் மற்ற நாடுகள் நாகரிகம் அடையும் முன்னரே இந்தியர் பருத்தியை விளைவித்து நூல்-<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 54tbzfjpjcmfuoiq4hidybuebewf7r6 1833164 1833163 2025-06-19T00:05:02Z Booradleyp1 1964 1833164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|198||தமிழர் ஆடைகள்}}</noinclude>தொடர்பு தொன்மையானது; முதன்மையானது. சிந்துவெளி நாகரிகத்திலேயே பருத்தி பற்றிய எண்ணங்கள் காணக் கிடக்கின்றன. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்களில் ஏழையர் செல்வந்தர் என்ற வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கின்றன<ref>தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-95.</ref> என்பர். பிறநாட்டார் எண்ணங்களும், தொல்பொருள் ஆய்வுகளும் பருத்தி இந்தியாவிற்குரியது என்பதை உறுதிப்படுத்துகின்றன.<ref>India is the oldest known cotton producing country. For 30 Centuries the natives cultivated the plant and its fibres were spun and manufactured into various cotton stuffs-from the filmiest gossamers to the coarsest and largest wearing varieties. As early as 1000 B.C., regulations appeared in the laws of Manu, restricting the amount of sizing to be used in the manufacture of cotton yarns, which is an indication that the industry was well developed by that time.<br>- Fundamentals of Dress, Marietta Kettunen, page-147.<br>India is generally recognised as the craddle of Cotton, Industry.<br>It may be noted that from 1500 B.C., to about the beginning of the sixteenth century, India was the centre of Cotton Industry and the cloth which was woven in a rather crude, and primitive manner was of exceptional fineness and quality.<br>- Mathews Textile Fibers -Ed, Herbert R. Mauersberger. Cotton: History Growth and statistics - R. F. Nickerson.<br>For cotton as far as we know an Indian invention and it occurs without doubt about 2300 B.C., at Mohenjo Daro in Sindh. It was also exported from there.<br>- A History of Indian Dress, Charles Fabri.<br>In India atleast 3000 years ago men and women helped by their children cultivated cotton plants and turned the fluffy fibers into garments. Gradually the use of cotton spread throughout the ancient world of the Far East and Near East and eventually came Europe.<br>- Clothes and the Man - Sydney D. Barney, page-119.<br>In the matter of dress material India is believed to have given to the world cotton and cotton goods.<br>- Selected papers - Sunit Kumar Chatterji, Vol.I, page-133.</ref> உலகில் மற்ற நாடுகள் நாகரிகம் அடையும் முன்னரே இந்தியர் பருத்தியை விளைவித்து நூல்-<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> nrku1h0dekkkm72l0cwsm8xrnsh3i5k பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/212 250 619003 1833165 1832853 2025-06-19T00:06:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||199}}</noinclude>நூற்று ஆடை நெய்யக் கற்றுக்கொண்டனர் எனப் பெரிப்புளூஸ் உணர்த்தும். பருத்தியைச் சீனர்கள் நீண்டகாலம் அதன் பயனுணராது அழகுச் செடியாகவே வளர்த்தனர் என்கின்றது கலைக் களஞ்சியம். இந்தியருடன் பழந்தொடர்பு கொண்டிருந்த பருத்தி அஞ்ஞான்றே தமிழராலும் பயன்படுத்தப் பட்டது. தமிழின் முதல் இலக்கியமான சங்க இலக்கியத்திலேயே இவ்வாடையின் சிறப்புப் பற்றிய பல எண்ணங்கள் நவிலப்பட்டுள்ளன. பருத்தியைக் குறிக்கப் பஞ்சு, நூல் என்ற பிற சொற்களையும் வழங்கினர். நூல் என்றாலே ‘பருத்தியாடை’யைச் சுட்டுவதைக் கொண்டும் இதன் பெருமையை உணரலாம். <b>6. பட்டு</b> சங்க இலக்கியத்தில் ஒரு சில இடங்களிலும் பின்னெழுந்த இலக்கியங்களில் அதிகமான பயிற்சியுடனும் உயரிய நிலையில் உணர்த்தப்பட்ட பட்டு சீனத்திற்குரியது என்பது அறிஞர் கருத்தாகும்.<ref>The manufacture of silk fabries dates back to 2640 B.C., according to Chinese myths relative to the subject.<br>- Fundamentals of Dress, Marietta Kettunen. page- 145.<br>Chinese myths date the culture of silk back to 2640 B.C., when the empress Si-Ling-Chi learned not only how to rear the caterpillars but what is more important how to unwind the filament that formed their cocoons.<br>- Mathews Textile Fibers - Ed: Herbert R. Mauersberger, The Silk Fibers and Yarns - Charles J. Brick, page-102.<br>Silk cloth though woven in Tamilagam during the Sangam age appears to have been originally introduced from China that accounts for the name (Sinam) to denote silk.<br>- A Social History of the Tamils - K. K. Pillai, part-I, page-203.<br>சீனா தான் உலகில் பட்டு உற்பத்தியில் முதலிடம் வகித்திருந்தது. உலகிலேயே பட்டு முதல்முதல் உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில் தான் பதனிடப்படாத பட்டு (Raw silk) அயல் நாடுகளுக்குக் கால்நடையாகவே கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது.<br>- பெரிப்புளூஸ், பக்கம்-290.</ref> பட்டின் தோற்றம் கி.மு. {{larger|2640}} என்பதை வரலாறு உணர்த்துகின்றது. இப்பட்டின் இரகசியம் பல வருடங்களாகச் சீனர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. பிற நாடுகளுக்குப் பரவிய இதன் வரலாறு குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன. அவையாவன, சப்பானியர் இரண்டு சீன மகளிரைக் கடத்திச்-<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> peaqmvv4s2gke8za1lve3a9aydqe3tt பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/213 250 619004 1833166 1832855 2025-06-19T00:10:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|200||தமிழர் ஆடைகள்}}</noinclude>சென்று இக்கலையைக் கற்றனர்.<ref>ஏறக்குறைய கி.மு. 2700-இல் சீன அரசியான சிலிங்கி பட்டிழையைக் கண்டுபிடித்துத் தன் கணவனுக்குப் பட்டாடை நெய்து தந்தாள். தன் நாட்டு ஏழைகட்குச் சொல்லித் தந்ததன் பலன் பட்டின் தேவதையாக அவள் போற்றப்படுகிறாள். மிக ரகசியமாகப் போற்றப்பட்டு வந்த அக்கலையை, சப்பானியர் கி.மு. 289 அளவில் இரண்டு சீன மகளிரைக் கடத்திச் சென்று அதனைக் கற்றனர்.<br>- தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், அ. மீரா முகைதீன், பக்கம்-92.</ref> இந்தியனை மணந்த பெண் தன் கூந்தலில் பட்டுப் பூச்சியைக் கடத்தி, இக்கலையைப் பரப்பினாள்.<ref>The Secret of silk culture was a mystery to them, until a Chinese princess married an Indian prince of Khotam. Before leaving China to embark on her wedding journey the deftly tucked some silk worm eggs into her elaborately dressed hair and so was able to pass the vigilant customs officer undetected.<br>- Fundamentals of Dress, Marietta Kettunen, page-145.</ref> இரண்டு துறவிகள் மூங்கிற் குழாய்களில் அடைத்து இதனைப் பரப்பினர்<ref>It is said that the secret of silk manufacture did not become known in Byzantium until two persian monks approached the Emperor Justinian.... p. 146.</ref> போன்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலேயே பட்டு பற்றிய எண்ணம் இருப்பினும் சீனப்பட்டுக்குத் தனிமதிப்பு இருந்து வந்துள்ளது என்பதைச் சான்றுகள் நிறுவுகின்றன.<ref>‘சீனப்பட்டுதான் பட்டில் உயர்ந்ததாகும்’, ‘பட்டுத் துணிகள் என்பவை சீனப் பட்டுக்களையே குறிப்பிடுகின்றன’.<br>- பெரிப்புளூஸ், பக்கம்-239, 243.</ref> இதனை ‘இப்பட்டுச் சீனம்’ என்று சிறப்பு கருதிக் கூறும் கூற்றால் அறியலாம் (நன்.விருத். {{larger|290)}}. எனினும் தமிழகத்திலும் சிறப்பாகப் பட்டுத்தொழில் நடைபெற்று வந்ததைத் தொல்பொருள் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன,<ref>திருக்காம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டினதாக இருக்கவேண்டும்.<br>- தொல்பொருளாய்வும் தமிழர் பண்பாடும், சா.குருமூர்த்தி, பக். 231.<br>மிகப் பழங்காலத்திலிருந்தே உறையூர் பருத்தி நெசவுக்கும் பட்டு நெசவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகத் திகழ்ந்து வந்து இருக்கின்றது.<br>—தொல்லியல் ஆய்வுகள், டாக்டர் கோ. வி. இராமன், பக்கம். 43.</ref> மூலப் பொருளான,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> et5ypsfk9goj1hnsz0u4995su0o1nhe பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/214 250 619005 1833167 1832861 2025-06-19T00:11:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||201}}</noinclude>பட்டினை எவ்வாறு பெற்றனர் என்பதறிய எவ்வகைச் சான்றும் இல்லை. மேலும் இலக்கியங்கள் பட்டினைப் பற்றிய பல கருத்துக்களைத் தரினும், பருத்தித் தொழில் போன்று விளக்கமாக இத்தொழில் பற்றிய அறிவைத் தரவில்லை. இதனால் பட்டு நெசவு குறிப்பிட்ட ஒரு சில இடங்களிலேயே ஆரம்ப காலத்தில் நடைபெற்றிருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். இன்றும் பட்டு நெசவு அருகியிருக்க, பருத்தி நெசவு அதிகமாகக் காணப்படல் பட்டு, பருத்தியை விடவும் கிடைத்தற்கு அரியது என்பதனால் இருக்கலாம். ஆடையின் மூலப் பொருட்கள் அனைத்தையும் நோக்க, அவை பற்றிய உணர்வுகள் இருப்பினும், ஆடையாக உருவாக்கப்பட்டமை பற்றிய தெளிவினை நாம் அறிய முடியவில்லை. தமிழர் உருவாக்கினர் என்ற உணர்வு சில இடங்களில் அமையினும், போதிய விளக்கம் கொண்டு, அவர்களின் தொழில் அறிவினை நாம்பெற இயலவில்லை. இந்தியருக்கே உரியது என்ற முறையில், பருத்தி பற்றிய எண்ணங்களே பரவலாகக் காணப்பட்டு, பருத்தியாடையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தொழிலாளர் தமிழர் என்பதைப் புலப்படுத்துகின்றது. ஆடைத் தொழிலின் முதல் நிலையாக மூலப்பொருளைத் தொகுத்தல் அமைய அடுத்த நிலையினை {{larger|1.}} உருவாக்கல் {{larger|2.}} மிளிரச்செய்தல் என இருபெரும் பிரிவுகளாகப் பகுத்து நோக்கலாம். {{larger|<b>1. உருவாக்கல்</b>}} பருத்தி போன்ற மூலப் பொருள்கள் முதலில் நூலாகி இறுதியில் துணி என்ற நிலையில் மாற்றம் பெறுவதனை உருவாக்கல் எனலாம். இம்மாற்றத்திற்கு உறுதுணையாவது நெசவு. {{left_margin|3em|<poem>செய்யும் தொழிலெல்லாம் சீர் தூக்கின் நெய்யும் தொழிற்கு நிகராகா</poem>}}<noinclude></noinclude> hxl09v7i3xabfs3g1ywdg648ejh4tv2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/215 250 619006 1833168 1832863 2025-06-19T00:14:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|202||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்பது நெசவின் சீர்மையைப் பரப்பும் பாடல். தனிச் சிறப்புடையதொரு தொழில் எனினும், இதன் தோற்றம் இன்னதென்று வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. ‘கூடை பின்னுதலில் இருந்து நெய்யும் தொழில் தெரிந்தது. அதோடு நூற்றலுக்கு வேண்டிய கச்சாப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரண்டும் தறியில் துணியை நெய்வதற்குரிய ஆதாரமாயின’ என நெசவுத் தொழிலின் தோற்றம் பற்றிய எண்ணத்தைக் கலைக் களஞ்சியம் நவிலும். பறவைகள் கூடுகட்டும் தன்மையிலிருந்து மாந்தர் நெய்யும் உணர்வினைப் பெற்றனர் என்ற கருத்தும் உண்டு.<ref>Birds provided the inspiration to primitive man for wearing his clothing. By observing the intricate way in which birds interwinged twigs for nests, human beings may have seized upon the possibility of interwearing strands of grasses shreads of bark, dried animal intestines and the long hair of animals to make mats and garments. Spinning grew out of the need to produce strand longer than the longest hair and grass fibers.<br>—Fundamentals of Dress, Marietta Kettunen, Page. 143.</ref> இத்துடன் தென்னை மரத்தின் பன்னாடை, சிலந்தியின் வலை, அல்லது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காட்சி தரும் பொருட்களும் இவ்வுணர்வினை மானிடருக்கு அளித்திருக்க வாய்ப்புண்டு. இவ்வுணர்வு பெற்ற மனிதன் பின்னர் இவ்வுணர்வுக்கு வடிவம் கொடுக்க முற்பட்டதே நெசவுக் கருவிகளின் கண்டுபிடிப்பாகும். இழைகளைப் பிணைக்கக் கதிரைக் கண்டுபிடிக்கின்றான். சிறு நூலாக இருந்தபோது கை விரலையும் பின்னர் நீளமுள்ள நூலினைக் கம்பியிலும் இணைத்திருப்பர். இதுவே நூற்புக் கதிரின் தோற்றம் எனக் கருதலாம். அடுத்த நிலையில் நெசவுத்தறி உருவாக்கப்படுகின்றது. இதிலிருந்து படிப்படியாகப் பட்டறிவு கொண்டு முன்னேறுகின்றான். தன்னுடைய பணியினை எளிதாக்க, சிறப்பாக்கப் பல நெறி முறைகளைக் கையாளுகின்றான். இன்றைய பிரம்மாண்டமான ஆலைகள் இத்தகைய உணர்வின் படிப்படியான வளர்ச்சி நிலையேயாகும். மக்கள் கைத்தொழிலாக, குடிசைத் தொழிலாக இருந்த இத்தொழில் {{larger|19}}-ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியினால் பெரும் ஆலைத்தொழிலாக மாறிற்று. இருப்பினும் கைத்தொழில் தன் சிறப்பினை இழக்கவில்லை என்பதனைக் கைத்தறியில் உருவாகும் காஞ்சிப் பட்டினைக் கொண்டு சுட்டலாம்.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> nikejgm5up53vg5m5tf52dqws8t7php பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/216 250 619007 1833169 1832926 2025-06-19T00:15:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||203}}</noinclude>அமெரிக்காவில் இன்று அணியப்படும் உடைகளில் {{larger|80, 90%}}, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய குடிசைத்தொழில் கைத்தறியே. மொத்தப் பருத்தித் துணி உற்பத்தியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கைக் கைத்தறியே உற்பத்தி செய்கின்றது. இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் தமிழ்நாடு உட்பட கைத்தறி உள்ளது. இதில் ஈடுபட்டுள்ளோரில் பெரும்பாலோர் பெண்கள். விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான மக்களுக்குக் கைத்தறித் துணிதான் வேலைவாய்ப்பு அளிக்கின்றது என்பதும் குறிப்பிடத் தக்கது. பட்டுடைகள் தமிழ்நாட்டில் காஞ்சி, ஆரணி, கும்பகோணம், தாராசுரம், சேலம், திருப்புவனம், பரமக்குடி ஆகிய இடங்களில் தயாராகின்றன. காஞ்சியில் காணப்படும் பட்டாடைகள் இரட்டை இழைப் பாவு ஊடையில் நெய்யப்படும் தனிச் சிறப்புப் பெறுகின்றன. பருத்தியிழை {{larger|10, 20, 40, 60, 80, 100, 120}} என எண் வரிசையில் அதன் மென்மை யியல்பிற்கு ஏற்ப நவிலப்படுகிறது. இவற்றுள் {{larger|120}}-ஆம் எண் நூல் மிகச் சிறப்பான மென்மையான ஆடையைத் தரவல்லதாகும். நெசவுத் தொழிலுக்கு மூலப் பொருட்களை அதன் இயற்கை நிலையில் அவ்வாறே பயன்படுத்த இயலாது. தொழிலுக்கு வேண்டிய சில முன்னேற்பாடுகளைச் செய்தல்ம் இவண் தேவைப்படுகின்றது. அவை பற்றிய விளக்கங்கள் வருமாறு. <b>தூய்மை செய்தல்</b> மூலப் பொருட்களில் காணப்படும் அழுக்கு, விதை இவற்றைப் போக்கி நூல் இழைக்கு ஏற்றவாறு அமைத்தலே பருத்தியினின்றும் நாம் பெறலாகும் தூய்மைப்படுத்தும் முறையாகும். சங்கப் பாக்களில் பஞ்சினைத் தூய்மை செய்யும் தன்மையைச் சிலபாடல்கள் சுட்டுகின்றன. வெள்ளிய முகிலினைக் காண்கின்ற கவிஞருக்குப் பஞ்சினை வில்லால் அடித்துத் தூய்மை செய்யுங்கால் மெல்லிய துகள்களாய்ப் பரந்து செல்லும் காட்சிதான் நினைவுக்கு வருகின்றது.{{nop}}<noinclude></noinclude> erbzw16dr8dzncrl96q00gm681b156h பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/159 250 619018 1833271 1832886 2025-06-19T07:29:24Z AjayAjayy 15166 1833271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆசிரியரின் பிற நூல்கள்</b>}}}} {{larger|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} {{rule|20em|align=left}} :மானுடம் வெல்லும் :சிபிகள் :பூக்காத மாலை ::(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை விருது) :பூச்சுமை ::(லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது) :கணக்கு :தாய்மதி :உயிர் காற்று... :(பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது) :விரல் :காகிதம் :என் கனா :ராசாத்தி :மனப் பூ ::(தமிழக அரசின் மாநில விருது) {{nop}}<noinclude></noinclude> pw7p8bk472rks02hqigh62c95wurj9k 1833275 1833271 2025-06-19T07:31:18Z AjayAjayy 15166 1833275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆசிரியரின் பிற நூல்கள்</b>}}}} {{larger|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} {{rule|15em|align=left}} :மானுடம் வெல்லும் :சிபிகள் :பூக்காத மாலை ::(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை விருது) :பூச்சுமை ::(லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது) :கணக்கு :தாய்மதி :உயிர் காற்று... :(பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது) :விரல் :காகிதம் :என் கனா :ராசாத்தி :மனப் பூ ::(தமிழக அரசின் மாநில விருது) {{nop}}<noinclude></noinclude> fcgt3bmdf01rchohfjsf5u8xni44k4s பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/160 250 619019 1833272 1832888 2025-06-19T07:30:17Z AjayAjayy 15166 1833272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||160|}}</noinclude>:ஒரு மாலை பூத்து வரும் ::(தமிழக அரசின் மாநில விருது) :மானாவாரிப் பூ ::(அமரர் சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது) :வெண்பூ மனம் {{larger|<b>குறுநாவல் தொகுப்புகள்</b>}} {{rule|15em|align=left}} :கோடுகள் :தழும்பு :ஈஸ்வர... :பாசத் தீ {{larger|<b>நாவல்கள்</b>}} {{rule|15em|align=left}} :முற்றுகை :இனி :அச்சமே நரகம் :ஊர்மன் :ஆகாயச் சிறகுகள் :முழுநிலா :கட்டுரை :சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் {{nop}}<noinclude></noinclude> ix9arwzpebcpwo6qmiu10wzv6xkri6e 1833274 1833272 2025-06-19T07:30:43Z AjayAjayy 15166 1833274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||160|}}</noinclude>:ஒரு மாலை பூத்து வரும் ::(தமிழக அரசின் மாநில விருது) :மானாவாரிப் பூ ::(அமரர் சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது) :வெண்பூ மனம் {{larger|<b>குறுநாவல் தொகுப்புகள்</b>}} {{rule|15em|align=left}} :கோடுகள் :தழும்பு :ஈஸ்வர... :பாசத் தீ {{larger|<b>நாவல்கள்</b>}} {{rule|10em|align=left}} :முற்றுகை :இனி :அச்சமே நரகம் :ஊர்மன் :ஆகாயச் சிறகுகள் :முழுநிலா :கட்டுரை :சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் {{nop}}<noinclude></noinclude> hirhoz1eskisughwysqz3166ms84xuq பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/217 250 619020 1833170 1832931 2025-06-19T00:18:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|204||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{left_margin|3em|<poem>கார்தலை மணந்த பைம்புதற் புரவின் வில்லெறி பஞ்சியின் வெண்கழை தவழும்{{float_right|(அகம். {{larger|133)}}}} பெய்து புலம் திறந்த பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சின் துய்ப்பட்டன்ன துவலை தூவல் கழியும்{{float_right|(அகம். {{larger|217)}}}}</poem>}} என்று அக்காட்சியைச் சித்திரிக்கின்றார். கடையப்படுகின்ற பஞ்சு, முகிலின் மென்மையான அசைவிற்குச் சிறப்பு ஒப்புமையாகின்றது. இன்றும் வெள்ளிய மேகத்தினைக் காணுங்கால், பஞ்சு பரந்து செல்லும் இயல்பு காட்சிக்கு வரல் இயற்கையே. நற்றிணையும் இதனை, ‘வில்லெறி பஞ்சியின் மல்கு திரை’ {{larger|(299)}} என வில்லால் அடிபட்ட பஞ்சுக்கு, அலையை உவமிக்கக் காணலாம். அலையின் தோற்றம் ஈண்டு, அடிபட்டுப் பரவும் பஞ்சினுக்குக் சிறந்த ஒப்புமையாகின்றது. இவ்வுவமைகள் பஞ்சு அடிக்கும் பாங்கினை அன்றி கருவிகளையும் பெயரளவில் நமக்கு உணர்த்துகின்றன. வில், எஃகு என்ற கருவிகளால் பஞ்சு அடித்தனர் என்று அறிகின்றோம். இன்றும் பஞ்சு அடிக்கும் கருவியை வில் என்று குறிப்பது வழக்கம். இக்கருவி இரும்பினால் செய்யப்பட்டமை காரணமாக எஃகு என்று அழைக்கப்பட்டிருத்தலும் கூடும். இரண்டும் ஒன்றையே குறிப்பனவா அன்றித் தனித்தனிக் கருவியா என்பதனை அறிய இயல்வில்லை. இக்கருவியின் அமைப்பு முறையினை அறியவரின் இன்றைய நிலையோடு ஒப்பிட்டு நோக்க இயலும். <b>நூற்றல்</b> தூய்மைப்படுத்தப்பட்ட பொருளை நூலாக நூற்பது நூற்றலாகும். இவ்விழை இழைத்தலும் சங்கச் சான்றோர் நாவிலேயே தோற்றம் பெறக் காணலாம். பருத்திப் பெண்டின பனுவலை (நூல்) ‘நெருப்புச் சினம் தனிந்த நிணத்திற்கு’ உவமிப்பர் புலவர். இவ்வொப்புமையாக்கத்திற்கு அடிப்படை இதன் நிறமே. நெருப்பில் வெந்த ஊன், பருத்திப் பனுவலின் நிறத்தில் இருத்தல் கண்கூடு. மேலும் இப்பெண்டிரின் நுண்மையான நூற்கும் திறனை, நுணங்கு நுண்பனுவல் (நற். {{larger|353)}} என்ற பா அடியில் நுண்மையாக நவில்வார் மற்றொரு கவிஞர்.{{nop}}<noinclude></noinclude> o1wjdzfgmnaop5909le570nfillwsr0 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/218 250 619021 1833171 1832939 2025-06-19T00:22:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||205}}</noinclude>இறையனார் களவியல் உரையில் இந்நூற்புத் தன்மை, சிறப்பாக இயம்பப்படுகிறது. {{left_margin|3em|<poem>நுண்ணியப் பலவாயப்பஞ்சின் நுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓரிழைப் படுத்தலாம் உலகத்து நூனூற்றல் என்பது {{float_right|(பக். {{larger|14)}}}}</poem>}} என்பதினின்றும் மகளிர்க்கும், நூற்புத் தொழிலுக்குமுரிய நெருங்கிய தொடர்பும் தெளிவாகின்றது. பல் நிலைகளிலும் பொருந்தும் இரண்டை ஒப்புவித்து விளக்கல் அறிஞர் உத்திகளில் ஒன்று. கவியெனக் கிடந்ததாகக் கோதாவரியைச் சுட்டிக் கவிக்கும் நதிக்கும் ஒப்புமை காட்டுவான் கவியிற் சிறந்த கம்பன். அறிவு தரும் நூலுக்கும் ஆடை தரும் நூலுக்கும் உள்ள நெருக்கத்தை தம் நூலில் நவில்கின்றார். நன்னூலார், {{left_margin|3em|<poem>பஞ்சிதன் நூலாப் பனுவலிழையாச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையே வாயாகக் கதிரே மதியாக மையிலா நூன் முடியுமாறு {{float_right|(நூற்பா-{{larger|24)}}}}</poem>}} எனக் காட்டுவார். சொல்-பஞ்சு; செய்யுள்-இழை; புலவன்-நூற்கும் பெண்; வாய்-கை; மதி-கதிர் என்ற நிலையில் இரண்டு நூற்களும் ஒன்றுபடுகின்றன. நூற்புத் தொழிலின் முழுநிலையும் ஓரளவு ஈண்டு வெளிப்படுகின்றது. மரபாகத் தொடர்ந்து வரும் நூற்புத் தொழிலில், நூற்புக் கருவியை இன்றும் கதிர் என்றே அழைக்கின்றனர்; குழல் எனலும் உண்டு. இவ்வாறு அனைத்து இடங்களிலும் பருத்தி நூல் பற்றிய எண்ணத்தையே கண்ட நாம் கல்லாடம் காட்டும் ஒரே பாடல் மூலம் பட்டு நூல் பற்றிய உணர்வையும் அறிந்து கொள்ள முடிகின்றது. {{left_margin|3em|<poem>பொறியுடலுழையே யெறிபுன மணியே பாசிழைப் பட்டு நூற் கழிபரப்பிய கிளைவாய்க் கிடைத்த வளைவாய்க் கிளியே {{float_right|{{larger|(81:35-7)}}}}</poem>}} ‘தினை அரிந்து விடப்பட்ட புனத்தில்’ உள்ள மணிகளே பச்சை நிறமுடைய பட்டுநூலைக் கழியின்கண் பரப்பி வைத்தாற்போன்று மூங்கிலின்கண் இருக்கின்ற வளைந்த<noinclude></noinclude> 5qox3cpybf4y44olyiw2h4yzk4telcy பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/219 250 619022 1833172 1832940 2025-06-19T00:24:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|206||தமிழர் ஆடைகள்}}</noinclude>வாயுடைய கிளிகளே, என்னும் இவ்வருணனையில் மூங்கிலில் இருக்கும் கிளிகளுக்குக் கழியில் பரப்பிய பச்சைப்பட்டு நூல் உவமையாக அமைகின்றது. பட்டு நெசவு பற்றிய பிற எண்ணங்கள் தெளிவுபடவில்லையாயினும் கழியில் பட்டு நூலை நூற்கும் தொழில் தன்மையினைத் தெளிவுபடுத்தும் இக்காட்சி பட்டு நூல் நெசவு பற்றிய அன்றைய மாந்தர் உணர்வை விளக்குகின்ற தன்மை ஈண்டு புலனாகின்றது. <b>பா</b> நூற்புக்கருவி பலவற்றில் நூற்ற நூலைப் பின்னர் பெரிய ராட்டினத்தில் தகுந்த முறையில் நூற்பர்; அதனை எடுத்து நீளமாக விரிப்பர்; பசையிட்டுத் தோய்த்து நூலுக்கு மெருகு ஏற்றுவர். இவ்வாறு நெசவுக்கு ஏற்றபடி அமைத்தலே பா ஆகும். இதனை ‘பாவாற்றுதல்’ என்றும் வழங்குவர். பா என்னும் சொல், பாவுதல் என்னும் பொருளில் பரந்து காணப்படும் தன்மையை விளக்கும். இலக்கியச் சான்றுகளில் இந்நிலையே உணர்த்தப்படுகின்றது. சங்கப் புலவர்கள் உவமையின் வழி, பா பரந்து கிடக்கும் தன்மையை விளக்குவர், {{left_margin|3em|<poem>துகிலாய்ச் செய்கைப் பாவிரித்தன்ன வெயில்விர்பு நுடங்கும் வெவ்வெங்களரி {{float_right|(அகம்-{{larger|293)}}}}</poem>}} ஈண்டு, வெயிலின் விரிந்த பரப்பு, துகிலைச் செய்யும் தொழில் தன்மையுடைய பா விரிந்து கிடக்கும் தன்மையைப் புலப்படுத்தி அமைகின்றது. <b>நெய்தல்</b> துணி உருவாக்கலின் இறுதி நிலையே நெய்தலாகும். ஆற்றிய பாவினைத் தறியின் பல்வேறு பகுதிகளின் துணையினாலும் ஆடையாக உருவாக்குதலே நெய்தலாகும். இதனைத் தமிழர் சிலர் தறி நெய்தல் என்றும் வழங்குகின்றனர். இந்நெய்யும் தன்மையில், தறி நெசவு, விரல் நெசவு, மேல்நோக்கி நெசவு, கீழ்நோக்கி நெசவு எனப் பலவகையுள்ளன என்பர்.<ref>தமிழியல்-தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், பக்கம்-93.</ref> தமிழகத்தில் இவ்வேறுபாடுகள் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. தறியின் பகுதிகளாக அச்சு மரம், படைமரம், விழுது கம்பு, குத்துக்கம்பி,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 0903zvxcifyq5q1mvyv52x8sozdlw5m பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/220 250 619023 1833173 1832942 2025-06-19T00:29:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||207}}</noinclude>கால்பலகை, ஓடம், ஊடை குழல், பாவு போன்றன அமைகின்றன. இவற்றுள் ஊடை குழலும், ஓடமும் நெய்யும்போது இணைந்து பாவின் குறுக்காகச் செல்லும் தன்மையன. (பாவு குழல் என்ற ஒன்றுமுண்டு. பாவுக்குரிய நூல் நூற்கும் சூழல் இது). இவற்றுள் குழலும், ஓடமும் இணைந்து செல்லும் நிலையே இலக்கியப் பயிற்சி பெறக் காண்கின்றோம். பெருங்கதை, யூகியும், உருமண்ணுவாவும் ‘பாவிடு குழலின் ஆயிடைத்திரிதர’ என அங்குமிங்கும் திரிதருதலைச் சுட்டுகின்றது. சிந்தாமணியில், {{left_margin|3em|<poem>நின்னை அமராதார் நெய்யு நுண்ணூனாழிகை யினிரம்பா நின்று சுழல்வோரே {{float_right|(சீவக. {{larger|3019)}}}}</poem>}} என்ற பாடலடிக்கு, ‘நெய்தற் றொழிலையுடைய தார் கிடக்கும் நாடாப்போல மறுகுவர்’ என்ற உ.வே.சா.வின் கருத்து, குழலுடன் இணைந்த நூலைக் குறிப்பிட்டு, அதன் ஓரிடத்தும் நில்லாத் தன்மையைப் புலப்படுத்துகின்றது. நாடா என்ற இதன் இன்னொரு சொல்லாட்சியும் இதன் தெளிவாகின்றது. கம்பன் சில இடங்களில் இக்காட்சியைச் சித்திரிக்கின்றான். {{left_margin|3em|<poem>ஐயனும் இளவலும் அணிநில மகள் தன் செய் தவம் உடைமைகள் தெரிதர நதியும் மைதவழ் பொழில்களும் வாவியு மருவி நெய்குழ லுறுமிழை யெனநிலை திரிவார் {{float_right|{{larger|(309)}}}}</poem>}} என இராமனும் இலக்குவனும் ஒருவரை வீட்டு ஒருவர் பிரியாமற் பூமியிலே சுற்றிவரும் தன்மை இயம்பப்படுகிறது அடுத்து, {{left_margin|3em|<poem>அழலும் கண்களிறு அணியொடும் துளிபடும்; கலி கழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த்தேர் கழலும் சோரி நீர் ஆற்றோடும் கட்கிடைக் கலக்கும் குழலும் நூலும் போன்ம்; அனுமனும் தானும் அக்குமான் {{float_right|{{larger|(7682)}}}}</poem>}} அனுமனும், இலக்குவனும் போர்செய்யும் நிலை இது. ஒன்றை ஒன்று நீங்காது இணைத்து செல்லும் தன்மையினையும், அங்குமிங்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையினையும் சுட்டி, பாவு, ஓடம் இரண்டின் நெய்தல் தொழிலை விளக்கமுற அமைக்கின்றமையை இவண் காணலாம். நளவெண்பாவும் இவ்வியைபினைப் பாவாடு குழல் என {{larger|(76)}} உவமிக்கும்.{{nop}}<noinclude></noinclude> jg7jymtxqkhjgxjl9tun3sg47j8jj7q 1833175 1833173 2025-06-19T00:34:09Z Booradleyp1 1964 1833175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||207}}</noinclude>கால்பலகை, ஓடம், ஊடை குழல், பாவு போன்றன அமைகின்றன. இவற்றுள் ஊடை குழலும், ஓடமும் நெய்யும்போது இணைந்து பாவின் குறுக்காகச் செல்லும் தன்மையன. (பாவு குழல் என்ற ஒன்றுமுண்டு. பாவுக்குரிய நூல் நூற்கும் சூழல் இது). இவற்றுள் குழலும், ஓடமும் இணைந்து செல்லும் நிலையே இலக்கியப் பயிற்சி பெறக் காண்கின்றோம். பெருங்கதை, யூகியும், உருமண்ணுவாவும் ‘பாவிடு குழலின் ஆயிடைத்திரிதர’ என அங்குமிங்கும் திரிதருதலைச் சுட்டுகின்றது. சிந்தாமணியில், {{left_margin|3em|<poem>நின்னை அமராதார் நெய்யு நுண்ணூனாழிகை யினிரம்பா நின்று சுழல்வோரே {{float_right|(சீவக. {{larger|3019)}}}}</poem>}} என்ற பாடலடிக்கு, ‘நெய்தற் றொழிலையுடைய தார் கிடக்கும் நாடாப்போல மறுகுவர்’ என்ற உ.வே.சா.வின் கருத்து, குழலுடன் இணைந்த நூலைக் குறிப்பிட்டு, அதன் ஓரிடத்தும் நில்லாத் தன்மையைப் புலப்படுத்துகின்றது. நாடா என்ற இதன் இன்னொரு சொல்லாட்சியும் இதன் தெளிவாகின்றது. கம்பன் சில இடங்களில் இக்காட்சியைச் சித்திரிக்கின்றான். {{left_margin|3em|<poem>ஐயனும் இளவலும் அணிநில மகள் தன் செய் தவம் உடைமைகள் தெரிதர நதியும் மைதவழ் பொழில்களும் வாவியு மருவி நெய்குழ லுறுமிழை யெனநிலை திரிவார் {{float_right|{{larger|(309)}}}}</poem>}} என இராமனும் இலக்குவனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமற் பூமியிலே சுற்றிவரும் தன்மை இயம்பப்படுகிறது அடுத்து, {{left_margin|3em|<poem>அழலும் கண்களிறு அணியொடும் துளிபடும்; கலி சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த்தேர் கழலும் சோரி நீர் ஆற்றோடும் கட்கிடைக் கலக்கும் குழலும் நூலும் போன்ம்; அனுமனும் தானும் அக்குமான் {{float_right|{{larger|(7682)}}}}</poem>}} அனுமனும், இலக்குவனும் போர்செய்யும் நிலை இது. ஒன்றை ஒன்று நீங்காது இணைத்து செல்லும் தன்மையினையும், அங்குமிங்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையினையும் சுட்டி, பாவு, ஓடம் இரண்டின் நெய்தல் தொழிலை விளக்கமுற அமைக்கின்றமையை இவண் காணலாம். நளவெண்பாவும் இவ்வியைபினைப் பாவாடு குழல் என {{larger|(76)}} உவமிக்கும்.{{nop}}<noinclude></noinclude> 54z7jwl6ug7r74bg8t8zvyi4ofpbfb0 1833177 1833175 2025-06-19T00:38:25Z Booradleyp1 1964 1833177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||207}}</noinclude>கால்பலகை, ஓடம், ஊடை குழல், பாவு போன்றன அமைகின்றன. இவற்றுள் ஊடை குழலும், ஓடமும் நெய்யும்போது இணைந்து பாவின் குறுக்காகச் செல்லும் தன்மையன. (பாவு குழல் என்ற ஒன்றுமுண்டு. பாவுக்குரிய நூல் நூற்கும் சூழல் இது). இவற்றுள் குழலும், ஓடமும் இணைந்து செல்லும் நிலையே இலக்கியப் பயிற்சி பெறக் காண்கின்றோம். பெருங்கதை, யூகியும், உருமண்ணுவாவும் ‘பாவிடு குழலின் ஆயிடைத்திரிதர’ என அங்குமிங்கும் திரிதருதலைச் சுட்டுகின்றது. சிந்தாமணியில், {{left_margin|3em|<poem>நின்னை அமராதார் நெய்யு நுண்ணூனாழிகை யினிரம்பா நின்று சுழல்வோரே {{float_right|(சீவக. {{larger|3019)}}}}</poem>}} என்ற பாடலடிக்கு, ‘நெய்தற் றொழிலையுடைய தார் கிடக்கும் நாடாப்போல மறுகுவர்’ என்ற உ.வே.சா.வின் கருத்து, குழலுடன் இணைந்த நூலைக் குறிப்பிட்டு, அதன் ஓரிடத்தும் நில்லாத் தன்மையைப் புலப்படுத்துகின்றது. நாடா என்ற இதன் இன்னொரு சொல்லாட்சியும் இதன் தெளிவாகின்றது. கம்பன் சில இடங்களில் இக்காட்சியைச் சித்திரிக்கின்றான். {{left_margin|3em|<poem>ஐயனும் இளவலும் அணிநில மகள் தன் செய் தவம் உடைமைகள் தெரிதர நதியும் மைதவழ் பொழில்களும் வாவியு மருவி நெய்குழ லுறுமிழை யெனநிலை திரிவார் {{float_right|{{larger|(309)}}}}</poem>}} என இராமனும் இலக்குவனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமற் பூமியிலே சுற்றிவரும் தன்மை இயம்பப்படுகிறது அடுத்து, {{left_margin|3em|<poem>அழலும் கண்களிறு அணியொடும் துளிபடும்; கலி சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த்தேர் கழலும் சோரி நீர் ஆற்றோடும் கட்கிடைக் கலக்கும் குழலும் நூலும் போன்ம்; அனுமனும் தானும் அக்குமரன் {{float_right|{{larger|(7682)}}}}</poem>}} அனுமனும், இலக்குவனும் போர்செய்யும் நிலை இது. ஒன்றை ஒன்று நீங்காது இணைத்து செல்லும் தன்மையினையும், அங்குமிங்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையினையும் சுட்டி, பாவு, ஓடம் இரண்டின் நெய்தல் தொழிலை விளக்கமுற அமைக்கின்றமையை இவண் காணலாம். நளவெண்பாவும் இவ்வியைபினைப் பாவாடு குழல் என {{larger|(76)}} உவமிக்கும்.{{nop}}<noinclude></noinclude> qx69uozmuazau3tjwkvptmf4301me9s 1833178 1833177 2025-06-19T00:42:13Z Booradleyp1 1964 1833178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||207}}</noinclude>கால்பலகை, ஓடம், ஊடை குழல், பாவு போன்றன அமைகின்றன. இவற்றுள் ஊடை குழலும், ஓடமும் நெய்யும்போது இணைந்து பாவின் குறுக்காகச் செல்லும் தன்மையன. (பாவு குழல் என்ற ஒன்றுமுண்டு. பாவுக்குரிய நூல் நூற்கும் சூழல் இது). இவற்றுள் குழலும், ஓடமும் இணைந்து செல்லும் நிலையே இலக்கியப் பயிற்சி பெறக் காண்கின்றோம். பெருங்கதை, யூகியும், உருமண்ணுவாவும் ‘பாவிடு குழலின் ஆயிடைத்திரிதர’ என அங்குமிங்கும் திரிதருதலைச் சுட்டுகின்றது. சிந்தாமணியில், {{left_margin|3em|<poem>நின்னை அமராதார் நெய்யு நுண்ணூனாழிகை யினிரம்பா நின்று சுழல்வோரே {{float_right|(சீவக. {{larger|3019)}}}}</poem>}} என்ற பாடலடிக்கு, ‘நெய்தற் றொழிலையுடைய தார் கிடக்கும் நாடாப்போல மறுகுவர்’ என்ற உ.வே.சா.வின் கருத்து, குழலுடன் இணைந்த நூலைக் குறிப்பிட்டு, அதன் ஓரிடத்தும் நில்லாத் தன்மையைப் புலப்படுத்துகின்றது. நாடா என்ற இதன் இன்னொரு சொல்லாட்சியும் இதன் தெளிவாகின்றது. கம்பன் சில இடங்களில் இக்காட்சியைச் சித்திரிக்கின்றான். {{left_margin|3em|<poem>ஐயனும் இளவலும் அணிநில மகள் தன் செய் தவம் உடைமைகள் தெரிதர நதியும் மைதவழ் பொழில்களும் வாவியு மருவி நெய்குழ லுறுமிழை யெனநிலை திரிவார் {{float_right|{{larger|(309)}}}}</poem>}} என இராமனும் இலக்குவனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமற் பூமியிலே சுற்றிவரும் தன்மை இயம்பப்படுகிறது அடுத்து, {{left_margin|3em|<poem>அழலும் கண்களிறு அணியொடும் துளிபடும்; கவி சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த்தேர் கழலும் சோரி நீர் ஆற்றோடும் கட்கிடைக் கலக்கும் குழலும் நூலும் போன்ம்; அனுமனும் தானும் அக்குமரன் {{float_right|{{larger|(7682)}}}}</poem>}} அனுமனும், இலக்குவனும் போர்செய்யும் நிலை இது. ஒன்றை ஒன்று நீங்காது இணைத்து செல்லும் தன்மையினையும், அங்குமிங்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையினையும் சுட்டி, பாவு, ஓடம் இரண்டின் நெய்தல் தொழிலை விளக்கமுற அமைக்கின்றமையை இவண் காணலாம். நளவெண்பாவும் இவ்வியைபினைப் பாவாடு குழல் என {{larger|(76)}} உவமிக்கும்.{{nop}}<noinclude></noinclude> 00ukexq9zu351ocyyen9k04kmeberja 1833179 1833178 2025-06-19T00:42:54Z Booradleyp1 1964 1833179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||207}}</noinclude>கால்பலகை, ஓடம், ஊடை குழல், பாவு போன்றன அமைகின்றன. இவற்றுள் ஊடை குழலும், ஓடமும் நெய்யும்போது இணைந்து பாவின் குறுக்காகச் செல்லும் தன்மையன. (பாவு குழல் என்ற ஒன்றுமுண்டு. பாவுக்குரிய நூல் நூற்கும் சூழல் இது). இவற்றுள் குழலும், ஓடமும் இணைந்து செல்லும் நிலையே இலக்கியப் பயிற்சி பெறக் காண்கின்றோம். பெருங்கதை, யூகியும், உருமண்ணுவாவும் ‘பாவிடு குழலின் ஆயிடைத்திரிதர’ என அங்குமிங்கும் திரிதருதலைச் சுட்டுகின்றது. சிந்தாமணியில், {{left_margin|3em|<poem>நின்னை அமராதார் நெய்யு நுண்ணூனாழிகை யினிரம்பா நின்று சுழல்வோரே {{float_right|(சீவக. {{larger|3019)}}}}</poem>}} என்ற பாடலடிக்கு, ‘நெய்தற் றொழிலையுடைய தார் கிடக்கும் நாடாப்போல மறுகுவர்’ என்ற உ.வே.சா.வின் கருத்து, குழலுடன் இணைந்த நூலைக் குறிப்பிட்டு, அதன் ஓரிடத்தும் நில்லாத் தன்மையைப் புலப்படுத்துகின்றது. நாடா என்ற இதன் இன்னொரு சொல்லாட்சியும் இதன் தெளிவாகின்றது. கம்பன் சில இடங்களில் இக்காட்சியைச் சித்திரிக்கின்றான். {{left_margin|3em|<poem>ஐயனும் இளவலும் அணிநில மகள் தன் செய் தவம் உடைமைகள் தெரிதர நதியும் மைதவழ் பொழில்களும் வாவியு மருவி நெய்குழ லுறுமிழை யெனநிலை திரிவார் {{float_right|{{larger|(309)}}}}</poem>}} என இராமனும் இலக்குவனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமற் பூமியிலே சுற்றிவரும் தன்மை இயம்பப்படுகிறது அடுத்து, {{left_margin|3em|<poem>அழலும் கண்களிறு அணியொடும் துணிபடும்; கவி சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர்த்தேர் கழலும் சோரி நீர் ஆற்றோடும் கட்கிடைக் கலக்கும் குழலும் நூலும் போன்ம்; அனுமனும் தானும் அக்குமரன் {{float_right|{{larger|(7682)}}}}</poem>}} அனுமனும், இலக்குவனும் போர்செய்யும் நிலை இது. ஒன்றை ஒன்று நீங்காது இணைத்து செல்லும் தன்மையினையும், அங்குமிங்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையினையும் சுட்டி, பாவு, ஓடம் இரண்டின் நெய்தல் தொழிலை விளக்கமுற அமைக்கின்றமையை இவண் காணலாம். நளவெண்பாவும் இவ்வியைபினைப் பாவாடு குழல் என {{larger|(76)}} உவமிக்கும்.{{nop}}<noinclude></noinclude> 7v0bqifxyd2212wrpfrpneq75061o3t பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/221 250 619024 1833181 1832948 2025-06-19T00:46:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|208||தமிழர் ஆடைகள்}}</noinclude>தமிழரின் நெய்யும் இயல்பினைக் காட்டும் கம்பன், கலிங்கக் கம்மியரின் நெய்தலின் வேகத்தையும் சிறப்பித்துப் பேசக் காணலாம். இலக்குவன் அரக்கர் சேனையை விரைந்து நூறும் நிலையினை, {{left_margin|3em|கால் என கடு என கலிங்கக் கம்மியர் நூல்என {{float_right|{{larger|(9120)}}}}}} விரைந்தான் என்பர். இவ்வாறு படிப்படியாக உருவாகிய துணிகளை, துண்டுபடுத்திப் பயன்படுத்தினர். அறுவை, கூறை, துண்டு போன்ற சொற்களின் தோற்றம் துண்டு படுத்தலால் அமைந்ததைச் சொல்லாய்வில் கண்டோம். இத்தகைய தன்மையில் தோற்றம்பெற்ற ஆடைகளின் மென்மையும் மேன்மையும் புலவர்தம் செஞ்சொற்களால் நயமுற எடுத்தியம்பப் படுகின்றன. {{left_margin|3em|<poem>கொன்றை மென்சினை பணிதவழ்பவை போல் பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க {{float_right|(பெரும். {{larger|328-29)}}}}</poem>}} என இடையில் அணிந்த ஆடை அதன் மென்மை காரணமாக, கொன்றை மரத்தின் மென்மையான கொம்பில் தவழும் பனியினை ஒத்துக் காணப்படும் என்றுரைக்கின்றார் இக்கவிஞர். {{left_margin|3em|இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம் {{float_right|(மலை. {{larger|52)}}}}}} என்னும் தன்மையில், இழைபோனவிடத்தை ஊடுருவிப் பார்ப்பினும் புலனாகாத் தன்மையென உரைத்து, அதன் மென்மையியம்பப் படுதலையும் காணமுடிகிறது. காம்பு சொலித்தன்ன அறுவை (சிறு. {{larger|235)}} என்பதும் மென்மைக்குரிய சான்றேயாகும். ஆடையின் சிறப்பு, வினைஞர்களின் கைத்திறனுக்குரிய சான்றாகவும் விளங்குகிறது. சோணாடு நற்றுகிலினை உற்பத்தி செய்வதில் தலைசிறந்து விளங்கியது என்பதை இலக்கியச் சான்று தெளிவுபடுத்துகின்றது. {{left_margin|3em|<poem>மூவருலாவில் அமையும், ... ... ...{{gap}}நேரிய நின் வெற்பில் வயிரமும் வேந்த நின் சோணாட்டுப் பொற்பின் மலிவன பூந்துகிலும் {{float_right|{{larger|(1.666-68)}}}}</poem>}} என்னும் அடிகள் சோழ நாட்டில் மலிந்து காணப்பட்ட துகிலின் சிறப்பினை இயம்புகின்றது.{{nop}}<noinclude></noinclude> 3va03nrc82on1fmptdwty52rtjvi03b பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/222 250 619025 1833182 1832954 2025-06-19T00:49:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||209}}</noinclude>மேலும் ‘உறையூர் நல்ல நேர்த்தியான பருத்தி ஆடை நெசவிற்கும் வியாபாரத்திற்கும் பெயர் பெற்றது. அங்கே தயாரான ஆடைகள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன’ என்னும் தொல்லியல் ஆய்வுகள் என்ற நூலில் கோ.வி. இராமன் (பக்கம். {{larger|24)}} எழுதிச் செல்லும் எண்ணமும் மேற்கண்ட கருத்துக்கு அரணாகின்றது. இத்துடன் இந்தியாவின் பிறபகுதி மாந்தராலும் வெளிநாட்டார் நவிலும் தன்மையாலும் நம் நாட்டு ஆடைகளின் உயர்வு வெளிப்படக் காணலாம். ‘ஆர்கரு, துணிகள் - இது அக்காலத்திலேயே உறையூர்ச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற இடம் ஆகும். சேலை மிக மெல்லிய நூலால் நெய்யப்பட்டு இருக்கும். ஒரு புடவையை ஒரு தேங்காய் மூடியில் வைத்து அடக்கி, அயல் நாட்டு அரசிக்கு அனுப்பிய வரலாறும் உண்டு. ரோமப் பேரரசில் உறையூர் ஆடைகளை, ரோம அரசர்களும் பெண்களும் விரும்பி வாங்கினர் என்று வரலாறு கூறுகிறது’ என்ற கூற்றினையும்,<ref>பெரிப்புளூஸ், பக்கம்-264.</ref> ‘சென்னேரா என்பவர் தாம் வரைந்த வழிச்செலவு வரலாற்றில் எழுபத்தெட்டு முழ நீளமுடையவையாயிருந்தும் உள்ளங்கைகளில் அடக்கிவிடும் அத்துணை மெல்லிய விலையேறிய ஆடைகள் நெய்தற்கும் அதற்குரிய பருத்தியைச் செப்பம் செய்தற்கும் தமிழர் கையாண்ட முறையைப் பற்றிப் பரக்கக் கூறியுள்ளார்’ என்ற கருத்தையும்<ref>மேனாட்டறிஞர் கண்ட தமிழகம் — வரதவீரப்பன், பக்கம்-59.</ref> சான்றுகளாகப் போற்றலாம். {{larger|<b>2. மிளிரவைத்தல்</b>}} ஆடை உருவாக்கத்திற்கு அடுத்த நிலை ஆடையை மிளிரவைத்தலாகும். ‘தங்கமுருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பிய தோரிங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர் மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணை யினிதென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி விண்ணை அளக்குமொளி மேம்படுமோரின்பமன்றோ? நல்லொளிக்கு வேறு பொருள் ஞாலமிசையொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பபாக்கி<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kegs9vha2qi2ldjf8l9ozwhiqc4o3s2 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/223 250 619026 1833183 1832958 2025-06-19T00:50:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|210||தமிழர் ஆடைகள்}}</noinclude>மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன்’. தமிழர் எதிலும் எவ்விடத்திலும் எக்காலையிலும் காணக்கிடைக்கும் அழகினைக் கண்டுகளிப்பதில் இணையற்றவர் என்பதற்குச் சான்றாக அமைவது பாரதியின் இப்பாடல். இவ்வாறு எதிலும் அழகைக் காணும், காணவிழையும் மனித மனம் தன்னுடன் மிக நெருங்கிய ஆடையிலும் காண எண்ணியதே ஆடையினைப் பல்வகையிலும் வனப்பூட்டுதலுக்கு அடிப்படையாகும். இந்நிலையில் ஆடையின் ஒவ்வொரு பகுதியும் இவர்தம் கை வண்ணத்தில் அழகுபெறத் தொடங்கியது. இவற்றை வண்ணமூட்டல், பூவேலைப்பாடுகள் செய்தல், கரையழகு செய்தல், மணமூட்டல், பளபளப்பாக்கல் போன்ற பல வகைகளாகக் காணலாம். <b>1. வண்ணமூட்டல்</b> இயற்கை மானுடனுக்கு அளித்த பல செல்வங்களுள் நிறம் பற்றிய உணர்வும் ஒன்றாகும். பச்சைநிறக் கம்பளத்தைப் போர்த்தியது போன்று வானளாவ உயர்ந்து நிற்கும் மலையும், அலை அலையாகப் பரந்து செல்லும் நீனிற மேகமும், பலநிறக் கலவையால் மனதைக் கொள்ளை கொள்ளும் வானவில்லும், கொஞ்சும் எழில்படைத்த பறவைகளின் மென்மைமிகு நிறக் கூட்டங்களும் நிறம் பற்றிய உணர்வை மனிதனுக்கு ஊட்டியதில் முன்னிற்பன. இயற்கையின் எழிற் காட்சிகளில் இதயத்தைப் பறிகொடுத்த மனிதன் தன் படைப்பிலும் அவற்றைக் கண்டுகளிக்க எண்ணிய விருப்பின் விளைவே வண்ண உருவாக்கத்தின் வெளிப்பாடு எனலாம். ஆடைகளுக்கும் நிறமூட்டி, கவர்ச்சியும் அழகும் மிகச் செய்கின்றான். சங்கப் பாக்களிலேயே இத்தகைய வண்ண ஆடைகளைக் கண்டு வியக்கின்றோம். இவண் குன்றியேய்க்கும் உடுக்கை, பொன்புனையுடுக்கை, நீலக் கச்சை, கல்தோய்த்த உடுக்கை, கருந்துவராடை என்ற நிலையில் சிவப்பு, மஞ்சள், நீலம், காவி, கறுப்பு போன்ற பல நிறங்களைக் காண்கின்றோம். காலவளர்ச்சியில் கடுமையான நிறம் தவிர மென்மையான நிறங்களையும் ஊட்டினர். பெருங்கதையில் மகளிர் நீராட்டுப் பற்றிக் கூறுமிடத்துக் கொங்குவேளிர்,<noinclude></noinclude> msyvfkzssf2eiq1ffqyz6lhjs6civeb பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/224 250 619028 1833185 1832961 2025-06-19T00:52:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||211}}</noinclude>{{left_margin|3em|<poem>அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர் ... ... ... ... இனையா விருப்பிற் றம் விளையாட்டு முனைஇ கயம் பாடவிய புறங்கரை போந்த பின் {{float_right|{{larger|(1.42:193-98)}}}}</poem>}} அவர்கள் தங்களை அணிசெய்து கொள்கின்ற தன்மையை உரைக்கின்றார். {{left_margin|3em|<poem>பைங்கூற் பாதிரிப் போது பிரித்தன்ன அங்கோசிகமும் வங்கச் சாதரும் கொங்கார் கோங்கின் கொய்ம்மலரன்ன பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும் நீலமு மரத்தமும் வாலிழை வட்டமும் கோலமொடு புணர்ந்த வேறு வேறியற்கை நூலினு முலண்டினும் நாரினும் இயன்றன யாவை யாவை யவையவை மற்றவை மேவன மேவன காமுற அணிந்து {{float_right|{{larger|(1:42:204-12)}}}}</poem>}} என்று விளக்குகின்றார். பல்வண்ண ஆடைகள் இங்கே உணர்த்தப்படக் காண்கின்றோம். கம்பன், காடேகுவான் இராமன் என்பதறிந்த நகர மகளின் செயலாக, {{left_margin|3em|பல்நிறத் துகிலினைப் பறித்து நீக்கி {{float_right|{{larger|(1885)}}}}}} சாதாரண ஆடையினை அணிந்தனர் என்பதனைக் காட்டுகின்றான். நிறமுடைய ஆடைகள் பற்றிய வண்ணத்துடன், இவை உயர்வான ஒன்றாகவும், இன்பத்தின் புலப்பாடாகவும் விளங்கியது என்பதும் இவண் தெளிவுபடுகின்றது. வண்ணம் தோய்க்கும் இயல்பு புலப்படும் நிலையினையும் பெருங்கதை பேசுகின்றது. {{left_margin|3em|<poem>வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ நீலக் கட்டியும் மரகதத் தகவையும் பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும் பிடித்துருக் கொளீஇக் கொடித் திரியோட்டிக் கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர் {{float_right|{{larger|(3.1:95-100)}}}}</poem>}} இதற்குரை எழுதும் கழக உரையாசிரியர், ‘வெள்ளிய நூலாலியன்ற அழகிய துகிலின்கண் வண்ணமூட்டி நீனிறக் கரையும்<noinclude> 15</noinclude> eq4d0i7mcdhtyo6mtjx1rxlylr4wlsn பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/225 250 619029 1833186 1832962 2025-06-19T00:54:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212||தமிழர் ஆடைகள்}}</noinclude>மரகத நிற உடலும் பச்சிலைக் கரையும் பொன்னிற உடலும் பல்வேறு கோலமாகக்கொண்டு கொய்து கூட்டிப் பிடித்து உருவமைத்து ஊடே ஊடே பூங்கொடி யுருவ முண்டாக வண்ண நூற்றிரிகளைப் போக்கி ஒப்பனை செய்தமைத்த கலிங்கமாகிய ஆடைகளை யுடுத்தோராய் செல்கின்றனர்’ என்கின்றார். இவண் வண்ணமூட்டலுடன் பிற ஒப்பனை பற்றிய எண்ணமும் அமைகின்றது. வண்ணங்கள் பல இருந்தும் ஆடைக்குரிய வண்ணங்களாக ஐந்தினைத் தான் கருதியிருந்தனரோ என்ற எண்ணம், {{left_margin|3em|அறுவைக் கோதிய ஐவகை வண்ணம் {{float_right|(பெருங். {{larger|2.5:128)}}}} அஞ்சு வண்ணத்தின் ஆடையுடுத்தாள் {{float_right|(கம்ப. சுந்தர. {{larger|174)}}}}}} போன்ற குறிப்புகளால் எழுகின்றது. பின்தோன்றிய இலக்கியங்களும் இப்பஞ்ச வணத்தையே சிறப்புற இயம்புகின்றன. {{c|சான்றாக,}} {{left_margin|3em|பட்டும், பஞ்ச வணத்தழகு துலங்க {{float_right|(முக்கூடற். {{larger|8)}}}} <poem>ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் வேறுண்டோ நீ நோக்கிய வண்ணங்கள் நூறுடையாய்{{float_right|(தமிழ்விடு. {{larger|74)}}}}</poem>}} என்பனவற்றைக் காட்டலாம். பஞ்சவணம் என்பது வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற ஐவகை நிறங்கள் என, தமிழ் லெக்சிகன் இயம்புகிறது. இவண் நீல ஆடை சுட்டப்படவில்லை, பொது நிலையில் இலக்கியங்கள் கறுப்பினை விடவும் நீல ஆடையையே சிறப்பிக்கின்றன. எனவே நீல நிறம் விடப்பட்டதன் காரணம் மேலும் ஆய்வுக்குரிய ஒன்று. இவ்வனைத்து எண்ணங்களும் இத்தொழிலின் தொன்மையை உணர்த்துவன. உறுதுணையாக, தொல்லியல் ஆய்வுகளும் அமைகின்றன, சங்க காலத்தைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் சாயத்தொட்டிகள், அரிக்கமேட்டிலும்<ref>அரிக்கமேட்டில் வெண்துகில்களுக்குச் சாயமிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு சாயத் தொட்டிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.<br>—தொல்லியல் ஆய்வுகள்-டாக்டர் கே.வி. இராமன், பக்கம்-28.</ref>,<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> e2k63pjs7l6m2vmhh1jynw4qnexh1xo பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/226 250 619031 1833187 1832965 2025-06-19T00:57:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||213}}</noinclude>உறையூரிலும்<ref>சங்க காலச் சோழர் தலைநகரான உறையூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட சாயத்தொட்டியின் இடிபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காலமும் சங்க காலத்தைச் சார்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ் மக்கள் பல் வண்ணங்களில் உடை அணிந்தார்கள் என்ற உண்மையை இந்த ஆதாரத்தினாலும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.<br>—பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில்-அரங்க பொன்னுசாமி, கொங்கு, 13-3-1976, பக்கம்-59.</ref> அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொல் பொருளாய்வும் தமிழர் பண்பாடும் என்னும் கட்டுரை ஒன்றும் அரிக்கமேடு சாயத்தொட்டி பற்றிய எண்ணத்தைத் தருகின்றது (தமிழ்ப்பொழில், {{larger|1971}}, நவம்பர்-டிசம்பர், பக்கம்-{{larger|231)}}. இவ்வாறு வண்ணம் தோய்க்கும் தொழில் தன்மையைக் காண, அனைத்துச் செய்திகளும் நெய்த அறுவையில் வண்ணம் தோய்த்தலையே சுட்டுகின்றது. அறுவைக் கோதிய ஐவகை வண்ணம் என்னும்போது ஆடை என்ற பொருளே அமைகின்றது. அடுத்து, ::வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ என்பதும் வெண்ணூலால் ஆகிய பூந்துகிலுக்கு வண்ணம் ஏற்றப்பட்டது என்பதைத் தெரிவிக்கின்றது. நூலில் வண்ணம் தோய்த்துப் பின்னர் அதனை ஆடையாக நெய்தனர் என்பதற்குரிய சான்றுகள் எதையும் காணக் கூடவில்லை. எனவே ஆடையை நெய்த பின்னரே அதற்கேற்ற சாயம் தோய்த்தனர் என்பது உறுதிப்படுகின்றது. ஆயின் இன்று நூல்களே வண்ணம் தோய்க்கப்பட்டு ஆடையாக நெய்யப்படுகின்றன. <b>பூவேலைப்பாடுகள் செய்தல்</b> அழகுக்கு அழகு செய்வதில் தமிழர் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பதனை ஆடைகளிலும் பூக்கள்போன்ற சித்திரங்களை அமைத்து அதன் மதிப்பினை உணர்த்தினர் என்பதால் பெறலாம் சங்க காலத்திலேயே இக்கலையுணர்வில் தமிழர் தேர்ந்திருந்தனர். பூவிரிக்கச்சை, பூந்துகில், சில்பூங்கலிங்கம் என்று அடைகள் வழியாகப் புலப்படுத்தப்படும் சித்திரச் செயற்பாடுகள், விளக்கமாகவும் புலவரால் இயம்பப்படுகின்றன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1cqggyye4hb0xk2h3p79sy7tb5e003l பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/227 250 619032 1833188 1832969 2025-06-19T01:10:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|214||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{left_margin|3em|<poem>வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் {{float_right|(மணி. {{larger|3:167-169)}}}}</poem>}} படாத்திற்கு உவவனம் உவமையாகின்றது. படாம், வினையில் வல்ல வித்தகரின் கைவண்ணத்தால் பொலிவு பெற்று இருப்பதுபோல என்னும் நிலையில் சித்திரச் செய்கையைச் சிறப்பிக்கின்றார் சீத்தலைச் சாத்தனார். {{left_margin|3em|<poem>வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுதல் அளைஇ {{float_right|(பெருங். {{larger|1.42:34-5)}}}} பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன் கருங்கட்பாவை கவின் பெறவைகினாள் {{float_right|(சீவக. {{larger|1033)}}}}</poem>}} என்பனவும், ஆடையில் செய்த சித்திரக் கோலங்களைச் செப்புவனவே. கம்பன் சித்திர நுண்டுகிலைக் காட்டுவான். இத்தகைய வேலைப்பாடுகளைத் துகிலிகைத் தொழில் என, சூளாமணி சுட்டும். வடிவங்கள் எழுதப்பட்ட ஆடை ‘சித்திரக் கம்பி’ என்று வழங்கப்பட்டது என்ற எண்ணமும் ஈண்டு நினைத்தற்குரியது.<ref>எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934, பக்கம்-203.</ref> பூவேலைப்பாடுகளே அன்றி ஆடையில் முத்துகளை வைத்து இணைத்து அழகூட்டும் கலையைப்பற்றி இயம்புகின்றது நந்திக் கலம்பகம். {{left_margin|3em|<poem>அடிவிளக்கும் துகிலாடைவிளக்கும் அரசர் பந்திப் பிடி விளக்கும் விடி விளக்கு மதுவே நாங்கள் பூண்பதும் வெண்முத்தமே {{float_right|({{larger|4.}} அதிகமாகக் காணப்படும் செய்யுள்)}}</poem>}} <b>கரையழகு செய்தல்</b> தங்களுக்கெனச் சில மரபுகளையும், நம்பிக்கைகளையும் காலங்காலமாகத் தமிழரும் கொண்டுள்ளனர். கரையில்லாத ஆடையைக் கட்டுதல் கூடாது என்ற எண்ணமும்<ref>எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934, பக்கம்- 203.</ref> அவற்றுள் ஒன்று.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 80rv0f6010h1ve7xlrmf12qouhvj7h4 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/228 250 619033 1833029 1832970 2025-06-18T12:34:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||215}}</noinclude>பண்டுதொட்டே தம் ஆடைகளில் கரையின் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பதைக் காண இவ்வெண்ணத்தின் தோற்றம் அன்றே கால்கொண்டிருக்குமோ என்ற சிந்தனை எழுகின்றது. சங்க இலக்கியம் பட்டுடையில் அமைந்த கரையினை, ‘கொட்டைக் கரைய பட்டுடை’ (பொருநர். {{larger|155)}} என்று இயம்பும். பட்டுடையில் அமைந்த கரையும் வேலைப்பாட்டுடன் அமைந்தது என்பது இதனால் புலப்படும். <poem>கரையழகிற்கு மிக முக்கியத்துவம் இருந்தது என்பதனை, {{left_margin|3em|குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையில் கல்வி அழகே அழகு (நாலடி. {{larger|131)}}</poem>}} என்ற பாடல் புலப்படுத்தி நிற்கின்றது. ‘கரைகளில் எழுத்துருவங்கள் வர மேல்தூக்கி நெய்யப்பெற்ற ஆடைகளும், கரை வேறு உடல் வேறு நிறமாகப் பாவோடி உண்டை மறித்து வாங்கிய ஆடைகளும் இருந்தன என்பது பொன்னெழுத்து நூல் யாப்பு என்ற பெயரானே அறியப் பெறும்’<ref>எங்கள் நாட்டு ஆடை, ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6 பக்கம்-203.</ref> என்னும் கருத்து கரை அழகுக்கும் இயல்புக்கும் ஏற்ப ஆடைகளின் பெயரும் அமைந்திருந்தன என்பதை உணர்த்துவதாகும். கரையின் சிறப்புக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு, ‘அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்’, என்ற பழமொழியினாலும் விளக்கம் பெறும். முப்பாகம் புடவை என்பது மேலும், கீழும் கரையும் இடையில் உடலும் வரும் தன்மையுடைய சேலையாகும். இன்றும் கரையின் சிறப்புக்கிணங்கச் சேலையின் மதிப்புக் கூடல் கண்கூடு. <b>மணமூட்டல்</b> மணப் பொருட்கள் எனில் அவற்றின்பால் மால் கொள்வது மாந்தர் இயல்பு. தம்முடம்பைச் சந்தனக் கலவைகளால் மணமூட்டிய தமிழர் தம் உடைகளுக்கும் புலைகளால் நாற்றம் கொளுவினர். {{left_margin|3em|<poem>வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட அகிலும் புகையு மாரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த {{float_right|{{larger|(14:106-7)}}}}</poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> osmgcqnpxb3h819rjmejbt4suawuir1 1833031 1833029 2025-06-18T12:35:22Z மொஹமது கராம் 14681 1833031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||215}}</noinclude>பண்டுதொட்டே தம் ஆடைகளில் கரையின் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பதைக் காண இவ்வெண்ணத்தின் தோற்றம் அன்றே கால்கொண்டிருக்குமோ என்ற சிந்தனை எழுகின்றது. சங்க இலக்கியம் பட்டுடையில் அமைந்த கரையினை, ‘கொட்டைக் கரைய பட்டுடை’ (பொருநர். {{larger|155)}} என்று இயம்பும். பட்டுடையில் அமைந்த கரையும் வேலைப்பாட்டுடன் அமைந்தது என்பது இதனால் புலப்படும். கரையழகிற்கு மிக முக்கியத்துவம் இருந்தது என்பதனை, {{left_margin|3em|<poem>குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையில் கல்வி அழகே அழகு {{float_right|(நாலடி. {{larger|131)}}}}</poem>}} என்ற பாடல் புலப்படுத்தி நிற்கின்றது. ‘கரைகளில் எழுத்துருவங்கள் வர மேல்தூக்கி நெய்யப்பெற்ற ஆடைகளும், கரை வேறு உடல் வேறு நிறமாகப் பாவோடி உண்டை மறித்து வாங்கிய ஆடைகளும் இருந்தன என்பது பொன்னெழுத்து நூல் யாப்பு என்ற பெயரானே அறியப் பெறும்’<ref>எங்கள் நாட்டு ஆடை, ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6 பக்கம்-203.</ref> என்னும் கருத்து கரை அழகுக்கும் இயல்புக்கும் ஏற்ப ஆடைகளின் பெயரும் அமைந்திருந்தன என்பதை உணர்த்துவதாகும். கரையின் சிறப்புக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு, ‘அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்’, என்ற பழமொழியினாலும் விளக்கம் பெறும். முப்பாகம் புடவை என்பது மேலும், கீழும் கரையும் இடையில் உடலும் வரும் தன்மையுடைய சேலையாகும். இன்றும் கரையின் சிறப்புக்கிணங்கச் சேலையின் மதிப்புக் கூடல் கண்கூடு. <b>மணமூட்டல்</b> மணப் பொருட்கள் எனில் அவற்றின்பால் மால் கொள்வது மாந்தர் இயல்பு. தம்முடம்பைச் சந்தனக் கலவைகளால் மணமூட்டிய தமிழர் தம் உடைகளுக்கும் புலைகளால் நாற்றம் கொளுவினர். {{left_margin|3em|<poem>வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட அகிலும் புகையு மாரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த {{float_right|{{larger|(14:106-7)}}}}</poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2c6fbcxgv139z55ujpsj5t020mhlrqx 1833189 1833031 2025-06-19T01:14:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||215}}</noinclude>பண்டுதொட்டே தம் ஆடைகளில் கரையின் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பதைக் காண இவ்வெண்ணத்தின் தோற்றம் அன்றே கால்கொண்டிருக்குமோ என்ற சிந்தனை எழுகின்றது. சங்க இலக்கியம் பட்டுடையில் அமைந்த கரையினை, ‘கொட்டைக் கரைய பட்டுடை’ (பொருநர். {{larger|155)}} என்று இயம்பும். பட்டுடையில் அமைந்த கரையும் வேலைப்பாட்டுடன் அமைந்தது என்பது இதனால் புலப்படும். கரையழகிற்கு மிக முக்கியத்துவம் இருந்தது என்பதனை, {{left_margin|3em|<poem>குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையில் கல்வி அழகே அழகு {{float_right|(நாலடி. {{larger|131)}}}}</poem>}} என்ற பாடல் புலப்படுத்தி நிற்கின்றது. ‘கரைகளில் எழுத்துருவங்கள் வர மேல்தூக்கி நெய்யப்பெற்ற ஆடைகளும், கரை வேறு உடல் வேறு நிறமாகப் பாவோடி உண்டை மறித்து வாங்கிய ஆடைகளும் இருந்தன என்பது பொன்னெழுத்து நூல் யாப்பு என்ற பெயரானே அறியப் பெறும்’<ref>எங்கள் நாட்டு ஆடை, ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6 பக்கம்-203.</ref> என்னும் கருத்து கரை அழகுக்கும் இயல்புக்கும் ஏற்ப ஆடைகளின் பெயரும் அமைந்திருந்தன என்பதை உணர்த்துவதாகும். கரையின் சிறப்புக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு, ‘அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்’, என்ற பழமொழியினாலும் விளக்கம் பெறும். முப்பாகம் புடவை என்பது மேலும், கீழும் கரையும் இடையில் உடலும் வரும் தன்மையுடைய சேலையாகும். இன்றும் கரையின் சிறப்புக்கிணங்கச் சேலையின் மதிப்புக் கூடல் கண்கூடு. <b>மணமூட்டல்</b> மணப் பொருட்கள் எனில் அவற்றின்பால் மால் கொள்வது மாந்தர் இயல்பு. தம்முடம்பைச் சந்தனக் கலவைகளால் மணமூட்டிய தமிழர் தம் உடைகளுக்கும் புலைகளால் நாற்றம் கொளுவினர். {{left_margin|3em|<poem>வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட அகிலும் புகையு மாரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த {{float_right|{{larger|(14:106-7)}}}}</poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> s4cdse5bm6visgzle96bbqj2lpa9qlk பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/229 250 619034 1833032 2025-06-18T12:40:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, ::மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}} என்று கால்கொண்ட இச்செயல். {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், பூந்துகிற் கொடுத்து தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் (சீவக. 1855) தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் (சீவக. 875) (சீவக.1966) தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மை யைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. க.71) காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவன் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.<noinclude></noinclude> c8q54wbiqb7vwphiazfsha12cq6oq3u 1833034 1833032 2025-06-18T12:41:32Z மொஹமது கராம் 14681 1833034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், பூந்துகிற் கொடுத்து தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் (சீவக. 1855) தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் (சீவக. 875) (சீவக.1966) தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மை யைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. க.71) காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவன் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.<noinclude></noinclude> 9ztoqmc73u9vk9wv14p539g8h3jq5lb 1833036 1833034 2025-06-18T12:46:53Z மொஹமது கராம் 14681 1833036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், {{left_margin|3em|<poem>பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் {{float_right|(சீவக. {{larger|1855)}}}} தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் {{float_right|(சீவக. {{larger|875)}}}} தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை {{float_right|(சீவக. {{larger|1966)}}}}</poem>}} எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மை யைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. க.71) காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவன் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.<noinclude></noinclude> h32y435ma1ai3xpz6fdohm3gz9eieif 1833037 1833036 2025-06-18T12:47:13Z மொஹமது கராம் 14681 1833037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், {{left_margin|3em|<poem>பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் {{float_right|(சீவக. {{larger|1855)}}}} தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் {{float_right|(சீவக. {{larger|875)}}}} தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை {{float_right|(சீவக. {{larger|1966)}}}}</poem>}} எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மை யைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. க.71) காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவன் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.<noinclude></noinclude> 391obhrl5gizet5b6jmqml3a109bnun 1833038 1833037 2025-06-18T12:47:29Z மொஹமது கராம் 14681 1833038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், {{left_margin|3em|<poem>பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் {{float_right|(சீவக. {{larger|1855)}}}} தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் {{float_right|(சீவக. {{larger|875)}}}} தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை {{float_right|(சீவக. {{larger|1966)}}}}</poem>}} எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மை யைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. க.71) காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவன் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.<noinclude></noinclude> rmwme1u91v0tbfgfpdpvy60zqo46jfp 1833039 1833038 2025-06-18T12:47:46Z மொஹமது கராம் 14681 1833039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், {{left_margin|3em|<poem>பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் {{float_right|(சீவக. {{larger|1855)}}}} தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் {{float_right|(சீவக. {{larger|875)}}}} தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை {{float_right|(சீவக. {{larger|1966)}}}}</poem>}} எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மை யைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. க.71) காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவன் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.<noinclude></noinclude> kztgwqqgp0shovifgvx06ibigbm2t00 1833042 1833039 2025-06-18T12:52:35Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், {{left_margin|3em|<poem>பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் {{float_right|(சீவக. {{larger|1855)}}}} தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் {{float_right|(சீவக. {{larger|875)}}}} தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை {{float_right|(சீவக. {{larger|1966)}}}}</poem>}} எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மையைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. {{left_margin|3em|<poem>காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே {{float_right|(சீவக. {{larger|71)}}}}</poem>}} என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவண் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.{{nop}}<noinclude></noinclude> nyovlei143l36e1p7dvw0g61sd96umq 1833190 1833042 2025-06-19T01:16:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|216||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும். இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே, {{left_margin|3em|மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப {{float_right|(மது. {{larger|653)}}}}}} என்று கால்கொண்ட இச்செயல், {{left_margin|3em|<poem>காடிக் கலந்த கோடிக் கலிங்கம் கழும வூட்டும் காழகில் நறும்புகை முழுநிலா மாடத்து முடிமுதறடவக் {{float_right|(பெருங். {{larger|1.54:9-11)}}}}</poem>}} எனவும், {{left_margin|3em|<poem>பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு கொப்புளித்திட்ட வாசம் {{float_right|(சீவக. {{larger|1855)}}}} தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல் தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் {{float_right|(சீவக. {{larger|875)}}}} தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை {{float_right|(சீவக. {{larger|1966)}}}}</poem>}} எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம். அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மையைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது. {{left_margin|3em|<poem>காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே {{float_right|(சீவக. {{larger|71)}}}}</poem>}} என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவண் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.{{nop}}<noinclude></noinclude> bo0090fqq2hdnjieme7hwku31kbqrw7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/230 250 619035 1833063 2025-06-18T13:04:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||217}}</noinclude>{{left_margin|3em|<poem>துகிலுடன் பிற பொருட்களுக்கும் புகையூட்டிய நிலையினை, காடிக் கொண்ட கழுவுறு கலிங்கம் தோடமை தூமடி விரித்த் சேக்கை {{float_right|(நெடு. {{larger|133-35)}}}}</poem>}} என்பது சுட்டும். சிந்தாமணியும் இதனை, {{left_margin|3em|<poem>தூமமே கமழுந் துகில் சேக்கை மேற் காமமே நுகர்வார் {{float_right|(சீவக. {{larger|135)}}}}</poem>}} என்று விளக்கக் காணலாம். புகையூட்டும் முறையில் சில வழிமுறைகளைக் கையாண்டதையும் இலக்கியங்கள் தெளிவாக உணர்த்தியுள்ளன. பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை, {{left_margin|3em|<poem>தண்ணறுந் தகரமுளரி யமைத்து இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப {{float_right|(நெடு. {{larger|55-6)}}}}</poem>}} எனப் புகையூட்டலுக்கு அகிலையும், அயிரினையும் பயன்படுத்தியதை விளம்பும். {{left_margin|3em|<poem>குணதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கின் காரகிற் துறந்து {{float_right|{{larger|(4:35-6)}}}}</poem>}} என்று சிலப்பதிகாரத்தும் இது பேசப்படுகின்றது. சிலப்பதிகார உரையில், ‘அயிர் - கண்டு சருக்கரை; கண்டு சருக்கரையுடன் அகிலைப் புகைத்தல் மரபு’ என்ற விளக்கத்தை அரும்பத உரையாசிரியர் அளிக்கின்றார். எனவே அகிற் புகையுடன், கண்டு சருக்கரையையும் மணத்தை மிகுதிப்படுத்தப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளல் இங்குப் பொருத்தமாகின்றது. புகையுறுப்புக்கள் ஆறு; அவையாவன நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்று பகருவர்;<ref>Tamil Lexicon, Vol. V, part-I.</ref> இவற்றுள் அகிற்புகையே ஆடைகளுக்கு ஊட்டுவதில் முதன்மை பெற்றது என்பதனை, அனைத்து இடத்தினும் அதனையே சுட்டும் தன்மை உறுதிப்படுத்துகின்றது. தூமம் என்பதற்கும் அகிற்புகை என்றே பொருள் உரைப்பதும் இவண் இணைத்து நோக்கற்பாலது (சீவக. {{larger|719)}}.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> m022cy5etgu5whajsac7pg29zlkg052 1833191 1833063 2025-06-19T01:19:05Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1833191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||217}}</noinclude>துகிலுடன் பிற பொருட்களுக்கும் புகையூட்டிய நிலையினை, {{left_margin|3em|<poem>காடிக் கொண்ட கழுவுறு கலிங்கம் தோடமை தூமடி விரித்த் சேக்கை {{float_right|(நெடு. {{larger|133-35)}}}}</poem>}} என்பது சுட்டும். சிந்தாமணியும் இதனை, {{left_margin|3em|<poem>தூமமே கமழுந் துகில் சேக்கை மேற் காமமே நுகர்வார் {{float_right|(சீவக. {{larger|135)}}}}</poem>}} என்று விளக்கக் காணலாம். புகையூட்டும் முறையில் சில வழிமுறைகளைக் கையாண்டதையும் இலக்கியங்கள் தெளிவாக உணர்த்தியுள்ளன. பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை, {{left_margin|3em|<poem>தண்ணறுந் தகரமுளரி யமைத்து இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப {{float_right|(நெடு. {{larger|55-6)}}}}</poem>}} எனப் புகையூட்டலுக்கு அகிலையும், அயிரினையும் பயன்படுத்தியதை விளம்பும். {{left_margin|3em|<poem>குணதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கின் காரகிற் துறந்து {{float_right|{{larger|(4:35-6)}}}}</poem>}} என்று சிலப்பதிகாரத்தும் இது பேசப்படுகின்றது. சிலப்பதிகார உரையில், ‘அயிர் - கண்டு சருக்கரை; கண்டு சருக்கரையுடன் அகிலைப் புகைத்தல் மரபு’ என்ற விளக்கத்தை அரும்பத உரையாசிரியர் அளிக்கின்றார். எனவே அகிற் புகையுடன், கண்டு சருக்கரையையும் மணத்தை மிகுதிப்படுத்தப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளல் இங்குப் பொருத்தமாகின்றது. புகையுறுப்புக்கள் ஆறு; அவையாவன நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்று பகருவர்;<ref>Tamil Lexicon, Vol. V, part-I.</ref> இவற்றுள் அகிற்புகையே ஆடைகளுக்கு ஊட்டுவதில் முதன்மை பெற்றது என்பதனை, அனைத்து இடத்தினும் அதனையே சுட்டும் தன்மை உறுதிப்படுத்துகின்றது. தூமம் என்பதற்கும் அகிற்புகை என்றே பொருள் உரைப்பதும் இவண் இணைத்து நோக்கற்பாலது (சீவக. {{larger|719)}}.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> db8pjz8hqhic2wwag70kdm1qvgok0ux பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/247 250 619036 1833066 2025-06-18T13:06:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|7em}} {{center|{{x-larger|<b>முடிவுரை</b>}}}} தமிழர் ஆடைகள் என்னும் இவ்வாய்வின்கண் இலக்கியச் சான்றுகளினின்றும் கிடைத்த சில முடிபுகளைக் கூறியுள்ளேன். சான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|7em}} {{center|{{x-larger|<b>முடிவுரை</b>}}}} தமிழர் ஆடைகள் என்னும் இவ்வாய்வின்கண் இலக்கியச் சான்றுகளினின்றும் கிடைத்த சில முடிபுகளைக் கூறியுள்ளேன். சான்றாக, உடையும் ஆடையும் வேறுபட்டது; துகில் தமிழர் ஆடையே ; நேத்திரம் போன்றன பிற பகுதி மாந்தரிடம் இருந்து பெற்றவை போன்ற எண்ணங்களைக் குறிப்பிடலாம். சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பிற மதத்தார்த் தொடர்பு காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றனவே தவிர அவை தமிழருடையது அன்று என்பது சான்றுகளுடன் சுட்டப் பட்டுள்ளது. இந்நூல் தரும் முடிபுகளில் சில, பிற சான்றுகள் வாயிலா மாறுபடவும் வாய்ப்புண்டு. எனவே, ஆராய்ச்சியின் முதற்கட்ட நிலையில் புலனான எண்ணங்களாக இவற்றைக் கொள்ளலாம். கல்வெட்டுக் குறிப்புகள், சிற்பம் சித்திரங்கள் போன்ற பிற அனைத்துச் சான்றுகளையும் நோக்கி இவ்வாராய்ச்சி தொடரப்படின் மேலும் பல எண்ணங்களில் தெளிவும் மிகுதியான கருத்துக்களும் கிடைக்கும். 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் 'தமிழர் ஆடை' பற்றிய ஆய்வும் நிறைவேறும்போதுதான் தமிழரின் உடைகள் பற்றிய முழுமையான அறிவினைப் பெறமுடியும். இதனால் அவ்வாராய்ச்சியும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாம்.<noinclude></noinclude> tjy8b1lxa7ui02fo0fsf6mxwo49qeeq 1833068 1833066 2025-06-18T13:10:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{center|{{x-larger|<b>முடிவுரை</b>}}}} தமிழர் ஆடைகள் என்னும் இவ்வாய்வின்கண் இலக்கியச் சான்றுகளினின்றும் கிடைத்த சில முடிபுகளைக் கூறியுள்ளேன். சான்றாக, உடையும் ஆடையும் வேறுபட்டது; துகில் தமிழர் ஆடையே; நேத்திரம் போன்றன பிற பகுதி மாந்தரிடம் இருந்து பெற்றவை போன்ற எண்ணங்களைக் குறிப்பிடலாம். சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பிற மதத்தார்த் தொடர்பு காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றனவே தவிர அவை தமிழருடையது அன்று என்பது சான்றுகளுடன் சுட்டப்பட்டுள்ளது. இந்நூல் தரும் முடிபுகளில் சில, பிற சான்றுகள் வாயிலாக மாறுபடவும் வாய்ப்புண்டு. எனவே, ஆராய்ச்சியின் முதற்கட்ட நிலையில் புலனான எண்ணங்களாக இவற்றைக் கொள்ளலாம். கல்வெட்டுக் குறிப்புகள், சிற்பம் சித்திரங்கள் போன்ற பிற அனைத்துச் சான்றுகளையும் நோக்கி இவ்வாராய்ச்சி தொடரப்படின் மேலும் பல எண்ணங்களில் தெளிவும் மிகுதியான கருத்துகளும் கிடைக்கும். {{larger|12}}-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் ‘தமிழர் ஆடை’ பற்றிய ஆய்வும் நிறைவேறும் போதுதான் தமிழரின் உடைகள் பற்றிய முழுமையான அறிவினைப் பெறமுடியும். இதனால் அவ்வாராய்ச்சியும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாம். <section end="5"/>{{nop}}<noinclude></noinclude> pmi13pdi36azitn9zvdnzjusuuzng4u பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/246 250 619037 1833069 2025-06-18T13:12:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பல்லவர், சோழர் காலத்தில் துணிவெளுக்கும் வண்ணார்க் கும் வரி விதிக்கப்பட்டது. வண்ணாரப்பாறை என்பது இவர் பயன்படுத்திய கற்களின்மேல் விதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||233}}</noinclude>பல்லவர், சோழர் காலத்தில் துணிவெளுக்கும் வண்ணார்க் கும் வரி விதிக்கப்பட்டது. வண்ணாரப்பாறை என்பது இவர் பயன்படுத்திய கற்களின்மேல் விதிக்கப்பட்ட வரியாகும். எனவே வண்ணாருக்கும் வரிவிதித்தமையை நோக்க, பல ஆடைத் தொழிலாளர்கள் வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது உணரக் கூடியதொன்று. இன்றைய ஆடைத் தொழிலாளருள். வணிகம் செய்வோர் தவிர, ஏனையோர் நிலை என நோக்க, பெரும்பாலும் தாழ்ந்த தொரு நிலையே இவர்க்குரியது. இதனைப் போன்றே அன்றைய தொழிலாளருள் வணிகர் தவிர, பிற மாந்தர் நிலை சிறப்பாகக் காட்டப்படவில்லை. இன்று அரசாங்கத்தின் நோக்கால் தொழிலாளர் நலம் பெற்று வருகின்றனர். பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி இவ்வேழையர் நலம்காணச் செயல்பட்டு வருகின்றது அரசாங்கம். எனினும், பண்டுதொட்டு இன்றுவரை ஆடைத்தொழிலாளரின் நிலை, 'தங்களை நிர்வாணமாக்கி, பிறர் உடுத்தப் பாடுபடு கின்றனர்' (Weavers naked themselves and toiled to clothe others) என்ற உண்மைக்கு இலக்கணமாக அமைகின்றது எனில் மிகையாகா. முடிவுரை ஆடையும் ஆடைத்தொழிலும் பற்றிய இக்கட்டுரையில், தமிழரின் பலவிதக் கைத்தொழில் தேர்ச்சியினையும், கலையுணர் வினையும் விளக்கும் வண்ணம் இலக்கியச் சான்றுகளின் இயல்பு அமைந்ததைக் கண்டோம். தமிழர் பெருமையினை வெளிப்படுத் தப் பல்லாற்றானும் துணைநிற்கும் தொழிலாளரின் சமுதாய நிலையினைப் புரிந்துகொள்ளவும் இவை வழிவகுக்கின்றன.{{nop}} 48. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே.பிள்ளை, பக்கம்-306.<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6z3dn7ji34hl1bpyvvkda5bljhpfwqe 1833076 1833069 2025-06-18T13:38:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||233}}</noinclude>பல்லவர், சோழர் காலத்தில் துணிவெளுக்கும் வண்ணார்க்கும் வரி விதிக்கப்பட்டது. வண்ணாரப்பாறை என்பது இவர் பயன்படுத்திய கற்களின்மேல் விதிக்கப்பட்ட வரியாகும்.<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-306.</ref> எனவே வண்ணாருக்கும் வரிவிதித்தமையை நோக்க, பல ஆடைத் தொழிலாளர்கள் வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது உணரக் கூடியதொன்று. இன்றைய ஆடைத் தொழிலாளருள். வணிகம் செய்வோர் தவிர, ஏனையோர் நிலை என நோக்க, பெரும்பாலும் தாழ்ந்ததொரு நிலையே இவர்க்குரியது. இதனைப் போன்றே அன்றைய தொழிலாளருள் வணிகர் தவிர, பிற மாந்தர் நிலை சிறப்பாகக் காட்டப்படவில்லை. இன்று அரசாங்கத்தின் நோக்கால் தொழிலாளர் நலம்பெற்று வருகின்றனர். பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி இவ்வேழையர் நலம்காணச் செயல்பட்டு வருகின்றது அரசாங்கம். எனினும், பண்டுதொட்டு இன்றுவரை ஆடைத்தொழிலாளரின் நிலை, ‘தங்களை நிர்வாணமாக்கி, பிறர் உடுத்தப் பாடுபடுகின்றனர்’ (Weavers naked themselves and toiled to clothe others) என்ற உண்மைக்கு இலக்கணமாக அமைகின்றது எனில் மிகையாகா. {{larger|<b>முடிவுரை</b>}} ஆடையும் ஆடைத்தொழிலும் பற்றிய இக்கட்டுரையில், தமிழரின் பலவிதக் கைத்தொழில் தேர்ச்சியினையும், கலையுணர்வினையும் விளக்கும் வண்ணம் இலக்கியச் சான்றுகளின் இயல்பு அமைந்ததைக் கண்டோம். தமிழர் பெருமையினை வெளிப்படுத்தப் பல்லாற்றானும் துணைநிற்கும் தொழிலாளரின் சமுதாய நிலையினைப் புரிந்துகொள்ளவும் இவை வழிவகுக்கின்றன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kptxjx3scgh8gd0x73c838xyhjbp8ml பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/193 250 619038 1833071 2025-06-18T13:17:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>ஆக்கக் கல்வி</b>: கண்டோர் இன்புறும் வண்ணம் ஓவியம தீட்டுதலும், களிப்புறும் வண்ணம் கவிதை எழுதலும், புதிய சிக்கல்களைத் தீர்த்தலும், விடை கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கக் கல்வி|169|ஆக்கக் கல்வி}}</noinclude><b>ஆக்கக் கல்வி</b>: கண்டோர் இன்புறும் வண்ணம் ஓவியம தீட்டுதலும், களிப்புறும் வண்ணம் கவிதை எழுதலும், புதிய சிக்கல்களைத் தீர்த்தலும், விடை காணப்படாத புதிர்கட்குத் தீர்வு காணலும் ஆக்கச் செயல்களின் பல வகைகளாகும். சுவையுடன், சுவைப்போர் மகிழும் வண்ணம் சமைக்கப்பட்ட குழம்பும் ஆக்கத்தின் பாற்பட்டதுதான் என்பர் அறிஞர் மாசுலோ (Maslow). நுண்ணறிவு ஏறக்குறைய 150 காரணிகளால் ஆனது என்றும், அவற்றுள் 96 காரணிகளின் அளவினைச் சோதித்துணர உதவும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் கில்போர்டு (Guilford) என்னும் அறிஞர் கூறுகிறார். அவற்றுள் சிந்தித்தல் பற்றிய திறன்களை அறிதல், தயாரித்தல், மதிப்பிடல் என்ற மூவகைகளாகப் பகுப்பர். திறனைக் குவிமுகத் திறன், விரிமுகத் திறன் என்றும் பகுப்பர். விரிமுகத் திறன் என்பது விரிமுகச் சிந்தனையின் காரணிகளாகச் சொல்வளம், கருத்துவளம், சேர்ப்பு, கருத்து வெளிப்பாடு, தொடர், ஒருமித்த வடிவு, குறியீடு, சுய வெளிப்பாடு, விரிவீடு எனப் பகுத்துக் காணப்படும். எந்த ஒரு கருத்தையும் எடுத்துக்கொள்ளும் பாங்கும், அதில் நெகிழ்வுத் தன்மையும், ஈடுபட்டுள்ள கருத்து அல்லது செயலில் தம்மை மறந்து ஈடுபடும் நிலையும், தான் கொண்டுள்ள பொருளோடு ஒன்றுதலும், ஒருமித்த வெளிப்பாடும், புதிய வெளிப்பாடுகளில் தன்னை மறத்தலும் ஆக்கத்திறனின் மூலக் கூறுகளாகும். நுண்ணறிவு ஆக்கத் திறனுடன் இணைந்ததெனினும் அதனைப் பெற்றுள்ளோர் ஆக்கத்திறன் மிக்கோர் எனல் பொருந்தாது. காலத்திற்கேற்ப இடைவிடாது திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்துப் புதிய கோணங்களில் வடிக்கப்படுவதே ஆக்கக் கல்வியாகும், ஆக்கமும், புத்துணர்வும், புதிய பார்வையும், தொலை நோக்கும், ஆக்கக் கல்வியின் அடித்தளங்களாகும். பெருகி வரும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்கள், தாக்கங்கள், புதியன காண வேண்டியதின் இன்றியமையாமையை விளக்குகின்றன. நேற்றைய வழிமுறைகள், கொள்கை விளக்கங்கள், இன்றைய நெறியின் கடந்த காலச் செய்திகளாக விளங்கி வருகின்றன. அதிக வேகத்தில் செல்லக்கூடிய துகள், ஒளி ஒன்றுதான் என்ற கொள்கை மாறி இன்று அதைவிட ஏறத்தாழ 15 மடங்கு வேகத்தில் துகள்கள் அண்டத்தில் செல்கின்றன என்னும் அறிவியல் கொள்கை, ஆக்கக் கல்வியின் மேன்மையினைப் புலப்படுத்தும். இயற்கையில் கிடைக்கும் காய்கனிகளில் இருந்து, அடைத்து வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் உணவு வரை, மரவுரிகளில் இருந்து மசுலின் துணி வரை, பறவைகளில் இருந்து விண்வெளிக்கூடுகள் வரை, மீனில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை, இயற்கைக் கருவில் இருந்து சோதனைக் குழாய்க் குழந்தை வரை பரந்து காணப்படும் கண்டுபிடிப்புகள் யாவும் ஆக்கக் கல்வியின் தாக்கங்களே. வருங்காலம் எவ்வாறு இருக்கும்? எவ்வித வழியொற்றிப் போக வேண்டும்? என்ற கேள்விகட்குச் சமுதாயம் விடை காண முயன்றால் அது ஆக்கக் கல்வியின் துணைக் கொண்டுதான் இயலும், கற்காலம் முதல் அணுயுகம் வரையுள்ள எல்லாக் காலத்திலும் சமுதாய முன்னேற்றம் ஆக்க முனைப்பின் அடித்தளத்தில்தான் அமைந்துள்ளது என்பது தெள்ளிய சுருத்தாகும். ஆக்கத் திறன்களை, புதியன படைக்கும் இயல்புக் கூறுகளை, மனஎழுச்சியை, எல்லையற்ற வினா வேட்கையை, சிக்கலைத் தீர்க்க நினைக்கும் கொள்கைப் பாங்குகளைப் பள்ளிக் குழந்தைகள் எவ்விதம் பெறுகின்றனர் என்பதும் ஆராய வேண்டிய ஒன்றாகும். மாணாக்கர்கள் “ஏன்” என்ற கேள்வியைக் கேட்கும் வண்ணம் மன எழுச்சி பெற்றுள்ளனரா? ஆசிரியர்கள் ‘தான்’ என்னும் எண்ணம் கொண்டு, ‘ஏன்’ என்னும் மன எழுச்சிகளை அழுத்தி விடுகின்றனரா என்று பார்க்க வேண்டும். இத்தகைய கேள்விகளைக் குழந்தைகள் கேட்க இயலாத அளவிற்கு அவர்களின் ஆர்வங்களையும் உணர்வுகளையும் அழித்து விடுவதால்தான் அவர்கள் பள்ளியில் தோல்வியுறுகின்றனர் என்பது கல்வியியல் அறிஞர்களின் கருத்து. இக்கருத்தின் அடிப்படையிலேயே அறிஞர் பால் தாரன்சு (Paul Torrance) “பள்ளி ஆக்கத் திறன்களை வளர்த்திட வேண்டுமானால் வகுப்பறைச் சூழ்நிலை, சுதந்திர மிக்கதாக, எண்ணிய எண்ணியாங்கு அடைய ஏற்றதாக இருக்க வேண்டும்” என்கிறார். குழந்தைகள் இயல்பாகவே ஆக்கத்திறன் கொண்டவை. ஆனால், முழுக் கட்டுப்பாட்டுச் சூழ்நிலையும், ஆர்வம் ஊட்ட இயலாத அளவிற்கு அமைக்கப்பட்ட பாட நூல்களும், நெகிழ்வுத் தன்மையற்ற பாடப் பகுப்பும் ஆக்கத்திறனை அழித்து விடுகின்றன. மேலும் இன்றுள்ள கல்விச் சூழ்நிலை, ஆசிரியர்கட்கும் பாடப் புத்தகங்கட்கும் மட்டுமே இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் உள்ளது. எதைச் சொன்னாலும் சரி என்று அப்படியே மாணாக்கர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசிரியரது எதிர் பார்ப்புகள், நினைவாற்றலுக்கு மட்டுமே நிறைவு அளிக்க வேண்டிய நிலை, தானாகச் சிந்தித்துத் செயலாற்றும் முனைப்புக்குத் தடை போன்ற சூழ்நிலைச் சீர்கேடுகளே ஆக்கக் கல்வியின் தடுப்புச் சுவர்களாக அமைகின்றன. இவற்றைத் தவிர ஆக்கக் கல்வித் தொடர்பான தவறான எண்ணங்-<noinclude> <b>வா. க. 2-22</b></noinclude> 07wdgjmsozxwvbop69vwvlf740016po பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/245 250 619039 1833086 2025-06-18T13:57:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|232||தமிழர் ஆடைகள்}}</noinclude>பருத்தி நூல் பட்டு நூல் அமைத்தாடை ஆக்கலும் பிறவும் காருகவினைத் தொழில் எனத் திவாகர நிகண்டு, காருகவினைத் தொழில் சுமத்தல் என்று கூறுவது, வணிகரைச் சுட்டியிருக்கலாம் என்ற எண்ணமும் மேற்கண்ட சிந்தனைகளுக்கு அரண் ஆகின்றது. இன்று நம்நாட்டைப் பொறுத்தவரையில் நெய்வோருக்கு அமையும் பெயரே வணிகருக்கும் அமைய, பிறநாடுகளில் வணிகர் தனிப்பெயர் பெற்று இருந்தனர். தையற்கலைஞர் தைத்த உடைகளின் தேவை அதிகமாக இல்லாத காரணத்தால் தையற் கலைஞர்களைப் பற்றிய குறிப்பினையும் விளக்கமாகப் பெறமுடியவில்லை. இவரைத் துன்னர் என்று பண்டைய இலக்கியங்கள் பகர, குயினர், பொல்வர் என்றும் வந்தோர் வழங்கியிருக்கின்றனர். <b>தூய்மை செய்வோர்</b> ஈரங்கொல்லியர், வண்ணார், ஏகாலியர், தூசர், காழியர் என்று நிகண்டுகள் வண்ணானின் பல்பெயர்களைத் தருகின்றன. சங்க காலத்தில் காழியர் என்றும் புலைத்தி என்றும் இவர்கள் சுட்டப்படுகின்றனர். அதிகமான குறிப்புகள் புலைத்தியின் தொழில் தன்மையைச் சுட்டி அமைகின்றன. எனவே, மகளிரே இத்தொழிலில் அதிகமாக ஈடுபட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பெரிய புராணத்தில் வண்ணான் என்று இவர்கள் குறிக்கப்படுகின்றனர் (திருக்குறிப்பு - {{larger|113)}}. ‘மண்ணைப் பயன்படுத்தி ஆடையின் அழுக்கு நீக்கும் தன்மையில் மண்ணான் என்று ஆகி வண்ணான் என்று திரிந்தது’ என்று வண்ணான் என்ற பெயர்க்காரணம் சுட்டுவர்.<ref>தமிழ்ப்பொழில், தொகுதி-2, 1926-27, நாட்டுப்பாடல், வ. பெருமாள், பக்கம்-240.</ref> மண்ணுதல், கழுவுதல் என்ற பொருள் உடையது. ஆடையை மண்ணுபவன் என்ற நிலையில் மண்ணான் என்று நின்று, பின்னர் வண்ணான் எனத் திரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இன்றும் வண்ணானை மண்ணான் என்று அழைத்தல் உண்டு.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> b0gvdsmi5r9uorqzq1cacvazbg4n9vr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/194 250 619040 1833087 2025-06-18T13:57:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களும் தடுப்புகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, “ஆக்கக் கல்வி என்பது சிலருக்குப் பிறவியிலிருந்தே உருவாகிறது; அது எல்லோரிடமும் இருத்தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கக் கல்வி|170|ஆக்கக் கல்வி}}</noinclude>களும் தடுப்புகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, “ஆக்கக் கல்வி என்பது சிலருக்குப் பிறவியிலிருந்தே உருவாகிறது; அது எல்லோரிடமும் இருத்தல் இயலாது; படைப்பாற்றலைவிட நுண்ணறிவே சிறந்தது; படைப்பாற்றல் உள்ளவர்கள் வாழ்வு துன்பமயமானது” முதலிய தவறான கொள்கைகள் மாணாக்கர்களிடம் ஆக்கத் திறனை வளர்க்க இயலாது என்ற சூழலை ஏற்படுத்துகின்றன. தன்னையும் தன் அனுபவத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்தல், அனுபவத்திற்கேற்ற வகையில் வெளிப்படும் ஊக்கு உணர்வு, எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காண வேண்டிய வகையில் வெளிப்படுத்தும் திறன், புதியன கண்டுபிடிப்பதில் சோதனைகள், இடை விடாத முயற்சிகள், அனுபவங்கள் வழித்தன் மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ளல் போன்ற பண்புகளைக் குழந்தைகளிடம் செம்மைப்படுத்துவதன் வாயிலாக ஆக்கத் திறனை வளர்க்க இயலும். மேற்குறிப்பிட்ட வாயில்களினால் வெளிப்படும் ஆக்கக் கல்வியின் தன்மையைத் தனி மனிதனின் உள்ளார்ந்த நெறிகள் மூலமும் நெறிப்படுத்தல் சிறப்புடையதாகும். அவை அனுபவங்களைப் பெறுவதில் எத்தகைய குறுக்கீடும் இன்றி முழுமையாகப் பெறுதல்; அனுபவங்களின் தன்மைகளைத் தரங்காணுதல்; கருத்துகளைப் புதிய முறைகளில் தொடர்புபடுத்தி அவற்றின் வழியே பெற்ற இன்ப அனுபவங்களை நுண்ணறிவின் தொடர்போடு விளக்குதல் ஆகும். ஆக்கத் திறனை இல்லமும், பள்ளியும், தொழிலும், சேர்ந்து முன்னேற்ற இயலும் என்பார் அறிஞர் பால்தாரன்சு, இத்தகு திறனால் பெறும் பயனை உடனே துய்க்க எண்ணாது, மேன்மேலும் உழைத்துப் பின்னர்த் துய்க்க வேண்டும் என்று தன்னை வரையறுத்துக் கொண்டு அதன்படி ஒழுகுதலே இதன் சிறந்த நெறியாகும் என்றும் அவர் கூறுவார். குழந்தையின் அகப்புறக் குழ்நிலைகள், பள்ளிச் சூழ்நிலை, சமுதாய அமைப்பு, ஆகியவையும் ஆக்கக் கல்வியின் தாக்கத்தை உறுதிப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆக்கக் கல்வியை வளர்ப்பதில் கல்வி நோக்கில் தெளிவும், குறிக்கோள்களை அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கும், நட்பியல் உணர்வும், புதிய உத்திகளைக் கையாளுதலும், புதிய நோக்குகளும் இடம் பெறுதல் வேண்டும். பாடங்கள் பயிற்றலில் பாடங்கட்கு முன்னுரிமை தராமல் அவற்றைப் பயிற்றும் முறைகட்கு முன்னுரிமை தருதலும், வகுப்பறைகட்கும் பயிற்றுவித்தலுக்கும் முதன்மை தராமல், சோதனைச் சாலை, நூலகம், கருத்தரங்கு போன்றவற்றிற்கு முதன்மை தருதலும் வேண்டும். அடக்கு முறைகளை மிகுதியாகக் கையாளும் ஆசிரியர்களிடம் பயிலும் மாணாக்கர்களில் பெரும்பாலோர் பிடிவாதமும், முரட்டுத்தன்மையும் உடையவர்களாக, ஆக்கத் திறன் அற்றவர்களாக உள்ளனர் என்று கல்வியியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆசிரியர் ஆக்கக் சுல்வியின்பால் நெகிழ்வுடையவர்களாகவும் பொறுமை உடையவர்களாகவும் தன்னம்பிக்கையும் சகிப்புத் தன்மையும் உடையவர்களாகவும் மாணாக்கர்களிடம் புதிய கருத்துகளை ஊட்டுபவர்களாகவும் மாணாக்கர் உணர்வுகளை மதிப்பவர்களாகவும் இருந்தல் வேண்டும். மாணாக்கர்களுக்கு அளிக்கப்படும் கல்விப் பணியில், அவர்களின் எல்லாப் புலன்கட்கும் ஏற்புடைய வகையில் அனைத்து அனுபவங்களும் அமைத்தால் விழிப்புணர்ச்சி பெருகும். மேலும் இத்தகு அணுபவங்கள் வாயிலாக உற்று நோக்கும் திறன், ஒருமுகப்படுத்தும் திறன், எதையும் நேரிய முறையில் செய்து முடிக்கும் திறன், சிந்திக்கும் திறன், பகுப்புத் திறன், முதலிய திறன்கள் சிறப்படையும். இத்திறன்கள் சிறப்படைந்தால் மாணாக்கர்கள் ஆக்கக் கல்வித் திறன் பெறுவார்கள். பாட வழிமுறைகளும் பாடத் திட்டங்களும் வெறும் நூல் அறிவை மட்டும் தரும் வகையில் இல்லாமல் எதையும் ஐயந் திரிபற ஆய்ந்து தோய்ந்து கற்றல், ஆய்ந்து நுணுகி உண்மையைத் தெளிதல் என்ற கொள்கையின்பாற்பட்டு அமைந்து இருத்தல் வேண்டும். அவை மாணாக்கரின் தனிப்பட்ட வேறுபாடுகளை ஒட்டியனவாகவும், நெகிழ்ச்சித் தன்மை கொண்டனவாகவும் அமைதல் நலமுடையது. கற்றல் அனுபவங்கள், மாணாக்கர்களிடம் என்ன கற்கிறோம் என்பதைவிட, ஏன், எப்படி, எவ்வாறு கற்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்தும் அனுபவங்களாக இருத்தல் வேண்டும். பாட நூல்கள் ஆர்வமூட்டும் வகையிலும், பிழையற்றனவாகவும், சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தன்மை பெற்றனவாகவும் மட்டுமல்லாமல் சிந்தனைத் திறனை வளர்க்கக் கூடியனவாகவும் நடைமுறைக்கு ஏற்றனவாகவும் அமைய வேண்டும். ஆக்கத் திறனை வளப்படுத்தக் குழந்தைகளிடையே கற்பனைத் திறனையும், கதை புனையும் ஆற்றலையும் வளர்த்திடல் வேண்டும். அத்திறன்களை வளர்க்கும் வகையான பாட முறைகள், பாட நூல்கள் அமைக்கப்படல் வேணடும். மரபு வழி நின்றுதான் பயிற்றல் வேண்டும் என்ற நிலையின்றி மரபின் மேம்பட்டும் கற்பனை வழி நின்றும்<noinclude></noinclude> t77u47xdvbdcslbglvymtx6i6kp5rup பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/244 250 619041 1833090 2025-06-18T14:07:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||231}}</noinclude>இன்று மகளிர் நூற்புத் தொழிலுடன் ஆடவர் போன்று நெசவுத் தொழிலையும் செய்து வருகின்றனர். இந்தியாவின் சில இடங்களில் இத்தொழிலைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்றது.<ref>அஸ்ஸாமில் ஒரு லட்சம் பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது அவர்கள் வாழ்க்கை மரபு ஆகும். அஸ்ஸாமிய பெண்கள் தங்கள் திருமணத்திற்கான புடவையைத் தாங்களே நெய்து கொள்ளவேண்டும் என்பது குடிமரபு. திருமண ஆடைகளை நெய்து கொள்ளாத பெண்ணுக்குத் திருமணம் நடப்பது கடினம்.<br>— பி.வி. கிரி, சுரதா கைத்தறி மலர், 1971.</ref> நெசவுக் கலை பற்றிய எண்ணங்களை அதன் அடிப்படை நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டுவது பெண்கள் கடமை என்ற கருத்து உலக நிலையில் காணப்படுவதாகும்.<ref>Every woman should acquaint herself with principles involved in weaving, the raw materials out of which fabrics are made and the wearing of the finished products<br>— Fundamentals of Dress, Marietta Kettunen, Page-142.</ref> நெசவாளர்களின் இருக்கையினைக் காருகர் இருக்கை என்று வழங்குவதினின்றும் அன்றே அவர்கள் தனித்த பகுதிகளில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது தெளிவு. சோழர் காலத்தில் இவர் இருந்த பகுதிகள் ‘பாடி’ என்று அழைக்கப்பட்டது.<ref>செங்கைமாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு. இரா. நாகசாமி, பக்கம்-69.</ref> இன்றும் தனித் தெருக்களையும், பகுதிகளையும் இவர்க்குரியதாகக் காணலாம் (சாலியத் தெரு, பட்டாலியர் தெரு). நெசவாளர்களின் நிலை இவ்வாறு அமைய, அறுவை வாணிகர் என ஆடைவணிகம் செய்வோர் அழைக்கப்பட்டதாகக் காண்கின்றோம். மறுகில் இவர் காணப்படும் நிலையினை, வண்ணறுவையர் வளந்திகழ் மறுகு எனக்காட்டும் மணிமேகலை {{larger|(28:47)}}. குறியவும் நெடியவும் முடியினை அங்காடிகளில் கம்மியர் விரித்துநிற்கும் நிலையினை மதுரைக்காஞ்சியில் காண, ஆடை, நெய்வதும் ஆடை வணிகர் தொழிலாகவும் இருந்திருக்கக் கூடும் என்ற சிந்தனை தோன்றுகின்றது. இன்றும் நெசவுத்தொழிலுடன், வாணிபத்தையும் வைத்து நடத்தும் மேனிலை மாந்தரும் உண்டு. எனவே நெசவாளர்களைப் பற்றிய சோழர் கால எண்ணங்கள், வணிகரையும் உள்ளிட்டுக் குறிப்பதாக இருக்கலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> gs2q4kf7ydeaf5vr9dvbiymsjmpjuhf பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/243 250 619042 1833092 2025-06-18T14:18:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|230||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெயர் கொண்டிருந்தனர் எனக் காண்கின்றோம்.<ref>செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு, இரா. நாகசாமி, பக்கம்-68.</ref> நன்னூல் உரையாசிரியரான மயிலைநாதரும் தன்னுரையில் சோலிகன், சாலிகன், பட்டணவன், சேணியன் என்று குறிப்பிடுவார் {{larger|(289)}}. இன்றும் அடவியார், பட்டுச்சாலியர், பட்டாலியர், பட்டுநூல்காரர், சாலியர், தேவாங்கர், கைக்கோளர், கெங்குந்தர், சணப்பர் போன்ற பல பிரிவினர் நெசவாளரில் காணப்படுவது குறிக்கற் பாலது. பல்லவர், சோழர் காலத்தில் இவர்கள் வரி செலுத்தி இருந்திருக்கின்றனர். தறிகளில் நூல்நூற்போர், நெசவு நெய்வோர் மீது வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-306.</ref> கைக்கோள் நெசவாளர், சாலிய நெசவாளர், சரிகைத்தறி நெசவாளர் மீதும், பஞ்சு, பட்டுநூல், பட்டாடை தறி மேலும் வரி போடப்பட்டது. தறிப்புடவை அல்லது தறிக்கூறை, பேர்கடமை, பஞ்சுபீலி, பட்டாடை, நூலாயம், தறிஇறை, பறைத்தறி, சாவிகத்தறி, தூரகத்தறி, வாசல் வரி போன்றன இவ்வரிகளின் பெயராகும்.<ref>செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு, இரா. நாகசாமி, பக்கம்-69.</ref> பட்டாடை மூலாயம் என்பது விசயநகர மன்னர்கள் தறிகளின் மேல் விதித்த வரியாகும்.<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக். 414.</ref> கி.பி. {{larger|13}}-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கைக்கோளர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்புப் பெற்றனர். முதலிகள் என்னும் குலப்பட்டப் பெயரையுடைய இவர்களின் சிறப்பு கருதி சில வரிகளில் இருந்து இவர்கட்கு விலக்கு அளிக்கப்பட்டது,<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-415.</ref> எனவே இவர்கள் முன்னாளில் தாழ்நிலையில் மட்டுமன்றி மதிப்பின்றியும் இருந்துவந்த நிலை தெளிவுறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> gz23j29xyjcln5hbmovke7hsa04j5za பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/242 250 619043 1833094 2025-06-18T14:21:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெண்டிரும் வயது இன்று கைம்பெண்டிரும்,பிற வேறுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். நூற்பார் வாழ்க்கைத்தரம் இன்றைய நிலையிலும் சிறப்பாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||229}}</noinclude>பெண்டிரும் வயது இன்று கைம்பெண்டிரும்,பிற வேறுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். நூற்பார் வாழ்க்கைத்தரம் இன்றைய நிலையிலும் சிறப்பாக இல்லை என்பது கண்கூடு. 'கொட்டை நூற்று கப்பல் விற்ற கடன் தீர்க்க முடியுமா?" என்னும் பழமொழியும், பண்டுதொட்டே நூற்போரின் 'நிலை இதுவே என்பதைக் காட்டவல்லது. நெய்வோர் நூற்றல் தொழிலை மகளிர் செய்ய, நெய்தல் தொழில் ஆடவர்க் குரியதாகக் காணப்படுகிறது. மதுரைக்காஞ்சியில் நெசவாளர் 'கம்மியர்" (521) என்று அழைக்கப்படுகின்றனர். கம்மியர் என்பது தொழிற் செய்வோரின் பொதுப் பெயராக அமைந்து இருந்தது என்பதனை, மனைகளை யும், நகரங்களையும் சிற்பநூல் முறைப்படி வகுத்துக் கொடுத் தோரைக் கைவல் கம்மியர் என நெடுநல்வாடையும் (76.9), செப்புப்பானை கடைவோரைக் கம்மியர் என நற்றிணையும் (153) குறிப்பிடுவதினின்றும் உணரலாம். "காருகர்' என்ற கம்மியர் என்ற பொதுப்பெயருடன் சிறப்புப்பெயர் இவர்க்கு இருந்தது என்பதனைக் கட்டு நுண் வினைக் காருகர் என்ற சுட்டு உணர்த்தும் (சிலப். 5-19).காருகர்- பிட்டு வணிகரையும் குறித்தது எனினும் காருக வினைத்தொழில் எனத் திவாகர நிகண்டும் இவர்களைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் சிறப்பாக இவர்களுக்குரியதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெரிய புராணம் அவர்களை அறுவையர் குலமெனக் குறிப்பிடும் (பெரிய. நேச. 2). 38. ய 88 கைக் சோழர் காலத்தில் நெசவாளர்,ஆயோகவன், கோளர், சோழிய சாலியர், பட்டசாவியர், சேனியர் என்ற பல அரசர்குலப் பெண்ணுக்கும், வணிகர் குடி ஆணுக்கும் பிறந்தவன் ஆயோகவன் எனப்பட்டான். இவர்கள் ஆடை களை நெய்து அரசர்க்கும் அந்தணர்க்கும் கடவுளுக்கும் கொடுத்து வந்தனர். இவருட்சிலர் திரிபுவனம் போன்ற இடங்களில் இறையிலியாக நிலங்களைப் பெற்று கோவிலுக் கும் மறையவர்க்கும் வேண்டிய ஆடைகளை நெய்துவந்தனர். கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, பக்கம் - 229, .<noinclude></noinclude> 1x3m4y73gvoz1ctkvdkidhg9rttx2do 1833192 1833094 2025-06-19T02:10:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||229}}</noinclude>இன்று கைம்பெண்டிரும், பிற பெண்டிரும் வயது வேறுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். நூற்பார் வாழ்க்கைத்தரம் இன்றைய நிலையிலும் சிறப்பாக இல்லை என்பது கண்கூடு. ‘கொட்டை நூற்று கப்பல் விற்ற கடன் தீர்க்க முடியுமா?’ என்னும் பழமொழியும், பண்டுதொட்டே நூற்போரின் நிலை இதுவே என்பதைக் காட்டவல்லது. <b>நெய்வோர்</b> நூற்றல் தொழிலை மகளிர் செய்ய, நெய்தல் தொழில் ஆடவர்க்குரியதாகக் காணப்படுகிறது. மதுரைக்காஞ்சியில் நெசவாளர் ‘கம்மியர்’ {{larger|(521)}} என்று அழைக்கப்படுகின்றனர். கம்மியர் என்பது தொழிற் செய்வோரின் பொதுப் பெயராக அமைந்து இருந்தது என்பதனை, மனைகளையும், நகரங்களையும் சிற்பநூல் முறைப்படி வகுத்துக் கொடுத்தோரைக் கைவல் கம்மியர் என நெடுநல்வாடையும் {{larger|(76-9)}}, செப்புப்பானை கடைவோரைக் கம்மியர் என நற்றிணையும் {{larger|(153)}} குறிப்பிடுவதினின்றும் உணரலாம். கம்மியர் என்ற பொதுப்பெயருடன் ‘காருகர்’ என்ற சிறப்புப்பெயர் இவர்க்கு இருந்தது என்பதனைக் கட்டு நுண்வினைக் காருகர் என்ற சுட்டு உணர்த்தும் (சிலப். {{larger|5-19)}}. காருகர்-பிட்டு வணிகரையும் குறித்தது எனினும் காருக வினைத்தொழில் எனத் திவாகர நிகண்டும் இவர்களைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் சிறப்பாக இவர்களுக்குரியதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெரிய புராணம் இவர்களை அறுவையர் குலமெனக் குறிப்பிடும் (பெரிய. நேச. {{larger|2)}}. சோழர் காலத்தில் நெசவாளர், ஆயோகவன்,<ref>அரசர்குலப் பெண்ணுக்கும், வணிகர் குடி ஆணுக்கும் பிறந்தவன் ஆயோகவன் எனப்பட்டான். இவர்கள் ஆடைகளை நெய்து அரசர்க்கும் அந்தணர்க்கும் கடவுளுக்கும் கொடுத்து வந்தனர். இவருட்சிலர் திரிபுவனம் போன்ற இடங்களில் இறையிலியாக நிலங்களைப் பெற்று கோவிலுக்கும் மறையவர்க்கும் வேண்டிய ஆடைகளை நெய்து வந்தனர்.<br>— கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, பக்கம்-229.</ref> கைக்கோளர், சோழிய சாலியர், பட்டசாலியர், சேனியர் என்ற பல<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 27cio5cx7lynbrjaxlc43pfzj28thmm பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/41 250 619044 1833114 2025-06-18T16:04:17Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>ஒழுக்கமுடைமை</b>}}}} <poem>ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.{{float_right|1}} ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.{{float_right|2}} ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப் பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.{{float_right|3}} கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக்கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.{{float_right|4}} பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.{{float_right|5}} ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து. மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.{{float_right|6}} ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத்தகாத பெரும் பழியை அடைவர்.{{float_right|7}} நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.{{float_right|8}} தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.{{float_right|9}} உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்தபோதிலும் அறிவில்லாதவரே ஆவர்.{{float_right|10}} 10</poem><noinclude> {{rh|28||}}</noinclude> 4mukq79eqfmm526excjjetk5bmunph7 1833115 1833114 2025-06-18T16:04:47Z Arularasan. G 2537 1833115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>ஒழுக்கமுடைமை</b>}}}} <poem>ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.{{float_right|1}} ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.{{float_right|2}} ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப் பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.{{float_right|3}} கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக்கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.{{float_right|4}} பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.{{float_right|5}} ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து. மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.{{float_right|6}} ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத்தகாத பெரும் பழியை அடைவர்.{{float_right|7}} நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.{{float_right|8}} தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.{{float_right|9}} உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்தபோதிலும் அறிவில்லாதவரே ஆவர்.{{float_right|10}}</poem><noinclude> {{rh|28||}}</noinclude> 7291ei1acs38qtqq4tgphudnllv7anz பக்கம்:உயிர்க்காற்று.pdf/201 250 619045 1833136 2025-06-18T18:46:36Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|201}}{{rule}}</b></noinclude>கலங்கிப் போன குரலில் அழப்போவதைப் போன்ற திணறலோடு... சிறுவன். “தரமாட்டேனுட்டாக...” “ஏண்டா?” “கடன் ரொம்ப இருக்காம். அதுக்காக சத்தம் போட்டாக. கூவக்காடு போட்டாக. ‘வெத்தலையும் இல்லே, ஒன்னுமில்லேன்னு’ வெரட்டிட்டாக...” செருப்படிப்பட்ட மாதிரி இருந்தது, மயில்சாமிக்கு. மகன் முன்னால் குற்றவாளியாக உணர்ந்தான். தனது செயலால்... அந்தச் சிறு பூ பட்டு வந்த அவமானம். நாலுபேர் பார்த்துச் சிரிக்க, துரத்தப்பட்டு வந்திருக்கும் சின்னக் குருவி. இவனுக்குள் சுரீரென்று சுட்டது. மனசுக்குள் சட்டென்று தோன்றி மறைந்த மின்னலாய்... ராமசுப்பு முகம். துடித்துப் போனவனைப் போல, சட்டென எழுந்த மயில்சாமி, வெறிபிடித்தவனைப் போல - ஒரு சூறாவளியைப் போல தெருவில் இறங்கினான். ‘தக், தக்’கென்று நடந்தான், காட்டு யானையைப் போல. {{larger|<b>வி</b>}}ளக்கு வைத்த பிறகு... வழக்கமில்லாத கோபத்தில் ‘திடுதிப்’பென்று வந்து பணத்துக்கு நின்று பிடிவாதம் பிடிக்கிற மயில்சாமி. ராமசுப்புக்கு பொத்துக் கொண்டு வந்தது. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு... பருத்தி<noinclude></noinclude> 0doj8j81too9u38wli6znduyz1h9v7o பக்கம்:உயிர்க்காற்று.pdf/202 250 619046 1833137 2025-06-18T18:50:42Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|202|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>வியாபாரி பணம் தராமல் இழுத்தடிப்பதையும், காத்திருக்கும் செலவுகளையும் சொந்தப் பாடுகளையும் சொன்னார். சட்டென்று இடை மறிக்கிற மயில்சாமி. “மோலாளி, அர(ண்)மனைக்கு ஆயிரம் இருக்கும். அதுக்கு எளியவங்க நாங்க என்ன செய்ய? எங்க சம்பளத்தை ஏங்கிட்டே வீசியெறிஞ்சிருங்க.” “என்ன இப்படி.. விசுவாசமில்லாம... விட்டேத்தியா பேசுறே? கேவலம்... வெறும் எண்ணூத்தி இருபத்தைஞ்சு ரூவாய்க்காகவா... இப்படிப் பேசுறே?” “இந்த ரூவா... உங்களுக்கு கையிலே ஒட்டுன பருக்கையை ஒதறுன மாதிரி. நாங்க சித்தெறும்பு. எங்களாலே பருக்கையை தாங்க முடியாதே...” ராமசுப்புவுக்கும் கோபம் எகிறிக் கொண்டு வந்தது. விறுவிறுவென்று உள்ளே போய்விட்டு, ஒரு புயல் போல திரும்பி வந்தார். “இந்தா...ஐந்நூறு ரூவாயிருக்கு. எடுத்துட்டுப் போ...” என்று முகம் முறித்த ஆத்திரத்தில் வீசி யெறிந்தார். திண்ணையில் சிதறிக்கிடந்தது ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள். எடுத்துக் கொண்டு வெளியேறினான், மயில்சாமி. வீட்டு வாசல் படியில் ஐந்தாவது படியில் கால் வைக்கிற போது, உள்ளிருந்து வந்த எரிச்சலான குரல்.{{nop}}<noinclude></noinclude> t37s545bl3yualg4f3cd1qau3nb3gqv பக்கம்:உயிர்க்காற்று.pdf/203 250 619047 1833138 2025-06-18T18:53:56Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|203}}{{rule}}</b></noinclude>“தரங்கெட்ட பயலோட சகவாசம் வைச்சிக்கிட்டது... நம்ம தப்பு. விசுவாசங்கெட்ட நாயி. ஏழைப்பய, அவனோடு ஈனப்புத்தியை காட்டிட்டானே...” அந்தக் குரல், இவன் மனசுக்குள் தீக்கங்குகளாக வந்து விழுந்தன. இவனது உணர்வை விசுவாசத்துக்காக இவன்பட்ட வேதனைகளை - ரணங்களை - ஓர் இம்மி கூட அறிந்து கொள்ளாமல்... இவனை ‘அளந்து’ முடிந்துவிட்ட அந்த மத்தியதரச் சம்சாரி. இவனுக்குள்ளிருந்து ஒரு கசந்த சிரிப்பு வெளிவந்து, உதட்டில் உறைந்து கொண்டது. {{nop}}<noinclude> {{Right|ஏப்ரல் 1996 புதிய பார்வை}}</noinclude> m19paatw39kzisavw35t8bgyltdukn1 பக்கம்:உயிர்க்காற்று.pdf/204 250 619048 1833139 2025-06-18T18:57:29Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்</b>}}}} {{larger|<b>அ</b>}}றைபட்டது போலிருந்தது. தூக்கத்திலிருந்து சட்டென்று எழுந்தேன். ‘என்னவோ ஏதோ’வென்று திகைத்தேன். “முத்தையா... முத்தையா” என தடதடக்கும் கதவை மீறிக் கொண்டு, பதற்றத்துடன் வந்த அழைப்புச் சத்தத்தில் அவசரமும் முந்திக் கொண்டு வந்தன. விடிவிளக்கு வெளிச்சத்தில் வேஷ்டியை ஒழுங்கு படுத்திக் கொண்டு கதவைத் திறந்தேன். என்னவென்று நான் விசாரிப்பதற்குள், கருப்பையா குரலால் மோதினான்: “எம்மகனுக்கு ஜன்னி கோளாறு மாதிரியிருக்கு. வெட்டி வெட்டி இழுக்கு. குருதைலம் இருக்கா?” அவனது பரபரப்பு என்னையும் கவ்விக் கொள்ள, தொண்டை ஒத்துழைக்க மறுத்தது. அவசர அவசரமாக கடையின் உள்கதவைத் திறந்தேன். சுவிட்சைப் போட்டேன். கையும் மனசும் பரபரத்து தவிக்க... சட்டென்று எடுக்கமுடியாமல் தேடினேன். ஆர்.எஸ்.பதி கிடைத்தது. கொடுத்தேன். “மாந்தக் கோளாறு இருந்துச்சா?”<noinclude></noinclude> c150zw5fkwbb8qfpgjhxfeektx3n2j2 பக்கம்:உயிர்க்காற்று.pdf/205 250 619049 1833140 2025-06-18T19:01:56Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|205}}{{rule}}</b></noinclude>“தெரியலியே...” கருப்பையாவின் குரலில் சோகம் இழைந்தது. “பெறகு?” “ஒன்னுக்கிருக்க வெளியே வந்துட்டு படுக்கப் போகையிலே தற்செயலா புள்ளையைப் பார்த்தேன். முழியைச் சொருகிக்கிட்டு, ஒரு மாதிரியா கிடந்தான். கொஞ்ச நேரத்துலே விரல் சுண்டிச்சு. அப்புறம் வாய் சுண்டிச்சு. இப்போ, உடல் பூராவும் வெட்டி வெட்டி இழுக்கு.” “சரி சரி... ஓடு... நானும் இதோ வாரேன்.” புயல் என்னுள் புகுந்துகொண்டது. உந்தித் தள்ளியது. மீண்டும் கடைக்குள் பாய்ந்து, வேப்பெண்ணெய் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். ரெண்டு பூடு. சின்ன இஞ்சித் துண்டு. எல்லாவற்றையும் வினாடியில் எடுத்துக்கொண்டு வெளிப்பட்ட போது... தூக்கக் கலக்கத்துடன் பதறிப் போய் கண்ணம்மா கேட்டாள்: “என்ன?” “கருப்பையா மகனுக்கு ஜன்னி கோளாறாம்...நா போறேன். வீட்டைப் பாத்துக்கோ.” ஒரேயடியாக அதிர்ந்து போய்விட்டது, அவள் பதைப்பில் தெரிந்தது. “ஐய்யய்யோ! ஒத்தப் புள்ளைன்னு செல்லமா வளர்த்தாகளே... அந்தப் புள்ளைக்கா இந்தச் சீக்கு! அடக் கடவுளே... நீங்க ஓடுங்க...” சுவரில் ஆணியில் தொங்கிய வாட்சை கையில் கட்டும் போதே பார்த்தேன். மணி 1-22. தெருவில் இறங்கி<noinclude></noinclude> n1jlyub7a6snq0xmb1syjowjg7ititz பக்கம்:உயிர்க்காற்று.pdf/206 250 619050 1833141 2025-06-18T19:11:55Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|206|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>ஓடினேன். இரண்டுநாள் மழையில் குழம்பிப்போன தெருச்சகதி காலுக்கடியில் நழுக்கிட்டது. மேலத்தெருவின் கடைக்கோடியிலிருந்து கீழத்தெருவிலிருக்கும் கருப்பையா வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தேன். உழைத்த களைப்பில் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து, மறுநாளைக்கான சக்தியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய கிராமத்து வீடுகளில் விளக்கு வெளிச்சம், சன்னமான சலசலப்புகள். இந்தச் செய்தி, அதற்குள்ளாகவா கிராமத்தின் கதவுகளைத் தட்டிவிட்டது! ஐந்து நிமிடத்திற்குள்ளாகவா? எனக்கு முன்பாக இருட்டில் யாரோ ஓடுவது தெரிந்தது. குரைக்க வேண்டிய நாய்கள்கூட திகிலடித்துப் போய் ஏறிட்டுப் பார்த்தன. நடுத்தெருவைக் கடந்தேன். திண்ணையில் படுத்திருந்த ஒரு பெரியவர் திடுக்கிடலுடன் எழுந்தவாறே கேட்கிற சத்தம்: “என்னப்பா, ஓட்டம்?” ஓடுகிறவனின் பதிலில் மூச்சிரைப்பு தெரிந்தது, “கருப்பையா மகனுக்கு ஜன்னி!” “அடக் கடவுளே! ‘ஒரே புள்ளைதான் ஒனக்கு’ன்னு சொன்ன தெய்வம், அதையும் பிடுங்கிக்கவா பாக்குது? குருட்டுப்பய தெய்வம்!” கிழவரின் வருத்தம் கலந்த முணுமுணுப்பு, என்னை எட்டுகிறது.{{nop}}<noinclude></noinclude> cwbmxi3svkuru1ctu0ypfe9yame2pnx பக்கம்:உயிர்க்காற்று.pdf/207 250 619051 1833142 2025-06-18T19:15:16Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|207}}{{rule}}</b></noinclude>கருப்பையா வீட்டை நெருங்கினேன். கூட்டம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது, ஆண்களும் பெண்களுமாய்... பரிதவிக்கும் இதயங்களாய்... திகில் படிந்த முகங்களாய்... நாணிலிருந்து விடுபட்ட அம்புகளைப் போல அங்கும் இங்குமாய் ஓடித் திரிகிற மனிதர்களாய்... அசாதாரணமான சுறுசுறுப்பில் புயல் வசப்பட்ட சிலரின் துரித மருத்துவ நடவடிக்கைகள்... எட்டு வயசு இருக்கும். என்னமாய் பேசுவான்; பெரிய மனுசனைப் போல சீரியஸான செய்திகளை படிப்பானே... அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் ‘இவனால் இந்த குக்கிராமத்தின் பெயர் நாடெல்லாம் புகழப்படப் போகிறது’ என்ற வசந்தக் கனவுப் பூங்கொத்துகளை மனசுள் புஷ்பிப்பானே... அவன், இதோ- ஏதோ ஒரு பெண்ணின் மடியில் துவண்டு அலங்கோலமாய்க் கிடக்கிறான். கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்க, உதடுகளும் கண்களும் கோணிக் கோணி... உடல் பூராவும் சுண்டிச்சுண்டி வலித்துக் கொள்ள தரையில் தூக்கிப் போட்ட மீனைப் போல... மரணத்தழுவலுக்கு ஆசைப்பட்டு, உலகப்பிடியிலிருந்து திமிறிக் கொண்டிருப்பவனைப் போல... எனக்கு மனசுக்குள் பிழிபடுவதைப் போன்றதோர் கொடிய வேதனை. ஒருவர் வெங்காயத்தை நசுக்கிக் கொடுக்கிறார். ஒரு பெண் அதை வாங்கி அவன் நாசியிலும், செவியிலும்<noinclude></noinclude> hqltiv24w7k6rzrrbpo0w6wcj3sble2 பக்கம்:உயிர்க்காற்று.pdf/208 250 619052 1833143 2025-06-18T19:19:32Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|208|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>வைத்து மூச்சை இழுத்து இழுத்து ஊதுகிறாள்; இன்னொருத்தி உள்ளங்கையில் தைலத்தைச் சாய்த்து சாய்த்து தேய்க்கிறாள்; மற்றொருத்தி வறுத்தெடுத்த நெல்லுமியை ஒரு துணியில் கட்டி உடம்பெல்லாம் ஒத்தி ஒத்தி எடுக்கிறாள். “வெங்காயத்தைக் கொண்டா... அதை எடுத்துவா, இதை எடுத்துவா” என்று சில பெரியவர்கள் பதைப்போடு யோசனைகள் சொல்ல... சிலர் ஓடியாடிச் செய்ய... ஏதேனும் ஒன்றில் பங்கெடுத்து ஒத்துழைக்க வேண்டும் என்று கிராமத்து இதயங்களெல்லாம் துடித்துக் கொண்டு போட்டியிட்டன. யாரிடமோ ஆத்திரப்பட்டு அங்கலாய்ப்பதைப் போல ஒரு கிழவி முணுமுணுத்தாள். “எப்படா குழி கிடைக்கும்னு காத்துக்கிட்டிருக்கோம். தலைநரைச்ச எங்ககிட்டே வரமாட்டேங்குது. பாவம், வளர வேண்டிய இந்த பிஞ்சுகிட்டே ஏறிக்கிட்டு... ‘இது’ இந்தக் கூத்து போடுது.” நானும் சுறுசுறுப்பானேன். “சரி... யாராச்சும் இந்த வேப்பெண்ணெயைக் காச்சுங்க...” என்றேன். ஒரு பெண் அவசரமாக வாங்கிக் கொண்டு ஓடினாள். வெள்ளைப் பூண்டை உடைத்தேன். பருப்பின் தோலை பரபரப்போடு உரித்தேன். அந்தப் பெண்ணிடம் ஓடிப்போய் “இதையும் எண்ணெய்க்குள்ளே போட்டுக் காய்ச்சு. ரெண்டு மிளகாய் வத்தலையும் போட்டுக்கோ.”{{nop}}<noinclude></noinclude> nuekgc7nl6y4g6v4ul1d9rabz8awwk9 பக்கம்:உயிர்க்காற்று.pdf/209 250 619053 1833144 2025-06-18T19:29:25Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|209}}{{rule}}</b></noinclude>சட்டென்று இன்னொரு பெண்ணை அழைத்தேன். “இந்தா... இந்த இஞ்சித்துண்டை தட்டி நசுக்கி சாறெடுத்து லேசாய்க் காச்சிட்டுவா... வெருசா வரணும்... ஓடு” என்னுடைய துரிதம் அவளையும் பற்றிக் கொள்ள, ஓடினாள். பதைபதைப்போடும் பரபரப்போடும் எல்லோரும் செய்கிற வைத்தியங்களையெல்லாம் பிடிவாதமாக மறுத்தொதுக்குவதைப்போல அவன் உடம்பெல்லாம் வெட்டி வெட்டி இழுக்க... தொண்டைக்குள் ‘கொரட் கொரட்’ டென்ற இழுவை சப்தம்... இதோ... ஒரு ஜீவனிடம் நங்கூரமிட்டிருக்கிறது, மரணம். உள்ளுக்குள் உடைந்து போய் கருப்பையா அழுவதைப் போல மூலையில் நின்றான். அவன் முகம் கறுத்து, திகிலால் விகாரப்பட்டிருந்தது. அவனது ஒரே மகன்- சந்தோஷக்கனி மரணத்தின் வாசலில் துடித்துக் கொண்டிருக்கிறான். கருப்பையாவின் மனைவி அதோ... ஒப்பாரியே வைக்கத் துவங்கி விட்டாள். <poem>“பூப்போல நீ பொறந்தே எங்கண்ணு மலடிங்கிற பேரைத் துடைச்சே... எஞ்செல்லம்... எந்தங்கம்... பூமிக்குள்ளே போகத்துடிக்கிறீயே... எனக்கு பொல்லாத பேரு வாங்கித் தரப்போறீயோ...”</poem> {{nop}}<noinclude></noinclude> 7260pxiu7alxuhvmafphc782rrro4iu பக்கம்:உயிர்க்காற்று.pdf/210 250 619054 1833145 2025-06-18T19:33:32Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|210|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>அவளை ஒரு கிழவி உரிமையோடு அதட்டி, ஆறுதல் கூறுகிறாள். “ஏண்டி கிறுக்கி, எதுக்குடி அழுகிறே? இத்தனை பேர் இருந்துகிட்டு, ஒம் பிள்ளையை சாகவா விட்டிடுவாக? கொத்துப் போல ஒத்தைப் புள்ளையை குடுத்த கடவுள், அதையும் எடுத்துக்கிடவா செய்வான்? அழுகாதே” அவளது சோகக் கோலம் எந்த இரும்பு மனசையும் உருக வைத்துவிடுவதாக இருந்தது. ஒரு நடுவயதுப் பெண்மணி பரிவோடு அவளைத் தொட்டு மெதுவாகச் சொன்னாள்: ஆயிரங் கண்ணுடையாள் மாரியம்மாளுக்கு நேர்த்திக் கடன் போடு. ஒம் பிள்ளையை ஒரு நொடியிலே காப்பாத்துவா. “அவா நெனச்சா, நடக்காத காரியமா ஒலகத்துலே இருக்கு?” கருப்பையா மனைவி விருட்டென்று எழுந்து, மச்சு வீட்டுக்குள் ஓடினாள். ஒரு வேஷ்டியிலிருந்து வெள்ளைத் துணியை சரட்டென்று கிழித்தாள். ஒரு மஞ்சள் துண்டையும், மூன்று உப்புக்கல்லையும், ஐம்பது பைசா நாணயத்தையும் வெள்ளைத் துணியில் வைத்து கைகள் நடுங்க முடிச்சு போட்டாள். உள்ளங்கையில் வைத்து முகத்துக்கு நேராக ஏந்திக் கொண்டாள். கண்ணீர் சாரை சாரையாக வழிய, குரல் கரகரக்க... “ஆயிரங் கண்ணாத்தா... சக்தியுள்ள மாரியாத்தா, ஏம்புள்ளை உசுரை காப்பாத்திக் குடு. உன் சன்னதிக்கு வந்து, கெடா வெட்டி, பொங்க வைச்சு எம்மவனோட முடியையும் தாரேன், தாயே...”<noinclude></noinclude> ek4w020ywcr6rri22c2tee0k0s291mh பக்கம்:உயிர்க்காற்று.pdf/211 250 619055 1833146 2025-06-18T19:37:17Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh||உயிர்க்காற்று|211}}{{rule}}</b></noinclude>வாய் “தாயே, தாயே தாயே” என்று முணங்க, நான்கு திசைகளையும் நோக்கி கும்பிட்டு விட்டு, அந்த முடிச்சை அடுக்குப் பானைக்குள் போட்டு மூடி வைத்தாள். அவள் தவிப்பும்.. துடிப்பும்... பதைபதைப்பும். சோகத்தின் இருள் படிந்த முகமும் என் மனசைப் பிசைந்தன. நான் சந்தோஷத்தைப் பார்த்தேன். அவன் இன்னும் வெட்டி, வெட்டி இழுத்துக் கொண்டு, தொண்டைக்குள் ‘கொரட் கொரட்’டென்ற சப்தத்தோடு... ஏக காலத்தில் வேப்பெண்ணையும், இஞ்சிச் சாறும் வந்து சேர்ந்தது. இரண்டையும் கலந்தேன். சூடாய் இருந்தது. கைக்குக் கிடைத்த துணியால் வீசி, காற்று உற்பத்தி செய்து அதை ஆற்றினேன். “கொஞ்சம் பொறு, சூடு ஆறட்டும்.” “யாராச்சும் போய்... ஒரு சங்கு எடுத்துட்டு வாங்க” பலவிதக் குரலலைகள் எழுந்தன. எல்லா அலைகளிலும் அவசரம், துடிப்பு. வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்த உடம்பை இருவர் இறுக்கிப் பிடிக்க, கோணிக் கோணி வலிக்கும் வாயைச் சுற்றி உள்ளங் கையைக் கரையாக வைத்துக்ன் கொண்டு எண்ணெய் ஊற்றப்பட்டது. எண்ணெய் கொஞ்சம் வெளியே வழிந்தாலும், கணிசமாய் உள்ளே இறங்கி விட்டது.{{nop}}<noinclude></noinclude> alvncra30zbtgwgdhsjdaqvrpjuhj8z பக்கம்:உயிர்க்காற்று.pdf/212 250 619056 1833147 2025-06-18T19:41:20Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /><b>{{rh|212|மேலாண்மை பொன்னுச்சாமி|}}{{rule}}</b></noinclude>இதோ... இன்னும் சில வினாடிகளில் கோழை (சளி) ‘கத கதா’வென்று பீறிட்டு வெளிவரும். வெட்டுதல் நின்று உடம்பின் விறைப்பு தளர்ந்து சாந்தமாகி விடும். கசகசப்பும் சளசளப்பும் அதிகமாக... நான் ஓங்கிச் சத்தமிட்டேன்: “எதுக்கு கண்டது கழியதைப் பேசுதீக? எண்ணெய் குடுத்துருக்கு. இன்னும் சித்த நேரத்துலே சரியாயிடும்.” எனக்கு சட்டென மனதில் ஒரு மின்னல் வெட்டியது. “மலச்சிக்கல் இருக்குமோ யாராச்சும் ஒரு சோப்பை கொண்டு வாங்க. வழுவழுப்பா சீவி, பின்னாலே சொருகணும். மலமும், சளியும் வெளிவந்தாத்தான்... சீக்குவுடும்.” சோப்பை எடுக்க நாலைந்து பேர் வெவ்வேறு திசைகளில் பறக்கின்றனர். நான் சந்தோஷத்தின் உடம்பைத் தொட்டுப் பார்த்தேன். குளிர்ச்சி கண்டு கொண்டேயிருந்தது. உஷ்ணப்படுத்துவதற்கு தைலத்தேய்ப்புகள்... தவிட்டு ஒத்தடங்கள்... கடிகாரத்தைப் பார்த்தேன். பல நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்னும் கோழை வரவில்லை. உடம்பு முன்னை விடக் கூடுதல் வேகத்தில் உதற்லெடுத்தது. மிரட்டுகிற தோரணையில் வாய் கோணிக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் தைர்யம் சொல்லிக் கொண்டிருந்த எனக்கே மனதில் பயம் நிழலாட ஆரம்பித்தது.{{nop}}<noinclude></noinclude> g4xlgpauchgk5saciwdqjus8gyx21mx பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/42 250 619057 1833174 2025-06-19T00:32:01Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 14}}</noinclude>{{center|{{larger|<b>ஒழுக்கமுடைமை</b>}}}} <poem>ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்{{float_right|131}} பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை{{float_right|132}} ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்{{float_right|133}} மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்{{float_right|134}} அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு{{float_right|135}} ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து{{float_right|136}} ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி{{float_right|137}} நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்{{float_right|138}} ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்{{float_right|139}} உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்{{float_right|140}} </poem><noinclude> {{rh||29|29}}</noinclude> na980armkpsu923t6man79tx7huzu3r பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/43 250 619058 1833176 2025-06-19T00:38:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>பிறனில் விழையாமை</b>}}}} பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.{{float_right|1}} அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன்மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.{{float_right|2}} ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம்கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.{{float_right|3}} தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?{{float_right|4}} இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.{{float_right|5}} பகை பாவம் அச்சம் பழி எண்னும் இந் நான்கு குற்றங்களும் பிறன்மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.{{float_right|6}} அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவனின் பெண்தன்மையை விரும்பாதவனே.{{float_right|7}} பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமுமாகும்.{{float_right|8}} கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.{{float_right|9}} ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.{{float_right|10}}<noinclude></noinclude> 5vjf5epw9ak4lsh3np0r5cn384kt0yq பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/44 250 619059 1833180 2025-06-19T00:45:08Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 15}}</noinclude>{{center|{{larger|<b>பிறனில் விழையாமை</b>}}}} <poem>பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாவத்து அறம்பொருள் கண்டார்கண் இல்{{float_right|141}} அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்{{float_right|142}} விளித்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார்{{float_right|143}} எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்{{float_right|144}} எளிதென இல்லிறப்பான். எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி{{float_right|145}} பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்{{float_right|146}} அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன்{{float_right|147}} பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு{{float_right|148}} நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார்{{float_right|149}} அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று{{float_right|150}}</poem><noinclude> {{rh||31|31}}</noinclude> 1ffaz7xhz3dlnci90y1ods37umhw1dx பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/45 250 619060 1833184 2025-06-19T00:50:55Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>பொறையுடைமை</b>}}}} தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.{{float_right|1}} வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.{{float_right|2}} வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.{{float_right|3}} நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.{{float_right|4}} (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல், மனத்துள் வைத்து மதிப்பர்.{{float_right|5}} தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.{{float_right|6}} தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்தபோதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.{{float_right|7}} செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.{{float_right|8}} வரம்பு கடந்து நடப்பவரின் வாயில்பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக்கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.{{float_right|9}} உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.{{float_right|10}}<noinclude> {{rh|32||}}</noinclude> 76nrssjrd7ulu1rz34oumljvx6h3jjw பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/241 250 619061 1833193 2025-06-19T02:20:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|228||தமிழர் ஆடைகள்}}</noinclude>அமைந்தது என்பதனைக் காண்டல் வழக்காதலின் இவண் ஆடைத்தொழிலாளர் பற்றிய எண்ணங்களை நோக்கலாம். <b>1. நூற்புத் தொழிலாளர்</b> நூற்புத்தொழில் புரிந்தோராகப் பெண்களே காணப்படுகின்றனர். இழைக்கும் சேயிழையாருக்குமுரிய தொடர்பு பண்டைக்காலம் முதல் நிகழ்காலம் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. கைம்பெண்டிர் இதனைப் பிழைப்பு வாய்ப்பாகக் கருதியிருந்தனர் என்பது இலக்கியம் வழங்கும் செய்தி. இம்மரபு இன்றும் தொடரும் ஒன்று. ::பருத்திப் பெண்டின் பனுவல் {{float_right|(புறம்-{{larger|125)}}}} என்றும், ‘ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற். {{larger|353)}} என்றும் இவர்கள் நூல் நூற்றமை சங்கப் பாக்களில் நவிலப்படுகின்றது கைவண்மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓரிழைப்படுத்தலைச் சிறப்பித்தலும் காணப்படுகின்றது. தன் ஆதரவிற்குத் துணையில்லா காரணத்தால் தன் முயற்சியினால் நூற்கும் தன்மையும்; சிறு தீ விளக்கம் கொண்டு இரவுவரை அவள் உழைக்கும் தன்மையும் கைம்பெண்டிர் இதனைத் தங்கள் வாழ்வுத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதனையே உறுதிப்படுத்துகின்றன. கொங்கு நாட்டில் கணவன் இறந்தவுடன் விதவைகளுக்கு நூற்புக் கதிரும் பஞ்சும் கொடுக்கும் சடங்கு ஒன்றினைக் காட்டி, கைம்பெண்களின் தொழிலான இது, இன்றைய நிலையில் மரபெச்சமாக எஞ்சி நிற்கின்ற ஒன்று என்பர்,<ref>ஆய்வுத் தொகை - தொகுதி-2, பருத்திப் பெண்டிர், கி. நாச்சிமுத்து, பக்கம்-282.</ref> ஸ்பின்ஸ்டர் என்ற ஆங்கிலச்சொல் பருத்தி நூற்போரையும் கைம்பெண்டிரையும் சுட்டுவதும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கது. {{left_margin|3em|<poem>தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல் சிறு வெள்ளாம்பல் அல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல {{float_right|(புறம். {{larger|280)}}}}</poem>}} என்ற விளக்கமும் கைம்பெண்டிரின் ஏழ்மைநிலை, நூற்றல் தொழிலால் மாற்றம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வல்லதாக அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> f07lnx4tj3omtggfkw92m6d3k155zek 1833194 1833193 2025-06-19T02:20:36Z மொஹமது கராம் 14681 1833194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|228||தமிழர் ஆடைகள்}}</noinclude>அமைந்தது என்பதனைக் காண்டல் வழக்காதலின் இவண் ஆடைத்தொழிலாளர் பற்றிய எண்ணங்களை நோக்கலாம். <b>1. நூற்புத் தொழிலாளர்</b> நூற்புத்தொழில் புரிந்தோராகப் பெண்களே காணப்படுகின்றனர். இழைக்கும் சேயிழையாருக்குமுரிய தொடர்பு பண்டைக்காலம் முதல் நிகழ்காலம் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. கைம்பெண்டிர் இதனைப் பிழைப்பு வாய்ப்பாகக் கருதியிருந்தனர் என்பது இலக்கியம் வழங்கும் செய்தி. இம்மரபு இன்றும் தொடரும் ஒன்று. {{left_margin|3em|பருத்திப் பெண்டின் பனுவல் {{float_right|(புறம்-{{larger|125)}}}}}} என்றும், ‘ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற். {{larger|353)}} என்றும் இவர்கள் நூல் நூற்றமை சங்கப் பாக்களில் நவிலப்படுகின்றது கைவண்மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓரிழைப்படுத்தலைச் சிறப்பித்தலும் காணப்படுகின்றது. தன் ஆதரவிற்குத் துணையில்லா காரணத்தால் தன் முயற்சியினால் நூற்கும் தன்மையும்; சிறு தீ விளக்கம் கொண்டு இரவுவரை அவள் உழைக்கும் தன்மையும் கைம்பெண்டிர் இதனைத் தங்கள் வாழ்வுத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதனையே உறுதிப்படுத்துகின்றன. கொங்கு நாட்டில் கணவன் இறந்தவுடன் விதவைகளுக்கு நூற்புக் கதிரும் பஞ்சும் கொடுக்கும் சடங்கு ஒன்றினைக் காட்டி, கைம்பெண்களின் தொழிலான இது, இன்றைய நிலையில் மரபெச்சமாக எஞ்சி நிற்கின்ற ஒன்று என்பர்,<ref>ஆய்வுத் தொகை - தொகுதி-2, பருத்திப் பெண்டிர், கி. நாச்சிமுத்து, பக்கம்-282.</ref> ஸ்பின்ஸ்டர் என்ற ஆங்கிலச்சொல் பருத்தி நூற்போரையும் கைம்பெண்டிரையும் சுட்டுவதும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கது. {{left_margin|3em|<poem>தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல் சிறு வெள்ளாம்பல் அல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல {{float_right|(புறம். {{larger|280)}}}}</poem>}} என்ற விளக்கமும் கைம்பெண்டிரின் ஏழ்மைநிலை, நூற்றல் தொழிலால் மாற்றம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வல்லதாக அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 0u5y2hzx7s2aislywkdb1nuadsvhnhx 1833195 1833194 2025-06-19T02:20:57Z மொஹமது கராம் 14681 1833195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|228||தமிழர் ஆடைகள்}}</noinclude>அமைந்தது என்பதனைக் காண்டல் வழக்காதலின் இவண் ஆடைத்தொழிலாளர் பற்றிய எண்ணங்களை நோக்கலாம். <b>1. நூற்புத் தொழிலாளர்</b> நூற்புத்தொழில் புரிந்தோராகப் பெண்களே காணப்படுகின்றனர். இழைக்கும் சேயிழையாருக்குமுரிய தொடர்பு பண்டைக்காலம் முதல் நிகழ்காலம் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. கைம்பெண்டிர் இதனைப் பிழைப்பு வாய்ப்பாகக் கருதியிருந்தனர் என்பது இலக்கியம் வழங்கும் செய்தி. இம்மரபு இன்றும் தொடரும் ஒன்று. {{left_margin|3em|பருத்திப் பெண்டின் பனுவல் {{float_right|(புறம்-{{larger|125)}}}}}} என்றும், ‘ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற். {{larger|353)}} என்றும் இவர்கள் நூல் நூற்றமை சங்கப் பாக்களில் நவிலப்படுகின்றது கைவண்மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓரிழைப்படுத்தலைச் சிறப்பித்தலும் காணப்படுகின்றது. தன் ஆதரவிற்குத் துணையில்லா காரணத்தால் தன் முயற்சியினால் நூற்கும் தன்மையும்; சிறு தீ விளக்கம் கொண்டு இரவுவரை அவள் உழைக்கும் தன்மையும் கைம்பெண்டிர் இதனைத் தங்கள் வாழ்வுத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதனையே உறுதிப்படுத்துகின்றன. கொங்கு நாட்டில் கணவன் இறந்தவுடன் விதவைகளுக்கு நூற்புக் கதிரும் பஞ்சும் கொடுக்கும் சடங்கு ஒன்றினைக் காட்டி, கைம்பெண்களின் தொழிலான இது, இன்றைய நிலையில் மரபெச்சமாக எஞ்சி நிற்கின்ற ஒன்று என்பர்,<ref>ஆய்வுத் தொகை - தொகுதி-2, பருத்திப் பெண்டிர், கி. நாச்சிமுத்து, பக்கம்-282.</ref> ஸ்பின்ஸ்டர் என்ற ஆங்கிலச்சொல் பருத்தி நூற்போரையும் கைம்பெண்டிரையும் சுட்டுவதும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கது. {{left_margin|3em|<poem>தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல் சிறு வெள்ளாம்பல் அல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல {{float_right|(புறம். {{larger|280)}}}}</poem>}} என்ற விளக்கமும் கைம்பெண்டிரின் ஏழ்மைநிலை, நூற்றல் தொழிலால் மாற்றம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வல்லதாக அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> r6hag0txqee189hkl6gjq46ht7xbidd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/240 250 619062 1833196 2025-06-19T02:31:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||227}}</noinclude>{{left_margin|3em|காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய {{float_right|(அகம். {{larger|89)}}}}}} என்ற சங்கப் பாடலில் இந்தியர் பிற பொருட்களையும் துணிவெளுக்கப் பயன்படுத்தினர் என்ற எண்ணத்தையும் நாம் காண்கின்றோம்.<ref>அந்நாளில் ஆடையைத் துவைத்தலும் நடைபெற்றது. ‘அகதா’ என்ற ஒருவகைப் பொருள் இதற்குப் பயன்பட்டது.<br>— தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், அ. மீராமுகைதீன், பக்கம்-97.</ref> இவ்வாறு வெளுத்த ஆடைக்குக் கஞ்சியூட்டும் மரபினையும் இலக்கியம் நவில்கின்றது. இதனை, {{left_margin|3em|<poem>பசைவிரற் புலைத்தி நெடிது பிசைந்தூட்டிய பூந்துகில் இமைக்கும் பொலன் காழ்அல்குல் {{float_right|(புறம்-{{larger|387)}}}} காடியுண்ட பூந்துகில் கழுமமூட்டும் நறும்புகை {{float_right|(சீவக. {{larger|91)}}}}</poem>}} போன்ற சில பகுதிகளால் தெளிவுபடுத்தலாம். அன்று அழுக்கைப் போக்கலும் பின்னர் கஞ்சியூட்டலும் வண்ணான் தொழிலாகக் கண்ட நிலையே இன்றும் தொடருகின்றது. சாணி, உவர்மண் போன்ற அழுக்கை ஏற்றி, புது அழுக்கோடு பழைய அழுக்கையும் மாற்றும் தன்மை இன்று அமைகின்றது. துணி வெளுக்க மண்ணுமுண்டு என்று கூறும் புலவரும் உவர்மண்ணையே குறித்திருக்கலாம். இரட்டைப் புலவரின் பாடல் அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்துத் தப்பும் தன்மையை இயம்ப, தோய்த்தல் என்னும் வினையுடன் தப்புதல் என்ற வினையையும் துவைத்தல் என்ற சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தினர் என்பது பெறப்படும். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆடையைச் சுத்தம் செய்யவும் புதிய கருவிகளைப் புகுத்தியுள்ளன. {{larger|<b>ஆடைத் தொழிலாளர் சமுதாயநிலை</b>}} ஆடைத் தொழிலாளர் என்னும்போது ஆடையுடன் தொடர்புடைய தொழிலைச் செய்யும் நூற்புத் தொழிலாளர், நெய்வோர், வணிகம் செய்வோர், தூய்மை செய்வோர் என்போரைச் சுட்டலாம். ஒரு தொழில் பற்றிப் பேசுங்கால் அவற்றுடன் தொடர்புடையோரையும் இணைத்துச் சமுதாயத்தில் அவர்களின் இடம் என்ன? எத்தன்மையில் அவர்கள் நிலை<noinclude>{{rule}} {{Reflist}} 16</noinclude> lnkq5bxzk9m3zm8u61ano9vmp77ob7h பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/239 250 619063 1833197 2025-06-19T02:43:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|226||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற எண்ணம் அறுவை விற்க தனித்த வீதிகளே இருந்தமையினைப் புலப்படுத்தும். {{larger|<b>ஆடை தூய்மை செய்தல்</b>}} தமிழரின் சுகாதார உணர்வின் எதிரொலிகளை, அவர்தம் ஆடையினைத் தூய்மை செய்யும் நிலையிலும் காணலாம். புலைத்தி, காழியர் பற்றிய செய்திகள் ஆடையினைத் தூய்மைபடுத்துவோர் பற்றிக் குறிப்பிடுவதாகும். {{left_margin|3em|ஊரவர் ஆடை கொண்டொலிக்கும் புலைத்தி {{float_right|(கலித். {{larger|72)}}}}}} என்ற எண்ணம் புலைத்தி ஊர்மாந்தரின் ஆடையினை வெளுத்துக் கொடுக்கும் தொழில் தன்மையை இயம்புகின்றது. ஊரொலிக்கும் பெருவண்ணார் என பெரிய புராணம் சுட்டுதலும், (திருக்குறிப்பு-{{larger|113)}} ஒட்டக் கூத்தர் பாடல் ஒன்று வண்ணானின் தொழிலைப் ‘பாப்புனைந்த நூலெய்து கறைத் தூய் தாக்கல்’ என்றியம்புவதும் இவர்கள் தொழிலினை விளக்குவனவாகும். இலக்கியப் பகுதிகள் இத்தொழிலின் இயல்பினைச் சிறப்புறப் படம் பிடிக்கின்றன. {{left_margin|3em|<poem>வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம் {{float_right|(நற். {{larger|90)}}}}</poem>}} எனப் புலைத்தி கலிங்கத்தை ஒளிபெறத் தோய்க்கும் தன்மையும், {{left_margin|3em|<poem>நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்தெடுத்து தலைப்புடைப் போக்கித் தன்கயத்திட்ட நீரிற் பிரியாப்பரூ உத் திரிகடுக்கும் {{float_right|(குறுந். {{larger|330)}}}}</poem>}} என்னும் நிலையில் தோய்க்கும்போது பசையில் தோய்த்து எடுத்துத் தோய்க்கும் தன்மையையும் காண்கின்றோம். இவ்வாறு துணியினைத் துவைத்தலுக்குக் களர்ப்படு கூவல் நீரைப் பயன்படுத்தினர் என்பதை, {{left_margin|3em|<poem>களர்ப்படு கூவற் றோண்டி நாளும் புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை {{float_right|(புறம். {{larger|311)}}}}</poem>}} என்ற கருத்து காட்டும். களர்ப்படு கூவல் நீர் அன்றி உவர் மண்ணையும் துணிவெளுக்கப் பயன்படுத்தினர் என்பது,<noinclude></noinclude> 107wk2pi0avv5lietdg72qtrm0q6kn7 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/238 250 619064 1833204 2025-06-19T03:15:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||225}}</noinclude>சிறந்தது என்பார்<ref>இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ். இராமகிருஷ்ணன், பக்கம்-41.</ref> என்னும் கருத்து வெளிநாட்டுடன் அன்றி, நாட்டின் பிறபகுதியுடனும் தமிழர் செய்த உடை வணிகச் சிறப்பை விளக்க வல்லதாகும். இத்தகைய தமிழரின் உடை வணிகப் பெருமைக்கு, இலக்கியங்களும் ஒருசில கருத்துகளை நல்கி, தமிழரின் உடை வணிக அறிவினைத் தருகின்றன. கலிங்கம், வங்கச்சாதர் போன்ற ஆடைப் பெயர்கள் பிறநாட்டினின்றும் வருவிக்கப்பட்ட ஆடைகளின் பெயர்களைக் குறித்து அமைவன. கலிங்கப் பெட்டி, யவனப்பேழை என்பனவும் வணிகத் தொடர்பினை விளக்குவனவே. இவை ஆடையுடன் வந்த பேழைகளாக அல்லது ஆடைகளை வைத்துக்கொள்ளப் பிற நாட்டினரிடம் இருந்து வருவித்துக் கொண்டனவாகவே இருக்கலாம். உள்நாட்டு வணிக முறையினையும் சில குறிப்புகள் உணர்த்துகின்றன. {{left_margin|3em|<poem>தெண்டிரை அலிர் விறல் கடுப்ப குறியவும் நெடியவும் மடிதருவிரித்து சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ நால்வேறு தெருவிலுங் காலுற நிற்றரக் {{float_right|{{larger|(519-22)}}}}</poem>}} காணப்படும் தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டும் தன்மையில் தெருவில் ஆடை கொணர்ந்து விற்கும் நிலையினை விளக்குகிறது. தூசுந் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கை யோடளந்து கடையறியா வளந்தலை மயங்கிய மறுகும் {{float_right|{{larger|(5:18-21)}}}} எனச் சிலப்பதிகாரம், பல்வளங்களும் நிரம்பிய மறுகில் ஆடையும் காணப்பட்டதை உரைக்கும். மேலும், {{left_margin|3em|<poem>நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் {{float_right|(சிலப். {{larger|14:205-7)}}}}</poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 45nbhhoz1rtc5rv58wsodmcgr33tec8 1833205 1833204 2025-06-19T03:15:36Z மொஹமது கராம் 14681 1833205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||225}}</noinclude>சிறந்தது என்பார்<ref>இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ். இராமகிருஷ்ணன், பக்கம்-41.</ref> என்னும் கருத்து வெளிநாட்டுடன் அன்றி, நாட்டின் பிறபகுதியுடனும் தமிழர் செய்த உடை வணிகச் சிறப்பை விளக்க வல்லதாகும். இத்தகைய தமிழரின் உடை வணிகப் பெருமைக்கு, இலக்கியங்களும் ஒருசில கருத்துகளை நல்கி, தமிழரின் உடை வணிக அறிவினைத் தருகின்றன. கலிங்கம், வங்கச்சாதர் போன்ற ஆடைப் பெயர்கள் பிறநாட்டினின்றும் வருவிக்கப்பட்ட ஆடைகளின் பெயர்களைக் குறித்து அமைவன. கலிங்கப் பெட்டி, யவனப்பேழை என்பனவும் வணிகத் தொடர்பினை விளக்குவனவே. இவை ஆடையுடன் வந்த பேழைகளாக அல்லது ஆடைகளை வைத்துக்கொள்ளப் பிற நாட்டினரிடம் இருந்து வருவித்துக் கொண்டனவாகவே இருக்கலாம். உள்நாட்டு வணிக முறையினையும் சில குறிப்புகள் உணர்த்துகின்றன. {{left_margin|3em|<poem>தெண்டிரை அலிர் விறல் கடுப்ப குறியவும் நெடியவும் மடிதருவிரித்து சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ நால்வேறு தெருவிலுங் காலுற நிற்றரக் {{float_right|{{larger|(519-22)}}}}</poem>}} காணப்படும் தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டும் தன்மையில் தெருவில் ஆடை கொணர்ந்து விற்கும் நிலையினை விளக்குகிறது. {{left_margin|3em|<poem>தூசுந் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கை யோடளந்து கடையறியா வளந்தலை மயங்கிய மறுகும் {{float_right|{{larger|(5:18-21)}}}}</poem>}} எனச் சிலப்பதிகாரம், பல்வளங்களும் நிரம்பிய மறுகில் ஆடையும் காணப்பட்டதை உரைக்கும். மேலும், {{left_margin|3em|<poem>நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் {{float_right|(சிலப். {{larger|14:205-7)}}}}</poem>}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qgssrt7cv0g4ea7tw6qchaumv027lv3 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/237 250 619065 1833210 2025-06-19T03:26:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|224||தமிழர் ஆடைகள்}}</noinclude>எண்ணங்களில் தெளிவுறுவது போன்று,<ref>We have clear evidence that there was regular commercial intercourse between India and China before the beginning of the Christian Era,<br>— Indian Inheritance, Vol. II—Art History and Culture Eds. K.M. Munshi & Divakar, Page-220.<br>The Roman merchants were surprised at the indescribable fineness of the Indian Silk.<br>— The Classical Age of the Tamils, M. Arokiasami, page-72,</ref> தமிழரின் வணிகச் சிறப்பும் பல் சான்றுகளினால் புலப்படுகின்றது. {{c|பட்டினப் பாலையில்,}} {{left_margin|3em|<poem>வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரிபெய்யும் பருவம் போல நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியா பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி {{float_right|{{larger|(128-132)}}}}</poem>}} என்ற அடிகள் பொதுநிலையில், தமிழர் வணிகத்தின் தன்மையை நவில்கின்றன. இத்தகைய வாணிபத்துள் சிறப்புடன் திகழ்ந்தது தமிழரின் உடை வணிகம் என்பதற்கும் அறிஞரின் விளக்கங்கள்<ref>மிகப் பழைய காலத்தே தமிழ்நாட்டு அரசுகள் தங்கட்கேயுரிய நாகரிகத்தில் திளைத் தொளிர்ந்தன. தென்னாட்டிலிருந்தே இந்தியத் தேக்குமரம், மஸ்லின் ஆடை இவற்றினைப் பாபிலோனியர் தங்கள் நாட்டிற்கு தேகினர் என்பது தெளிவாகின்றது.<br>— பர்னேட். மேனாட்டறிஞர் கண்ட தமிழகம், வரத வீரப்பன், பக்கம் - 27.</ref> சில, சான்று பகர்கின்றன. சந்திர குப்த மௌரியனுக்கு அமைச்சனாகவும் ஆசானாகவும் திகழ்ந்த சாணக்கியர் தாம் அருளிய அர்த்தசாத்திரத்தில், பாண்டிய நாட்டு முத்துகளையும் பஞ்சாடைகளையும் போற்றித் தென்னாட்டுடன் வாணிகம் செய்தலே<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5i9llm5q5o52vieoh1jrvtsza07yqm6 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/236 250 619066 1833214 2025-06-19T03:36:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||223}}</noinclude>‘கொற் சேரித் துன்னூசி விற்பாரில்’ என்று பழமொழி {{larger|(73)}} இயம்பும் குறிப்பினைத் திருக்கோவையாரும் கம்பனும் நல்கக் காணலாம். கம்பன் பாடல், {{left_margin|3em|<poem>இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி ஒன்று இயற்றி விருப்பின் ‘கோடியால் விலைக்கு’ எனும் பதடியின் விட்டான் கருப்புக் கார்மழை வண்ண! அக் கருந்திசை களிற்றின் மருப்புக் கவ்விய தோளவன் மீளருமாயம் {{float_right|{{larger|(9964)}}}}</poem>}} என வரும். திசை யானையின் மருப்புக்களினால் தோண்டப்பட்ட தோளையுடைய இராவணன், நூல் நுழைதற்குரிய காதினையுடைய ஊசி ஒன்றைச் செய்துகொண்டு இரும்புத் தொழில் செய்யும் கொல்லனிடத்தில் விருப்பத்தோடு சென்று ‘விலைக்கு வாங்கிக் கொள்க’ என்று விற்கும் அறிவிலிபோல் ‘மாயவனாகிய நின் மேல் மீருதற்கு அரிய மாயக்கணையை விட்டான்’ என்னும் பொருள் அமையும் இப்பாடலில், இன்றுபோன்றே அன்றும் கொல்லர் ஊசி போன்றவற்றைச் செய்தனர் என்பது பெறப்படுகின்றது. இழைநுழை ஊசியினை, நூல் நுழைதற்குரிய ஊசி என்று உரையாசிரியர் உரை குறிப்பிடுகின்றது. ஆடை இழையில் நுழையும் ஊசி என்ற பொருளையும் இதற்குக் கொள்ள, தையல் தொழில் பற்றிய உணர்வு மீண்டும் உறுதிப்பட வாய்ப்பாகின்றது. {{larger|<b>வணிகம்</b>}} ‘வினையே ஆடவர்க் குயிரே’ என்ற போற்றத்தகு மன உணர்வுடன் வாழ்ந்தவர் தமிழர். பலவினைகளுள் ஒன்றான வணிகம் மிகப் பழமையான தொழிலுமாகும். ‘கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது’ வணிகம் செய்தல் தமிழர் வணிக நெறி. திரைகடல் ஓடியும் திரவியம் தேடி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய தமிழர், பிறநாடுகளில் இருந்து சிறந்த பொருள்களைப் பெற்றும் உயர்தரமான பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியும் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தனர். இந்தியரின் வணிபச் சிறப்பு அறிஞர்<noinclude></noinclude> mjw1ef322a850yd1nwknt6z0hzg7v7y பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/235 250 619067 1833215 2025-06-19T03:50:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|222||தமிழர் ஆடைகள்}}</noinclude>காக இரங்கும் வண்ணம் சிதார் காட்சி தருகின்றது. இதனைப் போன்றதொரு காட்சி, பொருநராற்றுப்படையிலும் இடம் பெறுகின்றது. {{left_margin|3em|<poem>ஈரும் பேனும் இருந்திறை கூடி வேரொடு நனைந்து வேற்றிழைநுழைந்த துன்னற் சிதார் துவர நீக்கி {{float_right|{{larger|(79-81)}}}}</poem>}} மன்னன் அரவுரியன்ன அறுவையை அளிக்கின்றான். ஈரும் பேனும் மிக்கு, வியரினால் நனைந்து வேற்று நூலால் தைக்கப்பட்ட சிதாரினை ஈண்டு காண்கின்றோம். வேற்றிழை என்பதற்கு நிறம் வேறுபட்ட இழை என்பர் உரையாசிரியர். தைக்கப்பட்ட ஆடை என்ற நிலையில் துன்னம் என்ற சொல்லாட்சி அமைவதும் கருதற்பாலது. <b>வடிவங் கொடுத்தல்</b> உடுக்கும் நிலையில் அதாவது துணிக்கு ஒரு வடிவம் கொடுக்கும் நிலையிலும் தைத்தல் தொழில் அமைகின்றது. பொதுநிலையில் தமிழரின் உடைகள், துணியினை அவ்வாறே உடுத்த நிலையிலேயே காணப்படுகின்றன. எனினும், படம், மெய்ப்பை, குப்பாயம், கஞ்சுகம் போன்றவற்றைத் தைத்துத்தான் அணிந்திருக்க முடியும் என ஊகிக்கலாம். சொல்லாய்வு இதனை வலியுறுத்தும். தையல் தொழில் பற்றிய அறிவிருந்தும் தைத்த ஆடைகளை இன்றியமையாததாகக் கருதாமையே அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமைக்கும், சட்டை போன்றவற்றைத் தைத்தலின் விளக்கங்கள் அமையாமைக்குமுரிய காரணம் எனலாம். தையற் தொழிலாளர் இருந்தமையை, {{left_margin|3em|<poem>துன்னகாரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி {{float_right|{{larger|(5:33-4)}}}}</poem>}} என்று சிலம்பும், ‘தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்’ என மணிமேகலையும் {{larger|(28:33-9)}} காட்டும். இவண் துன்னகாரர் துனைவினைஞர் என்பன தையற்காரரையும், தோலின் துன்னர், தோலினால் படைக்கலங்களுக்கு உறை முதலியன தைப்போரையும் விளக்கி நிற்கின்றது. தையல் தொழிலில் முக்கியத்துவம் வகிக்கும் ஊசி பற்றிய குறிப்புகள் இடம் பெறலையும் தையல் தொழில் அறிவுக்குரிய சான்றாக நினைக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> jm8z54q2eh8xzwmem0n70ic06l7vb1e பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/231 250 619068 1833216 2025-06-19T04:02:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|218||தமிழர் ஆடைகள்}}</noinclude>சிந்தாமணியின் {{larger|71}}-ஆம் பாடலில் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை நவிலுங்கால் ‘துகிலுக்கு ஊட்டிய புகையினை, பூம்புகை என்றாராயினும் அகிற்புகையே கொள்க’ என்று உரைப்பதும் இதற்குத் துணையானதொரு கருத்தாகும். ஆடைகளுக்குப் புகை மட்டுமன்றிச் சுண்ணமும் தூவி, மணங் காட்டியதனைத் தேவர் காட்டுகின்றார். {{left_margin|3em|<poem>கற்கணஞ் செய்த தோண் மைந்தர் காதலால் நற்சுணப்பட்டுடைப் பற்ற நாணினால் பொங்சுணத்தால் விளக்கவிப்பப் பொங்கிய பொற்சுணம் புறம்பனை தவழும் பொற்பிற்றே {{float_right|(சீவக. {{larger|91)}}}}</poem>}} என்ற பாடலில் சுண்ணப்பட்டு என்பதற்கு வாசனைப் பொடியை அளைந்த பட்டு என்று விளக்குவர் தமிழ்ப் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள். இன்ப உணர்வில் தமிழருக்கிருந்த ஆர்வத்தினையே இச்செயல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. கற்பூரத்தைத் துணியில் வைத்தால் பூச்சிகள் அரிக்காது என்ற எண்ணம் இன்று காணப்படும் ஒன்றாகும். புகையிடுதலை இதனுடன் இணைத்து நோக்க, துணிகள் பழுதுபடாது காக்கவும், ஆடைகளின்வழி உடம்பில் நோய்க் கிருமிகள் தாக்காமல் தடுக்கவும், நறுமணம் பெறவும் இப்பழக்கத்தினைத் தமிழர் கொண்டு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது. இஃது உறுதிப்படின் தமிழரின் அறிவியல் ஆய்விற்குச் சிறந்ததொரு சான்றாய் அமையும். இது தவிர அணிகலன்களை மெருகூட்டல் போன்று ஆடையினையும் மெருகூட்டவும் சில தொழில்முறைகளைக் கற்றுவைத்திருந்தனர் தமிழர் என்பதை, ‘கற்களினால் தோய்த்து ஆடையைப் பளபளப்பாக்கினர்’ என்ற அறிஞரின்<ref>உலக நாடுகளில் அகழ்ந்து எடுக்கப்பட்ட புதியகற்காலப் பொருட்களிலும் ஆடைகளைப் பதப்படுத்தும் கற்கருவிகள் கிடைத்துள்ளன.<br>— தமிழகத்தில் நெசவுத்தொழில், டாக்டர் மா. ராசமாணிக்கனார், தமிழ்ப்பொழில், தொகுதி-35, 1960.<br>தேய்ப்புக்கல் நெய்த துணிகளைத் தோய்த்துப் பளபளப்பாக்கப் பயன்படுவது.<br>— சேலம் மாவட்டக் கோயில்கள், ஆ. ராஜேந்திரன், பக். 12</ref> எண்ணம் விளக்கக் காணலாம்.{{nop}}<noinclude></noinclude> thcwt3mkfmwrmxc3asmwfcgcrludyn8 1833217 1833216 2025-06-19T04:03:11Z மொஹமது கராம் 14681 1833217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|218||தமிழர் ஆடைகள்}}</noinclude>சிந்தாமணியின் {{larger|71}}-ஆம் பாடலில் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை நவிலுங்கால் ‘துகிலுக்கு ஊட்டிய புகையினை, பூம்புகை என்றாராயினும் அகிற்புகையே கொள்க’ என்று உரைப்பதும் இதற்குத் துணையானதொரு கருத்தாகும். ஆடைகளுக்குப் புகை மட்டுமன்றிச் சுண்ணமும் தூவி, மணங் காட்டியதனைத் தேவர் காட்டுகின்றார். {{left_margin|3em|<poem>கற்கணஞ் செய்த தோண் மைந்தர் காதலால் நற்சுணப்பட்டுடைப் பற்ற நாணினால் பொங்சுணத்தால் விளக்கவிப்பப் பொங்கிய பொற்சுணம் புறம்பனை தவழும் பொற்பிற்றே {{float_right|(சீவக. {{larger|91)}}}}</poem>}} என்ற பாடலில் சுண்ணப்பட்டு என்பதற்கு வாசனைப் பொடியை அளைந்த பட்டு என்று விளக்குவர் தமிழ்ப் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள். இன்ப உணர்வில் தமிழருக்கிருந்த ஆர்வத்தினையே இச்செயல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. கற்பூரத்தைத் துணியில் வைத்தால் பூச்சிகள் அரிக்காது என்ற எண்ணம் இன்று காணப்படும் ஒன்றாகும். புகையிடுதலை இதனுடன் இணைத்து நோக்க, துணிகள் பழுதுபடாது காக்கவும், ஆடைகளின்வழி உடம்பில் நோய்க் கிருமிகள் தாக்காமல் தடுக்கவும், நறுமணம் பெறவும் இப்பழக்கத்தினைத் தமிழர் கொண்டு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது. இஃது உறுதிப்படின் தமிழரின் அறிவியல் ஆய்விற்குச் சிறந்ததொரு சான்றாய் அமையும். இது தவிர அணிகலன்களை மெருகூட்டல் போன்று ஆடையினையும் மெருகூட்டவும் சில தொழில்முறைகளைக் கற்றுவைத்திருந்தனர் தமிழர் என்பதை, ‘கற்களினால் தோய்த்து ஆடையைப் பளபளப்பாக்கினர்’ என்ற அறிஞரின்<ref>உலக நாடுகளில் அகழ்ந்து எடுக்கப்பட்ட புதியகற்காலப் பொருட்களிலும் ஆடைகளைப் பதப்படுத்தும் கற்கருவிகள் கிடைத்துள்ளன.<br>— தமிழகத்தில் நெசவுத்தொழில், டாக்டர் மா. ராசமாணிக்கனார், தமிழ்ப்பொழில், தொகுதி-35, 1960.<br>தேய்ப்புக்கல் நெய்த துணிகளைத் தோய்த்துப் பளபளப்பாக்கப் பயன்படுவது.<br>— சேலம் மாவட்டக் கோயில்கள், ஆ. ராஜேந்திரன், பக். 12</ref> எண்ணம் விளக்கக் காணலாம்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> qbn27y2808abx9uphpe9o1rv2g7oqsk பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/232 250 619069 1833219 2025-06-19T04:17:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||219}}</noinclude>ஆடை உருவாக்கலிலும் பயன்பாட்டிலும் எண்ணம் செலுத்திய தமிழர் அதன் பாதுகாப்பிலும் பொறுப்புடன் செயல்பட்டதை இலக்கியங்கள் நவில்கின்றன. ஆடைகளைச் சிறப்புடைய வட்டிகளில் வைத்துப் பாதுகாத்தனர் என்பதற்குரிய சில சான்றுகளை இவண் சுட்டலாம், {{c|செப்பில் வைத்தனர் என்பதனை,}} {{left_margin|3em|<poem>மாலையும் சாந்தும் மடியும் பெய்த கையுறைச் செப்பொடு {{float_right|(பெருங். {{larger|1.35:27-8)}}}} தூமணித் துகில்களார்ந்த வலம்புரித் துலங்கு செப்பு {{float_right|(சீவக. {{larger|2475)}}}}</poem>}} என்ற பகுதிகள் சுட்டுகின்றன. வட்டியில் வைத்திருந்தனர் என்பது, {{left_margin|3em|அணிகலப் பேழையும் ஆடைவட்டியும் {{float_right|(பெருங். {{larger|1.38:163)}}}} கலிங்க வட்டியும் கலம்பெய் பேழையும் {{float_right|(பெருங். {{larger|1.38:285)}}}}}} என்பவற்றால் தெளிவாகின்றது. மேலும் பேழையிலும் இது வைத்துப் பாதுகாக்கப்பட்டது என்பதனை, செங்கோடிகமொடு ஆடைபுதைவுற்ற பேழை (சூளா. {{larger|870)}} என்ற குறிப்பு உணர்த்தும். ஈண்டு செப்பு, வட்டி, பேழை என்பன வெவ்வேறு வகையான பெட்டி வகைகளாக அமைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ஆயின் இவற்றின் வேறுபாடு புலனாகவில்லை. அமைப்பு நிலையிலேயே இவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது அணிகலன்களின் காப்பகமாக முதலில் விளங்கிய பேழை பின் ஆடைகளின் பாதுகாப்பிற்கும் பயன்பட்டமையால் உணரமுடிகிறது. அகராதி செப்பு என்பதைச் சிமிழ் என்றும்,<ref>Tamil Lexicon, Vol. III, part-I.</ref> பேழை என்பதைப் பெட்டி என்றும்<ref>Tamil Lexicon, Vol. V, part-III.</ref> உரைப்பதைக் காண, செப்பு சிறிய அளவு உடையதாகவும், பேழை பெரியதாகவும் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. செப்பு வலம்புரி வடிவம் கொண்டிருந்ததனைச் சிந்தாமணி ‘வலம்புரித் துலங்கு செப்பு’ எனும் கூற்றால் அறிவுறுத்தும். இவற்றுடன் ‘மணியியல் யவனச் செப்பின் மங்கலத் துகில்’ (சீவக. {{larger|1146)}} என்னுமாற்றான் செப்புகளை அலங்கரிக்க மணிகளைப் பயன்படுத்தினர் என்பதும் செப்பில் வைத்துப் பாதுகாத்-<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hr1jjrlvpu440aw0dltl3exagraio1n பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/233 250 619070 1833220 2025-06-19T04:33:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|220||தமிழர் ஆடைகள்}}</noinclude>கப்படலை மங்கலமாகக் கருதினர் என்பதும் புலப்படுகின்றது. பெட்டியில் வைத்துப் போற்றும் தன்மை பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணியிலேயே காட்டப்பட, அதற்கு முன்னைய சங்க இலக்கியம், சிலம்பு போன்றவற்றில் காணக் கூடவில்லை. எனவே பின்னைய வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்வதில் தவறில்லை. பலநிலைகளில் மேம்பாடடைந்திருந்த நம் முன்னோர் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புற ஆடையினைப் பாதுகாத்திருப்பர். ஆயின் அவ்வழி புலனாகுமாறில்லை. கலிங்க வட்டி, கலிங்க நாட்டினின்றும் பெறப்பட்டது என்பதும் இவண் உணர்ந்துகொள்ள முடிகின்றது. வெளியே கொண்டு செல்லவும் இவற்றைப் பயன்கொண்டனர் என்பதையும் சில சான்றுகள் உணர்த்துகின்றன. மாலையும் சாந்து ஆடை போன்றன பெய்த செப்பினை வயந்தகன் உதயணனைக் காணச் செல்லும்போது எடுத்துச் செல்கின்றான் (பெருங். {{larger|1.35:27-29)}} எனும் கூற்றும், நீர் விழவிற்காக அணிகலப் பேழையையும் ஆடை வட்டியையும் எடுத்துச் செல்கின்ற வழக்கும் (பெருங். {{larger|1.38:163)}} இதனைத் தருகின்றன. {{larger|<b>தையற்கலை</b>}} தைத்தலைத் ‘துன்னம்’ என்ற சொல்லால் குறித்தனர் பண்டைத்தமிழர், துன்னுதல் என்றால் பொருந்துதல்<ref>Tamil Lexicon, Vol.IV, part-I.</ref> என்பது பொருளாதலால் இழைகளைப் பொருத்துதல் காரணமாகத் துன்னம் என்ற பெயரால் இதனைச் சுட்டினர் எனலாம். இன்று தைத்தல், தையல் என்ற சொற்களால் இதனைக் குறிக்கின்றனர். ‘தைத்தல்’ என்ற சொல் சங்கப் பாக்களிலேயே இடம்பெறினும், துன்னுதல் என்ற பொருளில் அது வழங்கப்படவில்லை. அணிதல், ஊடுருவுதல் என்ற பொருளில் காணப்பட்ட ‘தைத்தல்’ என்ற சொல், பின்னர் அணியும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியாலும், துணியினை ஊடுருவி ஊசிகொண்டு தைக்கும் தன்மையாலும், தைத்தல் என்ற சொல்லாட்சி பயிற்சி பெறத் தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதலாம். கிழிந்த துணியைத் தைக்கவேண்டிய தேவையும், உடுத்தும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையும் தைத்தல் தொழிலுக்கு அடிப்படையாயிற்று. பல்கலை வல்லுநர்களாகிய தமிழர்கள் நெய்தல் தொழிலில்<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mr8f68pqc2hcetio6htomzix7ytw3mq பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/234 250 619071 1833221 2025-06-19T04:47:00Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||221}}</noinclude>பெற்றிருந்த தேர்ச்சியைத் தைத்தல் தொழிலிலும் சங்ககால முதற்கொண்டே பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் இயம்புகின்றன. இதனைப் பதிற்றுப்பத்தின் ஓர் உவமை வழி நிறுவலாம். {{left_margin|3em|<poem>இரும்பனம் புடைய லீகை வான்கழல் மீன்றேர் கொட்பிற் பனிக் சுயமூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்பு சேருடம்பினர் சேர்ந்தோரல்லது {{float_right|(பதி. {{larger|42:1-5)}}}}</poem>}} என்னும் நிலையில், வீரனின் மார்பில் காட்சி அளிக்கும் ஊசியால் தைக்கப்பெற்ற வடுவானது கயத்தில் மீனினைக் கொத்தும் சிரலின் செயலுக்கு உவமிக்கப்படுகிறது. கயமாகிய புண்; இழையாகிய சிரல்; ஊசியாகிய வாயலகு; கயத்தில் மீனினைக் கொத்திக் கொண்டு சிரல் தன் வாயலகையும் வெளியே எடுக்கும் தோற்றம் போன்று, புண்ணிலிருந்து, அதனைத் தைக்கையில் ஊசியும் நூலும் வெளிவருகின்றன. இத்தகைய தையல் பெற்ற வடு என்று உரைக்கும் தன்மை, தமிழரின் தையல் அறிவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். தமிழரின் ஆடையைத் தைக்கும் தையல் தொழிலினை, {{larger|1.}} கிழிந்த துணியினைச் சீர்செய்தல் {{larger|2.}} உடையாக வடிவங்கொடுத்தல் என்ற இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம். <b>சீர்செய்தல்</b> ஏழைப் புலவனின் இழிந்த உடையினைச் சித்திரிக்கும் சில பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். பல நிலைகளில் சிதாரின் சிதைவு இயம்பப் படினும் வேற்றிழை நுழைந்த, தையல் இடம்பெற்ற இடத்தினையும் சில காட்டுகின்றன. ஏழ்மை காரணமாகச் சிதைந்த பழைய சிதாரினைக் கிழிசல் தெரியாவண்ணம் தைத்துச் சீர்படுத்தி உடுத்தியுள்ளான் புலவன். இதனை, ‘வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதார்’ (புறம். {{larger|69)}} என்று கவிஞர் காட்டுவார். நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த ஆடையைச் சங்கப்பாடல் சுட்ட, அதன் சிறப்பு எண்ணி வியந்தது போன்று ஈண்டு பயில்வோர் மனம் புலவனுக்-<noinclude></noinclude> iqs8woqosj4z2mgnoev2fmx018qispi 1833222 1833221 2025-06-19T04:47:21Z மொஹமது கராம் 14681 1833222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||221}}</noinclude>பெற்றிருந்த தேர்ச்சியைத் தைத்தல் தொழிலிலும் சங்ககால முதற்கொண்டே பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் இயம்புகின்றன. இதனைப் பதிற்றுப்பத்தின் ஓர் உவமை வழி நிறுவலாம். {{left_margin|3em|<poem>இரும்பனம் புடைய லீகை வான்கழல் மீன்றேர் கொட்பிற் பனிக் சுயமூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்பு சேருடம்பினர் சேர்ந்தோரல்லது {{float_right|(பதி. {{larger|42:1-5)}}}}</poem>}} என்னும் நிலையில், வீரனின் மார்பில் காட்சி அளிக்கும் ஊசியால் தைக்கப்பெற்ற வடுவானது கயத்தில் மீனினைக் கொத்தும் சிரலின் செயலுக்கு உவமிக்கப்படுகிறது. கயமாகிய புண்; இழையாகிய சிரல்; ஊசியாகிய வாயலகு; கயத்தில் மீனினைக் கொத்திக் கொண்டு சிரல் தன் வாயலகையும் வெளியே எடுக்கும் தோற்றம் போன்று, புண்ணிலிருந்து, அதனைத் தைக்கையில் ஊசியும் நூலும் வெளிவருகின்றன. இத்தகைய தையல் பெற்ற வடு என்று உரைக்கும் தன்மை, தமிழரின் தையல் அறிவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். தமிழரின் ஆடையைத் தைக்கும் தையல் தொழிலினை, {{larger|1.}} கிழிந்த துணியினைச் சீர்செய்தல் {{larger|2.}} உடையாக வடிவங்கொடுத்தல் என்ற இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம். <b>சீர்செய்தல்</b> ஏழைப் புலவனின் இழிந்த உடையினைச் சித்திரிக்கும் சில பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். பல நிலைகளில் சிதாரின் சிதைவு இயம்பப் படினும் வேற்றிழை நுழைந்த, தையல் இடம்பெற்ற இடத்தினையும் சில காட்டுகின்றன. ஏழ்மை காரணமாகச் சிதைந்த பழைய சிதாரினைக் கிழிசல் தெரியாவண்ணம் தைத்துச் சீர்படுத்தி உடுத்தியுள்ளான் புலவன். இதனை, ‘வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதார்’ (புறம். {{larger|69)}} என்று கவிஞர் காட்டுவார். நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த ஆடையைச் சங்கப்பாடல் சுட்ட, அதன் சிறப்பு எண்ணி வியந்தது போன்று ஈண்டு பயில்வோர் மனம் புலவனுக்-<noinclude></noinclude> lcgddqzwe5o8qlab3mn87glayylb58n 1833223 1833222 2025-06-19T04:47:40Z மொஹமது கராம் 14681 1833223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||221}}</noinclude>பெற்றிருந்த தேர்ச்சியைத் தைத்தல் தொழிலிலும் சங்ககால முதற்கொண்டே பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் இயம்புகின்றன. இதனைப் பதிற்றுப்பத்தின் ஓர் உவமை வழி நிறுவலாம். {{left_margin|3em|<poem>இரும்பனம் புடைய லீகை வான்கழல் மீன்றேர் கொட்பிற் பனிக் சுயமூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்பு சேருடம்பினர் சேர்ந்தோரல்லது {{float_right|(பதி. {{larger|42:1-5)}}}}</poem>}} என்னும் நிலையில், வீரனின் மார்பில் காட்சி அளிக்கும் ஊசியால் தைக்கப்பெற்ற வடுவானது கயத்தில் மீனினைக் கொத்தும் சிரலின் செயலுக்கு உவமிக்கப்படுகிறது. கயமாகிய புண்; இழையாகிய சிரல்; ஊசியாகிய வாயலகு; கயத்தில் மீனினைக் கொத்திக் கொண்டு சிரல் தன் வாயலகையும் வெளியே எடுக்கும் தோற்றம் போன்று, புண்ணிலிருந்து, அதனைத் தைக்கையில் ஊசியும் நூலும் வெளிவருகின்றன. இத்தகைய தையல் பெற்ற வடு என்று உரைக்கும் தன்மை, தமிழரின் தையல் அறிவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். தமிழரின் ஆடையைத் தைக்கும் தையல் தொழிலினை, {{larger|1.}} கிழிந்த துணியினைச் சீர்செய்தல் {{larger|2.}} உடையாக வடிவங்கொடுத்தல் என்ற இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம். <b>சீர்செய்தல்</b> ஏழைப் புலவனின் இழிந்த உடையினைச் சித்திரிக்கும் சில பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். பல நிலைகளில் சிதாரின் சிதைவு இயம்பப் படினும் வேற்றிழை நுழைந்த, தையல் இடம்பெற்ற இடத்தினையும் சில காட்டுகின்றன. ஏழ்மை காரணமாகச் சிதைந்த பழைய சிதாரினைக் கிழிசல் தெரியாவண்ணம் தைத்துச் சீர்படுத்தி உடுத்தியுள்ளான் புலவன். இதனை, ‘வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதார்’ (புறம். {{larger|69)}} என்று கவிஞர் காட்டுவார். நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த ஆடையைச் சங்கப்பாடல் சுட்ட, அதன் சிறப்பு எண்ணி வியந்தது போன்று ஈண்டு பயில்வோர் மனம் புலவனுக்-<noinclude></noinclude> 56o9okpsr6s5keccej8wujylm03f8x5 1833224 1833223 2025-06-19T04:47:56Z மொஹமது கராம் 14681 1833224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||221}}</noinclude>பெற்றிருந்த தேர்ச்சியைத் தைத்தல் தொழிலிலும் சங்ககால முதற்கொண்டே பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் இயம்புகின்றன. இதனைப் பதிற்றுப்பத்தின் ஓர் உவமை வழி நிறுவலாம். {{left_margin|3em|<poem>இரும்பனம் புடைய லீகை வான்கழல் மீன்றேர் கொட்பிற் பனிக் சுயமூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்பு சேருடம்பினர் சேர்ந்தோரல்லது {{float_right|(பதி. {{larger|42:1-5)}}}}</poem>}} என்னும் நிலையில், வீரனின் மார்பில் காட்சி அளிக்கும் ஊசியால் தைக்கப்பெற்ற வடுவானது கயத்தில் மீனினைக் கொத்தும் சிரலின் செயலுக்கு உவமிக்கப்படுகிறது. கயமாகிய புண்; இழையாகிய சிரல்; ஊசியாகிய வாயலகு; கயத்தில் மீனினைக் கொத்திக் கொண்டு சிரல் தன் வாயலகையும் வெளியே எடுக்கும் தோற்றம் போன்று, புண்ணிலிருந்து, அதனைத் தைக்கையில் ஊசியும் நூலும் வெளிவருகின்றன. இத்தகைய தையல் பெற்ற வடு என்று உரைக்கும் தன்மை, தமிழரின் தையல் அறிவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். தமிழரின் ஆடையைத் தைக்கும் தையல் தொழிலினை, {{larger|1.}} கிழிந்த துணியினைச் சீர்செய்தல் {{larger|2.}} உடையாக வடிவங்கொடுத்தல் என்ற இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம். <b>சீர்செய்தல்</b> ஏழைப் புலவனின் இழிந்த உடையினைச் சித்திரிக்கும் சில பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். பல நிலைகளில் சிதாரின் சிதைவு இயம்பப் படினும் வேற்றிழை நுழைந்த, தையல் இடம்பெற்ற இடத்தினையும் சில காட்டுகின்றன. ஏழ்மை காரணமாகச் சிதைந்த பழைய சிதாரினைக் கிழிசல் தெரியாவண்ணம் தைத்துச் சீர்படுத்தி உடுத்தியுள்ளான் புலவன். இதனை, ‘வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதார்’ (புறம். {{larger|69)}} என்று கவிஞர் காட்டுவார். நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த ஆடையைச் சங்கப்பாடல் சுட்ட, அதன் சிறப்பு எண்ணி வியந்தது போன்று ஈண்டு பயில்வோர் மனம் புலவனுக்-<noinclude></noinclude> n4slyy20jz91ukt529yqsejhhhbdj5l பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/248 250 619072 1833232 2025-06-19T05:41:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- |அக்கினிச்சேர்வை || காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- |அக்கினிச்சேர்வை || காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> 1ad0yz69cpue65ql6h7num95h2qzr0h 1833233 1833232 2025-06-19T05:41:51Z மொஹமது கராம் 14681 1833233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- |அக்கினிச்சேர்வை{{gap}}|| காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> m36tyursk540skvvgwtu7d0za2gb99z 1833234 1833233 2025-06-19T05:43:54Z மொஹமது கராம் 14681 1833234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |- |அக்கினிச்சேர்வை || காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> r6vs4lx8pxx4yvw256yse2z7g8a6l74 1833235 1833234 2025-06-19T05:44:16Z மொஹமது கராம் 14681 1833235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |- |அக்கினிச்சேர்வை{{gap}}|| காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> 6zcywst5t4vcl7ljhoccqi7id3nzjb2 1833236 1833235 2025-06-19T05:44:39Z மொஹமது கராம் 14681 1833236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |- |அக்கினிச்சேர்வை ||{{gap}}காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> 7rfeka2jwyutacxp91uc8n0fwz1nfmv 1833237 1833236 2025-06-19T05:44:58Z மொஹமது கராம் 14681 1833237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- |அக்கினிச்சேர்வை ||{{gap}}காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு ||{{gap}}சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> ts13r9u5q40ld5rz4eemqyhlimbd8b1 1833238 1833237 2025-06-19T05:45:15Z மொஹமது கராம் 14681 1833238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- |அக்கினிச்சேர்வை ||{{gap}}காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> bzvgnmclc1icospvar0xebo4hka2xn9 1833239 1833238 2025-06-19T05:46:34Z மொஹமது கராம் 14681 1833239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- |அக்கினிச்சேர்வை |{{gap}}|காரச்சீலை |- |அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> 8twkzarpp2cq3fsfbzscbu5pnc7jxlr 1833240 1833239 2025-06-19T05:48:19Z மொஹமது கராம் 14681 1833240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- | அக்கினிச்சேர்வை || காரச்சீலை |- | அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |} அகிற்புகை அங்க நாக்கு அங்கரட்சிணி அங்கவஸ்திரம் அங்குசம் அங்குஸ்தான் அச்சடிச் சீலை அச்சடியன் அச்சவளம் அச்சு அச்சுக்கட்டு அச்சுப்பலகை அச்சுப்பூச்சியிழுத்தல் அச்சுமரம் அசைத்தல் அஞ்சுகம் அஞ்சுவண்ணம் அடித்தல் அடிமடி ஆடைக்கு ஊட்டும் புகை கச்சு போர்க்கவசம் மேலாடை தையற்காரரின் விறற்கூடு தையற்காரரின் விறற்கூடு சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை அச்சடிச் சீலை நெய்வார் கருவி வகை தறியின்பகுதி அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை நெய்வார் கருவி வகை தறியூடு நூலைச் செலுத்துதல் தறியின் பகுதி கட்டுதல் உத்தரியம் ஐந்து வண்ணமுடைய ஆடை துவைத்தல் ஆடையினுள் மடிப்பு அடிமுன்றானை அடியுடுப்பு முண்டு சேலையின் உள் முகப்பு இடுப்பு வேஷ்டி<noinclude></noinclude> 0feu06mkj10b4e5f0o7smczcafshpk0 1833245 1833240 2025-06-19T05:57:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <section begin="6"/> {{dhr|5em}} {{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}} {| |- | அக்கினிச்சேர்வை || காரச்சீலை |- | அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை |- | அகிற்புகை || ஆடைக்கு ஊட்டும் புகை |- | அங்க நாக்கு || கச்சு |- | அங்கரட்சிணி || போர்க்கவசம் |- | அங்கவஸ்திரம் || மேலாடை |- | அங்குசம் || தையற்காரரின் விறற்கூடு |- | அங்குஸ்தான் || தையற்காரரின் விறற்கூடு |- | அச்சடிச் சீலை || சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை |- | அச்சடியன் || அச்சடிச் சீலை |- | அச்சனம் || நெய்வார் கருவி வகை |- | அச்சு || தறியின்பகுதி |- | அச்சுக்கட்டு || அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை |- | அச்சுப்பலகை || நெய்வார் கருவி வகை |- | அச்சுப்பூச்சி யிழுத்தல் || தறியூடு நூலைச் செலுத்துதல் |- | அச்சுமரம் || தறியின் பகுதி |- | அசைத்தல் || கட்டுதல் |- | அஞ்சுகம் || உத்தரீயம் |- | அஞ்சுவண்ணம் || ஐந்து வண்ணமுடைய ஆடை |- | அடித்தல் || துவைத்தல் |- | அடிமடி || ஆடையினுள் மடிப்பு |- | அடிமுன்றானை || சேலையின் உள் முகப்பு |- | அடியுடுப்பு முண்டு || இடுப்பு வேஷ்டி |}<noinclude></noinclude> n9ihpi7rvndgrdhikghp8w5053910rs பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/249 250 619073 1833247 2025-06-19T06:14:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|236||தமிழர் ஆடைகள்}}</noinclude>{| |- | அடுக்கு || நூலடுக்கு |- | அடுக்குச் சாத்துதல் || கொய்து ஆடையணிதல் |- | அடுக்குப் பருத்தி || பருத்தி வகை |- | அடுக்குப்பாளம் || கடவுளுக்குப் பின்புறத்தில் சாத்தும் கொய்த ஆடை |- | அடுக்கு வண்ணச் சேலை || சேலை வகை |- | அடைசீலை || பாளச்சீலை |- | அடைசுபொட்டணம் || அடைசீலை |- | அடையவளைந்தான் || தட்டுச் சுற்று வேஷ்டி |- | அணையாடை || பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிலிறுக்கும் சீலை |- | அத்தவாளம் || மேலாடை; முன்றானை |- | அத்தாய் || ஆடை |- | அளாடை || தோலாடை |- | அந்தரம் || ஆடை |- | அந்தரீயம் || அரைவேஷ்டி |- | அந்தளகத்தாளர் || கவசம் தரித்த வீரர் |- | அந்தளகம் || கவசம் |- | அந்தளம் || அந்தளகம் |- | அம்சபப்பளி || சேலை வகை |- | அம்சாவதானம் || சேலை வகை |- | அம்பர்சா || சீலை வகை |- | அம்பரம் || ஆடை |- | அயர்தல் || கட்டுதல் |- | அரக்குச்சாயம் || சீலைகளுக்குக் கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம் |- | அரக்குச் சொக்கட்டான் || சேலை வகை |- | அரக்கு விசிறி || சேலை வகை |- | அரட்டு || 7 அரளை; 1280 கஜம் |- | அரட்டு 10 || கழி |- | அரண் || கவசம் |- | அரணம் || கவசம் |- | அரணம் வீசுதல் || கவசமணிதல் |- | அரத்தம் || ஒருவகைத்துகில் |- | அரளை || 240 முழ நூல்; 1 பிணி |}<noinclude></noinclude> huxh65e28je0s7fkct51tpvf4kdsi82 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/250 250 619074 1833250 2025-06-19T06:31:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||237}}</noinclude>{| |- | அரியலூர்த்தாட்டு || இரவிக்கைத் துண்டு வகை |- | அரியாயோகம் || அரைப்பட்டிகை |- | அருகுதைத்தல் || மடித்துத்தைத்தல் |- | அரைக்கச்சு || இடைப்பட்டிகை; இடையிற்கட்டும் உடை விசேடம் |- | அருகுமணிச்சேலை || புடைவை வகை |- | அரைக்கச்சை || அரைக் கச்சு |- | அரைச்சட்டை || சல்லடம் |- | அரைப்பூட்டு || இடைக்கட்டு |- | அரையணிகை || விவாகத்தில் வதூவார் புது ஆடைகள் அணிகை |- | அரைவேஷ்டி || இடுப்பிற் கட்டும் ஆடை |- | அல்வான் || வர்ணத்துணி |- | அலகு போடுதல் || பிரித்தல் |- | அலசல் || இழை நெருக்கம் இல்லாத ஆடை |- | அலவல் || இழை விலக்கமாய் நெய்யப்பட்டது |- | அலிசா || பட்டு வகைகளுள் ஒன்று |- | அலைசுதல் || ஆடையை அலைத்துக் கழுவுதல் |- | அவணிகை || இடுதிரை |- | அவி || எலிமயிர்க் கம்பளம் |- | அவுசுக்காரன் || ஆடையிற் பிரியம் உடையவன் |- | அழுக்கு || வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை |- | அழுக்ககற்றி || வண்ணான் காரநீர் |- | அள்ளு கட்டுதல் || கூட்டமாகப் பிரித்தல், மடிப்பு கட்டுதல் |- | அற்றம்காத்தல் || மானம்காத்தல் |- | அறுப்புக்கோடி || தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புது வஸ்திரம் |- | அறுவை || ஆடை, துணி |- | அறுவைத் தூரியம் || அநாதர்க்கு அளிக்கும் உடை |- | அறுவையர் || ஆடை நெய்வோர் |- | அறுவையர் குலம் || நெசவாளர் குலம் |- | அறுவை வாணிகன் || ஆடை விற்பவன் |- | அறுவை வீதி || ஆடை விற்கும் கடைத்தெரு |- | அன்னவஸ்திரம் || உணவு உடைகள் |- | அன்ஸு || ஆடைக்கரை |- | அனாகதம் || புதிய சீரை |}<noinclude></noinclude> rbgjf6gg8col1exvgch02ycqn7g8buc பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/251 250 619075 1833260 2025-06-19T06:47:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|238||தமிழர் ஆடைகள்}}</noinclude>{| |- | அஸ்த பாவாடை || கைக்குட்டை |- | ஆக்கர் || சஞ்சரித்துக் கொண்டே துணி முதலியவை வியாபாரம் செய்வோன் |- | ஆச்சர்தனபாலை || பருத்திச் செடி |- | ஆசிடை || ஆடை |- | ஆசு || கவசம் |- | ஆசுமணை || நெய்தற் கருவிகளுள் ஒன்று |- | ஆட்டுதல் || ஆடை முதலியவற்றை மாசு நீங்குமளவும் நீருள்ளிட்டு அலைத்தல் |- | ஆட்டுமயிர்ச் சரக்கு || கம்பளித் துணி |- | ஆடை || உடை, துணி |- | ஆடைக்குறி || வண்ணாரிடுந் துணிக் குறி |- | ஆடை புதைவுற்றபேழை || ஆடை வட்டி |- | ஆடையாபரணம் || ஆடையும் அணியும் |- | ஆடைவட்டி || ஆடைப் பெட்டி |- | ஆடை வீசுதல் || மகிழ்ச்சிக்கறிகுறியாக ஆடையை மேலே வீசுதல் |- | ஆயிரவருக்கம் || உடற்கவசம் |- | ஆயோகவர் || கைக்கோளர் வகையினர் |- | ஆலந்திச் சேலை || சேலை வகை |- | ஆவலம் || படைமரம் என்னும் நெசவுக் கருவி |- | ஆளெழுத்துச்சேலை || சித்திர மெழுதிய சேலை |- | ஆற்றுதல் || நூல் முறுக்காற்றுதல் |- | ஆறுகண்டி || மெல்லிய துணி வகை |- | இக்கு || சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு |- | இக்குமுடிச்சு || சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு |- | இடுதிரை || திரைச்சீலை |- | இடைக்கச்சு || அரைக் கச்சு |- | இடைக்கச்சை || இடைக் கச்சு |- | இடைக்கட்டு || அரைக் கச்சு |- | இடைச்சீலை || திரை |- | இடைப்பூட்டு || அரைக்கச்சு |- | இந்திரகாந்தச்சேலை || புடைவை வகை |- | இந்திரவர்ணப்பட்டு || பட்டுப் புடைவை வகை |- | இரசகன் || வண்ணான் |- | இரசகி || வண்ணாத்தி |- | இரட்டு || ஆடை |}<noinclude></noinclude> 60sau5v2ie3soxrvg86nqxamg9b7sz1 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/252 250 619076 1833264 2025-06-19T07:03:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||239}}</noinclude>{| |- | இரட்டு இழை || ஈரிழை |- | இரட்டைக் குலுக்கி || நெடுங்கோடுள்ள புடைவை வகை |- | இரட்டை வாழைப்பூ || நெடுங்கோடுள்ள புடைவை வகை |- | இரட்டை வேட்டி || 8 முழம் துணி |- | இரட்டை வேட்டி || மடி. துப்பட்டி |- | இரத்தின கண்டி || சேலை வகை |- | இரத்தின கம்பளம் || சித்திர கம்பளம் |- | இரத்தின கம்பளி || இரத்தின கம்பளம் |- | இரவிக்கை || தனக்கச்சு |- | இரவுக் கோலம் || இரவில் அணியும் ஆடை போன்றன |- | இரவைச் சல்லா || மெல்லிய துணி |- | இராசகோபம் || அரசன் கொலு உடை |- | இராட்டினம் || நூற்கும் எந்திரம் |- | இராட்டினம் சுற்றுதல் || நூல் நூற்றல் |- | இருப்புக் கச்சை || வீரரணியும் இருப்புடை |- | இருப்புச் சீரா || இடுப்புச் சட்டை |- | இலக்கர் || ஆடை |- | இலக்கை || ஆடை |- | இலவம்பஞ்சு || பஞ்சு |- | இலாஞ்சனை || உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் |- | இலாடன் பருத்தி || பருத்திச்செடி வகை |- | இழவுடுப்பு || துக்கக் குறியான உடை |- | இழை || நூலிழை; ஆடை |- | இழைக் குளிர்ச்சி || இழைக் குளிர்த்தி |- | இழைக் குளிர்த்தி || ஆடையின் மேன்மை |- | இழை கொள்ளுதல் || தைத்தல் |- | இழைதல் || நூற்கப்படுதல் |- | இழைத்தல் || நூற்றல் |- | இழை போடுதல் || இழையாடு |- | இழையாடுதல் || இழையிட்டுத் தைத்தல் |- | இழையிடுதல் || இழையாடு |- | இழையூசி || இழைவாங்கி |- | இழையெட்டு || இழையெடுத்து நெய்தல்; இழையீட்டு |- | இறஞ்சி || துகில் வகை |- | இறுக்குதல் || இறுக உடுத்தல் |- | இஸ்திரி || வண்ணார் கருவி வகை; இஸ்திரிப் பெட்டி; இஸ்திரி போடுதல் |}<noinclude></noinclude> dmkry208vjfxdmgnm2vfl9nlv247dq0 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/253 250 619077 1833267 2025-06-19T07:20:35Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|240||தமிழர் ஆடைகள்}}</noinclude>{| |- | ஈடுகட்டுதல் || வஸ்திரம் முதலான பொருட்கள் பலநாள் உபயோகிக்கப்பட்டும் கெடாது இருத்தல் |- | ஈர்க்குக் கம்பி || ஆடையின் சன்னக்கரை |- | ஈர்ங்கட்டு || குளிர் காலத்திற்குரிய உடை |- | ஈர்த்தல் || வரிந்து கட்டல் |- | ஈர்ந்தண் ஆடை || ஈர ஆடை |- | ஈரங்கொல்லி || வண்ணார் |- | ஈரணி || புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை. |- | ஈரிழை || ஆடையின் இரட்டை நூல், ஈரிழைத்துண்டு |- | ஈரிழைத் துவர்த்து || ஈரிழைத்துண்டு |- | உக்கம் பருத்தி || வனப் பருத்தி |- | உட்கட்டு || அரையாடை |- | உடற்சாயம் || துணிகளின் நடுவிலன்றி ஓரங்களில் மட்டும் தோய்த்த சாயம் |- | உட்சட்டை || உள்ளுக்கிடும் அங்கி |- | உட்சாத்து || அரைக்கச்சை |- | உட்சீலை || உள்ளே கட்டும் சீலை; உள்ளே வைத்துத் தைக்கும் துணி |- | உடல் || ஆடையின் கரையொழிந்த பகுதி; ஆடையினிழை |- | உடல்வெள்ளை || நான்கு பக்கமும் சாயமூட்டிய வெள்ளையுடை |- | உடற்கருவி || கவசம் |- | உடுத்தல் || ஆடை முதலியன தரித்தல்; சூழ்தல் |- | உடுத்தாடை || சிற்றாடை |- | உடுக்கை || உடை |- | உடுக்கையுலறுதல் || உடுக்கை சிதைத்தல் |- | உடுத்துதல் || ஆடையணிவித்தல் |- | உடுப்பு || ஆடை, அங்கி, சட்டை |- | உடுபாவனை || உடை வகை |- | உடுபுடைவை || உடை |- | உடுமடி || ஆடை |- | உடுமாற்று || உடைமாற்றுகை |- | உடுமானம் || உடை |- | உடை || உடைநாண் |- | உடைஞாண் || உடைநாண் |}<noinclude></noinclude> 2u5qmp0535ki2iqel8kajylzmkktlah பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/254 250 619078 1833276 2025-06-19T07:41:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||241}}</noinclude>{| |- | உடைதோல் || தோற்பரிசை |- | உடைநாண் || உடைமேல் தரிக்கும் நாண் |- | உடைநீத்தல் || உடையினை அகற்றல் |- | உடைப்பட்டை || உடைக்கு மேற்கட்டும் கச்சை |- | உடைப் பெயர்த்துடுத்தல் || உடையை அவிழ்த்துக் கட்டுதல் |- | உடையிடுதல் || அச்சத்தால் உடையினை நழுவவிடுதல் |- | உடைவாள் || உடையிற் செருகும் சரிகை |- | உண்டைநூல் || நூலுண்டை, நெசவின் குறுக்கிழை |- | உத்தராசங்கம் || மேலாடை |- | உத்தரி || பருத்திச் செடி |- | உத்தரிகம் || மேலாடை |- | உத்தரித்தல் || புதிய சோமன் வேஷ்டியை இரண்டாக்குதல் |- | உத்தரியம் || மேலாடை, உத்தரீயம் |- | உதரபந்தம் || அரைப்பட்டிகை |- | உதிரப் பாவாடை || இரத்தத்தில் தோய்த்தெடுத்த துணிவிரிப்பு |- | உரப்பு || உரப்பான புடைவை |- | உரிதல் || ஆடை களைதல் |- | உரிசூறை கொள்ளுதல் || வலிந்து ஆடை கொள்ளுதல் |- | உருட்டித் தைத்தல் || துணியைச் சுருட்டித் தைத்தல் |- | உருத்திர கண்டி || சீலை வகை |- | உருத்திராட்சக் கரை || வஸ்திரக் கரை வகை |- | உருமால் || தலைப்பாகை; அங்கவஸ்திரம் |- | உரோமப்பட்டு || எலிமயிர் முதலியவற்றாற் செய்த பட்டு |- | உலண்டு || பட்டு நூல் |- | உலந்து பழுத்த உடை || துவராடை |- | உலாவுதல் || சூழ்தல் |- | உள்ளாடை || மகளிர் உள்ளாடை |- | உள்ளிட்டறுவை || பண்டங்கள் இடப்பெற்ற அறுவை |- | உள்ளுடை || கோவணம், உட்சட்டை |- | உறிக்கா || உறிதொங்கிய காவடி |- | உறுப்புத் தோல் || மான்தோல் |- | உறுமால் || உருமால், மேலாடை |- | உறை || ஆடையுறை |- | உறைத்தல் || மோதுதல் |}<noinclude></noinclude> hi82zjejnlbh0wi3vzp8kp2d2avj8d4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/259 250 619079 1833279 2025-06-19T07:57:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிந்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப்பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டது. ஐ.நா.-வின் பொத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடிமை நிலை|223|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>அறிந்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப்பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டது. ஐ.நா.-வின் பொதுச் சபை (General Assembly) அதன் மூன்றாம் கூட்டத்தில் (1948) அனைத்துலக மனித உரிமை அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையின்படி “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமைநிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது”. கி.பி. 1843–ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின் முகமதியர்களிடையேயும் அடிமைநிலை நீங்கிவிட்டது. இந்தியக் குற்றச் சட்டத்தின் 370, 371–ஆம் பிரிவுகளின்படி அடிமைகளை வைத்திருப்பதும், அடிமை வாணிகம் செய்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். {{larger|<b>கொத்தடிமை முறை:</b>}} அடிமை முறை மறைந்த பின் அதனை ஒத்த கொத்தடிமை முறை இந்தியாவிலும், வேறு பல நாடுகளிலும் இருந்து வந்தது. நிலத்தில் பாடுபடும் பண்ணை ஆட்கள் வறுமை காரணமாகத் தம் நிலச் சொந்தக்காரரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் பணியாளரிடமிருந்து கொத்தடிமை ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வார். இந்த ஒப்பத்தத்தின்படி பணியாள், நிலவுரிமையாளர் வீட்டிலும் நிலத்திலும் ஊதியமின்றி உழைப்பர். ஒரு கொத்தடிமை (Bonded labourer) இறந்துவிட்டால், அவன் சந்ததியினர் உடைமையாளனுக்கு அடிமைகள் போல் உழைப்பர். அவர்கள் வீட்டுப் பெண்களை உடைமையாளர் கற்பழிப்பது, மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. கொத்தடிமைகல் கல்வி அறிவின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க இயலாமல் அவதியுற்றனர். இந்திய அரசு இருபது அம்சத் திட்டத்தின் மூலம் கொத்தடிமைகளுக்கு விடுதலை வழங்கியது. கொத்தடிமைகளாகப் பணியாட்களை வைத்திருப்பதும் ஒழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொத்தடிமை முறை பல்வேறு வடிவங்களில் தலைதூக்குகிறது. ஒப்பந்தத் தொழில் (Contract Labour) என்னும் முறையில் பல முதலாளிகள் இன்னும் பணியாட்களைக் கொத்தடிமை நிலையில் வைத்து வேலை வாங்குகின்றனர், அதிக ஊநியம் கொடுப்பதாக வாக்குறுதியளித்துப் பணியாட்களை, அவர்கள் குடும்பத்துடன் வேற்றூர்களுக்கு அழைத்துச் சென்று, கொத்தடிமை நிலையில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து நீண்ட நேரம் வேலைவாங்கி வதைக்கின்றனர். இந்தச் சமுதாயக் கொடுமைக்கு எதிராகப் பல சமூக நிறுவனங்களும் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தக் கொத்தடிமை முறையையும் ஒப்பந்தப் பணியின் கொடுமைகளையும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.{{float_right|எஸ்.கோ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Filler Louls,</b> “The Crusade Against Slavery”, Harper, New York, 1960. <b>Fonlay, M.I.,</b> “Between Slavery Freedom”, Comparative Studies Slavery & History, 1964. {{larger|<b>அடிமைநிலைச் சட்டங்கள்:</b>}} மக்கள் சமுதாய வரலாற்றில் அரசன், அடிமை என்று தனியாகக் குறிப்பிடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மெசபடோமிய, கிரேக்க, உரோம் நாகரிகத்தில் அடிமைப் பாகுபாடு உச்ச நிலையில் இருந்தது. தமிழகத்திலும் அடிளமகள் இருந்தனர். இரண்டாம் இராசாதி ராசனின் காலம் முதன் மூன்றாம் இராசராசன் காலம் வரை (கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டுகள்) தமிழகத்தில் <b>அடிமைகள்</b> இருந்தனர் என்பதனைக் கல்வெட்டுகளினால் அறியலாம். அடிமைகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. குறுநில மன்னர்களும் மன்னனின் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களும் அடிமைகளை வைத்திருந்தார்கள். இவர்கள் கோயில் பணிகளைச் செய்துவந்தார்கள். பஞ்சம், வறட்சி காரணமாகத் தங்களையே வழி வழி அடிமையாக விற்றுக் கொண்டார்கள். இவர்கள் கோயில்களுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ உடைமைகளாகவே இருந்தார்கள். அடிமைகளை விற்பதைக் குறிக்கும் ஆவணங்கள் ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச்சீட்டு’ என்று வழங்கப்பட்டன. அடிமையாவதில் சில வகைகள் இருந்தன. தன்னைத் தானே விற்றுக் கொள்வது ஒன்று; அடுத்து, தன்னையும் தன் மனைவி மக்களையும் சேர்த்து விற்றுக்கொள்வது; அடுத்து, பின்வரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக்கொடுத்து விடுவது. தம் அடிமைகளைப் பெருமக்களுக்கோ கோயிலுக்கோ மடத்திற்கோ விற்றுவிடுதல், தாம் பிறரிடம் விலைக்கு வாங்கி மீண்டும் விற்பனை செய்தல், தானமளித்தல் போன்ற பலவகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. மக்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தமையை உணர்த்தும் கல்வெட்டுகள் சில உண்டு. பெரும்பாலோர் கோயில்களுக்கே தம்மை விற்றுக் கொண்டனர்; பிறரால் விற்கப்பட்டனர் சிலர். மாதரிருவர் தம்மையும் தம் உற்றார் உறவினரையும் ஒரு கோயிலுக்கு விற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. ஒருவன் 13 காசுகளுக்கு அறுவரைக் கோயி-<noinclude></noinclude> 4mk3j3v80y8jp4b6q0wp59jpyr9bvxs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/195 250 619080 1833284 2025-06-19T08:12:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பயிற்றலாம். ஆக்கத் திறன் உள்ள குழந்தைகள், குறும்புத்தனம் மிக்கவை; மிக நுண்ணிய இயல்பான விளையாட்டுத் தன்மை மிக்கவை; மரபுகளை மீறும் பாங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கத்திறன்|171|ஆக்கத்திறன்}}</noinclude>பயிற்றலாம். ஆக்கத் திறன் உள்ள குழந்தைகள், குறும்புத்தனம் மிக்கவை; மிக நுண்ணிய இயல்பான விளையாட்டுத் தன்மை மிக்கவை; மரபுகளை மீறும் பாங்குடையவை என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். இவ்வகைக் குழந்தைகளைத் துன்புறுத்தாமல், குற்றங்களைப் பெரிது படுத்தாமல், அன்போடும் அரவணைப்போடும் நடத்திச் செல்ல வேண்டும். நிறையக் கதைகள் கூறியும் குழந்தைகளைக் கதைகள் புனைய வைத்தும் படம் பார்த்துக் கதைகள் கூறவைத்தும் அவர்களின் ஆற்றலைத் தூண்ட வேண்டும். இப்பருவத்தில் ஆக்கத்திறன் வெளிப்படவில்லை என்றால், ஆக்கத்திறன் என்ற ஒரு திறனையே பிற்கால வாழ்வில் அம்மாணாக்கர்கள் இழந்து கிளிப்பிள்ளைகள் போல் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். குழந்தை வளரும்போது சுற்றுப்புறத்தை நன்கு தெரிந்து அதனோடு இயைந்து அறியும் நிலைக்கு வந்துவிடுகிறது. அந்நிலையில் செய்து கற்றல், அனுபவங்கள் மூலமும், செய்முறைகள், சுற்றுலாக்கள் போன்ற வெளி அனுபவங்களை அமைத்துத் தருவதன் மூலமும் ஆக்கக் கல்வியின்பால் ஆர்வம் ஊட்ட வேண்டும். வரைதல், வண்ணம் தீட்டுதல், கலைப் பயிற்சிகள் அளித்தல் ஆகியவற்றின் மூலமும் குழந்தைகளின் ஆக்கத்திறனை வளர்க்க இயலும். மேலும் செயல்முறை விளக்கம், நூலகம், சோதனைச் சாலை போன்றவற்றின் வாயிலாகவும் அனுபவங்களைப் பெறவைத்தல் சிறப்புடையது. தானாகக் கற்றல், தன்முனைப்புடன் கற்றல், குழுக்களுடன் செயலாற்றல். தனித்தும் குழுவோடும் செலாற்றல் ஆகிய கற்றல் அனுபவங்கள் மூலமும் ஆக்கத் திறனை வளர்க்க இயலும். பாவனை ஏற்பு (Simultation). பங்கேற்பு (Role Play), சிந்தனை வீச்சு (Brain Storming) போன்ற மரபு வழியல்லாத கற்றல் முறைகளின் மூலமும் ஆக்கத் திறன்களைக் குழந்தைகளிடத்தே வளர்க்கலாம்.{{Right|எஸ். மோ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Torrance, E. P.,</b> Guiding Creative Talent, Angle wood Cliffs N. J. Prentice Hall, New Delhi, 1962.<br> <b>Pillai, J. K.,</b> From Pedagogy to Mathematics, Sarvodaya Ilakiya Pannai, Madurai, 1982. <b>ஆக்கத்திறன்</b>: ஆக்கத்திறனை அல்லது உற்பத்தித் திறனை (Productivity) ஒட்டியே ஒரு நாட்டின் வேளாண்மை, தொழில் ஆகிய துறைகளின் மொத்த உற்பத்தி அமைகிறது. ஆக்கத்திறன் உயர்வாக இருந்தால், அத்தகைய நாட்டின் மொத்த உற்பத்தியும், அதனைச் சார்ந்து வருவாயும் மிகுதியாக இருக்கும். இதன் விளைவாக மக்களின் வாழ்வு வளமானதாகவும், வாழ்க்கைத்தரம் சிறப்பானதாகவும் அமையும். பொருளாதாரத்தில் ஆக்கத்திறனும், உற்பத்தியும் தனி இடத்தைப் பெறுகின்றன. நாட்டின் பொருளாதார முன்னேற்றம், ஆக்கத்திறனையும், உற்பத்தியையும் சார்ந்திருப்பதால் அரசு இவற்றில் தனிக்கவனம் செலுத்துகிறது. வேளாண்மையில் ஆக்கத்திறன் எப்படி அமைகிறதென்பதை அறிந்துகொள்ள நிலத்தின் தனித்தன்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது. இயற்கைத் தாயின் அருட்கொடையாக நிலம் விளங்குகிறது. நிலத்தையும், அதன் வளத்தையும், அதனைச் சார்ந்த தட்ப வெப்ப நிலைகளையும், மனிதனால் உருவாக்க இயலாது. நிலத்தின் மொத்தப் பரப்பளவு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. ஆதலால், இதனைக் கூட்டுவதென்பது இயலாத ஒன்று. இருக்கிற நிலத்தை எவ்வாறு, எதனை உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது என்பனவற்றை முடிவு செய்வதில் தக்க கவனம் செலுத்துவது தேவையாகிறது. நிலம் இடம்பெயர்ந்து செல்லாமல் ஒரிடத்திலேயே நிலைத்திருக்கிற காரணியாகும். ஆதலால், அது அமைந்திருக்கிற சூழ்நிலையிலேயே அதனைப் பயன்படுத்த வேண்டும். நிலத்தின் வளம் குறையலாம்; அன்றிக் கூடலாம். ஆனால், நிலத்திடம் என்றும் அழியாத ஒரு தன்மை உள்ளது. அதாவது, உற்பத்திக்குப் பயன்படுத்துவதன் மூலம் நிலம் அழியாது. மேலும், நிலம் வளத்தால் வேறுபடும் ஒரு காரணி ஆகவே, நிலத்தின் ஆக்கத்திறன் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. பொதுவாக, ஒரு நிலத்தின் ஆக்கத்திறன் அதன் உள்ளார்ந்த மூல வளத்தைச் சார்ந்தது. வளமான நிலத்தில் மிகுதியான விளைச்சல் கிடைக்கும் வாய்ப்புண்டு. மேலும், புவியியல் அமைப்பிற்கும் உற்பத்திக்கும் தொடர்புண்டு. ஆகவே, எந்த அளவில் நிலத்தோடு உழைப்பையும் மூலதனத்தையும் இணைக்கிறார்களோ, அந்த அளவில் நிலத்தின் விளைச்சல் வேறுபடுகிறது. <b>விளைவு விதிகள்</b>: உற்பத்தியில் ஆக்கத்திறன் தொடர்பாகப் பொருளியல் அறிஞர் விளைவு விதிகளை உருவாக்கியுள்ளனர். நிலம், உழைப்பு, முதல், அமைப்பு (Organization) ஆகியவற்றை இணைத்து உற்பத்தி செய்யும்போது ஆக்கத்திறன் எப்படிக் கூடுமென்பதை விளைவு விதிகள் (Laws of Returns) விளக்குகின்றன. உற்பத்திக் காரணிகள்<noinclude></noinclude> cv4wm1mwtjfl4xidlew1snogbd7y9xw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/196 250 619081 1833289 2025-06-19T08:30:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இணையும் விகிதத்தில் ஏற்படும் வேறுபாட்டினால் உற்பத்தியின் அளவில் ஏற்படும் மாற்றத்தையே விளைவு விதி விளக்குகிறது. தொன்மைப் பொருளியலறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கத்திறன்|172|ஆக்கத்திறன்}}</noinclude>இணையும் விகிதத்தில் ஏற்படும் வேறுபாட்டினால் உற்பத்தியின் அளவில் ஏற்படும் மாற்றத்தையே விளைவு விதி விளக்குகிறது. தொன்மைப் பொருளியலறிஞர் (Classical Economists) ஏதாவது ஓர் உற்பத்திக் காரணி (அதாவது நிலம்) நிலையாக இருக்கிறபொழுது, மற்றைய உற்பத்திக் காரணிகளைக் கூட்டுவதால் மூன்று வகையான விளைவுகள் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக் காட்டினர். முதலாவதாக, உற்பத்திக் காரணிகள் கூடுகிற அளவை விட அதிக விகிதத்தில் உற்பத்தி கூடலாம். அதாவது, இறுதி நிலை ஆக்கத்திறன் (Marginal Productivity) அதிகரித்துக் கொண்டு செல்லும். இதனை வளர்ந்து செல் விளைவு விதி (Law of Increasing Returns) என்பர். இரண்டாவதாக, எந்த அளவில் உற்பத்திக் காரணிகள் கூடுகின்றனவோ, அந்த அளவில் உற்பத்தியும் கூடுவதை மாறாத விளைவு விதி (Law of Constant Returns) எனக் கூறுவர். இறுதிநிலை ஆக்கத்திறன் ஒரே அளவில் மாறாமல் இருக்கிறபொழுது இவ்விதி செயற்படுகிறது. மூன்றாவதாக, உற்பத்திக் காரணிகள் கூடுவதை விடக் குறைந்த அளவில் உற்பத்தி கூடுவது குறைந்து செல் விளைவு விதி (Law of Diminishing Returns) ஆகும். இதில் இறுதிநிலை ஆக்கத்திறன் குறைந்துகொண்டு வரும். இம்மூன்று விதிகளையும் ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஒருவரிடம் ஐந்து ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர் இந்த நிலத்தின் அளவை மாற்றாமல், இதனுடன் உழைப்பையும் முதலையும் இணைத்து ஒவ்வொரு அலகாகக் (Unit) கூட்டுவதாகக் கருதலாம். இங்கு உழைப்பும், முதலும் உள்ளீடுகளாரும். இதனால், எவ்வளவு விளைச்சல் கூடுமென்பதை ஒரு அட்டவணையின் மூலம் விளக்கமுடியும். அட்டவணை 1-ஐக் கவனித்துப் பார்த்தால் இதனை அறிந்துகொள்ள முடியும். உள்ளீடுகளைக் கூட்டுகிற பொழுது மொத்த உற்பத்தி தொடர்ந்து கூடுகிறது. ஆனால், இறுதிநிலை வினைச்சல், முதல் மூன்று நிலைகளில் உள்ளீடுகளின் அளவை விட அதிகமாகக் கூடுகிறது. நான்காம் உள்ளீடு கூடுகிறபொழுது இறுதி விளைச்சல் மாறாமலும் பின்னர்க் குறையவும் செய்கிறது. இந்த மூன்று நிலைகளையும் ஒரு வரைபடத்தின் மூலம் மேலும் தெளிவாக விளக்கலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 196 |bSize = 375 |cWidth = 340 |cHeight = 140 |oTop = 143 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|அட்டவணை -1}} {| class="wikitable" |- ! உள்ளீடு அலகுகள்<br>உழைப்பு + முதல் !! மொத்த விளைச்சல்<br>நெல்<br>(மூடைகள்) !! சராசரி விளைச்சல்<br>(மூடைகள்) !! இறுதிநிலை<br>விளைச்சல்<br>(மூடைகள்) |- |1 || 40 || 40.0 || 40 |- |2 || 90 || 45.0 || 50 |- |3 || 150 || 50.0 || 60 |- |4 || 210 || 52.5 || 60 |- |5 || 260 || 52.0 || 50 |- |6 || 300 || 50.0 || 40 |- |7 || 330 || 47.1 || 30 |- |} {{nop}}<noinclude></noinclude> au9dy903hs4f65ipb38j6yddjyzkjtd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/197 250 619082 1833290 2025-06-19T08:46:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாடம் 1-இல் OX என்ற கிடைக்கோட்டில் உள்ளீடுகளின் அளவையும், OY என்ற செங்குத்துக் கோட்டில் இறுதிநிலை வினைச்சலின் அளவையும் குறிக்கலாம். முதல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கத்திறன்|173|ஆக்கத்திறன்}}</noinclude>பாடம் 1-இல் OX என்ற கிடைக்கோட்டில் உள்ளீடுகளின் அளவையும், OY என்ற செங்குத்துக் கோட்டில் இறுதிநிலை வினைச்சலின் அளவையும் குறிக்கலாம். முதல் மூன்று உற்பத்திக் காரணிகளைக் கூட்டுகிற பொழுது இறுதிநிலை விளச்சல் கூடுவதை ‘A’ முதல் ‘B’ வரை உள்ள கோடு காட்டுகிறது. இது வளர்ந்து செல் விளைவு விதியால் ஆவது. நான்காம் உள்ளீடு கூடுகிறபொழுது இறுதிநிலை விளைச்சலில் மாற்றமில்லை. இந்த மாறாத விளைவு விதியை வரைபடத்தில் ‘B’ முதல் ‘C’ வரை உள்ள கோடு குறிக்கிறது. ஐந்து, ஆறு, ஏழாம் உள்ளீடுகளின் அளவு கூடும்பொழுது, இறுதிநிலை விளைச்சல் குறைவதை ‘D’ முதல் ‘E’ வரை இருக்கும் கீழ்நோக்கிச் செல்லும் வரைகோடு காட்டுகிறது. இது குறைந்து செல் விளைவு விதியால் உண்டாவது. <b>வேளாண்மையில் விளைவுவிதி</b>: தொன்மைப் பொருளியலறிஞர்களான ஆடம் சுமித்து, (Adam Smith) தேவிடு இரிக்கார்டோ (David Ricardo),. மால்தசு (Malthus) ஆகியோர் வேளாண்மையின் ஆக்கத்திறனை ஆராய்ந்தனர். வேளாண்மையில் குறைந்து செல் விளைவுவிதி செயற்படுகிறதென்பதை விளக்கிக் கூறினர். வேளாண்மையில் விரிவு முறைச் சாகுபடி (Extensive Cultivation) செய்ய வாய்ப்புகள் குறைவு. ஆகவே, நிலத்தின் அளவைக் கூட்ட முடியாத நிலையில் உழவர்கள் செறிந்த முறைச் சாகுபடியைப் (Intensive Cultivation) பின்பற்றுகின்றனர், இயற்கையின் செல்வாக்கு மிகுதியாக இருப்பதால் உள்ளீடுகள் கூடுகிற அளவிற்கு இறுதிநிலை ஆக்கத்திறன் கூடுவதில்லை. இவ்விதியை ஆல்பிரடு மார்சல் (Alfred Marshall) “வேளாண்மை முறையில் முன்னேற்றம் இல்லாத பொழுது, பொதுவாகச் சாகுபடி செய்யப்படும் குறிப்பிட்ட நிலத்தில் அதிகமாக ஈடுபடுத்தப் பெறும் முதலும் உழைப்பும் அவற்றை அதிகப்படுத்திய விகிதத்திற்கும் குறைவாகவே விளைச்சலை அளிக்கும்” என்று தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். விளைவு விதிகளைக் காட்டுகிற வரைபடத்தில் ‘C’ முதல் ‘D’ வரையான வளைகோடு குறைந்து செல் விளைவு விதி வேளாண்மையில் செயற்படுவதைக் காட்டுகிறது. நான்காம் உள்ளீட்டிற்குப் பிறகு விளைச்சல் 60, 50, 40, 30 என்று குறைகிறது. வேளாண்மையில் குறைந்து செல் விளைவு விதி செயற்படுவது எடுகோள்களின் (Assumptions) அடிப்படையில் விளக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின்னரே இறுதிநிலை ஆக்கத்திறன் குறைகிறது. முதலில் ஆக்கத்திறன் கூடலாம். உற்பத்திக் காரணிகளில் ஒன்று (நிலம்) நிலையாக - ஒரே அளவில் - இருக்கிறது. மற்றைய உள்ளீடுகளில் அளவு மட்டும் கூடுகிறது. உற்பத்திக் காரணிகள் இணையும் விகிதத்தில் வேறுபாடு ஏற்படுவது தேவையாகும். உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் உழைப்பு, முதல் (Capital) ஆகிய உள்ளீடுகளின் இயல்பில் மாறுதல் இருக்கக் கூடாது. அவை ஒரே அளவிலும், இயல்பாகவும் இருக்க வேண்டும். உற்பத்தி முறைகளிலும் தொழில்நுட்ப அறிவிலும் மாற்றம் ஏற்படக்கூடாது. இவ்விதி விளைச்சலின் அளவை மட்டும் குறிக்கிறதே தவிர அதன் மதிப்பைக் குறிப்பதில்லை. குறைந்து செல் விளைவு வேளாண்மையில் செயற்படுவதற்கான காரணங்களைப் பின்வருமாறு சுட்டிக் காட்டலாம்: 1) வேளாண்மைக்கு இன்றியமையாத நிலம் ஒரே அளவில் இருக்கிறது, ஆதலால், மொத்த விளைச்சலை அதிகரிக்க நிலம் தவிர பிற உள்ளீடுகளை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இறுதிநிலை ஆக்கத்திறன் குறைவது இயல்பான ஒன்றாகி விடுகிறது. 2) வேளாண்மையில் இயற்கையின் செல்வாக்கு மிகுதியாக இருக்கிறது. பருவ மாற்றங்கள் வேளாண்மையைப் பாதிக்கின்றன. இயற்கைச் சூழ்நிலைகளை மனிதனால் கட்டுப்படுத்த இயல்வதில்லை. விளைச்சலில் இயற்கையின் பங்கு குறைத்து செல்விளைவு விதியைச் செயற்படுத்வதுதாக உள்ளது. 3) வேளாண்மையில் உற்பத்தி சிறிய அளவில் நடைபெறுகிறது. தொழில்களைப் பெரிய அளவில் அமைக்கவும், அதன் மூலம் சில சிக்கனங்களைப் பெறவும் முடியும். ஆனால், வேளாண்மை சிறிய அளவில் நடைபெறுவதால் விரைவிலேயே குறைந்துசெல் விளைவு விதி செயற்படத் தொடங்குகிறது. 4) அறிவியல், தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேளாண்மையில் வாய்ப்புக் குறைவு. சாகுபடி நில அளவு குறைவாக இருக்கும்பொழுத பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தவோ, வேலைப் பகுப்பு முறைகளைக் கையாளவோ நடைமுறையில் இயல்வதில்லை. 5) மற்றைய உற்பத்திக் காரணிகளை நிலத்திற்கு மாற்றாகப் பயன்படுத்த இயலாது. ஆகவே, பிற உள்ளீடுகளின் அளவு கூடுகிறபொழுது, விளைச்சலில் நிலத்தின் பங்கு குறைந்து வருகிறது. 6) நிலத்தின் வளம் நிலையாக இருப்பதில்லை. மேலும் மேலும் அதனைப் பயன்படுத்தும்போது அதன் வளம் குறைவதால், இறுதிநிலை ஆக்கத்திறன் குறைந்து விடுகிறது.{{nop}}<noinclude></noinclude> tlubh4ani6ccph0bxvswnf0r3uatrai பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/198 250 619083 1833291 2025-06-19T09:06:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேளாண்மையில் குறைந்துசெல் விளைவு விதி செயற்படுவதன் பொருளியற் சிறப்பை உணர்ந்துகொள்வது இன்றியமையாதது. நிலத்தில் இவ்விதி செயற்படாமல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கத்திறன்|174|ஆக்கத்திறன்}}</noinclude>வேளாண்மையில் குறைந்துசெல் விளைவு விதி செயற்படுவதன் பொருளியற் சிறப்பை உணர்ந்துகொள்வது இன்றியமையாதது. நிலத்தில் இவ்விதி செயற்படாமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தில் உலக மக்களுக்குத் தேவையான அவ்வளவு உணவையும் உற்பத்தி செய்துவிடலாம். வேளாண்மையில் குறைந்து செல்விளைவு விதி செயற்படுவதால் விரைவாக வளர்கிற மக்கள் தொகைக்கு வேண்டிய உணவை அளவோடு இருக்கும் நிலத்தைப் பயன்படுத்தி விளைய வைக்க இயலாமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. மால்தசு, குறைந்து செல்விளைவு விதியின் அடிப்படையில்தான் உலகப் புகழ்பெற்ற அவரது “மக்கள் தொகைக் கோட்பாட்டை” (Theory of Population) உருவாக்கினார். மேலும் இவ்விதியின் துணையோடு தேவிடு இரிக்கார்டோ தன் “வாரக் கோட்பாட்டை” (Theory of Rent) உருவாக்கினார். குறைந்து செல்விளைவு விதியை வேளாண்மையோடு தொடர்பு படுத்தி விளக்கினாலும், இது அனைத்துத் துறைகளிலும் செயற்படும் விதி எனலாம். தொழில் துறைகளில் இது காலம் தாழ்த்திச் செயற்படலாம். ஒரு நிலைக்குப் பின் எந்த உற்பத்தியிலும் இவ்விதி செயற்படுவதால் இதனை “வாழ்க்கை விதி” என்று குறிப்பிடுவர். தொழில்களில் ஆக்கத்திறன்: பொதுவாகத் தொழிகளில் ஆக்கத்திறன் வளர்ந்து வருகிறது. தொழில்கள் இயல்பாலும் அளவாலும் வேளாண்மையிலிருந்து வேறுபடுகின்றன. தொழில்களுக்கு வேண்டிய உற்பத்திக் காரணிகள் அளிப்பு நெகிழ்வுடையதாக இருக்கிறது. அதாவது, எல்லா உற்பத்திக் காரணிகளையும் தேவைக்கு ஏற்ப உயர்த்திக்கொள்ள வாய்ப்புண்டு. ஒரு தொழில் விரிவடையும் உற்பத்தியில் சில சிக்கனங்களும் நன்மைகளும் கிடைக்கின்றன. இதன் விளைவாக உள்ளீடுகளின் கூடுதல் அளவை விட, அதிகரிக்கிற இறுதிநிலை ஆக்கத்திறன் மிகுதியாக இருக்கும். இதனை “வளர்ந்து செல்விளைவு விதி” எனலாம். மார்சல் என்பவர் இதனை விளக்கும்போது, “பொதுவாக உழைப்பும் முதலும் கூட்டுறவு முறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன, எனவே, மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் உற்பத்தித் திறன் கூடுகிறது” என்கிறார். உற்பத்திக் காரணியை மேலும் மேலும் கூட்டுகிற போது அமைப்பில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால், மற்றைய உற்பத்திக் காரணிகளும் திறமையாகச் செயற்படுகின்றன. கூட்டுகிற உற்பத்திக் காரணியின் ஆக்கத்திறன் வளர்கிறது. இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். பேனா (Pen) உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் உழைப்பையும் முதலையும் ஒரு குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து கூட்டுகிறதென்று வைத்துக் கொண்டால். கூட்டுகிற ஓர் அலகு உழைப்பு, முதலின் மதிப்பு உரூ. 100 என்று கருதலாம். உற்பத்தி அளவுகள், அதாவது, ஆக்கத்திறன் விளைவுகள் எப்படி இருக்குமென்பதைக் கீழ்க்காணும் அட்டவணை 2-இன் மூலம் விளக்கலாம். உள்ளீடுகளின் அலகு ஒவ்வொன்றாகக் கூடுகிறது ஆனால், இறுதிநிலை உற்பத்தி 20 25, 33, 50, 100 என்று வளர்ந்து செல் நிலையில் கூடுகிறது. இதன் விளைவாக இறுதிநிலைச் சராசரிச் செலவு உரூ. 5, 4, 3, 2, 1 என்று குறைவதைக் காணலாம். தொழிற் சாலைகளின் ஆக்கத்திறனில் ஏற்படும் இந்த வளர்ந்து {{center|அட்டவணை -2}} {| class="wikitable" |- ! உழைப்பு<br>முதல்<br>அலகுகள் !! உழைப்பு<br>முதல்<br>மதிப்பு உரூ. !! மொத்த<br>உற்பத்தி<br>(பேனா) !! இறுதிநிலை<br>உற்பத்தி<br>(பேனா) !! இறுதிதிலை<br>செலவு<br>உரூ. !! ஓர்<br>அலகின்<br> செலவு<br>உரூ. |- |1 || 100 || 20 || 20 || 100 || 5 |- |2 || 200 || 45 || 25 || 100 ||4 |- |3 || 300 || 78 || 33 || 100 || 3 |- |4 || 400 || 128 || 50 || 100 || 2 |- |5 || 500 || 228 || 100 || 100 || 1 |- |} {{nop}}<noinclude></noinclude> chtfqv496j4yd8yup61lekw45zhwgzb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/199 250 619084 1833294 2025-06-19T09:22:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செல் விளைவு விதியைக் கீழ்க்காணும் வரைபடத்தின் மூலமாகவும் விளக்கலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 199 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 160 |oTop = 60 |oLeft = 15 |Location..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கத்திறன்|175|ஆக்கத்திறன்}}</noinclude>செல் விளைவு விதியைக் கீழ்க்காணும் வரைபடத்தின் மூலமாகவும் விளக்கலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 199 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 160 |oTop = 60 |oLeft = 15 |Location = center |Description = }} படம் 2-இல் ‘O’ ‘X’ என்ற கிடைக்கோட்டில் உள்ளீடுகளும் ‘O’ ‘Y’ என்ற செங்குத்துக் கோட்டில் இறுதிநிலை ஆக்கத்திறனும் குறிக்கப்பட்டுள்ளன. இறுதிநிலை ஆக்கத்திறன் வளர்ந்து செல்வதை MR கோடு தெளிவாகக் காட்டுகிறது. பொதுவாக, பெரிய அளவில் அமைகிற ஆலைத் தொழில்களில் வளர்ந்து செல் விளைவு விதி செயற்படுகிறது. தொழில்களில் பெரிய எந்திரங்களைப் போன்ற பகுபடாக் காரணிகளைப் (Indivisible Factors) பயன்படுத்துகின்றனர். அவற்றை மேலும் மேலும் பயன்படுத்தும்போது சராசரிச் செலவு குறைகிறது. எடுத்துக்காட்டாக, பேனாக்கள் செய்யும் ஓர் எந்திரத்தைக் கூறலாம். இதைப் பயன்படுத்தி ஒரு நாளில் 100 பேனாக்கள் செய்யலாம் என்று வைத்துக் கொண்டால் அதற்கு ஒரு நாளைக்குத் தேய்மானச் செலவு உரு. 10/-என்றால், 20 பேனாக்கள் செய்கிறபோது ஒரு பேனாவின் சராசரி எந்திரச் செலவு 50 பைசாவாக இருக்கும். 40 பேனாக்கள் செய்தால் 25 பைசாவாகக் குறையும். இப்படியே பேனாக்களின் உற்பத்தி கூடக் கூட இறுதிநிலைச் செலவு குறைகிறது. உற்பத்திக் காரணிகளைக் கூட்டுகிறபொழுது, அவை இணைந்து செயற்படுவதன் காரணமாக அவற்றின் ஆக்கத்திறன் பெருகும். ஒரு தொழிற்சாலையில் 5 பேர் வேலை பார்ப்பதற்கும் 50 பேர் வேலை பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. மிகுதியாகத் தொழிலாளர்கள் வேலை செய்யும் போது வேலைப் பகுப்புப் போன்ற முறைகளைப் பின்பற்றி ஆக்கத்திறனைக் கூட்டலாம். ஒரு நிறுவனம் உற்பத்திக் காரணிகளைப் பெருக்கிப் பேரளவு உற்பத்தியில் ஈடுபடுகிறபொழுது அதற்குச் சிலவகையான அகச்சிக்கனங்கள் (Internal Economics) கிடைக்கின்றன. அகச்சிக்கனங்கள் என்பன ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த வளர்ச்சியால் பெறப்படுவன. ஒரு நிறுவனம் எவ்வளவு குறைந்த அளவில் உற்பத்தி செய்தாலும் எந்திரம், நிருவாகம் போன்றவற்றை ஓரளவு ஈடுபடுத்தியாக வேண்டும். எந்திரத்தையோ நிருவாகத்தையோ பங்கிட்டுப் பயன்படுத்த முடியாது. இப்படிப்பட்ட பகுபடாக் காரணிகளினால் உற்பத்தி கூடக்கூடச் செலவு குறையும். ஒரு பெரிய நிறுவனத்தின் அங்காடிச் செலவு பிற ஆராய்ச்சிகளுக்காகும் சராசரிச் செலவு ஆகியவை உற்பத்தி கூடக் கூடக் குறைந்து வரும். ஒரு நிறுவனம் வளரும் தொழிலைச் சார்ந்ததாக இருந்தால் அதற்குத் தொழில் வளர்ச்சியினால் சில நன்மைகள் கிடைக்கும். இவை புறச்சிக்கனங்கள் (External Economics) எனப்படுகின்றன, ஓரிடத்தில் ஒரே வகைத் தொழில் செய்யும் நிறுவனங்கள் இருப்பதால் சில பயன்கள் உண்டு. எடுத்துக்காட்டாகப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் எளிதில் கிடைக்கலாம், மேலும் அங்காடிச் செய்திகள் விரைவில் கிடைக்கலாம். தொழில்களில், சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாலும் ஆக்கத்திறன் கூடுகிறது. உற்பத்தி முறையிலுள்ள குறைகளை நீக்க அறிவியல் வளர்ச்சி துணை செய்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தியைப் பெருக்குகின்றன. தொழில்களில் இயற்கையின் செல்வாக்கு மிகவும் குறைவு. பொதுவாகப் பருவ மாறுதல்கள் வேளாண்மையைப் பாதிப்பதைப் போன்று தொழில்களைப் பாதிப்பதில்லை. ஆகவே, தொழில்களில் உற்பத்தி தொடர்ந்து நடைபெறுகிறது, தொழிலில் தொழிலில் பயன்படும் காரணிகளை ஓரளவுக்குப் பெருக்கிக் கொண்டு போகலாம். எல்லா உற்பத்திக் காரணிகளும் தேவையான அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வளர்ந்து செல் விளைவு விதி செயற்பட வாய்ப்புண்டு. வளர்ந்து செல்விளைவு விதி தொடர்ந்து செயற்படுமென்று கூற முடியாது. உற்பத்திக் காரணிகளில் ஏதாவது ஒன்று பற்றாக்குறையாக இருந்தாலும் இந்நிலை மாறி இறுதிநிலை ஆக்கத்திறன் குறையும். மேலும் வளர்ந்து செல்விளைவு விதி எப்-<noinclude></noinclude> dpjuvgnhe4kkzd6mgkyb6qry1st2syr பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/255 250 619085 1833298 2025-06-19T09:33:51Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|242||தமிழர் ஆடைகள்}}</noinclude>{| |- | ஊக்கு || கொக்கி |- | ஊசி || தையலூசி |- | ஊசியோடுதல் || ஊசித் தையல் செல்லுதல் |- | ஊசிவன்னம் || ஒருவகைப் புடைவை |- | ஊடை || ஆடையின் குறுக்கிழை |- | ஊடை குழல் || குறுக்கிழை கொண்ட குழல் |- | ஊணி || பாவாற்றுதற்கு ஊன்றும் கவர்க்கால் |- | ஊத்தைச் சீலை || அழுக்குச் சீலை, சூதகச் சீலை |- | எஃகுதல் || பன்னுதல் |- | எஃகுகோல் || பஞ்சு கொட்டும் வில் |- | எண்ணெய்ச் சிக்கல் || ஆடையிற்பற்றிய எண்ணெய் அழுக்கு |- | எண்ணெய்ச் சீலை || எண்ணெயில் நனைந்த துணி, மெழுகுத் துணி |- | எண்ணெய்த் தோம்புச் || எண்ணெய் கலந்த செஞ்சாயமூட்டின |- | சீலை || சீலை வகை |- | எந்திர வெழினி || சூத்திரத்தாற் எழவும் விழவும் கூடிய திரை |- | எலிமயிர்க் கம்பலம் || எலிமயிராற் செய்யப்பட்ட போர்வை |- | எலிமயிர்ப் போர்வை || எலிமயிரினாற் செய்யப்பட்ட போர்வை |- | எழினி || திரை |- | எழுத்துச் சிற்றாடை || சிற்றாடை வகை |- | எழுத்துச் சீலை || சித்திரம் தீட்டிய சீலை |- | எழுத்துப் புடைவை || சித்திரமெழுதிய சீலை |- | எள்ளுவன்னம் || சீலை வகை |- | எழுதுபடம் || கிழிமேல் எழுதிய படம் |- | எழுதுவினைக் கம்மம் || ஆடையில் படம் எழுதுதல் |- | எறிபாவாடை || தெய்வங்களுக்கு முன்னும், பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது |- | ஏகாசம் || உத்தரீயம், மேலாடை |- | ஏகாந்தம் சமர்ப்பித்தல் || வாகனங்களிற் விக்கிரகங்களை வைத்துக் கச்சுச் சார்த்துதல் |- | ஏகாயம் || ஏகாசம் |- | ஏடகம் || துகில் |- | ஏணை || புடவைத் தொட்டில் |- | ஏப்பிரான் || ரிக்க்ஷா முதலியவற்றில் உள்ள மூடு துணி |- | ஏமம் || இடுதிரை |}<noinclude></noinclude> rt9d3fkmdxiqkvbi7p2hqme4j6p4sln பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/260 250 619086 1833301 2025-06-19T09:37:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லுக்கு விற்றான். திருவிடந்தைப் பெருமான் கோயிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அமைத்துக் கொண்டார்கள். அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடிமைநிலைச் சட்டங்கள்|224|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>லுக்கு விற்றான். திருவிடந்தைப் பெருமான் கோயிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அமைத்துக் கொண்டார்கள். அரசன் முத்திரையிடப்பட்ட அடிமைப் பெண்கள் அரண்மனையில் அலுவல் பார்த்தார்கள். 700 காசுகளுக்கு மாதர் நால்வர் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு விற்கப்பட்டனர். சிற்றரசர்களிடம் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மணந்துகொண்ட மனைவிமார் அடிமைகள் சிலரைச் சீதனமாகக் கணவன் வீட்டிற்குக் கொண்டு வருதல் அக்கால வழக்கமாக இருந்தது. அங்ஙனம் கொண்டுவரப்பெற்ற அடிமைகளைத் தம் மனைவியர் இசைவுபெற்று வைராதராயர் என்ற பெருமகன் ஒரு மடத்திற்கு விற்றுவிட்டான். உடனே அவ்வடிமைகளுக்குச் சூலப் பொறி பொறிக்கப்பட்டது. அவர்கள் தம் கடமைகளிலிருந்து தவறின் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. வேளாளர் மூவர், மாதர் இருவரையும் அவர்தம் பெண்களையும் திருவக்கரைக் கோயிலுக்கு விற்றுவிட்டனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழையூர்க் கோயிலுக்கும் மடத்திற்கும் விடப்பட்ட அடிமைகள் பலராவர். இவ்வாறே ஒரு பெருமகன். அடிமைகள் பலரை விலைக்கு வாங்கித் திருவாலங்காட்டு மடம் ஒன்றுக்குத் தானமாகக் கொடுத்தான். கி.பி. 1201–ஆம் ஆண்டில் ஒரு வேளாளன் தன்னையும் தன் பெண்கள் இருவரையும் வறுமையின் காரணமாகத் திருப்பாம் புரம் கோவிலுக்கு விற்றுவிட்டான். அடிமைகள் வழி வழியாகக் குறிப்பிட்ட சிலரிடம் இருந்து வந்தனர் என்பதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு கல் தச்சன், தன்னையும் தன் மனைவியையும் தன் புதல்வர் நால்வரையும் ஒரு கோயிலுக்கு விற்றுவிட்டான். பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலும், பாரதத்திலும் அடிமைகள் பற்றிய சில அகச் சான்றுகளைக் காணலாம். {{larger|<b>போர் அடிமைகள்:</b>}} போரில் வெற்றியடைந்த மன்னர் அந்நாட்டுப் பொன்னையும் பொருளையும் கவர்ந்து வருவது போல், அந்நாட்டுப் படைகளையும் மக்களையும் கவர்ந்து வருதல் மரபு. மூன்று பியூனிக் போர்களிலும் கார்த்தேசு நகர மக்கள் அனைவரும் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்பது கிரேக்க வரலாறு கூறும் செய்தி. கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் கொத்தடிமை முறை இருந்து வந்திருக்கிறது. கி.பி. 1834–இல் திருவாங்கூரில் ஓர் அடிமைச் சந்தை இருந்ததை ஒரு பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். அடிமையை ஓர் ஆளாகக் கருதலாமா என்பது உரோமானியச் சட்டத்தில் தெளிவாக இல்லாத ஒரு செய்தியாகும். அடிமையை ஆளாக மதியாமல் பொருளாகவே மதித்து வந்தார்கள். அடிமை வெறும் பொருளன்று என்பதைக் காட்டும் கூறுகளும் அச்சட்டத்தில் காணப்பட்டன. அவற்றுள் சில வருமாறு: அடிமை, குற்றவியல் குற்றங்களுக்குப் பொறுப்பாளியாவது போலவே தீங்கியல் (Torts) வழக்குகளுக்கும் பொறுப்பாளியாகலாம்; முதலாளிக்காகச் சொத்துத் தேடலாம். அவன் சமயம் தொடர்பான சில சலுகைகள் உடையவனாகலாம். இதனால் அடிமையைப் பொருள் என்று கருதுவதினும், ஆள் என்று கருதுவதே பொருத்தமாகும். அடிமைக்கு உரிமைகளும் கிடையா கடமைகளும் கிடையா. முதலாளியின் விருப்பத்தினைப் பொறுத்தவை அவனுடைய வாழ்வும் உயிரும்; அவன் தேடும் பொருள் அனைத்தும் முதலாளிக்கே உரியதாகும். அடிமைக்கு எதிராக எவ்விதத் தீர்ப்பும் செல்லுபடியாகாது. அடிமையானவுடன் அவனுடைய கடன்கள் நீங்கிவிடும். அடிமைநிலை நீங்கிய பின்னரும் அக்கடன் புத்துயிர் பெறுவதில்லை. இத்தகைய அடிமைநிலை சிறிது சிறிதாக நாளடைவில் மாறுதல் அடைந்து வந்தது. இறுதியில் முதலாளி அடிமையைத் திருத்துவதற்காக மட்டுமே அடிக்கலாம் என்றும், அடிமையைக் கொல்வது குற்றமாகும் என்றும் ஏற்பட்டது. முதலாளி கொடுக்கும் சொத்தைப் பாதுகாத்து, அதனைக் கொண்டு வாணிகம் செய்வதால் ஏற்படும் கடன்களை முதலாளியைக் கொடுக்கும்படி செய்யவும் அடிமைக்கு அதிகாரம் ஏற்படுவதாயிற்று. அடிமைகள் விலை மதிப்புள்ள பொருள்களாக மதிக்கப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் கடனுக்காக அடிமைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பினார்கள். முகமதியர்களிடையே அடிமை நிலை தோன்றுவதற்கு வேறு காரணங்கள் உண்டு. முகமதிய அடிமைகள், உரோமானிய அடிமைகளை விட மிகுதியான உரிமையும் பாதுகாப்பும் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. ஐ.நா.வும் உலகத் தொழில் நிறுவனமும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டன. ஐ.நாவின் பொதுச் சபை அதன் மூன்றாவது கட்டத்தில் (1948) மனித உரிமை அறிக்கையை அங்கீகரித்தது. இந்த அறிக்கையின் 4-ஆம் பிரிவு “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமை நிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது” என்று கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> f7knrvkz2ze9jk9r9py92asx7z4o78c பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/256 250 619087 1833310 2025-06-19T09:51:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||243}}</noinclude>{| |- | ஏமினி || எழினி |- | ஐந்துகில் போர்ப்போர் || ஐந்து துகில் கொண்டு போர்த்து கொள்பவராகிய பௌத்தர் |- | ஒட்டச்சி || பூவழலை துவைக்கப் பயன்படுத்தல் |- | ஒட்டுச் சல்லடம் || குறுங்காற் சட்டை |- | ஒட்டுத் துணி || துணித்துண்டு |- | ஒட்டுச் சல்லடம் || ஒட்டிவைத்து வைத்துத்தைக்கப்படும் துணித்துண்டு |- | ஒட்டுத் தையல் || ஒட்டுத் துணியிட்டுத்தைக்கும் தையல் |- | ஒட்டுப் போடுதல் || துண்டு வைத்து இணைத்தல் |- | ஒடுங்குதல் || போர்த்துக் கொள்ளல் |- | ஒத்தமுண்டு || 4 முழ வேட்டி |- | ஒத்த முண்டு 4 || மடி, துப்பட்டி |- | ஒருபடம் || இடுதிரை |- | ஒருமுகவெழினி || திரை |- | ஒலித்தல் || துவைத்தல் |- | ஒலியல் || ஆடை |- | ஒலியன் || ஆடை |- | ஒற்றுதல் || உடுத்தல் |- | ஒற்றை நூற்புடைவை || தனியிழையாற் செய்த சீலை |- | ஓட்டு || நூலிழையோட்டுகை |- | ஓடம் || ஓடம், தறியின் பகுதி |- | ஓதப் புரோதம் || நெசவின் நெட்டிழைக் குறுக்கிழைகள் |- | கக்கப் பொட்டணம் || கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை |- | கங்கடம் || கவசம் |- | கச்சங்கட்டுதல் || கச்சை கட்டு |- | கச்சட்டம் || உடைமடிப்பு, கோவணம் |- | கச்சடம் || கச்சட்டம் |- | கச்சம் || தானைச் சொருக்கு, வார், கச்சை |- | கச்சவடம் || வியாபாரம் |- | கச்சற வீக்கல் || இறுக்கிக் கட்டல் |- | கச்சு || அரைப்பட்டிகை, முலைக் கச்சு |- | கச்சுப் பட்டை || கச்சைப் பட்டை |- | கச்சேரி வேஷ்டி || கச்சேரி செல்வதற்கென்று வைத்திருக்கும் நீண்ட தலையுருமால் |- | கச்சை || கவசம், அரைக்கச்சு, மேலாடை, முழுப்புதுத் துணி |}<noinclude> 17</noinclude> 06h9j1r5xg1j322hdqg15390699gvts அட்டவணை:அகராதியியல்.pdf 252 619088 1833311 2025-06-19T09:53:00Z TVA ARUN 3777 நூல் 1833311 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அகராதியியல் |Language=ta |Author=பெ. மாதையன் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School=அகராதி |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1997 |Source=pdf |Image=1 |Number of pages=489 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்ப்‌ பல்கலைக்கழக வெளியீடுகள்]] 4onm5owirpasux7nzvj7a877y9byufd பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/257 250 619089 1833312 2025-06-19T10:06:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|244||தமிழர் ஆடைகள்}}</noinclude>{| |- | கச்சை கட்டுதல் || ஆடையை இறுகக் கட்டுதல் |- | கசட்டுடை || அழுக்கு உடை |- | கசவுப் பட்டை || சரிகைக் கரை |- | கசைவைத்த புடவை || சரிகைக் கரைச் சீலை |- | கஞ்சகம் || கச்சின் தலைப்பு |- | கஞ்சியிடல் || கஞ்சிப் பசை யூட்டுதல் |- | கஞ்சுகம் || சட்டை |- | கஞ்சுக மாக்கள் || கஞ்சுகம் அணிந்த காவலர் |- | கஞ்சுக முதல்வர் || கஞ்சுகம் அணிந்த காவலர் |- | கஞ்சுகன் || சட்டைதரித்தவன், மெய்க்காப்பாளன் |- | கஞ்சுகி || மெய்க்காப்பாளன் |- | கஞ்சுனி || உடை வகை |- | கட்டாடி || வண்ணார் தலைவன் |- | கட்டாரிக்குத் துணி || பட்டுச் சீலை வகை |- | கட்டுதல் || அணிதல், உடுத்தல் |- | கட்டுவர்க்கம் || உடை |- | கட்படாம் || யானையின் முகத்தணியும் ஆடை |- | கடலைப் பட்டாணி || புடைவை வகை |- | கடிகை || திரைச் சீலை |- | கண்டத் திரை || பல்வண்ணத் திரை |- | கண்டம் || கவசம் |- | கண்டாங்கி || சீலை வகை |- | கண்டிடுதல் || நூலைக் கதிரிற் சுற்றுதல் |- | கண்டுநூல் || உருண்டை நூல் |- | கண்டை || சிறு துகில், நெசவுத் தாறு |- | கண்டை வேஷ்டி || சரிகைத் துணி |- | கண்ணாடிப் புடவை || மெல்லிய ஆடை |- | கண்ணிக் கயிறு || நெய்வாரது விழுதுக் கயிறு |- | கணுக்காலுறை || காலுறை வகை |- | கணுவு || நூலில் காணப்படும் தடிப்பான பகுதி |- | கத்தணம் || கவசம் |- | கத்திகை || சிறுகொடி |- | கத்திரிகை || சிறுதுகிற் கொடி |- | கதர் || கையிராட்டின நூல்கொண்டு நெய்த வஸ்திரம் |- | கதிர் || நூல் நூற்கும் கருவி |- | கதிர்க்கோல் || நூல் நூற்கும் கருவி |}<noinclude></noinclude> e3gvy05wdktcjqjgr5zlio6crp40lju பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/305 250 619090 1833313 2025-06-19T10:11:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|292||தமிழர் ஆடைகள்}}</noinclude>{| |- | ஜம்பர் || இரவிக்கை |- | ஜல்லாவி || சல்லாலி |- | ஜலபவித்திரம் || கோயில் மூர்த்திக்கு அணியும் ஆடை |- | ஜவளி || துணிவகைகள் |- | ஜிப்பா || மேலங்கி வகை |- | ஸுர்யபடம் || சூர்யகாந்தி பட்டு |- | ஹைக்கோர்ட்டுப் பப்பளி || சேலைவகை |- | க்ஷெளமம் || வெண்பட்டு |} <section end="6"/>{{nop}}<noinclude></noinclude> rpp5fcp1q718czu08cfaptpl9b1c3g6 பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/304 250 619091 1833314 2025-06-19T10:20:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- | வெள்ளை || வெளுப்பு |- | வெள்ளை கட்டுதல் || வெள்ளாடை யுடுத்தல் |- | வெள்ளைச் சீலை || வெள்ளைத் துணி |- | வெள்ளைச் சீலைக்குத் தடுக்கிடுதல் || பணக்கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1833314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||291}}</noinclude>{| |- | வெள்ளை || வெளுப்பு |- | வெள்ளை கட்டுதல் || வெள்ளாடை யுடுத்தல் |- | வெள்ளைச் சீலை || வெள்ளைத் துணி |- | வெள்ளைச் சீலைக்குத் தடுக்கிடுதல் || பணக்காரர்க்குச் செய்யும் உபசாரம் |- | வெள்ளையாடை || விதவைகள் உடுக்கும் புடைவை |- | வெள்ளையெடுத்தல் || பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல் வெளுக்கத் துணி எடுத்தல் |- | வெள்ளை விரித்தல் || பெரியோரை வரவேற்க தரையில் வெள்ளாடை விரித்தல் |- | வெள்ளை வீசுதல் || வெள்ளாடை விரித்து அடையாளம் காட்டுதல் |- | வெள்ளை வேட்டி || வெண்ணிற ஆடை |- | வெள்ளொலியல் || புடவைக் குஞ்சம் |- | வெளிது || வெண்மைநிற ஆடை |- | வெளியாடை || உடையை மூடிக்கொள்ளும் ஆடை |- | வெளியாடை || திரைச்சீலை |- | வெளுத்தல் || வெண்மையாதல் |- | வேட்டகம் || தலைப்பாகை |- | வேடம் || உடை |- | வேட்டி || 4 முழம், 8 முழம், 9 முழம் துணி, ஆடவர் ஆடை |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |} வேதகாரன் நெய்வோன் வேதங்கம் துகில்வகை = வேதகம் சிறுதுகில் வேர்க்குச்சு நெய்வோர் கருவி வேஷ்டாடை வேஷ்டி வைகட்சம் வைகுண்டச்சல்லா' வைசூரிய பப்பளி றாட்டு ஜகமோகன் விசிறி ஜண்டிப் புடைவை பஞ்சகச்சம் - ஆடவர் அணியும் ஆடை உத்தரீயம் பிரேதத்தை மூடும்சீலை, வெலவெலப் பான சேலை வகை சேலை வகை. தார் சுற்றும் றாட்டு, பாவோடும் றாட்டு சேலை வகை உயர்ந்த புடைவை வகை 20 20<noinclude> 20</noinclude> pyk54ocado649wnl8uqrn8u66z1aj0n 1833317 1833314 2025-06-19T10:33:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1833317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||291}}</noinclude>{| |- | வெள்ளை || வெளுப்பு |- | வெள்ளை கட்டுதல் || வெள்ளாடை யுடுத்தல் |- | வெள்ளைச் சீலை || வெள்ளைத் துணி |- | வெள்ளைச் சீலைக்குத் தடுக்கிடுதல் || பணக்காரர்க்குச் செய்யும் உபசாரம் |- | வெள்ளையாடை || விதவைகள் உடுக்கும் புடைவை |- | வெள்ளையெடுத்தல் || பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல் வெளுக்கத் துணி எடுத்தல் |- | வெள்ளை விரித்தல் || பெரியோரை வரவேற்க தரையில் வெள்ளாடை விரித்தல் |- | வெள்ளை வீசுதல் || வெள்ளாடை விரித்து அடையாளம் காட்டுதல் |- | வெள்ளை வேட்டி || வெண்ணிற ஆடை |- | வெள்ளொலியல் || புடவைக் குஞ்சம் |- | வெளிது || வெண்மைநிற ஆடை |- | வெளியாடை || உடையை மூடிக்கொள்ளும் ஆடை |- | வெளியாடை || திரைச்சீலை |- | வெளுத்தல் || வெண்மையாதல் |- | வேட்டகம் || தலைப்பாகை |- | வேடம் || உடை |- | வேட்டி || 4 முழம், 8 முழம், 9 முழம் துணி, ஆடவர் ஆடை |- | வேதகாரன் || நெய்வோன் |- | வேதங்கம் || துகில்வகை |- | வேதகம் || சிறுதுகில் |- | வேர்க்குச்சு || நெய்வோர் கருவி |- | வேஷ்டாடை || பஞ்சகச்சம் |- | வேஷ்டி || ஆடவர் அணியும் ஆடை |- | வைகட்சம் || உத்தரீயம் |- | வைகுண்டச்சல்லா || பிரேதத்தை மூடும்சீலை, வெலவெலப்பான சேலை வகை |- | வைசூரிய பப்பளி || சேலை வகை |- | றாட்டு || தார் சுற்றும் றாட்டு, பாவோடும் றாட்டு |- | ஜகமோகன் விசிறி || சேலை வகை |- | ஜண்டிப் புடைவை || உயர்ந்த புடைவை வகை |}<noinclude> 20</noinclude> md2rf7so33xo6nofb4wnkjsf4mtj5gd